diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0488.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0488.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0488.json.gz.jsonl" @@ -0,0 +1,432 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-2/", "date_download": "2019-10-16T22:26:17Z", "digest": "sha1:DRXSQ5JRDAKK4YVCN4Y5M2E3QZGS3QCA", "length": 30103, "nlines": 101, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளுமா…? துருக்கிய அரசாங்கம் | Athavan News", "raw_content": "\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nதடையை மீறி தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்\nநகுலேஸ்வர ஆலயம் மிக விரைவில் புனரமைப்பு – யாழில் பிரதமர் தெரிவிப்பு\nபிலிப்பைன்ஸின் தீவுப் பகுதியில் நிலநடுக்கம்\nமலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு கால அவகாசம்\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளுமா…\nடொனல்ட் ட்ரம்பின் பொருளாதார யுத்தத்தின் அண்மைய இலக்கினுள் சிக்கியுள்ள நாடு துருக்கி ஆகும். அங்காராவுக்கும் வோஷிங்ரனுக்கும் இடையேயான மோதல் களத்தின் மையப்புள்ளியான அமெரிக்க பாதிரியார் அண்டுரூ பிரென்ஸனை விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டு மனுவை துருக்கி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து விவகாரம் தீவிரமடைந்து பொருளாதார போர் வரை சென்றுள்ளது.\nதுருக்கி மீது அமெரிக்கா தொடுத்த இந்த பொருளாதார போரில் முதலில் சரிந்தது அந்த நாட்டின நாணயமான லீரா.\nஉலக சந்தையின் மாற்றீட்டு பெறுமதியில் 40 சதவீதத்தை லீரா இழந்து துருக்கி பொருளதார பூகமபத்தால் தடுமாறியது.\nதுருக்கி அரசை கவிழ்ப்பதற்கு எத்தனிக்கப்பட்ட புரட்சிச்சதியின் பின்னணியில் இயங்கினார் என்றும் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்புலமாக செயற்பட்டார் என்றும் கடந்த 2016ல் துருக்கி அரசால் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ பிரென்ஸன் என்கின்ற அமெரிக்கப் பாதிரியார் 35 ஆண்டு கால சிறைத்தண்டனையை எதிர்நோக்குகிறார்.\nஅமெரிக்காவின் மிகவும் செல்வாக்கு கொண்ட கிறிஸ்தவ தேவாலய வலையமைப்பின் பலம் கொண்ட ஆளுமையான அண்ட்ரூ பிரென்ஸனை துருக்கி அரசு காவலில் தள்ளிய மறுகணமே அமெரிக்காவின் கடும் கோபம் தெறித்தது.\nமதகுருவானவரை உடனடியாக விடுவித்து அமெரிக்காவுக்கு அனுப்புமாறு கொதித்தெழுந்த அமெரிக்க அரசு அடுத்தடுத்து கடுமையான பொருளாதார கெடுபிடிகளை விதித்து துருக்கிக்கு நெருக்கடி கொடுத்தது.\nதுருக்கியில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற அலும��னியம் மற்றும் உருக்கு போன்றவற்றிற்கான வரியை 2 மடங்காக அதிகரிப்பதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த நடவடிக்கை காரணமாக துருக்கியின் பணமான லீரா பெருமளவு பெறுமதி வீழ்ச்சியடைந்தது.\nமுன்னொரு போதும் இல்லாத வகையில் துருக்கி நாணயம் லீரா உடனடியாக தனது பெறுமதியில் 25 சதவீதம் வீழ்ச்சி கண்டு பின்னர் 40 சதவீத பெறுமதி இழப்பை காணவும் துருக்கி பாரிய பொருளாதார பாதிப்புக்குள்ளானது. பதிலுக்கு அமெரிக்காவை பழி வாங்கும் நடவடிக்கைகளில் துருக்கியும் இறங்கியது.\nஅமெரிக்காவில் இருந்து துருக்கிக்கு இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், வாகனங்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை போன்றவற்றின் வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தும் அறிவிப்பை துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டார்.\nதுருக்கி பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளுவதற்கு வரிவிதிப்புத் தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துருக்கி வர்ணித்தது.\nஅத்தோடு நிறுத்தி விடாது அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்படும் அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி போன்றவற்றின் மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்தது.\nதுருக்கிக்கு எதிரான அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு செயற்பாட்டிற்கு எதிராகவே இரட்டை வரி விதிக்கப்படுவதாகவும் துருக்கியின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் அமெரிக்கா நடந்து கொண்டமையாலே இவ்வாறு பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் துருக்கி தெரிவித்தது.\nதுருக்கியில் தடுத்து வைத்திருக்கும் அமெரிக்க பாதிரியார் விவகாரத்தில் துருக்கி மீது அமெரிக்கா கொண்டு வந்த வரிவிதிப்புகள் நியாயமற்றது என்றும் அமெரிக்காவின் மின்னணு சாதனங்களையும் புறக்கணிக்கப்போவதாகவும் துருக்கியின் கூடுதல் அறிவிப்பும் உடனடியாகவே வெளியானது.\nஅமெரிக்க மின்னணு பொருட்களையும் துருக்கி புறக்கணிக்கும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆவேசமாக உரையாற்றிய துருக்கி அதிபர் எர்டுவான் அமெரிக்காவிடம் ஐ போன் இருந்தால் மறு பக்கம் சாம்சுங் உள்ளது என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.\nதுருக்கிக்கு எதிரான அமெரிக்க அரசின் கடும் கோபத்துக்கு அம���ரிக்க மதகுரு ஆண்ட்ரூ பரன்சன் தடுத்து வைக்கப்பட்டமை மட்டும் காரணமன்று என்பது அரசியல் ஆய்வாளர்களின் அனுமானம்.\nவட கொரியாவுடன் நிலவிய முறுகல் நிலையும் பதற்றமும் தணிக்கப்பட்டு வழிக்கு வராது இணங்கிப் போகாது முரண்டு பிடிக்கும் ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை துருக்கி கடுமையாக கண்டித்ததும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவெடுத்தமைக்கு அமெரிக்கா மேற்கொள்ளும் பழி வாங்கும் நடவடிக்கையாகவும் இதனைக் கொள்ள முடியும்.\nசிரியா மோதலில் ரஷ்யாவுடன் இணைந்து ஆயத விநியோகத்தில் ஈடுபடுவதுடன் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் இரகசிய உறவை பேணுவதும் காரணமாக அமைகின்றன.\nஅனைத்துக்கும் மேலாக இஸ்லாமிய உலகில் வரலாற்று காலம் முதல் நிலைத்து நீடிக்கும் துருக்கியின் செல்வாக்கு என்பதே தலையாய காரணம் என்பதும் தனது சொந்த பொருளாதார நெருக்கடியின் உள்நாட்டு கவனத்தை திசைதிருப்பும் நோக்கம் கொண்டது என்பதுமே உண்மை.\nஉதுமானியப் பேரரசு அல்லது ஒட்டோமான் பேரரசு என்று வழங்கப்பட்ட துருக்கியர்களின் பேரரசு 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் தென்கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் விரிந்திருந்தது.\nமேற்கே ஜிப்ரால்ட்டர் நீரிணை முதல் கிழக்கே கஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா, ஒஸ்ரியா, சிலோவாக்கியா, உக்ரேனின் பல பகுதிகள், சூடான், எரித்திரியா, தெற்கே சோமாலியா மற்றும் யேமன் வரையும் பரவியிருந்தது.\nஉதுமானியப் பேரரசின் விரிவாக்கத்தையும் மேற்குலகுக்கும் கீழைத்தேய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பரிமாற்றத்துக்கும் இடையே காணப்பட்ட வலுவான கட்டுப்பாட்டையும் தகர்ப்பதற்கு மேற்குலகம் பிரயோகித்த முயற்சிகளில் உதுமானியப் பேரரசு கையாண்ட யுக்திகள் தந்திரங்கள் அனைத்தும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலகுவில் புறந்தள்ளிவிட முடியாதவை.\nபண்டைய துருக்கியை அல்லது உதுமானியப் பேரரசின் ஆதிக்கத்தை முறியடிக்க மேற்குலகம் நடத்திய நீண்ட போர்களினால் துருக்கி முன்னரும் இது போன்ற பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாகியிருந்தது.\nஇன்றைய பெறுமதியில் பல பில்லியன் பவுண்டுகளுக்கு சமனான 5 மில்லியன் பவுண்டுகளை துருக்கி கடனாக பெற்றே நெருக்கடியிலிரு��்து மீண்டிருந்தது.\nஐரோப்பாவிலிருந்தும் வடக்கு ஆபிரிக்காவிலிருந்தும் உதுமானியப் பேரரசு துரத்தப்பட்ட போதிலும் தற்கால துருக்கியிலும் சிரியா, பலஸ்தீனம், யோர்தான் மற்றும் அராபிய நாடுகள் முழுவதிலுமான இஸ்லாமியர்கள் உதுமானியாவின் அரவணைப்பில் இருந்தனர் என்ற உண்மையையும் இஸ்லாமிய உலகத்தில் துருக்கி செலுத்திவரும் செல்வாக்கு ஆத்மார்த்தமானது வீரியமானது என்பதையும் அமெரிக்கா நன்கு அறியும்.\nதுருக்கிக்கு அழுத்தம் கொடுத்த அமெரிக்க வரிவிதிப்பு அறிவித்தல் வெளியான மறுகணமே துருக்கியில் 15 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்ய முன்வந்த கட்டாரின் அறிவிப்பை இதற்கு ஆதாரமாக கொள்ளலாம்.\nஇவ்வாறான இஸ்லாமிய ஆதிக்க எதிர்ப்பு பின்புலத்தில் கருக்கொண்ட துருக்கிக்கு எதிரான பொருளதார நெருக்கடி சூறாவளியை எதிர்கொள்வதற்கு துருக்கி கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.\nஅமெரிக்கா துருக்கியுடன் தொடுத்திருக்கும் போர் இளம் தளபதியான துருக்கியின் பொருளாதார அமைச்சரே எதிர்கொள்ளுகிறார்.\nதடம் புரட்டப்பட்ட துருக்கியின் பொருளாதார இயந்திரத்தை செப்பனிட்டு நெறிப்படுத்த இருக்கும் சவாலான பணியை எதிர்கொள்ளும் துருக்கியின் இளம் பொருளாதார அமைச்சரான 40 வயதாகும் பெறாற் அல்பயறாக் மீது உலக பொருளாதார நிபுணர்களின் கழுகுப்பார்வை குவிந்திருக்கிறது.\nதுருக்கி அதிபர் செறெப் தையீப் எட்ரோகனின் குடும்பத்தில் பெண் எடுத்த காரணத்தால் ஊடகங்களால் மாப்பிள்ளை என்று வர்ணிக்கப்படும் அல்பறாயக் நிரப்பந்திக்கும் முதலீட்டார்களின் நிபந்தனைகளுக்கு இணங்கிப் போகாது பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள எவ்வாறான அணுகுமுறைகளை கையிலெடுக்கப்போகிறார் என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது.\nதுருக்கி அதிபர் எட்ரோகன் தனது நெருங்கிய நீண்டகால நண்பரும் ஊடகவியலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சதீக்கின் புதல்வருக்கு தனது மூத்த மகளை மணமுடிக்க நிச்சயித்த போதே துருக்கி அரசியல் ஆய்வாளர்கள் தமது புருவங்களை நன்கு உயர்த்தி நிலைமையை அவதானிக்க தொடங்கினர்.\nபொருளியியலில் கலாநிதி பட்டம் பெற்றுள்ள அல்பயறாக் எஸ்றா எட்ரோகன் திருமணம் 2004ல் நடந்தேறியது.\nதிருமணத்தை தொடர்ந்து அரச நிர்வாகத்தில் இறுக்கமான பிடிமானத்தை பேண அனுமதிக்கப்பட்ட அல்பறாயகன் 2 ஆண்டுகளில் துருக்கியின் அதி முக்கிய நிறுவனமான கலிக்கின் நிறைவேற்று அதிகாரி பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.\nகலிக் நிறுவன தலைமைப்பொறுப்பில் இருந்து 2013ல் விடுவிக்கப்பட்டதையடுத்து அரச கட்டுப்பாட்டு ஊடகங்களில் பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு தொடர்பாக கட்டுரைகள் எழுதி வந்த அல்பறாயக் துருக்கியின் பொருளாதர நிபுணர்கள் மத்தியில் தனது பொருளியல் சார்பு கருத்துக்ளை விதைக்க முற்பட்டதுடன் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.\nதுருக்கி அரசியலில் முன்னரங்குக்கு நகர்த்தப்படும் அல்பயறாக் எதிர்கொள்ளும் சவால் சாதாரணமானதல்ல. எனினும் துருக்கியின் பெருமையை நிலைநாட்டும் ஆற்றல் கொண்டவராக சகோரத்துவ ஈரப்புக் கொண்ட சக இஸ்லாமிய நாடுகளால் அல்பறாயக் மதிக்கப்படுகிறார்.\nபொருளாதாரத்தை சிதறடிக்கும் நோக்கோடு அமெரிக்கா தொடுத்திருக்கும் பொருளாதார போர் உலக அமைதிக்கு எதிரானது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரானது என்றும் திட்டவட்டமாக வாதிடும் அல்பறாயக் அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் வெற்றி கொள்ளப்படும் என்று உறுதி கூறி துருக்கியில் அந்நிய முதலீடுகளுக்கு உத்தரவாதமளிக்கிறார்.\nநலிவடைந்து செல்லும் துருக்கி நாணயத்தை மீண்டும் வலிதாக்க சேமிப்பிலுள்ள தங்கங்களை சந்தைக்கு கொண்டுவருமாறு துருக்கி மக்களுக்கு விடுத்த அழைப்பு செவிமடுக்கப்பட்டுள்ளதுடன் துருக்கியின் தொழில் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அனுகூலம் தரும் வகையில் வெளியான புதிய 16 அம்ச திட்டம் சாதகமான தாக்கத்தை பிரதிபலிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் துருக்கியில் திறக்கப்பட்ட பொருளாதார போர்க்களம் காணப்போகும் பாதிப்புகளும் உலகமெங்கும் எதிர்வினையாற்றுவதை அவதானிக்க முடிகிறது.\nபொருளாதார வல்லமையால் உலகை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அமெரிக்காவில் 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாத நிலையில் இயலாமை காரணமாக தொலைதூர சுயநல சிந்தனை நோக்குடன மேற்கொண்ட நகர்வாகவே பொருளியல் நோக்கர்கள் தற்போதைய நிலையை மதிப்பிடுகிறார்கள்.\nநேற்றோ என்றழைக்கப்படும் வட அத்லாந்திக் ஒப்பந்த நாடுகளின் அமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி நாடான துருக்கிக்கு எத��ராக தொடக்கப்பட்ட பொருளதார போருக்கும் நேற்றோ அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகக்கூடும் என்று வெளியான சந்தேகங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.\nஅண்மையில் கனடாவில் நடந்து முடிந்த உலகின் பெரும் தொழில்நாடுகளின் மாநாட்டில் அமெரிக்காவின் நிலைப்பாடு இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஅதனடிப்படையில் ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு வரிகள் விதித்து தொடக்கி வைத்த வர்த்தகப் போரின் நீட்சியாகவோ தொடர்ச்சியாகவோ துருக்கி மீதான பாய்ச்சலையும் நோக்க முடிகிறது.\nபொருளாதார நெருக்கடியின் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் அமெரிக்கா தான் எதிர் கொள்ளும் நெருக்கடியின் உக்கிரத்தை ஏனையவர்களின் தோளில் சுமத்தும் நடவடிக்கையாகவும் இதனை வர்ணிக்க முடிகிறது.\nஇது நாள் வரையில் இருந்துவரும் பொருளாதார ஒழுங்கில் உலக மயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்களால் எழுச்சி பெறும் புதிய பொருளாதார சக்திகளை முறியடிக்க முற்படும் அமெரிக்கா……. துருக்கியில் திறந்திருக்கும் பொருளாதார போர்முனை முழு உலகுக்கும் எதிரானது என்ற உண்மை வெகு விரைவில் உணரப்படும்.\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின் ஒக்டோபசா..\n-சாந்த நேசன்- முறிவடைந்து விட்ட அமெரிக்க அதிபர் டொ...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட வீரர்கள்\nஉலகமெல்லாம் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட முதலாம் உலகப...\nஅமெரிக்கத் திமிங்கிலமா… – சீனாவின...\nமுதலாம் உலகப்போர் நூற்றாண்டில் கௌரவிக்கப்பட்ட...\nஅமெரிக்காவின் பொருளாதார யுத்தம், எதிர் கொள்ளு...\nநடை முறைக்கு வருமா பிரெக்ஸிட்…\nசிம்பாப்வே அதிபர் தேர்தலும் எழுப்பப்படும் சர்...\nமௌனம் கலைத்த மக்ரோனும் நம்பிக்கை இழந்த அதிகார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/by-election/", "date_download": "2019-10-16T22:24:43Z", "digest": "sha1:LD33JQ3OPQJ6HRGWCX3ZSXE53WP6YU32", "length": 11855, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "by-election | Athavan News", "raw_content": "\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nதடையை மீறி தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்\nநகுலேஸ்வர ஆலயம் மிக விரைவில் புனரமைப்பு – யாழில் பிரதமர் தெரிவிப்பு\nபிலிப்பைன்ஸின் தீவுப் பகுதியில் நிலநடுக்கம்\nமலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு கால அவகாசம்\nயாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - சுரேஷ் குற்றச்சாட்டு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்\nஆரோக்கியமாக நடைபெறுகிறது கலந்துரையாடல் - இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறார் சுமந்திரன்\nவவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபிரபாகரனை முன்வைத்தே எங்களது பரப்புரை இருக்கும் - சீமான் உறுதி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nஇடைத்தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது\nபிரெகன் மற்றும் ராட்னோர்ஷையர் இடைத்தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல், பொரிஸ் ஜோன்சன் பிரதமராகப் பதவியேற்று எட்டு நாட்களில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் மூலம் கொன்... More\nபிரதமர் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக அமர்வேன் : தெரேசா மே\nபிரதமர் தெரேசா மே, தான் பதவியில் இருந்து விலகியதும் பின்வரிசை உறுப்பினராக பாராளுமன்றில் அமர்வேன் என இன்று தெரிவித்துள்ளார். ஜூலை மாத இறுதியில் பதவியில் இருந்து விலகியபின் நம்பர் 10 டௌனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் இருந்தும் வெளியேறிவிடுவேன் என்... More\nபீற்றர்பரோ இடைத்தேர்தலில் தொழிற்கட்சி வெற்றிபெற்றது\nபீற்றர்பரோ இடைத்தேர்தலில் பிரெக்ஸிற் கட்சியை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொழிற்கட்சி வெற்றி கொண்டது. தொழிற்கட்சியின் செயற்பாட்டாளர் லிசா போர்ப்ஸ் தனது தொகுதியில் 31% வாக்குகளைப் பெற்றார். பிரெக்ஸிற் கட்சியின் மைக் கிரீன் 2... More\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் – சஜித்\nஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nவெளிநாட்டு மணமகன் குறித்த விளம்பரம் – 5 இலட்சம் வரையில் பண மோசடி\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nதடையை மீறி தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்\nபிலிப்பைன்ஸின் தீவுப் பகுதியில் நிலநடுக்கம்\nமலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு கால அவகாசம்\nயாழ். நிகழ்வில் சஜித்தின் போஸ்டர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்\nட்ரோன்களின் விற்பனையை ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.idctamil.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-16T22:46:32Z", "digest": "sha1:DCTY6IT62JG34NFY4FRDJAI2FYB2DVGD", "length": 4443, "nlines": 79, "source_domain": "www.idctamil.com", "title": "அரசியல் – இஸ்லாமிய தஃவா சென்டர்", "raw_content": "\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \nஐடிசி(IDC) மார்க்க சேவைகளை மார்க்கம் காட்டிய வழியில் மேற்கொள்ளவே நடத்தப்படுகிறது.\nஇஸ்லாமிய மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சி\nமுர்ஷித் அப்பாஸி – ரமழான் 2018\nமுஹம்மத் ஃபர்ஸான் – ரமழான் 2018\nரமளான் சிறப்பு பயான் 2017\nஉலக பொருளாதார வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதாரமும்\nبسم الله الرحمن الرحيم இன்றைய உலகில் பொருளாதாரத்தில் வல்லுனர்கள்களையும்,நிபுணர்களையும் கொண்டு பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.ஆனால் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கண்டார்களா என்றால் இல்லை என்பது தான் பதிலாக\nஹாலா வினாடி வினா 2019 விடைகள்\nUncategorized எச்சரிக்கைகள் ஜும்ஆ நாள்\nஇவ்வுலகத்தை விரும்புகின்றீர்கள் மறுமையை விட்டு விட்டீர்கள்\nமரணத்திற்கு பிறகு பாவிகளுக்கான தண்டனை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-16T22:48:57Z", "digest": "sha1:RBYPFAUOXEA4SDNO5ATWFSLFTCOQKIRY", "length": 25427, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழீழத் தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழீழத் தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரேத்சியா 1 – 0 தமிழீழம்\n(எர்பில், ஈராக்; சூன் 5, 2012)\nதமிழீழம் 10 – 0 தார்பூர்\n(சாப்மி, சுவீடன்; சூன் 7, 2014)\nஈராக்கிய குர்திஸ்தான் 9 – 0 தமிழீழம்\n(சாப்மி, சுவீடன்; சூன் 3, 2012)\n3 (முதற்தடவையாக வீவா 2012 இல்)\nதமிழீழத் தேசியக் கால்பந்தாட்ட அணி (Tamil Eelam National Football Team) என்பது தமிழீழத்தின் சார்பாக தமிழீழ உதைப்பந்தாட்டக் கழகம் 2012 ஆம் ஆண்டில் உருவாக்கிய கால்பந்தாட்ட அணியாகும். இவ்வணியில் கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழ் இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணி ஐக்கிய நாடுகள், மற்றும் பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பு (ஃபீஃபா) ஆகியவற்றின் அங்கீகாரம் பெறாதது, ஆனாலும், 2012 ஆம் ஆண்டில் இருந்து புதிய கூட்டமைப்பு வாரியத்தில் (Nouvelle Fédération-Board, NFB) முழுமையான உறுப்புரிமை பெற்றுள்ளது.\n2012 ஆம் ஆண்டில் ஈராக்கிய குர்திஸ்தானின் எர்பில் நகரில் நடைபெற்ற 2012 வீவா உலகக்கோப்பை போட்டியில் இது முதன் முதலாகப் பங்குபற்றியது. தமிழீழ அணி இவ்வாறான ஒரு பன்னாட்டுப் போட்டியில் பங்குபற்றியது இதுவே முதற்தடவையாகும்[1]. 2012 சூன் 12 தகவல்களின் படி ஃபீஃபாவில்-அல்லாத நாடுகளின் தர வரிசையில் 54வதாக உள்ளது.[2]\n2 வீவா உலகக் கிண்ணம், 2012\n2.1 வீவா உலகக்கிண்ணச் சாதனைகள்\n2.2 2012 வீவா உலகக்கிண்ண அணி வீரர்கள்\n3 டின்வால்டு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டி, 2013\n4 கொனிஃபா உலக கால்பந்துக் கிண்ணம், 2014\nதமிழீழ கால்பந்துக் கழகம் 2012 ஏப்ரல் 8 இல் உலக தமிழ் இளையோர் அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டது.[3] தமிழீழ தேசிய கால்பந்து அணி தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியை குர்திஸ்தானில் நடைபெற்ற 2012 வீவா உலகக்கோப்பையுடன் ஆரம்பித்தது. இப்போட்டியில் இவ்வணி 7வது இடத்தைப் பிடித்தது.[4][5] இவ்வணி பின்னர் 2013 சூலையில் மாண் தீவில் நடைபெற்ற டின்வால்டு ஹில் பன்னாட்டு கால்பந்துப் போட்டித் தொடரில் பங்குபற்றி 3வது இடத்தைப் பிடித்தது.[6][7][8] சூன் 2014 இல் தமிழீழ அணி சுவீடன் சாப்மி பிரதேசத்தில் நடைபெற்ற கொனிஃபா உலகக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றியது.[9][10][11]\nவீவா உலகக் கிண்ணம், 2012[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: 2012 வீவா உலகக்கோப்பை\nஇப்போட்டிகளில் கலந்து கொள்வதற்காக உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் முயற்சியால் தமிழீழம் சார்பாக போட்டியிட தமிழீழ அணி உருவாக்கப்பட்டது. இவ்வணியில் கனடா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழீழ காற்பந்தாட்ட விளையாட்டு வீரர்கள் பங்குபற்றினர். தமிழீழ அணியின் முதலாவது ஆட்டம் 2012 சூன் 5 ஆம் நாள் ரேத்சியா அணிக்கு எதிராக இடம்பெற்றது. பன்னாட்டுப் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியை 2012 சூன் 9 ஆம் நாள் ரேத்சியா அணிக்கு எதிரான போட்டியில் (4-0) பதிவு செய்து கொண்டது.\nமொத்தம் சிறந்தது: 7வது 4 1 0 3 4 11\nகுழு ஆட்டம் தமிழீழம் 0 – 1 இரேத்சியா தோல்வி\nகுழு ஆட்டம் தமிழீழம் 0 – 3 சான்சிபார் தோல்வி\n5ம்-8ம் இடங்களுக்காக தமிழீழம் 0 – 7 ஒக்சித்தானியா தோல்வி\n7ம் இடத்துக்காக தமிழீழம் 4 – 0 இரேத்சியா வெற்றி\n2012 வீவா உலகக்கிண்ண அணி வீரர்கள்[தொகு]\nதமிழீழ அணிக்காக பின்வரும் வீரர்கள் விளையாடினார்கள்:\nஹரீந்திரன், செல்வானந்தன் 1 GK ஐக்கிய இராச்சியம் வல்வை புளூஸ் 0\nஜெயசிங்கம், சஞ்சீவ் 14 MF கனடா கிலென்பூர்க் நோபில்டன் 0\nகந்தவனம், புஷ்பலிங்கம் 5 DF கனடா கனடிய தமிழ் கால்பந்துக் கழகம் 0\nநகுலேந்திரன், மேனன் 12 MF கனடா ஸ்கார்பரோ ரேஞ்சர்சு 3\nநல்லதம்பி, பிரவீன் 9 MF சுவிட்சர்லாந்து அஃபொல்டேர்ன் 0\nநல்லையா, ரதீஷ் 15 MF ஐக்கிய இராச்சியம் கிழக்கு இலண்டன் எலீட் 0\nநம்பியார், மாகி 10 MF ஐக்கிய இராச்சியம் வாட்ஃபோர்டு அகாதமி 0\nநம்பியார், ராகேஷ் 3 DF ஐக்கிய இராச்சியம் சான்டோஸ் 0\nபிரேம்குமார், கஜன் 8 MF ஐக்கிய இராச்சியம் மகாஜனா 0\nசடாச்சரலிங்கம், ஜனார்த்தன் 17 MF கனடா ஸ்கார்பரோ அசூரி புளூஸ் 0\nசிறீ, ரோஷ் 11 FW ஐக்கிய இராச்சியம் சன்ரைசு 1\nதவராஜா, கிருஷாந்த் 6 MF சுவிட்சர்லாந்து எஃப்சி சக் 0\nவைரவமூர்த்தி, லக்சுமன் 4 DF ஐக்கிய இராச்சியம் யூனியன் எஃப்சி 0\nவிக்னேசுவரராஜா, அருண் 13 DF கனடா யோர்க் பிராந்திய ஷூட்டர்சு 0\nரவீதரன், வினோஜன் 7 FW சுவிட்சர்லாந்து சென். காலென��� 0\nடின்வால்டு பன்னாட்டுக் கால்பந்துப் போட்டி, 2013[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டி, 2013\n2013 சூலை 4 முதல் சூலை 7 வரை மாண் தீவில் இடம்பெற்ற ஃபீஃபாவினால் அங்கீகரிக்கப்படாத நாடுகள் பங்குபற்றிய டின்வால்டு பன்னாட்டு கால்பந்துப் போட்டியில் தமிழீழ அணியும் பங்குபற்றியது. இப்போட்டித்தொடரில் மாண் தீவு, இரேத்சியா, அல்டேர்னி, ஒக்சித்தானியா, சீலாந்து, ஆகிய கால்பந்து அணிகளுடன் தமிழீழக் காற்பந்து அணியும் மோதியது.[12][13][14] சீலாந்துடனான முதலாவது ஆட்டத்தில் 5-3 என்ற இலக்குக் கணக்கில் தமிழீழ அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ஒக்சித்தானியாவுடன் மோதி 0-5 என்ற இலக்குக் கணக்கில் தோற்றது. ஆனாலும், இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்துக்காக இடம்பெற்ற போட்டியில் இரேத்சியாவுடன் விளையாடி அவ்வணியை 5-0 என்ற கணக்கில் வென்று மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது.[15]\nதமிழீழ அணியில் பங்குபற்றிய வீரர்கள்\nஅந்தோனி நாகலிங்கம் (பந்துக் காப்பாளர்)\nகொனிஃபா உலக கால்பந்துக் கிண்ணம், 2014[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: 2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம்\nகொனிஃபா உலக கால்பந்துக் கிண்ணம்\nமொத்தம் சிறந்தது: 11வது 4 1 0 3 12 15\nசுற்று 1 (குழு ஏ) 2 சூன் 2014 சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் தமிழீழம் 0 – 2 அராமியன் சீரியாக்கு தோல்வி\nசுற்று 1 (குழு ஏ) 3 சூன் 2014 சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் தமிழீழம் 0 – 9 ஈராக்கிய குர்திஸ்தான் தோல்வி\nமுதல் சுற்றுக்காக 5 சூன் 2014 சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் தமிழீழம் 2 – 4 சாப்மி தோல்வி\nஇரண்டாம் சுற்றுக்காக 7 சூன் 2014 சாம்கிராஃப்ட் அரங்கு, ஓஸ்டர்சுன்ட், சுவீடன் தமிழீழம் 10 – 0 தார்பூர் வெற்றி\nசெல்வானந்தன் ஹரீந்திரன் (வல்வை புளூஸ், இங்கிலாந்து))\nமுகம்மது நசீர் (யூஎஸ் சென் டெனிசு, பிரான்சு)\nமயூரன் செல்லையா (சீஎஸ் ஈழவர், பிரான்சு)\nசிவரூபன் சத்தியமூர்த்தி (எசென், செருமனி)\nரோன்சன் வல்லிபுரம் (ஆல்னேசியன், சிஎஸ் ஈழவர், பிரான்சு)\nராகவன் பிரசாந்த் (டிரான்சி யுனைட்டட், சிஎஸ்டி 93, பிரான்சு)\nகஜேந்திரன் பாலமுரளி (தலைவர், டூஸ்புர்க், செருமனி)\nஜிவிந்தன் நவநீதகிருஷ்ணன் (07 ஐடல்சைம், செருமனி)\nநகுலேந்திரன் மேனன் (ஸ்கார்பரோ ரேஞ்சர்சு, கனடா)\nமயூரன் ஞானசேகரம் (பெர்லினர் அமெச்சூர், தமிழ் திக்கி தக்க, செருமனி)\nஅரிசன் ராஜசிங்கம் (ஈழம் சலேஞ்சர்சு, கனடா)\nகதிரவன் உதயன் (வல்வை புளூஸ், இங்கிலாந்து)\nமதன்ராஜ் உதயணன் (வல்வை புளூஸ், இங்கிலாந்து)\nகிறிஸ்ட்மன் குணசிங்கம் (பொலிஸ்போர்த்திவா பொர்சானீசு, இத்தாலி)\nகெவின் நாகேந்திரா (சென் ரோஸ், ஐக்கிய இராச்சியம்)\nபிரசாந்த் விக்னேஸ்வரராஜா (ஜார்விஸ், யோர்க் ஷூட்டர்ஸ், கனடா)\nமயூரன் ஜெகநாதன் (தமிழ் ஸ்டார்ஸ் டோர்ட்மன், செருமனி)\nராகேஷ் நம்பியார் (பயிற்சியாளர், சான்டோஸ், இங்கிலாந்து)\n↑ சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி தமிழீழம் 5 : ரேசியா 0, தமிழ்வின், சூலை 7, 2013\n↑ \"Match Schedule\". 2014 கொனிஃபா உலகக் கால்பந்து கிண்ணம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/i-took-leave-after-18-years-says-pm-modi-pw6dpz", "date_download": "2019-10-16T22:29:50Z", "digest": "sha1:7NXN6J5UMXBEWQV55FPADWE6INTBUHQR", "length": 9737, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "18 வருடத்தில் இப்போது தான் லீவு போட்டு இருக்கேன்..! பிரதமரின் ஆச்சர்ய பதில்...!", "raw_content": "\n18 வருடத்தில் இப்போது தான் லீவு போட்டு இருக்கேன்..\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள \"ஜிம் கார்பெட்\"தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது.\nகடந்த 18 ஆண்டுகளில் இப்போதுதான் விடுமுறை எடுத்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். \"மேன் வெர்சஸ் வைல்ட்\" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள \"ஜிம் கார்பெட்\"தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேர் கிரல்ஸ் மோடியிடம் பல்வேறுவிதமான கேள்விகளை எழுப்பினார்\nஅப்போது பேசிய மோடி,\"என்னுடைய 18 ஆண்டுகால அரசு பணியில் இப்போதுதான் விடுமுறை எடுத்துள்ளேன். எனக்கு பயம் என்பது சற்றும் கிடையாது.. எந்த ஒரு விஷயத்தையும் சாதகமாகவே நடைபெறும் என எதிர்பார்த்து ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதால் அதில் வரும் சிறு சிறு சிக்கலையும் தூக்கி எறியும் நிலை எனக்கு உண்டு.\nமக்கள் இயற்கை வளத்தை அழிக்காமல் எதிர்கால சந்ததியினருக்கு விட்டு செல்ல வேண்டும்.. 13 ஆ��்டுகளாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து இருந்தேன்...பின்னர் பிரதமராக பொறுப்பேற்று ஐந்து ஆண்டு காலம் கடந்து விட்டது... இந்த 18 ஆண்டு கால அரசு பணியில் தற்போது தான் விடுப்பு எடுத்து உள்ளேன். மக்களுக்காக உழைப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.. இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றி பெற வேண்டும்\" என தெரிவித்து உள்ளார்.\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n 18 ஆம் தேதி முதல் கடல் உணவு திருவிழா...சப்பிட தயாராக இருங்க..\n தமிழகத்தில் மட்டும் 500 பேருக்கு மேல் பாதிப்பு... மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..\n இன்று சவரன் விலை எவ்வளவு தெரியுமா..\nஇன்றே தொடங்கியது வட கிழக்கு பருவ மழை.. எங்கெல்லாம் நல்ல மழை வரப்போகுது தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென க���றைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/positive", "date_download": "2019-10-16T21:56:21Z", "digest": "sha1:O5G2XBJNOG55ZNBNI3ORTWUPVYV3H6YQ", "length": 2641, "nlines": 37, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Inspirational Stories in Tamil, Good News, Positive Stories தன்னம்பிக்கை கதைகள், நல்ல கருத்துகள், நேர்மறை சிந்தனைகள் போன்றவை தமிழில் – Swirlster Tamil", "raw_content": "\n“கடமையை செய்...பேராசை கொள்” - பச்சிளம் குழந்தை பராமரிப்பாளர் உஷா ராணி\nஇன்றே உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள்\nமுஹர்ரமையும், சதுர்த்தியையும் விட்டுக்கொடுத்த திருவல்லிக்கேணி மக்களின் மதநல்லிணக்கம்\nகரும்பலகை டூ ஸ்மார்ட் க்ளாஸ் மாற்றங்களை விதைக்கும் பள்ளி ஆசிரியை\n35 பேருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்மணி - கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்\nபுரூஸ் லீ ரசிகன் ஓவியரானால்..- சென்னை வாலிபரின் அசாத்திய வாழ்க்கைப் பயணம்\nராயபுரத்தை கலக்கிய மாற்றுத் திறனாளிகளின் பைக்-டாக்ஸி\nகல்லீரல் தானம் செய்து 'உயிர் காத்த நண்பன்' - நெகிழ்ச்சி சம்பவம்\n150 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாராத்தானில், பார்வை குறைபாடு கொண்ட மாணவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156789&cat=1316", "date_download": "2019-10-16T23:06:38Z", "digest": "sha1:YGU34WMBEWL7CU7ZSOOJNP36CGS25RX4", "length": 32075, "nlines": 648, "source_domain": "www.dinamalar.com", "title": "3 ஆண்டுகளுக்கு பிறகு லட்ச தீபம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » 3 ஆண்டுகளுக்கு பிறகு லட்ச தீபம் நவம்பர் 24,2018 17:00 IST\nஆன்மிகம் வீடியோ » 3 ஆண்டுகளுக்கு பிறகு லட்ச தீபம் நவம்பர் 24,2018 17:00 IST\nபுதுச்சேரியை அடுத்த வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3 ஆண்டுகளாக கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்ததால் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்நிலையில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வெள்ளியன்று லட்ச தீபம் ஏற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள குளத்தைச் சுற்றி அகல் விளக்குகளைக் கொண்டு லட்ச தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள், அகல்விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.\nகார்த்திகை தீப சொக்கப்பனை நிகழ்ச்சி\nபழநி மலைக்கோயிலில் கார்த்திகை தீபம்\nகாளஹஸ்தி கோயி��ில் ஜப்பான் மாணவிகள் தரிசனம்\nமத்திய அமைச்சர் நிகழ்ச்சி 'சொதப்பல்'\nகோயில் மலர்கள் குப்பையோடு சேரக்கூடாது\nகாளகஸ்தி கோயில் குருக்கள் காலமானார்\nபிரத்தியங்கிராதேவி கோயிலில் சிறப்பு பூஜை\nதிருப்போரூர் முருகன் கோயிலில் லட்சார்ச்சனை\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nமீனாட்சி கோயிலில் கார்த்திகை துவக்கம்\nகாஞ்சி கோயிலில் ஐயப்பனுக்கு பாலபிஷேகம்\nஐராவதேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்\nசபரிமலையில் மத்திய அமைச்சர் தரிசனம்\nகார்த்திகை தீபத் திருநாள் விழா\nதிருவண்ணாமலையில் மஹா தீபம் ஏற்றம்\nஅ.தி.மு.க., கூட்டத்தில் சாமி ஆடிய பெண்கள்\nஅ.தி.மு.க., கூட்டத்தில் சாமி ஆடிய பெண்கள்\nஜெயிக்க உதவும் 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி\nதிருப்பதி கோயிலில் கைசிக துவாதசி விழா\nசென்னை அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் மகாதீபம்\nவேருடன் சாய்ந்த வைத்தியநாத கோயில் தல விருட்சம்\nமதுரையில் கூடிய ரவுடிகள்: சுற்றி வளைத்த போலீசார்\nபிக் பாஸ்-க்கு பிறகு வாழ்க்கையே மாறியது டேனியல் உற்சாகம்\nபோனது கொசு வேட்டைக்கு சிக்கியது 14 சாமி சிலைகள்\nராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் நீதிபதி கருத்தால் பரபரப்பு\nஅருள் தரும் ஆலய தரிசனம் - புத்தக வெளியீட்டு விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nநீலகிரியில் மழை; வீடுகளில் வெள்ளம், சாலையில் மண் சரிவு\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்���ரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122972", "date_download": "2019-10-16T22:38:43Z", "digest": "sha1:KRLE4BFIQK3WSOOYNAZUOUQUZJ6VQMFV", "length": 7975, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிஞனின் புன்னகை", "raw_content": "\nஎழுதுவது, ஒரு கடிதம் »\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சியை நீட்டிக்க முடியாமல் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வை எண்ணி மனம் உளைகிறது. இதை எண்ணிக் கலங்காமல் உங்களை மீண்டும் எப்படி நேரில் பார்ப்பேன் என்று தெரியவில்லை.\nவிழா பற்றிய பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.\nஅன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா\nதிருவனந்தபுரம் உலகத்திரைப்பட விழா 2013\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:29:12Z", "digest": "sha1:BNPPFWDBUBRUMXBGSJVEGCVDSNJSYREV", "length": 14541, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "அங்கதம்", "raw_content": "\nஇனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரி���னின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம் நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம் ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் …\nTags: அங்கதம், கம்பன், கும்பமுனி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், தல்ஸ்தோய், நாஞ்சில் நாடன், ப.சிங்காரம், புதுமைப்பித்தன்\nஅன்புள்ள ஜெயமோகன், மாடல்ல மற்றையவை கட்டுரையை நீங்கள் நகைச்சுவைப் பகுதியில் சேர்த்திருக்கிறீர்கள். நானென்னவோ கண்கள் பனிக்கக் கட்டுரையைப் படித்து உணர்ச்சி வசப்பட்டேன். இதில் சோற்றுக்கணக்கு, யானைடாக்டர், கோட்டி போன்ற கதைகளின் சாரம் இருக்கிறது. விவசாயிகளின் நிலை இதைவிட அதிக ‘நகைச்சுவையுடன்’ உள்ளது. என்அப்பா விவசாயம் பார்க்கிறார். என்னிடம் பணம் எதுவும் கேட்பதில்லை. அதற்கு அவருடைய ஆசிரியர் வேலையின் ஓய்வூதியம் உள்ளது. மனதைத் தொடும் கட்டுரையைக் கொடுத்ததற்கு நன்றி. அன்புடன் த. துரைவேல். அன்புள்ள ஜெயமோகன் சார், நலந்தானே விடியற்காலையில் இப்படி நான் சிரித்ததே இல்லை. தூங்கிக் …\nTags: அங்கதம், மாடல்ல மற்றையவை\nஎனக்கு எப்போதுமே புராணங்களில் ஈடுபாடுண்டு. ஏனென்றால் அவை நடந்தவை மட்டும் அல்ல, நடந்ததைச்சொல்பவனையும் உள்ளடக்கியவை. அந்த value added வரலாறு எப்போதுமே நாம் ஊகிக்கமுடியாத மர்மங்களையும் நுட்பங்களையும் கொண்டது. உலகத்தில் எங்கும் எப்போதும் புராணங்கள்தான் மையக்கதையோட்டமாக உள்ளன, யதார்த்த இலக்கியமெல்லாம் எந்நிலையிலும் இரண்டாம்கதையோட்டங்கள்தான். டார்ஜான்,ஃபாண்டம்,ஜேம்ஸ்பாண்ட் எல்லாருமே புராணக்கதாபாத்திரங்கள்தானே விண்வெளிக்கதைகள், பேரழிவுக்குப்பிந்தைய கதைகள் என நவீன புராணங்களுக்கு எத்தனையோ வடிவங்கள். இலக்கியத்தில் புராணத்தன்மை கொண்ட பல்வேறு அழகியல் வடிவங்கள் வந்துவிட்டன. மிகைக் கற்பனைப் படைப்புகள், மாய யதார்த்தப் படைப்புகள். …\nஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்\nஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரிய முறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் உயிரியல் உரங்களை போடுங்கள் என்று அதைவிட பலமடங்கு பணத்தைச் செலவுசெய்து அரசே பிரச்சாரம் செய்கிறது முப்பதுகளில் அவுரி ,சணல் …\nTags: அங்கதம், அபத்தம், தர்பாரி ராகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஸ்ரீலால்-சுக்லா\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–67\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-22\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2019/05/15091344/1241766/Future-deposit-fund-to-fulfill-own-housing.vpf", "date_download": "2019-10-16T23:09:32Z", "digest": "sha1:WGA2KYZZZTWH7T36GRWPCGAFG342HWXM", "length": 19390, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வருங்கால வைப்பு நிதி || Future deposit fund to fulfill own housing", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வருங்கால வைப்பு நிதி\nஇ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவீடு மற்றும் வீட்டுமனை வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகித தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் சொந்த வீட்டு கனவில் உள்ள பலருக்கும் பயனளிப்பதாக உள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், மத்திய அரசின் விதிமுறைகளின்கீழ் அவர்களது இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.\nவீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பத��வு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும்.\nஅவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம்.\nஅந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழ�� அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதிருமணம் ஆகாத இளம்வயதினர் மகிழ்ச்சியாக உள்ளனர்\nபெண்ணே துணிந்து நில்...வெற்றி கொள்....\nதீ பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் உபகரணங்கள்\nமாமியாருடன் தவிர்க்க முடியாத 5 விவாதங்கள்\nபூர்வீக சொத்து வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்\nவீடு விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் பதிவுகளில் கவனம் தேவை\nசொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/22111347/1262741/PM-Modi-shows-he-practises-what-he-preaches-on-cleanliness.vpf", "date_download": "2019-10-16T23:09:43Z", "digest": "sha1:YYZCKY3E4PBPEW24DFACOZGJBIQXELMU", "length": 9518, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi shows he practises what he preaches on cleanliness", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nபதிவு: செப்டம்பர் 22, 2019 11:13\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.\nகீழே விழுந்த ப���வை எடுக்கும் பிரதமர் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.\nஅங்கு அவரை வரவேற்க இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர். விமானத்தில் இருந்து பிரதமர் மோடி கீழே இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார். அதிலிருந்த சில பூக்கள் சிவப்பு கம்பளத்தில் விழுந்தன. உடனடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து அந்த பூக்களை எடுத்து தனது பாதுகாப்பு அதிகாரியிடம் அளித்தார்.\nபாதுகாப்பு அதிகாரிகள் இருந்தபொழுதும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர் எளிமையாக நடந்து கொண்டது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.\nஇது நெட்டிசன்களிடையே பிரதமர் மோடியை உயர்வாக எண்ணும் வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.\nஇதுபற்றி டுவிட்டரில் ஒருவர், செடியின் ஒரு பகுதியான பூவை காலால் நசுக்கி விடக்கூடாது என்ற நம்பிக்கையிலா அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா\nஇதேபோல் மற்றொருவர், தனக்கு வழங்கிய பூங்கொத்துகளில் இருந்து கீழே விழுந்த ஒரு பூவையோ அல்லது செடியின் தண்டையோ உடனே பிரதமர் மோடி எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுத்தது அவரது எளிமையை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமரின் இந்த செயல், அவர் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் பற்றி பொருட்படுத்துபவர் இல்லை. மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பவர் என்பதையே காட்டுகிறது என மற்றொருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் எளிமைக்கு நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nHouston | PM Modi | ஹூஸ்டன் | பிரதமர் மோடி\nடெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\n��ஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் - தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபிறந்தநாளையொட்டி அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100344", "date_download": "2019-10-16T22:01:20Z", "digest": "sha1:RMDDLI7ZAPO3LVRW3QPJYZGQ3QEVLKB4", "length": 7304, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "கொழும்பிலுள்ள கழிவுகளை அகற்ற நாளொன்றுக்கு இத்தனை மில்லியன் ரூபா செலவா? – | News Vanni", "raw_content": "\nகொழும்பிலுள்ள கழிவுகளை அகற்ற நாளொன்றுக்கு இத்தனை மில்லியன் ரூபா செலவா\nகொழும்பிலுள்ள கழிவுகளை அகற்ற நாளொன்றுக்கு இத்தனை மில்லியன் ரூபா செலவா\nவவுனியாவில் இயங்கும் (IT) தனியார் நிறுவனத்திற்கு கணணி துறையில் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக வேலைக்கு தேவை\nகொழும்பிலுள்ள கழிவுகளை புத்தளம் அருவக்காலு திண்மக்கழிவு மீள்சுழற்சி பகுதிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கைக்காக நாளாந்தம் 50 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு நகர சபையின் பிரதி மேயர் இக்பால் தெரிவித்துள்ளார்.\nஒரு லொறியில் 10 முதல் 12 மெட்ரிக் டன் கழிவுகள் கொண்டு செல்லப்படுகின்றன. குறைந்த பட்சம் 50 லொறி கழிவுகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்டுகிறது.\nஇந்த கழிவுகளை கொண்டு செல்லும் ஒரு லொறிக்காக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய 50 லொறிகளுக்கு 50 இலட்சம் ரூபாய் செலவிடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nநாளை முதல் ஆரம்பமாகும் யாழ்.விமான நிலையத்தின் சேவைகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்\nஇரவோடு இரவாக வீட்டில் வைத்து கை து செய்யப்பட்ட யாழ். இளைஞர்\nஅரச ஊழியர்களுக்கு வி டுக்கப்பட்டுள்ள எ ச்ச ரிக்கை\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்…\nஅஜித்பட ��டிகை 43 வயதாகியும் திருமணம் செய்யாமல் என்ன…\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே…\nதந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சி றுமி : பண…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=74299", "date_download": "2019-10-16T22:53:08Z", "digest": "sha1:6722KHNX7TBPEPUSG2KCRNKBZVZMIW5X", "length": 6896, "nlines": 72, "source_domain": "www.semparuthi.com", "title": "தமிழகத்தை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என எச்சரிக்கை! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 31, 2012\nதமிழகத்தை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என எச்சரிக்கை\nஇலங்கையில் புயல் அச்சம் நீங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் ஆந்திராவிலும் சில பகுதிகளை இன்று புதன்கிழமை புயல் தாக்கலாம் என்று தென்னிந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nதமிழ் நாட்டிலும் ஆந்திராவிலும் கடுமையான மழைபெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் வடக்கு கரையோரத்திலேயே புயல் கரையை கடக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\nகடுமையான மழை எச்சரிக்கையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் இன்று மூடப்பட்டிருந்தன. இரண்ட��� மாநிலங்களின் மீனவர்களும் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தின் நாகபட்டிணம் மற்றும் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டங்களுக்கு இடையே எந்த இடத்திலும் நாளை புதன்கிழமை மாலை அளவில் புயல் கரையை கடக்கலாம் என்றும் ஆந்திராவின் தென் கரையோரங்களையும் புயல் தாக்கலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\n2011 டிசம்பரில், புதுச்சேரி நகருக்கு அருகே தாக்கிய புயலில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், பல வீடுகள் சேதமடைந்தன.\n2010 மே மாதத்தில் ஆந்திராவை தாக்கிய சக்திவாய்ந்த புயலொன்றில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் பேரழிவுகளும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\nதமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர…\nகாஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள்…\nகாஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…\nபாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த…\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும்…\nசீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர்…\nநீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள்…\nகீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை…\nநரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே;…\n“கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை”…\nநாம் தமிழர் சீமான் நேர்காணல்: “பசுமாடு,…\n“நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=8&search=uthi%20naalu%20pullukku%20dai%20adichi%20vechchirukke", "date_download": "2019-10-16T22:29:29Z", "digest": "sha1:PI57W33BGC7HXZLUTBMSNHTBP7QFGMAJ", "length": 8995, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | uthi naalu pullukku dai adichi vechchirukke Comedy Images with Dialogue | Images for uthi naalu pullukku dai adichi vechchirukke comedy dialogues | List of uthi naalu pullukku dai adichi vechchirukke Funny Reactions | List of uthi naalu pullukku dai adichi vechchirukke Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nகவுண்டிங் நடந்துகிட்டு இருக்கு அதை கொடுத்தேன் இதை கொடுத்தேன்னு சொல்லிகிட்டு இருக்க தேர்தல் செல்லாதுன்னு சொல்லிட்டா நடுத்தெருவுலையா நிப்ப \nமை நேம் ஈஸ் நாகராஜா சோழன்\nஉங்க பின்னாடி கை கட்டிகிட்டு விசுவாசமா எவனாவது இருப்பான்ல அவன நிக்க வைங்க\nசிந்திக்க தெரிஞ்ச நீயெல்லாம் தேங்காய் பொறுக்கிகிட்டு இருந்தா தேசத்த யார் காப்பாத்துறது\nநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்\nமுடியாதுன்னு நினைச்சிருந்தா மனுஷன் குரங்காவே இருந்திருப்பான்\nமனுஷன் தேங்காய் பொறுக்குவது தப்புன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பதும் தப்புதானே \nஎச்சூஸ் மீ ஒரு கிஸ் கிடைக்குமா\nடேய் இவனுங்கள ஜாக்கிரதையா பாத்துகோடா\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nஎனக்கு ஜோசியம் பாக்குற தகுதி உனக்கு இருக்கா\ncomedians mayilsamy: Mayilsamy Feeling Scene - மயில்சாமியின் உணர்வுப்பூர்வமான காட்சி\nஅண்ணே ஒரு சிகரெட் கிடைக்குமா\nமாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டானுங்களே\nகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல\nடேய் கட்டதுரை நீ ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா என் ஆளை அடிச்சி பாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/microsoft-to-train-5k-it-professionals-in-ai-cloud/", "date_download": "2019-10-16T22:50:55Z", "digest": "sha1:RJYWC2A63HHWWSAW7GYYGJMD66AXBY6G", "length": 4123, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Microsoft to train 5K IT professionals in AI, Cloud – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/pubg-mobile-game-for-peace-revenue-over-4-8-mn-a-day/", "date_download": "2019-10-16T22:25:48Z", "digest": "sha1:276WKWW4FNSEXBR5U2OECHDQLOHB62PG", "length": 4441, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "‘PUBG Mobile, Game For Peace revenue over $4.8 mn a day’ – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527095", "date_download": "2019-10-16T22:08:35Z", "digest": "sha1:5733X27VT4X2W5EVA4Y2EHCPUYC3R3TZ", "length": 7802, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Chinese Open Badminton PVC progress: Saina shock failure | சீன ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து முன்னேற்றம்: சாய்னா அதிர்ச்சி தோல்வி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீன ஓபன் பேட்மின்டன் பி.வி.சிந்து முன்னேற்றம்: சாய்னா அதிர்ச்சி தோல்வி\nபெய்ஜிங்: சீன ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார்.முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் லீ ஸுவருயியுடன் நேற்று மோதிய சிந்து 21-18, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 34 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.\nமற்றொரு போட்டியில் தாய்லாந்தின் புசானன் ஆங்பாம்ருங்பானுடன் மோதிய இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் 10-21, 17-21 என்ற நேர் செட்களில் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். இப்போட்டி 44 நிமிடத்துக்கு நீடித்தது.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-23, 21-14 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுப்பான்யு அவிஹிங்சனானை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.\nவிஜய் ஹசாரே டிராபி தொடர்ச்சியாக 9வது வெற்றியுடன் சி பிரிவில் தமிழகம் முதலிடம்: 78 ரன் வித்தியாசதில் குஜராத்தை வீழ்த்தியது\n17 வயதில் இரட்டை சதம்\nசிறப்பாக விளையாடுவோம்...: பயிற்சியாளர் கிரிகோரி உற்சாகம்\nசென்னை பல்கலை. தடகளம்: லயோலா, எம்ஓபி சாம்பியன்\nசில நாட்களுக்கு முன்பு ‘டுவிட்டர்’ முடக்கம் செய்யப்பட்ட நிலையில் 'இன்ஸ்டாகிராம்'கணக்கு திடீர் முடக்கம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சனுக்கு வந்த சோதனை\nகிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த சூப்பர் ஓவர் 'பவுண்டரி ரூல்ஸ்'நீக்கம்: சச்சின் வரவேற்பு\nடென்மார்க் ஓபன் சிந்து முன்னேற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி சி பிரிவில் முதலிடம் பிடிக்க தமிழகம்-குஜராத் பலப்பரீட்சை\n× RELATED சீன அதிபர் ஜின்பிங்குக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/on-world-idli-day-2019-8-picks-to-make-fluffy-delicious-idlis-at-home-easily-2016148", "date_download": "2019-10-16T22:06:50Z", "digest": "sha1:VLIHWJI2PRQMCKQK3AEIMTMIARRV3XBF", "length": 7546, "nlines": 50, "source_domain": "swirlster.ndtv.com", "title": "On World Idli Day 2019, 8 Picks To Make Fluffy, Delicious Idlis At Home | இட்லி தினத்தன்று இவற���றை கொண்டு இட்லி செய்து பாருங்கள்!!", "raw_content": "\nஇட்லி தினத்தன்று இவற்றை கொண்டு இட்லி செய்து பாருங்கள்\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nவருடம் முழுவதும், உறவுகள் முதல் கலை வரை ஏதாவது ஒரு தினத்தைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறோம். அதுபோல நாம் விரும்பி சாப்பிடும், நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகளுக்கு ஏதாவது தினம் இருக்கிறதா அந்தப் பெருமையைப் பெற்ற ஒரு உணவுதான் இட்லி. தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இட்லி இன்று உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றது. இந்த உலகப் புகழ்பெற்ற இட்லியைக் கொண்டாட வேண்டாமா அந்தப் பெருமையைப் பெற்ற ஒரு உணவுதான் இட்லி. தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இட்லி இன்று உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றது. இந்த உலகப் புகழ்பெற்ற இட்லியைக் கொண்டாட வேண்டாமா அதற்காகத்தான் கொண்டு வந்திருக்கிறோம் இந்த 8 பொருட்கள்.\nBMS லைஃப்ஸ்டைல் குக்கர். இதில் ஸ்டீல் யுடென்ஸில் ஸ்டீமர் மற்றும் 4 ஸ்டேக்கபில் ப்ளேட்ஸுடன் மொத்தம் 16 இட்லிகள் வரை செய்யலாம்.\nஇந்த ஸ்பின்கார்ட் உங்களுக்கு நயாஸா இட்லி மேக்கரை நீங்கள் மைக்ரோவேவில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்டீமிங் கண்டைனர் மற்றும் மோல்ட்ஸ் இருப்பதால் 12 இட்லிகள் வரை செய்யலாம்.\nஇட்லி மாவு அரைப்பதில் இருந்து ஓய்வு கொடுத்து சுவையான இட்லியை தரும் இந்த MTR ரைஸ் இட்லி மிக்ஸ். மல்லி போன்ற மிருதுவான இட்லிக்கு MTR ரைஸ் இட்லி மிக்ஸ்.\nஇது பிரிஸ்ட்டின் மல்ட்டி பர்பஸ் ஸ்டீமர். 2 அடுக்குகளுடன் கண்ணாடி லிட் கொண்டது. இட்லி மட்டுமல்லாமல் ஸ்னாக்ஸ், வெஜிடபிள் என்று குறைந்த அளவில் எண்ணெய் பயன்படுத்தி செய்யலாம்.\nஜெர்மன் நான்-ஸ்டிக் கோட்டிங்கால் தயாரிக்கப்பட்டது இந்த டோஸா பேன். சர்குலர் மோல்ட்ஸ் மற்றும் லிட் இருப்பதால் இட்லி மட்டுமல்லாமல் மற்ற ஸ்நாக்ஸ்களும் செய்து சாப்பிடலாம்.\nதி ப்ரெஸ்டீஜ் ப்ளேட்டில் 4 லெவல் ஸ்டீல் ஸ்டாண்ட் இருப்பதால் 20 சுவையான இட்லிகள் வரை செய்து சாப்பிடலாம். இப்பொழுதே ஆர்டர் செய்யுங்கள்\nஇயற்கையான முறையில் செய்த இட்லி வேண்டுமா அப்பொழுது உடனே இந்த 24 மந்த்ரா ஆர்கானிக் இட்லி ரவா மிக்ஸை வாங்கி வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.\nஇந்த ப்ரெஸ்டீஜ் ஒமேகா செலக்ட் பேனில் சர்க்குலர் மோல்ட் இருப்பதால் ஒட்டாது. ஸ்பூன் ஃப்ரெண்ட்லி கோட்டிங் இருப்பதால் மினி இட்லி செய்து சுவைக்கலாம்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nசருமத்திலுள்ள கருமையை போக்க வேண்டுமா இந்த 7 பாடி ஸ்க்ரப்பை பயன்படுத்துங்கள்\nஅடர்த்தியான பளபளக்கும் கூந்தலை பெற வேண்டுமா\nஉங்கள் ஆடைகளை பாதுகாக்க இவற்றை பயன்படுத்துங்கள்\nசொகுசான தூக்கம் வேண்டுமானால் இவை உங்கள் படுக்கையறையில் இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/gold-rate-increased-pv4uun", "date_download": "2019-10-16T22:57:54Z", "digest": "sha1:YFTFXBBEI5LLP3G27QUMRYETHWBYTOR3", "length": 8691, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தங்கம் மீண்டும் விலை உயர்வு..!", "raw_content": "\nதங்கம் மீண்டும் விலை உயர்வு..\nசர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது.\nதங்கம் மீண்டும் விலை உயர்வு..\nசர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது. மேலும் கடந்த 2 மாத காலமாகவே ஒரு சவரன் தங்கம் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இது தவிர, ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால், செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி 30 ஆயிரம் ரூபாயை தாண்டி செல்கிறது. இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சிறிது ஏற்றம் காணப்பட்டது.\nஇந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,\nஒரு கிராமுக்கு ரூபாய் 2 அதிகரித்து 3334 ரூபாயாக இருந்தது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகிறது\nவெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.44.80 க்கு விற்கப்படுகிறது\nமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு...\nஇதை மட்டும் நீங்க���் செய்யலன்னா.... ஜனவரி 1-ம் தேதி உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..\n5 மாதங்களுக்கு பிறகு புழக்கத்துக்கு வந்தது புதிய 20 ரூபாய் நோட்டு..\n உங்கள் ரேப்பிடோ பைக் டாக்ஸியில்..\nவீணாய் போன நானோ கார்... பணாலான ரத்தன் டாடாவின் கனவு திட்டம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/sudden-turn-in-minister-rajendra-balaji-s-assets-case-pw82hl", "date_download": "2019-10-16T23:11:27Z", "digest": "sha1:QEEAHC6ANZ6DHVXRX55RV7KHJ4N7GYEE", "length": 10010, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்... அடுத்து நடக்கப்போகும் அதிரடி..!", "raw_content": "\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்க���ல் திடீர் திருப்பம்... அடுத்து நடக்கப்போகும் அதிரடி..\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.\nஅமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ராஜேந்திர பாலாஜி மீது, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எந்தவித முகாந்திரமும் இல்லை என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதை ஏற்க மறுத்த நீதிமன்றம், திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டது. மீண்டும் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறையினர், விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.\nஇந்த, வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chandigarh/pm-modi-marked-first-100-days-with-development-and-big-changes-362410.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T23:08:53Z", "digest": "sha1:DYXDWZBTEWOOER4UN4RHFL44CARWEE4R", "length": 18146, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி | pm modi marked first 100 days with \"development\" and \"big changes\" - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சண்டிகர் செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடி���ாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n60 வருட நாடாளுமன்ற சரித்திரத்தில் நடக்காதது.. 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள்.. மோடி\nசண்டிகர்: பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவி ஏற்ற இந்த 100 நாளில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும் வளர்ச்சியும், நம்பிக்கையும் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.\nஹரியானா மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி அம்மாநிலத்தில் உள்ள ரோடக் நகரில் பாஜக சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், \"2 வது முறையாக ஆட்சியமைத்த பின் முதல் 100 நாள்களில், நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களும் வளர்ச்சியும், நம்பிக்கையும் நிகழ்ந்திருக்கிறது. இந்த 100 நாளில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் ஏராளமான மக்கள் நலப்பணிகளுக்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு முன்பு கடந்த 60 ஆண்டுகளில் எந்த கூட்டத்தொடரிலும் இப்படி சட்ட மசோதக்கள் நிறைவேற்றம் நடந்தது இல்லை.\nஇந்த 100 நாளில், வேளாண்மை, தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களில் முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 100 நாள்களில் எடுக்கப்பட்ட மிகப்பெரிய துணிச்சலான முடிவுகளுக்கு 130 கோடி மக்களும் ஆதரவாக இருந்தனர். இந்த முடிவுகள் வருங்காலத்தில் பலன் அளிக்கும்.\nபாசமான தங்கை தமிழிசையை வழி அனுப்பி வைத்த தமிழக அமைச்சர்கள்.. தெலுங்கானாவில் உருக்கம்\nசந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதைப் பார்க்க நாட்டு மக்கள் அனைவரும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்த போது, ஒற்றுமையை அறிந்தேன். விளையாட்டு வீரர்களைப் பற்றி பேசுவதைப் போல, இஸ்ரோவைப் பற்றியும் இப்போது பேச வேண்டும்\" என்று மோடி கூறினார்.\nஇதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம், அதிக அபராதம் விதிக்க வழி வகை செய்யும் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, முத்தலாக் தடை மசோதா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட நான்கு முக்கிய மசோதக்களை நிறைவேற்றி உள்ளது. இந்த நான்குமே இந்தியாவில் வருங்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடியவை ஆகும்.\nபிரதமர் மோடி தலைமையிலான 2.0 அரசில் அமைச்சர்கள் அனைவரும் இந்த 10 நாளில் செய்த சாதனைகள் மற்றும் பணிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க மத்திய அரசு உத்தர்விட்டுள்ளது. 100 நாளில் செய்த சாதனைகள் குறீத்து நாட்டின் முக்கிய நகரஙகளில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர்கள் விளக்க உள்ளார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாமல்லபுரத்தில் டங்கல் சினிமா பற்றி பெருமையாக பேசினார் சீனா அதிபர் ஜின்பிங்: ஹரியானாவில் மோடி பேச்சு\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்... பளபளக்கும் பாஜக தேர்தல் அறிக்கை\nரஃபேல் இருந்திருந்தா...பாக். போக தேவை இல்லை.. நம்ம இடத்தில் இருந்தே அடிச்சு தூக்கலாம்.. ராஜ்நாத்சிங்\nகலர்ஃபுல் சோனாலி.. திரண்டு வரும் கூட்டம்.. பிரசாரத்தையும் டிக் டாக் செய்ய போறாராம்\nசொக்க வைக்கும் டிக் டாக் பெண் ஸ்டார்.. சீட் கொடுத்த பாஜக.. ஹரியானாவில் கலகல\nநள்ளிரவு நேரத்தில் தாயுடன் படுத்து தூங்கிய 4 வயது குழந்தை.. மெல்ல வந்த மர்ம நபர்.. திக் திக் வீடியோ\nஉலகத்திலேயே இல்லாத கொடுமை.. 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்.. சக மாணவன் மீது புகார்\nவருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி\nபோலீஸுக்கும் மாவோயிஸ்டுக்கும் ��ோதல்.. அண்ணன் போலீஸ்.. தங்கை மாவோயிஸ்ட்.. சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி\nகாரை ஆத்துல தள்ளி விட்ட இளைஞர்.. காரணத்தை கேட்டால்.. அசந்துடுவீங்க.. ஷாக் ஆயிடுவீங்க\nகிரிக்கெட் சங்க நிதி மோசடி: பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/hoax-call-case-bengaluru-techie-gokul-stares-at-lifetime-prison-235275.html", "date_download": "2019-10-16T21:49:40Z", "digest": "sha1:TXYGLODY447Q6262YOMQW4XL65GUU6IY", "length": 19039, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் முதல் முறை.. வெடிகுண்டு புரளி கிளப்பியதற்கு கோகுலுக்கு கிடைக்கப்போகுது ஆயுள் சிறை | Hoax call case: Bengaluru techie Gokul stares at lifetime in prison - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் முதல் முறை.. வெடிகுண்டு புரளி கிளப்பியதற்கு கோகுலுக்கு கிடைக்கப்போகுது ஆயுள் சிறை\nபெங்களூர்: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுல் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்பட கூடிய சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு புரளி கிளப்பிய ஒரு குற்றத்திற்காக இந்தியாவில் முதல் முறையாக இந்த சட்டம் தற்போதுதான் பிரயோகிக்கப்படுகிறது.\nடெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற தனியார் ஊழியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிசாரணையின்போது, கடந்த சில மாதங்கள் முன்பு தனது மனைவி அனுராதாவை கொலை செய்த குற்றத்தையும் கக்கிவிட்டார். இந்நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக 'The Suppression of Unlawful Acts Against Safety of Civil Aviation (SUASCA) Act 1982' என்ற சட்டப்பிரிவின்கீழ் கோகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇச்சட்டத்தின் பிரிவு 3(1)(d)-ன்படி, அதிகபட்சமாக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இதுவரை வெடிகுண்டு புரளி கிளப்பிய யார் மீதும் இந்த சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விமான நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நடக்கும்போது ஏற்படும் காலதாமதத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனிமேலும், இதுபோல விஷமிகள் புரளி ஏற்படுத்தாமல் இருக்க இந்த கடும் நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.\n2009ம் ஆண்டு, கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், நோய் கிருமியுடன் கூடிய ஊசியை வைத்துக்கொண்டு, விமானத்தை கடத்துவதாக மிரட்டினார். அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது மேற்கண்ட சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த சட்டத்திற்கு கோகுல் இரையாகியுள்ளார். ஆனால், புரளி கிளப்பியதற்கே இவர் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோகுல் மீது திட்டமிட்டு மனை��ியை கொலை செய்த வழக்கும் நிலுவையிலுள்ளதால், கோகுலால் இன்னும் 14 வருடங்களுக்கு முன்பாக வெளியுலகத்தை பார்க்க முடியாது. அவரது 3 வயது மகள் அதற்குள் 17 வயது மகளாக வளர்ந்து நிற்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ\nமழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்\nஅசாமை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பெங்களூரு அருகே வெளிநாட்டினர் தடுப்பு மையம்\nகார் திருட யூடியூப் பயன்படுத்திய கொள்ளையர்கள்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore hoax call gokul பெங்களூர் வெடிகுண்டு மிரட்டல் விமானங்கள் ஆயுள் தண்டனை\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nபல மாவட்டங்களில் கனமழை.. தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nஸ்டாலினை கேட்கிறேன்.. உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்பந்தம்.. அன்புமணி அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/sjsurya-explain-about-thala-60-movie-rumours", "date_download": "2019-10-16T22:11:44Z", "digest": "sha1:STYJHUI76F5OGC4NGZJRTP6KUX7425U3", "length": 21914, "nlines": 288, "source_domain": "toptamilnews.com", "title": "தல 60வது படத்தில் நான் நடிக்கிறேனா? பரவி வரும் வதந்திக்கு எஸ் ஜே சூர்யா பதில் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதல 60வது படத்தில் நான் நடிக்கிறேனா பரவி வரும் வதந்திக்கு எஸ் ஜே சூர்யா பதில்\nசென்னை: தல 60வது படத்தில் தான் நடிப்பதாக உலா வரும் வதந்தி உண்மையில்லை என்று எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ, வில்லன் என்று தனக்குக் கொடுத்த அனைத்து வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மான்ஸ்டர் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇதைத்தொடர்ந்து இவர் அடுத்ததாக தல அஜித் நடிக்கும் 60வது படத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வதந்திக்குக் காரணமாக அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் எஸ் ஜே சூர்யா இடையிலான சந்திப்பு சமீபத்தில் அமைந்தது.\nஇந்த சந்திப்பைப் பற்றி உண்மைத் தன்மையை அறியாமல் அஜித் ரசிகர்கள் இதனைச் சமுக வலைத்தளங்களில் தொடர்ந்து பரப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில் தற்போது பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 'நான் அஜித்தின் 60 ஆவது படத்தில் நடிக்கிறேன் என்பது முற்றிலும் பொய்யான தகவல். நான் அஜித் மீதும் போனி கபூர் மீதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள். அனைவருக்கும் நன்றி’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nPrev Article 85 நோயாளிகளை கொலை செய்தது உறுதியானது: ஆண் செவிலியருக்கு ஆயுள் தண்டனை\nNext Article’இந்தியாவிலேயே சிறந்த கரகாட்டக் கோஷ்டின்னா அது விஷாலோடதுதான்’...காமெடி பண்ணும் கருணாஸ்...\nமகனுக்கு 'தல அஜித்' என்று பெயர் வைத்துள்ள மதுரை ரசிகர்\nதல 60 படத்தில் அஜித்துக்கு வில்லன் இவரா\nதல 60 படத்தில் அஜித் ரோல் என்ன தெரியுமா\nதல 60 படத்தில் அஜித்தின் ரோல் என்ன தெரியுமா\n2 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘நேர்கொண்ட…\nதல 60வது படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைகிறாரா\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nசுத்திகரிக்கபடாத கார்ப்பரேஷன் தண்ணீரை குடித்ததால் சிறுநீரக கல் ஒரு கிராமமே கதறும் சோகம்...\nசசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்க���ம் 5 மாத குழந்தை\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/irfan-senior-player-important-to-team-says-virat-kohli/", "date_download": "2019-10-16T22:41:01Z", "digest": "sha1:DA2GYRHNWUAQLMYAXMZDG44CB2JXANLK", "length": 17176, "nlines": 397, "source_domain": "www.dinamei.com", "title": "இர்பான் பதான் இந்திய அணியின் ‘மிக முக்கியமான கிரிக்கெட் வீரர்’ - விராட் கோஹ்லி - Uncategorized", "raw_content": "\nஇர்பான் பதான் இந்திய அணியின் ‘மிக முக்கியமான கிரிக்கெட் வீரர்’ – விராட் கோஹ்லி\nஇர்பான் பதான் இந்திய அணியின் ‘மிக முக்கியமான கிரிக்கெட் வீரர்’ – விராட் கோஹ்லி\nஇரண்டு டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் உட்பட, கரீபியனில் 2-0 என்ற தொடர் ஒயிட்வாஷிற்கு இந்தியாவை வழிநடத்தியது, இது விராட் கோலி மற்றும் கோவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்தது. 120 புள்ளிகளுடன் அட்டவணை. மூன்று வடிவங்களிலும் உலகின் மிகச்சிறந்தவர்களில் ஒருவராக மதிப்பிடப்பட்ட 25 வயதானவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் கோரிய மூன்றாவது இந்தியராக ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் ஆகியோருடன் இணைந்தார். 2 வது டெஸ்ட் க்குப் பிறகு டீம் இந்தியாவின் செயல்திறனைப் பிரித்தல் “அவர் அணியின் மிக முக்கியமான கிரிக்கெட் வீரர் என்று நான் நம்புகிறேன்” என்று இர்பான் கூறினார். “பும்ரா இந்தியாவுக்காக விளையாடாதபோது, ​​இது மற்றவர்களை விட பெரிய இழப்பாகும். அவர் அணியின் அத்தகைய ஒரு முக்கிய அங்கம். அவரைப் போன்ற ஒரு பையன் இருப்பது இந்திய கிரிக்கெட்டில் பாக்கியம் ”என்று முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் கூறினார். “இந்தியா அவரைக் கவனிக்க வேண்டும். அவர் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் வெற்றிபெறக்கூடிய ஒரு வகையான பந்து வீச்சாளர் ஆவார். ” கராச்சி டெஸ்டின் முதல் ஓவரில் பாகிஸ்தானை உலுக்கியபோது டெஸ்ட் ஹாட்ரிக் கோரி பும்ராவுக்கு முன்பு இருந்த கடைசி இந்தியர். 2006 ஆம் ஆண்டில் திரும்பிச் சென்றது. இது அவரது கடைசி ஹாட்ரிக் அல்ல என்பது உறுதி, ”என்று வடிவங்களில் 301 விக்கெட்டுகளைக் கொண்ட இர்பான் கூறினார். 2007 ஆம் ஆண்டில் இந்தியாவின் தொடக்க டி 20 உலகக் கோப்பை வெற்றியின் ஒரு பகுதியாக இர்பான் இருந்தார். “இது உலக உணர்விற்கு அப்பாற்பட்டது. இது வழக்கமாக நடக்காது என்று உங்களுக்குத் தெரியும், ”என்று 34 வயதான அவர் ஒரு ஓவரின் தொடர்ச்சியான மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளைப் பெற்ற பிறகு அது எப்படி உணர்கிறது என்று கேட்டபோது கூறினார். “சில வீரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஹாட்ரிக் எடுக்க மாட்டார்கள். நீங்கள் அதைச் செய்தவுடன், நீங்கள் அரிதான ஒன்றை அடைந்துவிட்டீர்கள், ”என்று ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாகவும் பயிற்சியாளராகவும் இருக்கும் இர்பான், வர்ணனை செய்வதைத் தவிர. தனது சொந்த ஹாட்ரிக் நினைவுகளில், அவர் மேலும் கூறினார்: “இதை எனது குடும்பத்திற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, எனது குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை.\nவீட்டின் பூட்டை உடைத்து சமைத்து சாப்பிட்டு சாவகாசமா திருட்டு | Oneindia Tamil\nசந்திரயான் 2 இறுதிச் சுற்றுப்பாதை நடவடிக்கைகளை நிறைவு செய்கிறது\nதொலைக்காட்சி தொடரில் மாமியாராக நடிக்கும் கமலின் முன்னாள் கதாநாயகி\nஇம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா\nவருமான வரித்துறைக்கு ஷாக் கொடுத்த தல தோனி – ஜார்கண்ட் மாநிலமே ஆச்சர்யத்தில்…\nஒரே ஒரு ஜெர்சியில் மொத்தமாக அள்ளிய ஜுவான்டஸ் அணி\nஉலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அமித் பங்கல்…\nஇணை நிறுவனர் ராணா கபூர் வெளியேறலாம் என்ற அறிக்கைகளுக்குப்…\nமக்கள் நீதி மய்யம் அக்டோபர் 21 தமிழ்நாட்டின்…\nபழனிசாமி சிறந்த நெசவாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maruthuvaulagam.com/2018/12/hair-growth-tips-1.html", "date_download": "2019-10-16T22:21:48Z", "digest": "sha1:BGEO26CFAYSVDNTJMQGWJGFFS4P7UYIZ", "length": 7595, "nlines": 118, "source_domain": "www.maruthuvaulagam.com", "title": "தலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips", "raw_content": "\nதலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips\nமருத்துவ உலகம் December 28, 2018\nநம்மில் பலரும் அடர்த்தியான மற்றும் நேர்த்தியான தலை முடி வேண்டும் என்றே ஆசைப்படுகிறோம். இதற்காக நம்மில் பலர் தினமும் தலை முடிக்கு என சற்று நேரத்தையும் ஒதுக்குகிறோம். தலை முடியை பராமரிக்க பல வகையான ஷாம்புகளை உபயோகப்படுத்துகிறோம். தலை முடி ஒருவரின் முகத்தையும், தோற்றத்தையும் வெளிக்காட்டும் ஓர் முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது. இதனாலேயே இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை, அனைவரும் தங்கள் தலை முடியை இந்தளவிற்கு பராமரிகின்றனர்.\nஒருவரின் தலை முடியானது பல்வேறு பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பாதிப்புக்குள்ளாகின்றது. இவற்றில்,\n- ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கம்.\n- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி.\n- ஓமோன்களினால் ஏற்படும் பிரச்சினைகள்.\nமற்றும் இதுபோன்ற மேலும் பல காரணிகளைக் குறிப்பிடலாம்.\nமேலே குறிப்பிடப்பட்ட காரணிகளினால் பாதிப்புக்குள்ளான தலை முடியினை குறிப்பிடத்தக்க அளவில் வெங்காயத்தை உபயோகித்து சீர்செய்யலாம்.\nதலை முடி வளர ஏன் வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும்\nவெங்காயச் சாற்றில் அதிகளவில் காணப்படும் சல்பர், திசுக்களில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் தலை முடி மீண்டும் வளர இது உதவிபுரிகிறது. தலை முடி வளர வெங்காயத்தை பயன்படுத்தும் இம்முறையானது தலை முடியினை அடர்த்தியாக வளரவைக்க உபயோகப்படுத்திய மிகவும் தொன்மையான மற்றும் சிறந்த வீட்டு வைத்திய முறையாகும்.\n- இரண்டு சிவப்பு வெங்காயங்கள்.\n- பருத்திப் பந்து அல்லது ஸ்பான்ஜ்.\n- வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.\n- பின்பு அவற்றை நன்கு அரைத்து அதன் சாற்றினை நன்றாக கசக்கிப் பிழிந்துகொள்ளுங்கள்.\n- பிழிந்த சாற்றினை பருத்திப் பந்து அல்லது ஸ்பான்ஜ் கொண்டு கவனமாக உங்கள் தலையில் தடவிக்கொள்ளுங்கள் (முக்கியமாக தலை முடி குறைந்த பகுதிகளில்).\n- 15 நிமிடம் கழித்து இதனை இலேசான ஷாம்பு கொண்டு கழுவி விடுங்கள்.\nஇதனை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொடர்ச்சியாக செய்துவர தலை முடி குறைந்த இடங்களில் தலை முடி வளர்ந்து தலை முடி அடர்தியாகக் காட்சியளிக்கும்.\nகண்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சினைகள் - பகுதி 1 | Eye Problems\nதலை முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் | Health Tips\nஉளச்சோர்வு அல்லது மனத்தளர்ச்சி என்றால் என்ன\n15 நிமிடங்களில் வயிற்றை சுத்தம் செய்ய இலகுவான வீட்டு வைத்தியம்.\nஇளமையான தோற்றத்தை பெற உதவும் சில உணவு வகைகள் | Health Tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=5239", "date_download": "2019-10-16T22:26:05Z", "digest": "sha1:J2OC4KHH7SIWGTSLPF36PWEPFKBI4LPU", "length": 27044, "nlines": 28, "source_domain": "eathuvarai.net", "title": "*ஆதிரை – ஒரு பக்க பெண்களின் கண்ணீர்-அனோஜன் பாலகிரு���்ணன்", "raw_content": "\nHome » -அனோஜன் பாலகிருஷ்ணன் » *ஆதிரை – ஒரு பக்க பெண்களின் கண்ணீர்-அனோஜன் பாலகிருஷ்ணன்\n*ஆதிரை – ஒரு பக்க பெண்களின் கண்ணீர்-அனோஜன் பாலகிருஷ்ணன்\nஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரஞ்சை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும்மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க கதை சொல்லலாக சொல்வதிலே அதிகமான தரப்பினரிடம் கொண்டு சென்று வாசிப்பவர்களின் வீச்சை அதிகரிக்க முடியும். இதனால் என்னவோ அதிகமான புனைவெழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்து உருவாகின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் எழுதுவது சாட்சி இலக்கிய வகைக்குள் (Testimony literature) அடங்கக்கூடியது. தங்களிடம் இருக்கும் கதைகளையும் வலிகளையும் எழுதிக்கடந்துவிட, அல்லது புனிதப்படுத்திவிட இடைவிடாது முயல்கிறார்கள்.\nஇவ்வாறு கதைகளின் ஊடாகப் பதித்த வலிகளையும் இழப்புக்களையும் எழுதுபவர் எழுதிவிட்டாலும் படிப்பவர்கள் அனைவரும் அதனை பிரதியில் கண்டடைகின்றார்களா என்றால் பெரும்பாலும் இல்லையென்றே அமைந்து விடுகின்றது. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள், அந்த வலிகளை நேரில் அறிந்தவர்கள், அனுபவித்தவர்கள் பிரதியில் தங்களைப் பொருத்தி எழுத்தில் சொல்லப்பட்ட வலிகளை வாசிக்கும்போது கண்டடைந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு அவ்வாறன உணர்வுகள் பெரும்பாலும் கிடைப்பது இல்லை. தரவுகளும் இறப்புக்களும் அவர்களிடம் சாதரணமாக எஞ்சுகின்றது. எழுத்தில் உள்ள நிஜமான சுமைகளுடன் கூடிய வலியும் வாழ்கையும் கிடைத்திருக்காது. காரணம் வலிகளைச் சொல்லும் எழுத்துக்களில் போதிய புனைவு நுட்பம் இல்லாமல் இருப்பது. புனைவு மொழிக்கும் கட்டுரை மொழிக்கும் இடையிலான வித்தியாசம் போதாமல் இருந்துவிடுவதுபோன்ற குறைபாடுகள். இவ்வாறான அழகியல் குறைபாடுகள்கொண்ட புனைவுகள் தரவுகளைமட்டும் சொல்லிவிட���டு ஆழமான அகம்சார்ந்த உணர்வுகளை கிளறிவிடாது கடந்து செல்கின்றன. இவ்வாறான புனைவுத்தரம் தாழ்ந்த பிரதிகள் உருப்பெற்றுக்கொண்டிருந்தாலும் மிகச்சிறந்த அழகியலுடன் சிறந்த புனைவுகளும் ஈழத்தில் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றனதான்.\nதமிழர்களின் வாழ்வில் நிகழ்ந்த அனைத்து கண்ணீர் துளிகளையும் தொகுக்கும் தொகுப்பாக ஆதிரை நாவல் இருக்கின்றது. துரத்தப்பட்ட ஓர் இனத்தின் கதையினை ஆதிரை நாவல் சொல்லிக்கொண்டு செல்கின்றது. மலையகத் தமிழர்கள்மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு துரத்தப்படும் காலத்தின் தொடக்கத்தில் இருந்து முள்ளிவாய்காலினைத் தாண்டி புனர்வாழ்வு முடிந்து வெளியேறும் காலம்வரை மூன்று தலைமுறையின் அனைத்துக் கதையையும் பெண்களின் பார்வையில் சொல்ல விளைகின்றது. திடீர் திடீர் என்று பிள்ளைகள் போராட இயக்கத்துக்கு கிளம்புகிறார்கள். அவர்கள் ஏன் சென்றார்கள் எதனால் சென்றார்கள் என்று போராடச்சென்ற பிள்ளைகளின் பார்வையில் கதைப்பிரதி சொல்லவில்லை. ஆனால் செல்கிறார்கள். பிரதியில் நிகழும் சமகாலச் சம்பவங்களும் ஊகங்களும் அதனை தீராத வலிகளுடன் இட்டு நிரப்புகின்றது. இயக்கத்துச் சென்ற பிள்ளைகளின் தாய்மாரின் பார்வையில் அவர்களின் ஏக்கங்கள் வலிகள் நிராசைகளின் தொகுப்பை ஆதிரை கதைப்பிரதி நீட்சியாகப் பேசிக்கொண்டு செல்கின்றது.\nஎளிமையான வாழ்க்கை மெல்லமெல்ல சிதைந்துகொண்டுவருகின்றது. ஏன் சிதைகின்றது எங்கே ஆரம்பமாகிறது என்பதினை அவை தத்துவவிசாரணை செய்யவில்லை. விளிம்புநிலை மக்களின் உணவு,உடை,உறையுளில் எப்படி பங்கம் விளைவிக்கின்றது என்பதை சொல்வதில் இருந்து தமிழர்களுக்கு எதிராக எழும் எழுச்சியையும் அதற்கு எதிராக எழும் போராட்டத்தின் அவலங்களை மெல்லமெல்ல சொல்லத்தொடங்குகின்றது. தாய்மார்கள்,பிள்ளைகளின் அகம் சார்ந்த மாறுதல்கள் நுண்மையாக மாறுகின்றன. இராணுவங்கள் படுகொலைகள் நிகழ்த்துகின்றன. இராணுவத்தின் சித்தரிப்புகள் இயதிரத்தனமாக குழுநிலையாக கதைப்பிரதியில் சித்தரிக்கப்படுகின்றது. ஒட்டு மொத்த தமிழ் தாய்மார்களின் பார்வையில் அவை தொகுக்கப்படுகின்றன. இராணுவத்தின்மேல் எழும் கோபங்கள் இறுதியில் புலிகளின்மேல் தாய்மார்களுக்கு எழும் கோபங்கள் சாபங்கள் அனைத்தும் வீரிட்டுக்கொண்டு வருகின்��து. போராட்டம் ஆரம்பித்த காலமும் சரி, புலிகள் ஆயுதபலத்தில் எழுச்சி பெற்றகாலமும் சரி, புலிகளின் இறுதி வீழ்ச்சிக் காலமும் சரி போராட்டங்களுக்கு பிள்ளைகளை எந்தத்தாய்மார்களும் விரும்பி அனுப்பவில்லை. தாய்மார்களின் ஒரே சிந்தனை தங்களது பிள்ளைகளை ஆயுதப்போராட்டத்தில் பறிகொடுத்துவிடாமல் கலங்கம் இல்லாமல் வாழ அனுப்பிவிட முயல்கிறார்கள் என்பதை கதைபிரதி தாய்மார்களின் பார்வையில் சொல்கின்றது.\nபிரச்சாரங்களுக்காக பள்ளிக்கூடங்களுக்கு வரும் புலிகளும் அவர்களின் பிரச்சாரம் முடிய போராட கிளம்பிச்செல்லும் பிள்ளைகளும், கிளம்பிப்போன பிள்ளைகளின் பெற்றோர்களின் பாடசாலையில் நுழைந்து ஆசிரியர்களைப்பார்த்து உங்களை நம்பி படிக்க அனுப்பிய எங்கள் பிள்ளைகள் எங்கே என்று கதறுவதும் நிகழந்துகொண்டிருக்கின்றது.தொண்ணூற்றியைந்தாம் இடம்பெயரவில் யாழ்.மக்கள் வன்னி நிலப்பரப்பை நோக்கிவர வன்னிமக்கள் மனதில் மெல்லிய குதூகலம் பிறக்கின்றது. கல்வீட்டில் வாழ்ந்தவர்கள் மண்வீட்டில் வாழ்ந்துபார்க்கட்டும் என்ற மெலிதான அசை அசூசையோடு ஆழ்மனத்தில் கதைபிரதியில் உள்ள மாந்தர்களுக்கு எட்டிப்பார்கின்றது. சமாதானக் காலத்தில் எனி சண்டைவந்தால் கொழும்பில்தான் அடிவிழும் என்று யாரோ கிளப்பிவிட வடக்குமக்கள் மெலிதாகக் அவையளும் வேண்டிப்பார்க்கட்டும் எண்டு குதூகலப்பட்டதை பிரதிக்குவெளியே இருந்து ஆதரை கதைப்பிரதியோடு ஒப்பிட்டுப்பார்க்க முடிகின்றது.\nஆறாவடுவில் இருந்து மாறுபட்ட அடர்த்தியான மொழியில் ஆதிரை நாவல் எழுதப்பட்டுள்ளது. சம்பவத்தை கண்ணுக்குக் காட்டி நுண்மையான உணர்வுகளுடன் சித்தரித்து தன்னை நகரத்துகின்றது. ஒவ்வொரு வரிகளாக வாசிக்கும்போது கற்பனை அகத்தில் விரிகின்றது. ஒவ்வொரு சம்பவங்களையும் மனதில் காட்சியாக நகர்த்தி கொண்டு வாசிக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளதால் கடக்கும் பந்திகளை செமிக்கவிட்டே பக்கங்களை கடக்கவேண்டியுள்ளது. கதைப்பிரதிக்குள் நுழைய ஆரம்பத்தில் தடங்கல் வந்துகொண்டிருக்கும். சொல்லாமல் சொல்லும் உணர்வுகளின் சிதறல்கள் எழுத்தின் கனதியை பரந்து விரிந்து இன்னும் இன்னும் ஆழமாக வாசிப்பு இன்பத்தினை விரிக்கின்றது. வெள்ளையக்கா மீது லெட்சமனுக்கு ஏற்படும் அடையாளம் தெரியாத காம உணர்வுகள், கணவனை தொலைத்த ராணிக்கு மணிவண்ணன் மீது ஏற்படும் தடுமாற்றம் நிறைந்த காம உணர்வுகள் என்று காமம் சார்ந்த உடலின் இச்சைகள் இயல்பாக ஊடுருவிப் பயணிக்கின்றன. இறுதிச்சண்டையில் மணிவண்ணன் இறந்துகிடக்கும் உடலைப்பார்த்தபின் ராணிக்கு அழுகை சொரிந்துகொண்டுவரும். அந்த தருணத்தில் ராணிக்கு மணிவண்ணன்மேல் உள்ள நெகிழ்ச்சியான அகம்சார்ந்த ஆழ்மனது உறவைத் தெளிவாகக் கண்டடைய முடியும். மணிவண்ணனின் காலடியில் உருண்டு புரண்டு பெருங்குரலெடுத்து அழுவாள். அவளின் அழுகை ஒலித்துக்கொண்டே பிரதியில் இருக்கும்.\nமூன்று காதல்கள், போர்களின் வடுக்கள், குமியும் இறந்த உடல்கள் என்று நகரும் பகுதிகளில் தரவுகள் மட்டும் எஞ்சவில்லை அதன் வாழ்க்கையும், அனுபவும் கண்ணீரும் கிடைக்கின்றது. காடும் காடுசார் அனுபவங்களையும் அதில் வாழும் மக்களுமே கதைப் பிரதியில் மையப்படுத்தப்பட்டுள்ளது. உயிர்ப்புள்ள காட்டுக்குள் நுழைந்து வெளியேற முடியாத சிக்கித்தவிக்கும் தடுமாற்றங்கள் பிரதியில் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது.சில கதை மாந்தர்கள் நிஜமான மனிதர்களையும் நியாபகமூட்டுகின்றது. பிரச்சாரத்துக்கு பள்ளிக்கு வரும் நரைத்த தலைமுடியை கொண்ட வயது முதிர்ந்த பிரச்சார பெண்புலி உறுப்பினரின் குணாதிசயங்களும் பாத்திரச்சித்தரிப்பும் உங்களுக்கு ஒருவரை நினைவுபடுத்தலாம். இயக்கத்துக்கு ஆள்சேர்த வயது முதிர்ந்த இயக்க அன்டி ஒருவர் “எனக்கு இந்தப் போராட்டம் தோற்றுவிடும் என்று இருபது வருடங்களுக்கு முதலே தெரியும்” என்று சொல்கிறார். கதைமாந்தரான மலருக்கு அடக்கமுடியாத கோவம் ஏற்படும், “தோற்கப்போகும் போராட்டத்துக்கா இவ்வளவு நாளும் ஆள்சேத்தீங்க” என்று கேட்டக்தோன்றும். ஆசிரியர் யாரை சித்தரிக்கின்றார் என்பது தெளிவாகவே தெரியும் ஓம் தமிழ்கவியைத்தான்.\nஆதிரை தமிழ் தாய்மார்களின், பெண்களின் பார்வையில் ஒரு இனத்தின் அவலங்களை பிரதியில் பேசமுயன்றாலும் இன்னும் ஒருபக்கம் சொல்லப்படாத சிங்களத் தாய்மார்களின் பக்கம் இருகின்றது. இராணுவம் என்ற கட்டமைப்பு குழுநிலையாக காட்படுகின்றது அவர்களின் வாழ்வும் மன என்ன ஓட்டங்களும் புனைவுப் பிரதியில் வெற்றிடமாகவே இருகின்றது.\nசெவ்வியல் என்பதே மானுட மனத்தின், வரலாற்றின் இருண்மையையும், கசப்பையும் அதிகமாகச் சொ���்லக்கூடிய ஒன்றாகவே இருக்கும். அது ஒரு பண்பாட்டின் ஒரு கட்டத்தில் நிகழ்கிறது. ஆதிரை அதன் அனைத்து இயல்பையும் செறிவாகக் கொண்டிருக்கின்றது. இது எமது இனத்தின் இருண்மையின் வலிகளின் தொகுப்பு.\nஆதிரை கதைப்பிரதியில் உன்னதமாக்கல்(Sublimation) இருக்கிறன. ஆசிரியனின் குரலினை பிரதியில் கண்டுகொள்ள முடிகின்றது. மொழியையும் தருணத்து உணர்ச்சிகளையும் வெளியே இருந்து நேரடியாக வந்து சயந்தன் வெளிப்படுத்துவதினை உணரமுடிகின்றது. கதைமாந்தரை மேலதிகமாகப் பேசச்செய்து சிந்திக்கச்செய்து சயந்தன் அந்த உன்னதமாக்கலை நிகழ்த்துகின்றார். அந்தக்கதாபாத்திரம் அப்படியெல்லாம் சிந்திக்குமா, அது ஆசிரியன் குரல் அல்லவா என்ற வினாவுக்கு செவ்வியல் படைப்பில் இடமில்லைத்தான். உன்னதமாக்கல் மூலம் பிரதி அடையும் முழுமை என்பது வரையறைக்குள் மறுக்கப்படாத முதன்மை கொண்டது. அது தன்னை நிரூபிக்க எதையும் செய்வதில்லை. அப்படைப்பின் படைப்பியல்புதான் அதை நிரூபிக்கிறது. ஆதிரையின் படைப்பாக்கம் அதனைச் செவ்வனே செய்கின்றது.\nஇறுதிச் சண்டையில் எளிமையாக மனிதர்கள் கொத்துக்கொத்தாக செத்துவிழுகின்றார்கள். செத்துவிழும் மாந்தர்களின் மிகப்பெரிய வாழ்க்கை பிரதியில் ஏற்கனவே சொல்லப்பட்டவொன்று. அவர்களது வாழ்வு ஒரு குறுகிய நிலப்பரப்பில் செல்வீச்சில் துளைத்துச்சாவதில் முடிகின்றது. வீழ்ந்து சிதைவுற்று இருக்கும் உடல்களை பார்க்கும்போது பிரதியில் சொல்லப்பட்ட அவர்களது முன்னைய வாழ்வும் அவர்களது இறப்பும் விசித்திரமான உணர்வுகளை கிளர்ந்தெழச்செய்து அகத்தை உக்கிரமாக பிசையவைகின்றது.\nமனிதன் சாதாரணமாகக் கடந்து செல்லும் அகம் சார்ந்த உணர்வுகளின் தருணங்கள் மிகச்சிலவாக இருக்கும். இலக்கியம் அதன் வீச்சை இன்னும் அதிகரித்து அகத்தை கொந்தளிக்கவைக்கும். அதன் மூலம் கண்டடையும் வலிகள் அளிக்கும் அனுபவங்கள் எம்மை மீண்டும் புதிதாக வேறோர் கோணத்தில் கண்டடைய வைக்கும். ஆதிரை அதில் வென்ற ஒன்று.\nஆதிரை கண்டடைய வைக்கும் அனுபவங்கள் ஒரு வாழ்க்கையின் உயிர்ப்புள்ள தொகுப்பு. க.நா.சுவும் சுந்தர ராமசாமியும் உருவாக்கிய வலுவான இலக்கிய மதிப்பீட்டிலும் வெற்றிபெறும் பிரதிதான். ஆனால் உட்பிரதியில் உள்ள விடுபடல்கள் ஒரு நல்ல நாவலாகக் சொல்ல வைக்கும் மகத்துவமான நாவல் என்று சொல்லவைக்காது. வாசித்து முடிக்கும்போது தீராத மனவழுத்தத்தை வாசிப்பவருக்கு தந்துவிட்டுப்போகும், ஆனால் ஒரு வெறுமை இருக்கும் அவை சிங்களத் தாய்மார்களின் கண்ணீரை நினைவூட்டும். ஆதிரையில் சொல்லாமல் விட்ட பக்கம் அது.ஆதிரை ஒரு தமிழ் தரப்பு பெண்களின் வாழ்க்கையின் அவலங்களை அவர்கள் பார்வையில் முன்வைக்கும் கட்டற்ற கண்ணீர்.\nBy admin in -அனோஜன் பாலகிருஷ்ணன், இதழ் 19, பதிவு, பிரதியின் வாசிப்பு on January 19, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=frontpage&Itemid=1&limitstart=189", "date_download": "2019-10-16T23:12:26Z", "digest": "sha1:XPK6EI7PREH7XRZYSG55BGHGPKZIEBOJ", "length": 99289, "nlines": 1114, "source_domain": "nidur.info", "title": "Nidur.info", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\n'ஜமாஅத் தொழுகை, தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்'\n'ஜமாஅத் தொழுகை, தனித்துத்தொழுவதைவிட 27 மடங்கு மேலானதாகும்'\n\"ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், \"இறைவனே இவர் மீது அருள் புரிவாயாக இவர் மீது அருள் புரிவாயாக இவருக்கு மன்னிப்பளிப் பாயாக'' என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)\n\"எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஇதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள்.\nதொழுகையும் துன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும்\nதொழுகையும் துன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களும்\nதுன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள��டம் ஒருவர் தன் குறையை எடுத்துக் கூறினார்.\n‘என்ன செய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை; காரணம் என்ன என்றும் புரியவில்லை’ என்று பீடிகை போட்ட அந்த மனிதர் தனக்கு எதிரில் அமைதியாக உட்கார்ந்திருந்த துன்னூன் மிஸ்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை சில வினாடிகள் பார்த்தார்.\nசற்றுப் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த அந்த மனிதர் தொடர்ந்தார்.\n‘நான் வேளை தவறாமல் தொழுது வருகிறேன்.\nசமீபக் காலத்தில் ஒரு தொழுகையைக் கூட விட்டதாக எனக்கு நினைவிலில்லை.\nஆனால் சில நாட்களாக என் தொழுகையில் வெறுக்கத்தக்க மாறுதலை நான் பார்க்கிறேன்.\nதொழ வேண்டிய நேரம் வந்ததும் என் மனதில் ஒருவிதமான சங்கடம் தோன்றுகிறது.\nமனத்தை அடக்கிக்கொண்டு தொழுகையில் ஈடுபட்டால், தொழுகையின் பகுதிகளில் சிலவற்றை எனக்கே தெரியாமல் நான் விட்டுவிடுகிறேன்.\nசில நேரங்களில் ஒரு ரக்அத் முடிந்ததும் அது இரண்டாம் ரக்அத் என்று தோன்றுகிறது’\nஎன்று கூறிய அந்த மனிதர் சற்றுத் தயக்கத்துடன் தன் மனத்திலுள்ள எண்ணத்தைக் கூறி முடித்தார்.\n‘இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். தொழுகை என்றதும் என் மனதில் ஒருவிதமான வெறுப்புத் தோன்றுகிறது.\nஇந்த நிலைமை எனக்குப் பிடிக்கவில்லை.\nஆனால் இந்த வெறுப்பை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனக்குக் காரணமும் தெரியவில்லை. பரிகாரமும் புரியவில்லை\nஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்...\nஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்...\n ஜும்ஆ தொழுகையைப் பற்றி நீர் தெரிந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். அதன் தத்துவத்தையும் மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால் இமாம் அவர்கள் குத்பா பிரசங்கம் முடித்து தொழுகைக்காக மிம்பர் படியை விட்டு கீழே இறங்கும்போது இதைவிட பெரிய காரியத்தை முடித்து சாதனை புரிந்து வருவது போல் அவசர அவசரமாக அரையும் குறையுமாக ஒழு செய்துவிட்டு லுங்கி தரையை கூட்டி சுத்தப்படுத்தும் அளவுக்கு லுங்கி உடுத்திக்கொண்டு கட்பனியன் அதாவது ஸ்டைல் பனியன் போட்டுக்கொண்டு தொழுகையில் வந்து நிற்கமாட்டாய்.\nமுழுக்கையுள்ள சட்டை போடா உனக்கு வசதி இல்லையா நீர் என்ன ஏழையின் மகனா நீர் என்ன ஏழையின் மகனா நம்மை படைத்து வளர்க்கும் எஜமானனின் முன் அலங்காரமாக நிற்க வேண்டாமா நம்மை படைத்து வளர்க்கும் எஜமானனின் முன் அலங்காரமாக நிற்க வேண்டாமா ஒரு பெரிய அதிகாரியை காண வேண்டுமானால் எப்படி உன்னை அலங்கரித்து செல்வாய் ஒரு பெரிய அதிகாரியை காண வேண்டுமானால் எப்படி உன்னை அலங்கரித்து செல்வாய் நீ வசிக்கும் நாட்டின் உச்சபட்ச தலைவரை சந்திக்கும்போது எப்படி செல்வாய் நீ வசிக்கும் நாட்டின் உச்சபட்ச தலைவரை சந்திக்கும்போது எப்படி செல்வாய் ஆனால் இங்கு நீ யாருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வருகிறாய் ஆனால் இங்கு நீ யாருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வருகிறாய் உலகையே ஆளும் மகா அதிபதியை அல்லவா உலகையே ஆளும் மகா அதிபதியை அல்லவா உன் படிப்பின் இலட்சணம் இது தானா உன் படிப்பின் இலட்சணம் இது தானா இதனை நீர் உற்று உணர்ந்து பார்த்தால் தானே உனக்கு உன்னுடைய அறிவீனம் விளங்கும். உதவாத உருப்படாத வேலைகளுக்கே உனக்கு நேரமில்லாமல் இருக்கும்போது மார்க்க விடயத்தில் தெரிந்து கொள்ள உனக்கு எங்கே நேரம் இருக்க போகிறது\nஇமாம் மிம்பர் படியில் ஏறும் முன்பே மலக்குகள் தொழுகைக்கு வருகின்றவர்களின் பெயர்களை பதிவு செய்கின்றனர். இமாம் மிம்பர் படி ஏறியதும் மலக்குகள் பதிவு ஏட்டை முடிவிட்டு இமாம் உடைய பிரசங்கத்தை கேட்கின்றனர் என்ற நபி மொழியை இப்போதாவது தெரிந்து கொண்டு தொழுகைக்கு முந்திக் கொள் இதனை தெரிந்தும் உரிய காலத்தை வீணடித்து பிற்படுத்துவாயானால் நீர் நாடி வரும் நன்மைகளை பெற முடியாமல் போய்விடும். எனவே முந்திக் கொள்.\nஅத்தஹிய்யாத்துக்குப் பின் விரும்பிய துஆவைச் செய்யலாமா\nஅத்தஹிய்யாத்துக்குப் பின் விரும்பிய துஆவைச் செய்யலாமா\nஅத்தஹிய்யாத்து அமர்வில் அத்தஹிய்யாத்தும் ஸலவாத்தும் ஓதிய பிறகு நாம் விரும்பிய துஆக்களைச் செய்யலாம். இதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.\n\"நீங்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் அமரும் போது அத்தஹிய்யா(த்)து லில்லாஹி... கூறுங்கள். (பின்னர்) நீங்கள் விரும்பிய துஆவைத் தேர்வு செய்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ 1151)\no ஈயத்தால் உருக்கி வார்க்கப்பட்ட அரண்\no இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம��� அவர்கள் காட்டிய வழி\no அல்லாஹ்வின் பங்கு என்ன\n\"ஸஃப் -களை நேராக்கிக் கொள்ளுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக\" – என்று கூறப்படுவதை நாம் பலமுறை பள்ளிவாசலில்; கேட்டிருப்போம். இது ஒரு சம்பிரதாய வார்த்தையா அல்லது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்ததா அல்லது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்ததா என்பதைப் பற்றியெல்லாம் விளக்கமாக அறிந்து கொள்வதற்காகவே இச்சிறிய கட்டுரை.\nஅல்லாஹ் தன் திருமறையில், ‘அணியணியாக நிற்போர் மீது சத்தியமாக’ (37:1) என்று கூறுகின்றான். இங்கே ‘அணியணியாக நிற்போர்’ என்பது வானவர்(மலக்கு)களைக் குறிக்கும் என்பதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். (நூல்: அத்தப்ரி 21:7)\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, மஸ்ரூக் ரளியல்லாஹு அன்ஹு, ஸயீது பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு, இக்ரிமா ரளியல்லாஹு அன்ஹு, முஜாஹித் ரளியல்லாஹு அன்ஹு, அஸ்-ஸுத்தீ ரளியல்லாஹு அன்ஹு, கதாதாஹ் ரளியல்லாஹு அன்ஹு, அர்ரபீ பின் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரின் கருத்தும் இதுவே. (நூல்: அல்-குர்துபி 15: 61, 62)\nபாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா\nபாங்கு சொல்லும் போது படுத்துக் கிடக்கலாமா\nநாம் படுத்துக் கிடக்கும் போது பாங்கு சொல்லப்பட்டால் உடனே எழுந்து உட்கார வேண்டும் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக உள்ளது. இது சரியா\nஇந்த நம்பிக்கைக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாங்கு சொல்லும் போது படுத்துக் கிடந்து விட்டு பாங்கு சொல்லி முடிந்தவுடன் எழுந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.\nஃபஜ்ரு தொழுகையின் பாங்கை முஅத்தின் சொல்லி முடித்தவுடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுவார்கள். ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரகஅத்கள் தொழுவார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரீ 626)\nஅபூவாயில் இகீக் பின் ஸலமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது :\nஎங்களுக்கு அம்மார் பின் யாஸிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு வெள்ளிக்கிழமையில் சுருக்கமாகவும், செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது அபுல்யாக்களானே செறிவுடன் சுருக்கமாக ��ேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று நாங்கள் கேட்டோம். அதற்கு (அம்மார்) அவர்கள், தொழுகையை நீட்டி உரையை சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். சில பயான்களில் சூன்யம் உள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். (நூல்: முஸ்லிம் 1577)\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\n\"மாடு அசைப் போடுவதைப் போன்று மனிதர்களில் வலிந்து (எதுகை மோனையோடு) பேசக் கூடியப் பேச்சாளன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான்\". (நூல்: திர்மிதி 2780)\nமேற்கண்ட நபிமொழி மிக நீளமாக உரை நிகழ்த்துவதைத் தடை செய்யும் விதமாக அமைந்துள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசில சந்தர்ப்பங்களில் மட்டுமே நீண்ட உரையை நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் இன்று உலமாக்கள் எப்போது பார்த்தாலும், எதற்கெடுத்தாலும் மணிக்கணக்கில் உரை நிகழ்த்திக் கொண்டிருப்பது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தொழுகையை நீட்டி உரையை சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளமாகும் என்ற ஹதீஃதின்படி இன்றுள்ள பேச்சாளர்கள் எல்லோரும் அறிஞர்கள்தானா\nமிக நீண்ட உரைகளை நிகழ்த்தி உலமாக்களின் பயான்களுக்கு காலம் முழுவதும் மக்கள் அனைவரும் தலையாட்ட வேண்டும் என்பதுதான் உலமாக்களின் விருப்பமா சுருக்கமான உரைகள்தான் ஒருவரது மனதில் பதியும். அத்தகைய உரைகளிலிருந்து தான் படிப்பினை பெற முடியும் என்பதை திர்மிதி ஹதீஃத் எண் 1943 உணர்த்தவில்லையா\nநீட்டி முழக்குவதால் தற்பெருமை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதை பற்றி அறிஞர்கள் அஞ்சாமல் இருப்பது ஏன் உரை எப்படி நிகழ்த்த வேண்டும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முன்மாதிரி இல்லையா\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்; “எனக்கு கண்குளிர்ச்சி தொழுகையில் தான் உள்ளது” (நஸாஈ).\nஇந்த கண்குளிர்ச்சி நமக்கும் வேண்டும்தானே ஆனால் அதற்காக நாம் முயற்சிக்கிறோமா ஆனால் அதற்காக நாம் முயற்சிக்கிறோமா பெரும்பாலானோர் கடமைக்காக தொழுதுவிட்டு செல்வதைத்தானே காண்கிறோம்.\n‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையை நிறைவேற்றும் போது தனது ரப்புடன் உரையாடுகின்றார்’ என நபி ���ல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள். (புகாரி). இந்த எண்ணம் தொழும்போது உள்ளத்தில் அழுத்தமாக பதிந்திருக்க வேண்டும்.\n\"தொழுகையில் கண்குளிர்ச்சி\" யைப் பெற சில காரணிகளை பார்ப்போம்.\n1. தொழுகையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிதானமாகச் செய்ய பழக வேண்டும். எக்காரணத்தையும் கொண்டு சிறிதும் அவசரப்படக் கூடாது.\nS. முஹம்மது சலீம், ஈரோடு\nஈமானுக்கு ஒளியாக விளங்கும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக நேரத்தை ஒதுக்கி பல்வேறு பணிகளுக்கிடையே அல்லாஹ்வின் உதவியால் நாம் தொழுது வருகிறோம்.\nஇந்த தொழுகை எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள்.\nஅல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களை கண்டு கொள்ளாமல் தொழுதால் அந்த தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.\nஇது குறித்து ஒவ்வொரு தொழுகையாளியும் விழிப்புணர்வுடன் இருந்து தமது தொழுகைகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக நபிமொழிகளின் வாயிலாக சில விஷயங்களை அறிந்து கொள்வோம்.\nஅபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒருவர் (பள்ளிவாசலுக்கு) வந்து (அவசர அவசரமாகத்) தொழுதார். (தொழுது முடிந்ததும்) அவர் வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு பதில் கூறிவிட்டு ''நீர் திரும்பிச் சென்று தொழுவீராக ஏனெனில் நீர் தொழவேயில்லை'' என்று சொன்னார்கள்.\nஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். \"இறைவா கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்\" என்று நபி அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள்.\n'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன' என்று ஒருவர் நபி அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்\" என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். (நூல்: புகாரி)\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;\nஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா' என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 'ஆம்' என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 'ஆம் அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்\" என்றார்கள். (நூல்: புகாரி)\n\"எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (நூல்: புகாரி)\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (1)\nமுஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் -இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிகமுக்கியமான அம்சங்கள்.\nஒருமனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும் என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப்பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக்கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக்குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம்பெறமுடிகிறது.\nகாலத்தால் நமக்குமிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன.\nமுஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) குறித்த ஒவ்வொருத கவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முஹம்மத�� (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.\nஆதாரம் இல்லாத ஒருகுட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக்கிடையாது. இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.\nஅவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லை\nமுஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:\nநான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன்.\nஅப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் \"யர்ஹமுக் கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன்.\nஉடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் \"என்னை என் தாய் இழக்கட்டும் நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள் நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்\nமக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.\nஹிள்ரு - மூஸா அலைஹிஸ்ஸலாம் சந்திப்பு\n(ஹிள்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்த) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா'' என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன்.\nஅதற்கவர்கள் ''இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு ரளியல்லாஹு அன்ஹு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் என அறிவித்தாவது:\n(இறைவனின்) தூதராகிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது ''மக்களில் பேரறிஞர் யார்'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள்.\nஅவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, ''இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்'' என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான்.\n அவரை நான் சந்திக்க என்ன வழி\nஅல்லாஹ்வே நடத்திய அற்புதத் திருமணம்\nதிருமணம் என்பது ஆதி காலம் முதலே நடைபெறுகின்ற ஒரு தொடர் நிகழ்ச்சி. அதற்கு பெண் வீட்டார், மணமகன் வீட்டார் ஆகிய இரு குடும்பத்தினரும் கலந்த பேசி உடன்பாடு ஏற்படுவது ஏற்படுவது வழக்கம். ஆனால், அல்லாஹ்வே வலீயாக இருந்து நடத்திய திருமணம் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்றது.\nதம்முடைய தந்தையின் சகோதரி ‘உஸைமா’ என்பாரின் மகள் ஸைனப் (Zainab) ரளியல்லாஹு அன்ஹா அவர்களை, அதாவது தமது சொந்த மாமிமகளை,முதன் முதலாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வளர்ப்பு மகனான ஸைதுப்னு ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நிகாஹ் செய்து வைத்தார்கள்.\nநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வளர்ப்பு மகனாகிய ஸைதை மண முடித்துக் கொள்ளுமாறு ஸைனபிடம் கேட்டார்கள். ஒரு முன்னாள் அடிமை என்பதாலும், தான் குரைஷி குலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் அவரைத் திருமணம் செய்ய ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா முதலில்மறுத்து விடுகிறார்கள்.\nஉடன் பின் வரும் இறை வசனம் இறங்கியது;\n''அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.'' (அல்குர்ஆன் 33:36)\nஇந்த வசனம் அருளப்பட்ட பிறகே ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஸைதைத் திருமணம் செய்ய சம்மதித்தார்கள். (இப்னு ஜரீர், இப்னு கஸீர்)\nநபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தீர்ப்பு\nநபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தீர்ப்பு\nமவ்லவி S.முஹம்மது லியாகத் அலீ மன்பஈ\nநாளை அருவடை செய்வதற்கு தயாராக இருந்த ஒரு விளைநிலத்தில் திடீரென்று ஓர் ஆட்டு மந்தை திபுதிபுவென நுழைந்தது. அவ்வளவுதான் இன்றே முழு அருவடையும் செய்யப்பட்டுவிட்டது. ஆம் இன்றே முழு அருவடையும் செய்யப்பட்டுவிட்டது. ஆம் அத்தனை பயிர்களும் ஆட்டு மந்தைக்கு உணவாகி விட்டது.\nவிவசாயி வந்து பார்த்தார். ஆட்டு மந்தையின் உரிமையாளர் மீது வழக்கு தொடுக்கின்றார். நபி தாவூது அலைஹி வஸல்லம் அவர்கள் வழக்கை விசாரித்தார���கள். இறுதியில் தீர்ப்பும் அளித்தார்கள்.\nவிவசாயியின் பயிர் முழுவதையும் விலை மதிப்பீடு செய்தபோது ஆட்டுமந்தையின் முழு விலைக்கு சமமாக இருந்தது. எனவே ஆட்டுமந்தையை விவசாயிக்கு உரிமையாக்குகிறேன் என்று தீர்ப்பளித்தார்கள்.\nஆடுகளுக்குச் சொந்தக்காரர் அழுதவண்ணம் வெளியே வருகின்றார். எதிரில் தாவூது அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார் நபி ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கிறார்கள். விபரம் கேட்கின்றார்கள். விவசாயி சொல்கின்றார்.\n‘வாயில்லா பிராணியான எனது ஆடுகள் செய்ய செயலுக்காக நான் எப்படி பொறுப்பாளியாக முடியும் எவ்வளவோ காலமாக நான் கஷ்டப்பட்டு சேகரித்த சொத்தை ஒரு நொடியில் இழந்து நிற்கின்றேன்’ என அவர் கண்ணீர் விட ஸுலைமான் அலைஹி வஸல்லம் அவர்கள் மீண்டும் தம் தந்தையிடம் சென்று மறுவிசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குகிறார்கள்.\nதிருக்குர்ஆனை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுயமாகத் தயாரிக்க வில்லை, இறைவன் தான் வழங்கினான் என்றால் எந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்ற கேள்விக்கான விடையையும் அறிந்து கொள்வது அவசியம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் ஏராளமான இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்கள் வரிசையில் இறுதியானவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பது தான் இஸ்லாமிய நம்பிக்கை.\nஇவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களில் இறுதியானவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அவர்களுக்குப் பின் உலகம் அழியும் காலம் வரை இறைத் தூதர்கள் அனுப்பப்பட மாட்டார்கள்.\nமுதல் மனிதராகிய ஆதம் முதல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை எத்தனை தூதர்கள் வந்துள்ளனர் என்று குர்ஆன் கூறாவிட்டாலும் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது.\nநபிகள் நாயகத்துக்கு முன் அனுப்பப்பட்ட தூதர்கள் குறிப்பிட்ட மொழியினருக்கோ, குலத்தினருக்கோ, சமுதாயத்தினருக்கோ அனுப்பப்பட்டனர். அவரவர் மொழியில் மக்களை நல்வழிப்படுத்த அவர்களுக்கு இறைவன் வழங்கிய செய்தியே வேதம் எனப்படும்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்துக்கு முன் இருந்த எல்லா மொழிகளிலும் இறைத் தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். (பார்க்க: அல்குர்ஆன் 14:4)\nஅல்குர்ஆன் கூறும் ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாறு\nஅல்குர்ஆன் கூறும் ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாறு\n“ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பியும்; அவ்விருவரும் குர்பானி கொடுத்தபோது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப் படவில்லை; “நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்று கூறினார்.\nஅதற்கு “மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்” என்று கூறினார்.\nஅன்றியும், நீ என்னை வெட்டுவதற்காக என்னளவில் உன் கையை நீட்டுவாயானால் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்ட மாட்டேன் - ஏனெனில் நான் நிச்சயமாக உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் ” என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்; அப்பொழுது நீ நரகவாசிகளில் ஒருவனாகி விடுவாய். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்.\nஅவருடைய மனம் தம் சகோதரரைக் கொன்று விடுமாறு தூண்டிற்று; ஆகவே அவர் சகோதரரைக் கொலை செய்து விட்டார்; அதனால் அவர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகிவிட்டார்.\n'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது'\nநன்மை பயக்கும் நபிமொழி - 84\no 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது.\nஇம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும்.\nஎனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்;\nகாலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்'\nஎன்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 39)\no \"யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான்.\nயார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான்.\nயார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்.\nபொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை''\nஎன்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6470)\no ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்,\nகடமையான தொழுகைகளை நான் தொழுது,\nரமளான் மாதத்தில் நோன்பு நோற்று,\n(மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து,\nஇவற்றைவிட வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஆம்\" என்றார்கள்.\nஅந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்\" என்று கூறினார். (நூல்: முஸ்லிம் 18)\nஇறந்தவரின் உறவினரிடம் கூற வேண்டியவை\nஉம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்:\n''நோயாளியிடமோ அல்லது இறந்தவரிடமோ நீங்கள் இருக்க நேரிட்டால், நல்லதைக் கூறுங்கள். நீங்கள் சொல்லக் கூடியவற்றிற்கு வானவர்கள் 'ஆமின்' கூறுகிறார்கள்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\n(என் கணவர்) அபூஸலமா ரளியல்லாஹு அன்ஹு இறந்தபோது, நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே அபூஸலமா இறந்து விட்டார்கள்'' என்று கூறினேன்.\n''அல்லாஹு மஹ்ஃபிர்லீ வலஹு, வஅஹ்கிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன் (இறைவனே என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு என்னையும், அவரையும் மன்னிப்பாயாக, அவரை விட சிறந்த துணையை எனக்கு ஏற்படுத்துவாயாக)'' என்று நீ கூறு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.\nஅதை நான் கூறினேன். அவரை விட சிறந்தவர்களான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் துணையாக்கினான். (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 920)\nஅறியப்படாத வரலாறு: முஆவியா - ஹுஸைன் - யஜீது - அப்துல்லாஹ் - உரைனப்\nஅறியப்படாத வரலாறு: முஆவியா - ஹுஸைன் - யஜீது - அப்துல்லாஹ் - உரைனப்\n[ அவசர கதியில் தலாக் கூறுகின்றவர்களுக்கான வரலாற்றுப் படிப்பினை ]\nடமாஸ்கஸ் அபூதர்தா என்பவரின் உறவுப்பெண் உரைனப். பேரழகு படைத்தவர் என்பதோடு செல்வந்தரும் கூட.\nமுஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் யஜீத��� இவர் மீது ஆசைப்படுகிறார்.\nஅவர் விருப்பம் தெரிவிப்பதற்கு முன்பாக சலாம் என்பவரது மகன், இராக் கவர்னர் அப்துல்லாஹ்வை உரைனப் திருமணம் செய்துகொள்கிறார்.\nமகன் யஜீதின் ஆசையை தனது அடிமை ராஃபிக் மூலம் அறியும் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு மகனிடம் வினவுகிறார்..\n\"ஆசைப்பட்டேன், ஆனால் திருமணம் முடிந்து விட்டது, இனி ஒன்றும் செய்ய முடியாது\" என்றுரைக்கின்றார் யஜீது.\nசிரியாவிலிருந்த முஆவியா, இராக்கிலுள்ள அப்துல்லாஹ்வுக்கு கடிதம் எழுதுகின்றார். \"உனக்கு எனது மகளைத் திருமணம் முடித்துத் தருகிறேன், நீ உன் மனைவி 'உரைனப்பை' தலாக் கூறு\" என்று\nசாபத்திற்கு அழிக்கும் சக்தி உண்டா\nசாபத்திற்கு அழிக்கும் சக்தி உண்டா\nஒரு மனிதன் இன்னொரு மனிதனையோ, அல்லது மிருகத்தையோ சபித்தால் அது பலிக்குமா\nஏன் என்றால் இன்று சிலரால் எந்த தொடுகையுமில்லாமல் இன்னொரு மனிதனுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது, என்று கூறி அந்த செய்திகள் ஹதீஸ்களில் வந்தாலும், அந்த ஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருவதை காணலாம்.\nஒரு மனிதனுக்கு தீங்கை எற்படுத்த வேண்டுமானால் எந்த தொடுகையும் இல்லாமல் செய்ய முடியாது என்ற வரிசையில் சூனியமும், கண்ணூரும் பொய் என்று வாதாடி வருகிறார்கள். இது இவர்களின் அறியாமையாகும்.\nஅந்த வரிசையில் சாபத்தைப் பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் நிறையவே சொல்லப் பட்டிருப்பதை காணலாம். சில நேரம் இதையும் மறுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.\nஒருவர் வீட்டினுள் செல்லுமுன் என்ன செய்ய வேண்டும்\n\"யாருமே கண்டிராத கண்ணியத்தை தாங்கள் அடைய வேண்டும் என மிக ஆசைப்படுகிறேன்\"\nபொருளாதாரச் சீரழிவுகள் ஏற்படாமல் தடுக்க இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது\nஅல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான்\n'நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை' - பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல்\n படிக்கும்போதே கண் முன் ஓடும் காட்சிகள்\nமுஸ்லீம்களுக்கு வீடு என்ன... உயிரையே கொடுப்போம்\nதம்பி, எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க\nநீதிபதி பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு\nஅதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள்\nகட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன�� வைக்கப்படும் 15 கேள்விகள்\nஇந்தியர்களின் வீடுகளில் 1,80,00,000 கிலோ தங்கம்\nஇந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொடுகிறது\nமுதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள கடுமையான நெருக்கடி\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸா (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/11/01/3113/", "date_download": "2019-10-16T22:53:12Z", "digest": "sha1:SI52EGFWL765BNZGU6AJJNQFJ3NRZT32", "length": 4979, "nlines": 57, "source_domain": "thannambikkai.org", "title": " இன்று மகிழ்ச்சி நாள் -1 | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » இன்று மகிழ்ச்சி நாள் -1\nஇன்று மகிழ்ச்சி நாள் -1\nவாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் மகிழ்ச்சியான கொண்டாட்டம் தான். அதை மனம் உணராததால் நாம் மகிழ்ச்சியைத் தேடுகிறோம். காலையில் கண் விழிப்பதும் மகிழ்ச்சிதான். எத்தனை புத்துணர்வு\nகாலைக் கடன் முடிப்பதும் மகிழ்ச்சிதான். அதை முடியாதவர்களின் அவதிகள் எத்தனை காலை உணவு ருசியே ருசிதான். நாம் வழக்கமாக சாப்பிடுகிறஉணவு கிடைக்காத வேறிடத்தில் இருக்கும்போது எத்தனை சிரமங்கள்\nகாலையில் வேலைக்குச் செல்வதும் மகிழ்ச்சிதான். முதன் முதலாக வேலையில் சேரும் போது எத்தனை ஆனந்தம். அதை யாரும் இப்போது பறித்துவிடவில்லையே. வேலையில் உடனிருப்பவரும் நமக்காக வேலை செய்பவர்களும் மகிழ்ச்சிக்காகத்தான். முதல் சந்திப்பின் போது எப்படி உணர்ந்தோம்\nநண்பர்களும் மகிழ்ச்சிக்காகத்தான்; அந்த நட்புக்காக எத்தனை முயற்சிகளைச் செய்தோம் உறவுகளும் மகிழ்ச்சிக்காகத்தான்; அந்த உறவுகள் எத்தனை வகையில் துணை நிற்கின்றன. திருமணமும் மகிழ்ச்சிக்காகத்தான்; அதைப்பற்றி கண்ட கனவுகள்தான் எவ்வளவு உறவுகளும் மகிழ்ச்சிக்காகத்தான்; அந்த உறவுகள் எத்தனை வகையில் துணை நிற்கின்றன. திருமணமும் மகிழ்ச்சிக்காகத்தான்; அதைப்பற்றி கண்ட கனவுகள்தான் எவ்வளவு ஆனால் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது ஏன் ஆனால் மகிழ்ச்சியில்லாமல் இருப்பது ஏன் ஒவ்வொன்றின் நோக்கத்தையும் மறந்து சிக்கல்களைப் பூதாகரமாக்கி பார்க்கின்றமன உணர்வே\n– டாக்டர். கோ. இராமநாதன்\nகிராமப்புற மாணவர்க���ுக்கான இலவச தன்னம்பிக்கை பயிற்சிகள்\nஇன்று மகிழ்ச்சி நாள் – 2\nஇன்று மகிழ்ச்சி நாள் -1\nகஷ்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்\nபிறந்த ஊருக்கு பெருமையைத் தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/26/28083/", "date_download": "2019-10-16T22:10:35Z", "digest": "sha1:ZCVNIVZJ2I7Q4UPGFVLU7Q4MBK3AM5O3", "length": 11535, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு மருத்துவ இயக்குநரகம் முடிவு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு மருத்துவ இயக்குநரகம் முடிவு.\nஎம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு மருத்துவ இயக்குநரகம் முடிவு.\nPrevious articleதமிழ்நாடு வேளான் பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.\nNext articleபுலம்புவதை விடுத்து வேறு என்ன செய்யப் போகிறோம்…\n4 தொடக்கப் பள்ளிகள் நூலகமாக மாற்றம்.\nபள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது புதிய படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவியல் திறனை மேம்படுத்த வேண்டும் : மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி பேச்சு.\nதொடக்கப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த முன்னேற்பாடு தீவிரம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமுதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் தயார் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு...\nமுதுகலை ஆச��ரியர் பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் தயார் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு 2018 ஜனவரி முதல் தேதி நிலவரப்படி 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/29/28327/", "date_download": "2019-10-16T22:11:30Z", "digest": "sha1:FRSWE4QSLBUFVIYKTORPSWIB36SUBRBY", "length": 19849, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "மாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone மாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.\nமாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.\nமாணவர்களுக்கான புத்தகச் சுமையை, இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க, பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.தமிழகத்தில், ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கின்றன. ‘விதவித வண்ணங்களில், ‘ஸ்கூல்’ பைகள் வந்தாலும், மாணவர்களின் புத்தகச் சுமை மட்டும் குறையவில்லை. புத்தகச் சுமை காரணமாக, மாணவர்கள் உடல்நலன் பாதிக்கப்படுகிறது’ என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\n‘ஒன்று முதல், இரண்டாம் வகுப்பு – 1.5 கிலோ, மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு – 2 – 3 கிலோ வரை, ஆறு, ஏழாம் வகுப்பு – 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்பு – 4.5 கிலோ, 10ம் வகுப்பு – 5 கிலோ அளவுக்கு புத்தகப் பையின் எடை இருக்க வேண்டும்’ என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.இது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிகளில் பருவ முறை அமலில் இருப்பதால், புத்தகங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. பள்ளி நிர்வாகம், அனைத்து வகுப்பு பிரிவுக்கும், சரியான பாட அட்டவணையை உருவாக்க வேண்டும்.\nஇதன் மூலம், அன்றைய தினம் என்ன பாடமோ, அதற்குரிய புத்தகங்களை மட்டும், மாணவர்கள் எடுத்து வருவர்.பெற்றோரும், தங்கள் குழந்தைகளிடம், அன்றாட அட்டவணைக்கான புத்தகங���களை எடுத்து செல்லும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். புத்தகத்தில் உள்ள பாடங்கள் மற்றும் எழுத வேண்டியவற்றை, ‘ஒர்க் ஷீட்’டாக மாற்றுவதன் மூலம், சுமை குறையும். இது, தனியார் பள்ளிகளில் சாத்தியமே.பெரிய மேற்கோள் புத்தகங்கள், அகராதிகள், தேவையற்ற நோட்டுகளை எடுத்து வர வேண்டியதில்லை.\nபுத்தகங்கள், சீருடைகள் மற்றும் விளையாட்டுக் கருவிகளை வைக்க, வகுப்பறைகளில் அலமாரிகள் அமைக்கப்படலாம்.கணினிசார் கல்வி முறை, ‘ஸ்மார்ட் கிளாஸ்’ திட்டம் முழுமையாக அமலாகும்போது, புத்தகச்சுமை இன்னும் குறைந்துவிடும்.ஸ்கூல் பையை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பள்ளிகளிலேயே, துாய்மையான குடிநீர், நொறுக்குத் தீனிகள் வழங்குவதன் மூலம், ஸ்கூல் பை சுமை குறையும்.புத்தகச் சுமையை குறைப்பது தொடர்பாக, பள்ளிகளுக்கு கல்வித்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.\nஇது தொடர்பாக, விரைவில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம், சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.10 சதவீத வாகனங்களில்பாதுகாப்பு குறைபாடுகுழந்தைகளை ஏற்றிச் செல்லும், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய, அந்தந்த மாவட்டங்களில், போக்குவரத்து, கல்வி, போலீஸ் உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரமாக, இக்குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவசர கால வழி, சீட், தரைத்தளம், டிரைவர் லைசென்ஸ், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி, தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி உட்பட, 21 அம்சங்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.\nவட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பள்ளி திறப்பதற்கு முன், அனைத்து வாகனங்களின் ஆய்வும் முடிக்கப்படும். பாதுகாப்பு அம்சங்களில், ஏதேனும் குறைவாக இருந்தாலும், வாகனத்தை இயக்க அனுமதிக்கப்படாது. பாதுகாப்பு அம்சங்களை சரி செய்த பின், தடை நீக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும், 5 முதல், 10 சதவீத வாகனங்கள், பாதுகாப்பு குறைபாட்டால், இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.\nபள்ளி வாகன டிரைவர்களுக்கு, விபத்து இல்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது, தீயணைப்பு துறை மூலம், தீயணைப்புக் கருவிகளை, அவசர காலத்தில் இயக்குவது குறித்து, அதிகார���கள் விளக்கம் அளித்துள்ளனர். வாகன நடத்துனர்களிடம், தங்கள் குழந்தைகளை போல், பள்ளி குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nPrevious articleஅரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குனர்.\nNext articleஉண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை , சிறப்பு நிலை அனுமதிப்பதில் காலதாமதம் கூடாது : பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு.\nஇடி மின்னலில் இருந்து பாதுகாப்பு பெற.\nபருவ மழைப் பாதிப்பிலிருந்து மாணவர்களைக் காத்திட விலையில்லா நல்ல தரமான மழைப் பாதுகாப்பு உடை வழங்கிட தமிழக அரசு முன்வர வேண்டும் – முனைவர் மணி கணேசன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nSCIENCE DOSE : ஊதாங்குழல் கொண்டு ஊதும்போது நெருப்பு அணையாமல் எவ்வாறு தீப்பற்றிக் கொள்கிறது\nSCIENCE DOSE : ஊதாங்குழல் கொண்டு ஊதும்போது நெருப்பு அணையாமல் எவ்வாறு தீப்பற்றிக் கொள்கிறது அறிவியல் அரட்டை:05 ஒரு ஊதாங்குழல் அறிவியல் பாடம் நடத்துகிறது……. என் ஆசிரியப்பணியில் ஏழாண்டுகளுக்கு முன் நடந்த வகுப்பறைச் சம்பவம். சிவமணி என்றொரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/czech/lesson-3904771230", "date_download": "2019-10-16T22:08:01Z", "digest": "sha1:BOKOPIBZJ65MM3FDIW4CY3SRSHCRJYIW", "length": 2876, "nlines": 111, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Materiell, Stoffer, Ting, Verktøy - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் | Detail lekce (Norština - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nMateriell, Stoffer, Ting, Verktøy - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nMateriell, Stoffer, Ting, Verktøy - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n0 0 å bli kald குளிர் அடைதல்\n0 0 å ruste துரு பிடித்தல்\n0 0 åpen திறந்த\n0 0 damp நீராவி\n0 0 glatt மென்மையான\n0 0 glatt வழுக்குகிற\n0 0 grov கரடு முரடான\n0 0 hard கடினமான\n0 0 helt ny புத்தம் புதிய\n0 0 is பனிக்கட்டி\n0 0 jern இரும்பு\n0 0 kald குளிர்ச்சியான\n0 0 kvass கூர்மையான\n0 0 materiell ஆக்கப்பொருள்\n0 0 myk மிருதுவான\n0 0 olje எண்ணெய்\n0 0 overflate மேற்பரப்பு\n0 0 papir காகிதம்\n0 0 planke மரப்பலகை\n0 0 sløv மழுங்கிய\n0 0 smal குறுகிய\n0 0 spiss ஊச்சியான\n0 0 tørr உலர்தல்\n0 0 ull கம்பளி ஆடை\n0 0 vakuum வெற்றிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://primecinema.in/dear-comrade/review/", "date_download": "2019-10-16T21:58:38Z", "digest": "sha1:KKZCUCA4P4V42O4AHQLE6KRFAWEEOL2S", "length": 8285, "nlines": 158, "source_domain": "primecinema.in", "title": "Review", "raw_content": "\nசிகப்புக் குறியீடுகள் அதிகம் இருப்பதால் மார்க்‌சியம் பற்றியப் படம் என்றால் அதுவல்ல மக்களே. இது பக்கா காதல் காம்ரேட். காம்ரேட் என்ற பெயர் ஒருவனுக்கு வருகிறது என்றால் அவன் அடக்குமுறைகளையும் அநீதியையும் நேர்மையான முறையில் எதிர்ப்பவர்க்கு இறுதிவரை உடன் இருந்து தோள் கொடுக்க வேண்டும். அவன் தான் காம்ரேட். அட்டகாசமான லைன் பிடித்த இயக்குநர் பிரம்மாண்டமாக அதை காட்சிமொழியில் வெளிப்படுத்தா விட்டாலும் குறை ஒன்றுமில்லை.\nதொட்டா ஷாக் அடிக்கிற மாதிரி உள்ள தேவரகொண்டாவுக்கு ரஷ்மிகா மேல் காதல் வருது. அக்காதலில் பிரச்சனை வந்து தேவரகொண்டா மீண்டு வந்தபின் காதலிக்குப் பிரச்சனை வருது. காதலியின் லட்சிய இலக்கை அப்பிரச்சனை சீர் குலைக்க, அதை நேர் செய்ய தோள் கொடுக்கிறான் தோழன். முடிவில் சுபம்.\nபடத்தின் இரண்டாவது ஹீரோ தான் விஜய்தேவரகொண்டா எனும் ரேஞ்சிக்கு தன் நடிப்பால் முதலிடம் பிடிக்கிறார் ஹீரோயின் ரஷ்மிகா. ஒவ்வொரு பிரேமிலும் அசத்தலான பெர்பாமன்ஸை வெளிப்படுத்துகிறார். விஜய்தேவரகொண்டா அடக்கி வாசித்தாலும் அடக்க முடியாத கோபம் வெளிப்படும் நேரத்தில் எல்லாம் அர்ஜுன் ரெட்டியை நினைவுப்படுத்துகிறார். மற்ற சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ் யாவரும் கதைக்கு தங்கள் நடிப்ப சப்போர்ட் பண்ணி இருக்கிறார்கள். பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவைப் பற்றி தனிப்பதிவு போடும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு காதல் பாடல் மட்டும் நெஞ்சை இதப்படுத்துகிறது. தமிழ் வசனங்களும் அதை திரையில் இவர்கள் உச்சரிக்கும் பாங்கும் தான் நம்மை எச்சரிக்கிறது.\nஒரு பக்கா பொலிட்டிகல் மூவி எதிர்பார்ப்பவர்களுக்கு காதல்பட அனுபவம் கிடைக்கும். ஒரு பக்கா காதல் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு குட்டிப் பொலிட்டிகல் பட அனுபவம் கிடைக்கும். படம் இறுதியில் பேசி இருக்கும் பெண்ணிய மேட்டர் ஆல்ரெடிப் பேசப்பட்டதாக இருந்தாலும் இது தொடர்ச்சியாக பேச வேண்டிய விசயம் தான் எனும் வகையில் சமாதானம் தருகிறது. படத்தின் நீளம், ஆழமே இல்லாத அதிகாரப் பிரயோகம் போன்ற சிலசில சோர்வுகள் இருந்தாலும் படம் இறுதியில் முன் வைக்கும் தீர்வு பெண் பிள்ளைகள் பெற்ற தகப்பன்களை ஹார்ட்டீன் விட வைக்கிறது. லவ் யூ காம்ரேட்\nகாப்பான் படத்தில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சூர்யாவுக்கு காவிரி விவசாயிகள் பாராட்டு\n”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்\n”நடனத்திற்கு நிகர் நடனப்புயல் – விஜய்”\nகதாநாயகிகளை காதலிப்பதில் என்னைவிட என் குருநாதர் சிறந்தவர்\nசீயான் விக்ரம் இர்பான் பதான் கூட்டணி ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/kn-nehru", "date_download": "2019-10-16T22:03:46Z", "digest": "sha1:PXURYGVODTXNQD7D4JAIDXMJUWAXJ7KU", "length": 10090, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kn Nehru: Latest Kn Nehru News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியலில் வாரிசை இறக்குகிறாரா கே.என்.நேரு...\nநச்சுன்னு நங்கூரமிட்டு உட்கார்ந்த செந்தில்பாலாஜி.. கிடுகிடுவென உயர்ந்த செல்வாக்கு.. சீனியர்கள் ஷாக்\nகராத்தேவுக்கு ஒரு நீதி... கே.என்.நேருவுக்கு ஒரு நீதியா திமுக- காங். கூட்டணியில் விரிசல்\nஇந்த பக்கம் நேரு.. அந்த பக்கம் மகேஷ்.. தர்மசங்கடத்தில் ஸ்டாலின்.. லக்கி பிரைஸ் வைகோவுக்கு\nசசிகலாவை திடீரென வீடு தேடிப் போய்ச் சந்தித்த திமுக கே.என். நேரு... ஏன்\nஸ்டாலினை முதல்வராக்க திமுக தொண்டர்கள் தீவிரமாகக் களப்பணியாற்ற வேண்டும்: கே.என்.நேரு வேண்டுகோள்\nராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு- கே.என் நேரு குடும்பத்திற்கு சம்மன் அனுப்புகிறது சிபிஐ\nபோக்குவரத்துத் துறை இழப்புகளை மக்கள் மீது திணிக்கக் கூடாது: கே.என். நேரு\nராமஜெயம் கொலை வழக்கில் விசாரணையை தொடக்கிய சிபிஐ- குற்றவாளிகள் சிக்குவார்களா\nராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - குற்றவாளி சிக்குவார்களா\nபாஜக முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் கிருபாநிதி காலமானார்\nராமஜெயம் கொலை வழக்கு எப்போது முடிவுக்கு வரும்- சிபிசிஐடி சொல்வதை பாருங்க\nஎந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை, கொள்ளை நடப்பது என்பது இய���்புதான்...இப்படி சொல்வது முதல்வர் எடப்பாடி\nராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக பந்த் - ஓசூர், திருச்சியில் பஸ்கள் சிறைபிடித்த திமுகவினர் கைதாகி விடுதலை\n - 5 ஆண்டாக நீடிக்கும் மர்மம் - கடந்து போகும் நினைவு நாட்கள்\nராமஜெயம் கொலை வழக்கு: குற்றவாளியை கண்டுபிடிக்க சிபிசிஐடிக்கு மேலும் 3 மாதம் அவகாசம்\nராமஜெயம் கொலை வழக்கு: சிபிசிஐடியின் 9வது ரகசிய அறிக்கை தாக்கல் - ஒத்திவைப்பு\nகே.என். நேருவின் தம்பி ராமஜெயத்தின் மகளுக்கு திருமணம்... விழுப்புரம் டாக்டரை மணக்கிறார்\nஅக். 17க்குள் பிடிக்கணும்... ஹைகோர்ட் பெஞ்ச் கடும் எச்சரிக்கை... சிக்குவாரா ராமஜெயம் கொலையாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-16T22:09:48Z", "digest": "sha1:LCAOQKSK2VAW3SFJNA6N3WO665UHWAI7", "length": 11178, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாஞ்சோலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேயிலை தோட்டத் தொழிலாலளர்களின் குடியிருப்பு\nகோதையாரில் இருந்து பேச்சிபாறை அணையின் தோற்றம்\nகுதிரைவெட்டியில் இருந்து மணிமுத்தாறு அணையின் தோற்றம்\nமாஞ்சோலை என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறுக்கு அருகில் இருக்கும் ஒரு மலைச் சுற்றுலாத் தலமாகும். இயற்கை எழில் மிகுந்த இடமாகும். திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்விடத்தை 3 மணிநேரப் பயணத்தில் அடையலாம். இவ்விடத்தில் தேயிலைத் தோட்டம் மிகுந்துள்ளன.\n2 அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்\n3 தேயிலைத் தோட்டத்தின் வரலாறு\nகல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு அணை, மணிமுத்தாறு அருவி வழியாகப் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட, குறுகலான மலைப்பாதையின் வழியாகச் சென்று, 3500 அடி உயரத்தில் உள்ள மாஞ்சோலையை அடையலாம்.\nஅருகில் உள்ள சுற்றுலா தளங்கள்[தொகு]\nமாஞ்சோலைக்கும் உயரே 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரை வெட்டி, கோதையாறு (மேல் அணை) போன்ற இடங்களில் தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறாக் காடுகளும் நிறைந்துள்ளன.இப்பகுதிடயில் மலைஉச்சிகளில் இருந்து மற்ற இடங்களை காணுதல் அருமையான ஒரு அனுபவமாக அமையும்.\nதிருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும் அவரது உறவினரான எட்டு வீட்டுப் பிள்ளைக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. எட்டுவீட்டுப் பிள்ளையை வீழ்த்த சிங்கம்பட்டி மன்னரின் உதவியை நாடினார் வர்மாவின் தாயார் ராணி உமையம்மை. வர்மாவுக்கு உதவப்போய், எதிர்பாராத விதமாக சிங்கம்பட்டி இளவரசர் மரணம் அடைந்தார். அப்படி இறந்தவ ருக்காக, மேற்குத் தொடர்ச்சி மலையில் 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார். 32 வது மன்னர், சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கொலை வழக்கில் சிக்கினார். வழக்கிற்கு நிறைய செலவானதால், அதை சமாளிக்க மலைநாட்டுல் பரிசாக பெற்ற நிலத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்(பி.பி.டி.சி) என்ற நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார்.[1] இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்ட பிறகும் இந்நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொண்டு தேயிலைத் தோட்டத்தை நடத்தி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் இங்கு தனிப்பட்ட யாரும் ஒரு சதுர அடி இடம்கூட வாங்க முடியாது. முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது. அதனாலேயே இயற்கை எழிலை உள்ளவாறு காணமுடிகிறது. பெரும்பாலும் இத் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோருக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்ட நிலையில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது 138 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டது. [2]\n↑ என். சுவாமிநாதன் (2017 சூலை 18). \"அரண்மனைக்கு ராஜா ஆயுள் காப்பீட்டு முகவர்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 19 சூலை 2017.\n↑ \"மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் ஊதிய உயர்வு\". டைம்ஸ் ஆப் இந்தியா (சூலை 24, 2012). பார்த்த நாள் மார்ச் 20, 2014.\nமாஞ்சோலையைப் பற்றி எழுதப்பட்ட தினமணி செய்திக்கட்டுரை\nதிருநெல்வேலி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2017, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/ipl-final-live-streaming-in-wedding-reception/", "date_download": "2019-10-16T23:09:52Z", "digest": "sha1:3PYDKQIVG2M4KUTTREEJN5V6PKWAQGKQ", "length": 12598, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IPL final : IPL final match livestreaming in wedding reception - திருமண வரவேற்பில் ஒளிபரப்பப்பட்ட ஐபிஎல் போட்டி", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\n : திருமண வரவேற்பில் ஒளிபரப்பப்பட்ட ஐபிஎல் போட்டி\nதிருமண வரவேற்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஐபிஎல் போட்டியால், மணமக்களை பார்க்காமல், உறவினர்கள் ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.\nதிருமண வரவேற்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட ஐபிஎல் இறுதிப்போட்டியால், மணமக்களை பார்க்காமல், உறவினர்கள் ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.\nநடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில், ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை நான்காம் முறையாக வென்றது.\nஇந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. வாட்சப் பார்வாடாக அதிகளவில் பகிரப்பட்டு வந்து வந்த இந்த வீடியோ, மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், ஐபிஎல் பைனல் என்பதால், பலர் இந்நிகழ்ச்சிக்கு வரமாட்டார்கள் என எண்ணிய திருமண வீட்டார், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் அரங்கிலேயே பெரிய திரையில் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்தனர். அதுவே அவர்களுக்கு எதிராக அமைந்தது. வந்தவர்கள், மணமக்களை பார்க்காமல், கிரிக்கெட் போட்டியையே பார்த்து கொண்டிருந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதை அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாகமாக நடனமாடியும் குட்டிக்கரணம் போட்டும் கொண்டாடினர். பலர், பெரிய திரையின் முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால் கடைசிவரை யாரும் மணமக்களை கண்டுகொள்ளவில்லை என்பதே இந்த வீடியோவின் ஹைலைட்.\nடுவிட்டரில் இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.\nதமிழக கிரிக்கெட் வீரராக தடம் பதித்த வி.பி சந்திரசேகர் திடீர் தற்கொலை காரணம் இதுவா\nஐபிஎல் வின்னர்ஸ் மும்பை தான்.. ஆனா ரசிகர்கள் மனதை ஜெயித்தது நம்ம வாட்சன் தான்பா\nஆசையாக குடும்பத்���ுடன் ஐபிஎல் பார்க்க வந்த மாற்றுத்திறனாளி.. அவமானப்படுத்தி அனுப்பியதா போலீஸ்\nQualifier 1 Preview : மும்பை இந்தியன்ஸ் அணியை வரவேற்கின்றோம்… மோதிப் பார்க்க காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் \nKXIP vs SRH Live Cricket Score: கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மோதல்\nவிராட் கோலி சா(சோ)தனை: ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்றவர்\nRCB VS KKR Live score: கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதல்\nSRH vs RR 2019 Live Score: சன் ரைசர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர் கார்டு\nRR vs SRH 2019 Live Streaming: முதல் வெற்றிக்காக முட்டும் ஆட்டத்தை பார்க்கணுமா\nSBI Small Account: அடடா… அடடா… எஸ்.பி.ஐ வங்கி வழங்கும் அருமையான சேமிப்பு திட்டம்\nஎதுவும் செய்யும் எழுத்து: இரா.நாறும்பூ நாதன் புதிய தொடர்\nகர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்\nED Summon to Daughter of T.K.Shivarkumar: கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் ஐஸ்வர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமல்லாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nஹம்பியை பார்க்க மறந்துறாதீங்க ; அவ்வளவு அற்புதமான இடம்\nஅதிகப்படியாக கூகுளில் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுள் முதலாவதாக ஹம்பி உள்ளது .\nவெற்றி மாறனின் அடுத்தப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAsuran Box Office: 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலித��� ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta/ta-advanced-search?q=ta-advanced-search&page=1", "date_download": "2019-10-16T23:06:34Z", "digest": "sha1:TLNHQWKTQBBB2T7SHANHVIJEFC4ZVMKX", "length": 2764, "nlines": 69, "source_domain": "www.army.lk", "title": " மேம்பட்ட தேடல் | Sri Lanka Army", "raw_content": "\nஇராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ தளபதி ‘ரணவிரு செவனவிற்கு’ விஜயம்\nமுப்படை மற்றும் பொலிஸ் மொழி பாடசாலையின் 33 ஆவது ஆண்டு நிறைவு விழா\nஇராணுவ தளபதியினால் பயனாளிக்கு புதிய வீடு கையளிப்பு\n11ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் கண்டியில் ‘அஷ்வன பூஜை’\nஇராணுவ பொலிஸ் படையணியினால் மேற்கொள்ளப்பட்ட சாகச கண்காட்சி\nஇராணுவ தினத்தை முன்னிட்டு அனைத்து நிலை இராணுவ படையினருக்கான இராப்போசன விருந்து\nகிளிநொச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கண் சிகிச்சை முகாம்\nஅனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களில் இடம்பெற்ற இராணுவ நினைவு தின நிகழ்வுகள்\nஇராணுவத் தளபதியவர்களால் மேஜர் ஜெனரல்களுக்கு பாராட்டு\nவிடைபெற்றுச் செல்லும் கிழக்கு படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262884", "date_download": "2019-10-16T23:31:40Z", "digest": "sha1:IFTS6JKRNOQN3JTI4V4CZ6Y6RURZSZIE", "length": 18855, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "மோடி மீதான புகார் மாயம்| Dinamalar", "raw_content": "\nநான்கு பேரை கொன்றதாக இந்தியர் ஒப்புதல்\nமுதல்வர் வீட்டில் போலீஸ் தற்கொலை\nபிப்., வரை, 'கிரே' பட்டியலில் பாக்.,\nவைரங்கள் பதிக்கப்பட்ட ரூ.5 கோடி கார் பரிசு\nஹிந்து மாநாடு சீர்குலைப்பு; அமெரிக்க நீதிமன்றத்தில் ... 1\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர்; அதிரடி ...\nகோகோய் வெளிநாடு பயணம் ரத்து\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு 1\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு மீதான விவாதம்\nபி.எம்.சி., வங்கி மோசடி: மாஜி இயக்குனர் கைது\nமோடி மீதான புகார் மாயம்\nபுதுடில்லி : தேர்தல் கமிஷனின் இணையதள பக்கத்தில் பிரதமர் மோடி மீதான புகார் மட்டும் மாயமாகி இருப்பது புதிய பிரச்னையை கிளப்பி உள்ளது.\nபிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக இதுவரை மொத்தம் 426 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் குறித்த விபரங்களை வெளிப்படையாக தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால் ஏப்.,9 அன்று கோல்கட்டாவை சேர்ந்த மகேந்திர சிங் என்பவர் பிரதமர் மோடி மீது அளித்திருந்த புகார் மட்டும் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. மகாராஷ்டிராவின் லதுர் பகுதியில் பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, மக்கள் தங்களின் ஓட்டுக்களை புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும், பாலகோட் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய வீரர்களுக்கும் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இது தேர்தல் விதிமீறல் என மகேந்திர சிங் புகார் அளித்திருந்தார்.\nபிரதமர் மீதான புகார் மாயமான தகவல் வெளியானதை அடுத்து, 2 நாட்களுக்கு பிறகு, பிரதமரின் பேச்சு குறித்து அறிக்கை அளிக்கும்படி மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரியை தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது. பிரதமர் மீதான புகார் இணையதளத்தில் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் கமிஷன், அந்த புகாரில் சில குழப்பங்கள் உள்ளது. தெளிவான நிலை இல்லாததால் தொழில்நுட்ப குழப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் அறிக்கை தந்ததும் பிரதமர் மீதான புகாரும் வெளிப்படையாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.\nRelated Tags மோடி தேர்தல் கமிஷன் புகார்\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா(41)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதேர்தல் முடிவுகள் வருவதற்குள் இன்னும் என்னென்ன மாயமாக போகுதோ\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஇந்த குழப்பத்தில் ஆச்சரியம் ஏதும் இல்லை.ஸ்கீமுக்கு அர்த்தம் தெரியாமல் கோர்ட்டுகிட்டே கேட்ட புத்திசாலி நாம.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள��, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2277437", "date_download": "2019-10-16T23:17:58Z", "digest": "sha1:NHBGUTD3WVO5HOY34ZHHUFOVBD3ZAEO3", "length": 19162, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா| Dinamalar", "raw_content": "\nஆப்பிளுக்கு போட்டி: கூகுளின் நவீன போன்\nராஜிவ் படுகொலை: விடுதலைப்புலிகள் பெயரில் மறுப்பு\nமன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா ... 13\nசசிகலாவிற்கு இடமில்லை: ஜெயக்குமார் சுளீர்\nவெட்கமில்லாத எதிர்க்கட்சி: மோடி சாடல் 1\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம்: ஐகோர்ட் கண்காணிப்பு 1\nவழக்கறிஞர் கொலை: கூல��ப்படை கைது\nபுகைக்குள் டில்லி: அவதியில் மக்கள் 1\nநீட்: 4250 பேரின் கைரேகை ஒப்படைக்க உத்தரவு 1\nதாயின் அன்புதான் கவிதை, கதை, எழுத்து : கவிஞர் மு.மேத்தா\nகேளடி கண்மணி படத்தில் 'கற்பூர பொம்மை ஒன்று, கைவீசும் தென்றல் ஒன்று...,' துவங்கும் பாடலில்,'தாய் அன்பிற்கே ஈடேதம்மா, ஆகாயம்கூட அது போதாது, தாய் போல யார் வந்தாலுமே, உன் தாயைப் போலே அது ஆகாது...,'என தாய் அன்பின் மேன்மையை பதிவு செய்தவர் 'புதுக்கவிதை தாத்தா' கவிஞர் மு.மேத்தா.\nஅன்னையின் மேன்மையை உணர்த்தும் அவரது பதிவு...\nஉலகில் உதிக்கிற ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்தான். முழுக்க அன்னையே உலகமாக இருந்த நாம், உலகை முழுமையாக புரிந்து கொள்ளும்போது, அன்னையை மறந்துவிட்டு, உலகின் சூழல்களில், உலகைப் பற்றிய கவலைகளில் ஈடுபடத்துவங்குகிறோம். எப்போதாவது தாயைப் பார்க்கிறபோது, நினைக்கிறபோது அவரை கொண்டாடுகிறோம்.\nஉலகில் எதையும் நாம் வெல்ல முடியும். ஆனால் ஒரு தாயின் இதயத்தை வெல்ல எந்த தனயனாலும், எத்தகைய தளகர்த்தர்களாலும் இயலாது. தாய்மொழி, தாய் நாடு, தாய் வீடு என மரியாதை சொற்களால் அன்னையை உலகம் கவுரவப்படுத்துகிறது. தாய்க்கு உண்மையான இடம், மரியாதை கொடுக்கிறோமா என வளர்ந்து பெரியவர்களான ஒவ்வொருவரும் இதயத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி. அனைத்துமாக இருந்த தாய், தாரம் வந்தபின் இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறாள் என்பது இச்சமூகத்தில் பார்க்கிற உண்மை.\nதாயின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதையே பாடலில் பதிவு செய்தேன். அன்னையர் தினம் என்பது தாய் தன்னை எப்படியெல்லாம் வளர்த்தாள், உருவாக்கினாள் என்பதை எண்ணிப் பார்க்கிற, அவரை கொண்டாடுகிற நாள். வீட்டின் மூலையில் பெட்டி, படுக்கை போல் ஒதுக்கிவைக்கிற பொருள் அல்ல தாய். எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும் முதல் நிலையில் நாம் வணங்க, ஆசீர்வாதம் பெறத்தக்கவர் தாய். அடுத்தது தந்தை. அடுத்தது நம்மை நம்பி வந்த மனைவி.\nதாய் படிக்காதவளாக இருக்கலாம். ஆனால் உலகம் அன்பை தாயிடம்தான் படித்துக் கொள்கிறது. எனது தாய்க்கு நான் மூத்த மகன். எனது உலகமாக அவர் இருந்தார். அவர் பார்த்த முதல் உலகமாக நான் இருந்தேன். எனக்காக துன்பம், கோபம், குறைகளை பொருட்படுத்தாமல் அவர் அன்பு காட்டியது இயல்பானது. அந்த அன்புதான் கவிதை, கதை, எழுத்து, பேச்சு, உறவாக வளர்கிறத��. இந்நாளில் எனது தாயையும், உலகில் உள்ள அனைத்து அன்னைகளையும் வணங்குகிறேன் என்றார்.\nஎன்னை சுமந்த தெய்வம் அவள் : 'அம்மா செல்லம்' இயக்குனர் சமுத்திரக்கனி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎன்னை சுமந்த தெய்வம் அவள் : 'அம்மா செல்லம்' இயக்குனர் சமுத்திரக்கனி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71328", "date_download": "2019-10-16T22:54:46Z", "digest": "sha1:MYT66UGDQIXMOJ4MZ4BZC52SA3O5LUZ5", "length": 11328, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "பூச்சிகள் -பேட்டி", "raw_content": "\n« சூரியதிசைப் பயணம் – 12\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28 »\nகாணொளிகள், சுட்டிகள், வாசகர் கடிதம்\nசமீபமாய் சன் தொலைக்காட்சியின் விருந்தினர் பக்கத்தில் செல்வம் என்பவரின் நேர்காணலைக் கண்டேன். பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மிக எளிமையான தமிழில் அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் சிறப்பாக இருந்தன. பூச்சிக்கொல்லிகளைப் பற்றிப் பேசுவதற்கு முன் சிலந்தி, குளவி போன்ற பூச்சிகளின் வாழ்வியல் குறித்துப் பேசினார். சிலந்தி வலை, குளவிக்கூடு போன்றவற்றின் பின்னிருக்கும் வாழ்வியல் நுட்பங்களை அவர் அழகாக விளக்கினார். மனித வாழ்வை அடிப்படையாகக் கொண்டு நன்மை பயக்கும் பூச்சிகள், தீமை பயக்கும் பூச்சிகள் என்று பூச்சிகளை வகைப்படுத்தியே அவர் பேச ஆரம்பித்தார்.\nதுவக்கத்தில் வேம்பு இலைகளையும், வேம்பு சார்ந்த கரைசல்களையுமே வேளாண்மைக்குப் பயன்படுத்தினர் என்பதில் துவங்கி தன் மொழியால் அவர் என்னை வசீகரித்துக் கொண்டே இருந்தார். மேலும், வீரிய ஒட்டு ரகங்கள் வருகையும் செயற்கை உரங்களுமே நம் மண்ணையும் பயிர்களையும் பாழ்படுத்தியதாக அவர் தெளிவாக விளக்கினார். நாம் சாப்பிடும் காய்கறிகளைப் பற்றி அவர் உதாரணங்களுடன் விளக்கியதும் சிறப்பு. கொசுக்களை விரட்டுவதைப் பற்றிய அவர் குறிப்புகளும் பயனுள்ளவை.\nமண்ணுக்கும் மனிதனுக்குமான உறவைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் மண்ணின் உயிர்த்தன்மை சிர்கெடுவது குறித்து அங்கலாய்த்தார். அப்போது அவர் மண்ணின் இயல்புகளை ஒரு கதைசொல்லியின் குரலில் வியந்தோதவும் செய்தார். சுவாசிக்கும், உண்ணும், இடம்பெயரும் மண்ணைப் பற்றி அவர் பேசும்போது நான் அவற்றை எனக்குள் காட்சிகளாக்கிக் கொண்டேன். மிக நல்ல இலக்கிய அனுபவமாக அவரின் நேர்காணல் எனக்குள் சேகரமாகி இருக்கிறது.\nபூச்சியியல் வல்லுநர் செல்வத்தின் நேர்காணலுக்கான சுட்டி : https://www.youtube.com/watch\nTags: பூச்சிகள் -பேட்டி, பூச்சியியல், பூச்சியியல் வல்லுநர் செல்வம்\nகுரு நித்யா வரைந்த ஓவியம்\nநாவல் கோட்பாடு - நூல் விமர்சனம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 16\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்��ும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-16T21:35:43Z", "digest": "sha1:RAOGIDARGAS6WQ32QK37UFV2MGZAQIMP", "length": 5587, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இறால் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே ......[Read More…]\nOctober,8,16, —\t—\tOsteomalacia, Rickets, UV rays, Vitamin D, ஆட்டு ஈரல், ஆரஞ்சு, ஆஸ்டியோமலேசியா, இதய நோய், இறால், கானாங்கெளுத்தி, காளான், கைகால், சோயா பால், பாலாடைக்கட்டி, பால், புறஊதா கதிர், மீன் எண்ணெய், முட்டை, மூட்டு வலி, ரிக்கெட்ஸ், வெண்ணெய், வைட்டமின் டி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/24/shoot-self-defense-chief-minister-palanisamys-explanation/", "date_download": "2019-10-16T21:33:34Z", "digest": "sha1:3DY324UWRCWN6G3XZA4M7M2UV5KDPXDV", "length": 34286, "nlines": 399, "source_domain": "uk.tamilnews.com", "title": "Shoot self-defense - Chief Minister Palanisamy's explanation, tamil news", "raw_content": "\nதற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு – முதல்வர் பழனிசாமி விளக்கம்\nதூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமாக தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், மேலும் அவர் செய்தியாளர்களை சந்திக்கும்போது உடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடன் இருந்தனர்.\nஇது குறித்து முதலமைச்சர் பேசுகையில் – “மக்கள் அமைதியான வழியில்தான் போராடி வந்தனர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்துள்ளது, மேலும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கவில்லை, தற்போது ஆலையத்துக்கான மின்சாரத்தையும் துண்டித்துள்ளோம்.\nஇதனையடுத்து எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் பல இயக்கத்தை சேர்ந்தவர்கள் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தில் வன்முறையை கொண்டுவந்துள்ளார்,\nமேலும் அமைதி போராட்டத்தில் சமூக விரோதிகள் அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டார்கள், மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாகனங்களுக்கு தீ வைத்தனர், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீ வைத்தனர், அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால்தான் முதலில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர், பிறகு தடியடி நடத்தினர், கடைசியில் வேறு வழி இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது, மேலும் இந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட செயல் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சியெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது\nமுதல்வர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தர்ணா\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\n​​தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஅம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..\nஇளைஞன் வெட்டி கொலை : முல்லைத்தீவில் பரபரப்பு\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட��டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அ���ெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் ��ேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்���ு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇளைஞன் வெட்டி கொலை : முல்லைத்தீவில் பரபரப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2015/03/", "date_download": "2019-10-16T21:40:53Z", "digest": "sha1:NL2RISAOT2U5CBKHRBKHRL3INUVXBINJ", "length": 65561, "nlines": 499, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்\nயுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.\nகார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் ���ோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.\nஅத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.\nஇந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…\nமத்திய மாகாண சபை தவிசாளர் அபேகோனுக்கு 2 2/1 வருட கழியச் சிறை\nமத்திய மாகாண சபை தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான மஹிந்த அபேகோனுக்கு கண்டி மாவட்ட மேல் நீதிமன்றம் இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2001 பொதுத் தேர்தலின் போது வாக்களிப்பு நிலைய அதிகாரிகளை அச்சுறுத்தி திருட்டு வாக்கு அளிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவருக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2001 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது பஹதஹோவாஹெட்ட தோட்ட முகாமையாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தியமை தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் நிலையத்திற்கு அருகில் சட்ட விரோதமாக ஒன்றுகூடல், வாக்குச் சீட்டை ஒத்த வேறு கடதாசியை வாக்குப் பெட்டிக்குள் இட முயன்றமை மற்றும் அதற்காக ஆட்களை ஒன்றுதிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன. இதில் முதலாவது குற்றச்சாட்டிற்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது, மூன்றாவது குற்றச்சாட்டு களுக்கு தலா ஒரு வருடம் வீதம் கடூழிய சிறைத் தண்டனையும் நீதிமன்றம் வழங்கியது. இதேவேளை குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரண…\nஅமல் சர்வதேச பாடசாலையின் 10வது வருட பெற்றோர் சங்க (சூறா) பொதுக்கூட்டம்\nஅமல் சர்வதேச பாடசாலையின் 10வது வருட பெற்றோர் சங்க (சூறா) பொதுக்கூட்டம் கடந்த 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் தலைவர் எம் சி எம் முனீர் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nஇக்கூட்டத்தின் போது 500க்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோர்கள் கொண்டனர். கூட்டத்தின் போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபையின் அத்தியட்சகராக எம். எஸ் அப்துல் ரஹீம், செயலாளரக பைசல் பாறூக் உட்பட பல உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.\nஜனாதிபதி மைத்திரிபால, ஓர் சூழ்ச்சிக்காரர் -- அனுரகுமார திஸாநாயக்க\nஜனாதிபத��� மைத்திரிபால சிறிசேன ஓர் சூழ்ச்சிக்காரர் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\n19ம் திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.\n1970, 1977 மற்றும் 1994ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை விடவும் 2015ம் ஆண்டு தேர்தல் மாறுப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\n2015ம் ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல்களில் வறுமை பற்றியே பேசப்பட்டது எனவும், 2015ம் ஆண்டில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே தேர்தல் நடைபெற்றது எனவம் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த கால தேர்தல்களைப் போன்று இந்த முறை நடைபெற்ற தேர்தல் எதிராளிககு சவால் விடுக்கும் வகையில் அமையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வல்லமை மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nமைத்திரிபால சிறிசேன ஓர் வலுவான அரசியல் ஆளுமை படைத்த நபராக கருதப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேர்தல் முறைமை பற்றி எப்போதும் பேசாத எதிர்க்கட்சி…\nசிங்களவர்கள் மஹிந்தவை ஆதரித்தாலும், நாம் ஆதரிக்க முடியாது - அமைச்சர் பௌசி\nஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவின் நாடுமுழுவதிலும் 55 க்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் நகர பிரதேச சபை உறுப்பிணர்கள் இன்று அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் அமைச்சரின் இல்லத்தில் கூட்டமொன்றை இன்று காலை நடைபெற்றது.\nஇக் கூட்டத்தினபோது ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் தற்காலிக சபையொன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. இச் சபைக்கு தலைவராக அணர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.பௌசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇணைச் செயலாளராக சம்மாந்துறை பிரதேச சபைத் தலைவர் நௌசாட் மஜீட், புத்தளம் நகர சபைத ;தலைவர் கே.பாயிசும், உப தலைவராக வத்தளை நகர சபைத் தலைவர் நௌசாத், பொருளாளர்களாக அப்துல் சத்தார், மாத்தளை மாநகர சபைத் தலைவர் ஹில்மியும் தெரிவுசெய்ய்பட்டனர். 15 மாவட்டங்களிலிருந்து ஒவ்வௌhரு அமைப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇக் கூட்டத்தில் அமைச்சர் பௌசி கருத்து தெரிவிக்கையில்,\nகடந்த கால தேர்தலின் போது நாம் உச்சகட்ட நிலையில் நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வெற்றிக்காக பாடுபட்டோம். ஆனால் தற்பொழுது இக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலை…\nரஷ்யாவை எச்சரித்துள்ள, சவூதி அரேபியா\nமுஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் தக்கப்பாடம் புகட்டி விடுவோம் : சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை.....\nமுஸ்லிம்களின் உணர்வுகளோடு ரஷ்யா விளையாட நினைத்தால் ரஷ்யாவுக்கு தக்கப்பாடம் புகட்டி விடுவோம் என்று சவூதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு,\nசவூதி அரேபியாவில் அரபு நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு அரபு நாடுகளில் ஒன்றான சிரியாவுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.\nஅதற்கான காரணம் சிரியா, ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு சிரியாவிலுள்ள சன்னி முஸ்லிம்களை கொன்று வருகிறது.\nஅதனால் சிரியாவுக்கு மாநாட்டிற்கான அழைப்பு அனுப்பப்படவில்லை,\nஅரபு கூட்டமைப்பின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கண்டித்து கடிதம் எழுதினார்.\nசிரியாவில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் சூழலில் ரஷ்யா அதிபரின் இந்த கடிதத்திற்கு அரபு உச்சி மாநாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக சவூதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சௌத் அல் ஃபைசல் பேசியபோது,\nமத்திய கிழக்கில் முஸ்லிம்களின் உணர்வ…\nகட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் இன்று விளக்கம்\n250 எம்.பிக்கள்; விகிதாசாரத்தில்; 140 தொகுதிவாரியாக 80\nதேசிய பட்டியலில் 30 மகேஸ்வரன் பிரசாத் விருப்புவாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார். இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற விருக்கும் இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உத்தேச தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார். தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டுவருவது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையா���ருக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்றும் நடைபெற்றிருந்தது. உத்தேச புதிய தேர்தல் முறைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களின எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படவிருப்பதாகவும், இதில் 140 பேர் விருப்புவாக்குகளின் படியும், 80 பேர் தொகுதிவாரிமுறையின் கீழ் மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவிருப்பதுடன், 30 தேசிய பட்டியல் ஆசனங்களும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான உறு…\nரிசாட் பதியூதீன் பதவி விலக வேண்டும்\nவாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியவில்லை என்றால் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.\nநிலுவையிள்ள சம்பளத்தை வழங்குமாறு கோரும் வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை ஊழியர்களுக்கு 05 மாத நிலுவை சம்பளம் வழங்கபடாமையால் மீண்டும், ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஊழியர்களுக்கான சம்பள நிலுவைக்கு தேவையான நிதி திறைச்சேரியிலிருந்து ஒதுக்கப்படும் பட்ச்சத்தில் இன்று அல்லது நாளை சம்பளம் வழங்கப்படும் என பொது முகாமையாளர் அநுர ரவீர குறிப்பிட்டார்.\n05 மாத சம்பள நிலுலையை வழங்குமாறு கோரி கடந்த சில நாட்களாக வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனை அடுத்து நேற்றைய தினத்திற்குள் சம்பள நிலுவை வழங்கப்படும் என தொழிற்சாலையின் முகாமைத்துவம் உறுதிமொழி வழங்கிய பிறகும் இதுவரை சம்பளம் வழ…\nமுகமது நபியின் இளம்பிராயம் குறித்த, ஈரானிய திரைப்படத்தினால் சர்ச்சை - ஏ.ஆர். ரகுமான் இசை\nமுகமது நபியின் இளம்பிராயம் குறித்த ஈரானியத் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுஸ்லிம்களின் புனித நூலான குரானில் இடம் பெற்றுள்ள முகமது நபியின் இளம்பிராய வாழ்க்கை வரலாறு, \"முகமது: இறைவனின் தூதர்' என்ற தலைப்பில் ஈரானில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.\nஅந்த நாட்டின் அல்லாயர் என்ற கிராமத்தில், ஏராளமான பொருள் செலவில் மெக்கா நகரைப் போலவே \"செட���' அமைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் முகமது நபியின் உருவம் காண்பிக்கப்படாமல், பிற கதாப்பாத்திரங்களின் மூலம் அவரது வரலாறு விளக்கப்படுகிறது.\nஎனினும், திரைப்படத்தில் முகமது நபி, பின்புறமாக காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், முஸ்லிம்களின் ஒரு பிரிவினரிடையே இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.\nமுகமது நபியின் புற வடிவத்தை படமாக வெளியிடுவதற்கு பெரும்பாலான மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\n\"முகமது' படத்துக்கு உலகின் பிற பகுதிகளிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், அந்த நாட்டிலேயே மிகப் பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் வெளியிடப்படுவது கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூற…\nசந்திரிகா தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் உருவாக்கம்\nஉண்மையான நல்லிணக்கமே எமது இலக்குதேசிய கீதம் தமிழில் பாடுவதை ஊக்குவிப்போம்\nநாட்டில் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீள உருவாகு வதற்கு இடமளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் கூறினார். பத்திரிகை ஆசிரியர்கள் இலத்திரணியல் ஊடக முக்கியஸ்தர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்தால்தான் அரசாங்கத்தை உறுதியுடன் கொண்டு செல்ல முடியும். இதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்று உருவாக்கப்படும் எனவும் பிரதமர் கூறினார். இந்த தலைமையகத்தின் முக்கிய பணி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகும். பிரதமரின் பிரதிநிதி ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி ஒருவரும் மற்றும் சில துறைசார் அனுபவம் பெற்ற அதிகாரிகளும் இந்தத் தலைமையகத்தின் கீழ் செயற்படுவார்கள். திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையின் கீழ் செயற்படவுள்ள இந்தத் தலைமையகத்தின் முழுமையான செயற்பாடு நாட்டின் நல்லிணக்கத்தை மேலும் மேலும…\nசீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி\nசீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சீன ஜனாதிபதி i ஜிங் பிங்கிற்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று காலை சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம்.\nதாருல் குர்ஆன் லிபராஇயில் ஈமான்...\nவித்திலிருந்து விருட்சமாய்.... அல்குர்ஆனைக் கற்று அதனைக் கற்பித்து அதனது உண்மைத் தன்மையினை மனிதர்களிடத்தில், குறிப்பாக மாணவர் சமூகத்தில் விளங்கவைக்கும் நன்னோக்கின் பினபுலத்தில் உருவானதே எம் தாருல் குர்ஆன் லிபராஇமில் ஈமான் இது கடந்த 15 வருடஙக்ளாக மகத்தான அளப்பரிய சேவைகளை சமூகத்தில் ஆற்றி வருகின்றது உருவாக்கத்தின் பின்னணி 2000ம் ஆண்டின் ஆரம்ப காலங்களில் அரச, மற்றும் தனியார் கல்வி ஸ்தாபனங்கள் தங்கள் கல்வித் திட்டங்களை மீளமைத்து, நவனீ கல்விமுறைகளைப் பயன்படுத்துதலினூடாக கல்விச் செயற்பாடுகளில் முன்னேற்றஙக்ளை அடைந்து கொள்வதன் அவசியத்தை உணர்ந்தன. இதேவேளை பாரம்பரிய கல்வி முறைகளைப் பயன்படுத்தி வந்த அல்குர்ஆன் மத்ரஸாக்களும், தமது நிலையங்களில் சரியான நவீனமயப்படுத்தப்பட்ட கல்விமுறைகளின் பயனப் டடின்மையினால் பினன் டைந்த நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இந்நிலைமைகள் இவ்வாறிருக்க அப்போதைய காலங்களில் இயங்கிவந்த பல மதச்சார்பற்ற ஏனைய நிறுவனங்கள் அவர்களின் கல்வி செயற்திட்டங்களில் பயன்படுத்திய நவீன மற்றும் கவர்ச்சிகரமான கற்றல் முறைகளைக் கண்ணுற்று, அவற்றின்பால் ஈர்க்கப்பட்ட பிள்ளைகள் அந்நிறுவனங்களை …\nதிவிநெகும': பாரிய நிதிமோசடி. பசிலுடன் கிழக்கு சபையில் தன்னிச்சையாக ஆதரவளித்த மு. கா ஜமீல் கைது செய்யப்படுவாரா\n* அம்பாறையிலிருந்து மூவர் கொழும்புவர ரூ.3 இலட்சம் செலவு\n‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். திவி நெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க, நிதி மோசடிப் பிரிவுக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரி���ித்தார். திவிநெகும திணைக்களத்தின் பணிக்கொடை கொடுப்பனவு மோசடி மற்றும் திவிநெகும திட்டத்தின் கீழ் நிவாரண வீட்டுத் திட்ட நிதி மோசடி அத்துடன் கொழும்பில் நடத்தப்பட்ட மாநாடொன்றுக்காக சுமார் 73 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளமை தொடர்பாக வும் தனித்தனியே 15 பேர் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nஎனவே இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு விடயங்களை ஆற்றுப்படுத்தி சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என்றும் அதற்கான வேல…\nபுதிய அரசாங்கத்துள் பாரிய முரண்பாடுகள் தோன்றவாரம்பித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரியை வெல்ல வைப்பதற்காக ரணில் விக்ரமசிங்கவை இணைத்துக்கொண்ட சம்பிக்க ரணவக்க போன்றோர் 100 நாள் நெருங்குவதற்கு முன்பே தமக்குள் முரண்பட்டுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.\n19வது திருத்த சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. அதனை அரசை சேர்ந்த முக்கிய அமைச்சரான சம்பிக்க கடுமையாக எதிர்த்துள்ளார். அப்படியாயின் அமைச்சரவையில் எகோபித்த முடிவில்லாமல்தான் இந்த சட்டத்திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.\nஇதே போல் 25 அமைச்சர்களுக்கு மேல் நியமிப்பதில்லை என கூறிய புதிய அரசு தற்போது 70க்கு மேற்ப்டோரை அமைச்சர்களாக நியமித்துள்ளதன் மூலம் அமைச்சர்களை நியமிப்பதில் மஹிந்த கடைப்பிடித்த முறையில் நியாயம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.\nஊழலை எதிர்ப்போம் என கூறுகின்ற அரசாங்கம் தனது சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்வதற்காக அமைச்சுப்பதவிகள் என்ற லஞ்சத்தை வழங்கியுள்ளது. ஆக மொத்தத்தில் மஹிந்த அரசுக்கும் இந்த அரசுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. மக்கள் ஏமாந்தது மட்டும்தான் மிச்சம்.\nமுஸ்லிம்களின் காணிகளையும் மீட்டுத்தர உலமா கட்சி;கோரிக்கை\nதமிழ் மக்களின் காணிகள் அரசால் மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கப்படுவது நாட்டின் நல்லாட்சியை காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ள உலமா கட்சி; முஸ்லிம்களின் காணிகளையும் மீட்டுத்தர ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,\nநாட்டில் நிலவிய யுத்த சூழ்ந்pலைகளினால் தமிழ் மக்களின் பல்லாயிரக்கனக்கான பூமிகள் இராணுவ கட்டுப்பாட்��ுக்குள் கொண்டு வரப்பட்டன. அவை தற்போது தமிழ் மக்கள் முன்னெடுத்த ஜனநாயக ரீதியிலான போராட்டத்தின் காரணமாகவும் அவர்களின் அரசியல் தலைவர்களின் விடா முயற்சி காரணமாகவும் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படுவது மகிழ்வைத்தருகிறது.\nஆனால் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம்களும் தமது காணிகள் பலவற்றை கடந்த காலங்களில் இழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் பல்லாயிரக்கணக்கான காணிகள் இன்னமும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அதே போல் அஷ்ரப் நகர் காணிகள் பொத்துவில் மக்களின் காணிகள் என பல நூற்றுக்கணக்கான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதற்கான முயற்சிகளில் முஸ்லிம் கட்சிகளும் காத்திரம…\nஇரத்த தான நிகழ்ச்சி கொழும்பு வாழைத்தோட்ட அல்ஹிக்கமா கல்லூரியில்\nஎதிர் வரும் 22ந்திகதி மாபெரும் இரத்த தான நிகழ்ச்சி கொழும்பு வாழைத்தோட்ட அல்ஹிக்கமா கல்லூரியில் நடை பெற்றது. . காலை 8 மணி முதல் பி. பகல் 3 மணி வரை நடை பெற்றத இந்நிகழவில் ஆண்கள் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியதாக அதன் ஏற்பாட்டாளர்களான பைத்துல்மால் நலன்புரி சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வமைப்பு இத்தகைய இரத்ததான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.\nமேடைகளில் மட்டுமல்ல வீடுகளுக்கும் நேரில் வந்து உங்கள் பிரச்சினைகளை ஆராய்வோம்\nயாழ். வளலாயில் காணிகளை கையளிக்கும் வைபவத்தில் ஜனாதிபதி\nஅரசியல் மேடைகளில் பேசுவதோடு மாத்திரம் நின்றுவிடாது வடக்கு மக்களின் பிரச்சினைகளையும் எமது பதவிக் காலத்திற்குள் தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த யுத்த காலத்தில் வசாவிளான் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட காணிகளில் ஆயிரம் ஏக்கர்களை ஆரம்ப கட்டமாக உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடி க்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நான��று ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் டி. எம். …\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சராக பௌஸி பதவியேற்பு. - உலமா கட்சித்தலைவரின் கருத்து உண்மையானது.\nசு.க உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைவு; அமைச்சுக்களும் ஏற்பு11 கெபினட் அமைச்சர்கள் 05 இராஜhங்க அமைச்சுக்கள் 10 பிரதியமைச்சுக்கள்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் நேற்று அரசாங்கத்தில் இணைந்துகொண்டதோடு அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.இதற்கமைய அமைச்சரவை அந்தஸ்துள்ள 11 அமைச்சுப் பொறுப்புக்களும், 5 இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களும், 10 பிரதி அமைச்சுப் பொறுப்புக்களையும் இவர்கள் ஏற்றுள்ளனர். 26 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பதவியேற்றுக்கொண்டதோடு, தற்போதுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 40 (11+29) ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 19 (5+14)ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 23 (10+13) ஆகவும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிய அமைச்சர்கள் பொறுப் பேற்றுக்கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிஸ்தர்கள் சிலர் அரசாங்கத்தில் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்கவிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்றுக் காலை களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொ…\nமௌலவி ஆசிரிய நியமனம். உலமா கட்சியின் வழிகாட்டலை ஏற்காத சமூகத்தின் அவல நிலை\nமறுக்கப்படும் சமுதாய உரிமையும், மௌனித்த முஸ்லிம் அரசியலும்..\nசமய கல்விப்போதனையில் உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமுதாயமாக இலங்கை இஸ்லாமிய சமுதாயம் தொடர்ந்தும் புறக்கனிக்கப்பட்டு வருகிறது . இதன் எதிர்வினை இஸ்லாமிய சமுகத்தை சக்திவாய்ந்த சமூதாயபோராளிகளை இழந்த ஒரு இனமாக அடையாளப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇலங்கை சமய பாடதிட்ட அட்டவணையின் பிரகாரம் இஸ்லாமிய பாடமும் உள்வாங்கப்பட்டிரிக்கும் வேலையில் அதை கற்பிற்பதற்கான இஸ்லாமிய ஆசியரியர் நியமனத்தை வழங்�� மறுப்பது ஒரு சமுதாயதிற்கெதிரான மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.\n1992ம் ஆண்டு முதல் பகிரங்கமாக புறக்கணிக்கபட்டு வரும் இந்நியமனத்தை பெற்று கொடுக்க திராணியற்ற தலைவர்களை இந்த சமுதாயம் பெற்றிகிறதா என்ற தவிர்க்க முடியாத கேள்வி தொடர்ந்து கொண்டேதான் இருகிறது .\nஇனத்துவ சிறுபான்மையிலும் சிறுபான்மையான ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் ,பண்பாட்டியல் வளர்சிக்கும் , முக்கிய காரணியாக இருக்கும் சமய கல்வியை, அதன் முன்னேறத்தை திட்டமிட்ட முறையில் தடுக்க எடுக்கபப்டும் முயற்சியாகவே இந்நியமனமறுப்பை கருதவேண்டியுள்ளது.\nஜனநாயக முதிர்சி பெற்ற நாட…\nரணில் விக்கிரமசிங்க, தனது கைகளை அசுத்தமாக்கிக் கொண்டுள்ளார்.\nநாட்டின் புதிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது முதல் 100 நாட்களிலேயே தனது கரங்களை அழுக்காக்கி கொண்டுள்ளார்.\nஇவ்வாறு ஆங்கில இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை கடந்த கால ஊழல் களங்களை கொண்டிருக்கிறது. அதனை அழித்து விட முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மறுசீரமைப்பு செயற்திட்டங்களின் ஊழலற்ற, நம்பதன்மைக்கான பொறுப்பை ரணில் விக்ரமசிங்க வலியுறுத்த வேண்டும்.\nமத்திய வங்கிகளின் ஊழல்கள் என்பது புதிதான விடயமல்ல. அது இலங்கையின் மத்திய வங்கியில் மாத்திரம் நடப்பதல்ல. ஏனைய மத்திய வங்கிகளிலும் நடப்பதுண்டு.\nநிபுணர்கள் மற்றும் அறிஞர்களின் பொறுப்புடமையின் பலவீனமே ஊழல்களுக்கு காரணமாக அமைக்கின்றது. இலங்கையின் மத்திய வங்கி கடந்த ஒரு தசாப்த காலமாக சோர்வான நிலையிலேயே இருந்து வந்தது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இலங்கையின் மத்திய வங்கிக்கு தனது சொந்த ஆளுநரை நியமித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது சொந்த வேட்பாளரை பரிந்துரைத்து அந்த பாரம்பரியத்தை தொடர்ந்தார்.\nஇதன் காரணமாக பிரதமர் முதல் 100 நாட்களில் தனது கரங்களை அழுக்காக்கி கொண்டுள்ள…\nதமிழில் தேசிய கீதம்: பாராளுமன்றில் சர்ச்சை\nதேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. ஜே. வி. பி கொண்டுவந்த சபை ஒத்தி���ைப்பு விவாதத்தில் உரையாற்றிய ஐ. ம. சு. மு அம்பாறை மாவட்ட எம். பி. சரத் வீரசேகர, தேசிய நிறைவேற்று சபையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என மனோ கணேசன் முன்மொழிந்திருப்பதை கண்டிப்பதாகக் கூறினார். தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதானது அரசியலமைப்பை மீறும் செயல். சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும். தமிழில் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற தீர்மானம் தடை செய்யப்படவேண்டும். தேசத் துரோகிகள் மற்றும் தமிழ் இனவாதிக ளின் கோரிக்கைக்கு அடிபணிந்து தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. இந்தியாவில் ஒரு மொழியில் மாத்திரமே தேசிய கீதம், பாடப்படுகிறது. முடிந்தால் தமிழ் நாட்டில் உள்ளவர்களை இணைத்துக் கொண்டு இந்திய தேசிய கீதத்தை தமிழில் பாடவேண்டும் என்ற கோரிக்கையை நரேந்திர மோடியிடம் முன்வைக்க முடியுமா என மனோ கணேசனிடம் சவால் விடுப்பதாக சரத் …\nசிகிரிய சுவரில் தனது பெயரை எழுதிய உதயஸ்ரீக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nசிகிரிய சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டின் பேரில் சிறையிலிடப்பட்டுள்ள யுவதியை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தைக் கோரி மட்டக்களப்பு - சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டது. பல பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. மட்டக்களப்பு - சித்தாண்டி குடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சின்னத்தம்பி உதயஸ்ரீ என்ற யுவதி சிகிரிய சுவரில் எழுதிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு வருடகால சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்த யுவதியின் மீது கருணை கொண்டு ஜனாதிபதி அவர்கள் பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தும் வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.\nஅனுர பிரியதர்~ன யாப்பா எம்.பி பொலிஸ் விசேட பிரிவில் விசாரணை\nவாடகைக்கு கப்பல் பெறப்பட்டதில் அரசுக்கு 3-1/2 கோடி ரூபா நட்டம்\nபெற்றோலியக் கைத்தொழில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளருமான அநுர பிரியதர்சன யாப்பா நேற்று பொலிஸ் விசேட விசாரணை பிரிவினால் விசாரணைக்குட்ப���ுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கப்பல்களில் இருந்து எரிபொருள் கொண்டுசெல்லும் மிதவை (போயா) கடந்த காலத்தில் உடைந்திருந்தது. இதனால் கப்பலில் இருந்து எரிபொருளை எடுத்து வருவதற்காக லுனா எனும் கப்பல் கம்பனிக்கு சொந்தமான சிறிய ரக கப்பலொன்று வாடகைக்கு அமர்த்தப்பட்டது. இதனூடாக அரசாங்கத்திற்கு மூன்றரை கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக முறையிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக முன்னாள் பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்றுக் காலை பொலிஸ் விசேட விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட் டிருந்தார். முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவுக்கு எதிரான விசாரணை காலை 10.30 மணிமுதல் பிற்பகல் 1.15 மணி வரை சுமார் 3 மணி நேரம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். 2014 ஜூலை மாதத்தில் கப்பல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virtualvinodh.com/wp/adinath-stuti/", "date_download": "2019-10-16T22:57:51Z", "digest": "sha1:LYA6BOGN73JIACJZP6JWBHLVVO3A5GKM", "length": 6868, "nlines": 134, "source_domain": "www.virtualvinodh.com", "title": "ஸ்ரீ விருஷப தீர்த்தங்கர ஆதிநாத துதி | Virtual Vinodh", "raw_content": "\nஸ்ரீ விருஷப தீர்த்தங்கர ஆதிநாத துதி\nஎப்பிறப்புக்கு ஒங்கும் இகழாது உன் சேவடிக்கே\nஅப்பிறப்புக்கு அப்பிறப்பாய் ஆளாய் வழிபடுவேன்\nதற்பிறப்பு நீ எனக்கு தந்தருளும் கீர்த்தியே\nஎப்பிறப்பும் இல்லாத எந்தை பெருமானே\nநீதி புகழ் ஆர்ப்பாகைத்தனில் வாழும் நிமலனே\nநினைத்தவர்க்கு அருள் புரியும் வேத பிராகசனே\nவேத முடிவாகிய விண்ணவர் சகாயனே\nஆதியே எளியோர்க்கும் அன்பு பிரகாசனே\nஅண்டர் புகழ் தொண்டர் மகிழ்\nஎண்திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே\nதிருவளர் புரியும் தேவனே உன் பாதம்\nதேடி நான் தொழவும் அறியேன்\nசீருடன் உம்மை பூஜிக்கும் அன்பரை\nமறுமலர் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்து உனை\nவணங்கி நான் பணிய அறியேன்\nதருநிழல் போல் உம்மை அடுத்து நானும்\nதயவு வைத்து என்னை ஆட்கொண்டிடவே\nஅருள்-அது கொடுத்து இரட்சியும் ஐயா\nஅண்டர் புகழ் தொண்டர் மகிழ்\nஎண் திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே \nஎப்பிறப்புக்கு ஒங்கும் இகழாது உன் சேவடிக்கே\nஅப்பிறப்புக்கு அப்பிறப்பாய் ஆளாய் வழிபடுவேன்\nதற்பிறப்பு நீ எனக்கு தந்தருளும் கீர்த்தியே\nஎப்பிறப்பும் இல்லாத எந்தை பெருமான��� \nநீதி புகழ் ஆர்ப்பாகைத்தனில் வாழும் நிமலனே\nநினைத்தவர்க்கு அருள் புரியும் வேத பிராகசனே\nவேத முடிவாகிய விண்ணவர் சகாயனே\nஆதியே எளியோர்க்கும் அன்பு பிரகாசனே\nஅண்டர் புகழ் தொண்டர் மகிழ்\nஎண்திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே\nதிருவளர் புரியும் தேவனே உன் பாதம் தேடி நான் தொழவும் அறியேன்\nசீருடன் உம்மை பூஜிக்கும் அன்பரைசிந்தையில் நினைக்க அறியேன்\nமறுமலர் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்து உனை\nவணங்கி நான் பணிய அறியேன்\nதருநிழல் போல் உம்மை அடுத்து நானும்\nதயவு வைத்து என்னை ஆட்கொண்டிடவே\nஅருள் அது கொடுத்து இரட்சியும் ஐயா\nஅண்டர் புகழ் தொண்டர் மகிழ்\nஎண் திசையும் பேர் பெற்ற ஆதிநாதக்கடவுளே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/tamilnadu/chennai-laptop-company-fined-by-court-due-to-user-complaint.html", "date_download": "2019-10-16T21:33:46Z", "digest": "sha1:GWAY2BYHVOGPNOHYXFSC6XQMPW5WEUPA", "length": 7109, "nlines": 35, "source_domain": "m.behindwoods.com", "title": "Chennai laptop company fined by court, due to user complaint | Tamil Nadu News", "raw_content": "\n'... 'திடீர்னு அடிச்ச ஷாக்'.. லேப்டாப் நிறுவனத்துக்கு யூஸர் வைத்த ஆப்பு.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை பூந்தமல்லி அருகே வசித்து வந்தவர் ராபியா. இவர் உயபயோகித்த லேப்டாப் ஷாக் அடித்ததை அடுத்து, அளித்த புகார் தற்போது நீதிமன்றத்தை அடைந்ததையொட்டி பரபரப்பான தீர்ப்பு அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.\nராபியா கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனத்தின் லேப்டாப் விளம்பரத்தைப் பார்த்து பிடித்துப் போய் அந்த லேப்டாப்பினை 78 ஆயிரத்து 900 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு லேப்டாப்பின் சார்ஜினை கனெக்ட் செய்து, உபயோகித்தபோது அந்த லேப்டாப் ஷாக் அடித்ததை ராபியா உணர்ந்துள்ளார்.\nஉடனடியாக இதுபற்றி கஸ்டமர் கேர் மற்றும் ஷோ ரூமில் கேட்க, அவர்கள் எவ்விதத்திலும் சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாததாகத் தெரிகிறது. இதனையடுத்து, நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் என்ஜினியர் ஒருவரை ராபியா தொடர்பு கொண்டு பேச, அவரோ, லேப்டாப் மற்றும் சார்ஜரினை புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறார்.\nஆனால் அந்த மெயிலுக்கும் ரிப்ளை வராததால் கடுப்பான ராபியா, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி மோனி அமர்விற்கு விசாரணைக்கு வந்தபோ��ு, லேப்டாப் உற்பத்தி செய்யப்பட்டதில் பிரச்சனை இருந்ததும், லேப்டாப் நிறுவனமும், டீலர் நிறுவனமாக இருந்த ஷோ ரூம் நிறுவனமும் இணைந்து 78 ஆயிரத்து 900 ரூபாய்க்கு லேப்டாப்பை ராபியாவுக்கு விற்றுள்ளதும் தெரிய வந்தது.\nஇதனால் லேப்டாப்பிப் விலை, மன உளைச்சலுக்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் வழக்கு செலவு என 15 ஆயிரம் ரூபாய் சேர்த்து, லேப்டாப் நிறுவனத்துக்கு மொத்தமாக 93 ஆயிரம் ரூபாய் அபராதத்தொகையை விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n'நடு ராத்திரி நடந்த சண்டை'...'சொருகியிருந்த கத்தியை எடுத்தபோது... அறுபட்ட ஆணுறுப்பு\n‘தீடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘மும்பை மின்சார ரயிலில் மளமளவென பரவிய தீ’... வீடியோ\n.. கேள்வி கேட்ட 'மாணவனுக்கு'.. ஆசிரியரால் 'நடந்த' கொடூரம்\n‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..\n'நீர் வீழ்ச்சியில் சிக்கி'.. 'அடுத்தடுத்து உயிரிழந்த 11 யானைகள்'.. 'நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்'\n‘குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு’... ‘கூட்டிச் சென்றபோது நேர்ந்த சோகம்’... 'நொடியில் நடந்த கோர விபத்து'\n6 வயது குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய சித்தி..\n'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n.. அதிகாரப்பகையால்.. அடுத்தடுத்த கொலைகள்.. பதறும் காஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-anaikha-comments-on-ajith-movie-nerkonda-paarvai-pw6732", "date_download": "2019-10-16T22:55:00Z", "digest": "sha1:5O4ZYC3D22VMBPDKHPK7VS43B67JODXK", "length": 10770, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’நேர்கொண்ட பார்வை’படம் குறித்து அஜீத்தின் மகள் அடித்த கமெண்ட்...", "raw_content": "\n’நேர்கொண்ட பார்வை’படம் குறித்து அஜீத்தின் மகள் அடித்த கமெண்ட்...\nகடந்த வாரம் வெளியான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’நாளுக்கு நாள் பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுவரும் நிலையில், இதற்கு முந்தைய அவரது படமான விஸ்வாசத்தில் அவரது மகளாக நடித்த அனைகா சுரேந்திரன் இப்படம் காலத்தின் தேவை என்று ட்விட் பண்ணியிருக்கிறார்.\nகடந்த வாரம் வெளியான அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’நாளுக்கு நாள் பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுவரும் நிலையில், இதற்கு முந்தைய அவரது படமான விஸ்வாசத்தில் அவரது மகளாக நடித்த அனைகா சுரேந்திரன் இப்படம் காலத்தின் தேவை என்று ட்விட் பண்ணியிருக்கிறார்.\nமலையாள நடிகையான அனைகா சுரேந்திரன் ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ‘விஸ்வாசம்’படத்தில் அஜீத்தின் மகளாக நடித்ததன் மூலம்தான் பெரும்புகழ் பெற்றார்.அப்பட ரிலீஸுக்குப் பின்னர் ட்விட்டர் கணக்கு துவங்கிய அவர் அஜீத் குறித்து எந்தப் பதிவுகள் போட்டாலும் அதில் அவரை அப்பா என்றே விளிக்கிறார். இந்நிலையில் மீண்டும் அனைகா தல60 படத்தில் நடிக்கிறார் என்று சில செய்திகள் கிளம்பிய நிலையில்,...தல60ல் நான் நடிக்கிறேனா என்பது குறித்து சில செய்திகளும் நிறைய கேள்விகளும் வந்துகொண்டிருக்கின்றன. இப்போதைக்கு அவையெல்லாம் வதந்திகள்தான். ஆனால் நல்லது நடக்கும் என்று காத்திருப்போம்’என்று பதிவிட்டிருக்கிறார்.\nஅவரது இன்னொரு பதிவில்,...நேற்று மாலைதான் நேர்கொண்ட பார்வை பார்த்தேன். பல அதிரும் வசனங்களுடன் இன்றைய சமூகத்துக்குத் தேவையான கருத்துடன் பெண்களின் பாதுகாப்புக்குக் குரல்கொடுக்கும் படமாக வந்திருக்கிறது நே.கொ.பா’.எப்போது இப்படிப்பட்ட நல்ல படங்களுடன் வருபவர் ஒன் அண்ட் ஒன்லி எங்கள் அஜீத் அப்பா’என்று எழுதியிருக்கிறார் அனைகா.\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉங்களால் மட்டும்தான் செய்ய முடியும்.. ப்ளீஸ்... நடிகர் விஜயிடம் உதவி கேட்ட திமுக எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத��� தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-leader-ks-alagiri-condemned-to-edappadi-palanisamy-pw7prc", "date_download": "2019-10-16T22:28:18Z", "digest": "sha1:V5HG37SDTMERAGME2CXQZF2WTSGHKZPZ", "length": 13725, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொறுப்புள்ள பதவியில் இருந்து இப்படி பேச உங்களுக்கு நாக்கு கூசலயா மிஸ்டர் பழனிச்சாமி... செம காண்டான கே.எஸ்.அழகிரி..!", "raw_content": "\nபொறுப்புள்ள பதவியில் இருந்து இப்படி பேச உங்களுக்கு நாக்கு கூசலயா மிஸ்டர் பழனிச்சாமி... செம காண்டான கே.எஸ்.அழகிரி..\nஇந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை பாராட்ட மனம் இல்லை என்றாலும் சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே என முதல்வர் எடப்பாடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை பாராட்ட மனம் இல்லை என்றாலும் சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே என முதல்வர் எடப்பாடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஷ்மீர் மாநில உரிமை பறிப்பைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆற்றிய உரைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இந்தியாவின் நிதியமைச்சராக இருந்து 9 நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்து வரலாறு படைத்தவரை பார்த்து, ‘இவர் பூமிக்கு பாரமாக இருக்கிறார், நாட்டிற்கு இவரால் என்ன பயன். இவர் கொண்டு வந்த புதிய திட்டம் என்ன என்று காழ்ப்புணர்ச்சியுடன் கடுமையாக பேசியிருக்கிறார்.\nஏழை, எளிய மாணவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடன் திட்டத்தை அறிவித்தவர். இதன் பயனாக 24 லட்சம் மாணவர்களுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டது. இதில், ஐந்தில் ஒரு பங்கு மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ப.சிதம்பரம், மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்து சென்வாட் வரியை ரத்து செய்து கைத்தறி நெசவாளர்களின் துயரத்தை நீக்கினார். சென்னை மாநகர மக்களின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நெமிலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி செயல்படுத்தினார். 2008ம் ஆண்டு 4 கோடி விவசாயிகளின் கடன் சுமையை போக்குவதற்காக ரூ.65 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடன் திட்டத்தை அறிவித்தவர்.\nகாமராஜரின் கனவு திட்டமான மதிய உணவு திட்டத்தை அகில இந்திய அளவில் பள்ளிகளில் அறிமுகப்படுத்தியவர். இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியதற்காக இந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை, விபத்தின் மூலம் முதல்வர் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும், சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே.\nஅவரது திறமையான அணுகுமுறையின் காரணமாகவே, அவரை நோக்கி பதவிகளும், பொறுப்புகளும் வந்தன. என்றைக்கும் இவர் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள்தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்ட��த்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chit-fund-scam-cbi-trying-to-locate-kolkata-police-chief/", "date_download": "2019-10-16T23:23:29Z", "digest": "sha1:DRFTT7I2GAWSJZZGNHSKQUMEZVQOILXL", "length": 15589, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"Sorry\" About Kolkata Police Commissioner Skipping Meet: Mamata Banerjee - சாரதா நிதி நிறுவன முறைகேடு: காணாமல் போன கொல்கத்தா காவல் ஆணையர்! வலை வீசும் சிபிஐ", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nகொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள்: மம்தா கடும் எதிர்ப்பு\nகடைசியாக, புத்தக விழா ஒன்றில் அவரை நேரில் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர்\nமேற்கு வங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.\nஇந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அந்த வழக்கில், நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.\nஅதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கே.டி.சிங் தொடர்புடைய நிறுவனத்தின் 239 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது. இந்நிலையில், முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nஆனால், கடந்த 3 நாட்களாக அவரைக் காணவில்லை என்று கூறப்பட்டன. கொல்கத்தா போலீஸ் கமிஷனர் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மமதாவிடம் கேள்வி எழுப்பிய போது, ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று சொல்லி ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார்.\nகடைசியாக, புத்தக விழா ஒன்றில் அவரை நேரில் பார்த்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, அவரை கடந்த மூன்று நாட்களாக யாருமே பார்க்கவில்லை. 1983ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இன்று (பிப்ரவரி 3) மாலையில் இதில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்தன. கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று வந்தது. பலமுறை சிபிஐ சம்மன் அனுப்பியும் வராத காரணத்திற்காக ராஜீவ் குமாரை கைது செய்ய அவர்கள் வந்திருப்பதாக கூறப்பட்டது.\nமேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பிரசாரத்தில் மம்தா பானர்ஜி மீது புகார்களை கூறியதும், அதற்கு மம்தா பதில் கூறியதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த சில மணி நேரங்களில் இந்த நடவடிக்கைகள் நீண்டதால் பாஜக மேலிடத்தில் உள்ள முக்கிய தலைவர் தூண்டுதலில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனது ட்விட்டர் பதிவில் இதை வர்ணித்தார் மம்தா.\nஇதற்கிடையே போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை அவரது இல்லத்தினுள் மாநில போலீஸ் அதிகாரிகள் விடவில்லை. அந்த சிபிஐ அதிகாரிகளை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் கொல்கத்தாவின் மத்திய-மாநில காவல் அமைப்புகள் இடையே மோதலும், குழப்பமும் கலந்த சூழல் உருவாகியிருக்கிறது.\nபிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா – சந்தர்ப்பவாத அரசியல் : பா.ஜ\nவாடகை காரில் தனியாக பயணிப்பது ஆபத்தா மாடலிங் அழகியை கொன்றதாக ‘ஓலா’ டிரைவர் கைது\nப.சிதம்பரம் கைதுக்கு பிறகு மம்தா பானர்ஜி எழுதிய கவிதை\nதிடீரென டீ கடைக்குள் சென்று தேநீர் தயாரித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி\n‘ஜெய் ஹிந்த்… ஜெய் பங்களா… இனி எனக்கு ஜெய் தமிழ் நாடு’ – கருணாநிதி சிலைத் திறப்பு பொதுக்கூட்டத்தில் மமதா\nM Karunanidhi Statue Opening: ‘முன்பை விட இப்போது கலைஞர் அதிகம் தேவைப்படுகிறார்’ – மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி சிலை திறப்பு முழு நிகழ்ச்சிகள்: மம்தா வருகிறார், இடதுசாரிகள் தவிர்ப்பு\nமோடி பதவியேற்பில் பங்கேற்கபோவதில்லை : மம்தா தடாலடி\nபிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்பு\nதாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட சிறுத்தைக்குட்டி\nஉயரம் மீது இருக்கும் பயத்தை போக்க இப்படியும் ஒரு சாகசமா உலகையே வியக்க வைத்த ஸ்காட்லாந்து பைக்கர்…\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா வழங்கிய இந்நாள் ஜனாதிபதி\nபிரணாப் முகர்ஜியுடன் மறைந்த அஸ்ஸாம் பாடகர் பூபன் ஹசாரிகா, சமூக சேவகர் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது\nநீட் தேர்வு: தமிழக அரசின் நிலைப்பாடு குழப்பத்தை நோக்கி நகர்கிறதா\nதமிழக அரசு நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டிலும் அதை செயல்படுத்துவதிலும் உறுதியுடனும் வெளிப்படைத் தன்மையோடும் நடந்துகொள்ள வேண்டும்.\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111887", "date_download": "2019-10-16T22:52:34Z", "digest": "sha1:7FX7WIQXBDC5BMY45X2XQ64UBRYMGKPX", "length": 48336, "nlines": 165, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 73\nபடைகளின் முகப்பினூடாக புரவியில் பெருநடையில் செல்கையில் திருஷ்டத்யும்னன் தன்னுள் ஒரு நிறைவை உணர்ந்தான். பலநாட்களாக செதுக்கி முடித்த சிற்பம் கண்திறந்து நிற்கக் காண்பது போலிருந்தது. எங்கோ ஒரு சிறு குறை இருப்பதாக அஞ்சி விழி துழாவிக்கொண்டே இருந்தது. அந்த விந்தையான இருநிலையை அவன் வியந்தான். குறைகளை தேடிக்கொண்டிருந்தமையால் ஒரு சிறு குறை காணநேரிட்டபோது உள்ளம் மகிழ்வுகொண்டது. ஆனால் ஒவ்வொரு குறைக்குப் பின்னரும் பதற்றமும் ��ருவாகியது. முன்புலரியின் அரையிருளில் முகங்கள் அனைத்தும் விழிகள் ஒளிர அரைநிழல் பரவிய நீண்ட ஆலயச் சுற்றுவட்ட சிற்பநிரைகளைப் போன்று தோன்றின.\nஅவனை நோக்கி வந்த சாத்யகியின் மைந்தன் அசங்கன் “அரசர் ஒருங்கிவிட்டார். உங்களை உசாவினார்” என்றான். அவன் “இளையவர்கள் வந்துவிட்டார்களா” என்றான். “சகதேவரும் நகுலரும் பின்னிரவிலேயே வந்துவிட்டார்கள். பீமசேனரும் பார்த்தரும் சற்றுமுன் வந்தனர்” என்று அவன் சொன்னான். “பாண்டவ மைந்தர் அனைவரும் அவர்களின் படைப்பிரிவுகளுக்கே சென்றுவிட்டார்கள். அங்கே சிற்றலுவல்களை நோக்க என்னிடம் பணித்தார் பாஞ்சால அரசர்.” திருஷ்டதுய்ம்னன் பெருமூச்சுவிட்டான். பின்னர் “இளைய யாதவர் இருக்கிறாரா” என்றான். “சகதேவரும் நகுலரும் பின்னிரவிலேயே வந்துவிட்டார்கள். பீமசேனரும் பார்த்தரும் சற்றுமுன் வந்தனர்” என்று அவன் சொன்னான். “பாண்டவ மைந்தர் அனைவரும் அவர்களின் படைப்பிரிவுகளுக்கே சென்றுவிட்டார்கள். அங்கே சிற்றலுவல்களை நோக்க என்னிடம் பணித்தார் பாஞ்சால அரசர்.” திருஷ்டதுய்ம்னன் பெருமூச்சுவிட்டான். பின்னர் “இளைய யாதவர் இருக்கிறாரா” என்றான். “இன்னும் அவர் வரவில்லை.”\nகாலையில் இளங்குளிர் இருந்தது. முந்தையநாள் கீழ்ச்சரிவில் சற்று முகில்கணங்கள் சேர்ந்து இடிமுழக்கம் எழுப்பிக்கொண்டிருந்தன என அவன் நினைவுகூர்ந்தான்.பின்னிரவில் காற்று விசையுடன் கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தது. தெற்குப் படைப்பிரிவை நோக்கும்பொருட்டு அவன் சென்றபோது நீர்த்துளிகள் காற்றில் கலந்து வீச உடல் மெய்ப்பு கொண்டது. மழை பெய்யுமா என அவன் ஐயுற்றான். ஆனால் நிமித்திகர் “இன்னும் இரண்டு வாரங்களுக்கு மழை இல்லை, ஐயமே தேவையில்லை” என்று பலமுறை கூறியிருந்தனர்.\nயுதிஷ்டிரரின் பாடிவீட்டின் முன்னால் காவல்படை ஒன்று அணிவகுத்து நின்றது. புலரிக்காற்றில் மின்கொடியும் யுதிஷ்டிரரின் நந்தக்கொடியும் பறந்துகொண்டிருந்தன. அவன் புரவியை நிறுத்திவிட்டு இறங்கி பாடிவீட்டுக்குள் சென்றான். அங்கு நெய்விளக்கின் ஒளியில் முதன்மைப்பீடத்தில் யுதிஷ்டிரர் அரசணிக்கோலம் பூண்டு அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே ஒரு சிறு மேடையில் அவருடைய மணிமுடி வைக்கப்பட்டிருந்தது. நகுலனும் சகதேவனும் முழுக்கவச உடையில் பின்னால் தலைக்கவசங்களை கைகளில் வைத்தபடி நின்றிருந்தனர். இரும்புக்கவசம் மின்ன பீமன் எதிரே பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். பெரிய இரும்புக்கலம்போல தலைக்கவசம் அவன் மடிமேல் இருந்தது. திருஷ்டத்யும்னன் உள்ளே நுழைந்து சொல்லின்றி தலைவணங்கி பீடத்தில் அமர்ந்தான்.\nயுதிஷ்டிரர் “பாஞ்சாலரே, இன்று துரியோதனன் யானைமேல் ஏறி அரசணிக்கோலத்தில் படைமுகம் கொள்ளக்கூடும் என்று செய்தி வந்தது. நான் எவ்வண்ணம் படைமுகம் கொள்வது என்று பேசினேன். கவசமும் மணிமுடியும் அணிந்து செல்வதென்று முடிவெடுத்தோம். ஆனால் யானைமேல் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. போர்க்களத்தில் அம்பாரிமேல் அமரவியலாது. யானையின் வெற்றுமுதுகின்மேல் நெடுநேரம் அமர்வது எனக்குக் கடினம்” என்றார். திருஷ்டத்யும்னன் “அரசர்கள் போருக்கு மணிமுடிசூடி எழுவது வழக்கம்தான், அரசே. அது படைகளுக்கு ஊக்கமளிக்கும்” என்றான். “ஆனால் தேரில் எழுந்தருளினால் எவர் அதை பார்க்கவியலும்” என்றான் நகுலன். பீமன் “செய்திமாடத்தில் ஏறி நின்றிருக்கலாம். வேண்டுமென்றால் யானைகளைக் கொண்டு அதை இழுக்கலாம்” என்றான்.\nஅந்த இளிவரல் யுதிஷ்டிரரை சினம்கொள்ளச் செய்தது. “மந்தா, நான் உன் அரசன். எனக்காகவே நீ படைமுகம் கொண்டிருக்கிறாய். என்மேல் மதிப்பில்லை என்றால் கவசம் களைந்து நீ கிளம்பலாம்” என்றார். “என் குலமகளின் வஞ்சம் முடித்தபின் கிளம்பத்தான் போகிறேன்” என்றான் பீமன். “அவள் எனக்கும் குலமகள்தான்” என்றார் யுதிஷ்டிரர். “மெய்யாகவா” என்றான் பீமன். “மூத்தவரே…” என்று சகதேவன் பீமனை அடக்கினான். திருஷ்டத்யும்னன் “அரசே, உங்கள் தேருக்குத் தடம் விழாது என்று அதர்வர் அருளியிருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் முகம் மலர்ந்து “ஆம், மெய்யாகவே அது உருண்டுசெல்கையில் தடம் விழவில்லை. பலமுறை நோக்கிவிட்டேன். சேற்றுப்பரப்பிலும் தடமில்லை. அதர்வர் கொண்டுவந்த கலிங்கச் சிற்பிகளின் திறனா அல்லது ஏதேனும் மாயமா என்று வியந்தேன்” என்றார்.\n“அப்போதுகூட தன் அறம் மீது நம்பிக்கை வரவில்லை. அந்தத் தன்னடக்கம் நன்று” என்றான் பீமன். “வாயை மூடு, அறிவிலி” என்று யுதிஷ்டிரர் சீறினார். “மூத்தவரே, இது நாம் போர்முகம் கொள்ளும் தருணம். இத்தனை கசப்பும் பூசலும் தேவையில்லை” என்றான் சகதேவன். “கசப்பும் பூசலும் இருப்பதனால்தான் போர்முகம் கொள்கிறோம்” என்றான் பீமன். “அன்பும் அறமும் கொண்டா மண்ணுக்கும் பெண்ணுக்கும் வாளெடுக்கிறோம்” என்று யுதிஷ்டிரர் சீறினார். “மூத்தவரே, இது நாம் போர்முகம் கொள்ளும் தருணம். இத்தனை கசப்பும் பூசலும் தேவையில்லை” என்றான் சகதேவன். “கசப்பும் பூசலும் இருப்பதனால்தான் போர்முகம் கொள்கிறோம்” என்றான் பீமன். “அன்பும் அறமும் கொண்டா மண்ணுக்கும் பெண்ணுக்கும் வாளெடுக்கிறோம்”. திருஷ்டத்யும்னனே சற்று சலிப்படைந்தான். நகுலனிடம் “இளைய யாதவர் வரவில்லையா”. திருஷ்டத்யும்னனே சற்று சலிப்படைந்தான். நகுலனிடம் “இளைய யாதவர் வரவில்லையா” என்றான். “வந்துகொண்டிருக்கிறார். அவரை எதிர்கொள்ள பார்த்தன் வெளியே சென்று நின்றிருக்கிறான்” என்றார் யுதிஷ்டிரர்.\n“இந்தப் போரில் இளைய யாதவர் எப்படி கலந்துகொள்ளவிருக்கிறார்” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். நகுலன் தயங்கியபடி “அவர் இப்போது அரசர் அல்ல. ஷத்ரியரும் அல்ல. ஆகவே தேர்ச்சூதராக போர்முகப்புக்கு வருவதாக சொன்னார். மூத்தவர் பார்த்தருக்கு தேரோட்டுகிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப்பின் “தேரோட்டியாகவா” என்று திருஷ்டத்யும்னன் கேட்டான். நகுலன் தயங்கியபடி “அவர் இப்போது அரசர் அல்ல. ஷத்ரியரும் அல்ல. ஆகவே தேர்ச்சூதராக போர்முகப்புக்கு வருவதாக சொன்னார். மூத்தவர் பார்த்தருக்கு தேரோட்டுகிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் சில கணங்களுக்குப்பின் “தேரோட்டியாகவா” என்றான். “ஆம்” என்றான் நகுலன். யுதிஷ்டிரர் “இப்படை ஒரு தேர் எனில் அவர் அதன் பாகன்” என்றார். “சூதர்பாடலுக்கு சிறந்த முதலடி” என பீமன் முனகிக்கொண்டு அசைந்து அமர்ந்தான். யுதிஷ்டிரர் சலிப்புடன் தலையசைத்து பெருமூச்சுவிட்டார். திருஷ்டத்யும்னன் மீண்டும் பேச்சை விலக்கி “அரசே, தங்கள் தேர் மண் தொடுவதில்லை என்று படைகளிடம் பேச்சு உள்ளது. அத்தேரில் நீங்கள் படைமுகப்புக்கு எழுவதே உகந்தது. அதைக் கண்டதுமே வீரர்கள் அதன் சகடங்களைத்தான் உற்றுப்பார்ப்பார்கள். தேர்த்தடம் விழவில்லை என்றால் அதுவே பெரும் கொந்தளிப்பாக ஆகும்” என்றான்.\n“ஆம், அது உகந்ததே” என்றார் யுதிஷ்டிரர். “படைகளுக்கு முன் சிலமுறை முன்னும்பின்னும் ஓட்டிக்காட்டலாம்” என்றான் பீமன். திருஷ்டத்யும்னன் “மெய்யாகவே அதை செய்யலாம், மா��ுதரே. படைகளை பார்வையிட அரசர் அவ்வாறு செல்வது வழக்கம்தான்” என்றான். யுதிஷ்டிரர் “மூத்தவர்களும் ஆசிரியர்களும் கூடி நின்றிருக்கும் படையை எதிர்த்து நான் படைகொண்டு செல்வது அந்தத் தேர் அளிக்கும் நம்பிக்கையால்தான்” என்றார். “அது என்னை அறத்தோன் என எனக்கே காட்டுகிறது. அறத்தை தன்னுள் எவரும் ஐயமற உணரமுடியாது. உள்ளிருக்கும் அந்த துலாமுள் அலைபாய்ந்துகொண்டேதான் இருக்கும். புறத்தேதான் நம் அறத்தின் சான்றுகளை நாம் தேடிக் கண்டடையவேண்டும்”\nவெளியே சங்கொலி எழுந்தது. யுதிஷ்டிரர் பேச்சை நிறுத்தி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தார். குறடுகள் ஒலிக்க தலைகுனிந்து குடிலுக்குள் அர்ஜுனன் நுழைந்தான். வெள்ளியென மின்னிய இரும்புக் கவச உடை அணிந்திருந்தான். இரும்பு வளையங்கள் பதிக்கப்பட்ட கையுறைகளை இழுத்துவிட்டபடி வந்து யுதிஷ்டிரரை வணங்கி “யாதவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர் உங்களுக்கு பாகன் என்றார்கள்” என்றான். அர்ஜுனன் அவனை நோக்காமல் “ஆம்” என்றான்.\nஅர்ஜுனன் நிலைகுலைந்திருப்பதுபோல தோன்றியது. “அவர் உடனிருப்பது நன்று. புரவியின் உள்ளமறிந்த தேர்ப்பாகன் தேரின் ஆத்மா என்பார்கள். உன் எண்ணங்கள் அனைத்தும் அவரினூடாக புரவிக்கு செல்லும். கவிஞர் பாடும் உளத்தேர் போல அது உன் உள்ளமென்றே செயல்படும்” என்றார் யுதிஷ்டிரர். அர்ஜுனன் பெருமூச்சுடன் “அவர் துயருற்றிருக்கிறார்” என்றான். யுதிஷ்டிரர் அமைதியாக நோக்க “நேற்றிரவு அவரை பாடிவீட்டில் சென்று தேடினேன். அவருடன் இருந்த அணுக்கன் அவர் முன்மாலையில் கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னான். நான் அவரைத் தேடிச்சென்றேன். எப்போதுமே அவரை தேடிச்செல்கையில் என் எண்ணங்களை மயங்கவிட்டு உள்ளத்தை அதர்தேடிச் செல்லவிடுவேன். என்னை அது கொண்டுசென்று சேர்த்துவிடும். அவர் கிழக்குமூலை அறிவிப்புமேடைமேல் இருந்தார்” என்றான். “ஆம், சிலமுறை அவரை அங்கே கண்டிருக்கிறேன்” என்றார் யுதிஷ்டிரர்.\n“நானும் மேலேறி அவர் அருகே சென்றேன்” என்றான் அர்ஜுனன். “அவர் நான் வருவதை உணர்ந்ததாக தெரியவில்லை. அருகே நின்றிருந்தேன். நெடுநேரம் அவர் என்னை உணரவில்லை. அவர் விழிகள் எங்கிருக்கின்றன என்று பார்த்தேன். அவர் நேர்முன்னால் விரிந்துகிடந்த கௌரவப்படைகளை நோக்கிக்கொண்டி���ுந்தார். அவர் என்ன எண்ணுகிறார் என்று எனக்கு புரிந்தது. மூத்தவரே, அவர் அங்கே தன்னை எதிர்த்து படைக்கலம் கொண்டு நின்றிருக்கும் தன் குடியினரை எண்ணிக்கொண்டிருந்தார்” என்றான் அர்ஜுனன். “நான் திரும்பி வந்துவிட்டேன். இன்று புலரியில் மீண்டும் அவரைத் தேடிச்சென்றேன். அவர் அதே செய்திமாடத்தில் அவ்வண்ணமே அமர்ந்திருப்பதாக சொன்னார்கள். ஆகவேதான் திரும்பிவிட்டேன்.”\n“அவர் துயர்கொள்வது தன் குடியினருக்காக மட்டும் அல்ல” என்றான் பீமன். அர்ஜுனன் அவனை திரும்பி வெறுமனே நோக்கினான். அங்கிருந்தவர்கள் அச்சொற்றொடரைக் கடக்க சற்று பொழுதாகியது. யுதிஷ்டிரர் “இளையோனே, நீ ஓர் உறுதியை கொள்க ஒருபோதும் உன் கைகளால் நீ யாதவரை கொல்லலாகாது” என்றார். “எவர் கொன்றால் என்ன ஒருபோதும் உன் கைகளால் நீ யாதவரை கொல்லலாகாது” என்றார். “எவர் கொன்றால் என்ன” என்றான் பீமன். “நம் கைகளால் கொல்லவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “அதாவது நாம் குற்றவுணர்வுகொள்ளாது காப்போம் என்கிறீர்கள்” என்றான் பீமன். “நம் கைகளால் கொல்லவேண்டியதில்லை” என்றார் யுதிஷ்டிரர். “அதாவது நாம் குற்றவுணர்வுகொள்ளாது காப்போம் என்கிறீர்கள்” என்றான் பீமன். “உன்னிடம் பேச என்னால் இயலாது” என்று யுதிஷ்டிரர் சொன்னார். அர்ஜுனன் “என்னால் அவரை எதிர்கொள்ள முடியாது என்று தோன்றிவிட்டது, மூத்தவரே” என்றான். “இப்போது அவர் இங்கு வருவார். அவ்விழிகளை நோக்கி நான் ஒருசொல்லும் உரைக்கவியலாது”\n“நீ கனவில் கேட்ட வேதாமுடிபுப்பாடல் உன்னை ஆட்கொள்ளவில்லையா உனக்கு அது எதையும் அளிக்கவில்லையா உனக்கு அது எதையும் அளிக்கவில்லையா” என்றார் யுதிஷ்டிரர். “அது விடை. நான் சென்றடையும் எல்லை. மூத்தவரே, நான் கிளம்புவது என் துயரிலிருந்தும் தத்தளிப்பில் இருந்தும்தான். மீண்டும் மீண்டும் பலநூறு முனைகளிலிருந்து அந்த புள்ளிக்குச் சென்றுசேர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “நகர்நடுவே தெய்வம் என என்னுள் அது உறைந்துள்ளது. அங்காடிகளில் அடுமனைகளில் மதுவிடுதிகளில் எங்கும் அதன் நோக்கு திகழ்கிறது”\nவெளியே சங்கொலி கேட்டது. யுதிஷ்டிரர் எழுந்துகொண்டு “அவரை நாம் சென்று வரவேற்போம். இது அவருடைய போர்” என்றார். கைகளைக் கூப்பியபடி அவர் செல்ல உடன் பீமனும் நகுலனும் சகதேவனும் சென்றனர். அர்ஜுனன் தயங்கி நின்றான். அருகே நின்ற திருஷ்டத்யும்னன் “அவர் இப்போரை தவிர்த்திருக்க முடியாது என்றே எண்ணுகிறேன், இளவரசே” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “ஆகவே அவர் துயர்கொள்ளவேண்டியதில்லை” என்றான் திருஷ்டத்யும்னன். “மூத்தவர் சொன்னதே சரி,ஞானிகள் துயர்கொள்வது தங்கள் பொருட்டல்ல, மானுடர்பொருட்டு” என்றான் அர்ஜுனன். “ஆகவே பிறிதிலாத மாற்றிலாத துயர் அது. அதன்முன் நாம் மிகச் சிறியோர்.”\nஅவன் சொல்வது புரியாமல் வெறுமனே நோக்கி விட்டு திருஷ்டத்யும்னன் பெருமூச்செறிந்தான். பின்னர் “வருக” என அர்ஜுனனை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். அர்ஜுனனின் காலடிகளின் ஓசையிலேயே தயக்கத்தை உணரமுடிந்தது. துயருக்கும் ஐயத்திற்கும் பருநிலை எடை உண்டுபோலும். செவிகளால் அதை உணரமுடியும்போலும்.\nபாடிவீட்டின் முற்றத்தில் யுதிஷ்டிரர் கைகூப்பி நின்றார். அவர் அருகே வலப்பக்கம் பீமனும் இடப்பக்கம் நகுலனும் சகதேவனும் நின்றனர். தொலைவில் மரப்பாதையில் குளம்படி முழங்க புரவி வருவது தெரிந்தது. வெண்புரவிமேல் இளைய யாதவர் நெஞ்சில் மட்டும் கவசம் அணிந்து வந்துகொண்டிருந்தார். அவருடன் வேறெவரும் இருக்கவில்லை. புரவித்தாளம் மெல்ல ஓய அவர் வந்து கால்சுழற்றி இருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு கைகூப்பியபடி யுதிஷ்டிரரை நோக்கி வந்தார்.\nயுதிஷ்டிரர் அவரை வணங்கி “வருக, யாதவனே இந்நாளில் உன் அருளால் களம்காண்கிறோம்” என்றார். “நன்று நிகழ்க இந்நாளில் உன் அருளால் களம்காண்கிறோம்” என்றார். “நன்று நிகழ்க” என்று இளைய யாதவர் அவரை வாழ்த்தினார். நகுலனும் சகதேவனும் அவர் கால்களைத் தொட்டு வணங்க “வெல்க” என்று இளைய யாதவர் அவரை வாழ்த்தினார். நகுலனும் சகதேவனும் அவர் கால்களைத் தொட்டு வணங்க “வெல்க” என அவர் அவர்களை வாழ்த்திவிட்டு அர்ஜுனனை பார்த்தார். அவர் முகம் உவகைமிக்க செய்தியொன்றை சற்றுமுன் கேட்டதுபோல் மலர்ந்திருந்தது. “போருக்கு ஒருங்கிவிட்டாய் அல்லவா” என அவர் அவர்களை வாழ்த்திவிட்டு அர்ஜுனனை பார்த்தார். அவர் முகம் உவகைமிக்க செய்தியொன்றை சற்றுமுன் கேட்டதுபோல் மலர்ந்திருந்தது. “போருக்கு ஒருங்கிவிட்டாய் அல்லவா” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். அவர் தலையில் நீலப்பீலி பிறிதெங்கோ நோக்கு கொண்டிருந்தது.\nஇளைய யாதவர் அருகே வந்து அர்ஜுனனின் தோளில் கைவைத்து “மகிழ்வுடன் செய்யப்படாத எச்செயலும் முழுமைகொள்வதில்லை” என்றார். பின் திருஷ்டத்யும்னனின் தோளைத் தொட்டு “படைகள் முற்றொருங்கிவிட்டனவா” என்றார். “ஆம், அரசே” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நன்று, நாம் களம்செல்வதற்கான நற்பொழுது குறிக்கப்பட்டுள்ளதா” என்றார். “ஆம், அரசே” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நன்று, நாம் களம்செல்வதற்கான நற்பொழுது குறிக்கப்பட்டுள்ளதா” என்றார் இளைய யாதவர். சகதேவன் “ஆம் யாதவரே, இந்த ஒருநாழிகையும் உகந்த நற்பொழுதுதான்…” என்றான். “இத்தருணத்தின் தெய்வம் எது” என்றார் இளைய யாதவர். சகதேவன் “ஆம் யாதவரே, இந்த ஒருநாழிகையும் உகந்த நற்பொழுதுதான்…” என்றான். “இத்தருணத்தின் தெய்வம் எது” என்றார் இளைய யாதவர். “கருவிழிக் கொற்றவை” என்றான் சகதேவன். “அன்னையை துதிக்கும் பாடல் எழுக” என்றார் இளைய யாதவர். “கருவிழிக் கொற்றவை” என்றான் சகதேவன். “அன்னையை துதிக்கும் பாடல் எழுக” என்றார் இளைய யாதவர்.\nசகதேவன் கைகாட்ட ஏவலன் ஓடிச்சென்று முதிய சூதரை அழைத்துவந்தான். நரம்புகள் பரவிய எலும்புடலும் பழுத்த விழிகளும் கொண்ட சூதர் தன் கிணைப்பறையை மீட்டி ஆழ்ந்த குரலில் பாடத்தொடங்கினார்.\nஅர்ஜுனன் கைகூப்பி விழிமூடி நின்றான். சகதேவன் கைகாட்ட அப்பால் ஒருங்கி நின்றிருந்த தேர் வந்து நின்றது. அதன் மேல் குரங்குக் கொடி பறந்தது.அப்பால் இசைச்சூதர்கள் தங்கள் கலங்களுடன் வந்து அணிவகுத்தனர். தேர்ப்பாகன் அமரமேடையில் இருந்து மறுபக்கம் இறங்கினான். ஏழு வெண்புரவிகளும் நீண்ட கழுத்துக்களுடன் மெலிந்த கால்களுடன் நாரைகள் விலங்குருக் கொண்டவைபோல தோன்றின. இளைய யாதவர் நிலம்தொட்டு வணங்கி தேரை அணுகி வலக்கால் வைத்து ஏறி அமரமேடையில் அமர்ந்தார். அவர் கடிவாளத்தை எடுத்தபோது புரவிகளில் ஒன்று அவர் ஏறிக்கொண்டதில் மகிழ்வுற்று பர்ர்ர் என ஓசையிட்டது. இன்னொரு புரவி மணிகள் கட்டப்பட்ட தலையை அசைத்து சலங்கையோசை எழுப்பியது.\n“பார்த்தா, உன் தேரில் ஏறிக்கொள்க உன் தெய்வங்கள் உடனமைக சீற்றம்கொண்டெழும் அறம் உன் வில்லில் குடியேறுக அறத்தின்பொருட்டு எழுந்த அத்தனை சொற்களும் அம்புகளென உன் ஆவநாழியில் நிறைக அறத்தின்பொருட்டு எழுந்த அத்தனை சொற்களும் அம்புகளென உன் ஆவநாழியில் நிறைக” என்றார�� இளைய யாதவர். அர்ஜுனன் கைகளைக் கூப்பியபடி சென்று அங்கே நடப்பட்டிருந்த மின்கதிர்க்கொடியை வணங்கியபடி நின்றான். மிக மெல்ல ஒரு மின்னல் கீழ்வானில் எழுந்தமைய தொலைவில் ஓர் இடியோசை முழங்கியது. திருஷ்டத்யும்னன் அறியாது மெய்ப்பு கொண்டான். குளிர்காற்றில் ஆடைகள் எழுந்து சிறகடிக்க அந்த ஓசை மட்டும் கேட்டது.\nஅர்ஜுனன் யுதிஷ்டிரரையும் பீமனையும் வணங்கிவிட்டு தேரை சுற்றிவந்தான். இளைய யாதவரின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு நின்றான். காண்டீபத்தை இரு வீரர்கள் எடுத்துவந்தார்கள். சூதர்கள் மங்கல இசைமுழக்க அவன் காண்டீபத்தை தொட்டு வணங்கி கையில் எடுத்தான். தேரின் படியைத் தொட்டு வணங்கியபின் மேலேறி பீடத்தில் நின்று இடக்கையில் காண்டீபத்தை பற்றி தனக்கிணையாக நிறுத்திக்கொண்டான். புரவிகளில் ஒன்று முன்காலால் நிலத்தை தட்டி கனைத்தது. அர்ஜுனன் வில்லில் நாண் பொருத்தி ஒரே இழுப்பில் பூட்டினான். முழவுகள் விசைகொண்டு துடிக்க மங்கல இசை விரைவுகொண்டது.\nஅர்ஜுனன் தேர்த்தட்டில் நிமிர்ந்த தலையுடன் நின்றான். அவன் நெஞ்சு ஏறியிறங்கியது. இளைய யாதவர் திரும்பி நோக்கி புன்னகையுடன் “அனைத்தறங்களையும் கைவிடுக, என்னையே அடைக்கலம் புகுக” என்றார். பின் தன் இடையிலிருந்த பாஞ்சஜன்யத்தை எடுத்து ஓங்கி முழக்கமிட்டார். அர்ஜுனன் நாணில் வலக்கை விரலோட்டி அதை விம்மச் செய்தான். உரத்த யாழிசைபோல நாண் ஒலி செய்தது. பின்னர் சிம்மம்போல் உறுமியது. அவன் தன் தேவதத்தத்தை எடுத்து ஓமென்ற ஒலியை எழுப்பினான். இளைய யாதவர் சாட்டையால் புரவியை மெல்ல தொட அவை குலுங்கி எழுந்து சீரான விரைவுத்தாளம் கொண்டு பலகைப்பாதையில் ஏறி கிழக்கு நோக்கி சென்றன.\nதிருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரை நோக்கினான். அவர் விழிநீர் வழிய கைகூப்பி நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும்கூட விழிவழிந்துகொண்டிருந்தார்கள். பீமன் சினமோ சலிப்போ கொண்டவன்போல் தலையை அசைத்தான். திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரரின் அருகணைந்து “தாங்கள் கிளம்பும் பொழுதும் அணைகிறது, அரசே” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-58\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-82\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 70\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், சகதேவன், திருஷ்டத்யும்னன், நகுலன், பீமன், யுதிஷ்டிரர்\nகாந்தியின் பிள்ளைகள் - 3\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=74148", "date_download": "2019-10-16T22:33:31Z", "digest": "sha1:DMTYKYHVE4YPTXAAE3BGBMCB5WCBVVW6", "length": 7494, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "மலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர் – Malaysiakini", "raw_content": "\nமலாய் பக்காத்தான் எம்பிகள் சொத்தைகள் என்கிறார் அமைச்சர்\nபக்காத்தான் ரக்யாட் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளைக் கூடுதலாக பெற்றிருக்கலாம் ஆனால், அவர்கள் எல்லாருமே கருத்தைச் சொல்வதில் திறன் பெற்றவர்கள் என்றோ வாதம் செய்வதில் வல்லவர்கள் என்றோ சொல்லவியலாது என்று கிளந்தான் அம்னோ தொடர்புத் தலைவரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான முஸ்தபா முகம்மட் கூறுகிறார்.\n“பக்காத்தானில் பலர் முகத்தைக் காட்ட மட்டுமே நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் மலாய்க்கார எம்பிகள் நிறைய இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், எண்ணிக்கை அதிகம் இருந்து என்ன… கருத்தைச் சரியாக எடுத்துச் சொல்லத் தெரிய வேண்டாமா”, என்று அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சருமான முஸ்தபா குறிப்பிட்டதாக இன்றைய சினார் ஹராபான் கூறியுள்ளது.\nகடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோவின் மலாய்க்கார எம்பிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு அக்கட்சியில் மலாய்க்காரர்களுக்காக போராடுவதில் வேகம் குறைந்து விட்டதுதான் காரணம் என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.\nஅம்னோ, மலாய்க்காரர்களின் நலனுக்காக எப்போதும் போராடி வந்துள்ளது, தொடர்ந்து போராடும் என்றாரவர்.\nபக்காத்தானின் முயற்சியால் நாடாளுமன்றத்தில் மலாய்க்கார எம்பிகளின் எண்ணிக்கை கூடியுள்ளதாக பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு குறிப்பிட்டதற்கு எதிர்வினையாக முஸ்தபா அவ்வாறு கூறினார்.\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் ���ட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோஸ்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\nரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள்…\n‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று…\nஅஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார்…\nசாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா…\nஎதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/silver.htm", "date_download": "2019-10-16T22:27:09Z", "digest": "sha1:TJ3QVHA7ONC7SUWDQRLQX3NQFH3XAM6R", "length": 5935, "nlines": 188, "source_domain": "www.udumalai.com", "title": "வெள்ளி - அன்னா சிவேல், Buy tamil book Silver online, அன்னா சிவேல் Books, சிறுவர் நூல்கள்", "raw_content": "\nவெள்ளியில் சூரியன் மேற்கே உதிப்பது ஏன் வெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன் வெள்ளி காலையிலும் மாலையிலும் மட்டும் தெரிவது ஏன் வெள்ளி பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறது வெள்ளி பூமியில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறதுவெள்ளி்க்கு சந்திரன் உண்டா மிகப் பிரகாசமாக வெள்ளி தெரிவது ஏன் வெள்ளியில் மலைகள் உண்டாவெள்ளி எதிர்ப்புறமாகச் சுழல்வது ஏன் - போன்ற சுவையான கேள்விகளுக்கு பதில்கள் உள்ளே....\nஅவ்வையாரின் ஆத்திச்சூடி கதைகள் 50\nஇந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/118282-election-result-completely-unexpected-says-manik-sarkar", "date_download": "2019-10-16T21:42:37Z", "digest": "sha1:YPZEVS2R2G7NLL5PAYWJZACS6JMNMVRB", "length": 7639, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீள்வோம்!’ - விடைபெறும் மாணிக் சர்க்கார் | 'election result completely Unexpected,\" - says Manik Sarkar", "raw_content": "\n`தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீள்வோம்’ - விடைபெறும் மாணிக் சர்க்கார்\n`தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீள்வோம்’ - விடைபெறும் மாணிக் சர்க்கார்\n`திரிபுராவில் தோற்போம் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை’ என்று பதவி விலகிய மாணிக் சர்க்கார் கூறியுள்ளார்.\nதேர்தல் தோல்விக்குப் பிறகு, முதல்முறையாகப் பேட்டியளித்த மாணிக் சர்க்கார், ''இதுபோன்ற முடிவை எதிர்பார்க்கவில்லை. தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீள்வோம். பழங்குடியினரும் சில குறிப்பிட்ட சமுதாயத்தினரும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அரசியலில் தோல்வியும் ஓர் அங்கம்தானே'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தன் பணபலம், அதிகாரம் போன்றவற்றை வெற்றி பெற பிரயோகித்ததாக மார்க்சிஸ்ட் கட்சி நேற்று குற்றம் சாட்டியிருந்தது.\nபதவி விலகிய மாணிக் சர்க்கார் ராஜினாமா கடிதத்தை நேற்று திரிபுரா ஆளுநர் தாதங்கதா ராயிடம் அளித்துள்ளார். திரிபுரா புதிய முதல்வராக 48 வயது பிப்லப் குமார் தெப் பதவியேற்க உள்ளார். எளிமையான முதல்வர் என்று அழைக்கப்படும் மாணிக் சர்க்காரை நேற்று சந்தித்த பிப்லப் குமார் தெப் அவரிடம் வாழ்த்து பெற்றார்.\nதிரிபுராவில் 2013-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. தற்போது, பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 43 தொகுதிகளைப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் 35 தொகுதிகள் கிடைத்துள்ளன. இந்தக் கட்சிக்கு 43 சதவிகித வாக்குகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 42.3 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. பழங்குடியின மக்கள் நிறைந்த 8 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nபாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாகப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் வடகிழக்கு மாநிலங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். திரிபுராவிலும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தல���வர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாணிக் சர்க்கார் ஒருவர்தான் மாநிலம் முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2019-10-16T23:05:13Z", "digest": "sha1:U3PBEAKHGC7UICDUIRHCOSBOUXYKBRLH", "length": 19397, "nlines": 306, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: சக பிரயாணி", "raw_content": "\nஅழகாக வாரி முடித்த கூந்தலில் கதம்பப் பூ.\nஎன் தமிழ் மண்ணின் பெண்ணழகை ரசிக்கிறேன் நான்.\nதிடீரென ஒரு குரல் கல்லெறிகிறது,\nஉன்னைப் பார்த்து, \"எங்கே தங்கியிருக்க\nபதறிப் போய் உன்னைப் பார்க்கிறேன்.\nநீயோ தயங்கி, மெதுவாய் திரும்பி பதில் சொல்கிறாய்.\nஉன் குரல் மட்டுமே என் செவி சேர்கிறது.\nஅப்படியென்றால், நீ . . . நீ. . . அ வ ள் இல்லையா\nஅவளாகியிருக்கும் . . . அவனா\nஅடுத்தடுத்து கேள்விக்கணைகள் பாய்ந்து வருகிறது,\nஒரு அஃறிணையிடம் பேசும் தொனியில்.\nசம்பாதிக்கிற காசையெல்லாம் இன்னா செய்வ\nஅம்மா அப்பா விரட்டி விட்டாங்களா -- மெதுவாய் ஒரு தலையசைப்பு.\nஐயோ... உன் விழியோரம் ஈரம் கசிந்து... சிந்தப் பார்க்கிறது\nஇப்படி எத்தனை முறை குத்திக் கிழித்திருக்கும்\nஇந்த சமூகம் அதே இரணங்களை திரும்பத் திரும்ப.\nஒரே ஒரு முறை என்னை சந்திக்க துணிகிறது உன் கண்கள்.\nஅந்த ஒரு துளி பார்வையில்,\nகொஞ்சம் தவிப்பு, சிறிது விரக்தி எல்லாம் இருந்தது.\nஎனக்கு உன் விரல்களை பிடித்துக்\nகொள்ள வேண்டும் போலிருந்தது கண்ணம்மா.\nஉன் வேதனை புரிகிறதெனக்கு என்று\nபடைப்பில் ஒரு எழுத்துப் பிழையா நீ\nஎன் இறைவன் ஒரு போதும்\nநான் ரசித்த உனது அந்த நளினம்\nஉனக்கிருக்கும் வாழும் துணிவும், துடிப்பும்,\nகண்ணீரை அடக்கிய உன் சக்தி,\nசிறுமையை எதிர்கொண்ட உன் தைரியம்\nஎன்றெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது...\nஒரு நீர்த்துளி உருண்டு கொண்டிருக்கிறது.\nமனிதநேயமிக்க வார்த்தைகள் மிதக்கிறது எங்கும்.\nபிழை இறைவனின் படைபில் அல்ல நம் பார்வையில்....\nஉன் மனம் கனக்கச் செய்த காட்சி இங்கு கதை ஆனதால் என் மனமும் கனத்து விட்டது.\nவிழிகளிலிருந்து தப்பிச்செல்லும் நீர்துளிபோல் நாமும் சில நிகழ்வுகளிலிருந்து தப்பித்தான் செல்கிறோம் கோழையாய்\nபிழை இறையினது அல்ல ஒளிதேட வழியறியா நம் இருளில்\nஎன் மனதில் தோன்றியவைகளை அப்படியே சிறிதும் பாரம் குறையாமல் வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் நித்யா. படித்ததும் விழியோரம் நீர்த்துளியொன்று அநாதையாய் நின்றது உண்மை.\nஎன் மனதில் தோன்றியவைகளை அப்படியே சிறிதும் பாரம் குறையாமல் வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் நித்யா. படித்ததும் விழியோரம் நீர்த்துளியொன்று அநாதையாய் நின்றது உண்மை.//\nஎனது வலியின் வாசனை நுகர்ந்த நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்\nஒரு நிகழ்வு அதன் தாக்கத்தை நம்முள் சில நிமிடங்களாவது நம்மில் விட்டு செல்லும் .அதனை உங்களில் உணர்கிறேன்.வாழ்த்துக்கள்\nநிதர்சனமான உண்மையை அழகான வார்த்தைகளால் அற்புதமாக கோர்த்திருக்கிறீர்கள்,\n\\\\படைப்பில் ஒரு எழுத்துப் பிழையா நீ\nஎன் இறைவன் ஒரு போதும் பிழை செய்வதில்லையே\nநான் ரசித்த உனது அந்த நளினம்\nஉனக்கிருக்கும் வாழும் துணிவும், துடிப்பும்,\nகண்ணீரை அடக்கிய உன் சக்தி,\nசிறுமையை எதிர்கொண்ட உன் தைரியம்\nஎன்றெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது...\\\nஇவ்வரிகளை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியது......\nமனத்தின் கனத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி Divya\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் தாயின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nஅழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது. அதே இரணம் அதே வலி\n~ பிறந்த நாள் வாழ்த்துக்��ள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vetrivel-next-step-to-ban-admk-gc/", "date_download": "2019-10-16T23:16:48Z", "digest": "sha1:7UUAKEIJCKMJ7ZW4TBHDZU4MIMMG2NSC", "length": 8983, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மேல்முறையீடு செய்கிறார் வெற்றிவேல் எம்.எல்.ஏ? பொதுகுழுவுக்கு தடை வருமா? | Chennai Today News", "raw_content": "\nமேல்முறையீடு செய்கிறார் வெற்றிவேல் எம்.எல்.ஏ\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nமேல்முறையீடு செய்கிறார் வெற்றிவேல் எம்.எல்.ஏ\nஅதிமுக பொதுக்குழுவை பொதுச்செயலாளர் மட்டுமே கூட்ட முடியும். பொதுச்செயலாளரின் அனுமதியின்றி கூட்டப்பட்டும் பொதுகுழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதனையடுத்து பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி வெற்றிவேல் எம்எல்ஏ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். மேலும் இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரணை செய்ய அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டார்\nஇந்த நிலையில் அவசர வழக்காக இந்த மனுவை விசாரிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிட உயர்நீதிமன்றம் வெற்றிவேல் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாலை 4 மணிக்கு இந்த மனு மீது விசாரணை நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விசாரணையின்போது பொதுக்குழுவிற்கு தடையுத்தரவு வருமா என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nசென்னையில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் போட்டி: இலவசமாக பார்க்க வாய்ப்பு\nநர்ஸிங், பி.பார்ம், டி.பார்ம் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது\nசெப்டம்பர் 19 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை சிறையில் வைக்க நீதிபதி உத்தரவு.\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nஅதிமுக மக்களவை தலைவராக ரவீந்திரநாத் குமார் போட்டியின்றி தேர்வு\n4 சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/18/22360/", "date_download": "2019-10-16T22:23:55Z", "digest": "sha1:LWDLNKG7AANK2TRSI7RYP6BZXZ72XLAK", "length": 25192, "nlines": 391, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 19.02.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.\nஅழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்\nஅறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.\n1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.\n2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்.\n1) காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது \n2) இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் \nசொர்க்கத்தீவு என்று ஒரு தீவு இருந்துச்சாம். அந்த தீவுக்குச் சென்று அதன் கொள்ளை அழகைக் கண்டு இரசிக்கவேண்டுமென்று\nஒரு குழு அந்த தீவை எப்படியும் அடைந்துவிட வேண்டுமென்ற வேட்கையில் புறப்பட்டது.. குழுவில் பலருக்கும் அந்த தீவை அடைவது வாழ்நாள் கனவும���கூட…\nதீவுக்குச் செல்ல அந்தக்குழு பல வருடங்கள் உழைத்து மிகப்பெரிய, வலிமையான படகு ஒன்றை தயார் செய்தது. அந்த உறுதியான படகு ஒருசில வழிகாட்டிகளுடன், சிலநூறு பேர்களை ஏற்றிக்கொண்டு குறிப்பிட்ட நாளில் சாதகமான வானிலையின்போது புறப்பட்டது…\nபயணம் சிறப்பாகத் தொடங்கியதும் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தங்களுடைய நீண்டநாளைய கனவு நனவாகப் போவதை எண்ணி எண்ணி உற்சாகத்துடன் சில நாட்களும் நகர்ந்து. திடீரென ஒருநாள் அவர்களுக்கு அதிர்ச்சியான செய்தி கிடைத்தது, படகை தொடர்ந்து இயக்க எரிபொருள் இல்லையென்று..\nஇனி படகை துடுப்புகள் கொண்டுதான் இயக்கவேண்டும். அந்த உடல்பெருத்த படகை துடுப்புகள் கொண்டு இயக்க சிலநூறு கைகள் வேண்டும்… அக்குழுவின் அத்தனை கைகழும் ஒன்றுபட்டு துடுப்புப்போட்டு படகை இயக்கியது. படகு மெல்லமெல்ல நகரத்தொடங்கியது…\nநாட்கள் சென்றது… அவர்களிடம் இருந்த உணவும், நீரும் வெறுங்குவளைகள் ஆயின. நாளுக்கு நாள் குழுவுக்குள் பதட்டமும் அதிகரித்தது. நாக்கு வறண்டது, காதுகள் அடைத்தது…\nயார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை, அவர்கள் உடலில் நீர்ச்சத்துக்கூட நீர்த்துப்போனது. களைத்துப்போய் சலனமற்று கிடந்தார்கள். அன்று இரவு முழுவதும் மிகப்பெரிய சூறாவளி, காற்று சுழன்று சுழன்று அடித்தது அவர்கள் மனதுக்குள். பயம் அவர்களை நிரந்தரமாக கவ்விக்கொண்டது.\nகடலில் வீசும் சிறிய அசைவுகள்கூட அவர்களை அச்சுறுத்தியது…\nமறுநாள் அதிகாலை பனித்திரை விலகியதும், எதிரில் பேரழகை சூடிக்கொண்டு, வானுயர்ந்த மலைகளோடு அந்த சொர்க்கத்தீவு அவர்களுக்கு எதிரில் வெகுதொலைவில் இவர்கள் வருகைக்காக காத்து நின்றது…\nஆனால் அதை அடைவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம் கண்ணுக்கெதிரே இலக்கு இருந்தது. திடீரென கடலின் பேரிரைச்சல், அவர்களை அசைத்துப் பார்த்தது..\nகேக்கும்திறன் குறைந்துவிட்ட அவர்களின் காதுகளில் அந்த பேரிரைச்சல் படகு ஓட்டை, படகு ஓட்டை என்ற அபாய ஒலியாக கேட்டது.. உள்ளத்தில் பயம் பற்றிக்கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தார்கள் எதுவுமில்லை. ஆனால் சத்தம் மட்டும் அவர்களுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. வழிகாட்டிகள் அனுபவமுள்ளவர்கள், இது பெருங்கடலின் வெற்றுக் கூச்சல்கள் யாரும் பதட்டமடையத் தேவையில்லையென்று எச்சரி���்தும் யாரும் அதற்கு உடன்படவில்லை. அவர்களுக்குத் தெரியவில்லை, படகில் உள்ளவரைதான் அவர்களுக்கு பாதுகாப்பென்று…\nஉயிர்பயம் அவர்களை படகிலிருந்து விரட்டியது.. படகிலிருந்து ஒருசிலர் குதித்தார்கள். வழிகாட்டிகள் கதறினார்கள், இச்செயல் தற்கொலைக்கு சமம், இப்பொழுதுதான் நாம் பதட்டமில்லாமல் ஒற்றுமையுடன் செயல்படவேண்டுமென்று…\nஎதுவும் அவர்களின் செவிகளில் ஏறவில்லை. மேலும் சிலர் படகிலிருந்து குதித்தார்கள்.\nஅதைக்கண்ட அந்த மந்தைக் கூட்டம், கூட்டம் கூட்டமாக குதித்தன. கடல் தன்னுடைய அசுர வாயை, அதிகார வாயைத் திறந்து உள்ளே விழுங்கிக் கொண்டது… அந்த தருணத்திற்காகவே காத்திருந்த அந்த வெள்ளை சுறாக்கள் அவர்களை நீலக்கடலுக்குள் இழுத்துச் சென்றது…\nபடகிலே ஒருசிலரே மிஞ்சியிருந்தார்கள். அப்பெரிய படகை இவர்களின் ஒருசில கைகளால் இம்மி அளவிற்கும் நகர்த்த முடியாது. கண்ணுக்கெதிரே இலக்கு தெரிகிறது\nபடகு நிறைய துடுப்புகள் இருக்கிறது, இருந்தும் அவற்றை இயக்க இன்னும் சிலநூறு கைகள் தேவை. அக்கைகள் இனி அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை, நீந்திக்கடக்க அவர்களின் உடலில் ஆற்றலும் இல்லை.\nஅவர்கள், இவர்களை தனிமரம்போல நிற்கதியாக விட்டுச்சென்றதைப் போல உணர்ந்தார்கள்..\nஇயலாமை அவர்களை வாட்டியது. இறந்தவர்களின் அறியாமை அவர்களை கலங்கச் செய்தது. பசியும், தாகமும் அவர்களைப் பிச்சி தின்றது…\nகடலில் குதிப்பது தற்கொலைக்கு சமம் என்று அவர்களுக்குத் தெரியும். அதே படகிலே இறந்து தங்கள் உடல் நீரிலும், காற்றிலும் அழுகி, புழுபுழுத்து முடை நாற்றமெடுக்க, அதை கடல்பறவைகள் கொத்தி கிழித்து சிதறடிக்க விரும்பாதவர்களாய் அதே கடலுக்குள் அவர்களும் அமிழ்ந்துபோனார்கள். இறந்துபோனவர்களுக்காக அவர்கள் சிந்திய கடைசித்துளி கண்ணீரும் அந்த கடலுப்போடு கலந்துபோனது…\nஇறுதியாக அவர்களையும் உள்வாங்கிக் கொண்டு அந்த அசுரக்கடல், அதிகாரக்கடல் பேரிரைச்சலோடு எக்காலமிட்டது…\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) உயர் கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது – உயர் கல்வித்துறை அமைச்சர்\n2) நிகழாண்டு 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: ஆயத்தமாகிறது பள்ளிக் கல்வித்துறை\n3) வரும் கல்வியாண்டு முதல், பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள், யோகா பயிற்சிகள் – அமைச்சர் செங்கோட்டையன்\n4) ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை….. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\n5) புல்வாமா தீவிரவாத தாக்குதல் எதிரொலி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு\nPrevious articleஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுக்கு ஆண்டிற்கு 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு\nNext articleசாரண இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் எண்ணம்,வாக்கு,செயல்களில் தூய்மை உடையவர்கள்.விராலிமலையில் நடந்த சாரண சாரணிய இயக்க பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 17-10-2019 – T.தென்னரசு.\nகாலைவழிபாட்டுச் செயல்பாடுகள் – 16-10-2019- T.தென்னரசு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநான்காம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுமொழிக்கு கற்றல் விளைவுகள் பதிவேடு\nIRA.GOPINATH 4 STD LEARNING OUTCOMES TAMIL MEDIUM 👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻👆🏻 பருவம் 2 நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுமொழிக்கு கற்றல் விளைவுகள் தயாரித்துள்ளேன். தேவையென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம்.. 🙏👍👍 📚📚📚📚📖📖📖📖📖📖 🙏🙏🙏🙏🙏🙏🙏 *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *ஊ.ஒ.தொ.பள்ளி* *ஒண்டிக்குப்பம்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/tsunami-alert-lifted-in-japan-after-earthquake-354485.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T21:41:53Z", "digest": "sha1:IWVSHWQA47MTWNMXP3M4M2U33WHFXFUQ", "length": 15427, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. வாபஸ் பெறப்பட்டது சுனாமி எச்சரிக்கை | Tsunami alert lifted in Japan after Earthquake - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. வாபஸ் பெறப்பட்டது சுனாமி எச்சரிக்கை\nடோக்கியோ: ஜப்பானில் நடுக்கடலில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் நிலைமை சீரானதால் இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.\nவடக்கு ஜப்பானில் மாமகட்டாவுக்கு அப்பால் உள்ள நடுக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டது. ஹென்சு தீவில் இருந்து 85 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து ஜப்பானில் கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nவடக்கு ஜப்பானில் உள்ள கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், பேரலைகள் தாக்கக் கூடும் என்றும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.\nஅதே நேரம், நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளில் உள்ள அணுமின்நிலையங்களுக்கு ஆபத்து இல்லை என்று ஜப்பான் அரசு கூறியது. இந்த நிலையில் நிலைமை சீரானதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.\nகடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் 9.0 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜப்பானில் ருத்ரதாண்டவம் ஆடிய ஹகிபிஸ் புயல்.. 2வது மாடிக்கு வந்த வெள்ளம்.. 19 பேர் சாவு\nநெருங்கிய புயல்.. ஜப்பானில் திடீரென பிங்க்.. ஊதாவுக்கு மாறிய மேகங்கள்.. பேரழிவு அதிர்ச்சியில் மக்கள்\n#PrayForJapan .. டோக்கியோவை சிதைக்க வரும் ஹஜிபிஸ் புயல்.. பேய்மழையால் பேரழிவு அபாயம்.. வீடியோ\nஜப்பானில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு\nசீனா டூ ஜப்பான் 2400 கிலோமீட்டர் பயணம்... காதலியை பார்க்க கரடி வேடம் - காதலனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nநான் 'வேண்டாம்'.. இல்லை நீங்கதான் 'வேண்டும்'.. கை நிறைய சம்பளம் கொடுத்து அழைத்த ஜப்பான்\nஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவிற்கு தீ வைப்பு.. மர்மநபரின் வெறிச்செயலால் 24 பேர் பரிதாப பலி\nஜப்பானில் குவிந்துள்ள முக்கிய உலக தலைவர்கள்.. அனைவரையும் சந்தித்து பேச்சு நடத்தும் மோடி\nஜப்பானில் டிரம்ப்புடனான சந்திப்பிலும் மோடி முன்வைத்த ‘JAI'\nஜப்பானில் பிரதமர் மோடி.. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தால் பரபரப்பு.. அதிர்ந்த கூட்டம்.. வீடியோவை பாருங்க\nஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njapan earthquake tsunami ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/who-sent-masood-azhar-to-pakistan-rahul-gandhi-349054.html", "date_download": "2019-10-16T21:38:52Z", "digest": "sha1:V35LM4GNSYGXY2FOQGRJRKMQWKWLP7YD", "length": 17338, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக... ராகுல் 'பொளேர்' பதிலடி | who sent masood azhar to pakistan rahul gandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக... ராகுல் பொளேர் பதிலடி\nமசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக: ராகுல் பதிலடி- வீடியோ\nடெல்லி: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க செய்துவிட்டோம் என பெருமை பேசும் பாஜகதான் இந்திய சிறையில் இருந்து அவரை விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்பட���த்தது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.\nமசூத் அசாரை ஐ.நா. சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. தமது அரசின் முயற்சியால் தான் இந்த வெற்றி கிடைத்தது என பிரதமர் மோடி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.\nஇதற்கு பதிலடி தரும் வகையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வீடியோ கேம் என விமர்சனம்.. ராணுவத்தை அவமதித்த மோடி.. ராகுல் சுளீர்\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பயங்கரவாதிகள் முன் மண்டியிட்டு மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததும் பாஜக அரசுதான் என்பதை மறந்துவிட முடியாது. மசூத் அசாரை காங்கிரஸ் அரசு விடுதலை செய்யவில்லை.\nபிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக தவறாக பேசினேன். அதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டேன். ஆனால் தம்மை காவலாளி என கூறும் பிரதமர் மோடி திருடன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை.\nலோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு. எங்களது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை நாடு எதிர்நோக்கியுள்ள வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வை முன்வைத்திருக்கும் மிகப் பெரும் ஆவணம்.\nநமது ராணுவத்தை பாஜக அவமானப்படுத்துகிறது. நமது ராணுவத்தினர் ஒன்றும் பாஜகவின் சொத்து அல்ல. சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது நமது ராணுவத்தினர்தானே தவிர பாஜக அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி நாசப்படுத்திவிட்டார்.\nஇவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் rahul gandhi செய்திகள்\nஎங்கே செல்லும் இந்த பாதை காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை\nநாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் மோடி... வயநாட்டில் சீறிய ராகுல்\nமோடி இருக்காரே.. இந்த ராகுல் காந்தி இருக்காரே..என்னங்க இப்படி காட்டமாக திட்டுகிறார் கட்ஜு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் க��ந்தி நச் ட்வீட்\nமுன்னேற்றமே இல்லாத 100 நாட்கள்.. நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. கிண்டல் செய்த ராகுல்\nபொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடியின் 100 நாள் ஆட்சி குறித்து ராகுல் பரபரப்பு டுவிட்\nஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்.. உங்கள் பணி வீணாகாது.. இஸ்ரோவுக்கு ராகுல் காந்தி மெசேஜ்\nப.சி கதை ஓவர்.. டி.கே.எஸ்ஸும் சிக்கிவிட்டார்.. அடுத்து ராகுல் காந்திதான்.. அமித் ஷா போடும் கணக்கு\nவெற்றி உறுதியாகிவிட்டது.. நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா, ராகுலை கார்னர் செய்யும் சு. சாமி\nராகுல் காந்தியின் பேச்சை வைத்து பாகிஸ்தான் செய்த காரியம்.. பாஜக கடும் கண்டனம்\nராகுல் கன்னத்தில் பளிச் முத்தம்.. வயநாடு வெள்ள பாதிப்பை பார்க்க போனபோது தொண்டரின் பாச மழை\nஎன்னடா இது காங்கிரஸ் கட்சிக்கு வந்த பெரும் சோதனை.. எப்போது மீளுமோ.. எப்படி மாறுமோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi pm modi masood azhar லோக்சபா தேர்தல் 2019 ராகுல் காந்தி பிரதமர் மோடி மசூத் அசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/index.php/no-protest-pleasevillage-officer-apoloized-protested-person", "date_download": "2019-10-16T22:48:51Z", "digest": "sha1:74ODKMO6EQHUJ64G3FXT2AUF5BTZUK2D", "length": 20438, "nlines": 285, "source_domain": "toptamilnews.com", "title": "போராட்டமெல்லாம் வேணாங்க.... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக அலுவலர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபோராட்டமெல்லாம் வேணாங்க.... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக அலுவலர்\nகிராம நிர்வாக அலுவலகர் ஒருவர் போராட்டத்திற்கு பயந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தனது தந்தை பாலசுப்பிரமணியின் இறப்பு சான்றிதழ் வழங்க கோரி கடந்த ஒருமாதமாக அலைந்து வரும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வழங்காமல் அலைகழித்ததால் ஆத்திரமடைந்த சுந்தரேசன் நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஇதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் இறப்பு சான்றிதழ் விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சுந்தரேசன் போராட்டத்தை கைவிட்டார்.\nPrev Articleமுதலீடு செய்வது தொடர்பாக சுயமாக முடிவெடுப்பதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் கம்மிதான்\nNext Articleசிம்புவின் மாநாடு படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்\nஅடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய அரசு: நாங்குநேரி தொகுதி மக்கள்…\nஹாங்காங்கில் முகமூடி அணிய தடை\nஈராக்கில் துப்பாக்கிச்சூடு - பொதுமக்கள் 5 பேர் சுட்டுக்கொலை\nதண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்…\nபோராட்டத்தின் நடுவிலும் மனித நேயத்தை காட்டிய மக்கள்\nஅறுவை சிகிச்சையில் கோளாறு செய்த சவீதா மருத்துவமனை\nடீசல் விற்பனை குறைந்து போச்சு பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nசுத்திகரிக்கபடாத கார்ப்பரேஷன் தண்ணீரை குடித்ததால் சிறுநீரக கல் ஒரு கிராமமே கதறும் சோகம்...\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nடீசல் விற்பனை குறைந்து போச்சு பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\nகிறங்கடிக்கும் பிரியா வாரியரின் அசத்தல் புகைப்படங்கள்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்ப��் பிளேட்டின் ரகசியம்\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nடீசல் விற்பனை குறைந்து போச்சு பெட்ரோல் விற்பனை எகிறி போச்சு\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் ���மைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fictos.com/2018/10/paravaiyin-siragu.html", "date_download": "2019-10-16T21:42:12Z", "digest": "sha1:C2NBLRX2ECRAQVC3FFSGDK63KFJCXHHT", "length": 9173, "nlines": 218, "source_domain": "www.fictos.com", "title": "பறவையின் சிறகு", "raw_content": "\nதேன்கூடு-ன் தினம் ஒரு கதை..\nஅற்புதமான வண்ணங்களில் அறிய சிறகுகள் கொண்ட அழகான சிறுகுருவிக்கு ஒரு கனவு வந்தது..\nகனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது..\nஇதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை..\nவண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது..\nஎப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்..\nஅந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது..\nஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை..\nஅது பறந்து போகும் போது ஒரு காகத்தை பார்த்தது..\nகாகத்திடம் குருவி வழி கேட்டது..\n“எனக்கு முழு விபரம் தெரியாது.. தெரிந்த வரை சொல்கிறேன்..\nஅதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் உள்ள அழகான இறகு ஒன்றைத் தர வேண்டும்” என்றது காகம்..\nஒரேயோரு இறகுதானே என்று குருவியும் சரி என்றது..\nகுருவி காகம் சொன்ன வழியில் பறந்து சென்றது..\nகுறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,\nஅந்த வழியே ஒரு கிளி வந்தது.. கிளியிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது..\nகிளி “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் ��ெரியும்.. சொல்கிறேன்..\nபதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.. உன் அழகான இறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது.\nஇன்னொரு இறகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது..\nகிளி சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை..\nஇப்படியே அந்தக் குருவி, அங்கங்கே வந்த பறவைகளிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது..\nஅவைகளும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு இறகை விலையாக பெற்றன..\nகுருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு இறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது..\nமுடிவாக, அதோ.. கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது..\nவந்து விட்டோம்.. வந்தே விட்டோம்.. இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்..\nஏன் என்னால் பறக்க முடியவில்லை.. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே..\nகாற்றில் பறக்கவே முடியவில்லையே. என்று கதறியது..\nமெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.. பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது..\nகுருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..\nஇதோ கண் முன்னே.. தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம்..\nஅதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்..\nஅந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது.. அந்தக் குருவி..\nஇன்று நம்மில் பலர்.. நாளைய மாய உலகின் வசதிகளைப் எண்ணி இன்றைய எல்லா மகிழ்ச்சியையும் இழக்கிறோம்..\nகடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது.. நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது..\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை..\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது..\nஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118692", "date_download": "2019-10-16T22:29:32Z", "digest": "sha1:LSGKKA4BILYEN5K3S33HYWJFMBTQCNIG", "length": 22751, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "செழியனின் டு லெட் – கடலூர் சீனு", "raw_content": "\nவெண்முரசு உரையாடல் – புதுவை »\nசெழியனின் டு லெட் – கடலூர் சீனு\nகடந்த வருடம் புதுச்சேரி திரைப்பட விழாவை துவக்கி வைத்து பேசியவர் செழியன். அந்த விழாவில் டு லெட் முதல் திரைப்படமாக திரையிடப்பட்டது. அதில் அந்தப் படம் திரை விழாக்களை நோக்கி எடுக்கப்பட்டது என்றும், கேளிக்கை சினிமா அம்சங்கள் இதில் கிடையாது ஆகவே, பொது திரையரங்கம் நோக்கி இது எடுக்கப்பட வில்லை,இருப்பினும் இதில் உள்ள வாழ்கையை அனைவரும் ரசிக்கும் வண்ணம், டிசம்பர் இறுதிக்குள், மக்கள் பார்வைக்கான திரை அரங்குகளில் பார்க்கக் கிடைக்கும் என கூறி இருந்தார். இந்த பெப்ரவரி 21 படம் வெளியானது. அதிசயத்திலும் அதிசயமாக, அஜித் விஜய் வெறிகள் கரைபுரண்டோடும் கடலூரிலும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.\nவீட்டு முதலாளியம்மா வீட்டை காலி செய்ய சொல்லி விட, குறிப்பிட்ட தேதிக்குள், பட்ஜெட் வாழ்க்கை வாழும், துணை இயக்குனர் நிலையில் இருக்கும் நாயகன், அந்த ஏரியாவுக்கு உள்ளேயே வேறு வாடகை வீடு மாற முயன்று அதில் தோற்கும் கதை. உணர்வுகளை கட்டி வைக்க ஒரு சட்டகமாக மட்டுமே கதை. இந்தக் கதையை கேமரா வைக் கொண்டு, அதன் கோணங்கள் அமையும் விதம் வழியே, அந்த கதைக்கான உணர்வு நிலையை கட்டமைக்கிறார் செழியன்.\nதுவக்கக் காட்சியாக அந்த வீட்டின் கதவு திறக்கப்டும் போதே, கேமரா கோணம் வழியே சொல்லி விடுகிறார் செழியன், பார்வையாளர்களான நாம்தான் அந்த வீடு. அங்கே துவங்கும் இந்த மாயம், அந்தக் குடும்பம் ஒவ்வொரு முறையும் அந்த வீட்டை விட்டு,வேறு வீடு தேட வெளியேறும் போது, அந்த வீடாக நாமிருந்து வேண்டாம் வேண்டாம் என மனதுக்குள் சினுங்குகிறோம். வீடு காலி செய்யப்படும் இறுதிக் காட்சி அந்த உணர்வு நிலையின் தவிப்பின் உச்சம். மின்விசிறி. திரைச்சீலை, பல்புகள், புகைப்படங்கள், அலமாரி கொண்ட பொருட்கள், மளிகை போத்தல்கள் , ஜன்னலோர குட்டிச் செடி. ஒவ்வொன்றாக பறிகொடுக்கிறது இல்லம்.\nகிளம்பும் முன்பாக அந்த சிறுவன் அப்பாவை அழைத்துக் காட்டுகிறான், ஜன்னல் இழந்திருந்தத பூந்தொட்டிக்குப் பதிலாக சிறுவன் ஒரு பூச் செடியை அங்கே வரைந்து வைத்திருக்கிறான். இறுதியாக அந்த வீடு பூட்டப் படுவதற்கு முன், அந்த சிறுவன் அந்த வீட்டை அனாதையாக விட்டு விடாமல், அதற்குள்ளே தனது நான்கு பொம்மைகளை தங்கள் குடும்பமாக அங்கே விட்டு விட்டே செல்கிறான். குடும்பம் வெளியேற, நமது உணர்வுகளை வீட்டுக்குளே வைத்து கதவடைப்பது வழியே நிறைவடைகிறது திரைப்படம்.\nவீட்டு எஜமானியம்மாவுக்கு எப்போதெல்லாம் நாயகி வேலைக்காரியாக இருக்க மறுக்கிறாளோ அப்போதெல்லாம்,வாடகை உயர்கிறது. இறுதி மறுப்பின்போது [அது கூட கடற்கரையில் இருந்ததால் அந்த சத்தத்தில் அலைபேசியை எடுக்க முடியாமல் போனதால் நிகழ்கிறது] வீட்டை காலி செய்ய வேண்டிய சூழல். அப்போ பையன் படிப்பு …என தொக்கி நிற்கும் நாயகியின் கேள்விக்கு பின்புலத்தை எது எனக் காட்டுவதே கதைக் களம்.\nஅந்த ஏரியாவில் அந்த வீட்டை, வாடகை வீடாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டு எஜமானியம்மாவுக்கு வேலைகள் செய்துதான் ஆக வேண்டுமா அவளுக்கு நிகழும்,[அவளுக்கு சம்பந்தமே இல்லாமல் வருவித்துக் கொண்ட] சிறு கௌரவக் குறைச்சல் முதல், எஜமான்கள் கேட்ட வாடகைத் தொகையை தயங்காமல் அள்ளி வீசும் ஐடி துறை புதிய ஊழியர்களின் பொருளாதார நிலை வரை பல்வேறு காரணங்கள் கூடி,அந்த சிறுவனின் எதிர்காலத்துக்கான நல்ல பள்ளிக்கூடத்தில் நல்ல கல்வி எனும் கனவு பறிபோவதை, துருத்தி நிற்கும் வசனங்களோ, வலிந்து உருவாக்கிய காட்சிகளாலோ அன்றி, ஒரு வாழ்வை அருகிருந்து பார்க்கிறோம் எனும் வகையில் காட்சிகளாக்கித் தருகிறது திரைப்படம்.\nமிக மெல்லிய அவமானங்களை, கொஞ்சமும் மிகை இன்றி அந்த மெல்லிய தடத்தின் மேலேயே நிகழ்த்திக் காட்டுகிறது பல காட்சிகள். உதாரணமாக எஜமானியம்மா நாயகியை ஒரு நாயைப் போல வெளியே போ என நாயைச் சொல்வத்தைப் போல சொல்லிக் காட்டும் காட்சியை சொல்லலாம். மிகச் சில பலவீனமான ஷாட் களும் உண்டு. உதாரணமாக நாயகி தனது நகையை கழற்றித் தரும் ஷாட். மொத்த திரைப்படத்தின் மொத்த காட்சி ஓட்டத்தின் ஒருமை, ஒரு தைல தாரை போல இருக்க,இந்த ஒரு ஷாட் எடுக்கப்பட்ட விதம் , சற்றே உறுத்துகிறது.\nகலைப்படம் காட்டுகிறேன் பேர்வழி என்று பார்ப்பவர் கழுத்தை அறுத்து அனுப்பும் ஆசாமிகள் அநேகம் பேர். எது வெகுஜன கேளிக்கை சினிமாவோ அதற்கு நேரெதிராக எடுத்தால் அது கலைப்படம் என நம்பும் அப்பாவி இயக்குனர்களால் அவ்வகைப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். மேக்கப் இல்லாமல் கோரமான நாயக நாயகியர், கேணத்தனமான காட்சி அமைப்புகள், வலிந்து ”நீக்கப்பட்ட” பின்னணி இசைக் கோர்வை …பட்டியல் நீளும்.\nஇந்த டூ லெட் படத்திலும் பின்னணி இசை கிடையாது. ஆனால் அந்த இசை கொண்டு ஒரு படத்துக்குள் எது ”மேலதிகமாக” கோடி���்டு காட்டப் படுகிறதோ, அது இப்படத்தில் காட்சி ஓட்டங்களில்,ஷாட் களுக்கு இடையே ஆன இசைவு வழியே, மௌனம் அளிக்கும் பல்வேறு அர்த்தங்கள் வழியே, துருத்தல் இன்றி இயல்பாக கோடிட்டுக் காட்டப்படுகிறது.\nபெரும்பாலும் கேமெரா அசையாமல் நிலைத்து நின்றிருந்தாலும் பிரமாதமான ஷாட்கள் வழியே, வித விதமான இயக்கங்கள் திரைப்பட சட்டகத்துக்குள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது. கடலலை அங்கிருந்து இங்கே வருகிறது. நாயகன் இங்கிருந்து அங்கே கதவைத் திறந்து கொண்டு போகிறார். உள்ளே இருந்து சிறுவனும் அப்பாவும் வெளியே வேடிக்கை பார்க்கிறார்கள்.வீடு ஒன்றை வெளியே இருந்து உள்ளே வேடிக்கை பார்க்கிறார்கள், இடமிருந்து வலமாக கண் தெரியாதவர்கள் ஒருவரை ஒருவரை பற்றிக்கொண்டு செல்கிறார்கள், வலமிருந்து இடமாக தொடர்வண்டி விரைகிறது, கீழிருந்து மேலாக பலூன் அடக்கு மாடி குடிஇருப்பின் சிகரம் வரை செல்கிறது. இத்தகு அசைவுகள் வழியே படம் நெடுக ஒரு கார்னிவல் உணர்வை அளிக்கிறது காட்சிகள்.\nசத்யஜித் ரே பை சைக்கிள் தீவ்ஸ் படத்தில் இருந்தே முளைத்து வந்தவர், செழியன் அவர்களும் அங்கிருந்தே துவங்கியவர். பாலு மகேந்திரா இயக்கிய வீடு இன்று வரை கொண்டப்படும் திரைப்படம். செழியன் அவர்களுக்கும் மிகப் பிடித்த திரைப்படம். என் நோக்கில் வீடு திரைப்படத்தின்,தொடர்ச்சியாக நின்று, அதே சமயம் வீடு படத்தின் போதாமைகளை ”நீக்கி”, இது வாழ்க்கையேதான் என எந்த இடரும் இன்றி நம்பும் வண்ணம், கச்சிதமாக இலக்கை அடித்த படம் செழியனின் டூ லெட்.\nஇது. கடலூர் மொத்தமே பத்து பேர் மத்தியில் அமர்ந்தது படம் பார்த்தேன். மென் நீல நிழல் மூலை இருக்கையில் ஒருவர் தனது காரிகையின் வட்டங்களின் சுற்றளவை அதன் விட்டங்களின் குறுக்களவைக் கொண்டு,கணக்கிட முயன்றுகொண்டிருந்தார் . பிறர் திரைக்கு முன் வரிசையில் அமர்ந்தது உறங்கிக் கொண்டிருக்க, மௌனமான காட்சி ஒன்றினில் நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்றொரு கட்டைக்குரல் ஓலம் எழுந்தது.\nவியாழன் வெள்ளி இரண்டே நாள். சனிக்கிழமை அஜித்தின் விசுவாசம் இரண்டாம் திரை இடல் அங்கே நிகழ்ந்திருந்தது. பேட்டை ரஜினிக்கு இணையாக செம அடி அடித்தார் என கேள்விப்பட்டேன். இவர்கள் மத்தியில்தான், தான் சொன்ன ஒன்றை, நம்பிய ஒன்றை கைப்பொருள் தந்து செய்து காட்டி இருக்கிறா���் செழியன்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41\nவிஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=3072", "date_download": "2019-10-16T22:51:25Z", "digest": "sha1:BNWXKFFCJGBCOHPFHQO3BTS7OUDJHCQG", "length": 7047, "nlines": 46, "source_domain": "www.kalaththil.com", "title": "தமிழரசு கட்சிக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்! | Relationships-of-missing-persons-struggle-against-Tamil-Arasu-Kachchi களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழரசு கட்சிக்கு எதிராக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்\nதமிழரசு கட்சியின் மாநாடு நடைபெற்ற யாழ்.வீரசிங்கம் மண்டபம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின்16 ஆவது தேசியமாநாடு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சோ. சேனாதிராஜா தலைமையில் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்றுகொண்டிருந்தது.\nஇதன்போது காணாமல் போனவர்களின் உறவுகள் வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெறும் மண்டபத்தை சுற்றி நெருங்காமல் கடும் பாதுகாப்பு போடப்பட்டது.\nஎனினும் காணாமல் போன உறவுகளைத் தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகள் மண்டபத்தின் முன்பாக வருகை தந்ததுடன் பல்வேறு கோசங்களை எழுப்பி தமிழ் தேசிய தலைமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/09/19071629/1262208/thirukoshtiyur-sowmya-narayana-perumal-temple.vpf", "date_download": "2019-10-16T23:29:28Z", "digest": "sha1:642XPO3SRJ7SRYO4L45OVNDLMRHRSES2", "length": 16015, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thirukoshtiyur sowmya narayana perumal temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 07:16\nசிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில்\nசிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் உள்ளது சவுமியநாராயணர் கோவில். இந்த கோவில் நாராயண மந்திரத்தை ராமானுஜர் வெளிப்படுத்திய ஆலயம், 108 திவ்ய தேசங்களில் 95-&-வது தலம், நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலத்தை பெருமாள், தேவர்களுக்கு காட்டியருளிய இடம். இந்திரன் பூஜித்த சவுமியநாராயணர் விக்கிரகம் உற்சவராக இருக்கும் ஆலயம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது சவுமியநாராயணர் கோவில்.\nபிரம்மதேவரிடம் வரம் பெற்ற இரண்யகசிபு, தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர் தேவர்கள். இதையடுத்து திருமால், இரண்ய கசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர்.\nஅதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.\nஆலோசனை நடந்தபோது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்ய கசிபுவை வதம் செய்யப் போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும் என்று தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களைக் காட்டி, இங்கு எழுந்தருளினார்.\nஇந்த ஆலயத்தின் விமானம் அஷ்டாங்க விமானமாகும். இது ஓரிரு கோவில்களிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.\nஇத்தல இறைவனான சவுமிய நாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயா ருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.\nஇத்தல இறைவனை பெரியாழ் வார், திருமங்கையாழ்வார், திருமழிசை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.\nஇந்த ஆலயத்தில் விளக்கு நேர்த்திக் கடன் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி சுவாமியிடம் வைத்து பின் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள்.\nஇந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், ��ாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக் கரையில் ஏற்றிவைத்து வழி படுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.\nபுரட்டாசி சனியில் சிறப்பு தழுகை\nபுரட்டாசி சனிக்கிழமைகளில் சவுமிய நாராயணர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சனிக்கிழமை சவுமிய நாராயணருக்கு திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.\nசனிக் கிழமைகளில் பக்தர்கள் சிறப்பு தழுகை (சர்க்கரைப் பொங்கல்) செய்து சவுமிய நாராயணரை தரிசிப்பார்கள். பின்னர் தழுகையை குடும்பத்தின ருக்கும், கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கும் கொடுப்பார்கள். வசதி படைத்தவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கு வார்கள். புரட்டாசி சனிக் கிழமைகளில் மட்டும் உலக நன்மைக்காக சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.\nதினமும் 4 கால பூஜை\nசவுமிய நாராயணர் கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சையும் இரவு 7.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது. சித்திரை, ஆடி, மாசி மாதங்களில் நடைபெறும் விழாக்களின் 4&வது நாளில் தங்க கருட சேவை நடைபெறும்.\nகாரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தூர் சென்று, அங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் திருக்கோஷ் டியூரை அடையலாம்.\nதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில்\nமணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்\nதேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில்\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்\nபார்வதியின் சாபம் நீக்கிய வைரநாதர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=74149", "date_download": "2019-10-16T22:54:26Z", "digest": "sha1:HIR7OUDQMR7SM75KVP3SCBZZFYEOHAGV", "length": 7266, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "���ர்பால் சிலாங்கூர் அரசிடம் சொல்கிறார்: பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை இப்போது ரத்துச் செய்யுங்கள் – Malaysiakini", "raw_content": "\nகர்பால் சிலாங்கூர் அரசிடம் சொல்கிறார்: பத்துமலை ‘கொண்டோ’ திட்டத்தை இப்போது ரத்துச் செய்யுங்கள்\nபத்துமலை ‘கொண்டோ’ (ஆடம்பர அடுக்கு மாடி வீட்டுத் தொகுதி) திட்டம் தொடர்பான சர்ச்சையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருமாறு பக்காத்தான் தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅந்தத் திட்டம் தொடர்பில் அவரது பக்காத்தான் சகாக்கள் பிஎன் மீது குற்றம் சாட்டும் வேளையில் கர்பால் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nஅந்த உத்தேச 29 மாடி ஆடம்பர அடுக்கு மாடித் திட்டத்தை முழுமையாக ரத்துச் செய்வதின் மூலம் சிலாங்கூர் அரசாங்கம் அதனைச் செய்ய முடியும் என அந்த மூத்த அரசியல்வாதி இன்று விடுத்த ஒர் அறிக்கையில் குறிப்பிட்டார்.\nஅந்தத் திட்டம் தொடர்பான குளறுபடிக்கு பக்காத்தான் காரணமா அல்லது பிஎன் காரணமா என்ற “குறை கூறுவதை” நிறுத்துவதற்கும் உலகப் புகழ் பெற்ற முருகப் பெருமான் ஆலயத்துக்கு சேதம் ஏற்படக் கூடிய மருட்டல் மீது இந்துக்களிடையே எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்கவும் அது உதவும் என கர்பால் வாதாடினார்.\n“அந்தத் திட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ள எதிர்ப்புக்களின் முக்கியத்துவத்தை மாநில அரசாங்கம் புறக்கணிக்க முடியாது,” என அவர் எச்சரித்தார்.\nகொல்லைப்புற வழியாக பதவிக்கு வர முயல…\nஎதிர்ப்புத் தெரிவிக்கலாம் ஆனால் பட்டமளிப்பு விழா…\nயுஎம் துணை வேந்தர் பதவி விலக…\nஅன்வாரும் அஸ்மினும் ஒன்றாக அமர்ந்து காப்பி…\nநாடாளுமன்றத்துக்கு வரும் எம்பிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதே-…\nஅஸ்மின்: கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளேன்,…\nசோஸ்மாவைத் தற்காத்துப் பேசினார் மகாதிர்\nஎல்டிடிஇ தொடர்புள்ள ஆசிரியர், சிஇஓ உள்பட…\nபிஎன், ஹரப்பான்மீது வெறுப்படைந்த இளைஞர்கள் எழுச்சி…\nஎல்டிடிஇ விவகாரத்தை போலீசிடமே விட்டுவிடுக: அமைச்சரவைக்குப்…\nசட்டமன்ற உறுப்பினர்கள் கைது குறித்து ஹரப்பானில்…\nஎல்டிடிஇ கைது: குற்றவாளிகளைத் தண்டியுங்கள், ஆனால்,…\nமசீச பல்கலைக்கழகக் கல்லூரிக்கு 82விழுக்காடு நிதிக்குறைப்பு…\nஅன்வார்: மலாய்க்காரர்களின் ‘ஹீரோ’ ஆவதற்காக இன…\nஅம்பிகா: சோ��்மாவில் கைது செய்திருக்க வேண்டாம்;…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர்களை விடுவிப்பீர்- கிட்…\nபேராக்கில் திடீர் தேர்தல் இல்லை;கட்சித் தாவலும்…\nடிஏபி சட்டமன்ற உறுப்பினர் இருவர் கைது:…\nவரிகளைக் குறைத்து உதவித்தொகையை அதிகரிப்பது நடவாத…\nஉத்துசான் மலேசியா மூடப்படுகிறது, பணியாளர்கள் வேலைநீக்கம்\nரிம4 பில்லியனுக்குமேல் மதிப்புள்ள நிலத்தை முன்னாள்…\n‘maruah’ என்றுதான் சொன்னேன் ‘barua’ என்று…\nஅஸ்மின் புதிய கட்சி அமைக்க விரும்பினார்…\nசாலே நஜிப்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்- சாபா…\nஎதிரணியுடன் சேர்ந்து புதிய அரசாங்கம் அமைப்பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/148090-lenins-statue-by-artist-chandru-located-in-tirunelveli", "date_download": "2019-10-16T22:56:44Z", "digest": "sha1:ZIWPYMFGZQTMMFQH3FBKJI4GBTSAJMGN", "length": 11652, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "``இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது!’’ – ஓவியர் சந்ரு | Lenin's statue by Artist Chandru located in Tirunelveli", "raw_content": "\n``இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது’’ – ஓவியர் சந்ரு\n\"திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட தகவலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மிகுந்த சோகத்தோடு சொன்னார்கள். அப்போது நான் சிலை அமைத்துத் தருகிறேன் என அவர்களிடம் கூறினேன். சமத்துவத்துக்காகப் போராடிய லெனினை ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவராக மட்டும் குறுக்கிவிட முடியாது. உலகம் முழுமைக்கும் பொதுவானவர் அவர்.\"\n``இந்த மண்ணிலுள்ள சிலைகளில் லெனின் சிலை தனித்துவமானது’’ – ஓவியர் சந்ரு\n``லெனின் சிலையைக் காண தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், `எங்கள் தலைவருக்கும் சிலை இருக்கு’ என்பதை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். அந்த மகிழ்ச்சியைக் கண்டு நானும் சந்தோசப்பட்டேன்’’ என ஓவியர் சந்ரு பெருமையடைந்தார்.\nகலை பண்பாட்டுத்துறை மற்றும் ஓவிய நுண்கலைக் குழு சார்பில் விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. இதில் பென்சில் ஓவியம், பேனா ஓவியம், ஆயில் பெயின்ட்டிங், அக்ரிலிக் போன்ற ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சியைக் கவின்கலைக் கல்லூரி முன்னாள் முதல்வர் ஓவியர் சந்ரு தொடங்கி வைத்தார். ஜனவரி 29-ம் தேதி வரை தினமும் காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்.\nஓவியர் ச��்ரு பேசுகையில், ``ஓவியம் மட்டுமே கலை கிடையாது. கலை என்பதே பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல்தான். ஒரு நிகழ்வைப் பதிவு செய்வதே கலை. எழுத்து, சமையல், செடிக்குத் தண்ணீர் பாய்ச்சுவது எல்லாம் கலைதான். ஆனால், இன்றோ வருமானத்துக்காக வரைபவர்கள் மட்டுமே ஓவியர் என்ற மனநிலை உள்ளது. விருது வாங்குவதுதான் ஓவியம் என்ற நிலை உள்ளது. ஆனால், எல்லோருமே ஓவியர்கள்தான். ஓவியம் எல்லோரும் வரைவார்கள். சிலருக்கு மட்டுமே கார்ட்டூன் வரும். அவர்களுக்கு இயல்பிலேயே அந்தச் சிந்தனை இருக்கிறது.\nகோயில்கள் என்பவை சாமி சிலைகள் மட்டும் கிடையாது. அங்கே நிறைய ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன. அவையெல்லாம் வரலாறு. நிறையக் கலைநயங்கள் கொண்ட இடம்தான் கோயில். சாமியை மட்டும் காரணம் காட்டி கோயிலுக்குச் செல்லாமல் இருக்கக் கூடாது. கோயில்களில் உள்ள கலைநயங்களை ரசிக்க வேண்டும். நேரத்தைச் சரியான முறையிலும், மகிழ்ச்சியான முறையிலும் போக்குவதற்கு கலை உதவும். நம் மனம், சமூகம், இனம், மொழியின் பிரதிபலிப்புதான் ஓவியம். சமூக சிந்தனையோடு கலை இருக்க வேண்டும்.\nஇதுவரை நான் செய்த சிலைகள் எல்லாம் ஆர்டர் வாங்கிக் கொண்டு செய்யப்பட்டவை. ஆனால், திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள லெனின் சிலை உருவாக்கம் என்பது நானாக விரும்பி எடுத்துக் கொண்ட பணி. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்ட தகவலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மிகுந்த சோகத்தோடு சொன்னார்கள். அப்போது நான் சிலை அமைத்துத் தருகிறேன் என அவர்களிடம் கூறினேன். சமத்துவத்துக்காகப் போராடிய லெனினை ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவராக மட்டும் குறுக்கிவிட முடியாது. உலகம் முழுமைக்கும் பொதுவானவர் அவர். எனவே அவர் சிலையை வடிவமைப்பதை என் கடமையாக நினைத்து உருவாக்கினேன்.\nஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் சிலையை உருவாக்க ஆரம்பித்தேன். ஆனால், தற்போது உலகம் முழுவதும் இருந்து நிறைய பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்த மண்ணில் எத்தனையோ சிலைகள் செதுக்கப்பட்டிருந்தாலும் லெனின் சிலை உருவாக்கம் என்பது அதில் இருந்து மாறுபட்டது. அந்தச் சிலையைப் பார்வையிட்ட தோழர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீத்தாராம் யெச்சூரி போன்றோர் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். சிலை திறப்பு விழாவுக்காகத் த��ிழ்நாடு முழுவதும் இருந்து வந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் எங்கள் தலைவருக்கும் சிலை இருக்கு என உணர்ச்சிவயப்பட்டனர். அவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்தபோது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது’’ எனத் தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_aromaticcrops_palmarosa_ta.html", "date_download": "2019-10-16T22:01:30Z", "digest": "sha1:CD3OTEXUGPJRDXTUAOOG7PJIGGOAMSX3", "length": 5348, "nlines": 30, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "Horticulture :: Aromatic Crops :: Palmarosa", "raw_content": "\nதோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: பால்மரோசா\nடிரிஸ்னா, பிஆர்சி 1, ஐடபுள்யூ 31245, 3244, ஒபிடி 1,2 மற்றும் ஆர்ஆர்எல் (பி) – 77.\nநல்ல வடிகால் வசதியுடைய பொறை மண் சாகுபடிக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவுக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவு 150 செ.மீ இருக்கவேண்டும்.\nவிதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.\nவிதையளவு : ஒரு எக்டர் சாகுபடி செய்ய 2.5 கிலோ விதை தேவைப்படுகின்றது. விதைகளை நாற்றாங்களில் 15-20 செ.மீ இடைவெளியில் விதைத்து, நாற்றுக்கள் 3-4 வாரங்கள் ஆன உடன் நடவுவயலுக்கு எடுத்துச்செல்லவும். இப்பயிரினை விதைக்கட்டைகள் மூலம் உற்பத்தி செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டடைகள் தேவைப்படும். விதையினைக் காட்டிலும் இதனின் வளர்ச்சி குறைந்தே காணப்படும்.\nநிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்பொது ஒரு எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். பின் நாற்றுக்களை 60 நெ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.\nஅடியுரம் : ஒரு எக்டருக்கு 20:50:40 கிலோ தழை, மணி, மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.\nமேலுரம் : நடவு செய்த 3,6 மற்றும் 9வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 15 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.\nநடவு செய்தவுடனும், நடவு செய்த மூன்றாவது நாளில் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மேலும் மண்ணின் ஈரப்பதத்திற்குகேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.\nஇனம் வளர்ச்சிப் பருவத்தில் ஓரிரு முறை களையெடுத்தல் அவசியமாகும். பின்பு மண்ணைக்கவேண்டும்.\nபூச்சி மற்றும் நோய்கள் இப்பயிரினைத் தாக்குவதில்லை. சாறு உளிஞ்சும் அசுவுனிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 2 மில்லி டைமெத்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் தண���ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.\nமுதல் அறுவடை நடவு செய்த 3-4வது மாதங்களிலும் அதன் பின்னர் 3-4 மாத இடைவெளியில் அறவடை செய்யலாம்.\nஇலைப்பாகம் : ஒரு வருடத்திற்கு 20-30 டன் / எக்டர்\nமுதல் வருடம் - 20 கிலோ / எக்டர்\nஇரண்டாம் வருடம் - 60 கிலோ / எக்டர்\nமூன்றாம் மற்றும் நான்காம் வருடம் - 70 கிலோ / எக்டர்\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2016/09/", "date_download": "2019-10-16T22:02:55Z", "digest": "sha1:DKXDWEOQ3QRBT5YGU54QVID7VRTLT4TZ", "length": 18701, "nlines": 147, "source_domain": "hindumunnani.org.in", "title": "September 2016 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவிநாயகர் வழிபாடும்…. தமிழக நாணயங்களும்\nSeptember 14, 2016 கட்டுரைகள், பொது செய்திகள்Admin\nநன்றி தினமலர் & VSK சென்னை\nசென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும்,முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடு, தமிழகத்திற்கு வந்தது குறித்து, இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.\nஒன்று, சங்க காலத்திலேயே, தமிழகத்தில்விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்று, பல்லவர் காலத்திற்குப் பின்னர் தான், விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்து, நாணய வழி வரலாற்று ஆய்வாளர் ரா.மன்னர் மன்னன் பகிர்ந்து கொண்டது:\n‘நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்; புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை; கடவுள்பேணேம் என்னா‘ என்னும், புறநானுாற்றுப் பாடலின், 106வது அடியைக் கொண்டு, எருக்கம் பூவைக்கொண்டு வணங்கும் கணபதி வழிபாடு,சங்க காலத்திலேயே தமிழகத்தில்இருந்துள்ளது என, தமிழ் ஆய்வாளர்களில் ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால், அதை உறுதிபடுத்துவதற்கான துணைச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.\nகி.பி., 630 – 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனான, முதலாம் நரசிம்மவர்மன்,வாதாபியை வென்று, தமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும்,தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.\nபின், பிள்ளையார் பட்டி விநாயகர், வாதாபி விநாயகருக்கும் முந்தையவர் என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇந்நிலையில், முந்து தமிழ்க் கல்வெட்டுடன்,மூத்த கணபதியின் சிற்பம் ஒன்று, சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அ��ுகேஉள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.\nஒருபக்கம், விநாயகர் வழிபாட்டின் துவக்கம் பின்னோக்கி செல்வதைப் போலவே, விநாயகர்வழிபாடு வலுப்பெற்ற காலமும், வரலாற்றில் பின்னோக்கியே செல்கிறது. இப்படி விநாயகர் வழிபாடு குறித்த ஆய்வு, தமிழகத்தில் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில்,கோவில்களையும் கல்வெட்டுகளையும் மட்டுமேஅடிப்படையாகக் கொண்டு, ஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள்,\nவிநாயகர் உருவம் உள்ள நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்போது தான், தென்னிந்தியாவில் விநாயகர் வழிபாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.\nவடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும்நிலையில், வட இந்தியாவை விட,தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும், அதிகவகையிலும், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.\nகி.பி., 15 – 16ம் நுாற்றாண்டுகளில், இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கொங்கு சேரர்கள்,இந்தியாவிலேயே, முதன்முதலில், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.\nஅவர்களைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவிஜயநகரப் பேரரசும், அதன்பின் தலையெடுத்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களும்,மராட்டியர்களும், ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.\nஅவர்கள், பலவித விநாயகர் உருவங்களை பொறித்தனர். அது, விநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும்,மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.\nஇஸ்லாமிய அரசும் ஆநிருத்த கணபதியும் கி.பி., 1693 முதல் 1801 வரை, இஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சி, தமிழகத்தில் வலுவாக இருந்தது.\nஅவர்களும், தமிழக நாணயங்களில்கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக,அவர்களின் நாணயங்களில் விநாயகர்உருவங்களை பொறித்தனர்.\nவழக்கமாக, கோவில்களிலும்,நாணயங்களிலும் அமர்ந்த நிலையில் இருந்தவிநாயகருக்குப் பதிலாக, நிற்கும் விநாயகரான ஆநிருத்�� கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள், ஆற்காடு நவாபுகள் தான். அதே\nநாணயத்தின் பின்புறம், ‘நவாபு‘ என, தங்களின் பெயரையும் பொறித்தனர்.இதுவரை,தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட,விநாயகர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், வட இந்தியாவிலோ ஒன்றிரண்டு வகை விநாயகர் நாணயங்களே கிடைத்து உள்ளன. என்றாலும்,அவை எந்த அரசால் வெளியிடப்பட்டவை என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு மாபெரும் வரலாற்று முரணாக உள்ளது. இதனால், வட இந்திய நாணய சேகரிப்பாளர்களும், ஆய்வாளர்களும்,தென்னிந்தியாவில் கிடைக்கும் விநாயகர்நாணயங்களை மிகவும் முக்கியத்துவம் அளித்து சேகரித்து வருகின்றனர்.\nஅதனால், தென்னிந்தியாவில், நாணயங்களின் வழியாகவும் விநாயகர் வரலாற்றை ஆராய்ந்தால், பல புதிய உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய ���ோக்கம் கொண்டது. . August 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (182) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/tag/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-16T22:44:58Z", "digest": "sha1:DW2LGSOXTBOFSQD6USNVEIDMQUI44IUA", "length": 12476, "nlines": 124, "source_domain": "hindumunnani.org.in", "title": "தண்ணீர் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஈரோட்டிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க இந்து முன்னணி தீர்மானம்.\nJune 25, 2019 கோவை கோட்டம், பொது செய்திகள்இந்துமுன்னணி, சென்னை, தண்ணீர், தாகம்Admin\nஈரோடு மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று திங்கள்கிழமை மாலை இந்து முன்னணி அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் திரு. பா. ஜெகதீசன் அவர்களின் தலைமையில் ,மாவட்ட பொதுச்செயலாளர் திரு. ப. சக்தி முருகேஷ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.\nஇதில் மாநில செயலாளர் திரு.J.S.கிஷோர்குமார் அவர்கள் கலந்து கொண்டார். இதில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.\nசென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கையாக தினமும் ஈரோட்டில்லிருந்து சென்னை செல்லும் அனைத்து இரயில்களிலும் குடிநீர் எடுத்து செல்லும் டேங்கர்கள் இணைத்து குடிநீர் எடுத்து சென்று சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கவேண்டும் என மாநில அரசை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஈரோடு மாநகராட்சியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணி, நிலத்தடியில் மின்சாரம் எடுத்து செல்லும் கம்பி பதிக்கும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஆகிய வளர்ச்சி பணிகள் அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகின்றன, இதில் ஏற்கனவே பணி நடைபெற்ற சாலையை முழுமையாக செப்பனிடாமல் மக்கள் பயன்படுத்தும் மீதி சாலைகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் வாகன ஓட்டிகளும் , பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே வளர்ச்சி பணியினை மக்களுக்கு இடையூர் இல்லாமல் மக்கள் செல்ல மாற்று வழித்தடத்தை ஏற்படுத்தி தந்து திட்டமிட்டு பணியினை விரைந்து முடிக்கும்மாரு மாநகராட்சியை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஆலய கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணி மாநிலம் தழுவிய ஜூலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக நான்கு இடங்களில் மிக சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nஇதில் மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, வக்கீல் முரளி, சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம், ரமேஷ் மற்றும் அனைத்து மாவட்ட பொருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் ��ண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (182) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/149621-sivakarthikeyans-new-movie-release-date-announced", "date_download": "2019-10-16T22:46:37Z", "digest": "sha1:PWVEPIT4S75QFGZICOX25QKM4UIADSTL", "length": 5560, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | Sivakarthikeyan's new movie release date announced", "raw_content": "\nஸ்டுடியோ கிரீன் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்குகிறார். இந்தப் படம் வரும் மே மாதம் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அண்மையில் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பும் வெளியானது. இந்தப் படத்தை தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இது பிங்க் படத்தின் ரீமேக் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மே 1-ம் தேதி அஜித் படமும் திரைக்கு வரும் எனச் செய்திகள் வலம் வந்த நிலையில், இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் எனச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.\nஇது ஒருபுறமிருக்க மே 1-ம் தேதி அஜித் படம் வெளிவருவதில் சந்தேகம் எனக் கோடம்பாக்கம் தெரிவிக்கிறது. படத்தின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதால் மே மாதம் 1-ம் தேதி படம் வெளியா���தில் தாமதம் ஆகலாம். இத்தகவலை உறுதி செய்த பிறகே, சிவகார்த்திகேயனின் படக்குழு இந்த ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/matches/series/2431/status/completed/", "date_download": "2019-10-16T22:43:02Z", "digest": "sha1:YZYFZBZPJ77PJBAM5LPQP7SJFVPELZ5H", "length": 3340, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "West Indies Women v Australia Women ODI Series 2019 Live Score and matches | Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.pdf", "date_download": "2019-10-16T22:09:20Z", "digest": "sha1:JWX22RGVFP45CWPVAIDLWHYVVL4DCF76", "length": 5055, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "அட்டவணை:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf - விக்கிமூலம்", "raw_content": "அட்டவணை:புத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு.pdf\nபுத்த ஞாயிறு-ஆறு தீர்க்கதரிசிகளின் வரலாறு\nபக்கங்களின் நிலை : மெய்ப்புப்பணி முடியவில்லை (மெய்ப்புதவி)\nஉள்ளுறை 1. புத்த ஞாயிறு / 08 2. வேதங்களும் வைதிய, சமயங்களும் / 37 3. நான்கு திர் க்கதரிசிக / 5 I\n4. தேவகுமரரும் திருநபியும் / 93\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 ஆகத்து 2019, 08:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/election/general-election-2019-colourful-graffiti-awareness-urging-people-to-vote/", "date_download": "2019-10-16T23:13:22Z", "digest": "sha1:ISI53N4LMBXMLSXHNDR2NV27LEAU4A43", "length": 12445, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "General Election 2019 Colourful Graffiti Awareness urging people to vote - ”நம் வாக்கு நமது உரிமை”-அழகான கிராஃபிட்டிகள் மூலம் ஆழமான விழிப்புணர்வு!", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\n”நம் வாக்கு நமது உரிமை”-அழகான கிராஃபிட்டிகள் மூலம் ஆழமான விழிப்புணர்வு\nGeneral Election 2019 Colourful Graffiti Awareness : நாளையில் இருந்து (ஏப்ரல் 11) ஏழு கட்டமாக இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும், 18 வயதினைக் கடந்து முதன்முறையாக வாக்களிக்க வரும் வாக்களர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகின்றது.\nவிழிப்புணர்வு கூட்டங்கள், பிரச்சாரங்கள் என்று தங்களால் இயன்ற அளவு மக்களை வாக்களிக்க ஊக்கம் கொடுத்து வருகிறது. 90களில் வெளியான படங்களில் ஒன்றான பார்டர் வாக்களிக்கும் காட்சி ஒன்றினை பிரஸ் இன்ஃபெர்மேசன் பெரு (Press Information Bureau (PIB)) பயன்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.\nஇந்திய தேர்தல் ஆணையம் பதிவிட்ட டிவிட்டர் பதிவு\nஇந்ந்தியா முழுவதும் ஆங்காங்கே வாக்களிக்க வேண்டிய தேவையை வழியுறுத்தி சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளது. அதனை ஒன்று திரட்டி இந்திய தேர்தல் ஆணையம் தங்களின் சமூக வலை தளங்களில் பதிவு செய்துள்ளது. மிகவும் வண்ணமயமான அந்த சுவரோவியங்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் வரையப்ப்பட்டவை.\nஅந்த சுவரோவியங்களில் நோ வோட்டர் டூ பி லெஃப்ட் பிஹைண்ட் என்றும் அவர் ஓட் அவர் ரைட் என்றும் வரையப்பட்டுள்ளது. நாளை 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nமோடியின் புதிய அமைச்சரவை… புதிய நம்பிக்கைகள்… எந்தெந்த உறுப்பினர்களுக்கு எந்தெந்த துறை வழங்கப்பட்டுள்ளது \n‘சிட்டி உனக்கு; வில்லேஜ் எனக்கு’ – டிடிவி தினகரன், கமல்ஹாசன் அறுவடை செய்த வாக்குகள், ஒரு பார்வை\nபா.ஜ., எம்.பி.க்கள் கூட்டம் : பிரதமராக மோடி இன்று மீண்டும் தேர்வு\nஇனியும் ஏகப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் இருப்பதில் அர்த்தமே இல்லை: சி.மகேந்திரன்\nதேர்தல் தோல்வி எதிரொலி : பொறுப்பேற்றுக் கொண்டு பதவி விலகும் காங்கிரஸ் தலைவர்கள்\n‘இவரு எப்படியா தோத்தாரு; நம்பவே முடில’ தமிழகத்தில் தோல்வியைத் தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்\n22 லட்சம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமமுக… முதல் தேர்தலிலேயே 5.38% வாக்குகளை கைப்பற்றி அசத்தல்\nரஜினியின் ‘தர்பார்’ படபிடிப்பு பூஜையுடன் துவக்கம்\nNTSE Tamil Nadu 2018 Stage 1 Result: தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nAnushka sharma instagram : பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ, ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஅன்று பேஸ்புக்…இன்று இன்ஸ்டாகிராம் – சென்னை டெக்கிக்கு குவியும் வெகுமதி….\nInstagram bug : இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை யாருடைய அனுமதியில்லாமல் ஹேக் செய்ய உதவும் பிழையை கண்டுபிடித்த சென்னை டெக்கி லட்சுமண் முத்தையாவிற்கு, இன்ஸ்டாகிராம் நிறுவனம் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி அளித்துள்ளது.\nவெற்றி மாறனின் அடுத்தப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAsuran Box Office: 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35169", "date_download": "2019-10-16T21:57:48Z", "digest": "sha1:FEWTNJBVJOIDM6NYOQF4C5ONQ2MN37MT", "length": 14944, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல்-கடிதங்கள்", "raw_content": "\n« மையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்\nவெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ.. எது ஒரு பெண்ணின் அடையாளமாகக் கருதப்படுகிறதோ – எது உலகுக்கெல்லாம் பால் நினைந்தூட்டுகிறதோ – எது அவளுக்கும் அகிலத்துக்கும் வரமாக இருக்கிறதோ அதுவே அவளுக்கு சாபமும் ஆகிற தருணத்தை உங்கள் கதை மிகச் சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறது.\nசென்ற அஞ்சலில் நான் குறிப்பிட்டது போலப் பெண் நிலைக்குள் கூடு பாய்ந்து அவள் படும் வலியையும் வேதனையையும் உள்வாங்கி எழுதிய அற்புதமான படைப்பாக வெண்கடலின் அலைகளைக் கிளர்த்தியிருக்கிறீர்கள். இறந்து போன குழந்தை இருக்கட்டும்… உயிரோடு இருக்கும் குழந்தையும் கூடப் பாலருந்த வாய் வைக்கத் தெரியாமல் மலைத்துப் பழகும் நாட்களில்- மறுத்து ஒதுக்கும் தருணங்களில் அந்தப் பெண் படும் தவிப்புக்கு எதைத்தான் உவமை சொல்ல முடியும் ..எப்போதோ அனுபவித்தும்/பிறர் அனுபவிக்கக் கண்டும் மறந்து போன அந்தப் பழைய அனுபவங்களுக்குள் மீண்டும் ஒரு முறை நுழைந்து செல்ல வைத்தபடி மயிர்க்கூச்சலிடும் சிலிர்ப்பை உண்டாக்கி விட்டது கதைக்குள்ளான பயணம்.\nஆனால் அது சார்ந்த அவள் வேதனையை,வலியை உணர முடிவதும்-\nஅவ்வாறு உணரத் தவறுவதாலேயே சமூகம் தடம் பிறழ்ந்து போகிறதென்பதைப் போகிற போக்கில்\n//‘பெண்ணடியாளுக்க வலியக் கண்டா ஆணாப்பிறந்ததே பாவம்ணு தோணிப்போயிரும்’ என்றான் குமரேசன்‘ஆணுக்கு அந்தமாதிரி வலி இல்லியா\n‘இல்லியே… இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக்கூதறயா இருந்திருக்குமா ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே’ //\nஎன்று இவ்��ாறு கோடி காட்டுவதும் பெண் மீது மிகுந்த மரியாதையும் சினேகமும் உள்ள உன்னதமான ஒரு ஆத்மாவுக்கு மட்டுமே சாத்தியம். மிகச்சரியான இடத்தில் வந்து விழுந்திருக்கும் மிகச்சரியான அந்த உரையாடல் துணுக்கை அங்கே இணைப்பதென்பது,மானுட இனம் முழுவதன் மீதும் அலகிலாக் கருணை கொண்ட ஒப்பற்ற ஒரு படைப்பாளிக்கு மட்டுமே தன்னிச்சையாக வாய்க்கும் ஒரு வரம்… அவனால் மட்டுமே இயலக்கூடியது அது… அவனால் மட்டுமே இயலக்கூடியது அது…\nகதையின் முடிவில் தன் பாலருந்தித் தன் துயர் தீர்த்த அட்டைகளைக் கோழிக்கு இரையாக்குவதை ஒப்புக்கொள்ள முடியாமல் அருளைப்பாலாய்ச் சுரக்கும் அந்தப்பெண் நெகிழச்செய்து விட்டாள்.கதைக்கு அருமையான முத்தாய்ப்பு அது.\nவெண்கடல் சிறப்பான கதை. ஒரு நல்ல கதையை எப்படி சுருக்கி எவரிடம் சொன்னாலும் அது உணர்ச்சிகரமாகச் சென்றுசேரக்கூடியதாக இருக்கவேண்டும் என்று நான் நினைப்பதுண்டு. அப்படிப்பட்ட கதை இது. வகுப்பிலும் வீட்டிலும் இந்தக்கதையைச் சொன்னபோது கேட்டவர்கள் எல்லாரும் ஆகா என்றார்கள். அதுவே ஒரு நல்ல கதைக்கு இலக்கணம்\nவெண்கடல் விமர்சனம்- சுஜாதா செல்வராஜ்\nவெண்கடல் – கீரனூர் ஜாகீர்ராஜா\nவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்\nதாயார் பாதம், வாசிப்பும் பயிற்சியும்-கடிதங்கள்\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Car/2019/05/08123920/1240620/New-Maruti-Wagon-R-Seven-Seater-MPV-In-The-Works.vpf", "date_download": "2019-10-16T23:24:11Z", "digest": "sha1:TU5PR3QQ22AYBPFC2F2TAZ7BSWUEUKXY", "length": 8620, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: New Maruti Wagon R Seven Seater MPV In The Works", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாகும் வேகன் ஆர்\nமாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வகையில் வேகன் ஆர் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MarutiSuzuki\nமாருதி சுசுகி நிறுவனம் ஏழு பேர் பயணிக்கக்கூடிய வரையில் எம்.பி.வி. கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாவதாக கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் ஏழு பேர் அமரக்கூடிய எம்.பி.வி. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் கார் நெக்சா விற்பனையகங்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், ஏழு பேர் பயணிக்கக்கூடிய வேகன் ஆர் கார் பற்றி மாருதி சுசுகி இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.\nமாருதியின் புதிய வேகன் ஆர் கார் விற்பனை முந்தைய மாடல்களை விட குறைந்திருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக இத���் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய மாடல்களை போன்று புதிய வேகன் ஆர் கார்கள் விற்பனையாகவில்லை.\nஎனினும், ஏழு பேர் அமரக்கூடிய வேகன் ஆர் அறிமுகமாகும் பட்சத்தில் புதிய வேகன் ஆர் விற்பனை அதிகரிக்கும் என மாருதி சுசுகி நம்புகிறது. இந்தியாவில் மாருதி வேகன் ஆர் எம்.பி.வி. கார் புதிய நேம்பிளேட் உடன் வெளியாகும் என கூறப்படுகிறது. புதிய மாருதி வேகன் ஆர் அறிமுகமாகும் முன், வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. கார் சோலியோ என்ற பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியானது.\nபுதிய வேகன் ஆர் சார்ந்த எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே என்ஜின் புதிய மாருதி வேகன் ஆர் காரிலும் வழங்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 82 பி.ஹெச்.பி. பவர், 113 என்.எம். டார்க், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆப்ஷனல் AGS டிரான்ஸ்மிஷன் உடன் கிடைக்கிறது.\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5226:%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-2&catid=41:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81&Itemid=65", "date_download": "2019-10-16T23:21:02Z", "digest": "sha1:HEBOTTIEKUCUDCTZTMFABQPEXNUUTD54", "length": 44914, "nlines": 136, "source_domain": "nidur.info", "title": "ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே (2)", "raw_content": "\nHome கட்டுரைகள் பொது ஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே (2)\nஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே (2)\nஜனநாயமும் தீவிரவாதமும் ஒன்றே (2)\nஎல்லைகளில் நடந்த பல்வேறு அத்துமீறல்கள், போலந்தில் நடைபெற்ற ஜெர்மனிய சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள், மற்றும் ஜெர்மனியில் போலந்து நாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று இருபக்கமும் விபரீதமங்கள் அதிகரித்தன. ஜெர்மனிக்கும், ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே ஆக்கிரப்பில் ஈடுபடுவதில்லை என்பதற்கான ஒப்பந்தங்கள் ஆகஸ்டு 23, 1939 ல் கையெழுத்தானதன் பின்பும், ஸ்;டாலினுடைய மறைமுக ஈடுபாட்டில் மூலம் தான் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது. அந்த ஒப்பந்தமும் கூட போலந்தின் மீது இரண்டு பேரும் நடத்தவிருக்கும் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருவரும் குரல் கொடுக்கக் கூடாது என்ற கூட்டுத்திருட்டு ஒப்பந்தமாகவே இன்றளவும் சித்தரிக்கப்படுகின்றது.\nஇந்த இடைப்பட்ட நாட்களில் போலந்து 18 சதவீத மக்களையும், ஜெர்மனி 7.4 சதவீத மக்களையும், ரஷ்யா 12 சதவீத மக்களையும் இழந்தது. செப்டம்பரில் நடந்த போர் மிதமான அளவில் நடந்தாலும் போலந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போலந்து இராணுவமானது அதன் நேசநாடுகளின் உதவியின்றி, அதாவது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ன் உதவியின்றி தனிமைப்படுத்தப்பட்டது. அதனை மூன்று பக்கமும் ஜெர்மன் இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது.\nஜெர்மனிக்கு எதிராக போலந்து இராணுவம் உக்கிரமாகப் போரிட்டாலும், ஜெர்மனியின் தொழில் நுட்பத்திற்கு முன்னால் போலந்து செயலற்றதாகி விட்டது. போருக்குப் பின்னால் போலந்தை ஜெர்மனியும், ரஷ்யாவும் ஆக்கிரமித்துக் கொண்டன.\nஇந்தப் போரின் பொழுது சோவியத் ரஷ்யாவின் (Nமுஏனு) சிறப்பு அதிரடிப்படையானது போலந்து இராணுவ அதிகாரிகள் 4500 பேரைக் கொன்று புதைத்தது. இது அரசே முன்னின்று நடத்திய மோடி வேலை. என்ன செய்ய.., அரசே முன்னின்று செய்வதால் இது தீவிரவாதமல்ல இவர்களில் கல்வியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் அடங்குவர்.இந்தச் சம்பவத்தை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவுத் துறைகள் நன்கு அறிந்தே இருந்தன. இருப்பினும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், சோவியத், யூத, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வழக்கறிஞர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஜெர்மனி தான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்று திட்டமிட்ட வகையில் குற்றம் சுமத்தப்பட்டு, 17 அப்பாவி ஜெர்மன் அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கினார்கள். சோவியத் ன் கடுமையான பிரச்சார யுக்தி மூலம் இந்தப் படுகொலையைச் செய்தது, ஜெர்மனியின் நாஜிகள் தான் என்றானது. கடந்த 1990 ல் கோர்பச்சேவும், முன்னால் போலந்தின் சர்வா���ிகாரியாகவும் திகழ்ந்த ஜெனரல் டபிள்யூ ஜாருஸெல்ஸ்கி என்பவரும் இணைந்து வெளியிட்டதொரு அறிக்கையில், இந்தப் படுகொலைகளைச் செய்தது, ஸ்டாலினின் தலைமையில் இயங்கிய\nNமுஏனு படைகள் தான் என்று கூறியது நினைவு கூறத்தக்கது.செப்டம்பர் 1939 ல் போலந்துக்கு எதிரான போரில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்தப் போரைப் பற்றி ஜெர்மன் அதிகாரிகள் கூறும் பொழுது, குழந்தையின் தொண்டையை அறுப்பதை விட மிக எளிதாகவே இருந்தது, போலந்தின் மீதான வெற்றி என்றனர். இருப்பினும், ஜெர்மன் படைகளுக்கு எதிராக போலந்து இராணுவம் காட்டிய வீரத்தை ஹிட்லர் மிகவும் புகழ்ந்துரைத்தார். கைதிகளாகப் பிடிபட்டவர்களை ஹிட்லர் நல்லமுறையில் நடத்தினார். ஜெனிவா ஒப்பந்தங்களை மதித்து நடந்தார்.\nபோலந்தின் தலைநகர் வார்ஸா கைப்பற்றப்பட்டாலும், அதுவே மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்தது. ஒவ்வொரு நகரமும் முற்றுகைத்தளமாக மாறியது. ஒவ்வொரு தெருவும் மிஷின்கன் துப்பாக்கியின் முனையில் காவல் காக்கப்பட்டது. நகரத்தை விட்டு பெண்களும், குழந்தைகளும் வெளியேறுவதற்காக வேண்டி, போர் நிறுத்தத்தை அறிவித்தார் ஹிட்லர். இன்றைய புஷ்ஷும் இதையே பல்லூஜாவில் செய்தார். மொத்த ஃபல்லுஜாவின் மக்களும் நகரத்தை விட்டும் வெளியேற்றப்பட்டனர். அகதி முகாமில் வைக்கப்பட்டிருக்கின்றனர். எஞ்சியோர் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களது பிணம் தெருவில் நாய்களுக்கு இரையானது. அரசே முன்னின்று நடத்திய தீவிவராதம்..\nபோலந்து இராணுவ அதிகாரி அவ்வாறு மக்கள் வெளியேற வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டார். காலக்கெடுவை நீட்டித்துப் பார்த்தார் ஹிட்லர். இன்னும் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்தாமல் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு தன்னுடைய அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் உத்தரவிட்டார் ஹிட்லர். இன்னும் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் ஆகியோர்களை பாதுகாப்பான கிராமப் பகுதிகளின் பக்கம் சென்று விடுவமாறு கேட்டுக் கொண்டார். தலைநகர் வார்ஸாவில் இருந்த போலந்தின் ஜனாதிபதி அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை, உடன்பட மறுத்தார். அடுத்தாக வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தவர்கள் வார்ஸா நகரத்தை விட்டும் காலி செய்து விடும்படி கோரினார். அக்டோபர் 6 ல், க்ரோல் ஒபெரா ஹவுஸ் ல் ஹிட்லர��� நிகழ்த்திய நீண்டதொரு உரையில், தான் மிகவும் நடுநிலையோடு செயல்பட விரும்புவதாகவும், போலந்து அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறினார். மீண்டும் அவர் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளுமுகமாக மீண்டும் இன்னொரு ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று போலந்தை அழைத்தார். ஆனால் அவர்கள் அதனைத் தள்ளுபடி செய்து விட்;டனர்.\nஜெர்மனிக்கு உள்ள ஒரு தலைவலி என்னவென்றால் போலந்தில் நாஜி சார்பு ஆட்சியை நிறுவ இயலவில்லை என்பதேயாகும். போலந்தில் இயங்கி வந்த அனைத்து அரசியல் இயக்கங்களும் திரைமறைவு இயக்கங்களாக மாறிப் போனது. வலது சாரிகளும், யூதர்களும், கம்யூனிஸ்டுகளும் தீவிரவாத இயக்கங்களைத் தோற்றுவித்து, ஜெர்மனி வீரர்களைக் கொலை செய்து வந்தனர். இரயில்களை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர். வங்கிகளைக் கொள்ளையடித்தனர், நிர்மூலமாக்கினர், உணவு விடுதிகளிலும் வெடிகுண்டுகளை வீசினர். கொரில்லா யுத்தமானது போலந்திற்குள் தலைவிரித்தாட ஆரம்பித்தது. ஹிட்லரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், 1598 லிருந்து 1939 வரைக்கும் அவர்களிடம் (போலந்து மக்கள்) எந்த மாற்றமுமில்லை'' என்றார். போலந்து கெரில்லாக்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். ஒரு ஜெர்மனியன் கொல்லப்பட்டால் 10 போலந்து நாட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். இருப்பினும், கெரில்லா யுத்தம் நின்றபாடில்லை, பிரச்னை அதிகரிக்க அதிகரிக்க ஹிட்லரின் அடக்குமுறையும் அதிகரிக்க ஆரம்பித்தது. ஹிட்லர் இன்றிருந்தால் போலந்தின் கெரில்லாப் போராளிகளை ஒழித்துக் கட்டப்பட வேண்டிய தீவிரவாதிகள் என்று அறிக்கை விட்டிருப்பார். புஷ்ஷைப் போலவே..\nசெப்டம்பரில் நடந்த யுத்தத்தில் 10,572 ஜெர்மனியர்கள் கொல்லப்பட்டனர், 3,322 பேர் காயமடைந்தனர், 3,404 பேரைக் காணவில்லை. போலந்து ன் பக்கமோ இழப்பு இதனைவிடப் பத்து மடங்கு அதிகமாக இருந்தது. இன்றைக்கு ஈராக்கில் நடந்து கொண்டிருப்பது போல.., எத்தனை அமெரிக்க வீரர்களின் உடல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தாலும் கவலையில்லை, புஷ்ஷின் எண்ணெய்க் கம்பெனிக்கு எண்ணெய் கிடைத்தால் சரி..\nஇதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், போலந்தில் வாழ்ந்த சிறுபான்மை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தாய்நாட்டைக் காக்க, 13 வது வில்னியஸ் கேவல்ரி ரெஜிமண்டில் முஸ்லிம் பிரிவு ஒன்ற��� முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்ட அந்த குதிரைப்படைப் பிரிவுக்கு அலி ஜெல்ஜாஸிவிக்ஸ் என்பவர் தலைமை தாங்கினார், இந்தப் படை மிகவும் வீரத்துடன் போரிட்டது குறிப்பிடத்தக்கது. போலந்துக்கு எதிரான போரில் ஜெர்மனி வெற்றி பெற்றவுடன், இந்தப் படையானது உள்நாட்டுப் படையுடன் இணைந்து திரைமறைவு யுத்தத்தில் கலந்து கொண்டது. இன்னும் முஸ்லிம் லியூட்டினென்ட் கலோனல் ஒருவரும், 1948 வரைக்கும் போமரெனியா வில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்த யுத்தத்தில் கலந்து கொண்டார்.\nமேலே உள்ள வரலாற்றுச் சம்பவத்தை இன்றைய அமெரிக்காவின் அடாவடித் தனங்களோடு சற்று ஒப்பீடு செய்து பார்ப்பது நல்லது.\nஇரண்டாம் உலகப் போரின் ஆரம்பம், ஜெர்மனி என்ற வல்லரசை சகிக்க இயலாத அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் யூத பணக்கார வியாபாரிகளின் வெறுப்புணர்வு தான் என்றால் அது மிகையில்லை. எனவே தான் அவர்கள் ஹிட்லரே வெறுத்தாலும் கூட அவர் மீது போரைத் திணிப்பது என்று முடிவெடுத்தனர். அதற்கு யூதர்களது கைகளில் இருந்த பத்திரிக்கைகள் தூபம் போட்டன. போலந்திற்கு பல்வேறு சலுகைகளை அளிக்க விரும்பிய போதும் கூட, போலந்து எந்தவித பேச்சுவார்த்தைகளுக்கும் கட்டுப்படவில்லை. இரண்டாம் உலகப் போருக்கு ஹிட்லர் மட்டும் காரணமல்ல, மாறாக சோவியத் ன் சர்வாதிகாரியான ஸ்டாலினும் கூட காரணர்த்தாவாகவே இருந்தார். இன்னும் தொழில்முறைப் போட்டியாளராக ஜெர்மனியை வரித்தெடுத்துக் கொண்ட யூதர்களும், அவர்களுடன் இணைந்து கொண்ட அமெரிக்கர்களும் காரணகர்த்தாக்களாவர். இன்னும் ஆப்ரிக்காவிலிருந்து ஆசியா வரைக்கும் பரவியிருந்த சாம்ராஜ்யம் எங்கே அஸ்தமித்து விடுமோ என்று பயந்த பிரிட்டனும் இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகும்.\nஆக, உலகத்தை நடுநடுங்க வைத்த கோடிக்கணக்கான மக்களைப் பழி எடுத்த இரண்டாம் உலக மகா யுத்தத்தை யார் ஆரம்பித்து வைத்தது என்றால், ஜனநாயகம் என்ற பெயரிலும், கம்யூனிஸம் என்ற பெயரிலும், முதலாளித்துவம் என்ற பெயரிலும், வியாபாரம் என்ற போர்வையிலும், பாஸிஸம், நாஜிஸம் என்ற பெயரிலும் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள மக்களையும் தங்களது கைப் பிடிக்குள் போட்டுக் கொள்ள முயன்ற ஆதிக்கவாதிகள் தான்.\nஇவர்கள் தான் இன்றளவும் உலகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் காரணகர்த்��ாக்களாக இருக்கின்றார்கள். எண்ணெய் முதலாளிகளின் வியாபாரப் பரவலுக்கு ஒத்துப் போக மறத்த தாலிபான்கள் தீவிரவாதிகளாக்கப்பட்டார்கள். வளைகுடாவில் எடுக்கப்படும் எண்ணெய் அரபுக்களுக்கு உரியது, அந்நிய சக்திகளுக்கு என்ன வேலை என்று கேட்ட சதாம் தீவிரவாதியாக்கப்பட்டார். அந்த எண்ணெய் முதலாளிகளின் குழுமத்தில் உள்ளவர்களில் முக்கியமானவர் அப்பன் புஷ்.\nஅன்றைய தினம் சோவியத் கம்யூனிஸத்திற்கு எதிரான கொள்கையாக இஸ்லாம் மத்திய ஆசியாவில் கருதப்பட்டதன் விளைவு.., சைபீரியாவில் உள்ள மரண முகாம்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹிட்லரின் ஆட்சிப் பரவலுக்கும், அவரது மூன்றாவது ரெய்க் என்ற கொள்கைப் பரவலுக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் தடையாக இருந்தன. இன்னும் ஜெர்மனியை மிகப் பெரிய வளர்ச்சியடைந்த நாடாக்க அவர் முயன்றதன் விளைவு, எதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டார். ஹிட்லரின் எதிரிகளை உசுப்பி விட்டு அதன் மூலம் தங்களது இஸ்ரேல் என்ற கள்ளக் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்ள தீட்டிய சதித் திட்டத்தின் ஒரு பகுதியே, ஹிட்லரின் யூத வெறுப்புணர்வில் விளைந்தது யூத இனச் சுத்திகரிப்பு.\nஆனால் இதில் எதிலும் தலையிடாத நிலைப்பாட்டில் இருந்தவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகப் பெரிய ஆதிக்க சக்தியாகவோ அல்லது பொருளாதார சக்தியாகவோ அல்லது இராணுவ வலிமை மிக்க சக்தியாகவோ சமீப கால வரலாற்றில் என்றுமே அவர்கள் தங்களை இனங் காட்டிக் கொண்டதில்லை. பின்னர் ஏன் அவர்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கப்படுகின்றார்கள்.\nஅது தான் மிகப் பெரிய சூட்சுமம். எந்தக் கொள்கையையும் உறுதியோடு எதிர்க்கும் உள வலிமை அதனிடம் உண்டு. எனவே, எப்பொழுது எந்தக் கொள்கை அரியணை ஏறினாலும் அதன் அடக்குமுறைக்கு முதல் எதிர்ப்பு முஸ்லிம்களிடத்திலிருந்து தான் வரும். அதனை இஸ்லாம் என்ற கொள்கை அவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் என்ற உண்மை முஸ்லிம்கள் அறிந்திருக்கின்றார்களோ இல்லையோ, இந்த ஏகாதிபத்தியத் தீவிரவாதிகள் அறிந்தே வைத்திருக்கின்றார்கள்.\nஇரண்டாம் உலகப் போர்.., நடப்பதற்கு முன்னாள்.., அப்பொழுது தான் அமெரிக்கா வளர்ந்து கொண்டிருந்தது. பிரிட்டன்.., அது முதுகெலும்பு சற்று வளைந்திருந்தது.., பொருளாதாரம் அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிரு��்தது. பிரான்ஸ்.. ஹிட்லரிடம் சரணடைந்தே விட்டது. ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாகியா, போலந்து, கிரீஸ் ஆகியவை இப்பொழுது ஹிட்லரின் கைவசம். சுருங்கச் சொன்னால், 1942 ம் ஆண்டின் மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெரிய பரப்பளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆப்ரிக்கா முழுவதிலும் ஆட்சி செலுத்தியது.\nஇப்பொழுது தான் பிரச்னையே ஹிட்லருக்கு ஆரம்பமாகின்றது.., 1942 ம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் எல் அலமைன் போரிலும், பின்னர் ரஷியாவில் ஸ்டாலின்கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. அதன் பின்னர் தான் ஹிட்லரையும் தோற்கடிக்க முடியும் என்ற எண்ணம் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டது. அதனை அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளிலும் ஹிட்லருக்குத் தோல்விமேல் தோல்வியே. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், ஏப்ரல் 30 ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதுடன், ஏழு நாட்கள் கழித்து ஜெர்மனி சரணடைந்தது.\nஹிட்லரை வீழ்த்தியதில் தலையாய பங்கு வகித்தது, எகிப்தில் ஹிட்லருக்கு ஏற்பட்ட தோல்வி. அதனை அடுத்து ரஷ்யாவில் ஏற்பட்ட தோல்வி. ஹிட்லரின் தோல்விக்குக் காரணமான கம்யூனிஸத்தை வீழ்த்திய அளவு இஸ்லாத்தை அதன் போராட்ட குணத்தை அதன் எதிரிகளால் ஒழித்துக் கட்ட இயலவில்லை. எனவே தான் அதன் மீது தொடுக்கின்ற தாக்குதல்களுக்கும் காரணம் கற்பிக்கும் பொழுது தீவிரவாதப் பழி சுமத்தப்படுகின்றது, மனித குலத்திற்கு எதிரானதென்று சித்தரிக்கப்படுகின்றது. ஹிட்லர் முஸ்லிம்களுடன் நட்புரிமை பாராட்டி வந்ததும், முஸ்லிம்கள் ஹிட்லரின் அணியில் சேர்ந்து கொண்டதும் வரலாற்றுத் தவறல்ல, மாறாக முஸ்லிம்கள் மீது சொல்லொண்ணா அடக்குமுறைகளை பிரிட்டனும், அமெரிக்காவும் இன்னும் ஆப்ரிக்கப் பிரதேசத்தில் ஃபி\nhன்ஸும், இவர்களுடன் யூத சதிகளும் இணைந்து கொள்ளவே இவர்கள் அனைவருக்கும் எதிரான முகாமில் இருந்த ஹிட்லருடன் முஸ்லிம்கள் இணைந்து கொள்ள வேண்டியதேற்பட்டது.யூதர்களின் அறிவிப்புப்படி, ஹிட்லரே போரை விரும்பா விட்டாலும், ஹிட்லரின் மீது போரைத் திணிப்போம் என்றார்கள். எனவே தான், ஹிட்லர் யூதர்களை தனது முதல் எதிரியாக, அழிக்கப்பட வேண்டிய இனமாகப் பார்த்தார். ஆனால் வரலாறு நெடுகிலும் அத்தகையதொரு போர்ப் பிரகடனத்தை முஸ்லிம்கள் யார் மீதும் சுமத்தியது கிடையாது. அவ்வாறிருக்க முஸ்லிம்கள் மீது ஏன் இவர்கள் போர் பிரகடனம் அறிவித்தது போல் நடந்து கொள்கின்றார்கள். தீவிரவாதிகள் என்று கூறுகின்றார்கள். குவாண்டனாமோ, அபூகிரைப் சித்ரவதை முகாமில் வைத்து சித்ரவதைகளைச் செய்கின்றார்கள். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றார்கள்.\nஹிட்லரை அவர்கள் எதிர்த்ததற்கு காரணம், ஜனநாயக முறையிலான தேர்தலில் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சியை ஆரம்பித்தார். இரண்டாவது, ஜெர்மனி மக்களுக்கு இரண்டு உத்ரவாதங்களைத் தந்தார், ஒன்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இரண்டாவது அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவ வசதி. மூன்றாவது, தேக்கமற்ற சமூக வளர்ச்சிக்கு நிறைவான மனித வளம். இந்த மூன்று காரணிகளும் தான் ஜெர்மன் மீது போர்ப் பிரகடனம் செய்ய வைத்தன.\nஉண்மையில் ஹிட்லரை விட உன்னதமான ஜனநாயகம் இஸ்லாத்தில் தான் இருக்கின்றது. இரண்டாவது, இஸ்லாம் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களையும், ஏற்றுக் கொள்ளாதவர்களையும் சமமாகப் பாவிக்கக் கூடியதொரு உண்மையான ஜனநாயகக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. அது ஆட்சிக்கு வந்த போதெல்லாம் ஏனைய கொள்கையினர் சுதந்திரமாக வாழ்ந்தனர், சுதந்திரமாக தங்களுடைய வணக்க வழிபாடுகளை நிறைவேற்றிக் கொண்டனர். மூன்றாவதாக, அதனிடம் மற்ற சமுதாயத்தினரை விட நிறைவான மனித வளம் இருக்கின்றது. அந்த மனித வளத்தை முழுமையான முன்னேற்றப் பாதையின் கீழ் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கையும் அதனிடம் இருக்கின்றது. ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரியாக அல்ல, மாறாக, நடுநிலையான சமுதாயத்தை அமைப்பதற்குத் தேவையான சமூக நீதி அதனிடம் இருக்கின்றது. எனவே, தான் தங்களது சுரண்டலுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்க யாரும் இருக்கக் கூடாது என்று இன்றைய அமெரிக்காவும், பிரிட்டனும், அவர்களுடன் இணைந்து தோளோடு தோளாக நின்கின்ற யூதர்களும் நினைக்கின்றார்கள்.\nஏனெனில், இறுதி வரைக்கும் அவர்கள் அடிமை வாழ்வு வாழ மாட்டார்கள். அவர்களின் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் அடக்குமுறைக்கு எதிராகப் போர் தொடுப்பார்கள். அவர்கள் தான் முஸ்லிம்கள். படைத்தவனுக்கு மட்டுமே அடிமைகளாக இருப்பதில் சந்தோஷம் அடைபவர்கள். ப��ி படர்ந்த சைபீரிய மரணப்படுகொலை முகாம்.., வருடம் 1941, தார்த்தாரிஸ்தான் மற்றும் புகரா விலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள் அந்த முஸ்லிம்கள். தங்களது தலைக்கு மேலாக கத்தி தொங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மறைமுகமாக அந்த முகாம்களில் தொழுகையை நிறைவேற்றிய வண்ணம் அவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்ற செய்தியைப் படிக்க முடிகின்றது.\nஇன்றைக்கும் அவர்களது இளவல்கள் தான் செசன்யாவில் ரஷ்யாவோடு போர் தொடுத்து வருகின்றார்கள். உலகத்தின் பார்வையில் தீவிரவாதிகளாக..\nஇரண்டாவது உலகப் போர் நிறைவு பெற்று ஹிட்லரையும் வீழ்த்தினார்கள், பின்னர் ஹிட்லருடன் மறைமுக ஒப்பந்தம் போட்டு போலந்தைக் கைப்பற்றிய ரஷ்யாவையும் வீழ்;த்தினார்கள் இந்த ஏகாதிபத்திய சக்திகள். நாடு என்ற அளவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக் கூடிய நாடுகளில் தங்களது சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் பொம்மைகளை ஆட்சி பீடத்தில் அமர்த்தி வைத்திருந்தாலும், மக்களின் கொள்கைத் தாகம் அவ்வப் பொழுது அங்கும் இங்கும் வெடித்து வருவதனை இவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. எனவே, உலகத்தின் பார்வையில் இந்த முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, அவர்களை உலக சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுத்தி அவர்களை மக்கள் தொடர்பிலிருந்து முதலில் விடுவித்து, பின்னர் அவர்களை கொள்கையற்றவர்களாக, தங்களது வாழ்க்கைப் போராட்டத்திற்காக கொள்கையை விற்று விடக் கூடியவர்களாக முஸ்லிம்களை ஆக்கி விட வேண்டும் என்று ஏகாதிபத்திய சக்திகள் ஒன்றிணைந்து பாடுபட்டு வருகின்றன. அதற்காக தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றன.\nஜனநாயகம் என்ற பெயரில் போலி நாடகம் ஆடுகின்றன. அவர்களது வாயில் ஜனநாயகம் என்று வந்தால், அவர்களது சுய லாபம் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அவர்களது வாயில் தீவிரவாதம் என்று வந்தால் எங்கோ அவர்களது சுய லாபம் ஆட்டம் காண்கின்றது என்று அர்த்தம்.\nஅவர்களது சுயலாபத்திற்காக பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷர்ரப்பிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பார்கள். அவர்களது சுயலாபத்திற்காக நேபாள மன்னருக்கு வெஞ்சாமரம் வீசுவார்கள். அவர்களது சுயலாபத்திற்காக பர்மாவின் இராணுவ ஆட்சியாளருக்கு காவல் பூனையாக இருப்பார்கள். ஆனால் அவர்க���் சுயலாபம் பாதிக்கப்பட்டால் பிடரல் காஸ்ட்ரோ ஒரு முள்ளாகக் கருதப்படுவார். தாலிபான்கள் கரையான் புற்றுக்களாகச் சித்தரிக்கப்படுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-10-16T22:09:35Z", "digest": "sha1:54MVKIRZ56GOBG3KVTRHYL4UOZNIF3MR", "length": 8645, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: மு.க.அழகிரி வேண்டுகோள் | Chennai Today News", "raw_content": "\nஎக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: மு.க.அழகிரி வேண்டுகோள்\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nஎக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: மு.க.அழகிரி வேண்டுகோள்\nநேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி, எம்ஜிஆர் பெயரை வைத்த நிலையில் எக்மோர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வேன்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடிக்கு முக அழகிரி எழுதிய கடிதத்தில் கூறியதாவது: சென்னை சென்ட்ரல் ரயில் முனையத்திற்கு மறைந்த தமிழக முதல்வர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் பெயரை சூட்டி பெருமை படுத்தியமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்\nஇதுபோல் சென்னை எழும்பூர் ரயில் முனையத்திற்கு தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழ அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பெயரை சூட்டிட வேண்டுமென எனது அன்புக்கோரிகையை தங்களிடம் வேண்டுகோளாக வைக்க கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.\nகொடுத்ததை மனமகிழ்வோடு ஏற்றுக்கொண்டோம்: வைகோ\n40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: சரத்குமார் அறிவிப்பு\nதாஜ்மஹால் நெக்ஸ்ட், மாமல்லபுரம் ஃபர்ஸ்ட்\nஇனி உலக அரங்கில் மாமல்லாபுரம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவீட்\nதிடீர் திடீரென டெலிட் ஆகும் ’கோபேக் மோடி’ டுவீட���டுக்கள்: என்ன காரணம்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்கள் திடீர் விடுமுறை\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-10-16T21:32:14Z", "digest": "sha1:RKX3II2AF74NWJOBJPDH3N37UZDCSSRN", "length": 8285, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மீடூ' சர்ச்சையில் சிக்கிய ஆக்சன் கின் அர்ஜூன் | Chennai Today News", "raw_content": "\nமீடூ’ சர்ச்சையில் சிக்கிய ஆக்சன் கின் அர்ஜூன்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nமீடூ’ சர்ச்சையில் சிக்கிய ஆக்சன் கின் அர்ஜூன்\nமீடூ விவகாரத்தில் வைரமுத்து, ராதாரவி உள்பட பல திரையுலக பிரபலங்கள் சிக்கியுள்ள நிலையில் தற்போது ஆக்சன் கிங் அர்ஜூன் மீதும் நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nபிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். நடிகர் அர்ஜூன் உடன் ‘விஸ்மயா’ என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது தனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.\nநடிகர்களை கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: அன்புமணி\nவிஜய் ரசிகர்களுக்கு ஒரே ஒரு கேள்வி\nஆன்லைன் ���ூலம் பாலியல் தொழில்: மதுரையில் 50 பேர் கொண்ட கும்பல் கைது\n3 மாணவர்கள் கைது எதிரொலி: கல்லூரி முதல்வர்களுக்கு சிபிசிஐடி சம்மன்\nஉலகில் முதல்முறையாக பெண்ணுறுப்பை விளக்குவதற்கு ஒரு கண்காட்சி:\nஉங்கள உயர்த்தி காண்பிக்க ஏன் மத்தவங்கள அசிங்கப்படுத்துறீங்க: மதுமிதாவுக்கு அபிராமி பதிலடி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/chicken/p43.html", "date_download": "2019-10-16T22:30:55Z", "digest": "sha1:ZHKGWFYWQ3GYYVC2KQBRFSQPIHSQPMPO", "length": 20856, "nlines": 263, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி\n1. சிக்கன் – 1/2 கிலோ\n2. வெங்காயம் – 2 எண்ணம்\n3. இஞ்சி பூண்டுவிழுது – 1 1/2 மேசைக்கரண்டி\n4. தக்காளி – 1 எண்ணம்\n5. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி\n6. மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\n7. எலுமிச்சைச் சாறு – 2 மேசைக்கரண்டி\n8. கறிவேப்பிலை – சிறிது\n9. உப்பு – தேவையான அளவு\n10. எண்ணெய் – தேவையான அளவு\n11. சீரகம் – 1 தேக்கரண்டி\n12. சோம்பு – 1 தேக்கரண்டி\n13. கசகசா – 1 தேக்கரண்டி\n14. பட்டை – 1 துண்டு\n15. ஏலக்காய் – 2 எண்ணம்\n16. தேங்காய்த் துருவல் – 5 மேசைக்கரண்டி\n17. முந்திரிப்பருப்பு – 8 எண்ணம்\n18. பச்சை மிளகாய் – 4 எண்ணம்\n19. மல்லித்தழை – சிறிது\n20. புதினா – சிறிது.\n1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.\n2. அதனை ஆற வைத்து, அதனுடன் முந்திரி, தேங்காய், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n3. ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.\n4. பின்பு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துச் சில நிமிடம் வதக்கவும்.\n5. அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துச் சில நிமிடங்கள் கிளறி விடவும்.\n6. எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டுப் பிரட்டி, அதில் மூன்று கப் தண்ணீரை ஊற்றிப் பாத்திரத்தை மூடி போட்டு 20 நிமிடம் வரை வேக வைத்து இறக்கவும்.\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி | கவிதா பால்பாண்டி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடிய��மா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526730/amp?ref=entity&keyword=Election%20Commission", "date_download": "2019-10-16T21:37:44Z", "digest": "sha1:NVUMRDQLKLP34XIQHGT7YTZIIDUJYBUM", "length": 12998, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Human Rights Commission issues notice to corporation commissioner | மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nசென்னை: சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரை சேர்ந்தவர் செந்தில், இவர் ஷேர் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகன் தீனா (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். தனம் நகரில் உள்ள தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன் மின்வாரிய அலுவலகம் சார்பில் சாலையில் மின்வயர்கள் பதிக்கும் பணி நடந்தது. ஆனால், அந்த பள்ளங்கள் சரிவர மூடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையில், மின்வயர்கள் அனைத்தும் வெளியில் தெரியும்படி கிடந்தன.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தீனா, தனது வீட்டின் அருகே உள்ள நண்பனை பார்க்க சென்றான். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டான். தனம் நகர் வழியாக நடந்து சென்ற போது, சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கால் வைத்தான். அதில், அதிக அழுத்தம் கொண்ட மின்கம்பி இருந்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், முகலிவாக்கம் பகுதி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவன் தீனாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஇந்த நிலையில், சிறுவன் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம் முறையீடு செய்திருந்தார். தமிழ்நாடு மின்வாரியத்தின் அலட்சியத்தால் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், மனுவாக தாக்கல் செய்தால் இதனை விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி உறுதியளித்தனர். தற்போது, சிறுவன் உயிரிழந்த விவகாரத்தை செய்திகளில் கேட்டறிந்த மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதோண்டப்பட்ட குழியை முறையாக மூடாத செயல் மனித உரிமை மீறல் ஆகாதா என கேள்வி எழுப்பியுள்ளது. பணியில் இருந்துகொண்டு அலட்சியமாக செயல்பட்டு வருபவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது. பணியில் இருந்துகொண்டு அலட்சியமாக செயல்பட்டு வருபவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அதேபோல சிறுவனை இழந்த குடும்பத்திற்கு என்ன இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது, அதேபோல சிறுவனை இழந்த குடும்பத்திற்கு என்ன இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களை 4 வார காலத்திற்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் பொழுது, சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பிலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புகள் உள்ளன.\nசோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து\nஇன்று உறவினருடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலனை திருமணம் செய்த மணப்பெண் போலீசில் தஞ்சம்: மாதவரத்தில் பரபரப்பு\nதிருவொற்றியூரில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சாலை நடுவில் தடுப்பு சுவர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு : மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு\nஅண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் 3 ரவுடிகள் சரண்: முக்கிய குற்றவாளி சிவகுமாருக்கு வலை\nகண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது\nகழிவுநீர் இணைப்பு பெற 19ம் தேதி சிறப்பு முகாம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு\nமாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை\nமாநகராட்சியில் உள்ள 21 மேல்நிலை பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி: விரைவில் வகுப்புகள் தொடக்கம்\nகொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் சாலையோரத்தில் ராட்சத பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி\n× RELATED மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ஓடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-16T22:05:48Z", "digest": "sha1:FOGAULA2P7ANL5BRB4ZIK2GOKZYD2ODP", "length": 14702, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய தேசிய இலச்சினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசோகரின் சிங்கத் தலைகளின் அசல்.\nஇந்திய தேசிய இலச்சினை சாரநாத்தில் பேரரசர் அசோகர் எழுப்பிய அசோகத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது இந்தியா குடியரசான பிறகு செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக பிரித்தானிய இந்தியாவில் இசுடார் ஆப் இந்தியா (இந்தியாவின் விண்மீன்) இலச்சினை பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஉத்தரப் பிரதேசத்தின் வாரணாசியின் புறநகரப் பகுதியாக விளங்கும் சாரநாத்தில் உள்ள அசல் தூணில் (தற்போது இது சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது) நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நின்றவாறு உள்ளன. இவை அதிகாரம், வீரம், பெருமை, நம்பிக்கை என்ற நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டிள்ளன. இந்த பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவ தளத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரை மலரும் வாழ்வையும் படைப்பூக்க அகவெழுச்சியையும் குறிக்கிறது. தூணின் மகுடமாக தர்மச் சக்கரம் விளங்குகின்றது.\n1950இல் மாதவ் சாஹ்னி வடிவமைத்த இலச்சினையில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியுமாறும் நான்காவது பார்வையிலிருந்து மறைக்கப்பட்டும் உள்ளது. அசோகச்சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது. வலது புறத்தில் எருதும் இடது புறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளன. வலது, இடது கோடிகளில் தர்மச்சக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன. பீடத்தின் கீழிருந்த தாமரை நீக்கப்பட்டது.[1]\nபேரரசர் அசோகர் தமது முதல் மனைவி பட்டத்தரசி விதிசா தேவியின் விருப்பத்திற்கிணங்க, கௌதம புத்தர் முதன்முதலில் அறம் போதித்ததும் பௌத்தர்களின் முதல் சங்கம் நிறுவப்பட்டதுமான இடத்தில் அசோகத்தூணை நிறுவினார். இதன் அங்கமாக பீடத்தின் கீழே தேவநாகரி எழுத்துருவில்: சத்யமேவ ஜெயதே (தமிழ்: வாய்மையே வெல்லும்) என்ற குறிக்கோளுரை பொறிக்கப்பட்டிருந்தது.[2] இது இந்து சமய புனித நூலான வேதத்தின் முடிவுரை அங்கமாக விளங்கிய முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.[3]\nஇந்த தேசிய இலச்சினை சனவரி 26, 1950இல் இந்தியா குடியரசு ஆன நாளன்று செயற்பாட்டிற்கு வந்தது.[4]\nஇந்த இலச்சினை இந்திய அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும் இடம்பெறுகிறது. மேலும் இது தேசியச் சின்னமாக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியக் கடவுச்சீட்டுகளிலும் நுழைவாணைகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.\nஇதன் பயன்பாட்டை இந்திய தேசிய இலச்சினை (முறையற்ற பயன்பாடு கட்டுப்பாடு) சட்டம், 2005 கட்டுப்படுத்துகிறது.\nஇந்திய உச்ச நீதிமன்றத்தின் சின்னம்\nநடுவண் புலனாய்வுச் செயலகத்தின் சின்னம்\n1857 முதல் 1947 வரை பிரித்தானிய ஆட்சியில் இசுடார் ஆப் இந்தியா நாட்டின் சின்னமாக இருந்தது. இதன் வேறுபட்ட வடிவங்களை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், மும்பை படகுப் பந்தயக் கழகம் போன்றவை இன்னமும் பயன்படுத்தி வருகின்றன.\nஅசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Emblem of India என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்திய அரசுத் தொடர்பான கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2019, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:55:08Z", "digest": "sha1:4M43WBHIM7R3V2Y5SJRJHUVFML3RAA4K", "length": 19695, "nlines": 323, "source_domain": "ta.wikisource.org", "title": "சண்முக கவசம் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்\n3364சண்முக கவசம்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்\nபாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளியது\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nதினமும்என் சிரசைக் காக்க. 1\nபின்முது கைச்சேய் காக்க. 5\nஅறுமுகன் குதத்தைக் காக்க. 6\nதிமிருமுன் தொடையைக் காக்க. 7\nதிருச்சோலை மலையன் காக்க. 8\nதினமும்என் நெஞ்சைக் காக்க. 9\nஒளவியம் உளர், ஊன் உண்போர்\nஅசடர், பேய், அரக்கர், புல்லர்,\nஊறிலாது ஐவேல் காக்க. 14\nபாவகி கூர்வேல் காக்க. 15\nனிருபுயன் சயவேல் காக்க. 16\nநெறிந்தவன் கைவேல் காக்க. 17\nபெருஞ்சத்தி வடிவேல் காக்க. 18\nஎம்பிரான் திணிவேல் காக்க. 19\nஎய்தாமல் அருள்வேல் காக்க. 20\nநாதன்வேல் காக்க காக்க. 22\nதிகழ்ஐவேல் கீழ்மேல் காக்க. 23\nஇகலுடைக் கரவேல் காக்க. 24\nவினில்குகன் கதிர்வேல் காக்க. 25\nகிரிதுளைத் துளவேல் காக்க. 26\nபணிந்து நெஞ்சு அடக்கும் போதும்\nதிடமுடன் மயிலும் காக்க. 27\nசிவகுரு நாதன் காக்க. 28\nமாறாது காக்க காக்க. 29\nகடவுள்தான் காக்க வந்தே. 30\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 ஆகத்து 2017, 16:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-16T21:43:20Z", "digest": "sha1:KD2FC3RMDJK3FDY5KVWQFCTZTDVEBECS", "length": 17612, "nlines": 252, "source_domain": "ta.wikisource.org", "title": "நடராஜப் பத்து - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் சிறுமணவூர் முனிசாமி முதலியார்\n3818நடராஜப் பத்துசிறுமணவூர் முனிசாமி முதலியார்\n1. மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ\nமதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ\nபெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ\nபிறவும் நீ யொருவ நீயே\nபேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ\nபொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ\nபோதிக்க வந்த குரு நீ\nபுகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ\nயிந்த புவனங்கள் பெற்றவனும் நீ\nஎண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே\n2.மானாட மழுவாட மதியாட புனலாட\nமாலாட நூலாட மறையாட திறையாட\nகுண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட\nஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி\nநரை தும்பை அருகாட நந்தி வாகனமாட\nவினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை\n3.கடலென்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு\nகாற்றென்ற மூவாசை மாருதச் சுழலிலே\nஉடலென்ற கும்பிக்கு உணவென்ற இரைதேடி\nதாயென்று சேயென்று நீயென்று நானென்று\nஇடையென்று கடைநின்று ஏனென்று கேளாது\nபாதாள வஞ்சனம் பரகாயப் பிரவேச\nஅம்புகுண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல\nகும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரம்மரிஷி\nஎன்மனது உன்னடிவிட்டு நீங்காது நிலைநிற்க\n5.நொந்துவந்தே னென்று ஆயிரம் சொல்லியும்\nவேதமும் சாஸ்த்ரமும் உன்னையே புகழுதே\nஇந்தவுலகு ஈரேழும் ஏனளித்தாய் சொல்லு\n6.வழிகண்டு உன்னடியைத் துதியாத போதிலும்\nவாலாயமாய்க் கோயில் சுற்றாத போதிலும்\nமோசமே செய்யினும் தேசமே தவறினும்\nபாரறிய மனைவிக்குப் பாதியுடலீந்த நீ\nஎழில் பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ\nஎன் குறைகள் தீர்த்தல் பெரிதோ\nஅல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ\n8.காயாமுன் மரமீது பூபிஞ் சறுத்தனோ\nதானென்று கெர்வித்து கொலைகளவு செய்தனோ\nவாயாரப் பொய்சொல்லி வீண்பொருள் பறித்தனோ\nவடவுபோலே பிறரைச் சேர்க்கா தடித்தனோ\nஈயாத லோபி என்றே பெயரெடுத்தனோ\nசேயர்கள் இருந்தென்ன குருவாய இருந்தென்ன\nசித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்\nஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை\nஉதவுமோ இதுவெல்லாம் சந்தையுறவு என்று தான்\n10.இன்னமும் சொல்லவோ உன்மனம் கல்லோ\nஇருசெவியும் மந்தமோ கேளாத அந்தமோ\nஎன்னென்ன மோகமோ இதுஎன்ன கோபமோ\nஉன்னை விட்டெங்கெங்கு சென்றாலும் விழலாவனே நான்\nஓஹோவிது உன்குற்றம் என்குற்றம் என்றும் இல்லை\nஎன் குற்றமாயினும் உன் குற்றமாயினும்\nஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே\n11. சனி, ரகு, கேது, புதன், சுக்ரன், செவ்வாய்,\nகுரு, சந்திரன் சூர்யன் இவரை,\nசது எனகுள்ளக்கி, ரசி பணிரண்டையும்,\nபணியோத நக்ஷத்ரங்கள் இருபத்தி எழும்\nவெட்டி பலரையும் அதட்டி ஏன் முன்,\nகனி போலவே பேசி கேடு நினைவு\nகத நின் தொண்டராம் தொண்டர்க்கு\nஇனியவள மருவு சிறு வனவை முனி\nசாமி எனை ஆள்வதினி யுன் கடன் கான்.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 அக்டோபர் 2019, 07:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/28._%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81(%E0%AE%89%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80)", "date_download": "2019-10-16T22:18:25Z", "digest": "sha1:PNVKWSMBPAUEQJ3GPSJJ2KM5RVRC6S3K", "length": 5310, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ) - விக்கிமூலம்", "raw_content": "பாரதியாரின் தெய்வப்பாடல்கள்/28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)\nபாரதியாரின் தெய்வப்பாடல்கள் ஆசிரியர் பாரதியார்\n4370பாரதியாரின் தெய்வப்பாடல்கள் — 28. நவராத்திரிப் பாட்டு(உஜ்ஜயினீ)பாரதியார்\nஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ)\nஉஜ்ஜய காரண சங்கர தேவீ\nஉமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா. (உஜ்ஜயினீ)\nவாழி புனைந்து மஹேசுவர தேவன்,\nதோழி பதங்கள் பணிந்து துணிந்தனம், (உஜ்ஜயினீ)\nசத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,\nதிறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2016, 04:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:30:41Z", "digest": "sha1:TBNLGBV5ZZC5YZDX4E7BVFRUBF76CQAS", "length": 9522, "nlines": 143, "source_domain": "ta.wiktionary.org", "title": "விக்சனரி", "raw_content": "\n���ட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதமிழ் விக்சனரி தமிழ் விளக்கங்களுடன் வளரும் பன்மொழி அகரமுதலி - தற்பொழுதுள்ள சொற்கள் = 3,49,450\nஅகரவரிசையில் பொருள் தேட கீழுள்ள எழுத்துக்களைச் சொடுக்குக:\nதமிழ் எழுத்துகள்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ச ஞ த ந ப ம ய வ\nகிரந்த எழுத்துக்கள்: ஜ ஷ ஸ ஹ\nஏதாவது ஒரு சொல் • புதிய பங்களிப்புகள்\n( சொற் பக்கங்கள் • பின்னிணைப்புகள் • அண்மையச் சொற்கள்)\n இது சொற்களின் பொருள், மூலம், பலுக்கல் அடங்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றை உருவாக்கும் கூட்டு முயற்சி. இங்கு எல்லா மொழிச் சொற்களுக்குமான பொருள்களும் விளக்கங்களும் தமிழில் கொடுக்கப்பட வேண்டும்.\nஇம் முயற்சியில், நீங்களும் பங்கு பெறலாம்.\nபுதிய சொற்களை நீங்களே சேர்க்க..\nபுதிய சொற்களை சேர்க்கச் சொல்லிக் கேட்க..\nசமுதாய வலைவாசல் - விக்சனரி பற்றி அறிய\nசெய்ய வேண்டியவை • கொள்கைகள்\nதினம் ஒரு சொல் - அக்டோபர் 16\nமுயங்கிய கைகளை யூக்க(திருக்குறள், 1238)\nகணவன் மனைவி போல் கூடியிரு\nஅறனில்லான் பைய முயங்கியுழி (கலித்தொகை. 144).\nமுலையு மார்புமுயங்கணி மயங்க (பரிபாடல். 6, 20)\nமணவினை முயங்கலில்லென்று (சூளா. தூது. 100).\nமுயங்கித்திரிபவன் - a lewd fellow\nமொய் - முய் - முயக்கம் - முயக்கு - மயங்கு - முயங்கல்\nதினம் ஒரு சொல் பற்றி • பரண் • சொல் ஒன்றை முன்மொழிக\nஒரு சொல்லுக்கான வேற்று மொழி விளக்கத்தைக் காண அம்மொழி விக்சனரியைப் பார்க்கவும். 1000 சொற்களுக்கு மேல் உள்ள பிற மொழி விக்சனரிகளுக்கான இணைப்புகள் இடப்பக்கம் உள்ளன..\nஅயல்மொழி விக்சனரிகளுடன் ஒரு ஒப்பீட்டுப் பட்டியல் + விக்சனரிகளின் முகப்புப் பக்கம்\nவிக்சனரி அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட இலாபநோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. விக்கிமீடியா மேலும் பல பன்மொழிக் கட்டற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது:\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 4 நவம்பர் 2018, 08:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thoothukudi-sterlite-tamilnadu-government-order-to-close/", "date_download": "2019-10-16T23:25:34Z", "digest": "sha1:74M3IBCULK3KLG3UKRF7OA7UHCVP7TFG", "length": 18855, "nlines": 119, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை LIVE UPDATES : தமிழ்நாடு அரசு பிறப்பித்தது-Thoothukudi, Sterlite, Tamilnadu Government, Order To Close", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை: வரவேற்பும், விமர்சனமும்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த 22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதனால் தூத்துக்குடியில் உச்சகட்ட பதற்றம் தொற்றியது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் பலியானவர்களின் உடல்களை பெற்று அடக்கம் செய்வோம் என்றும், அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மீனவப் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். இன்று (மே 28) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடிக்கு சென்று துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nபின்னர் சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். தூத்துக்குடி நிலவரம் குறித்து அவர்கள் முதல்வரிடம் விளக்கினர். தொடர்ந்து அனைத்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். முடிவில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை பிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலமாக தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான LIVE UPDATES\n7:15 PM : நடிகர் ரஜினிகாந்த் தனது ஆடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், ‘இந்த வெற்றி போராட்ட ஆத்மாக்களுக்கு கிடைத்த வெற்றி’ என குறிப்பிட்டார்.\n7:00 PM : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், ���ஸ்டெர்லைட் ஆலை மூடல் மூலமாக தமிழகத்தின் எதிர்கால அரசியல் தூத்துக்குடி மக்களால் மாற்றப்பட்டுள்ளது’ என்றார்.\n6:35PM : திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில், ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. சட்டமன்றத்தில் நாளை புயல் வீசப்போவதை தெரிந்துகொண்டு, துறைமுகத்தில் எச்சரிக்கை கொடி ஏற்றுவதுபோல ஏற்றியிருக்கிறார்கள். 100 நாட்களுக்கு முன்பே இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருந்தால் 13 உயிர்கள் போயிருக்காது’ என்றார்.\n6:17 PM : ஸ்டெர்லைட் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அந்த ஆலைக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்படும் காட்சிகள்..#Sterlite #Thoothukudi #TNGovt pic.twitter.com/J7NUkzjSgr\n6:00 PM : எடப்பாடி பழனிசாமி பேட்டி : ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என தூத்துக்குடி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கை அடிப்படையிலும் அந்த ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.\n5.45 PM : ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எஸ்.பி. முரளி ராம்பா உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு விரைந்தனர். அங்கு அந்த ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒட்டி, அந்த ஆலைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தொடங்கினர். ஆலை உள்ளே இருந்த ஊழியர்களை வெளியேற்றும் பணி நடக்கிறது.\n5:30 PM : முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட 5 பக்க அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏற்கனவே தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆலையை நிரந்தரமாக மூட அரசு முடிவு செய்யப்பட்டிருப்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\nமுதல்வர் இனிமேல் ’டாக்டர் எடப்பாடி பழனிசாமி’ என அழைக்கப்படுவார்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து\nசுத்திகரிக்கப்பட்ட நீரும் குடிக்க உகந்தது தான் – குடித்துக்காட்டிய அமைச்சர் வேலுமணி\nதமிழ்நாடு, கேரளா நதிநீர் பிரச்னையை தீர்க்க 10 பேர் குழு: 2 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் முடிவு\n3 நாடுகளில் ரூ. 8835 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன – சென்னை திரும்பிய முதல்வர்\nதமிழகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் : முதலீடுகளை அள்ளி வருகிறார் முதல்வர் பழனிசாமி\nலண்டனில் தமிழக முதல்வர் பழனிசாமி – புரிந்துணர்வு ஒப்பங்கள் கையெழுத்து\nஅதிகாரபூர்வ அறிவிப்பு: புதன்கிழமை முதல்வர் எடப்பாடி வெளிநாடு பயணம்\nகண்களுக்கு கீழ் கருவளையம்… காணாமல் போக செய்வது எப்படி\nஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை : நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறோம்-முதல்வர் பேட்டி\nபுகழேந்தி தலைமையில் போட்டி அமமுக கூட்டம்: ‘அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க சிப்பாய்களாக மாறுவோம்’\nPugazhendhi demands to resignation of TTV Dinakaran: கடந்த மாதம் அமமுக கர்நாடகா மாநில பொறுப்பாளர் புகழேந்தி, அவரது கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைப் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அமமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக சகாப்தம் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.\nபகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டுவந்தது தவறு இல்லை – டி.டி.வி.தினகரன்\nTTV Dinakaran nothing wrong in Bhagavad Gita become syllabus: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடத்திட்டமாகக் கொண்டுவந்ததில் தவறு ஏதும் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nasa-planned-show-star-wars-movie-astronauts-on-space-station-305142.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T22:50:02Z", "digest": "sha1:275CQBAGI2SHED6H5ODHUEGB3JA6EDBW", "length": 15380, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "’ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தை விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு காட்ட ஏற்பாடு : நாசா அறிவிப்பு | NASA planned to Show Star Wars Movie for Astronauts on Space Station - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nAyodhya Case LIVE UPDATES: உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதிக்கட்ட விசாரணை.. பாதுகாப்பு அதிகரிப்பு\nதென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nMovies என்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் காத்திருக்கு தெரியுமா\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியீடு\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n’ஸ்டார் வார்ஸ்’ திரைப்படத்தை விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு காட்ட ஏற்பாடு : நாசா அறிவிப்பு\nநியூயார்க் : மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இருக்கும் 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படத்தை விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒளிபரப்ப நாசா திட்டமிட்டு உள்ளது.\nமிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டு உள்ள 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதுவரை வெளியான ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களிலேயே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தப் படத்தை விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்காக சிறப்பாக திரையிட நாசா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த நாசாவின் மக்கள் தொடர்பு அதிகாரி டேன் ஹூட், விரைவில் விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்கு இந்த திரைப்படம் திரையிடப்படும். அதற்காக வேலைகளில் இங்கிருக்கும் அதிகாரிகள் இறங்கி உள்ளனர் என்று தெரிவித்தார்.\nமேலும், இன்னும் சில தொழில்நுட்ப காரணங்களால், அவர்களுக்கு எப்போது திரையிடப்படுகிறது என்பது குறித்து தெளிவான நேரத்தை சொல்ல முடியவில்லை. ஆனால், விரைவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரம் லேண்டருக்கு என்ன ஆனது\nரீகனயசன்ஸ் ஆர்பிட்டராலும் விக்ரம் லேண்டரை படம் பிடிக்க முடியவில்லை.. விஞ்ஞானிகள் கவலை\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்சி\nBreaking News Live: விக்ரமின் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்.. அத்தனை கண்களும் நாசா ஆர்பிட்டர் மீது\nலேண்டருடன் தொடர்பை பெற இஸ்ரோவுக்கு நாசா உதவுவது ஏன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா\n\\\".. லேண்டருக்கு மெசேஜ் அனுப்பிய நாசா\nஉங்கள் பயணத்தின் மூலம் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்.. இஸ்ரோவுக்கு நாசா பாராட்டு\nநீலம், பச்சை.. மாயமாக தோன்றி மறைந்த வெளிச்சம்.. நாசாவை வியக்க வைத்த ஒளி.. வானத்தில் புது மர்மம்\nவாஸ்துபடி வீட்டை கட்டலாம்.. முதல்முறையாக வாஸ்துபடி உருவான நகரம் இதுதான்.. நாசாவின் வாவ் போட்டோ\nஅமேசான் காட்டுத்தீ.. மக்களுக்கு பேராபத்து.. மேப்புடன் நாசா வெளியிட்ட பகீர் தகவல்கள்\nவானத்தையும் விடல���யா நீங்க.. \\\"பார்ட்னர்\\\" வங்கி கணக்கை விண்வெளியில் இருந்தபடி நோட்டம் விட்ட பெண்\nமுதல்முறை இப்படி நடக்கிறது.. விண்வெளியில் நிகழ்ந்த திக் கிரைம்.. விசாரணையில் இறங்கிய நாசா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnasa america atm space station scientists star movie நாசா அறிவிப்பு ஒளிபரப்பு ஏற்பாடு ஸ்டார் திரைப்படம் விண்வெளி ஆராய்ச்சி வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2167947", "date_download": "2019-10-16T23:30:11Z", "digest": "sha1:ORDBF2LIEUJVYQY77XKOFTBEAVCWM2DQ", "length": 16532, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மிதமான உடற்பயிற்சியின் நன்மைகள்| Dinamalar", "raw_content": "\nநான்கு பேரை கொன்றதாக இந்தியர் ஒப்புதல்\nமுதல்வர் வீட்டில் போலீஸ் தற்கொலை\nபிப்., வரை, 'கிரே' பட்டியலில் பாக்.,\nவைரங்கள் பதிக்கப்பட்ட ரூ.5 கோடி கார் பரிசு\nஹிந்து மாநாடு சீர்குலைப்பு; அமெரிக்க நீதிமன்றத்தில் ...\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர்; அதிரடி ...\nகோகோய் வெளிநாடு பயணம் ரத்து\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு மீதான விவாதம்\nபி.எம்.சி., வங்கி மோசடி: மாஜி இயக்குனர் கைது\nஒரு முறை லேசான உடற்பயிற்சி செய்தால், அதன் பலன்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தினமும் தவறாமல் கடினமான உடற்பயிற்சிகளை நீண்ட நேரம் செய்தால் தான் பலன் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது.\nஆனால், அவ்வப்போது, கடினமில்லாத உடற்பயிற்சிகளை செய்தாலேகூட பலன் கிடைக்கும் என்பது மருத்துவர்களுக்கே வியப்பை தந்துள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது, உடலில் மெலானோகார்டின் என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன.\nஇந்த ஹார்மோன்கள், உட்கொள்ளும் உணவை செரிப்பதற்கும், குளுகோசை நெறிப்படுத்துவதற்கும் உதவுகின்றன.\nஉடற்பயிற்சி செய்பவருக்கு, அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த ஹார்மோனின் சுரப்பு நீடிப்பதால், உடலுக்கு நல்லவிதமான தாக்கம் ஏற்படும் என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக மருத்துவர்கள், ஆய்வகத்தில் எலிகள் மீது நடத்திய சோதனைகளில் இது நிரூபிக்கப்பட்டது.\nஎலிகளுக்கும், மனிதர்களுக்கும் மெலானோகார்டினின் அமைப்பு ஒரே மாதிரி இருப்பதால், மனிதர்களுக்கும் இது பொருந்தும் என, ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள் ந���்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஅல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல\nஅயனி உந்திகளை பயன்படுத்தும் விண்கலன்(1)\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்�� விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅல்சைமர்ஸ் ஒற்றை நோய் அல்ல\nஅயனி உந்திகளை பயன்படுத்தும் விண்கலன்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2282985", "date_download": "2019-10-16T23:13:44Z", "digest": "sha1:NO6LSMJ3OC2IZRW3LUBMH247SSONWLOL", "length": 16881, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "PM Narendra Modi met the President today and tendered his resignation along with the Council of Ministers. | 16-வது லோக்சபா கலைப்பு: ஜனாதிபதியை சந்தித்தார் மோடி| Dinamalar", "raw_content": "\nபிப்., வரை, 'கிரே' பட்டியலில் பாக்.,\nவைரங்கள் பதிக்கப்பட்ட ரூ.5 கோடி கார் பரிசு\nஹிந்து மாநாடு சீர்குலைப்பு; அமெரிக்க நீதிமன்றத்தில் ...\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர்; அதிரடி ...\nகோகோய் வெளிநாடு பயணம் ரத்து\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு மீதான விவாதம்\nபி.எம்.சி., வங்கி மோசடி: மாஜி இயக்குனர் கைது\nபார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\nஅரசு அதிகாரிகளுக்கு லீவு இல்லை: உ.பி., அதிரடி\n16-வது லோக்சபா கலைப்பு: ஜனாதிபதியை சந்தித்தார் மோடி\nபுதுடில்லி: மத்தியில் மீண்டும் பா.ஜ. புதிய அரசு அமைக்கவிருப்பதையொட்டி இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது லோக்சபாவை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் மோடி.\nநடந்து முடிந்த பார்லி.லோக்சபா தேர்தலில் பா.ஜ. கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. பிரதமராக மீண்டும் மோடி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை.\nஇக்கூட்டத்தில் 16-வது லோக்சபாவை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய அரசு அமைக்க வேண்டி பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். அப்போது மத்திய அமைச்சர்கள் மற்றும் தனது ராஜினாமா கடித்தை வழங்கினார். அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். புதிய அரசு அமைக்கும் வரை தொடர்ந்து பிரதமராக நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nRelated Tags 16-வது லோக்சபா கலைப்பு ஜனாதிபதியை சந்தித்தார் மோடி\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம் (36)\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு (14)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும�� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம்\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31551", "date_download": "2019-10-16T21:40:51Z", "digest": "sha1:UV4XEL46I6UOLDR46ER72SGGS5CYNAPQ", "length": 43164, "nlines": 167, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் பெயர் [சிறுகதை]", "raw_content": "\n« மொழி- 3,வையாபுரிப்பிள்ளையின் மரணமின்மை\n’ஆய்வு ஒருங்கிணைப்பு மைய’த்திற்கு மாலை ஏழு மணிக்கு நான் வந்து சேர்ந்தபோது டாக்டர் ஹரிஹர சுப்ரமணியமும், டாக்டர் முகமது ஜலீலும் மட்டும்தான் வந்திருந்தார்கள். வெளியே நின்ற கார்கள் எனக்குப் பரிச்சயமானவை. தாமதமாகி விடவில்லை என்ற ஆறுதல் ஏற்பட்டது. என் அலுவலகத்திலிருந்து காரில் பத்து நிமிடத்தில் இங்கு வந்துவிடலாம். ஆனால், கிளம்புவது தாமதமாகிவிட்டது, வழக்கம்போல. விஞ்ஞானி என்ற பெயரில் நான் செய்வது நிர்வாக வேலை. இந்தியாவில் மிக அதிகமாகச் செய்யப்படும் வேலை. மேற்பார்வை, கண்காணிப்பு, கணக்கெடுப்பு, பதிவு செய்தல்…\nடிரைவர் கதவைத் திறந்துவிட்டான். என் அந்தரங்க ஃபைல்களை எடுத்துக்கொண்டு இறங்கினேன். பருத்திப் புடவை மொட மொடப்பாகக் கசங்கியிருந்தது. ஒரு சில இடங்களில் நீவிவிட்டுக் கொண்டேன். முந்தானையைக் காற்று தூக்கிச் சுழற்றியது. இழுத்து வலது கையிடுக்கில் இடையுடன் அழுத்தியபடி நடந்தேன்.\nஆய்வு ஒருங்கிணைப்பு மையத்தின் முகப்பு மிகத் தேர்ச்சி பெற்ற தோட்டக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. ரோஜா தவிர வேறெந்தச் செடியின் பெயரும் எனக்குத் தெரியாது. விளக்குகள் பகல்போல எரிந்துகொண்டிருந்தன. கட்டடம் தட்டையாகப் பூமியோடு அழுந்தியதுபோல இருந்தது. வெண்சுதையாலானது போன்ற அமைப்பு. பிரிட்டிஷ் பாணி. இரட்டைத் தூண்களில் வழவழப்பு. முகப்பில் நின்றிருந்த கார் கண்ணாடிகளில் விளக்கொளிகள் தத்தளித்தன.\nகாவலர்கள் என்னை அடையா���ம் கண்டு அனுமதித்தனர். உள்ளே மெத்தென்ற உயர்தரக் கம்பளம் விரிக்கப்பட்ட நீளமான வராண்டாவில் ஒரு காவலன் தொடர நடந்தேன். சுவர்களில் ஏதோ நட்சத்திர ஓட்டல்போல விலையுயர்ந்த அசல் ஓவியங்கள் வெண்கலச் சட்டத்திற்குள் இருந்தன. சில்லென்ற குளிரும் அமைதியும். ஆனால் எதுவுமே அக்கட்டிடத்தை அழகுறச் செய்வதில்லை. அது அனைவருக்கும் பதற்றத்தையும் ஆழ்ந்த அச்சத்தையும் அளிப்பதாகவே இருக்கிறது. ஒரு கொலை யந்திரம் அழகுற அமைக்கப்பட்டிருப்பதுபோல. கொலையா அங்கு யாரும் கொலை செய்வதில்லை. அங்கு வன்முறையே இல்லை. ஆனால் ரகசியம் என்பதே ஒரு விதமான வன்முறைதானே.\n நான் சிரித்துக்கொண்டேன். விஞ்ஞானிகளின் மனப்பால் அது. அங்கு தயாரிக்கப்படும் ஏவுகணை ஒன்று சரியானபடி பயன்படுத்தப்பட்டால் – பயனா, அடடா எத்தனை அபத்தமான சொல்லாட்சி – போரில் ஒரு லட்சம் மனித உயிர்களை அழித்து விடக்கூடும். மிக மெல்லிய குரலில் பேசக்கூடிய, கிருதா நரைத்த, மெலிந்த குளிர்ந்த விரல்கள் கொண்ட, தடித்த கண்ணாடிக்குப் பின்னால் உள்நோக்கித் திரும்பிய விழிகள் கொண்ட, மீசை வைத்துக்கொள்வதுகூட வன்முறை என்று கருதக்கூடிய மனிதர்கள் இரவு பகலாக அங்கு அவற்றைத் தயாரிக்கிறார்கள். மேம்படுத்துகிறார்கள். அவர்களில் நானும் ஒருத்தி.\nமொடமொடப்பான கதர்ப்புடவை, கையில்லாத ஜாக்கெட், தடிமனான கண்ணாடி, உதட்டுப்பூச்சு, நரைத்த பாப் தலைமயிர். நான் கண்ணாடியில் என்னைப் பார்த்துக்கொள்ளும்போதெல்லாம் சரியான வேஷப் பொருத்தம் என்று எண்ணிக்கொள்வதுண்டு. ஆனால், இருபது வருடம் முன்பு இந்த வேடத்தை நான் முதலில் அணிந்தபோது இருந்த மனக்கிளர்ச்சிதான் என்ன மேரி கியூரி என் நோபல் ஏற்புரையின் சொற்றொடர்களை மாற்றி மாற்றி மனத்தில் புனைந்து கொண்டிருந்த காலம். முன் ஊகங்கள் நிரூபண முறைமை கோரி மனத்தில் முண்டியடித்த காலம்.\nதெரிவுநிலை விஞ்ஞானியாகப் பொறுப்பேற்ற முதல்நாளே முழு உயர ஃபைல்கள் மேஜையை நிரப்பின. ஊழியர்களின் பயணப்படிக் கணக்குகள். அவற்றைப் பிறவற்றுடன் ஒப்பிட்டேன். கூட்டினேன். சிபாரிசு செய்தேன். பட்டுவாடா செய்தேன். மீண்டும் மீண்டும். வருடக்கணக்கில். மேலதிகாரிகளின் ஆய்வேடுகளை நகல் செய்தேன். அடிக்குறிப்புகளைத் தேடிச் சேகரித்தேன். இரு தளங்களுக்கு மட்டும் நான் அனுமதிக்கப்படவேயில்லை. ஆய்வகங்களுக்குத் தேவையான கொள்முதல்களை நிகழ்த்தும் துறை. ஆய்வுத் திட்டங்களை வகுக்கும் துறை. அவையிரண்டும் எப்போதும் தலைவருக்கு மிக நெருக்கமானவரிடமே இருந்தன.\nஇந்திய ஆய்வகங்களில் நடக்கச் சாத்தியமில்லாத ஒன்றுதான் ஆய்வு என்பது தொடக்கத்திலேயே புரிந்து போயிற்று. ஆய்வு வேலை என்றால் உளவுத்துறை திருடியோ வாங்கியோ கொண்டுவந்து தரும் திட்டங்களையும் வரைவுகளையும் வைத்து சிலவற்றை ஒப்பேற்றுவது என்றுதான் இங்கு அர்த்தம். என்னுடனும் பிறகும் வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தேசம்விட்டுச் சென்றனர். செல்லமுடியாதவர்கள் படிப்படியாக உருமாறி குமாஸ்தாக்களாகினர். சினேகலதா ரெட்டி போலத் தற்கொலை செய்துகொண்டவர்கள் உண்டு. பிரதாப் நாயர் போல மனநிலை பிறழ்ந்தவர்கள் உண்டு. ஹரிஷ் பந்தோபாத்யாய் போலக் காணாமலானவர்கள் உண்டு.\nநான் எதிலும் சேரவில்லை. என் ஆறாவது வருடத்தில் அனந்த பத்மநாப அய்யங்காரின் ஆய்வேட்டை நானே எழுதி அது மூன்று சர்வதேசக் கருத்தரங்குகளில் கவனம் ஈர்த்தது. முதன்மையான விஞ்ஞான இதழில் பிரசுரமாயிற்று. அய்யங்கார் என்னை அறைக்கு அழைத்துக் கண்ணாடிச் சில்லு வழியாகப் பார்த்து ’நீ நம்ப பக்கமோன்னோ’ என்றார். அப்பா பெயரைச் சொன்னேன். காகிதத்தைப் பார்த்துப் புன்னகை செய்தார். திருவிழாக் கூட்டத்தில் யானை போன வழியே பின்தொடர்ந்து போவதுபோல எளிதாக நான் முன்னேறினேன்.\nகீர்த்தி நாயுடு தாவித்தாவி என் பின்னால் வந்தார். ’என்னம்மா பத்மாவதி, என்ன சமாச்சாரம்\n எனக்கும் தகவல் வந்தது அவ்வளவுதான்.’\n’அதைவிடு. உனக்கும் கிழவனுக்கும் மந்தர ஸ்தாயியில் ஒரு உறவு இருக்கிற விஷயம் யாருக்குத் தெரியாது\nநான் ஒன்றும் சொல்லவில்லை. உயர் ஆய்வகங்களின் வம்பின் தரத்தை எட்ட வேண்டுமென்றால் நாலாந்தர மதுக்கடைகள் ஏழெட்டுப்படி இறங்கவேண்டும்.\nவிசாலமாகவும் வெளிச்சமாகவும் இருந்த எதிர்நோக்கு அறையில் மண் நிற இருக்கையில் அமர்ந்து கொண்டேன். கையில் காபிக் கோப்பையுடன் முகர்ஜி வந்து என்னருகே அமர்ந்து ஒன்றை நீட்டினான்.\n’என்ன ஆயிற்று பெண் விஷயம் அட்மிஷன் கிடைத்ததா, இல்லையா\n’ஆயிற்று, அவளுக்குப் பிடித்தமான கோர்ஸ்தான். ஆனால் ஊர்விட்டுப் போய் ஹாஸ்டலில் தங்கிப்படிப்பதில் அவளுக்கு இஷ்டமேயில்லை.’\n’ஒரு வாரம். பிறகு வீட்டு ஞாபகமே இருக்காது.’\n’நானாவத�� பரவாயில்லை. அவர் ரொம்ப தவித்துப் போகிறார்.’\n’சொன்னால் தப்பாக நினைக்கமாட்டாயே. தென்னிந்தியர்களே இப்படித்தான். மிக மிக உணர்ச்சித் ததும்பலுடன் இருக்கிறீர்கள். குட்டிக்குட்டி குடும்பங்களாக ஒருவரோடு ஒருவர் ஒட்டியபடி, கவ்விப் பிடித்தபடி.’\n’அதுதான் என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் அர்த்தம், சந்தோஷம் எல்லாமே.’\n’உயர்நிலை விஞ்ஞானி பேசும் பேச்சா இது\n’உயர்நிலையாவது விஞ்ஞானமாவது. இதோ பார் ஹிரேண், விஞ்ஞானத்திற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் சம்பளம் தருகிறார்கள். கார், பங்களா, அதிகாரம், அந்தஸ்து அவ்வளவுதான். பேசாமல் தொலைத்துவிட்டு டெல்லிபோய் மஞ்சு கூடயே இருந்துவிடலாமா என்றிருக்கிறது.’\n’ஷிட். இவருக்கு இப்போதைக்கு மாறுதல் இல்லை. ஒரு காபி போடக்கூடத் தெரியாது. சமைத்துப் போட்டு சீராட்ட வேண்டும்.’\n’ஸ்ரீரங்கம் டிகிரி காபி போடுவது சின்ன விஷயமா அதற்கு ஏதாவது பயிற்சி வகுப்பு இருக்கிறதா அதற்கு ஏதாவது பயிற்சி வகுப்பு இருக்கிறதா\nஉள்ளிருந்து ஆடர்லி வந்து என்னருகே நின்றான். ’என்ன\nஉள்ளே போனேன். கிழம் ஏதோ ஃபைலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது. நிமிராமல் உட்கார சைகை காட்டியது. பிறகு ’என்ன சொல்றான்\nமுகர்ஜியை கிழத்திற்குப் பிடிக்காது. தலை வணங்காதவன். அதைவிட முக்கியமாக உண்மையிலேயே விஞ்ஞானத்தில் ஆர்வம்கொண்டவன். அவனுடைய சில கட்டுரைகள் பிரசுரமாகி கவனிக்கப்பட்டிருக்கின்றன. கே.நாராயணசாமி சொல்வார்-வருடாவருடம் உயர் ஆய்வகங்களில் ’கடா வெட்டு’ உண்டு. ரொம்பத் துள்ளுகிற கடாக்களை ஒரே போடாகப் போட்டுவிடுவார்கள். முகர்ஜியின் கழுத்தில் அரளிமாலைபோட்டு நெற்றியில் குங்குமம் அப்பியாகிவிட்டது என்பது ரகசியமல்ல. அவனுடைய ஆய்வு கட்டுரையைப் பாராட்டி அப்துல் கலாம் கடிதம் எழுதியிருந்தார். கோபன் ஹெகன் போக அவன் அனுமதிகோரியபோது கிழம் அதை மறுத்தது. முகர்ஜி டெல்லி வரை போய்ப் பார்த்தான். கவுரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு ஜெயித்தது கிழம். அவர் கண்கள் மங்கலாக இடுங்கலாக இருந்தன. எத்தனை சதிகள் தந்திரங்கள் வழியாக இந்த இருக்கைக்கு வந்திருப்பார்\n’கிரயோஜனிக் தளத்தில் அவனுக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. அனேகமாகப் பறந்துவிடுவான்’ என்றார் ஆங்கிலத்தில்.\nஎனக்கு திடீரென்று முகர்ஜி மீது அனுதாபம் ஏற்பட்டது.\n இங்கியே அவளை எங்கியாச்சும் சேர்த்திருக்கலாம்.’\n’கெடைக்கலியே. மார்க்கும் லட்சணமா இல்லை. என்ன சேய்றது\n’ம்ம்’ என்று முனகினார். சிந்துபைரவி ராகம். இசையெல்லாம் தெரியாது. தெரிந்தது அதே நான்கு வரிதான்.\n’மேலேருந்து ஓர் உத்தரவு வந்திருக்கு. ரஷ்யாவுக்கு ஒரு ரிசர்ச் குரூப் போறது. அதுக்குத் தலைமை தாங்கிப் போக ஒருத்தரை நாம அனுப்பணும்.’\nதிகிலில் என் வயிறு குளிர்ந்தது. ’அப்ப… ஹரி\n’தெரியவில்லை. அவன் உடம்பில் ஏதோ விஷத்தை ஏத்தியிருக்காங்க. கிருமியா, கதிரியக்கமா ஒண்ணும் தெரியலை. பாத்திட்டிருக்காங்க.’\nஹரியின் முகம் என் முன் வந்து போயிற்று. ஆராய்ச்சிக்குழு என்பது உண்மையில் உளவாளிகள் அடங்கியது. அதன் தலைமைக்கு ஒப்புக்கு ஓர் உயர்மட்ட விஞ்ஞானி. எப்போதுமே அவன்தான் பலியாவான். எனக்கு எல்லாம் புரிந்தது.\n’முகர்ஜியைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய வாய்ப்பு. நிறைய தொடர்புகள். ஆராய்ச்சியோட எல்லாத் தளங்களையும் நேரடியாப் பாக்க வாய்ப்பு. என்ன சொல்றே\n’வெல். அதான். நான் ஒவ்வொருத்தரையா கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லிடறேன். அப்புறம் ஆலோசனைக் கூட்டத்தில் உளறிக் கொட்டிண்டு இருக்கப்படாது. புரியறதோ\nவெளியே வந்தேன். முகர்ஜியும் நாயுடுவும் ரகசியமாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இளம் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி, அவர்கள் உடலுறுப்புகளைப் பற்றி. வேறென்ன\nநான் இன்னொரு காப்பியை ஏந்திப் பெற்று உறிஞ்சினேன். இலேசாகத் தலைவலித்தது. இந்தக் கடாவெட்டு முடிந்து வீடு சேர்ந்தால் போதும். இந்த வேஷத்தைக் கலைத்துவிட்டுச் சமைக்க ஆரம்பித்தால் போதும். ஃபிரிட்ஜில் சப்பாத்தியும் குருமாவும் இருக்கிறது. எடுத்துச் சாப்பிடுகிறாரோ, அப்படியே டி.வி. பார்த்தபடி தூங்கிவிடுகிறாரோ.\nஎட்டரைக்கு இரகசிய ஆலோசனை அறைக்குள் கூடினோம். அனைவரும் அமர்ந்ததும் கதவுகள் மூடின. கடைசி ஆடர்லியும் வெளியேறினான்.\nகிழம் முதலில் சம்பிரதாயமான பேச்சைத் தொடங்கியது. ஆய்வகத்தின் சாதனைகள், திட்டங்கள், அதில் அங்குள்ளவர்களின் பங்களிப்பு, எதிர்பார்க்கப்படும் சேவையின் தரம்… அனைவரும் நிதானமாக சகஜமாக இருந்தனர். பலியாடு யார் என்று தெரிந்துவிட்டதன் நிம்மதி. நாயுடு சில விளக்கங்கள் கோரினார். முகமது ஜலீல் தன் துறையில் தான் செய்துவரும் சில சீர்திருத்தங்களைப் பற்றிச் சொ��்னார். கிழம் போலியான, ஆனால் சற்றும் மிகையற்ற வியப்புடன் அதைக் கேட்டுப் பாராட்டியது.\n“உண்மையில் இநதச் சீர்த்திருத்தங்கள் புதியவை அல்ல. மதிப்பிற்குரிய தலைவர் இருபது வருடம் முன்பு கான்பூர் ஆய்வகத் தலைவராக இருந்தபோது அங்கு நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டவைதான். இது ஒரு வெற்றிகரமான நகல். மன்னிக்கவும், பதிப்புரிமை ஏதும் தரமுடியாத நிலையில் இருக்கிறேன்…’ ஜலீல் சொன்னார்.\nசிரிப்புகள். கிழம் சிரித்தபடி ’நோ நோ’ என்றது. “எல்லாம் உங்கள் கற்பனையும் திறமையும் தான்.எனக்குத் தெரியும் அது, மிஸ்டர் ஜலீல்.’\nபிரபலமான ஆய்வக வேடிக்கை ஒன்று உண்டு. ’உனக்கு உயர்நிலை விஞ்ஞானியாகப் பதவி உயர்வா அப்படி என்ன கண்டுபிடித்தாய்’ என்று ஒருவன் கேட்டானாம். ’என் துறைத் தலைவரின் உடம்பில் மிக அரிப்பெடுக்கும் இடத்தை’ என்றானாம் வென்ற புத்திசாலி.\nமுகர்ஜி என் கண்களைச் சந்தித்தான். உதடுகளை மெல்ல அசைத்தான். அப்பளம் தின்கிறானாம். என் சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்துக்கொண்டேன்.\nமெதுவாக வாள் உறையிலிருந்து வெளியே வந்தது. ’பார்த்தீர்களா, எத்தனை அழகான பூமாலை எத்தனை மென்மையானது’ என்ற பாவனையில் ஒவ்வொரு கழுத்தாகத் தொட்டு வந்தது.\n’உங்களுக்குத் தெரியும், நமது ஆய்வுகளை நாம் மேலும் செம்மைப்படுத்திக்கொள்வது இதே தளத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பிறருடன் நமக்குள்ள உறவென்ன என்பதையும் நம்முடைய உள்வாங்கும் திறன் எந்த அளவு மேன்மைப்பட்டுள்ளது என்பதையும் பொறுத்துத்தான் உள்ளது…’\nவாள் மேஜைமீது வைக்கப்பட்டாயிற்று. ஆட்டம் இறுதியை நெருங்கிவிட்டது. இனி பலிகடாவைச் சற்று முன்னால் நகர்த்த வேண்டியதுதான் பாக்கி. முகர்ஜியைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. என்ன பிறவி இது. ஒன்றுமே தெரியாமல் பரப்பிரம்மமாக இருக்கிறான்.\n’ஒரு காபி சாப்பிடலாமே’ என்றார் தலைவர். உடல்களில் ஒருசில அசைவுகள் ஏற்பட்டன.ஒரு சில கணங்கள் கழிந்துதான் சிறு அதிர்ச்சியுடன் ஒன்றைக் கவனித்தேன். காபிக்காக யாருமே எழவில்லை. அறையின் மூலையில் காப்பி யந்திரமும் அட்டை தம்ளர்களும் இருந்தன.பார்வைகள் அவ்வப்போது வந்து என்னைத் தொட்டு மீண்டன. தலைவர் தீவிரமாக ஒரு ஃபைலைப் படித்தார். எல்லாரிடமும் ஒருவிதமான விறைப்பு நிலையும் செயற்கையான உதாசீன பாவனையும் இருந்தன.\nஎன் கோப்பைக் காபியை எடுப்பதற்காக எழப்போன கணத்தில்தான் எனக்கு விஷயம் மின் அலையென உடலெங்கும் பரவிப் பிடிபட்டது. ஸ்னேகலதா ரெட்டி இருந்தவரை அவள்தான் காபியைத் தம்ளர்களில் பிடித்து ஒவ்வொருவருக்கும் அளிப்பாள். நட்பார்ந்த சிரிப்பு, சம்பிரதாயமான கிண்டல் என்று சகஜமாக அது நடைபெற்று வந்ததனால், அதிலிருந்த வித்தியாசம் என் பார்வைக்குக் கூடப் படவில்லை. இன்று அவள் இல்லை. ஆகவே காபி பரிமாற வேண்டியது என்முறை.\nஅந்த ஆலோசனை அறையில் ஒரு கணம் நான் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தேன். பிறகு மிகக் கனமான இரும்புக் கவசத்தால் என்னை முழுக்க மறைத்துக்கொண்டேன்.\nமிக மெல்ல தலைவர் தன் ஃபைலை மூடினார். நான் என் ஃபைல்களில் ஒன்றை விரித்துத் தாள்களை உற்றுப் பார்த்தபடி புரட்டினேன். என் கவசம் மீது பார்வைகள் மோதித் தெறித்தன.\nதலைவர் எழுந்து சென்று தன் காபியைப் பிடித்து வந்தார். பிறரும் எழுந்து சென்று பிடித்து வரும் சலசலப்பு. நாயுடு ‘ பத்மா, காபி சாப்பிடவில்லையா\n’இல்லை. ஏற்கனவே இரண்டு சாப்பிட்டுவிட்டேன்’ என்றேன்.\nகிழம் ‘சரிதான், காபியை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவு உடம்புக்கு நல்லது’ என்றார்.\nகாலிக் கோப்பைகளை ஒவ்வொருவராக எழுந்து சென்று குப்பைக் கூடையில் போட்டு மீண்டார்கள்.\nகைக்குட்டையால் வாயை ஒற்றியபடி தலைவர் தொண்டையைச் செருமினார்.\n நாம் ருஷ்யாவிற்கு அனுப்ப வேண்டிய உயர்மட்ட ஆராய்ச்சித் தூதுக்குழு குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்…’\nவாள் உயிர்பெற்றது. நான் முகர்ஜியைப் பார்த்தேன். ஒவ்வொரு முகங்களாகப் பார்த்து மீண்டேன். என் குழந்தையின் முகம் நினைவில் வந்தது. என் கணவர். என் வீடு. எனது தனியறைப் புத்தகங்கள். என் தலை கனத்துக் கனத்து இரும்புக் கோளம்போல ஆகிக் கழுத்துத் தெறித்தது. எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. எவ்வளவு சொற்கள் என்று அறியவில்லை.\nஅந்த இடம் வந்தது. வெண்ணெயை வெட்டிச் செல்லும் கத்திபோல அந்த வாள் என்னை வெட்டிக் கடந்து சென்றது. ஒவ்வொரு முகமும் தெய்வச் சிலைகளுக்குரிய சாந்த நிலையில் இருந்தன. அவ்வளவுதான். எல்லாம் முடிந்துவிட்டது.\nஆனால் எனக்கு இழப்புணர்வும் அச்சமும் பெருகி மார்பை அடைக்கவில்லை. கண்களில் கண்ணீர் கசியவும் இல்லை. நான் மிக மிக நிதானமாகவும் தெளிவாகவும் இருப்பதை நானே வியப்புடன் கவனித்தேன்.\n’பத்மா என் மா���வி என்பதில் என் மனம் பெருமை கொள்கிறது. இந்தப் பெரும் பொறுப்பை…’\nஎன் முன் இருந்த வெண்தாளில் பேனாவை மிக அழுத்தமாகப் பற்றி உழுவதுபோல எதையோ மீண்டும் மீண்டும் எழுதியபடி இருப்பதைத் திடீரென உணர்ந்தேன். அது என் பெயர் என்று பார்த்தபோது சட்டென்று ஒரு புன்னகை வந்தது.\n-ஓம் சக்தி தீபாவளி மலர், 2000\nTags: என் பெயர், ஓம் சக்தி தீபாவளி மலர்\n[…] என் பெயர் கதையை நான் இதுவரை வாசித்ததில்லை. வெளிவந்து 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன […]\nகனடா CMR FM நேர்காணல் - 1\nஅதிரம்பாக்கம் - ஒரு தொல்லியல் புரட்சி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 57\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 50\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு த���டர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/6th-standard/social-science-tamil-medium-question-papers-221/question-papers", "date_download": "2019-10-16T22:42:02Z", "digest": "sha1:7TKAV53NAEKAJ4NLP52JD3R7HQTD2ND2", "length": 96310, "nlines": 1176, "source_domain": "www.qb365.in", "title": "6th Standard சமூக அறிவியல் Question papers - study material, free online tests, previous year question papers, answer keys, topper answers, centum question paper, exam tips | QB365", "raw_content": "\n6th சமூக அறிவியல் - மனிதர்களின் பரிணாம வளர்ச்சி இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Social Science - Human Evolution Two Marks Model Question Paper )\n6th சமூக அறிவியல் - வரலாறு என்றால் என்ன இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Social Science - HIS - What is History\n6th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 6th Social Science - Term 1 Five Mark Model Question Paper )\n6th சமூக அறிவியல் - வரலாறு என்றால் என்ன Book Back Questions ( 6th Social Science - What Is History\nசிந்து வெளி நாகரிகம் - ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( Indus Civilisation - One Mark Question with Answer Key )\n6th சமூக அறிவியல் Chapter 1 வரலாறு என்றால் என்ன \n6th சமூக அறிவியல் வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் மாதிரி வினாத்தாள் ( 6th Social Science Vedic Culture In North India And Megalithic Culture In South India Model Question Paper )\n6th Standard சமூக அறிவியல் Chapter 1 வரலாறு என்றால் என்ன முக்கிய வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 1 What Is History \n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 வரலாறு பாட முக்கிய வினா விடை ( 6th Standard Social Science Term 3 History Questions and Answers )\n6 ஆம் வகுப்பு பருவம் 3 சமூக அறிவியல் முதல் திருப்புதல் தேர்வு 2019 ( 6th Standard Term 3 Social First Revision Exam 2019 )\n6 ஆம் வகுப்பு பருவம் 3 சமூக அறிவியல் புத்தக பயற்சி வினாக்கள் ( 6th Standard Social Term 3 Book Back Question )\n6ஆம் வகுப்பு சமூக அறிவியல் தொகுப்பு 3 முக்கிய 1 மதிப்பெண் கேள்வித்தாள் ( 6th Standard Social Science Term 3 Important 1mark Questions )\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் மூன்று மாதிரி தேர்வு ( 6th Social Term 3 Model Question Paper )\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பருவம் 3 முக்கிய வினாக்கள் ( 6th Social Term 3 Important Question )\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3 ஆம் பருவ முக்கிய வினாத்தாள் ( 6th standard social term 3 important question)\n6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 3 ஆம் பருவ முக்கிய வினாத்தாள் ( 6th standard social term 3 important question )\nவளங்களை _________________ கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.\nகுறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும��� வளங்கள் _______________ எனப்படுகிறது.\n________________ வளம் மிகவும் மதிப்பு மிக்க வளமாகும்.\nஇயற்கை வளங்களைச் சேகரித்தல் _____________ எனப்படுகிறது.\nநான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது\nசந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து _________ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.\nசெல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________\nமௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்\nஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.\nஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.\nநம் நாட்டின் தேசிய குறிக்கோள் \"வாய்மையே வெல்லும்\" _________ லிருந்து எடுக்கப்பட்டது.\nவேதப்பண்பாடு ______________ இயல்பைக் கொண்டிருந்தது.\nவேதகாலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.\nபௌத்த நூல்களின் பெயர் என்ன\nமூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது\nபுத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்\nமகாவீரரின் கோட்பாடு _______________ என்று அழைக்கப்பப்படுகிறது.\n_______________ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.\nசிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.\nஅ) கல்லணை ஆ) காஞ்சிபுர ஏரிகள்\nஇ) பராக்கிரம பாண்டியன் ஏரி\nஈ) காவிரி ஆறு இவற்றில்\nமகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை _________\nஇளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு\nஅ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் இரு கால்களால் நடப்பது\nஆ. ஹோமோ ஹபிலிஸ் நிமிர்ந்து நின்ற மனிதன்\nஇ.ஹோமோ எரக்டஸ் சிந்திக்கும் மனிதன்\nஈ. ஹோமோ சேப்பியன்ஸ் முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது.\nகூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.\nகாரணம்: தட்பவெப்ப நிலை மாற்றமே\nஆ. கூற்றுக்குப் பொருத்தமான காரணம் தரப்பட்டுள்ளது.\nஇ. கூற்றும் காரணமும் சரி ஆனால் பொருத்தமான காரணம் அல்ல.\nஈ. கூற்றும் காரணமும் தவறானவை.\nஅகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது\nதொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்\nநிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது\n6th சமூக அறிவியல் - வரலாறு என்றால் என்ன இரு மதிப்பெண் மாதிரி வி��ாத்தாள் ( 6th Social Science - HIS - What is History\nநாட்குறிப்பு எழுதுவதன் பயன்கள் இரண்டைக் கூறு.\nஏதேனும் ஒரு காப்பியத்தின் பெயரை எழுது.\nவரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை\nகோயில் நகரம் - குறிப்பு வரைக.\nஉட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் - வேறுபடுத்துக.\ni) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது\nii) பெரியதான கோள் எது\niii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது\niv) செந்நிறக் கோள் எது\nபசிபிக் பெருங்கடலின் சிறப்பம்சங்களை விளக்குக.\nஇந்தியா \"வேற்றுமையில் ஒற்றுமை\" என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுளோம் - கலந்துரையாடுக.\nசாலை பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுதவும்\nகீழே கொடுக்கபப்ட்டுள்ள குறியீடுகளை அடையாளம் காண்க.\n2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துகள் குறித்த தகவல்களை கொண்டு கலந்துரையாடல் நடத்தவும்\nவிவாதம் - தலைக் கவசம் அணிதல் அவசியமானதா அல்லது அவசியமற்றதா\nசாலை பாதுகாப்பு குறித்த சுவரரொட்டிகள் தயாரிக்கவும்.\nபல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து ____________ அமைக்கப்படுகிறது.\nஇந்தியா வின் பழமையா ன உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் _________\nமாநகராட்சியின் தலைவர் ___________ என அழைக்கப்படுகிறார்\nஇந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம் ____________ ஆகும்\nஉள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள்\nஆதிமனிதன்_________ பகுதியில் குடியே றி விவசாயம் செய்யத் தொடங்கினான்\nஉலக மக்களாட்சி தினம்______ ஆகும்\nநேரடி மக்களாட்சியை ச் செயல்படுத்தும் நாடு________\nநம் நாட்டில்_______ மக்களாட்சி செயல்படுகிறது\nஇடி, மின்னல் - குறிப்பு வரைக\nசென்னை, கடலூர் மற்றும் காவிரி வடிநிலப் பகுதி அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. காரணம் கூறு.\nநிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.\n23½° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.\n1.புவி கோள வடிவமாகக் காணப்படுகிறது.\n2.புவியின் வடிவம், ஜியாய்டு என அழைக்கப்படுகிறது.\n3.புவி தட்டையான வடிவத்தில் உள்ளது.\nமேற்கூறிய கூற்றுகளில் சரியானவற்றை, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திக் கண்டறிக.\nபெருவட்டம் என அழைக்கப்படும் அட்சக்கோடு ______________.\nபுவியில் 90° அட்சங்கள் ________ என அழைக்கப்படுகின்றன.\nஇந்தியா ______ உ ற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது.\n’ஐரோப்பாவின் மே ற்கு மற்��ும் வடமே ற்கு பகுதியில் மிதமான மற்றும் ஈரப்பதமான காலநிலை நிலவுகிறது’. சரியான தெரிவினைத் தேர்வு செய்க\nகொடுக்கப்பட்டுள்ள ஆசியா வரைபடத்தில் நிழலிடப்பட்ட பகுதியில் விளையும் பயிர்வகை\n'வேறுபாடுகளின் நிலம் ஆசியா' - நிரூபி.\nகீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்\nகீழ்க்காண்பனவனுற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்கள் யாவை\nகீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது\nராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.\n1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.\n2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.\n3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.\n_______ ஹர்ஷவர்தனரை நர்மதை ஆற்றின் கரையில் தோற்கடித்தார்.\nகுப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.\nபிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்\nவங்காளத்தின் கெளட அரசர் _______\nகுப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -\nகுப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது\nகடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________\nசாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____\nகுஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______\nகி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.\nசாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.\nதமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________\nகீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை\nசங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nஅரசவம்சங்களையும் அரச முத்திரைகளையும் பொருத்துக.\nஅ. சேரர் – 1. மீன்\nஆ.சோழர் - 2. புலி\nஇ. பாண்டியர் - 3. வில், அம்பு\nமூலப்பொருட்களைப் பயன்பாட்டுப் பொருட்களாக மாற்றுவது____________ எனப்படும்.\nகாந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின்________________.\nதமிழ்நாட்டில் _______________சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.\nஅரசமைப்புத் தினம் கொண்டாடப்படும் நாள் _________\nஅரசமைப்புச் சட்டத்தில் இதுவரை _________ சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஇஃது அடிப்படை உரிமை அன்று _________\nஇந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது_________\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என போற்றப்படுபவர்_____________.\nதேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் _________\nஇந்தியாவின் தேசியக் கீதம் ________\nதேசியக் கீதத்தை இயற்றியவர் _________\n1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________\nஇந்திய தேசிய இலச்சினை ________________ ல் உள்ள அசோகத் தூணிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nவளங்களை _________________ கையாளுதல் வளங்களின் பாதுகாப்பு எனப்படுகிறது.\nதற்போது பயன்படுத்தப்படும் வளங்கள் ________________ வளங்கள் என்று அழைக்கப்படுகிறது.\nஇயற்கை வளங்களைச் சேகரித்தல் _____________ எனப்படுகிறது.\nகண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன\nநான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது\nசெல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _________\nமௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்\nபௌத்த நூல்களின் பெயர் என்ன\nமூன்றாம் பௌத்தசபை எங்குக் கூட்டப்பட்டது\nபுத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்\nமகாவீரரின் கோட்பாடு _______________ என்று அழைக்கப்பப்படுகிறது.\nபெளத்தத்தை நிறுவியவர் ______________ ஆவார்.\nஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.\nஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.\nநம் நாட்டின் தேசிய குறிக்கோள் \"வாய்மையே வெல்லும்\" _________ லிருந்து எடுக்கப்பட்டது.\nபடைத்தளபதி 'கிராமணி' என அழைக்கப்பட்டார்.\nகருப்பு மற்றும் சிகப்பு மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் சிறப்பியல்புகள் ஆகும்.\nபின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல\nவிஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு\nஇளவழகி சிறந்து விளங்கிய விளையாட்டு\nபிஆர்.அம்பேத்கார் ஒபார்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு\n2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்\nஇந்தியா ஒரு _________ என்று அழைக்கப்படுகிறது.\nமிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.\nகீழ்க்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை\n'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________\n'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற சொற்றொடரை உருவாக்கியவர் _________\nஅதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்\nஇரண்டு நீர்ப் பகுதிகளை இ���ைக்கும் குறுகிய நீர்ப் பகுதி\nஉலகின் மிகப் பெரிய கண்டம் ________.\nஇந்தியாவில் கனிம வளம் நிறைந்த பீடபூமி _________.\n6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்\nபின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல\nகைலாசநாதர் ஆலயத்தைக் கட்டியவர் _________\nகோயில் நகரம் என அழைக்கப்படுவது_________\nமாசாத்துவான் எனும் பெயர் தரும் பொருள் _________\nபுவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்\nமனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்\nஎந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்\nகோள் என்ற வார்த்தையின் பொருள் _________.\nநிலநடுக்கோடு சூரியனை நேராகச் சந்திக்கும் நாட்கள் _________ மற்றும் _________.\nசிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்\nசிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.\nஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்\n________ மிகப் பழமையான நாகரிகம்.\nஇந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.\nதான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.\nபழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _______ மற்றும் _______ ஆகும்.\n_______ கண்டுபிடிக்கப்பட்ட .நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.\nபாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.\n6th சமூக அறிவியல் - வரலாறு என்றால் என்ன Book Back Questions ( 6th Social Science - What Is History\nபழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______\nபழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______\nபழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.\nபழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.\nபுவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்\nமகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்\nசூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்\nமனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்\nஎந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்\n6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்\nஇவற்றுள் எது தமிழக நகரம்\nவங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்\nஅ) கல்லணை ஆ) காஞ்சிபுர ஏரிகள்\nஇ) பராக்கிரம பாண்டியன் ஏரி\nஈ) காவிரி ஆறு இவற்றில்\nபின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல\nசிந்து வெளி மக்கள் ���ந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்\nசிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது.\nஆற்றங்கரைகள் 'நாகரிகத்தொட்டில்கள்' என அழைக்கப்படக் காரணம்\n________ மிகப் பழமையான நாகரிகம்.\nஇந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.\nதான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.\nதான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _______ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.\nபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் _______ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.\nபழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _______ மற்றும் _______ ஆகும்.\n6th சமூக அறிவியல் Chapter 1 வரலாறு என்றால் என்ன \nபழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை\nபழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______\nபழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______\nகல்வெட்டுக்கள் ________ ஆதாரங்கள் ஆகும்.\nஆரியர்கள் முதலில் _________ பகுதியில் குடியமர்ந்தனர்.\nஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.\nவேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது\nவேதப்பண்பாடு ______________ இயல்பைக் கொண்டிருந்தது.\nவேதகாலத்தில் மக்களிடமிருந்து __________ என்ற வரி வசூலிக்கப்பட்டது.\nபழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை\nஇவற்றுள் எது தமிழக நகரம்\nஎந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்\nஇந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.\nபூம்புகாரின் வணிகம் பற்றி ஒரு பதியளவில் எழுதுக.\nகாஞ்சிபுரம் கல்வியில் தலை சிறந்து விளங்கியதுஎன்பதை நிரூபி.\nஉட்புற மற்றும் வெளிப்புறக் கோள்கள் - வேறுபடுத்துக.\ni) சூரியனுக்கு அருகாமையில் உள்ள கோள் எது\nii) பெரியதான கோள் எது\niii) சூரியனிடமிருந்து தொலைவில் உள்ள கோள் எது\niv) செந்நிறக் கோள் எது\nசமவெளி மக்கள் நெருக்கம் மிகுந்ததாகக் காணப்படுகிறது. காரணம் கூறு.\nபழைய கற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.\nபழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.\nபழங்கால மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை\nதான்சானியா ________ கண்டத்தில் உள்ளது.\n6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்\nபின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல\nமகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழ���ம் நாள்\nபின்வருவனவற்றில் எது பரபட்சத்திற்கான காரணம் அல்ல\nபாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தகரிக்கப்படுவது\nஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு\nஅரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது\n2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழக்கத்தில் அதிகமான கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்\nஇந்தியாவில் _________ மாநிலங்களும், _________ யூனியன் பிரதேசங்களும் உள்ளன.\nமிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் _________ மாநிலத்தில் உள்ளது.\n_________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\n'டிஸ்கவரி ஆஃப் இந்தியா ' என்ற நூலினை எழுதியவர் _________\nவி.ஏ. ஸ்மித் இந்தியாவை _________ என்று அழைத்தார்.\nஅதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்\nஇரண்டு நீர்ப் பகுதிகளை இணைக்கும் குறுகிய நீர்ப் பகுதி\nஉலகின் மிகப் பெரிய கண்டம் ________.\nபுவி தன் அச்சில் சுழல்வதை இவ்வாறு அழைக்கிறோம்\nமகரரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்\nசூரியக்குடும்பம் அடங்கியுள்ள விண்மீன் திரள் மண்டலம்\nஎந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்\nபேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு ___________.\n6500 ஆண்டுகளுக்கு பழமையான நாகரிகத்தின் நகரம்\nஇவற்றுள் எது தமிழக நகரம்\nவங்காள விரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம்\nபின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரமல்ல\nகீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய நகரம்\n________ மிகப் பழமையான நாகரிகம்.\nஇந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை என்ற நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.\n______ தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.\nமக்கள் குழுக்களாகச் சேர்ந்து _______ யை உருவாக்குகிறார்கள்.\nமெஹர்கர் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடமாகும்.\nதான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை _______ உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.\nபழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் _______ மற்றும் _______ ஆகும்.\n_______ கண்டுபிடிக்கப்பட்ட .நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.\nபாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள _____ என்னுமிடத்தில் காணப்படுகின்றன.\nநாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆ���ும்.\n6th Standard சமூக அறிவியல் Chapter 1 வரலாறு என்றால் என்ன முக்கிய வினாத்தாள் ( 6th Standard Social Science Chapter 1 What Is History \nபழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் _______\nபழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு _______\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nகுஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______\nகீழ்க்காணும் கூற்றுகளை சிந்திக்கவும். அவற்றில் எது / எவை சரியானது/ சரியானவை என்பதைக் கண்டறியவும்.\n1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.\n2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.\nராஷ்டிரகூட வம்சம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்தித்து அவற்றில் எவை சரியான கூற்றென்று கண்டறியவும்.\n1. இவ்வம்சத்தை நிறுவியவர் தந்திதுர்கா.\n2. அமோகவர்ஷர் கவிராஜமார்க்கத்தை எழுதினார்.\n3. முதலாம் கிருஷ்ணர் எல்லோராவில் கைலாசநாதர் கோவிலைக் கட்டினார்.\nநிலநடுக்கோட்டுக் காலநிலை என்ப து\ni) ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கும்.\nii) சராசரி மழை யளவு 200மி.மீ ஆகும்.\niii) சராசரி வெ ப்பநிலை 10°C ஆகும்.\nகீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை\nசாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.\nகுப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது -\nகீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது\nஸ்பெயின் மற்றும் பிரான்ஸ்க்கு இடை யில் இயற்கையாகவே அமைந்துள்ள எல்லை\nமெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.\nகுப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன\nசிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.\nகட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.\nகாளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.\nசங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்\nகரிகால் வளவன் மிகச் சிறந்த சோழ அரசனாகக் கருதப்பப்படுகிறான்: நிறுவுக\nகளப்பிரர்களின் காலம் இருண்ட காலம் அல்ல. காரணங்கள் தருக\nமெளரியப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தியாவின் மீது படையெடுத்தவர் யார்\nபுஷ்யமித்ர சுங்கரின் வெற்றி பற்றி எழுதுக.\nதமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________\nகீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை\nபாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.\nசங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nசிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.\nகுப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன\nஒரு நாளில் ஒரு தீர்க்க கோட்டுக்கு நேர், உச்சியில் சூரியன் எத்தனை முறை வரும்\nபுவியில் காணப்படும் நான்கு அரைக் கோளங்களின் பெயர்களைக் கூறுக.\nஇடி, மின்னல் - குறிப்பு வரைக\nதமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________\nசங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.\nசாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____\nசந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.\nகுப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது\nபாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.\nசங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.\nகடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________\nகுஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______\nகுப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.\nகீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nசாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____\nசாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.\nசந்திரகுப்தரால் நிறுவப்பட்டட்ட ஒற்றை இரும்புத் தூண் _______ என்ற இடத்தில் உள்ளது.\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nஅ) பதஞ்சலி - 1. கலிங்கம்\nஆ) அக்னிமித்ரர் - 2. இந்தோ-கிரேக்கர்\nஇ) அரசர் காரவேலர் - 3. இந்தோ-பார்த்தியர்\nஈ) டெமிட்ரியஸ் - 4. இரண்டாம் சமஸ்கிருத இலக்கண ஆசிரியர்\nஉ) கோண்டோ பெர்னெஸ் - 5. மாளவிகாக்னிமித்ரம்.\nபிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்\nகீழ்க்காண்பவர்களில் வைகுண்டப்பெருமாள் கோவிலைக் கட்டியது யார்\nகீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது\nகீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் ���ல்லை\nகி.மு. இரண்டாம் நூற்றாண்டில் _____ பகுதியில் கண்டரா சமஸ்கிருதப்பள்ளி தழைத்தோங்கியது.\nவங்காளத்தின் கெளட அரசர் _______\nகீழ்க்காண்பனவற்றில் இரண்டாம் புலிகேசியின் வெற்றிகளை விவரிக்கும் கல்வெட்டு எது\nபட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் I பட்டியல் II\nA. மலேசியா 1. அத்தி\nB. தாய்லா ந்து 2. ரப்பர்\nC. கொரியா 3. தேக்கு\nD. இஸ்ரேல் 4. செர்ரி\nதமிழகத்தில் பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தவர் ________________\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nகுஷாணப் பேரரசர்கள் அனைவரிலும் தலைசிறந்தவர் ______\nசாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.\nபிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ________ ஆவார்\nகுறிஞ்சி நிலப்பப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது\nகடைசி மெளரிய அரசரைக் கொன்றவர் ________\nசாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.\nகுப்த வம்சத்தை நிறுவியவர் ________ ஆவார்.\nஅறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் ____\nமெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.\nகட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.\nஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.\nஅட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை\nகொடுமணலிலுள்ள தொல்லியல் ஆய்விடம் குறித்து சுருக்கமாய் எழுதுக.\nவேதகாலப் பெண்கள் குறித்து ஒரு பத்தி எழுதுக.\nகுருகுலக் கல்வி முறைக்கும் நவீன கல்விமுறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை\nபெளத்தத்தின் எட்டு நெறிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.\nசங்ககாலத்தில் பெளத்தமும் சமணமும் செழித்தோங்கின. ஒவ்வொன்றுக்கும் ஏதாவது இரண்டு சான்றுகளைத் தருக.\nஆரியர்கள் _________ லிருந்து வந்தனர்.\nநம் நாட்டின் தேசிய குறிக்கோள் \"வாய்மையே வெல்லும்\" _________ லிருந்து எடுக்கப்பட்டது.\nபௌத்த நூல்களின் பெயர் என்ன\nசமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்\nகீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/covai-car-driver-arrested/", "date_download": "2019-10-16T22:00:52Z", "digest": "sha1:UOGG2NRHR5TEZON3D73V36JVPHTRV4AU", "length": 13610, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "உல்லாசமாக வாழ ஆசை... ஓனருக்கு துரோகம் செய்து டிரைவர் செய்த காரியம்.. - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu உல்லாசமாக வாழ ஆசை… ஓனருக்கு துரோகம் செய்து டிரைவர் செய்த காரியம்..\nஉல்லாசமாக வாழ ஆசை… ஓனருக்கு துரோகம் செய்து டிரைவர் செய்த காரியம்..\nகோவை நீலிக்கோணம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தோட்டத்தை விற்று 40 லட்சம் பணத்துடன் வீடு திரும்பியுள்ளார். அப்போது பணப்பையை எடுத்து வருமாறு ஓட்டுனர் கிஷோரிடம் கூறிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.\nஆனால் ஓட்டுநர் கிஷோர் பணத்துடன் காரை திருப்பி கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி ��ோவை சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nபணத்துடன் சென்ற கிஷோர் ஈரோட்டை சேர்ந்த தனது நண்பர் கலைச்செல்வனுடன் பதினைந்து நாட்களாக புதுச்சேரி, பெங்களூர் என பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணத்தை செலவு செய்து சுற்றி திரிந்துள்ளார்.\nஇந்நிலையில் கிஷோர் மற்றும் அவரது நண்பர் கலைச்செல்வனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருடிய பணத்தில் அவர்கள் வாங்கிய நகை, செல்போன் மற்றும் 35 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடமிருந்த காரையும் கைப்பற்றினர்.\nகிஷோர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உல்லாசமாக பணம் செலவழித்து வாழ்வை மகிழ வேண்டும் என்பது தனது ஆசை என்பதால், இப்படி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கிஷோர் தெரிவித்துள்ளார்.\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\n“அவரை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பேன்..” – கணவனை கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்..\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/374942410/Vetri-Ettu-Dhikkum", "date_download": "2019-10-16T22:46:11Z", "digest": "sha1:54SBZEFGWXGEEV23X3YBWMQOR5L3K56K", "length": 24888, "nlines": 249, "source_domain": "www.scribd.com", "title": "Vetri Ettu Dhikkum! by N. Chokkan - Book - Read Online", "raw_content": "\n பெரிய பணக்காரக் குடும்பத்தில் வந்தவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா நகரவாசிகள்தான் ஜெயிக்கமுடியுமா வளரும், வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா ஸ்டைலாக ஆங்கிலம் பேசுகிறவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா ஸ்டைலாக ஆங்கிலம் பேசுகிறவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா வேலைக்குப் போகிறவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா சொந்தத் தொழில் தொடங்கி நடத்துபவர்கள்தான் ஜெயிக்கமுடியுமா\nஇப்படிக் கேள்விகளுக்கு அவசியமே இல்லை. முனைப்பிருந்தால் யாராலும் ஜெயிக்கமுடியும். இதுதான் சரித்திரம் திரும்பத் திரும்பச் சொல்லும் உண்மை.\nஇதனை நிரூபிக்கும்விதமாகவே இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சற்றும் எதிர்பாராத பின்னணியிலிருந்து வந்தவர்களெல்லாம் ஜெயித்த கதையைப் படிப்படியாகச் சொல்லித்தருகிறது, அவற்றை நாம் பின்பற்றுவதற்கான பாடங்களை எடுத்துரைக்கிறது\n* ஓர் ஆப்பிரிக்கச் சிறுவன், படிப்பறிவு அதிகமில்லை, பரம ஏழை, அவன் சொந்தமாக ஒரு காற்றாலை அமைத்து உலகப் பிரபலமாகிறான். எப்படி\n* இன்னொரு சிறுவன், பதினேழு வயதில் எவரெஸ்ட்மீது ஏறி ஜெயிக்கிறான். எப்படி\n* வேறொரு சிறுவன், பன்னிரண்டு வயதில் சொந்தமாகப் பத்திரிகை நடத்துகிறான். எப்படி\n* அடிதடி கேஸில் ஜெயிலுக்குள் வந்த கைதிகள், விவசாயிகளாகித் தங்களைப் பண்படுத்திக்கொள்கிறார்கள். எப்படி\n* இன்னொருவர், ரௌடிகளைத் திருத்துவதற்குக் கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறார். எப்படி\n* அமெரிக்காவில் ஒருவருக்கு உலகம்முழுக்க லட்சக்கணக்கில் சிஷ்யர்கள். எப்படி\n* நடமாடும் நூலகம் கேள்விப்பட்டிருக்கிறோம், கழுதைமேல் நடமாடும் நூலகத்தை நடத்துகிறார் ஒருவர். எப்படி\n* இன்னும் சிலர், தங்கள் வீட்டு வாசலில் குட்டி நூலகங்களை அமைத்து அறிவைப் பரப்புகிறார்கள். எப்படி\n* சக்கர நாற்காலிகளில் வலம் வருகிற ஒருவருடைய உலகம் மிகச் சிறியதாகச் சுருங்கிவிடுகிறது. அதை விரிவுபடுத்தும் முயற்சியில் விழிப்புணர்வைப் பரப்புகிறார்கள் சிலர். எப்படி\n* தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைச் சமூக நலனுக்காகத் தரலாம���, 1% போதும் என்கிறார்கள் சிலர். எப்படி\n* மூன்று ரூபாய் செலவழித்துக் கோடீஸ்வரி ஆனார் ஒருவர். எப்படி\n* ஆறு நாளில் ஒரு வீடு கட்டுகிறார்கள். எப்படி\n* பெண்கள் திருமணமானபின், குழந்தை பிறந்தபின் வீட்டுக்குள் முடங்கியிருக்கவேண்டியதுதான் என்று பலர் சொல்லிக்கொண்டிருக்கையில், அதை ஏற்க மறுத்து முன்னேறுகிறார்கள் பலர். எப்படி\n* ஒரு தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள், அவர்கள் மூவரையுமே சர்வதேச செஸ் சாம்பியன்களாக, பெரிய ஜீனியஸ்களாக உருவாக்குகிறார்கள். எப்படி\n* சைக்கிளில் கிராமம் கிராமமாகச் சென்று, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மக்களுக்கு உதவிவருகிறார்கள் சில பெண்கள். எப்படி\n* குப்பைத் தொட்டியில் எச்சில் இலைகளுக்காகச் சண்டையிடும் சிறுவர்களைப் பார்க்கிறார் ஒருவர், அதனால் துயரப்பட்டு அவர் உருவாக்கிய ஓர் அமைப்பு இன்றைக்கு லட்சக்கணக்கானோருக்குச் சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கிறது. எப்படி\n* ஒரு புதுமையான கண்டுபிடிப்பு, ஐம்பது ஆண்டுகள் யாரும் சீண்டாமல் மூலையில் கிடந்தது. திடீரென்று அது சூப்பர் ஹிட் ஆனது. எப்படி\n* மும்பையில் சில எளிய தொழிலாளிகள் பிரமாதமான நெட்வொர்க் அமைத்து ஊருக்கே சாப்பாடு போடுகிறார்கள். எப்படி\nஇப்படி இந்தப் புத்தகம்முழுவதும் சுவாரஸ்யமான கதைகள், செய்திகள், அத்தனையும் நிஜத்தில் நடந்தவை என்பதுதான் விசேஷம். இவை தருகிற வெற்றிப் பாடங்களைப் படிக்கப் படிக்க, நம்மாலும் ஜெயிக்கமுடியும் என்கிற உத்வேகம் வருவது நிச்சயம்.\nவெற்றி எட்டுத் திக்கிலும் இருக்கிறது, எல்லாருக்கும் கிடைக்கிறது, எடுத்துக்கொள்வது நம் சாமர்த்தியம்\n2. ஜீனியஸ்கள் பிறக்கிறார்களா, உருவாக்கப்படுகிறார்களா\n5. எவரெஸ்டை ஜெயித்த மாணவர்\n7. கழுதைமேல் ஒரு நூலகம்\n10. வீட்டுக்கு வீடு வாசப்படி வேணாம்\n16. ஒரே வாரத்தில் வீடு கட்டமுடியுமா\n20. அதுவரை பொறு மனமே\n25. தெய்வம் சைக்கிளிலும் வரும்\nமின்சாரம் இல்லாமல் ஒரு நாள், அவ்வளவு வேண்டாம், ஒரு மணி நேரத்தையாவது உங்களால் கற்பனை செய்துபார்க்கமுடியுமா\nநமக்கெல்லாம், மின்சாரம் என்பது அத்தியாவசியத் தேவை. ஆனால் உலகெங்கும் பல கிராமங்களில், இன்னும் அது ஓர் ஆடம்பரமாகவே இருக்கிறது. மாலைச் சூரியன் மங்கிவிட்டபிறகு கும்மிருட்டிலேயே வாழப் பழகிவிட்ட ஏழைகள் பல கோடிப் பேர்.\nவிவசாயத்தை நம்பிப�� பிழைக்கும் குடும்பம் அவனுடையது. நாள்முழுக்க வயலில் வேலை செய்வார்கள், ராத்திரியானால் அரை வயிறு சாப்பிட்டுப் படுத்துவிடுவார்கள், மறுநாள் விடிந்ததும், மீண்டும் வேலை எலும்பை முறிக்கும், நடுவில் கொஞ்சூண்டு வறட்சி, பஞ்சம் வந்துவிட்டால் போச்சு, வீட்டில் எல்லோரும் பட்டினி கிடக்கவேண்டியதுதான்.\nஇத்தனை சிரமத்துக்கு நடுவிலும், அவர்கள் எப்படியோ கஷ்டப்பட்டு வில்லியமைப் படிக்கவைத்தார்கள். பள்ளியில் அவனுடைய ஃபேவரிட் பாடம், அறிவியல்\n2002ம் வருடம், வில்லியம் வாழ்ந்த மலாவி நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் சாப்பாட்டுக்கு, குடிநீருக்கு வழியில்லாமல் அங்கும் இங்கும் அலைமோதினார்கள், ஆயிரக்கணக்கானவர்கள் பசி, தாகம் தாங்காமலே உயிரை விட்டார்கள்.\nஇந்த நிலைமையில், வில்லியமின் வீட்டாருக்கு வேறு வழி தெரியவில்லை, ‘தம்பி, இனிமேலும் உன்னைப் படிக்கவைக்க எங்களால முடியாது, நாளைலேர்ந்து நீ ஸ்கூலுக்குப் போகவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள்.\nசிறுவன் வில்லியமுக்கு எதார்த்தம் புரிந்தது. ஆனாலும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்றுதான் விரும்பினான் அவன்.\n‘உனக்குமுன்னாடி படிச்சவங்களுக்கே வேலையைக் காணோம், நீ படிச்சு என்னத்தைக் கிழிக்கப்போற ஒழுங்கா ஏதாவது வேலை செஞ்சு அஞ்சோ பத்தோ சம்பாதிக்கிற வழியைப் பாரு’\nஅந்த ஊரில், புகையிலை விவசாயம்தான் முக்கியத் தொழில். பதினாலு வயதுப் பையனுக்கு என்ன பெரிய வேலை கிடைத்துவிடும்\nவில்லியம் தவிப்போடு ஊரைச் சுற்றிவந்தான். அவனுக்கு எப்படியாவது படிப்பைத் தொடரவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால் ஸ்கூல் ஃபீஸ், வருடத்துக்குச் சுமார் நான்காயிரம் ரூபாய், அவ்வளவு காசுக்கு வில்லியம் எங்கே போவான்\nசரி, பள்ளிக்கூடம்தான் இல்லை, ஊரில் ஒரு லைப்ரரி இருக்கிறதே, அங்கே உள்ள புத்தகங்களைப் படித்துக் கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கொள்ளலாமே\nவில்லியம் தினமும் நூலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தான். அங்கே பலதரப்பட்ட புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினான்.\nஅப்போதுதான், ‘Using Energy’ என்ற புத்தகம் அவன் கண்ணில் பட்டது. அதில் பலதரப்பட்ட ஆற்றல் சக்திகளைப்பற்றி விரிவாக விளக்கப்பட்டிருந்தது.\nவில்லியம் யோசித்தான், ‘நம்ம ஊர்லதான் ஏகப்பட்ட காத்து வீசுதே, இதை வெச்சு மின்சாரம் தயாரிக்கலாம்ன்னு இந்த ��ுக்ல போட்டிருக்காங்களே, நாம இதை முயற்சி செஞ்சு பார்த்தா என்ன\nஒரு பட்டிக்காட்டுப் பையன், இன்னும் மீசைகூட அரும்பவில்லை, படிப்பைப் பாதியில் நிறுத்தியவன், ‘நான் சொந்தமாகக் காற்றாலை அமைக்கப்போகிறேன்’ என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் என்ன ஆகும்\nஊரில் எல்லோரும் வில்லியமுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று முடிவுகட்டினார்கள், ‘காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா சும்மா கேனத்தனமா பேசிகிட்டுத் திரியாதே’ என்று அவனைக் கேலி செய்தார்கள்.\nயார் என்ன பேசினாலும், வில்லியமின் நம்பிக்கைமட்டும் குறையவில்லை. அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறபடி ஒரு காற்றாலையை அமைத்துவிடவேண்டும் என்று தீர்மானித்தான், உடனடியாக அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டான்.\nஆனால், காற்றாலை அமைப்பது என்றால் சாதாரண விஷயமா அதற்கு ஏகப்பட்ட பொருள்கள் தேவைப்படுமே, அவ்வளவையும் வாங்குவதற்கு வில்லியமிடம் ஏது காசு\nவில்லியம் இதை நினைத்துத் தயங்கவில்லை, அப்போதைக்கு அக்கம்பக்கத்தில் என்னென்ன பொருள்கள் கிடைக்கிறது என்று பார்த்தான், அதை வைத்து வேலையை ஆரம்பித்துவிட்டான்.\nஇப்படிக் காற்றாலைக்கு வில்லியம் பயன்படுத்திய ‘ஸ்பேர் பார்ட்ஸ்’களில் சில: உடைந்த சைக்கிள், துருப்பிடித்த இரும்பு, டிராக்டர் உதிரிபாகங்கள், மரக் கட்டைகள், இன்னும் சில துண்டு துக்கடா பொருள்கள். இந்தக் காயலான் கடை சமாசாரங்களை வைத்துக்கொண்டு எப்படியோ ஒரு சின்ன காற்றாலையை உருவாக்கி மின்சார இணைப்புகளும் கொடுத்துவிட்டான் அவன்.\nஆனால், வில்லியமின் காற்றாலையைப் பார்த்த யாரும், அது மின்சாரம் தரும் என்று நம்பவில்லை, பையன் ஏதோ பெரிய சைஸ் விளையாட்டுப் பொம்மையைச் செய்துகொண்டிருக்கிறான் என்றுதான் நினைத்தார்கள், அவனைத் தொடர்ந்து கேலி செய்தார்கள்.\nகடைசியாக, அவன் தன்னுடைய காற்றாலையை இயக்கப்போகும் நாள் வந்தது. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2768-devathaiyai-kandaen-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T21:44:24Z", "digest": "sha1:DC6FK4ZCYE36TH4AYHOTWLUH3M45PHUP", "length": 8290, "nlines": 122, "source_domain": "www.tamilpaa.com", "title": "Devathaiyai Kandaen songs lyrics from Kaadhal Kondein tamil movie", "raw_content": "\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்���ாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதனி தீவில் கடை வைத்தேன்\nமணல் வீடு கட்டி வைத்தேன்\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nதேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை அவள் ஒரு தேவதை\nதேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை\nவிழி ஓரமாய் ஒரு நீர் துளி வழியுதே என் காதலி\nஅதன் ஆழங்கள் நீ உணர்ந்தால் போதும் போதும் போதும்\nஅழியாமலே ஒரு ஞாபகம் அலை பாயுதே என்ன காரணம்\nஅருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேறிடும்\nகல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய்தான் சேராதோ\nஎத்தனை காதல் எத்தனை ஆசை தடுமாறுதே தடம் மாறுதே\nஅடி பூமி கனவு உடைந்து போகுதே\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nதோழியே ஒரு நேரத்தில் தோளிலே நீ சாய்கையில்\nபாவியாய் மனம் பாழாய் போகும் போகும் போகும்\nசோழியாய் எனை சுழற்றினாய் சூழ்நிலைதிசை மாற்றினாய்\nகானலாய் ஒரு காதல் கொண்டேன் கண்ணை குருடாக்கினாய்\nகாற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது\nஉன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால் எங்கு போவது \nஎன் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்ந்தது …\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nஒரு வண்ணத்து பூச்சி எந்தன் வழிதேடி வந்தது\nஅதன் வண்ணங்கள் மட்டும் இன்று விரலோடு உள்ளது\nதனி தீவில் கடை வைத்தேன்\nமணல் வீடு கட்டி வைத்தேன்\nதேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்\nநெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள் என் முகவரி மாற்றி வைத்தாள்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThottu Thottu Pokum Thendral (தொட்டு தொட்டு போகும் தென்றல்)\nManasu Rendum (மனசு ரெண்டும் பார்க்க)\nKadhal Mattum Purivathillai (காதல் மட்டும் பு���ிவதல்லை)\nதொட்டு தொட்டு போகும் தென்றல்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-10-16T22:42:01Z", "digest": "sha1:H4DCMBD6OVQJAX6W4WMLOYQYXSBI62EW", "length": 10934, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "கல்வி முறைமை | Athavan News", "raw_content": "\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nதடையை மீறி தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்\nநகுலேஸ்வர ஆலயம் மிக விரைவில் புனரமைப்பு – யாழில் பிரதமர் தெரிவிப்பு\nபிலிப்பைன்ஸின் தீவுப் பகுதியில் நிலநடுக்கம்\nமலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு கால அவகாசம்\nயாழ். விமான நிலையத்தில் தென்னிலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - சுரேஷ் குற்றச்சாட்டு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிச்சயம் அதிகரிப்பேன்- சஜித்\nஆரோக்கியமாக நடைபெறுகிறது கலந்துரையாடல் - இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறார் சுமந்திரன்\nவவுனியாவில் தீவிர தேடுதல் -தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு\nபிரபாகரனை முன்வைத்தே எங்களது பரப்புரை இருக்கும் - சீமான் உறுதி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nகல்வி முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி\nசவால்களை வெற்றிகொள்ளக் கூடிய வகையில் கல்வி முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்��ெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு க... More\nமாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – மாவை\nஎமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள் வெட்டு என்ற வன்முறைப் போக்கினை எதிர்காலத்தில் இல்லாமற்செய்ய வே... More\nதிறப்பு விழாவிற்கு தயாராகியது யாழ்.சர்வதேச விமான நிலையம்\nராஜிவ் படுகொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை\nபயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் – சஜித்\nஜனாதிபதித் தேர்தல் – 78 ஆயிரத்து 403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு\nஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு வழங்க தீர்மானம்\n14 வயது சிறுமி கர்ப்பம் – தந்தையை கைது செய்தனர் பொலிஸார்\nவெளிநாட்டு மணமகன் குறித்த விளம்பரம் – 5 இலட்சம் வரையில் பண மோசடி\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nதடையை மீறி தொடரும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்\nபிலிப்பைன்ஸின் தீவுப் பகுதியில் நிலநடுக்கம்\nமலேசியாவில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு கால அவகாசம்\nயாழ். நிகழ்வில் சஜித்தின் போஸ்டர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்\nட்ரோன்களின் விற்பனையை ஜோன் லூவிஸ் நிறுவனம் நிறுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jcnithya.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2019-10-16T23:03:49Z", "digest": "sha1:TQGM6FSD6RJMDTE6ZIWIQ5ZRGJDCSQID", "length": 14290, "nlines": 246, "source_domain": "jcnithya.blogspot.com", "title": "உயிரின் தேடல்...: வறட்சி பிரதேசம்", "raw_content": "\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும்\nசுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக\nயாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும்\nஅந்த சின்னஞ் சிறு குழந்தையை\nநான் கண்டு கொள்ளாமல் நகரும் போது...\nகுளிர் பானங்களை எடுத்து கொடுத்து விட்டு\nஅந்த ஏழைச் சிறுமியின் பார்வையை\nநான் நாசூக்காய் தவிர்க்க முற்படும் போது...\nநான் முகத்தை திருப்பிக் கொள்ளும் போது...\nநீங்கள் என் தாகத்தை தீர்க்கவில்லை.\nநீங்கள் என்னை விசாரிக்க ��ரவில்லை.\nமிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு\n( பைபிள்: மத்தேயு 25:42-45)\n~.~. ஜெ.சி. நித்யா ~.~.\nஇந்த மாதிரியான பல சமயங்களில் நானும் வெட்கப்பட்டிருக்கிறேன், ஒன்றும் செய்ய இயலாத‌ என் இயலாமையை நினைத்து...\nஉங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஎன்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.\nஉன் அமைதிக்குள் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கவி இருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்க உன் கவி மயம். வளர்க உன் கவி ஆற்றல். வாழ்த்துக்கள் :)\nமுதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களிடம் இப்படி ஒரு திறமை இருக்கும் என்று நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. ஒரு சில கவிதைகள் நமக்குள் ஒரு உற்சாகம் கொடுக்கும், சில கவிதைகள் நம் மனதை இதமாய் வறுடும், சில கவிதைகள் நமக்குள் சென்று ஏதோ செய்யும். உங்களுடைய இந்த படைப்பு மூன்றாம் வகை. என் மனதை மிகவும் பாதித்தது. உங்களுடைய இப் பாதை தொடர என் வாழ்த்துக்கள்.\nஇன்று மீண்டும் ஒருமுறை உங்களின் இந்த கவிதையை படிக்க நேர்ந்தது\nஇதே எண்ணங்கள் எனக்குள்ளும் உதித்திருக்கிறது... அதை வருவதில்லை என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன்\nஉங்கள் கவிதை, நல்ல பொறுப்பான உணர்வுகளை சிந்தனையையும் உணர்ந்துகிறது...\nநல்ல மனித நேய பார்வை...\nகடும் பசியில் வயிறு எரிந்தாலும் சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும் அந்த சின்னஞ் ச...\nஇதோ வந்திருக்கிறேன் பலியிட . இன்று இல்லையேல் என்றும் இல்லை . உயிர் கரைய நேசித்திடும் விழி விரிய இரசித்திடும் என் செல்வப...\nஅதிகாலை அவசரம் பேருந்தில். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். இடம் கிடைத்த மகிழ்ச்சியில் உன்னருகில் அமர்கிறேன் நான். மையிட்ட கண்கள்....\n கூட்டை கலைத்து பறக்க பழக்கும் தாயின் பயிற்சி முறையா மலர்களால் வேயப்பட்ட இதமான இந்த கூட்டிலிருந்து ... சுகமான உனது சிறகுகள...\nநீரில் நனைந்த வெற்றுத்தாளென கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும் ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான உன...\nசெல்லும் வழி அறியாமல் சேரும் இடம் புரியாமல் போகும் வேகம் உணராமல் பார்க்கும் விழிகள் நோக்காமல் தாயின் தோள் சரிந்து உலகம் மறந்து தூ...\nஅழகாய் அசையும அந்த இலைகளின் ம���ல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது. அதே இரணம் அதே வலி\n~ பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n~ தலைசாய்க்க ஓர் இடம்\n~ வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்\n~ சாதிகா என்றொரு தேவதை\nபேருந்திற்குள் ஒரு சில நிமிடங்கள்\nநேற்று பெய்த மழையில் குளித்ததினால் மகிழ்ச்சியோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/nalai20022012civarattiritinamakum", "date_download": "2019-10-16T22:03:26Z", "digest": "sha1:DORQOKB5AW5IVLMGKO4GDFRKQFENM6YZ", "length": 17762, "nlines": 106, "source_domain": "old.karaitivu.org", "title": "நாளை (20.02.2012) சிவராத்திரி தினமாகும் - karaitivu.org", "raw_content": "\nநாளை (20.02.2012) சிவராத்திரி தினமாகும்\nநாளை (20.02.2012) சிவராத்திரி தினமத்தை முன்னிட்டு http://ta.wikipedia.org/ மற்றும் http://tamil.webdunia.com இணையங்களிலிருந்து இத்தொகுப்பு வெளியிடப்படுகின்றது\nமாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க \"மகா சிவராத்திரி ஆகும்\".\nசிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.\nஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.\nவிரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.\nசிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.\nநான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்\nஅபிஷேகம் - பஞ்ச கவ்வியம்\nதோத்திரம் - இருக்கு வேதம் , சிவபுராணம்\nமணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்\nபுகை - சாம்பிராணி, சந்தணக்கட்டை\nநிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்\nபட்டு - மஞ்சள் பட்டு\nதோத்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்\nமணம் - அகில், சந்தணம்\nபுகை - சாம்பிராணி, குங்குமம்\nஅலங்காரம் - கிளுவை, விளா\nஅர்ச்சனை - மூன்று இதழ் வில்வம் ,சாதி மலர்\nபட்டு - வெண் பட்டு\nதோத்திரம் - சாம வேதம் , திருவண்டப்பகுதி\nமணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்\nபுகை - மேகம், கருங் குங்கிலியம்\nஅபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்\nஅலங்காரம் - கரு நொச்சி\nபட்டு - நீலப் பட்டு\nதோத்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்\nமணம் - புணுகு சேர்ந்த சந்தணம்\nபுகை - கர்ப்பூரம், இலவங்கம்\nஒளி- மூன்று முக தீபம்\nஇவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் \"சிவராத்திரி\" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.\nசிவராத்திரி அ‌ன்று விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது. அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.\nஅன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் உறங்கக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.\n‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.\nஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.\nசிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.\nபின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.\nபூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.\n‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.\nஇர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.\nமுதல் சாமம்:- பஞ்சகவ்ய அபிசேகம் - சந்தனப்பூச்சு - வில்வம், தாமரை அலங்காரம் - அர்ச்சனை பச்சைப் பயிற்றுப் பொங்கல் நிவேதனம் - ருக்வேத பாராயணம்.\nஇரண்டாம் சாமம்:- சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த பஞ்சாமிர்தம் அபிசேகம் - பச்சைக்கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்துச் சார்த்துதல், துளசி அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - பாயாசம் நிவேதனம் - யசுர் வேத பாராயணம்.\nமூன்றாம் சாமம்:- தேன் அபிசேகம் - பச்சைக் கற்பூரம் சார்த்துதல், மல்லிகை அலங்காரம் - வில்வம் அர்ச்சனை - எள் அன்னம் நிவேதனம் - சாமவேத பாராயணம்.\nநான்காம் சாமம்:- கரும்புச்சாறு அபிசேகம் - நந்தியாவட்டை மலர் சார்த்துதல், அல்லி நீலோற்பலம் நந்தியாவர்த்தம் அலங்காரம் - அர்ச்சனை - சுத்தான்னம் நிவேதனம் - அதர்வன வேத பாராயணம்.\nஅன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூஜையையு‌ம், உச்சிக்கால பூஜையையு‌ம் அப்போதே முடிக்க வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.\nஅதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.\nசிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் ��ெய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.\nஇவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.\nபூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2742", "date_download": "2019-10-16T22:05:03Z", "digest": "sha1:GOUP7DH72L2OPESIRVHKOS4EWUM3EYTB", "length": 6370, "nlines": 49, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - ஜூன் 2003:குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்\n- வாஞ்சிநாதன் | ஜூன் 2003 |\n3. பாதி சந்நிதி தவம் கலைந்த ஒரு பருவம் (5)\n6. காய்ந்து விறகு இடையிட்ட தேனுண்ணி (4)\n7. சஞ்சலம் தலையின்றிக் குழம்பக் கையூட்டு (4)\n8. நாட்டைப் பாதுகாக்கும் பகல் கிடைப்பதில் திகில் இல்லை (6)\n13. வெளுக்கப் பயன்படும் சாட்டையா ஈரம் சற்றுக் கசியும் (6)\n14. இருப்பிடத்தைக் கூறும் முதுமையின் அடையாளம்\n துறைத் தலைவருக்கு நிறுத்திவைப்பு (4)\n16. மாலையில் சிவந்திருப்பது (2, 3)\n1. முனிவரின் முகத்தில் தவழும் (5)\n2. கீதா கேட்டபின் விசயன் ஏந்தியது (5)\n4. சுத்தமாகப் பிரிவைத் தரும்\n5. ஆனால் இவனுக்கு வேலை முடிந்தபின்தான் மேசை (4)\n9. வேலை சேரும் இறுதியில் சாவு, அடக்கம் (3)\n10. பெரிய போராளி மதத்தை நிறுவினார் (5)\n11. அரபிக் கடலோர அந்தணர் (5)\n12. முதல் வரிசை விளக��கு தோகையாள் கீதம் (4)\n13. பிழையற்ற அரியாசனம் விளம்புகளின்றித் திருத்தப்பட்டது (4)\nகட்டங்களுக்குள்ளே சொல்லை நிரப்பும் வகைப் புதிர்கள் ஆங்கிலத்தில் தான் பிறந்ததென்றாலும், ஒரு சொல்லின் இருபொருள்களை அடிப்படையாகக் கொண்டு புதிரமைப்பது தமிழில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.\nவிடுகதைகள் என்று வழங்கப்படுபவை விடையோடு பொருத்தமாகச் சுவையாக இருந்தாலும் அவற்றிலெல்லாம் சாதாரணமாக வாசகருக்குத் தீர்க்கப் போதுமான குறிப்புகள் இருப்பதில்லை. ஆனாலும் இந்த இருபொருள் புதிர்களில் அந்தக் குறையில்லை.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினர் வெளியிட்ட விடுகதைத் திரட்டு நூலில் அப்படி நான் ரசித்த ஒன்று:\nகுறுக்காக: 3. வசந்தம் 6. வறண்டு 7. லஞ்சம் 8. கப்பல்படை 13. சவுக்காரம் 14. முகவரி 15. துரத்து 16. மேல் வானம்\nநெடுக்காக:1. தவக்களை 2. காண்டீபம் 4. சல்லடை 5. தச்சன் 9. பணிவு 10. மகாவீரர் 11. நம்பூதிரி 12. அகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pvcroofingtile.com/ta/tag/frp-insulated-panels/", "date_download": "2019-10-16T22:57:21Z", "digest": "sha1:SYSMD6HR6N2WCCVYX3VGZZ5U2RS5XUVF", "length": 6127, "nlines": 171, "source_domain": "www.pvcroofingtile.com", "title": "FRP மின்காப்புக் பேனல்களை சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை -", "raw_content": "\nபட்ட கசியும் கூரை தாள்\nபட்ட கசியும் கூரை தாள்\nஉயர் temperatuer & அரிப்பை எதிர்ப்பு கூரை தாள்\nகண்ணாடி இழை வலுப்படுத்தியது பிசின் கூரை தாள் RY720-பி\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nஅசா பிசின் UPVC நெளி கூரை தாள், T980\nUPVC சுவர் குழு T1110\nஅசா UPVC நெளி கூரை தாள் W1025\nFRP மின்காப்புக் பேனல்களை - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nUPVC சுவர் குழு T1110\nபாலிகார்பனேட் சாலிட் கூரை தாள் க்கான உற்பத்தியாளர் ...\nரெட் கலர் உலோக கூரை டைல் க்கான புதுப்பிக்கத்தக்க வடிவமைப்பு ...\nபாலிகார்பனேட் வண்ண பிளாஸ்டிக் அவர் லோ விலை ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.180 Xinglong St, Duodao மாவட்டம், Jingmen சிட்டி, ஹூபே பிஆர் சீனா\n, Whatsapp: நிர்வாகி ஏசி\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/925704/amp?ref=entity&keyword=straw%20battle", "date_download": "2019-10-16T21:35:21Z", "digest": "sha1:EE7EWAO2LAUP2WIB4WROPXN2T3EPYD7L", "length": 9061, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் ராணுவ வீரர்கள் உயிர் தியாகத்தை வைத்து பாஜ அரசியல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் ராணுவ வீரர்கள் உயிர் தியாகத்தை வைத்து பாஜ அரசியல்\nதிண்டுக்கல், ஏப்.16: திண்டுக்கல் மக்களை தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நான்குவழிச்சாலை பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுக்கு பின்பு அதிமுக.வின் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கும்போதெல்லாம் முப்படைகளை காட்டி ஓட்டு சேகரிக்கிறார். வீரர்கள் சிந்திய ரத்தம் நாட்டிற்கானது. அதை எந்த அரசியல் கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது.\nமக்களை கா��்கிற ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு ஓட்டு அரசியல் செய்கிறது. பிரதமர் மோடி போர் விமானங்கள் தயாரிப்பது குறித்து எந்தவித அனுபவமும் இல்லாத அனில் அம்பானியை பிரான்சுக்கு அழைத்து சென்று ரூ.1670 கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இதில் அவர்கள் செய்த ஊழலை ஒரு ஆங்கில நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது’’ என்றார். இதில் திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.\nபொதுமக்கள் எதிர்பார்ப்பு மாவட்டம் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்\n50 கிராமங்களில் கருப்புக்கொடி வேடசந்தூர் குடகனாற்றில் முட்செடிகள் முழுமையாக அகற்றப்படுமா\nநோய் பரவும் அபாயம் நிலக்கோட்டை அருகே\nபூத்து குலுங்கும் செண்டு மல்லி வத்தலக்குண்டுவில் இடித்த கழிப்பறை குவியல் குப்பை மேடானது\nமாவட்டம் மழை பொழிய முகாம் கொடைக்கானலில் பரபரப்பு விரைவில் பருவமழை துவக்கம் குடிநீரை காய்ச்சி குடியுங்க\nநிலக்கோட்டை அருகே நூலகம் சூறை\nஆன்லைன் பதிவு அவசியம் விலங்குகள்- மனித மோதலை தடுக்காத வனத்துறையை கண்டித்து விவசாயிகள் சுவரொட்டி\nகோவா கராத்தேவில் கொடைக்கானல் மாணவர்கள் பதக்கங்களை அள்ளினர்\nஒட்டன்சத்திரம் அருகே பனை விதை நடும் விழா\nபழநி அருகே அறிவியல் கண்காட்சி\n× RELATED நாகர்கோவிலில் அப்துல்கலாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-will-resign-rahul-gandhi-ptymmx", "date_download": "2019-10-16T22:04:07Z", "digest": "sha1:76UDW4WUJRTXQ4FGAX275LR5BCAF375Y", "length": 11395, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடி பிரதமரானதை ஏற்றுக் கொள்ள முடியாது... ராஜினாமா செய்தே ஆவேன்... ராகுல் காந்தி பிடிவாதம்..!", "raw_content": "\nமோடி பிரதமரானதை ஏற்றுக் கொள்ள முடியாது... ராஜினாமா செய்தே ஆவேன்... ராகுல் காந்தி பிடிவாதம்..\nகாங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது என்கிற முடிவில் மிகவும் தெளிவாகவே உள்ளேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது என்கிற முடிவில் மிகவும் தெளிவாகவே உள்ளேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கான கடிதத்தையும் கட்சியின் தலைமையிடம் ஒப்படைத்துள்ளார். ஆனால், அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற்று கட்சியின் பதவியில் தொடரவேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டத்தில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் பதிவிட்டுள்ள ட்விட்டரில் இப்போதைய சூழ்நிலையில் ராகுல் காந்தி மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நாட்டிற்கும், நாட்டு மக்களுக்குமான நலனுக்கு அவருடைய அர்ப்பணிப்பு சமரசமில்லாதது, ஒப்பிடமுடியாதது,” எனப் பதிவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தனது முடிவு குறித்து ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன், நீங்கள் அனைவரும் அதை அறிவீர்கள்” என கூறியுள்ளார்.\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இன்று மாலை புதுடெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார்கள். டெல்லியில் அவரை முதல்வர்கள் சந்திப்பதற்கு சற்று முன்னதாக ராகுல் காந்தியிடம் இருந்து இதுபோன்றதொரு பதில் வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராகுலின் முடிவைப் பற்றி விவாதிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இன்று மாலை அவரை சந்திக்கவுள்ளனர்.\nகட்சியில் ராகுல் காந்தியின் எதிர்கால பங்கு குறித்து தொடர்ந்து சஸ்பென்ஸ் நிலவுகிறது. இதற்கிடையே கட்சியின் பல்வேறுமட்ட தலைவர்களிடம் இருந்து ராஜினாமா கடிதங்களும் வழங்கப்படுகிறது.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/pmk-founder-ramadoss-on-m-k-stalin-view-pwaeu2", "date_download": "2019-10-16T21:49:29Z", "digest": "sha1:CUEDPPKF56WGZ2RVVLJ2J5RJ2HMK4TSH", "length": 11689, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டாலினுக்கு தெரிந்தது அந்த 3 விஷயங்கள்தான்... ஸ்டாலினை மரண கலாய் செய்த டாக்டர் ராமதாஸ்!", "raw_content": "\nஸ்டாலினுக்கு தெரிந்தது அந்த 3 விஷயங்கள்தான்... ஸ்டாலினை மரண கலாய் செய்த டாக்டர் ராமதாஸ்\nமீண்டும் சட்டம் இயற்றினாலும் நீட் ரத்து செய்யப்படாது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வலுவான வாதங்களை முன்வைத்து வென்றால்தான் நீட் ரத்தாகும்.\nநமது எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு 3 விஷயங்கள்தான் தெரியும்... பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும், தீர்மானம் இயற்ற வேண்டும், எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும் ஆகிய மூன்றும்தான் அந்த விஷயங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை கலாய்த்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.\nநீட் விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கரும் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இனியும் தமிழக மாணவர்களுக்கு துரோகம் செய்யாமல் சட்டப்பேரவையைக் கூட்டி சட்டம் இயற்ற வேண்டும். தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துக்கொண்டு சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த அறிக்கையில் இருவரையும் கடுமையாகத் தாக்கி கருத்து தெரிவித்திருந்தார் மு.க. ஸ்டாலின்.\nஇந்நிலையில் மு.க. ஸ்டாலினின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 3 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், “நீட் விவகாரத்தில் கடித நாடகம் கூடாது. மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்... மீண்டும் சட்டம் இயற்றினாலும் நீட் ரத்து செய்யப்படாது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் வலுவான வாதங்களை முன்வைத்து வென்றால்தான் நீட் ரத்தாகும்.\nதமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளில் நமது எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்தவை 3 விஷயங்கள்தான். 1. பேரவையில் சட்டம் இயற்ற வேண்டும், 2. தீர்மானம் இயற்ற வேண்டும், 3. எடப்பாடி அரசு பதவி விலக வேண்டும்\nஉலகில் எந்த செயலும் தானாக நடக்காது. ஒவ்வொரு செயலும் நடக்க வைக்கப்படுகின்றன - ஜான் எஃப் கென்னடி என்று பதிவிட்டுள்ள ராமதாஸ், அதை ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவின் மூலம் மு.க. ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார் ராமதாஸ்.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/union-budget-is-sunrise-poor-pm-205686.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T22:47:09Z", "digest": "sha1:O3OTKZPBQ6D5YQXCQFF2SXJ2N7RABAMG", "length": 19608, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தரும் சூர்யோதயம்... பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து | Union budget is a sunrise for poor: PM - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தரும் சூர்யோதயம்... பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து\nடெல்லி: நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தரும் சூர்யோதயம் எனப் பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.\nமோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. செவ்வாய் கிழமை ரயில்வே பட்ஜெட்டும் நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று மோடி அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.\nஇந்நிலையில், நேற்றைய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஏழைகளுக்கும், சமுதாயத்தின் அடித்தட்டு பகுதி மக்களுக்கும் புதிய நம்பிக்கை ஒளியை தரும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.\nசோதனையான இந்த காலகட்டத்திலும், தனது அரசு ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் முடிந்த அளவு உதவிகளை செய்ய உறுதி எடுத்துள்ளது.\nநாடு இப்போது சந்தித்து வரும் சவால்களில் இருந்து விடுபடுவதற்கான எல்லாவித முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.\nஇறக்கும் நிலையில் உள்ள நாட்டின் பொருளாதார நிலைக்கு ஒரு புதிய வாழ்வாகவும், அடித்தட்டில் உள்ள கடைசி மனிதனுக்கும் சூரியோதயமாகவும் இந்த பட்ஜெட் வந்துள்ளது.\n125 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் ஆற்றல் காரணமாக தனது அரசு இந்தியாவை தட்டுப்பாட்டில் இருந்து நிச்சயம் வெளியே கொண்டுவரும். இந்த வலிமை நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இந்த பட்ஜெட் இந்தியாவை திறமை மிக்கதாகவும், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும்.\nகடந்த 10 ஆண்டுகளாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த அரசு அமைந்ததும் பொருளாதார பிரச்சினையில் இருந்து நாடு விடுபடுவதற்காக பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இப்போது ரெயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் நாடு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.\nஇந்த பட்ஜெட் மக்கள் பங்களிப்புக்கும், மக்கள் சக்திக்கும் ஒரு தூண்டுகோலாகவும் இருக்கும். இதுவரை பின்தங்கியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்லும்.\nவிலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கும் குடும்ப பெண்களுக்கு இந்த பட்ஜெட் ஒரு நம்பிக்கை ஒளியை தரும். மிகவும் முக்கியமாக பெண்கள் மேம்பாட்டுக்கும், பெண்களின் கல்விக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nகங்கை சுத்திகரிப்பு, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பாதுகாப்பு துறையில் தன்னிறைவு, விவசாயிகளுக்கான திட்டங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இதற்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் budget 2014 செய்திகள்\nஇந்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி: அபாய சங்கு ஊதும் பாகிஸ்தான் பத்திரிகை\nஇஸ்ரோவுக்கு \"டபுள்\" மடங்கு நிதி ஒதுக்கீடு.. அதாவது ர��. 6000 கோடி\nநிதி நிலைமை மேம்பட்டால் மேலும் வரிச் சலுகைகள்... அருண் ஜெட்லி தகவல்\nகாங். கொள்கைகளையே பாஜக பட்ஜெட் பிரதிபலிக்கிறது: ப.சிதம்பரம்\nபட்ஜெட்டை நம்பி மோசம் போன தங்கம்: ஒரே நாளில் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு- தொடர்ந்து உயரும்\nதொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்: வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு\nமத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது, கனிமொழியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது: கருணாநிதி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்... ஜெ. பாராட்டு\nமோடியின் கனவுத் திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’யாகப் போகிறது நம்ம ‘பொன்னேரி’\nஜேட்லி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு கேடு: ட்விட்டரில் கல கல....\nராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சல்யூட்... போர் நினைவிடங்கள் கட்ட ரூ 100 கோடி ஒதுக்கீடு\nஅருண் ஜேட்லியும் 'ரூ.100 கோடியும்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbudget 2014 arun jaitley modi மத்திய பட்ஜெட் 2014 அருண் ஜெட்லி மோடி\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nஸ்டாலினை கேட்கிறேன்.. உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்பந்தம்.. அன்புமணி அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/12-noon-headlines-today-headlines/", "date_download": "2019-10-16T21:57:04Z", "digest": "sha1:YOKWMJIDPFSQG4RN3P5XVR4PWXKYAKO2", "length": 11402, "nlines": 192, "source_domain": "www.sathiyam.tv", "title": "12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 18 Sep 2019 - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 18 Sep 2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\n14 Oct 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Tamil Headlines\nஇரவு நேர தலைப்புச் செய்திகள்\nமாலை நேர தலைப்புச் செய்திகள்\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209453?ref=archive-feed", "date_download": "2019-10-16T22:06:41Z", "digest": "sha1:33TDFIAMIKEVLP3H6566EHIV3MNFKBVR", "length": 10952, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "சர்வதேசத்திடம் இருந்து மகிந்த மைத்திரியை காப்பாற்றும் இலங்கையின் முக்கிய பிரப��ம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசர்வதேசத்திடம் இருந்து மகிந்த மைத்திரியை காப்பாற்றும் இலங்கையின் முக்கிய பிரபலம்\nஐ.நா மனித உரிமைகள் கூட்ட தொடரில் கலந்து கொண்டுள்ள பெங்களூர் பல்கலைகழகத்தின் பேராசிரியர் போல்நீயுமனிடம் லங்காசிறி விசேட செவ்வியொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்நிலையில் பேராசிரியரிடம் எமது பிராந்திய செய்தியாளர் தற்போதைய சூழ்நிலையில் மனித உரிமைகள் சபையில் இரண்டு வருட கால நீடிப்பு இலங்கைக்கு வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் உங்களது பார்வை எப்படி இருக்கின்றது என கேள்வியெழுப்பியிருந்தார்.\nகுறித்த கேள்விக்கு பெங்களூர் பல்பலைகழகத்தின் பேராசிரியர் போல்நீயுமன் கருத்து தெரிவிக்கையில்,\nதற்போது ஐ.நா சபையினுடைய உயர்ஸ்தானிகர் இலங்கையை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் இவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றால் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கியாக வேண்டும் என கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் தீர்மானித்துள்ளது.\nஇவ்வாறு கால அவகாசம் வழங்குவது அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல இருப்பினும் இந்த நாடுகள் இலங்கையிடம் கோரிக்கையையே முன்வைத்துள்ளது.\nமேலும் இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும், மகிந்த ராஜபக்ஸவுக்கும் எவ்விதமான உடன்பாடுகளும் கிடையாது. இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பிரேரணையை அமுல்ப்படுத்த தயாரான நிலையில் உள்ளார்.\nஐ.நா சபை அழுத்தங்களை கொடுப்பதில் எவ்விதமான பலனும் கிடையாது. ஐ.நா சபையில் உள்ள நாடுகள் அழுத்தங்களை கொடுக்க வேண்டும். இந்த நாடுகள் அழுத்தங்களை கொடுக்காத சந்தர்ப்பத்தில் இலங்கை இலகுவாக தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.\nஇருப்பினும் இவ்வாறு கால அவகாசம் கொடுப்பதிலும் பார்க்க ஐ.நா சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை நேரடியாக ஆஜர்படுத்த���யிருந்தால் முறையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.\nஈழக்கொடியினை அகற்றிய பின்னரே உரையாற்றினேன்\nஇலங்கை உள்ளிட்ட 36 நாடுகள் குறித்து ஜெனிவாவில் ஆராய்வு\nவழியெங்கும் தமிழர் நீதிக்கான பரப்புரை : ஜெனீவா நோக்கி வீச்சுடன் நடைப்பயணம்\nஎந்த நாடுகளிலும் கிடைக்காத சந்தோசம் இலங்கையில் மாத்திரமே கிடைக்கின்றன\nஈழத் தமிழர் விவகாரத்தில் நடந்தது என்ன\nபலர் முன்னிலையில் எரிக்கப்பட்ட மனிதன் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/page/13/", "date_download": "2019-10-16T22:31:31Z", "digest": "sha1:7SORQG72XWAJWTSUL7ACQFLGHP2A3UHE", "length": 11658, "nlines": 296, "source_domain": "www.tntj.net", "title": "இனிய மார்க்கம் – Page 13 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"இனிய மார்க்கம்\" (Page 13)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nமதுரை மேலூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 21-12-2008 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...\nகடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 18-1-2009 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்லிமல்லாத சகோதர...\nகடலூர் சிதம்பரத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 12-4-2009 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிறமத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2-5-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%AF/", "date_download": "2019-10-16T22:05:35Z", "digest": "sha1:H576PICT3HLNFWIVZNBFGPOB44T6AR72", "length": 21357, "nlines": 130, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 2.5.கிறிஸ்தீனாளின் மோட்ச பயணம்", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\nஇதற்குள்ளாக கிறிஸ்தீனாள் தன் பிள்ளை குட்டிகளோடு பயணம் புறப்பட்டுவிட்டாள். தயாளியும் அவளோடு கூடப்போனாள். அவர்கள் போகப் போக பல காரியங்களையும் குறித்து பேசிக் கொண்டே நடந்தார்கள்.\nகிறிஸ்தீனாள் தயாளியை நோக்கி: அம்மணி, நீ உன் வீட்டையும் வாசலையும் விட்டுப்போட்டு என்னை வழி அனுப்பக் கொஞ்ச தூரம் வருகிறது எனக்குப் பெரிய சகாயமாய் இருக்கிறது என்றாள். அதற்கு தயாளி என்னும் கன்னிப் பெண் சொல்லுகிறாள்: அம்மா, உன்னோடு கூட வருகிறதில் பிரயோஜனம் உண்டென்று கண்டால் நான் ஊர்முகமாய் இனிமேல் காலெடுத்து வைக்கவே மாட்டேன் என்று சொன்னாள்.\n என்னோடு கூடவே வர மனமானால் அப்படியே தீர்மானம் செய்து கொள். நம்முடைய பயணத்தின் முடிவில் கிடைக்கும் பாக்கியம் இன்னதென்று நான் அறிவேன். என் கணவர் தங்கச் சுரங்கத்தின் பொன் எல்லாம் கொடுத்து இருக்கச் சொன்னாலும் இருக்கமாட்டாத ஒரு இடத்தில் குடியேறி இருக்கிறார். என்னுடைய அழைப்பினாலே 1 நீ வந்தபோதிலும் அங்கே நீ தள்ளிவிடப்படமாட்டாய். என்னையும் என் மக்களையும் வரவழைத்திருக்கிற ராஜாவானவர் இரக்கத்தில் பிரியப்படுகிறவராய் இருக்கிறார். அதுவும் அன்றி உனக்குப் பிரியமானால், நான் உனக்கு ஒரு சம்பளம் ஏற்படுத்தி எனக்கு வேலைக்காரியாக உன்னை வைத்துக்கொள்ளுவேன். என் பொருள் எல்லாம் நம் இருவருக்கும் பொதுவாகவே இருக்கும், நீ என்னோடு கூட வந்தால் மாத்திரம் போதும் என்றாள்.\nதயாளி: என்னையும் உள்ளே ஏற்றுக்கொள்ளுவார்கள் என்பதற்கு ���னக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது அப்படிப்பட்ட நம்பிக்கையை யாராவது சொன்னால், நான் மன தளர்ச்சிக்கு இடங்கொடாமல் துணைபுரிவோருடைய உதவியினால் என்ன அபாயம் நேரிடுகிறதாய் இருந்தாலும் பின்னடையாமல் நடந்துவரக் கூடுமே என்று தயாளி சொன்னாள்.\nகிறி: அதற்குக் கிறிஸ்தினாள், என் கண்ணே தயாளியே நான் சொல்லுவதைக் கேள், திட்டிவாசல் மட்டும் நீ என்னுடன்கூட வா. அவ்விடத்தில் உன் காரியத்தைப்பற்றி விபரமாய் விசாரித்து அறிந்து கொள்ளலாம். அவ்விடத்தில் உன்னை சேர்ப்பார் இல்லை என்று கண்டால் நீ உன் மனம்போல ஊருக்குத் திரும்பிவிடலாம். உன்னால் எனக்கு உண்டான உதவிகளுக்கும் என் பிள்ளைகளுக்கு நீ செய்து வருகிற சகாயத்துக்கும் தக்க தொகையை அங்கே நான் தந்து உன்னை அனுப்பி விடுகிறேன் என்றாள்.\nதயாளி: அப்படியானால் நான் அதுமட்டும் வந்து திரும்புகிறேன். அதற்கு அப்பால் என்ன சம்பவிக்குமோ அதை பின்னாலே பார்த்துக் கொள்ளலாம், கர்த்தர் ஒரு நல்ல பங்கை எனக்குக் கொடுப்பாராக. வானத்து அரசர் தமது கிருபையுள்ள மனதை என்மேல் வைப்பாராக என்று தயாளி சொன்னாள்.\nஅதைக் கேட்ட கிறிஸ்தீனாள் அகமகிழ்ந்தாள். தனக்கு ஒரு துணையாள் அகப்பட்டது என்பதினால் அல்ல. அந்த ஏழைப் பெண் தன்னைப்போல இரட்சண்யத்தின்மேல் நாட்டம் கொள்ளும்படி செய்த பிரயத்தனம் வாய்த்ததினாலேயே அவள் ஆனந்தங்கொண்டாள். அவர்கள் இருவரும் ஏகமனதாய் வழிநடந்து போனார்கள். போகப் போக தயாளி கண்ணீர் விட்டு அழுதாள். அதைக்கண்ட கிறிஸ்தீனாள் என் உத்தம தோழிப்பெண்ணே நீ அழுவானேன், கண்ணீர் சொரி வானேன் என்று கேட்டாள்.\nஅதற்குத் தயாளி சொல்லுகிறாள்: ஐயோ பாவம் நிறைந்த நாசபுரியில் வசிக்கும் என் இனஜனபந்துக்களின் நிர்ப்பந்த நிலைமையை உள்ளபடி உணர்ந்த ஒருவன் அழாமல் இருப்பானா அவர்களுக்குப் போதிக்க ஒருவரும் இல்லை என்றும் நினைக்கையில் அவர்களைக் குறித்து உண்டாகும் என் வியாகுலம் அதிகம் ஆகிறது என்றாள்.\nகிறி: அதற்கு கிறிஸ்தீனாள்: எவர்களுடைய இரட்சிப்புக்காக மனம் பொங்கி ஏங்குமோ அவர்கள் மோட்ச பிரயாணிகள் ஆவார்கள். என் கணவர் பயணப்பட்ட சமயத்தில் அவர் எனக்காக கவலைப் பட்டது போலவே, நீயும் உன் சிநேகிதருக்காக கவலைப்படுகிறாய். என் கணவர் அழுதாலும் நான் அதை சட்டைபண்ணினதில்லை. ஆனால் அவருடைய ஆண்டவரும் நம்முடைய ஆண்டவரு��ானவர் அந்தக் கண்ணீரை எல்லாம் தமது துருத்தியில் அடைத்து வைத்திருந்தார். அதின் பலனை நானும் நீயும் என் பிள்ளைகளும் இதோ அறிகிறோம். இப்போதும் என் அன்புள்ள தயாளியே உன் கண்ணீர்த் துளிகள் கவைக்குதவாமல் காய்ந்து போகமாட்டாதென்று நான் நம்புகிறேன். ஏனெனில், “கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்” என்றும் “அள்ளித் தூவும் விதையை சுமக்கிறவன் அழுது கொண்டு போகிறான், ஆனாலும் தான் அறுத்த அரிகளை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்” (சங்கீதம் 126 : 5, 6) என்றும் சத்திய சாஸ்திரத்தில் எழுதப்பட்டு இருக்கிற தென்று கிறிஸ்தீனாள் சொன்னாள்.\nஅதைக் கேட்ட தயாளி மனங்கனிந்து:\nமுத்திநகர் வாசல்மட்டும் புத்தியுடன் நான் சேர\nபத்தி பரிசுத்தருடன் எந்நாளும் நான் வாழ,\nசுத்தர் பரிசுத்தர் மலை ஏற அவர் சித்தமானால்\nஅத்தனே அருள் அருளும், கர்த்தனே வழிகாட்டும்.\nஎன்னதான் என் மனதை மாற்றவகை செய்தாலும்,\nஐயன் கிருபைவிட்டு அகன்று நான் போகாமல்\nமன்னர் பரிசுத்த வழிவிட்டலைந்து போகாமல்\nநாசபுரி நாடெங்கும் நான் விட்டு வந்தவர்கள்,\nமோசம் அறிந்து தங்கள் முழுமனதால் உள்ளத்தால்\nகனிந்துருகி உன் பாதம் தேடிக் கதியடைய,\nகுனிந்து கருணையினால் கூட்டும் ஐயா கும்பிட்டேன்.\n1. மனுஷர்கள் மோட்ச பிரயாணம் செய்ய பவுல் அப்போஸ்தலனைப்போல் விசேஷித்த தேவ எத்தனமாய் அழைக்கப்பட்டாலும் அல்லது தேவ பணிவிடையாட்களின் பிரயாசையால் ஏவப்பட்டாலும் அல்லது வேறு ஏது காரணத்தினாலும் சரி, அவர்கள் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். கிறிஸ்துவண்டை வருகிறவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் அப்படி வரும்படி ஏவின முகாந்தரங்கள் எவைகளானாலும் அவர்களை அங்கீகரித்து ஆசீர்வதிக்கிறார்.\nமுகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்\n1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்\n1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)\n1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்\n1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்\n1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்\n1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்\n1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்\n1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்\n1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை\n2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது\n2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்\n2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது\n2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது\n2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்\n2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்\n2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது\n2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை\n2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது\n2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது\n2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்\n2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்\n2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்\n3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்\n3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்\n3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது\n3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்\n3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை\n3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்\n3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”\n3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/rickets/", "date_download": "2019-10-16T21:38:02Z", "digest": "sha1:DA35SKRNYUZD2EIBK3ON3OSW5ICBKCBZ", "length": 5566, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "Rickets |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே ......[Read More…]\nOctober,8,16, —\t—\tOsteomalacia, Rickets, UV rays, Vitamin D, ஆட்டு ஈரல், ஆரஞ்சு, ஆஸ்டியோமலேசியா, இதய நோய், இறால், கானாங்கெளுத்தி, காளான், கைகால், சோயா பால், பாலாடைக்கட்டி, பால், புறஊதா கதிர், மீன் எண்ணெய், முட்டை, மூட்டு வலி, ரிக்கெட்ஸ், வெண்ணெய், வைட்டமின் டி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒர��ங்கே தந்துள்ளது. இன்று ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/big-boss/", "date_download": "2019-10-16T22:32:35Z", "digest": "sha1:FYGSXTYI7UO4LOFTRMZODFSZY2YMIIQA", "length": 9492, "nlines": 152, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Big boss Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசெல்வாக்குமிக்க எதிர்க்கட்சி தலைவர் கைரி ஜமாலுடின் – கருத்து கணிப்பு கூறுகிறது\nஇந்தியர்களின் உரிமைகளுக்காக உரக்க குரல் கொடுத்தவர் டத்தோ சம்பந்தன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்\nசம்பந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் பிரதமர் நஜிப்\nகம்போங் கச்சான் பூத்தே கிராமத்தை மேம்படுத்த அரசாங்கம் தொடர் நடவடிக்கை\nசிலாங்கூர் சுல்தானை அவமதித்த வழக்கு: நஜிப் விசாரணைக்கு அழைக்கப்படுவார்\nதர்ஷன் வெளியேற்றம்:- கண்ணீர் விட்ட பார்வையாளர்கள்\nபோட்டியாளர்களை பச்சை மிளகாய் சாப்பிட வைத்து ஏமாற்றிய பிக்பாஸ்\nபிக்பாஸில் இருந்து வெளியேறினார் சேரன்\nபிக்பாஸ் நிகழ்ச்சி 4- அடுத்த தொகுப்பளர் யார்..\nஷெரின் தாயார் வருகை:-களை கட்டியது பிக்பாஸ் வீடு\nசனம் ஷெட்டிக்கு அஜய் மாதிரி அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கோ தர்ஷன்\nசென்னை, செப். 8- பிக\nதர்ஷன்- முகேன் யாரந்த வெளிநாட்டு வெற்றியாளர்\nசென்னை, செப். 6- இப்\nஅபிராமிக்கு ஆறுதல் கூறும் நம்ம ஊரு ஹீரோ\nபிக்பாஸ் வீட்டிலுள்ளவர்கள் பொம்மலாட்ட பொம்மைகள்:- நடிகை கஸ்தூரி\nவனிதா மிரட்டலுக்கு பிக்பாஸ் செவி சாய்க்கிறார்\nபூனையைக் கொன்ற மோகன்ராஜுக்கு 2 ஆண்டு சிறை\n1எம்டிபி: லிம் குவான், மக்களை திசை திருப்புகிறார்\nமன உளைச்சலுக்குள்ளாக்கி – என்னை வெறியேற்ற வைத்த போட்டியாளர்கள்:- மதுமிதா\nடிஎம்ஜே மீது நடவடிக்கை – போலீஸ்தான் எடுக்க வேண்டும்- முகமட் அஸிஸ்\nகாரில் நச்சு வாயு நிரப்பி தற்கொலை செய்துக் கொண்ட முதியவர் \nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bruicojewelry.com/ta/2017-women-bracelet-18kgp-gold-plated-for-wedding.html", "date_download": "2019-10-16T21:50:55Z", "digest": "sha1:F6WROWZMHYTSBL2VYLS4L24BHBVO3VGG", "length": 7807, "nlines": 236, "source_domain": "www.bruicojewelry.com", "title": "", "raw_content": "\nMin ஆணை அளவு: 1 பீஸ்\nமுன்னணி நேரக்: ஆர்டர் அளவு மீது 3-30 நாட்கள்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, பேபால்\nமாதிரி கட்டணம்: அமெரிக்க $ 50.00 இருந்து தொடங்குதல்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபிராண்ட் பெயர் Bruico Jewelry\nஅளவு: கிடைக்கும் மாறுபட்ட அளவுகள்\nமுந்தைய: பெண்கள் க்கான நகை தொழிற்சாலை உற்பத்தி பாத நகை தங்கம் பூசப்பட்ட கொலுசு\n14K பிங்க் தங்கம் காப்பு\n14K வெள்ளை தங்கம் காப்பு\n14K மஞ்சள் தங்கம் காப்பு\n9K பிங்க் தங்கம் காப்பு\n9K வெள்ளை தங்கம் காப்பு\n9K மஞ்சள் தங்கம் காப்பு\nவிருப்ப 14K டயமண்ட் காப்பு\nவிருப்ப 14K பிங்க் தங்கம் காப்���ு\nவிருப்ப 14K மஞ்சள் தங்கம் காப்பு\nவிருப்ப 9K டயமண்ட் காப்பு\nவிருப்ப 9K பிங்க் தங்கம் காப்பு\nவிருப்ப 9K வெள்ளை தங்கம் காப்பு\nவிருப்ப 9K மஞ்சள் தங்கம் காப்பு\nவிருப்ப வடிவமைப்பு 9K காப்பு\nவிருப்ப வடிவமைப்பு 9K டயமண்ட் காப்பு\nவிருப்ப வடிவமைப்பு 9K பிங்க் தங்கம் காப்பு\nவிருப்ப வடிவமைப்பு 9K வெள்ளை தங்கம் காப்பு\nவிருப்ப வடிவமைப்பு 9K மஞ்சள் தங்கம் காப்பு\nசூடான விற்பனை தங்கம் காப்பு\nஓ.ஈ.எம் 9K டயமண்ட் காப்பு\nஓ.ஈ.எம் 9K பிங்க் தங்கம் காப்பு\nஓ.ஈ.எம் 9K வெள்ளை தங்கம் காப்பு\nஓ.ஈ.எம் 9K மஞ்சள் தங்கம் காப்பு\nரா செவ்வந்தி கல் வளையல்\nரஃப் செவ்வந்தி கல் வளையல்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/05/Why-no-discovery-before.html", "date_download": "2019-10-16T23:21:05Z", "digest": "sha1:TQ3HA6QFODXS7UW2E245SUPCH3WNCSL6", "length": 40581, "nlines": 237, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது\" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்...", "raw_content": "\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது\" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்...\n1498ADல் 'வாஸ்கோட காமா' போர்ச்சுகல் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்தான். அன்று ஆரம்பித்தது கிறிஸ்தவ நுழைவு, ஆங்கில மோகம், பாரத தேசத்தில்.\n808ADல் இஸ்லாமிய மதம் ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த தேசங்களாக மாறி இருந்த ஹிந்து தேசங்களில் நுழைந்தன.\nஅதன் தொடர்ச்சியாக கோரி அரசாட்சி மூலம் இஸ்லாமிய ஊடுருவல் ஆப்கான், பாகிஸ்தான், இந்தியா வரை நுழைந்தது.\nத்ரேதா யுகத்தில், ராமாயண காலத்தில், புஷ்பக விமானத்தில் (flight) ராமர் ஒரே நாளில் இலங்கையில் இருந்து, அயோத்தி திரும்பினார் என்று வருகிறது. இலங்கை, அயோத்தி கற்பனை இடமில்லை. இன்றும் இருக்கிறது.\nதுவாபர யுகத்தில், 5000 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத போரில், வெறும் அம்பு மட்டும் எய்து சண்டை இடவில்லை. அதையும் தாண்டி, அஸ்திரம், சஸ்திரம் (atom, nuclear bomb) என்ற உலகை அழிக்கும் ஆயுதங்களை துரோணர், அஸ்வத்தாமா பயன்படுத்தனர் என்று வருகிறது. உத்திர பிரதேசம் கற்பனை இடமில்லை.\nஅர்ஜுனன் சில வருடங்கள் வனவாச சமயத்தில், பூலோகத்தில் இருந்து கிளம்பி, சொர்க்க லோகம் (space) சென்று இந்திரனோடு இருந்தான். அங்கு தேவலோகத்தில் உள்ள ஊர்வசி, தன்னை மணந்து கொள்ள கேட்டும், மறுத்தான் அர்ஜுனன் என்றதும் \"ஒரு வருடம், நீ ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத பேடியாக போ\" என்று சபித்தாள் என்று பார்க்கிறோம்.\nதிருமூலர் கூடு விட்டு கூடு பாயும் ஆற்றல் பெற்ற சித்தராக வாழ்ந்தார் என்று அவர் சரித்திரம் காட்டுகிறது.\nஇறந்தவர்களை கூட உயிர் பிழைக்க வைக்கும் சஞ்சீவி போன்ற மூலிகைகள் (medicine) ராமாயண காலத்தில் பயன்படுத்தினர் என்று சொல்லப்படுகிறது.\nத்ரேதா யுகத்தில், 60000 வருடம் வாழ்ந்த தசரத சக்கரவர்த்தி, ராமருக்கு பட்டாபிஷேகம் செய்யலாம் என்று நினைத்த போது, அவர் தலை முடியில் ஒரே ஒரு முடி மட்டும் வெள்ளையாக (beauty science) இருந்தது என்று சொல்லப்படுகிறது.\nஇருக்கும் இடத்திலேயே எங்கோ நடக்கும் விஷயங்களை பார்க்கும் (drone) சக்தி உடைய ரிஷிகள் இருந்தனர் என்று சொல்லப்படுகிறது.\nஇதையும் தாண்டி, என்ன நடக்க போகிறது என்றும் சொல்லக்கூடிய ஞானிகள், ரிஷிகள் இருந்தனர் என்றும் காட்டப்படுகிறது.\nஎங்கேயோ நடப்பதை பார்க்கும் சக்தியை, சக்தி இல்லாதவர்களுக்கும் கொடுத்து, அவர்களையும் எங்கோ நடக்கும் சம்பவங்களை பார்க்க வைக்கும் (video chat) சக்தி உள்ளவர்களாக இருந்தனர் என்று சஞ்சயன் சபையில் இருந்து கொண்டே மகாபாரத போரை பார்த்து த்ருதராஷ்டிரனுக்கு சொன்னான் என்று வருகிறது.\nதேவகியின் ஏழாவது குழந்தை, அவள் கர்ப்பத்தில் இருந்து, ரோகினியின் கர்பத்துக்கு (sarogate mother) ஒரே ராத்திரியில் இடம் மாறி, பலராமர் அவதரித்தார் என்று வருகிறது.\nபரதன் ராமரை பட்டாபிஷேகம் செய்து அயோத்திக்கு கூட்டி வர, காட்டுக்கு செல்லும் போது, கூட வந்த அயோத்தி மக்களுக்கு ஒரு இடத்திலிருந்து மரங்களை வேரோடு எடுத்து, போகும் வழியெல்லாம் நிழலுக்கு நட்டு (machinery), உணவுக்கு ஏற்பாடு செய்து கஷ்டம் தெரியாமல் கூட்டி கொண்டு போனார் என்றால், எந்த இயந்திரம் கொண்டு மரங்களை பெயர்த்து, இன்னொரு இடத்தில் வைத்தார்கள் என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.\nஅறிவியல், மருத்துவம், ஆன்மீகம் என்று அனைத்திலும் நாம் வல்லவர்களாக இருந்தோம் என்று நம் சரித்திரங்களே காட்டுகிறது.\nஅது சம்பந்தமான விஷயங்கள் ஒவ்வொரு சரித்திரத்திலும் சொல்லப்படுகிறது.\nகோவிலில் சென்றால், கல் தூணில் 7 ஸ்வரங்கள் கேட்கிறது..\nஇன்று வரை துரு ��ிடிக்காத இரும்பை தயாரித்து, எப்படி துரு பிடிக்காத இரும்பை தயார் செய்தனர் என்று இன்று வரை இன்றைய அறிவியல் தலை சொறிந்து கொண்டு உள்ளது...\nஆச்சரியங்கள் இன்றும் காட்சி பொருளாக நமக்கு தெரிகிறது.\n\"அறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது\" என்று பிதற்றுபவர்களுக்கு ஒரே கேள்வி...\n808ADக்கு முன் இந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியராகள், உலகிற்கு அறிவியல் சம்பந்தமாக என்ன கண்டுபிடிப்பு செய்து காட்டினீர்கள்\nகுண்டூசிக்கு ஓட்டை எங்கு போட வேண்டும் என்பது கூட இந்தியாவில் கால் வைத்ததற்கு பின்பு தான் மேற்கத்தியர்களுக்கு மூளையில் உதித்தது என்றால், இந்திய மண்ணில் இவர்கள் கொள்ளையடித்தது பொன்னை மட்டுமா\nAeroplane ஆரம்பித்து sarogate mother வரை வளர்ந்த இன்றைய அறிவியல் வளர்ச்சி இந்தியாவுக்கு இவர்கள் கால் பதிக்கும் முன் ஏன் நடக்கவில்லை\nஇவை எல்லாமுமே நம்மிடம் இருந்தது தானே... அழிந்து விட்டதா, திட்டமிட்டு அழிக்கப்பட்டு விட்டதா\nதிருடி சென்றது நம் செல்வத்தை மட்டுமா\nMax Muller போன்ற பல கிறிஸ்தவர்கள் எதற்காக எங்கள் வேத சாஸ்திரங்களை படித்து, பலருடன் பேசி அதன் அர்த்தத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு, அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர்\nசம்ஸ்க்ரிதம் படிக்க மாட்டேன் என்று உளறி கொண்டு இருக்கும் நாம் ஒரு புறம் இங்கு இருக்க, நம் சாஸ்திரத்தை ஏன் இவர்கள் படித்தார்கள்\nஇந்தியாவுக்குள் நுழைந்த பின், மேற்கு நாட்டினருக்கு திடீரென்று ஆராய்ச்சி கூடங்கள் (research and dev center) அமைக்கும் பழக்கம் ஏன் ஏற்பட்டது\nபாரத மண்ணில் பேச்சு வழக்கில் இருந்த பொது மொழியான சமஸ்கரித மொழி ஏன் இவர்களால் அழிக்கப்பட்டது\nதேனும், குல்லாவும் மட்டுமே வைத்து இருந்த இவர்கள், இந்தியாவுக்குள் கால் வைப்பதற்கு முன், இந்த மேற்கு நாடுகள் எதை உலக நன்மைக்காக கண்டு பிடித்தனர்\nஏதாவது உருப்படியான ஆராய்ச்சிகள் உண்டா\nநம் நாட்டில் நுழைய தானே உலகமே ஆர்வம் காட்டியது...\nஇந்த பாரத மண்ணில் இருந்து திருடி, நமக்கே வேறு மாதிரி விற்று, இன்று மார்தட்டி கொள்கின்றனர்...\nவெட்கப்பட வேண்டியது பாரத மக்கள் தான்.\nசமஸ்கரித மொழியை ஒழித்து கட்டிய ஆங்கிலேயன், நமக்குள் பிரிவை ஏற்படுத்தி,\nஇது ப்ராம்மணன் மட்டுமே கற்றான் என்று மொழி பகையையும் ஊட்ட���,\nதன் ஆங்கில மொழியை படிக்க வைத்தான்.\nஇதற்கு காங்கிரஸ் கட்சியும் துணையாக நின்று, விடுதலை கிடைத்த பின்னும், சம்ஸ்க்ரிதம் பொது மொழியாக ஆக்கப்பட்டு வேத சாஸ்திரங்கள் அனைவருக்கும் கொடுக்க வழி செய்யவில்லை.\nசாணக்யன் வரை படித்த அர்த்த சாஸ்திரத்தை (financial mgmt) படித்து தெரிந்து கொள்ள முடியாமல், கிறிஸ்தவன் நமக்கு கொடுத்த MBAவை படிக்க தள்ளப்பட்டோம்.\nஆங்கிலத்திலேயே படிப்பதால், நம் அறிவும் அவனுக்கு பயன்பட்டு வேகமாக அறிவியல் முன்னேற்றம் அவன் செய்து காட்டுவது போல தெரிகிறது..\nஇன்று கூட உலகமெங்கும், இந்தியர்கள் தானே கீழே வேலை செய்கிறார்கள்.\nசாணக்யன் இருந்த காலம் வரை நம் நாட்டிற்கு வெளி நாட்டவன் ஓடி ஓடி வந்தான்..\nஅவன் படிப்பை அவன் மொழியிலேயே நாம் படிக்க ஆரம்பித்த பின், இந்திய நாடே வெளிநாட்டை நம்பி வாழும் நிலைக்கு ஆளாகி விட்டது.\nப்ராம்மணன் தெய்வ சம்பந்தமான சாம வேதம், ரிக் வேதம், யஜுர் வேதம் மட்டுமே முக்கியமாக கற்றான்.\nஅது மட்டும் தானா சம்ஸ்க்ரிதம்..\nமற்ற ஜாதி மக்களும் சம்ஸ்க்ரிதம் தானே பொது மொழியாக பேசினார்கள்.\nஇன்று ஆங்கிலம் பொது மொழி போல, தமிழன் தன் வியாபரத்துக்காக கன்னட தேசம் சென்று சம்ஸ்க்ரிதம் தானே பேசியுள்ளான்.\nகோவிலை கட்டிய ஸ்தபதியும், ஸ்தாபத்யம் (engineering) என்ற வேதத்தை அறிந்து இருந்தான். அவன் கட்டிய கோவில்கள் தானே இன்று வரை நம் கண் முன் காட்சியாக நிற்கிறது...\nஇன்றுவரை அந்த காலத்தில் கட்டிய கோவிலை போல இன்றைய அறிவியல் கட்ட முடியவில்லையே...\nஇன்று வரை கரிகாலன் கட்டிய அணை உடையவில்லையே.\nஎத்தனை அற்புதமான அறிவு செல்வத்தை மொழி பகையின் காரணமாக இழந்து, அதே கல்வியை கிறிஸ்தவன் கொடுத்த ஆங்கிலத்தில் படித்து, அவன் நாட்டிற்கு வேலை செய்து, இந்தியாவே சேவை மையமாக ஆகி விட்டோம்...\nதன் வாழ்க்கையை தானே நிர்ணயம் செய்த பாரத மக்களை, காங்கிரஸ் அரசாங்கம் விடுதலை அடைந்த உடனேயே கீழ் கண்ட சாஸ்திரங்களை படிக்க வழி செய்து இருந்தால், இன்று நாமும் ஜப்பான், சீனாவுக்கும் மேல் சென்று இருப்போம்.\nஆங்கில வழி கல்வியால், அற்புதமான சமஸ்கரித மொழியை பேச்சு வழக்கில் இருந்தும், பொது மொழியாகவும் இருக்க விடாததால், இன்று இந்திய மக்கள் யாவரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியாகாரன் விழித்து இருக்கும் இரவில் முழித்து, அவனுக்கு கால் பிடித்து விட்டு கொ��்டு இருக்கிறான்.\nசமஸ்கரித மொழியை அழிக்கிறேன் என்று, காங்கிரஸ் அரசு, பெரும் செல்வமான கல்வியை மக்களுக்கு கொடுக்காமல் வஞ்சம் செய்து, புதிதான ஆங்கில மொழியை கற்க வைத்து, அவர்கள் கண்டுபிடித்த அறிவியலை நாமும் படிக்க வைத்து, நம்மையும் அதே ஆங்கில வழியிலேயே ஆராய்ச்சி செய்ய வைத்து, நாம் பின்னணியில் வேலை செய்து கண்டுபிடிக்க, மேற்கத்திய கண்டுபிடிப்புகள் என்று நமக்கே சொல்லி, இலவச வேலைக்காரன் போன்று ஆக்கி விட்டது காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில்.\nநாம் அனைவரும் கற்று இருந்த கல்வி செல்வங்கள்... நாம் அனைவருமே இழந்து விட்ட சில கல்வி செல்வங்கள்...இதோ..\nஅர்த்த சாஸ்திரம் (finance mgmt),\nகாம சாஸ்திரம் (art of love),\nஎன்று பல வித சாஸ்திரங்கள், பாரத மக்கள் அனைவருமே கற்றார்களே...\nதுக்ளக் ஆட்சியில் தங்கத்தால் காசு அடிக்க தங்கம் போதாமல் போக, செப்பில் அதே மதிப்புள்ள காசுக்கள் இனி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன்,\nஇஸ்லாமியனாக மாறிய ஹிந்துக்களுக்கு வரி சலுகையும், கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு வருமானத்தில் முக்கால் பங்கு வரியும் விதித்து துக்ளக் பெரும் சூழ்ச்சி செய்து இஸ்லாமிய தேசமாக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.\nஇவன் அரசாட்சி சமயத்தில் தான் மதுரை வரை சுல்தான் ஆட்சி நடக்க ஆரம்பித்தது. 80 வருடங்கள் தமிழ் நாட்டை சூழ்ந்த இஸ்லாமியர்களை, விஜயநகர இளவரசன் கம்பண்ணா முடிவுக்கு கொண்டு வந்தார்.\nஇவர் வராது போயிருந்தால், இன்று கும்பகோணத்த்தில், தஞ்சையில் ஒரு கோவில் இருந்து இருக்காது.\nஹிந்துக்களை கிள்ளுக்கீரை என்று கொன்றார்கள் இஸ்லாமியர்கள் நம் நாட்டில் புகுந்து கொண்டு.\nஉலோகங்களை (metallurgy) பற்றிய அறிவுடன் இருந்த நம் பாரத ஹிந்து மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் அதே போன்ற செப்பு காசு அடித்து விட, பாரத தேசமெங்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டு, துக்ளக் ஆட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, இஸ்லாமிய ஆட்சி நடத்தி கொண்டிருந்த பல ஆமிர், வாஜிர்கள், அவரவர்கள் சுல்தான்கள் என்று தானே சொல்லிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். ஒரு நாட்டின் காசை சாதாரண ஊர் மக்கள் கூட செய்ய முடியும் என்றால் எத்தனை திறமை கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று புறம் பார்க்க வேண்டியுள்ளது. தங்கத்தில் ஏன் காசுகள் வைத்து இருந்தனர் என்றும் புரிகிறது. விலையுயர்ந்த தங்கம் சர்வ சாத���ரணமாக இந்த பாரத தேசத்தில் பயன்பட்டு இருந்தது என்றும் தெரிகிறது...\nமொழி பகையை தாண்டி, அவரவர் தாய் மொழி அறிவும், பொது மொழியாக சமஸ்கரித, ஆங்கில அறிவும் குழந்தைகள் முதல் கல்லூரி வரை புகட்டப்படும் போது, மீண்டும் இந்த 120 கோடி ஜனங்களில், ஒரு 10 கோடி மக்களாவது இந்த சாஸ்திரங்களை மீண்டும் தோண்டி எடுத்து, இந்திய நாட்டை சுயசார்புள்ள நாடாக மீண்டும் ஆக்கி காட்ட முடியும்.\nகாங்கிரஸ் போன்ற மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் இந்தியாவுக்கு கிடைத்த அருமையான சுதந்திரத்தை கோட்டை விட்டு, இன்றைய நிலையில் அடிமை வாழ்வு வாழ செய்து விட்டனர்.\nபேச்சும் ஆங்கில வழி ஆகி விட்டதால், நம் அறிவும், ஆராய்ச்சியும் மேற்கு நாடுகள் மென்மேலும் அறிவியலில் வளர உதவி செய்கிறது. ஆனால் இங்கோ, பாரத மக்கள் உலக நாடுகளுக்கு உழைக்கும் கூலியாகி விட்டான்.\nஇந்த நிலை மாற, பாரத கலாச்சாரத்தை மீட்டு, ஜப்பான், சீனா போன்று சுயசார்புள்ள நாடாக ஆக்க, பாரத கலாச்சாரத்தை மீட்கும் எண்ணம் கொண்ட கட்சிகளே நாட்டிற்கு அடுத்த 30 வருடங்களுக்காவது தேவை.\nநம் அறிவு, ஆராய்ச்சி நம் தாய் மொழியாகவும், நம் பொது மொழியான சமஸ்கரிதம் மூலமே நடக்க ஆரம்பித்தால், நாமும் சீனா, ஜப்பான் போன்று சுய சார்புள்ள நாடாக, மனிதர்கள் நிம்மதியாக வாழ இயலும். ஆங்கிலே வழியில் ஆராய்ச்சிகள் பேசப்படாமல் இருக்கும் போது, நாம் பேசும் ரகசியங்களும் பாதுக்கப்படும். வளர்ச்சி தடைப்படாமல் மீண்டும் பாரத் மக்கள் அவரவர் வீட்டில், ஊரில், கிராமத்தில், பாரத மண்ணில் இருந்து கொண்டே, வாழ இயலும்.\nLabels: அறிவியலில், கேள்வி, நாட்டவர்கள், முன்னேற்றம், மேற்கு, வெளி\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது\" என்று நினைப்பவர்களுக்கு ஒரே கேள்வி...நம் பெருமையை நாம் அறிவோம்.\n\"அறிவியல் முன்னேற்றம், மேற்கு நாட்டவர்கள் வந்த பிறகு தான் வந்தது\" என்று நினைப்பவர்களுக்கு ஓர் அலசல்...\nஇந்த அறிவியல் எல்லாம் நம்மிடம் இல்லாமலா இருந்தோம்..\nவெளிநாட்டவர்கள் தான் ஆடையில்லாத ஆதாம், ஏவாள் என்று இரு கிறுக்கன் மூலமாக வந்தோம் என்று சொல்லிக்கொள்கின்றனர்.\nநாம் ஞானத்தில் சிறந்த ஞானிகள், ரிஷிகள் பரம்பரையில் இருந்து வந்தோம் என்று சொல்கிறோம்.\nஇதிலேயே தெரிந்து கொள்ளலாம், யார் நாகரீகம் மிக்கவர்கள் என்று.\nமேற்கு நாடுகள் ம��து பெருமை கொள்வதை விட, நம் பெருமையையும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். நம் பெருமையை நாமே அறியாமல், பாரத நாட்டில் பிறந்ததே வீண் அல்லவா...\n1000 வருட அந்நியர்கள் சுரண்டலுக்கு பின் கிடைத்த சுதந்தரத்துக்கு பின்னும், நம்மிடம் இருந்த எத்தனை அற்புதமான சாஸ்திரங்களை, மொழி பகையாலும், அறிவீனத்தாலும், ஆங்கில மோகத்தாலும் தொலைத்து விட்டு நிற்கிறோம்.\nதன்னிறைவு பெற்ற நாடாக இருந்த இந்த பூமியில், இந்தியர்கள் அனைவரும் வெளிநாட்டினருக்கு சேவை செய்பவர்களாக ஆகி உள்ளனர். 1947ல் அரசாட்சி செய்தவர்களின் முதுகெலும்பில்லாத முடிவுகள், 70 ஆண்டுகள் ஆகியும் நிமிர்த்த முடியவில்லை.. ஒரு அலசல்...\nகல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே\nபெண்ணுக்கு எது களங்கம் விளைவிக்கும்\nமோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது\nகாலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்த...\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிற...\nஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்...\nசனாதன தர்மம் என்றால் என்ன அதன் அவசியம் இன்றும் தே...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் த...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nகல்லை பார்த்து 'தெய்வம் தெய்வம்' என்று சொல்கிறாயே\nபெண்ணுக்கு எது களங்கம் விளைவிக்கும்\nமோக்ஷத்திற்கு மிகவும் எளிதான பாதை எது\nகாலத்துக்கு மனிதன் கட்டுப்படுகிறான். கடவுள் காலத்த...\nஅறிவியலில் முன்னேற்றம் மேற்கு நாட்டவர்கள் வந்த பிற...\nஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்...\nசனாதன தர்மம் என்றால் என்ன அதன் அவசியம் இன்றும் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/18/27551/", "date_download": "2019-10-16T22:26:49Z", "digest": "sha1:RHOUAWUEDDQVY5GK5WAXRET74HOEYESV", "length": 10915, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "The Tamilnadu Dr.Ambedkar law university admission Notification.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleபள்ளிகளின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nNext articleஅரசு வேலைக்காக 72 லட்சம் பேர் பதிவு.\n4 தொடக்கப் பள்ளிகள் நூலகமாக மாற்றம்.\nபள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களது புதிய படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவியல் திறனை மேம்படுத்த வேண்டும் : மாவட்ட ஆட்சித் தலைவர் பி.உமாமகேஸ்வரி பேச்சு.\nதொடக்கப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த முன்னேற்பாடு தீவிரம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபிளஸ் 1 மாதிரி வினாத்தாள் மதிப்பெண்ணில் குழப்பம்\nபிளஸ் 1 மாதிரி வினாத்தாள் மதிப்பெண்ணில் குழப்பம் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள, பிளஸ் 1 மாதிரி வினாத்தாளில், தமிழ் மற்றும் ஆங்கில வழி தேர்வு மதிப்பெண் மாறுபடுவதால், மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர். தமிழகத்தில், ஒன்று முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=3868%3A2017-05-01-12-15-53&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-10-16T23:13:10Z", "digest": "sha1:SNMVF43MGOKN446QMZXX57RRGKWY6QPI", "length": 4822, "nlines": 46, "source_domain": "geotamil.com", "title": "உழைப்பாளர் தினக்கவிதை: உரத்தகுரலை எழுப்புவோம் !", "raw_content": "உழைப்பாளர் தினக்கவிதை: உரத்தகுரலை எழுப்புவோம் \nMonday, 01 May 2017 07:15\t- எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -\tகவிதை\nஉணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு\nஉறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு\nஅனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு\nஅகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு \nஉழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா\nஉழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார்\nகளைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே\nகலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் \nஉழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது\nஉழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும்\nஉழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க\nஉலக முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் \nமுதலைவைத்து ஒருநாளும் உழைப்புவர மாட்டா\nமுதலோடு தொழிலாளி இணைப்பு வரவேண்டும்\nதொழிலாளி உழைப்��ினிலே முதலிணையும் போது\nஉற்பத்தி புறப்பட்டு உலகெங்கும் பரவும் \nமாடிமனை கோடிபணம் வாகனங்கள் எல்லாம்\nவாழ்க்கையிலே வருவதற்கு வருந்துகிறார் பலபேர்\nகோடிபணம் கிடைத்தவுடன் கோபுரத்தில் ஏறி\nகுருதிசிந்தி உழைப்பாரைக் கொன்றுவிடல் முறையோ \nசேற்றிலே காலைவைத்துத் தினமுமே உழைக்காவிட்டால்\nசோற்றிலே கையைவைத்துச் சுவைத்திடல் முடியுமன்றோ\nஆற்றையே மறித்துக்கட்டும் ஆற்றலை கொண்டுநிற்பார்\nஅகிலத்தில் உழைப்பதாலே அனைவரும் வாழுகின்றோம் \nகாலையில் எழுந்துநாளும் மாலையில் படுக்கும்போது\nகடினமாய் உழைத்துநிற்பார் காவலாய் நிற்கின்றார்கள்\nகஷ்டத்தைப் பார்த்திடாமல் இஷ்டமாய் உழைப்பதாலே\nகளிப்புடன் நாளும்நாங்கள் களிக்கிறோம் வசதியாக \nஉழைக்கின்றார் மனம்மகிழக் கொடுக்க வேண்டும்\nஉழைப்பதனை உயர்வாக மதித்தல் வேண்டும்\nஉழைக்கின்றார் உள்ளத்தை உடைக்கா நிற்க\nஉழைக்கின்றார் தினமதனில் உறுதி கொள்வோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/agricultural-co-operative-society-warehouse-pvumwc", "date_download": "2019-10-16T22:03:28Z", "digest": "sha1:AH5SZZH5QUNZQO3PSBIMB2GWANZTIRKE", "length": 11899, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சிமென்ட் குடோனாக மாறிய வேளாண் கூட்டுறவு சங்க கிடங்கு", "raw_content": "\nசிமென்ட் குடோனாக மாறிய வேளாண் கூட்டுறவு சங்க கிடங்கு\nதிருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிடங்கில், சிமெண்ட் மூட்டைகள் உட்பட பயனற்ற பொருட்களை வைத்துள்ளதால், விவசாயிகள் தானியங்களை கிடங்கில் வைத்து சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nதிருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிடங்கில், சிமெண்ட் மூட்டைகள் உட்பட பயனற்ற பொருட்களை வைத்துள்ளதால், விவசாயிகள் தானியங்களை கிடங்கில் வைத்து சேமிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.\nஅறுவடை காலங்களில் வேளாண் விளை பொருட்களின் சந்தை விலை குறைவாகவே இருக்கும். கிராமப்புறங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் விளை பொருட்களை விஞ்ஞான முறைப்படி சேமித்து நல்ல விலை வரும்போது விற்பனை செய்ய உள்கட்டமைப்பு வசதிகள் பெரும்பாலான கிராமங்களில் இல்லை.\nஇதையடுத்து அனைத்து வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கிடங்கு கட்டப்பட்டது. அதே நேரத்தில் அரசின் மானியத்துடன் கட்டப்படும் இத்தகைய ஊரக கிடங்குகளில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேமித்து வைத்து சந்தையில் நல்ல விலை வரும்போது விற்பனை செய்து அதிக லாபம் பெற ஏதுவாகும்.\nஇக்கிடங்குகளில் விஞ்ஞான முறைப்படி வேளாண் விளைபொருட்கள் சேமிக்கப்படுவதால் விளைபொருட்களின் தரம் பாதுகாக்கப்படுவதோடு, விளைபொருட்களை சாதாரணமாக சேமிக்கும்போது ஏற்படும் சேதாரம் தவிர்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சேதாரம் இல்லாமலும், தரம் குறையாமலும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில், திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பின்புறம் விவசாயிகளின் நலன்கருதி கிடங்கு கட்டப்பட்டு உள்ளது. இந்த கிடங்கில், ஊராராட்சி நிர்வாகம் சிமெண்ட் மூட்டைகளை அடுக்கி வைத்து உள்ளனர். மேலும், பயனற்ற பொருட்களையும் கிடங்கில் வைத்துள்ளனர்.\nஇதனால், உர மூட்டைகள், விதைகள் வைக்கவும் இடமில்லை. மேலும், விவசாயிகளும் தங்களது விளைபொருட்களை வாடகைக்கு வைக்க இயலவில்லை. எனவே, பாப்பரம்பாக்கம் கூட்டுறவு கடன் சங்க கிடங்கில் உள்ள பயனற்ற பொருட்களை அகற்றி, விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nகுளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்.. அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..\nபிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/naxal/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-16T22:45:34Z", "digest": "sha1:TMTCUT6NSYZUZGDXWFLKDFXXHXTECSC3", "length": 10329, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Naxal: Latest Naxal News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n16 பேரை பலிவாங்கிய கட்சிரோலி குண்டுவெடிப்பு.. நக்சல் நடத்திய கொடூர தாக்குதல்.. திக் வீடியோ\n16 பேர் உடல் சிதறி பலி.. நக்சல் போட்ட அதிர வைக்கும் பிளான்.. கமாண்டோ படை சிக்கியது இப்படித்தான்\nசட்டீஸ்கரில் நக்சல்களுடன் பாஜக கைகோர்த்துள்ளது.. முதல்வர் பூபேஷ் பாகல் பகீர் குற்றசாட்டு\nசட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல்.. பாஜக எம்எல்ஏ படுகொலை.. பாதுகாப்பு வீரர்கள் 5 பேர் பலி\nசட்டிஸ்கர் இறுதிக்கட்ட சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது.. 65% வாக்குகள் பதிவு\nசட்டிஸ்கரில் தேர்தல் நடக்கும் நேரத்தில் குண்டுவெடிப்பு.. நக்சல்கள் வெறிச்செயல்\nசட்டிஸ்கர் தேர்தல்.. மக்களை பயமுறுத்தும் நக்சல்.. பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள்\nBREAKING NEWS LIVE: சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தல்.. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு\nசட்டிஸ்கர் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவடைந்தது.. 58% வாக்குகள் பதிவு\nகுழி தோண்டுவது, குண்டு வைப்பது, மக்களை தாக்குவது.. சட்டிஸ்கர் தேர்தலை நிறுத்த நக்சல்கள் சதி\nசட்டிஸ்கரில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு.. நாளை தேர்தல் நடக்க உள்ள நிலையில் நக்சல் வெறிச்செயல்\nசட்டிஸ்கரில் நக்சல் தாக்குதல்.. தூர்தர்ஷன் வீடியோகிராபர், 2 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை\nவிவசாயிகளுக்காக போராடினால் நக்சல் என தமிழக அரசு சொல்வதா பியூஷ் மனுஸ் சகோதரி கேள்வி\nபயங்கரவாத இயக்கங்களை வளரவிடுவது எம்ஜிஆருக்கு செய்யும் துரோகம்.. வரிந்துகட்டும் பொன் ராதாகிருஷ்ணன்\nஆந்திரா-தமிழகம் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவலா வேலூர் அருகே போலீஸ் தேடுதல் வேட்டை\nபேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்ஷய்குமாருக்கு மாவோயிஸ்டுகள் மிரட்டல்\nசுக்மா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை சிதைத்து நக்சலைட்டுகள் அட்டூழியம்\n26 பேரை பலி கொண்ட நக்சல்களின் வெறித்தனமான தாக்குதலின் பின்னணி இதுதானாம்\nசத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல்.. தமிழக வீரர் உள்பட 12 பேர் பலி\nமாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது நக்சல் ஆதரவாளர்கள்.. கோவை கமிஷனர் ஷாக் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/index.php/tiktok-app-returns-india-announces-reward-rs-1-lakh", "date_download": "2019-10-16T22:10:32Z", "digest": "sha1:YDS2OJ2IFDDKQH6PO4KLACPDWHPHYI3T", "length": 23648, "nlines": 286, "source_domain": "toptamilnews.com", "title": "பரிசுத்தொகை ஒரு லட்சமப்பு ஒரு லட்சம்... மாஸ் காட்டும் டிக்டாக்...! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபரிசுத்தொகை ஒரு லட்சமப்பு ஒரு லட்சம்... மாஸ் காட்டும் டிக்டாக்...\nகூகுள் மற்றும் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட டிக்டாக் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதை கொண்டாடும் வகையில் டிக்டாக் பயனர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத்தொகையை டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.\nபொழுதுபோக்கிற்காகவும், இளைஞர்கள் மத்தியில் அனுதினம் நடக்கும் கேலி, கிண்டல்களையும் பதிவேற்றம் செய்யப் பயன்படுத்தும் டிக்டாக் ஆப் கலாச்சாரத்தை சீரப்பழிபதாகவும், இதனால் குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் உயர்நீத���மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்தது. இதனால் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் செயலி நீக்கப்பட்டது. இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டிருந்த காலக்கட்டத்தில் மட்டும் டிக்டாக்கின் பைட் டேன்ஸ் நிறுவனம் ஒரு நாளைக்கு சுமார் 4 கோடி வரை நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்தது.இதனால் டிக்டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. டிக் டாக் செயலியில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் டிக் டாக் ஆப்பை பயன்படுத்த முடியாது என்றும் டிக் டாக் நிறுவனம் வாக்குறுதி அளித்தது. இதன் பின்னர் டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம் செய்யப்பட்டு கூகுள் மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இடம்பிடித்தது.\nஇந்நிலையில் இழந்த 4 கோடியை சம்பாதிப்பதற்காக பல அதிரடி ஆஃபர்களை டிக் டாக் நிறுவனம் அறிவித்தது.. அதன்படி, மே 1 முதல் 16ம் தேதி வரையில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் 3 அதிர்ஷ்டசாலிகளுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், ஒரே நாளில் ப்ளே ஸ்டோரில் 90வது இடத்தில் இருந்த டிக் டாக் முதலிடத்துக்கு வந்துள்ளது.\nடிக்டாக் மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததை கொண்டாடும் வகையில் #ReturnOfTikTok என்ற ஹேஷ்டேக்கில் டிக்டாக் பயனர்கள் தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் வீடியோ செய்து வெளியிடும் 3 பேருக்கு தினந்தோறும் டிக்டாக் பரிசுகளை வழங்கிவருகிறது.\nPrev Articleகேரளாவில் தாமரை மலர்ந்தே தீரும்’...பா.ஜ.க.வில் சேரும் நடிகை கீர்த்தி சுரேஷ்...\nNext Articleஆபத்தில் இருந்த தமிழ் பெண்களை புத்திசாலிதனமாக காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்: நெகிழ வைக்கும் சம்பவம்\nஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்.. 28 பெண்கள் கண்ணீருடன் புகார்\nகாவலர்களை வைத்து டிக்டாக் வீடியோ எடுத்த 5 பேர் கைது\nடிக் டோக்கில் வீடியோவை பதிவிடும் இந்தியர்களின் எண்ணிக்கை இத்தனை…\nடிக் டாக் செயலியால் காதலில் விழுந்த 13 வயது மாணவி\nஎப்ப பாத்தாலும் டிக்டாக்- ல வீடியோ... கடுப்பான கணவன்\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nசுத்திகரிக்கபடாத ��ார்ப்பரேஷன் தண்ணீரை குடித்ததால் சிறுநீரக கல் ஒரு கிராமமே கதறும் சோகம்...\nசசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nலலிதா ஜுவல்ல��ி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/28-yrs-girl-killed-by-21-yrs-old-young-man/", "date_download": "2019-10-16T21:56:31Z", "digest": "sha1:IEU5H6PTCNHQZAAT7OALIZZJHMNHH3EK", "length": 16927, "nlines": 210, "source_domain": "www.sathiyam.tv", "title": "திருமணமான 28 வயது பெண்..! - 21 வயது ஆணின் ஆசை..! -பெண்ணின் வீட்டில் நடந்த விபரீதம்..! - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n – 21 வயது ஆணின் ஆசை..\nதிருமணமான 28 வயது பெண்.. – 21 வயது ஆணின் ஆசை.. – 21 வயது ஆணின் ஆசை.. -பெண்ணின் வீட்டில் நடந்த விபரீதம்..\nதிருமணமான 28 வயது பெண்ணை 21 வயது இளைஞனின் ஆசைக்கு இணங்காததால் தீயிட்டு கொளுத்திய திகில் சம்பவம் நடந்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பாக்கம்பாடி காட்டுக்கொட்டாய் என்ற பகுதியை ச��ர்ந்த6வர் சின்னதுரை. இவரது மனைவி அருணாதேவி. 8 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் ஆனது.\nஇப்போது அருணாதேவிக்கு வயது 28. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சின்னத்துரை சிங்கப்பூரில் வேலை பார்க்கிறார். அதனால் அருணாதேவி தனது 2 மகன்களுடன் மாமியாருடன் வசித்து வருகிறார்.\nகடந்த வருடம் அண்ணன் பிரசாந்ந் தங்கையை பார்க்க வந்திருந்தார். அப்போது, அவருடன் நண்பர் ஏழுமலையும் வந்திருந்தார். ஏழுமலைக்கு வயசு 21. அருணாதேவியை பார்த்ததுமே ஏழுமலைக்கு ஆசை வந்துவிட்டது. கொஞ்ச நேரத்திலேயே செல்போன் எண்ணையும் வாங்கிக்கொண்டு, ஊருக்கு வந்து அருணாதேவியிடம் பேச ஆரம்பித்தார்.\nஅவர்கள் பேச ஆரம்பித்த சில நாட்களிலேயே ஏழுமலை பேச்சில் இரட்டை அர்த்தம் தெரிந்தது. அதனால் அவரை அருணாதேவி தவிர்க்க ஆரம்பித்தார். எச்சரித்தார். செல்போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் அருணாதேவியிடம் பேச முடியாமல் தவித்த ஏழுமலை, நேராக அருணாதேவி வீட்டுக்கே சென்றுவிட்டார்.\nஅந்த நேரம் அருணாதேவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இது ஏழுமலைக்கு இன்னும் சாதகமாகிவிட, அருணாதேவியை கட்டிப்பிடிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அருணாதேவி, வீட்டிற்குள் அங்கும் இங்கும் ஓட, எரிச்சல் அடைந்த ஏழுமலை, அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து அருணாதேவியின் உடலில் ஊற்றி தீ வைத்துவிட்டார்.\nஅருணாதேவி உடலில் நெருப்பு பற்றி கொண்டு எரியவும், அலறி துடித்தார். அவரை காப்பாற்ற முயல்வது போல பாசாங்கு செய்த ஏழுமலை உடலிலும் லேசான தீப்பிடித்தது. அதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஉயிருடன் எரித்து கொல்ல முயன்ற வழக்கில், சிகிச்சை முடிந்ததும் ஏழுமலை கைதாவார் என்று தெரிகிறது. இப்போது 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார் அருணாதேவி.\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\n“அவரை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பேன்..” – கணவனை கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்..\nஇந்த ஏழுமலை போன்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டிய அவசியம் என்ன நீதித்துறை சிந்திக்கவேண்டும், தாமதமாக வரும் தீர்பும் பாதிக்கப்பட்டவருக்கு வரும் அநிநீதியே.. இந்தியா போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைய கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் ஜீவனுக்கு ஜீவன் எடுப்பதே சரி.\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/evening-headlines-20-sep-19/", "date_download": "2019-10-16T22:02:39Z", "digest": "sha1:BVIDZWIGYWXT47G5525K5VKO3X5JB5TN", "length": 10195, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "Evening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Sep 19 | - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட��..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 20 Sep 19 |\nபிக்பாஸ் சாக்க்ஷியின் புதிய அவதாரம்…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nதோசை மாவில் காதல் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (16.10.2019)\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Raghu", "date_download": "2019-10-16T21:42:57Z", "digest": "sha1:C345BVURT547SCVGU2V77IJH2V35DWPV", "length": 2746, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Raghu", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: இந்து மதம் பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Raghu\nஇது உங்கள் பெயர் Raghu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Delfine", "date_download": "2019-10-16T22:09:33Z", "digest": "sha1:V5OQG6FEWO3CQWL4GWUAHJC7C3MK3JI4", "length": 2838, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Delfine", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Delfine\nஇது உங்கள் பெயர் Delfine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/category/hindumunnani-trichy-news/", "date_download": "2019-10-16T21:43:55Z", "digest": "sha1:V3Z7Y26GOGNNVS36HDAJNJQ7VAF7SLFR", "length": 39245, "nlines": 198, "source_domain": "hindumunnani.org.in", "title": "திருச்சி கோட்டம் Archives - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nCategory Archives: திருச்சி கோட்டம்\nஇராம.கோபாலன் அறிக்கை- தேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக கி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\nApril 5, 2019 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #இந்துவிரோதி, #ஹிந்துமதம், election2019, temples, இராம.கோபாலன், திக, திமுக கூட்டணி, திருட்டு திராவிடம், வீரமணி, ஸ்ரீ கிருஷ்ணர்Admin\nஇராம கோபாலன் நிறுவன அமைப்பாளர்\nதேர்தல் கமிஷனும், காவல்துறையும் திராவிட கழக\nகி. வீரமணியின் அடாவடி பேச்சை வேடிக்கை பார்க்கலாமா\nநேற்று (4.4.2019) திருச்சி கீரைக்கடை பகுதியில் திருச்சி பாராளுமன்றம் திமுக கூட்டணியை ஆதரித்து, திராவிட கழக நடத்திய பொதுக்கூட்டத்தில் தி.க.வின் பொறுப்பாளர் அன்புக்கரசு, அந்த அமைப்பின் தலைவர் கீ. வீரமணி, திருச்சி மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இந்து தெய்வமான கிருஷ்ணரை அவதூறாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தோட சம்பந்தப்படுத்தி, பக்தர்களின் மனங்கள் புண்படும்படி பேசியதை அடுத்து, இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக திரண்டு, ஆட்சேபம் தெரிவித்தனர்.\nஇதனை பொறுக்கமுடியாமல், திராவிட கழகத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். காவல்துறை வேடிக்கை பார்த்ததோடு, வழக்கும்போல் இரு தரப்பிலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது.\nதிராவிட கழக வீரமணி இரு வாரங்களுக்கு முன்னர், சென்னையில் அவரது அலுவலக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் இதே போன்று பேசினார். அது சமூக வளைதளங்களிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியானதை அடுத்து, இந்து முன்னணி சார்பில் தமிழகத்தில் பல காவல்துறை அலுவலகங்களிலும் புகார் மனு கொடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. ஆனால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவே, முகமது நபியை பற்றி இணையதளத்தில் வந்த செய்தியை பகிரப்பட்டபோது, பாய்ந்து வந்து இதே காவல்துறை வழக்கு பதிவு செய்து கல்யாணராமன் என்பவரை சிறையில் அடைத்தது. ஆனால், திராவிட கழகத்தின் தலைவர் பேசியதற்கு எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. இப்படி காவல்துறை பாரபட்சமாக நடப்பது வெட்கக்கேடானது.\nதேர்தல் நடத்தை விதிமுறையில் தெளிவாக, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவதும், புண்படுத்தி பேசுவதும் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நடைமுறை அமலில் இருக்கும்போது, ஏன் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்கவும், இதுபோல் ��ொடர்ந்து பேசி வரும் திராவிட கழகத்திற்கு அனுமதியும் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அனுமதி வழங்குகிறார்கள் என்பது மக்களிடையே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nமேலும், திமுகவின் தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சி எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று பேசினார். அதனை அக்கட்சியின் தலைவர்கள் பலரும் தேர்தல் பரப்புரையில் பேசினர். ஆனால், திராவிட முன்னேற்றக்கழகம் திருந்தாத கட்சி. திராவிட கழகத்திற்கு மேடை அமைத்து, இந்து தெய்வங்களை, நம்பிக்கைகளை கொச்சை படுத்துவதை வேடிக்கை பார்க்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கு, இந்துக்கள் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். இந்துக்கள் விழிப்படைந்துவிட்டார்கள். இவர்களின் கேவல புத்திக்கு தேர்தலில்தான் தகுந்த பாடம் புகட்டவேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஓட்டு எனும் ஆயுதத்தால் தண்டிக்கும் போதுதான், இனி ஒரு காலமும் இந்துக்களின் நம்பிக்கைகளை, தெய்வங்களை கொச்சை படுத்தும் துணிவு வராது.\nஎனவே, திமுக கூட்டணியில் இருக்கும் தன்மானமுள்ள, சுயமரியாதை உள்ள, தெய்வ நம்பிக்கை உள்ள இந்துக்கள் அக்கட்சியின் தலைவர்களுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை குறித்து தவறான கருத்து தெரிவித்தால், அந்த கட்சியின் தலைமைக்கு எதிராக குரல் கொடுக்கவும் தயங்குவதில்லை. இந்துக்கள் அடிமைகளோ, சூடு சொரணை அற்றவர்களோ அல்ல என்பதை இந்த தேர்தல் நேரத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள இந்துக்களும், அவர்தம் குடும்பத்தாரும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.\nஎனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுகவின் கூட்டணிக்கு இந்துக்கள் ஓட்டு எனும் சக்தியால் புத்தி புகட்டுவோம். தேர்தல் சுமுகமாக, அமைதியாக நடைபெறுதை சீர்குலைக்கவே திக, திமுக கூட்டு சதி செய்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இந்து தெய்வமான கிருஷ்ண பரமாத்வாவை கேவலப்படுத்தி பேசிய வீரமணி கும்பல் மீது தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அந்த அமைப்பின் தேர்தல் பரப்புரைக்கு உடனடியாக முற்றிலுமாக தடை விதிக்கவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nFebruary 17, 2019 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #வீரமரணம், #ஹிந்துமதம், CRPF, ISLAMIC TERRORISM, இணை அமைப்பாளர், சமூக தலைவர்கள்Admin\nிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள இந்து சமுதாயங்களின் தலைவர்களை மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.\nதிருபுவனம் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநிலத்தில் CRPF வீரர்கள் மீது நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் போன்ற விபரீத நிகழ்ச்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால். ஆகவே வேறுபாடுகள் மறந்து இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த இரண்டு சம்பவங்கள் அனைத்து தரப்பினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமன்னார்குடியில் இந்து சொந்தங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அப் பெரியவர்கள் உறுதி கூறினர்.\nசெயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்ய வேண்டும் – இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை.\nNovember 26, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #கிறிஸ்தவ #மதமாற்றம், hndumunnani, இந்துமுன்னணி, போலி மதச்சார்பின்மை, மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nதமிழ் இலக்கியங்களை கொச்சைப்படுத்த சதி செய்யும் திருச்சி செயின்ட் சோசப் கல்லூரி தன்னாட்சி மற்றும் கல்லூரி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக்குழ ரத்து செய்ய வேண்டும்..\nதமிழ் தமிழ் என்று அரசியல் நடத்தும் அமைப்புகள், கட்சிகள்\nஇதனை பகிரங்கமாக கண்டிக்க முன் வரவேண்டும்..\nதிருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி பன்னாட்டு கருத்தரங்கம் பற்றிய குறிப்பைப் பார்த்து அதிர்ந்தேன். தமிழ் இலக்கியங்கள் பெண் வன்கொடுமை, பெண் அடிமைத்தனம் என பறைசாற்ற கிறிஸ்தவ மிஷனரிகள் முயற்சி இது.\nதமிழ் மிகப்பழமையான மொழி, இலக்கியம், இலக்கணம் என அனைத்து வகையிலும் சிறந்த மொழி. கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தையது தமிழ் மொழி. இதன் தொன்மையை திருவள்ளுவர் ஆண்டு என சிறுமைப்படுத்தின திராவிட இயக்கங்கள். அதன் தொடர்ச்சியாக, பல்வேறு வகையில் மதமாற்றத்திற்கு துணைபோகவே, தமிழ் இலக்கியங்களைக் கீழ்த்தரமாக விமர்சனமும் செய்தனர்.\nஇருந்தும், தமிழ் மொழியின் சிறப்பு, இலக்கிய பெருமையை இன்றும் உலகம் போற்றி வருகிறது. ஔவையார் முதல் பல பெண் புலவர்கள், இலக்கியங்கள் படைத்து, தமிழுக்குச் சிறப்பு சேர்த்துள்ளனர்.\nஇதனையெல்லாம் வஞ்சகமாக மக்கள் மனங்களில் இருந்து நீக்கிட, சைவத்தை, வைணவத்தை கிறிஸ்தவ மதத்தோடு சம்பந்தப்படுத்திட முயற்சி எடுத்தனர். திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என மக்களை மயக்க போலி ஓலைச்சுவடிகள் தயாரிக்க 1980களில் பல லட்சம் கொடுத்த விவகாரம் வெளிவந்ததை இந்த தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.\nதொல்காப்பியம் முதல் அகநானாறு, புறனாநூறு என பல இலக்கியங்களை கொச்சைப்படுத்தி நச்சு கருத்தை பரப்ப நடைபெற்ற முயற்சிக்கு அதிமுக கட்சி பிரமுகரும், தமிழக அமைச்சர் உயர்திரு. மாஃபா. பாண்டியராஜன் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கல்லூரியின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உள்நுழையும் என்றும், இதுபோன்ற கொச்சைப்படுத்தும் கருத்துக்களுடன் கூடிய கருத்தரகங்கள் இனிமேலும் நடக்காமல் பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தப் பிரச்னையின் தாக்கம் அறிந்து பதிலடி கொடுத்தும், நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், மற்றும் அரசை இந்து முன்னணி மனதார பாராட்டுகிறது.\nகால்டுவேல், பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி.யு.போப் ஆகிய இவர்கள் கிறிஸ்துவத்தை பரப்ப, தமிழ் வேடம்போட்டு ஏமாற்றினர். இதில் ஏமாந்த தமிழ் வியாபாரிகள், மக்களையும் ஏமாற்றி, ஆங்கில கான்வென்ட் கலாச்சாரை கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தி, தமிழ் பண்பாட்டை சீர்குலைக்க சிகப்பு கம்பளம் விரித்தனர். இன்று தமிழ் வழி கல்வி என்பது ஏட்டளவில் கூட இல்லை. இதற்கெல்லாம் காரணம் ஆங்கில கான்வெண்ட் நடத்தும் கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்ட நடவடிக்கைதான்.\nஇதன் தொடர்ச்சியாகவே இந்தப் பன்னாட்டு கருத்தரங்கை, இந்து முன்னணி பார்க்கிறது. தமிழ், தமிழ் என்று பேசி அரசியல் செய்யும் கட்சிகள், அமைப்புகள் ஒவ்வொன்றும், இந்த சதி செயலை கண்டிக்க முன் வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இது குறித்து கண்டிக்காதவர்கள், தமிழை, தமிழின் பெருமையை கெடுக்கத் துணைபோகிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.\nபல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில், டிசம்பர் 4, 5 தே���ிகளில் நடத்துவதாக இருந்த கருத்தரங்கம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசமயம் வேறு, மொழி வேறு, இலக்கியம் வேறு என்பது பாரதத்தில் கிடையாது. ஒவ்வொரு மொழியும், இலக்கியமும் இந்து சமயத்தோடு பின்னி பிணைந்தது. இதனை வேறுபடுத்தவும், இலக்கியங்களை கீழ்மைப்படுத்தவும், அதன் மூலம் மதத்துவேஷத்தை ஏற்படுத்தவும் திருச்சி செயிண்ட் சோசப் தன்னாட்சி கல்லூரி முனைந்துள்ளது. இதற்காக, அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மேதகு கவர்னர், மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அனுப்பியுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nவையம்பட்டி – கிறித்தவ வெறியர்களால் நின்று போன தலித் மக்கள் கோவில் திருவிழாவை நடத்திக் காட்டிய இந்துமுன்னணி\nJuly 17, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#கிறிஸ்தவ #மதமாற்றம், hindu, temples, ஆலயம் காக்க, இந்துமுன்னணி, வெற்றிச் செய்திகள், வெற்றிச்செய்திகள்Admin\nதிருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டி எனும் சிறிய கிராமம் உள்ளது.\nஇங்கு மதம் மாறிய (வன்னிய) கிருஸ்துவர்கள் சுமார் 600 குடும்பங்களும், தலித் இந்துக்கள் 36 குடும்பத்தினரும் உள்ளனர்.\nதலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.\nஆனால் கிருஸ்துவர்கள் அவர்களின் கொடிக்கம்பத்தை இந்துகோயில் முன்புறமாக விஷமத்தனமாக வேண்டுமென்றே நட்டனர்.\nஅதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளாக\nதலித் இந்துக்கள் வழக்கு தொடர்ந்து வெற்றிபெற்றனர் .\nஆனாலும் திருவிழா நடைபெறும் போது சர்ச் வழியாக மேளதாளம் அடித்து செல்ல கிருஸ்துவர்கள் தடைசெய்தனர் இதற்கு\nகாவல் துறையினர் ஆதரவாக இருந்தனர்.\nஇது தொடர்கதை ஆனது .\nஇந்த ஆண்டு இந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம் இந்த பிரச்சினை வந்தது.\nஇந்துமுன்னணி கொடி கட்டி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இரவு சாமிகரகம் பாலிக்க சென்றபோது கிறிஸ்தவ மத வெறியர்கள் விழாவிற்கு கட்டப்பட்டிருந்த மைக்செட், பேனர் , ஆட்டோ கண்ணாடி, வே ன்கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.\nகலவரத்தை அடுத்து இந்து முன்னணி களத்தில் இறங்கியது .\nஆர் டி ஒ , காவல் கண்காணிப்பாளர் , டி எஸ் பி முன்னிலை���ில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.\nஅவர்கள் முழுமையாக பாதுகாப்பு தர உறுதி கூறினர்.\nஇரண்டு நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .\nதற்போது அந்த ஊரில் இந்து முன்னணி கிளைக் கமிட்டி போடப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவ மதமாற்ற வெறிபிடித்த கும்பலின் திமிர் அடக்கப்பட்டது.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி- பெரம்பலூர் இந்துமுன்னணி படைத்த சாதனை\nJuly 16, 2018 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #அரசே_ஆலயத்தை_விட்டு_வெளியேறு, பெரம்பலூர், வெற்றிச்செய்திகள்Admin\nபெரம்பலூர் இந்துமுன்னணிக்கு மாபெரும் வெற்றி.\nஓடாத தேரை ஓட்டிய இந்துமுன்னணி.\nபெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு தேர் இழுப்பதற்காக வெளிநாடு வாழ் பெரம்பலூர் மற்றும் ஆன்மீக சிந்தனை உள்ள இளைஞர்கள் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் செய்து வெள்ளோட்டம் நடத்தினார்கள்.\nஆனால் தேரோட்டத்திற்கு இந்து அறநிலையத் துறையினர் அனுமதிகொடுக்காமல் கிராம மக்களை நான்கு மாதங்களாக அழைகழித்துள்ளனர்.\nமக்கள் சென்னையில் பத்து நாட்கள் தங்கி அறநிலைத்துறை அமைச்சர் ,பெரம்பலூர் MLA,ஆணையர் ஜெயா உள்ளிட்டோரை சந்தித்தும் பலனில்லை.\nஉடனே பொதுமக்கள் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் , ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.\nஅந்த வெளிநாடு வாழ் இளைஞர்கள் நிச்சயம் தேர் ஓடாது என மீண்டும் வேலைக்கு திரும்பிவிட்டனர்.\nஇச்செய்தி பத்திரிக்கையில் வர விஷயத்தை கையிலெடுத்தது இந்துமுன்னணி.\nஅடுத்த 24மணி நேரத்தில் தேர் ஓடும் என்ற செய்தி உங்கள்காதுக்கு வரும் என்று மக்களுக்கு கூறி கிளைகமிட்டி அமைத்தோம்.\nஉடனடியாக தேரை ஓட்ட அனுமதிக்காத அறநிலையத்துறையை கண்டித்து மாநில செயலாளர் சனில்ஜீ தலைமையில் போராட்டம் நடக்கும் என இந்துமுன்னணி அறிவித்தது.\nஉடனே காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி ஒருநாள் அவகாசம் கேட்டனர்.\nஅதன் பிறகு தேர் ஓட்ட அனுமதி கிடைத்தது.\nஓடாது என்று ஊர்மக்கள் நினைத்த மாரியம்மன் தேரினை தகவல் கிடைத்த 24மணி நேரத்தில் ஓட நடவடிக்கையெடுத்தது.\nமண்டலப் பொதுக்குழு -மார்ச் 22 (மத்திய மாவட்டங்கள்)\nJanuary 5, 2015 திருச்சி கோட்டம், நிகழ்வுகள்Admin\nதிருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மத்திய மாவட்டங்குக்கான மண்டலப் பொதுக்குழு மார்ச் 22 ம் தேதி (ஞாய��ற்றுக்கிழமை) திருச்சியில் நடைபெறும்.\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (182) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baebbeb9abc1baabbeb9fbc1/bb5bc7bb3bbeba3bcdbaebc8bafbbfbb2bcd-b9abc1bb1bcdbb1bc1b9abcdb9abc2bb4bb2bcd-baebbeb9abc1baabbeb9fbc1b95bb3bbfba9bcd-ba4bbeb95bcdb95baebcd", "date_download": "2019-10-16T22:14:56Z", "digest": "sha1:DCR2C3ZSWHXSX4SJURTCZBQMHC3MIL64", "length": 37018, "nlines": 203, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / மாசுபாடு / வேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம்\nவேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம்\nவேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்தியக் கிராமங்களில் வசிப்பவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளைச் சார்ந்துள்ளனர். நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 13.9 சதவீதமாக உள்ளது. அதனால் தான் வேளாண் துறை இந்திய நாட்டின் முதுகெலும்பு என்று வர்ணிக்கப்படுகிறது.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுசேர்க்க வேண்டுமானால் வேளாண் துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஆனால் கீழ்க்கண்ட புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது வேளாண் துறையின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியும், பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியும் உள்ளது.\nஉலக மக்கள் தொகையில் 18 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 21.60 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்கள் உள்ளன.\nஉலகிலுள்ள கால்நடைகளில் 15 சதவீதம் நம் நாட்டில் தான் உள்ளது.\nஉலகின் ஒட்டுமொத்த நிலப்பகுதியில் 2 சதவீதத்தையும், உலகின் காடுகள் மற்றும் பசுமை நிறைந்த நிலங்களில் 1.5 சதவீதத்தையும் இந்தியா கொண்டுள்ளது.\nஇந்தியாவில் உள்ள விவசாயிகளில் 96.65 சதவீதத்தினர் சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.\nநம் நாட்டில் அதிகப்படியான மக்கள் சார்ந்துள்ள துறை என்பதாலும், நாட்டின் முதுகெலும்பாக விளங்குகிறது என்பதாலும் முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் பாசனத் திட்டங்கள், விவசாயக் கடன் இலக்கு போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமான அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் வேளாண��மை தொழிலை சார்ந்திருப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இந்திய விவசாயிகளில் 48 சதவீதத்தினர் கடனில் சிக்கியிருப்பதாகவும், பாசன வசதி பெறும் நிலப்பரப்புகளின் அளவு குறைந்து வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nலாபகரமானதாக விளங்கி வந்த வேளாண்மை தொழில் பாதிக்கப்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளே முக்கிய காரணங்களாகும். ஏனெனில், இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தான் வேளாண்மையில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் தட்பவெப்ப நிலையில் மாற்றம், அதனால் வேளாண்மையில் உற்பத்தியும், உற்பத்தி திறனும் குறைதல் என ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாக வேளாண்மை உள்ளது.\nசுற்றுச்சூழல் மாசுபாடுகளின் காரணமாக புவி வெப்பம் அதிகரித்து கடந்த நூறாண்டுகளில் காற்று வெப்பநிலை 0.76 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கும் தட்பவெப்ப நிலைக்கான பன்னாட்டுக் குழுவின் அறிக்கையில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலான இயற்பியல், உயிரியல் அமைப்புகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக இந்தியாவில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வேளாண் உற்பத்தியில் 10 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று இவ்வமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கிறது.\nதொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுக்கள் காற்றில் கலந்து தட்பவெப்ப நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. காற்றில் கலக்கும் மாசுப்பொருட்கள் வாயு மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரிக்கிறது. இதனால் சூரியனின் ஊதா நிற கதிர்களின் வெப்ப வீச்சு அதிகரித்து வாயு மண்டலத்தின் அடிப்பகுதி வெப்பமடைந்து பூமி வெப்பமயமாகி வருகிறது. இதனால் நமது வேளாண்மை முறை பாதிக்கப்படுகிறது.\nமேலும் பூமி வெப்பமயமாதலால் கி.பி. 2100ஆம் ஆண்டுக்குள் வெப்பநிலை சுமார் 5.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும். உலக நீர், சுற்றுச்சூழல் முறைகள், கடல் மட்ட அளவு, பயிர் உற்பத்தி மற்றும் பிற வேளாண் பணிகள் என ஒன்றோடொன்று தொடர்புபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளை இது பெரிது���் பாதிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழிற்சாலைகள் மற்றும் மக்கள் தொகை அதிகரித்து வரும் இன்றைய சூழலில் நீர் மாசுபாடு என்பது பெரும் சவால் நிறைந்த ஒன்றாகிவருகிறது. தொழிற்சாலைகள் மற்றும் தனிமனித நடவடிக்கைகளால் நீர் மாசடைந்து வருகிறது. தொழிற்சாலைக் கழிவுகள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் விவசாய விளைநிலங்களில் கலப்பதால் நீர் மாசடைந்து நாளடைவில் நிலத்தடி நீரும் மாசடைகிறது.\nஅதிகப்படியான தண்ணீர் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை, உரம், தோல் பதனிடுதல், துணி நெசவாலைகள், காகிதக்கூழ் தயாரித்தல் போன்ற தொழிற்சாலைகளில் இருந்து அதிகப்படியான அளவில் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இவையாவும் அந்தந்த பகுதிகளில் உள்ள சிறியது முதல் பெரிய அளவிலான ஆறுகளில் கலக்கிறது. இந்த ஆறுகளின் மூலம் நீர்ப்பாசன வசதி பெறும் நிலங்களில் உற்பத்தி பாதிக்கப்படுவதுடன் நாளடைவில் உற்பத்தி திறனையும் பாதிக்கிறது. இந்த சூழ்நிலை அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளது.\nசிறிய நகரங்கள் முதல் பெருநகரங்கள் வரையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆறுகள் மற்றும் நதிகளில் தொழிற்சாலைக் கழிவுகள் கலக்கிறது. இந்தியாவில் ஒடும் பெரும்பாலான நதிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள சிமெண்ட, சர்க்கரை, உரம், ரசாயணம், தோல் பதனிடும் மற்றும் காகிதக்கூழ் தொழிற்சாலைகளின் கழிவுகளால் மாசடைந்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் நாளடைவில் விவசாயம் செய்வதற்கான தரத்தை இழந்து வருகிறது.\nமேலும், அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பெருக்கம், நகர்மயமாதல் போன்றவற்றால் கழிவுகளின் அளவும் அதிகரித்து வருகிறது. இந்தக் கழிவுகள் அந்தந்த பகுதிகளில் நிலப்பகுதிகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றில் கொட்டப்படுகிறது. நீண்டகாலமாக ஒரே இடத்தில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளால் நாளடைவில் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு உள்ளாகிறது.\nஇவ்வாறு மாசுபாடடையும் நீர் நாளடைவில் விவசாயத்திற்கு தரமற்றதாகி விடுகிறது. இதனால் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் காலப் போக்கில் மழையை நம்பியதாக மாறிவிடுகிறது. இந்தியாவில் விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் சுமார் 60 சதவீத நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி இல்லாமல���, இந்திய விவசாயம் தொடர்ந்து மழையை நம்பியதாகவே உள்ளது.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் அளவுக்கு வேளாண் துறை வளர வேண்டுமானால் மழையை நம்பி விவசாயம் நடைபெறும் பகுதிகளில் அதிகப்படியான விளைச்சல் எட்டப்படுவது அவசியமாகும். ஆனால் மழையை நம்பிய விவசாயத்தில் பருவ மழை பெய்வதில் மாற்றங்கள் ஏற்படும்போது அது உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.\nதொழில்மயமாதல் காரணமாக அதிகரித்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து வாகனங்களின் பெருக்கம் காரணமாக அவற்றிலிருந்து வெளியேறும் வாயுக்கள் காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்துகிறது. சிமெண்ட், சர்க்கரை மற்றும் உரத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்ஃபர்டை ஆக்ஸைடு போன்றவை காற்றில் கலந்து வேளாண் நிலங்கள் மீதும், வேளாண் பயிர்கள் மீதும் படரும்போது நாளடைவில் அவற்றின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுவதுடன் அத்தகைய நிலங்கள் காலப்போக்கில் விளைச்சலுக்கு தரமற்றதாகிவிடுகிறது. இவ்வகையான தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள வேளாண் விளைநிலங்கள் மட்டுமின்றி தாவரங்கள், மரங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.\nஅத்துடன் தனிமனித நடவடிக்கைகளாலும், காடுகள், தொழிற்சாலைகளில் ஏற்படும் தீ போன்ற பேரிடர் விபத்துக்களில் எரிதலின்போது வெளியாகும் புகையில் உள்ள வாயுக்கள் காற்றில் கலந்து அப்பகுதிகளில் உள்ள நிலங்கள், பயிர்கள், தாவரங்கள் போன்றவற்றில் படர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nமக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக அதிகரித்து வரும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள் விளைநிலங்களையும், வேளாண் பயிர்களையும், பாதிக்கிறது. இவ்வகையில் மட்டுமின்றி தொழிற்சாலைகளின் கழிவுகள் ஓரிடத்தில் கொட்டிவைக்கப்படும் போது அவை காற்றில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇந்தியப் பொருளாதாரம் அடிப்படையில் ஒரு வேளாண்மைப் பொருளாதாரமாகும். மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நிலம் அழிக்கப்படும் நடவடிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் குறைவான நிலப்பரப்பைக் கொண்டு அதிகமான உற்பத்தியை எய்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்காக அதிகப்படியான மகசூல் வேண்டி ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள், பயன்படுத்தப்படுகிறது. இதனால் குறிபிட்ட கால இடைவெளியில் நிலம் தனது தன்மையை இழந்துவிடுகிறது.\nபொருளாதார வளர்ச்சி காரணமாக நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே குறைந்த நிலப்பரப்பில் அதிகப்படியான மக்கள் வாழ்ந்துவரும் சூழலில் அன்றாடம் நேரக்கூடிய குப்பைகளைக் கொட்டுவதற்கு நிலம் தேவைப்படுகிறது. அவ்வாறு ஓரிடத்தில் கொட்டி வைக்கப்படும் குப்பைகளால் அப்பகுதிகளில் காற்று, நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் நிலமும் மாசடைகிறது.\nபுதிய நீர்மின் திட்டங்கள், அணைக்கட்டுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்குவதற்காக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன், வனப்பகுதிகளும் அழிக்கப்படுகிறது. அத்துடன் மக்கள் தொகைப்பெருக்கம், நகர்மயமாதல் போன்றவற்றால் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாறும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனாலும் அப்பகுதிகளில் நில அரிப்பு ஏற்பட்டு நிலப் பகுதிகளில் வேளாண் உற்பத்தித் திறன் தண்மை கொண்ட மண் வகைகள் இல்லாமற் போகிறது. அவ்வாறான பகுதிகள் நாளடைவில் விவசாயத்திற்கு தரமற்றதாக மாறிவிடுகிறது.\nஇப்படி பல்வேறு வகையான மாசுபாடுகள் வேளாண் துறையில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் வேளாண் துறையில் எதிர்பார்த்த அளவிலோ, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலோ வளர்ச்சியை எட்ட முடிவதில்லை. ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்தின் போதும் வேளாண் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.\nநம் நாட்டைப் பொறுத்தமட்டில் ஒட்டுமொத்த நிலங்களில் 83.5 சதவீத நிலத்தை சிறு மற்றும் குறு விவசாயிகள் வைத்துள்ளனர். பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள். அதனால், மாசுபாடுகளால் பாதிக்கப்படும்போது வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவோ, அவற்றிலிருந்து மீண்டுவரவோ அவர்களால் முடிவதில்லை.\nஇப்படி பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் வேளாண் தொழிலை விட்டுவிட்டு நகர்புறங்களுக்கு இடம்பெயரும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கிராமப்புற மக்கள் தொகை 10 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டு கணக்கெடுப்பும் கிராமப்புற மக்கள் தொகை குறைந்துவருவதைக் காட்டுகிறது. விவசாயத்தை நம்பி கிராமங்களில் வாழ ���ுடியாத நிலையில் நகரங்களுக்குச் செல்கின்றனர். பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று வேளாண் துறையில் 4 சதவீத வளர்ச்சி ஏற்படும் வகையில் வேளாண்மைக்கான ஒதுக்கீடு ஆக்கபூர்வமான வழிகளில், அனைத்து விவசாயிகளையும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டும். வேளாண்மையை லாபகரமாகதாக மாற்றுவதும், அதனைச் சார்ந்திருப்பவர்களை தொடர்ந்து அதிலேயே ஈடுபடவும், தக்கவைப்பதும் இன்றைய தேவையாகும். பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டிய மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாதுகாக்கப்பட்ட விவசாய முறைக்கு இந்த நேரத்தில் உயர் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nஆதாரம் : திட்டம் மாத இதழ்\nஆக்கம் : முனைவர். எல்.கே. வேலாயுதம், உதவி பேராசிரியர் மற்றும் தொடர்பு அலுவலர் பெ. சுப்ரமணியன், அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்பு மையம், அரியலூர்\nFiled under: Impact of environmental pollution in agriculture, வேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகள், வேளாண்மை, சிறந்த நடைமுறைகள்\nபக்க மதிப்பீடு (31 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nசுற்றுச்சூழல் மாசு - விளக்கம்\nசுற்றுச்சூழல் மாசும் - பாதிப்புகளும்\nஉயிர் வாங்கும் ஒலி மாசு\nகாற்று மாசு கவனம் தேவை\nமாசுபடுதல் – ஓர் கண்ணோட்டம்\nநாம் வசிக்கும் இடங்களில் மாசுக்கட்டுப்பாடு\nபிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர்கேடுகள்\nமாசுபாட்டை தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மேலாண்மை\nவேளாண்மையில் சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் தாக்கம்\nஒலி மாசும் அதை தீர்ப்பதற்கான வழிகளும்\nபசுமை போக்குவரத்து - சுற்றுச்சூழலின் தாக்கம்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழி��்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 31, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/crab/p3.html", "date_download": "2019-10-16T21:32:25Z", "digest": "sha1:TSFTINBUZZ2I42DLG4YD6DCERQRK4DQ6", "length": 20322, "nlines": 263, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமையலறை - அசைவம் - நண்டு\n1. நண்டு - 500 கிராம்\n2. பெரிய வெங்காயம் - 100 கிராம்\n3. சிறிய வெங்காயம் - 5 எண்ணம்\n4. தக்காளி - 100 கிராம்\n5. மிளகாய் - 3 எண்ணம்\n6. பூண்டு - 5 பல்\n7. புளி - 25 கிராம்\n8. இஞ்சி - சிறிது\n9. மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி\n10. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி\n11. மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி\n12. சோம்பு - 1 தேக்கரண்டி\n13. சீரகம் - 1 தேக்கரண்டி\n14. மிளகு - 1 தேக்கரண்டி\n15. தேங்காய் - 1 மூடி\n16. நல்லெண்ணெய் - 50 மி.லி\n17. உப்பு - தேவையான அளவு\n1. பட்டை - சிறிது\n2. கிராம்பு - சிறிது\n3. பிரிஞ்சி இலை - சிறிது\n4. கடுகு, உளுந்து, வெந்தயம் - 1 தேக்கரண்டி.\n1. நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் போட்டு வைக்கவும்.\n2. தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சிறிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.\n3. கனமான பாத்திரத்தில் தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்து அதில் வெட்டி வைத்த வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.\n4. அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை எடுத்துச் சேர்த்துக் கிளறவும். பின்பு அதில் 300 மி.லி. தண்ணீரில் ஊற வைத்த புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.\n5. இதில் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் இறக்கவும்.\nசமையலறை - அசைவம் - நண்டு | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=1409&nalias=mahesh-poiyamozhi-mla-visit-ambigapuram", "date_download": "2019-10-16T22:26:04Z", "digest": "sha1:DYLH53SKXYUJEM4QAKYPCV6UDP2LJYSN", "length": 12422, "nlines": 57, "source_domain": "www.nntweb.com", "title": "பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ கோரிக்கை - NNT Web / News Now Tamil", "raw_content": "\nபாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ கோரிக்கை\nதிருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் களப்பணிகளில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழியின் களப்பணி வித்தியாசமானதாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் தனது தொகுதிக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் என கள ஆய்வு செய்து பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமையளிக்கும் விதமான செயல்பாடுகளை அவ்வப்போது செய்து மக்களின் மனதில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகின்றார்.\n���ந்த வகையில் நேற்று தனது தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் 28-வது வார்டு பகுதிக்குட்பட்ட திடீர் நகர் பகுதியில் திடீர் விசிட் அடித்தார். அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் சென்று அங்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றதா என்றும், போதுமான பொருட்கள் கையிருப்பில் இருக்கின்றதா என்றும் ஆய்வு செய்தார்.\nஅப்போது அவரை சூழ்ந்துக்கொண்ட பொதுமக்கள் இந்த நியாய விலைக்கடையில் போதிய பொருட்கள் கையிருப்பில் இல்லாததால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், சர்க்கரை, பாமாயில், அரிசி போன்ற பொருட்கள் பின் வாசல் வழியாக பலருக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் தெரிவித்து முறையிட்டனர்.\nஇதனையடுத்து மகேஷ் பொய்யாமொழி உடனடியாக மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினார். பொதுமக்களின் தன்னிடம் முறையிட்ட தகவலை தெரிவித்து அடுத்த முறை இப்படியான குளறுபடிகள் வராமலும், பொதுமக்கள் புகாரை உடனடியாக நிவர்த்தி செய்திடுமாறு கேட்டுக்கொண்டார். தவறும் பட்சத்தில் முறையாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கண்டிப்புடன் பேசினார்.\nபின்னர் மேல அம்பிகாபுரம் பகுதிக்கு விரைந்தவர் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேலஅம்பிகாபுரம் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கப்படாததை வேதனையுடன் பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோல் மேல அம்பிகாபுரம் நியாய விலைக்கடையிலும் ஆய்வு செய்தவர் நியாயவிலைக்கடையின் மேல் பகுதி இடிந்து விழும் சூழல் இருப்பதால் விரைவில் கடையை வேறு பகுதிக்கு மாற்றி புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.\nமேலும், அந்தப்பகுதிகளில் பாதாள சாக்கடைப்பணிகளுக்காக சாலைகள் பள்ளம் பறிக்கப்பட்டு அப்படியே திறந்தவெளியில் தொட்டிகள் இருப்பதால் பலரும் இரவில் தட்டு தடுமாறி செல்வதையும், சிலர் பள்ளத்தில் விழுந்து காயம்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றதையும் விளக்கி கூறினர். கால்நடைகளும் பாதாள குழிக்குள் விழுந்து விட அவைகளை மீட்பது பெரும் போராட்டமாகவே இருந்தது என்றனர் பொதுமக்கள்.\nஉடனே மேல அம்பிகாபுரம் நேருஜி 1-வது, 2-வது தெரு, ரெத்தினசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்த மகேஷ் பொய்யாமொழி, பா��ாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் நீண்ட நாட்களாக மூடப்படாத பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியவர், ஒரு தெருவில் பள்ளம் பறித்தால் அந்த தெருவில் முற்றிலும் பணிகளை செய்துவிட்டு மற்ற தெருக்களுக்கு சென்று பணிகளை செய்ய வேண்டும். அரைகுறையாக இப்படி விட்டுச்செல்லக்கூடாது. அப்படி செய்யாத பட்சத்தில் பொதுமக்கள் போராட்ட யுக்தியை எடுக்கும்போது தானும் இணைந்து போராட வேண்டியிருக்கும் என்றார். அரசு செய்யும் பணிகளை தடுக்கவில்லை, செய்யும் பணிகளை விரைந்து செய்து பொதுமக்களுக்கு ஏதும் பாதிப்பில்லாமல் செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.\n27-வது வார்டு சங்கிலியாண்டபுரம் பகுதி பாரதி நகரில் தூர்வாரப்படாத வாய்க்கால் பகுதியினை ஆய்வு செய்தார். அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள சாலைகளை புதிதாக போட்டுத்தரக்கோரியும், குடிநீர் மற்றும் நீண்ட நாள் கோரிக்கையான அப்பகுதியில் உள்ள இடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பித்தருமாறும் கோரிக்கை வைத்தனர். காம்பவுண்ட் இல்லாததால் இரவு நேரங்களில் பலரும் மது அருந்திவிட்டு அப்பகுதிக்குள் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது என்றனர். இதுகுறித்து கேட்டறிந்தவர் விரைவில் அவர்களின் குறைகளுக்கு தீர்வு எட்டப்படும் என வாக்குறுதி கொடுத்து சென்றார்.\nஇந்த ஆய்வின்போது அப்பகுதி பொதுமக்களுடன் திமுக பொறுப்பாளர்கள் கார்த்தி, சுரேஷ், அஷ்ரப், ஸ்டீபன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=275&nalias=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%C2%A0%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-16T21:48:18Z", "digest": "sha1:L2VW4VBJF4R7Q2BCTR5KEPN74SCFB7CR", "length": 7336, "nlines": 56, "source_domain": "www.nntweb.com", "title": "முதல்வர் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமுதல்வர் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது எனவும், இவ்விசயத்தில் விசாரணை தேவை எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடுத்தார்.\n4500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் குறித்த இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nமுதல்வர் மீது குற்றச்சாட்டு என்பதால் பொதுவான அமைப்பு விசாரிப்பது நல்லது என்றும் வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் முறையாக இருக்கும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nஒரு வாரத்தில் ஆவணங்களை சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு துறை ஒப்படைக்க வேண்டும்; முதல்கட்ட விசாரணையை சிபிஐ 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:\n‘ஏற்கனவே மாநில அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி விசாரணை நடந்துவருகிறது. தமிழகத்தில் பல துறைகளில் ஒப்பந்தம் விடுவதிலும், துணைவேந்தர் நியமனம் உட்பட வேலை நியமனம், இடமாற்றங்களிலும் ஊழல் முறைகேடுகள் நடப்பது ஊரறிந்த உண்மை.\nஇத்தகைய பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றம் முதலமைச்சர் மீதான ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு, இவ்விசாரணை முடியும் வரை முதலமைச்சர் பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ��ாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.\nமேலும் இந்த விசாரணை நேர்மையாக நடந்திட உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ayodhya?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T22:33:29Z", "digest": "sha1:V2ZQXK5IMIZWZV5H7IIRYJ6TG66PZVHT", "length": 9625, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ayodhya", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு : நீதிமன்றத்தில் புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞர்\nஅயோத்தி வழக்கு : நீதிமன்றத்தில் புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞர்\nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\n“அயோத்தியில் இந்து கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது” - வழக்கறிஞர் வாதம்\n''மகாபாரதத்தில் கூட இப்படித்தான்'' - அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத்\nஅயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்\nகைவிரித்த மத்தியஸ்தர்கள்: தினம் தோறும் தொடர் விசாரணைக்குள் வருமா அயோத்தி வழக்கு\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு\nஅயோத்தி வழக்கு: சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்\nஆறு வார விடுமுறைக்குப் பின் இன்று கூடும் உச்சநீதிமன்றம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு - பயங்கரவாதிகள் 4 பேருக்கு ஆயுள்\n“ராமர் கோயில் கட்ட மோடிக்கு தைரியம் உண்டு” - உத்தவ் தாக்கரே கருத்து\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு : நீதிமன்றத்தில் புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞர்\nஅயோத்தி வழக்கு : நீதிமன்றத்தில் புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞர்\nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nவிரைவில் அயோத்தி தீர்ப்பு - தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை\nஅயோத்தி வழக்கை நேரலை செய்யலாம் - உச்சநீதிமன்றம்\n“அயோத்தியில் இந்து கட்டடம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது” - வழக்கறிஞர் வாதம்\n''மகாபாரதத்தில் கூட இப்படித்தான்'' - அயோத்தி விவகாரத்தில் கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத்\nஅயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் - உச்சநீதிமன்றம்\nகைவிரித்த மத்தியஸ்தர்கள்: தினம் தோறும் தொடர் விசாரணைக்குள் வருமா அயோத்தி வழக்கு\nஅயோத்தி வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு\nஅயோத்தி வழக்கு: சமரச குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்\nஆறு வார விடுமுறைக்குப் பின் இன்று கூடும் உச்சநீதிமன்றம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு - பயங்கரவாதிகள் 4 பேருக்கு ஆயுள்\n“ராமர் கோயில் கட்ட மோடிக்கு தைரியம் உண்டு” - உத்தவ் தாக்கரே கருத்து\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504975/amp?ref=entity&keyword=Villupuram", "date_download": "2019-10-16T22:00:10Z", "digest": "sha1:7AQJYQTIQYDHNHOBF4SXIK2GTR5PDLKY", "length": 14981, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Villupuram Collector complains to Deputy Collector | சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஊழலுக்கு துணைபோகிறார்’ விழுப்புரம் கலெக்டர் மீது துணை ஆட்சியர் சரமாரி புகார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஊழலுக்கு துணைபோகிறார்’ விழுப்புரம் கலெக்டர் மீது துணை ஆட்சியர் சரமாரி புகார்\nவிழுப்புரம்: நிர்வாகம் சீர்கெட்டதற்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர்தான் காரணம் என்று விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரமாரி புகார் கூறியுள்ளார். விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர்(துணை ஆட்சியர்) குமாரவேல் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். 9 மாதங்களே ஆனநிலையில் அவர் திடீரென்று சில நாட்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலுக்கு ��டமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இடமாற்றம் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல், நேற்று அவரது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல வருவாய் கோட்டாட்சியர்கள் பொதுஇடமாறுதல் செய்யப்பட்டனர். என்னை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்கள். இது பழிவாங்கும் நோக்குடன் நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் சதி செய்து என்னை இடமாற்றம் செய்துள்ளனர்.\nஇதற்கு காரணம் அடுக்கிக்கொண்டெ செல்லலாம். தாசில்தார் பொறுப்பில் உள்ள எனது நேர்முக உதவியாளர் கணேசன் அலுவலக பணிகளை சரியாக செய்யாமல், கோப்புகளை தேக்கி வைத்துவிட்டார். சொல்லாமல் திடீரென்று 30 நாட்கள் மருத்துவ விடுப்பு கேட்டு விண்ணப்பித்துவிட்டுச் சென்றார். நான் முறையற்ற விண்ணப்பம் என்று நிராகரித்தேன். ஆட்சியரிடம் அவர் சென்று முறையிட்டபோது என்னிடம் விளக்கம் கேட்கிறார்கள். சட்டப்படி நான் நடவடிக்கை எடுக்கும்போது இதனை கேட்பதற்கு ஆட்சியருக்கு என்ன அதிகாரம் உள்ளது. எனது வேலைகளை சுதந்திரமாக செய்யவிடவில்லை. எல்லாவற்றிலும் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் தலையீடு இருந்தது. ஏன் தேர்தல் பணிகளின்போதும் ஆட்சியர் தலையீடு அதிகமாக இருந்தது. இதனால் என் பணிகளை நேர்மையாக செய்யமுடியவில்லை.\nஇதுகுறித்து மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை புகாராக எழுதி தலைமை செயலாளருக்கு, கலெக்டர் மூலமாகவே அனுப்பமுடிவு செய்து அந்த தபாலை அவருக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் அனுப்பாமல் அவரே வைத்துக்கொண்டார். பின்னர் மீண்டும் தலைமைச் செயலாளருக்கும் இந்த மனுவை எழுதி அனுப்பினேன். இதன் விளைவுதான் நான் பழிவாங்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றப்பட்டுள்ளேன். எனவே, மாவட்ட கலெக்டர், மாவட்டவருவாய் அலுவலர் பிரியா ஆகியோரை இடமாற்றினால்தான் விழுப்புரத்துக்கு நல்லகாலம் பிறக்கும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதுகுறித்து கலெக்டர் சுப்ரமணியனை தொடர்புகொண்டு கேட்டபோது, `வருவாய்கோட்டாட்சியரை இடமாற்றம் செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தமிழகம் முழுவதும் பொதுஇடமாறுதல் நடந்துள்ளது. கோட்ட��ட்சியர் குற்றச்சாட்டுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்லவிருப்பமில்லை, நான் சொல்லவும் கூடாது. அரசுஉயர்பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி பேசுவது சட்டப்படி தவறு’ என்று பதில் அளித்தார்.\nகுண்டாஸ் வழக்கை விசாரிக்கவே விடவில்லை...\nஆர்டிஓ குமாரவேல் கூறுகையில், `குண்டர்சட்டம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் எனது மேஜையில் வந்தால். புகார்தாரர் உள்ளிட்ட அனைவரிடமும் நான் முழு விசாரணை நடத்திதான் அனுப்பிவைப்பேன். ஆனால் ஆட்சியர் என்னை விசாரணை ஏதும் நடத்தவிடாமல் உங்களுக்கு ஆவணங்கள் வந்தால் உடனே ரெபர் செய்து அனுப்பவேண்டும் என்று கூறுகிறார். இதனால் குண்டர்சட்டம் வழக்கு தவறான பாதையில் நமதுமாவட்டத்தில் பின்பற்றப்படுகிறது’ என்றார்.\nஒரு மாத பரோல் கேட்டு நளினி மீண்டும் மனு\nவேலூர் மாவட்டத்தில் 800 பேர் பாதிப்பு டெங்குவுக்கு எல்கேஜி மாணவி பலி பள்ளிக்கு 1 லட்சம் அபராதம்\nஅகில இந்திய பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு மத்தியில் பா.ஜ ஆட்சிக்கு வந்த பின் தினமும் 52 விவசாயிகள் தற்கொலை\nவீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோரை அச்சுறுத்தக்கூடாது வாக்குரிமை என்னும் வலிமையான ஆயுதத்தை வீணடிக்க வேண்டாம்\nஅம்மாபேட்டை அருகே கல் குவாரியில் வெடிவிபத்தில் 2 பேர் உடல் சிதறி பலி : மின்னல் தாக்கியதால் விபரீதம்\nமுதல்வர் எடப்பாடி பிரசாரத்தில் பாமக பிரமுகர் மீது மின்சாரம் பாய்ந்தது\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான மாணவன், மாணவி, தாய் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி : மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என நீதிபதி கருத்து\nஉலக உணவு தினத்தையொட்டி செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி: திண்டுக்கல்லில் திரண்டு வந்து வாங்கிய மக்கள்\nசேலம் அருகே அரசு மகளிர் பள்ளி வகுப்பறையில் பீர் பாட்டிலுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபயிற்சி இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படாது நாங்குநேரி தொகுதியில் 30 இயந்திரங்கள் மாற்றமா\n× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Karur%20Rayonur", "date_download": "2019-10-16T21:43:20Z", "digest": "sha1:PE35OYUNTK74C3FHTUG7RRLFLI34XBBM", "length": 4341, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Karur Rayonur | Dinakaran\"", "raw_content": "\nகரூர் ராயனூர், மில்கேட் பகுதியில் ஆபத்தான நிலையில் திறந்து கிடக்க��ம் வடிகால்கள்\nகரூர் ராயனூரில் சாலையோரம் கோழிக்கழிவு குப்பைகள் கொட்டுவதால் கடும் துர் நாற்றம், சுகாதார சீர்கேடு\nபீதியில் அப்பாவி மக்கள் கரூர் பைபாஸ் சாலையில் தொடரும் விபத்துகள்\nகலெக்டர் பேட்டி கரூர் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் பணி மும்முரம்\nகரூர் திருமாநிலையூரில் குழாய் கசிவால் வீணாகும் குடிநீர்\nகரூர் மாவட்டத்தில் தட்கல் முறையில் மின் இணைப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்\nகரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 குழந்தைகள் பலி\nகரூர் கோடங்கிபட்டி சாலை ஆட்சிமங்கலம் அருகில் பேரிகார்டு இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து\nகரூரில் 6 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி\nசேலம்-கரூர்-திருச்சி பாசஞ்சர் ரெகுலர் ரயிலாக அறிவிப்பு\nகரூர் பாரதி நகர் முதல் தெருவில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு\nகரூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதி தர ஏற்பாடு ெபாதுமக்கள் கோரிக்கை ஏற்று நடவடிக்கை\nகரூர் மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட திட்டம் கலெக்டர் தகவல்\nகரூரில் ஏடிஎம் கண்ணாடி கதவு உடைத்த வாலிபர் கைது\nசேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நிரந்தர சேவை துவக்கம்\nசேலம்-கரூர்-திருச்சி பாசஞ்சர் ரெகுலர் ரயிலாக அறிவிப்பு\nகரூரில் மாற்று திறனாளிகள் குறை தீர் நாள் கூட்டம் நாளை நடக்கிறது\nபெண் புகாரால் பரபரப்பு கரூர்-திருச்சி புறவழிச்சாலையில் லாரிகளை பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து கடும் நெரிசல்\nகரூர் உழவர் சந்தையில் இஞ்சி விலை குறைவு எலுமிச்சை விலை அதிகம்\nதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கரூரில் நாளை நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/213107?ref=magazine", "date_download": "2019-10-16T22:51:39Z", "digest": "sha1:OSSQZTSXYFAF77KELWL5XRU37QBVVO2L", "length": 10060, "nlines": 154, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டு மண்ணில் எதிரணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி! குவியும் பாராட்டுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனி��ன் லங்காசிறி\nவெளிநாட்டு மண்ணில் எதிரணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி\nபாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி வென்ற நிலையில் பல்வேறு வீரர்கள் இலங்கை அணி வீரர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இலங்கை அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.\nஇதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nமேலும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.\nஇதையடுத்து இலங்கை அணிக்கு பல்வேறு வீரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nதிமுத் கருணரத்னே தனது டுவிட்டர் பதிவில், தஷுன் ஷனகாவுக்கு வாழ்த்துக்கள், அணியை அருமையாக வழிநடத்தி சென்றீர்கள், இலங்கை அணி ஜெயிப்பது தொடரட்டும் என பதிவிட்டுள்ளார்.\nருசல் அர்னால்ட் தனது பதிவில், ஒட்டுமொத்த அணியாக இலங்கையின் செயல்பாடு அருமையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.\nஇதே போல பல்வேறு வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dr-ramadoss-condemns-national-highways-authority-of-india-on-toll-fee-361990.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T22:08:06Z", "digest": "sha1:QO2RAHDLI3VGDJCKBGRR3ZOKIVGOIHIT", "length": 28793, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம் | Dr Ramadoss condemns National Highways Authority of India on Toll Fee - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம்\nசென்னை: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் தொடர்பாக காட்டப்படும் கணக்குகள் கந்துவட்டியைவிட படுமோசமானதாக இருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nதேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட கா��மாகவும், அளவுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்படுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள காரணங்கள், கந்து வட்டியை நியாயப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளன.\nதமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 45 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை சராசரியாக 20 விழுக்காடு வரை உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு முறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் போது அதற்கு மக்களிடையே எதிர்ப்பு எழுவதும், அதை நெடுஞ்சாலைகள் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாகி விட்டது. நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்; அதன்பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் கூட, அது நடைமுறைக்கு வருவதற்கான அறிகுறிகள் கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை.\nசென்னை தாம்பரம் -திண்டிவனம் இடையே பயணிப்பதற்கான 45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரணூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலுமே 24 மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிற்கும். இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். ஆனாலும் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன் என்ற வினாவுக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை.\nஇப்போது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி பெற்றுள்ள விளக்கத்தின் மூலமாகத் தான் சுங்கக்கட்டணம் வசூலிப்ப்பதில் நடக்கும் கொள்ளை அம்பலமாகியுள்ளது. தாம்பரம் - திண்டிவனம் இடையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் 1999-2004 காலத்தில் நடைபெற்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்கக்கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nதொடர்ந்து முழு கட்டணம் வசூல்\nசுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரணூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி சுங்கக்கட்டணமாக வச���ல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இப்போது வரையிலான ஓராண்டு காலத்தையும் கணக்கில் கொண்டால் அதில் குறைந்தது ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன் என்ற வினாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் தான் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.\nநெடுஞ்சாலை ஆணையம் சொல்வது என்ன\nநெடுஞ்சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டது என்றாலும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் முடிவடைந்த நாள் வரை பணவீக்கம் கணக்கிடப்பட்டு, அதுவும் திட்டச் செலவில் சேர்க்கப்பட்டது. அதனால் திட்டச் செலவு ரூ.770.18 கோடியாக அதிகரித்து விட்டதாம். அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 4% பராமரிப்புக்காக ஒதுக்கப் பட்டதுடன், இயக்கச் செலவுகள் என்ற பெயரில் 12% கழிக்கப்பட்டது. இத்தகைய கழிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணமாக ரூ.416.04 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கில் காட்டப் பட்டுள்ளது. ரூ.770 கோடி முதலீட்டை திரும்ப எடுக்க இன்னும் ரூ.354 கோடி தேவை என்றும், அதுவரை முழுமையான சுங்கக் கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.\nகந்துவட்டி கணக்கை விட மோசம்\nதேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள கணக்கு கந்து வட்டியை விட மிகவும் மோசமான கணக்கு ஆகும். நெடுஞ்சாலை அமைப்பதற்கான செலவு ரூ.536 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து முடிவடைந்த நாள் வரையிலான பணவீக்கத்தை கணக்கிட்டு தான் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த தொகை தான் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு இருக்கும் அத்தொகைக்கு பணவீக்கம் சேர்த்து புதிய தொகை நிர்ணயிப்பது நியாயமற்றது. அதுவும் திருத்தப்பட்ட மதிப்பீடு 2013-ஆம் ஆண்டில் தான் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையில் 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே திட்டச்செலவான ரூ.536 கோடியை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டிருக்கும். அதனால், சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதை தவிர்க்கவும், தொடர்ந்து வாகன உரிமையாளர்களை சுரண்டவும் வசதியாகவே திட்ட மதிப்பீடு ��யர்த்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இது நியாயமல்ல.\nஅதேபோல், கடந்த பதிமூன்றரை ஆண்டுகளில் சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.1098 கோடியில் ரூ.682 கோடியை, அதாவது மொத்த வசூலில் 63% தொகை பராமரிப்பு மற்றும் இயக்குதலுக்காக செலவாகிவிட்டது என்பதை ஏமாளிகள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகள் மொத்த முதலீட்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பரணூர், ஆத்தூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளிலும் சேர்த்து பதிமூன்றரை ஆண்டுகளில் ரூ.1098 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதையே நம்ப முடியவில்லை. இந்தக் கணக்கின்படி பார்த்தால் இரு சுங்கச்சாவடிகளிலும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் மட்டுமே வசூலாகியிருக்கிறது. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் சராசரியாக தினமும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்லும் நிலையில், இவ்வளவு குறைந்த தொகை தான் வசூலாகியிருக்கிறது என்ற கணக்கின் பின்னணியில் மர்மம் நிறைந்துள்ளது.\nமொத்தத்தில் தாம்பரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ற வகையில் தான் கணக்குகள் காட்டப்படுகின்றன. இவற்றை மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதலாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தாம்பரம் & திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்காக ஆன உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் எவ்வளவு என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளில், பராமரிப்புக் கட்டணமாக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss பாமக ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/makkal-needhi-maiam-releases-a-video-on-hydrocarbon-project-353975.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T22:23:55Z", "digest": "sha1:W3GC553IDOPUGC24IJPWUH5RE4ETZ5XE", "length": 17604, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "விளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.. புதிய வீடியோ வெளியிட்ட மநீம | Makkal Needhi Maiam releases a video on Hydrocarbon Project - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிளை நிலம் காப்போம்.. ஹைட்ரோகார்பனுக்கு வேறு இடம் தேடுவோம்.. புதிய வீடியோ வெளியிட்ட மநீம\nசென்னை: எரிவாயு.... எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி அளித்து உள்ளது. ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி அளித்துள்ளது.\nஅதன்படி 40 இடங்களில் 341 கிணறுகள் அமைக்கப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nநயன்தாரா போன்ற நடிகைகள் காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா\nஇந்த நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது.\nஎரிவாயு.... எரியும் வாழ்வு என்கின்ற தலைப்பில் புதிய காணொலிக் காட்சி ஒன்றினை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளங்களில் இன்று வெளியிட்டிருக்கிறது. அதில் மிக எளிமையான முறையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வாழ்வாதாரத்தை வளர்க்கும் ��ிட்டமா அல்லது அழிக்கும் திட்டமா என்பதனை விளக்கிக்கூறப்பட்டுள்ளது.\nடெல்டா என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன அதை எவ்வாறு எடுப்பது என்று விளக்கப்பட்டிருக்கிறது. விளைநிலங்கள் அழிக்கப்படுவது குறித்தும், நிலத்தடி நீர் குறைவது, சட்டபூர்வமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் வழங்கப்படாமல் இருப்பது என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி கேட்டிருக்கிறது.\nஉலக உணவு வணிக அரசியலுக்கு அரசு துணை போகின்றதா என்று துணைக்கேள்வி எழுப்பியுள்ளது அக்காணொலி. மண்ணிற்கு அடியில் தங்கமே இருந்தாலும் அது விளைநிலமாக இருப்பின் புறக்கணித்திட வேண்டும் என்று சொல்லி விளைநிலத்தை காத்திட வேண்டும் என்று விழிப்புணர்வினை உருவாக்கிடும் வகையில் இந்த காணொலி இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhydrocarbon makkal needhi maiam video ஹைட்ரோகார்பன் மக்கள் நீதி மய்யம் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166733&cat=464", "date_download": "2019-10-16T23:12:40Z", "digest": "sha1:NGH64PSQADL3ENGZUX7L6L4ZLXGG7D55", "length": 32383, "nlines": 682, "source_domain": "www.dinamalar.com", "title": "பிஸ்ட் பால் போட்டி சென்னையில் துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » பிஸ்ட் பால் போட்டி சென்னையில் துவக்கம் மே 17,2019 20:05 IST\nவிளையாட்டு » பிஸ்ட் பால் போட்டி சென்னையில் துவக்கம் மே 17,2019 20:05 IST\nசென்னையில் 3 வது மாநில அளவிலான பிஸ்ட் பால் போட்டிகள் வெள்ளிக்கிழமையன்றி துவங்கியது. தமிழ்நாடு பிஸ்ட்பால் அசோசியேசன் மற்றும் சென்னை மாவட்ட பிஸ்ட்பால் அசோசியேசன் நடந்தும் இந்த போட்டியில் 16 மாவட்டங்களை சேர்ந்த 320 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nமாநில அளவிலான வலுதூக்கும் போட்டி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nசென்னையில் தென்மண்டல ஹாக்கி போட்டி\nஆசிய அளவிலான சிலம்பப் போட்டி\nமாநில இறகு பந்து போட்டி\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nஉலக கராத்தே போட்டி சென்னை வீரர்கள் தகுதி\n19வது தேசிய தடகள போட்டி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஹாக்கி போட்டியில் பெங்களூரு வெற்றி\nஇறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்\nமாவட்ட யோகா தேர்வு போட்டிகள்\nஇந்த வெள்ளிக்கிழமை கடும் சோதனை\nமாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்காது\nதிருப்பதி கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்\nபெரம்பலூர் டேக்வாண்டோ வீரர்கள் தேர்வு\nமாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு\nஞானபுரீஸ்வரர் கோயில் விழா துவக்கம்\nபழவை மாதா கோயில் பெருவிழா துவக்கம்\nவறண்ட ஏரிகள் சென்னையில் குடிநீர் தட்டுபாடு\nகொத்தடிமைகளாக இருந்த 16 குழந்தைகள் மீட்பு\nரத்தினம் கல்லூரி கால்பந்து வீரர்கள் தேர்வு\nஏழைமாரியம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்\nசென்னையில் 800 இடங்களில் வாட்டர் ATM\nசதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம்\nஊட்டியில் 123வது மலர் கண்காட்சி துவக்கம்\nமாநில வாலிபால்; கஸ்டம்ஸ், எஸ்.ஆர்.எம். வெற்றி\nகிணற்றில் மூழ்கி 3 பேர் பலி\nவீரர்கள் மீது தாக்குதல் : தலைவர்கள் கண்டனம்\nமத்திய சென்னையில் தண்ணீர் பிரச்னை | நேரடி ரிப்போர்ட் | Water Issue In Central Chennai | Live Report\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nநீலகிரியில் மழை; வீடுகளில் வெள்ளம், சாலையில் மண் சரிவு\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொ���ிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்��ராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/trailer-release-of-namma-veettu-pillai/", "date_download": "2019-10-16T21:59:21Z", "digest": "sha1:2M4TUQXEKK7RS7F7Y3QBLEMNKQPU4IPP", "length": 10041, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"நம்ம வீட்டுப் பிள்ளை\" படத்தின் டிரைலர் வெளியீடு - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema “நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\n“நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தின் டிரைலர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.\nபாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஅண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தும் இந்த திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\n“அவரை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பேன்..” – கணவனை கொன்ற மனைவி பகீர் வாக்குமூலம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/209397?ref=archive-feed", "date_download": "2019-10-16T22:30:40Z", "digest": "sha1:ALLQJSTDWKSSHSCZHA6KZ4YVSTBP36EO", "length": 11223, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் சுமூக நிலைக்கு வந்துள்ள நிலைமைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் சுமூக நிலைக்கு வந்துள்ள நிலைமைகள்\nஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்டதுறை அல்லாத இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புதிய வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கடந்த காலங்களில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பான கூட்டம் இன்று கொழும்பு விசேட ��ிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சில் அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாகவும், கடந்த காலங்களில் ஏற்பட்ட சுமூகமற்ற சூழ்நிலை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.\nஇந்த நிலையிலேயே அமைச்சர் இராதாகிருஷ்ணன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,\nஸ்ரீபாத கல்வியற் கல்லூரி தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக ஆராய்ந்த பொழுது அங்கு ஏற்பட்டிருந்த நிலைமைகள் தற்போது சுமூகமாக்கப்பட்டுள்ளன.\nமாணவர்களுக்கான உணவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக சுமூகமான தீர்வு எட்டப்பட்டதுடன் ஒழுக்காற்று குழுவினரின் அறிக்கையும் கிடைக்கப்பெற்றது.\nகுறித்த விடயங்களில் சம்பந்தப்பட்ட நபர்களை இடமாற்றம் செய்வதா அல்லது வேறு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் தீர்மானிக்கப்படும். அதுவரையில் அவர்களின் தற்காலிக இடமாற்றம் நடைமுறையில் இருக்கும்.\nஎதிர்வரும் காலங்களில் அங்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடுவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவில் விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகள், மாணவர்கள் அணைவரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nகடந்த காலங்களில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு கடந்த காலங்களில் பெருந்தோட்டதுறையை சார்ந்த மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டனர்.\nபெருந்தோட்டதுறையில் கணித, விஞ்ஞான பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவான எண்ணிக்கையினராக இருந்த காரணத்தினால் அந்த துறைக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது.\nஎனவே எதிர்வரும் காலங்களில் இந்திய வம்சாவளி தமிழர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பி��பலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/01/rrb-tamil-current-affairs-7th-january.html", "date_download": "2019-10-16T21:40:33Z", "digest": "sha1:WVNAJFABYS55TYVLPSJQLRPPTN2RTK5O", "length": 5438, "nlines": 69, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 7th January 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளை, பாபுக் புயல்(Babuk cyclone) தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையமானது ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை வழங்கியுள்ளது.\nஇந்திய புலம்பெயர் மக்கள் மீது கவனத்தைக் கொண்ட, உலகலாவிய ஆன்லைன் தொகை செலுத்தும் இணையதளமாகிய “Remit 2 India’’- விற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ‘விராட் கோலி’ விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் கடன் உதவி அளிப்பதற்கான, மிஷன் சக்தி மாநாடு ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் சிறப்பு – மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் உதவி வழங்குதல்.\nபெண்களுக்கு பாதுகாப்பான சானிட்டரி நாப்கின் கிடைக்க வழி செய்யும், “உஜ்வால சானிடரி நாப்கின் யோஜனா”(Ujjwala Sanitary napkin Yojana) என்ற திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கி வைத்துள்ளார்.\nசூரிய ஒளியை பயன்படுத்தி நீர் இரைக்கும் சோலார் பம்ப்புகளை விவசாயிகள் பயன்படுத்தவதை ஊக்குவிக்க, மகாராஷ்டிர மாநில அரசானது “அடல் சோலார் குருஷி பம்ப் யோஜனா” (Atal solar Kurushi Pumb Yojana) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் முதல் அதிவேக விரைவு இரயில் சேவை தேஜாஸ்(Tejas). இது 200 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது. இந்த இரயில் சேவையானது தமிழகத்தில் சென்னை- மதுரை வழித்தடத்தில் ஜனவரி 27 முதல், பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட உள்ளது\nமகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் – 2019(2019 – Maharashtra Open Tennis) போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெற்றது. இப்��ோட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுவில் கெவின் ஆண்டர்சனும் (தென்னாப்பிரிக்கா) ஆண்கள் இரட்டையர் பிரிவுலும் போபண்ணா – திவிஜ் சரண் ஜோடியும் (இந்தியா) வெற்றிபெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virtualvinodh.com/wp/category/blog-tamil/ta-language/", "date_download": "2019-10-16T22:32:43Z", "digest": "sha1:N3YOFAYQ3SYPPRBY6MRV3IR4VFHFG5VE", "length": 3839, "nlines": 69, "source_domain": "www.virtualvinodh.com", "title": "மொழி | Virtual Vinodh", "raw_content": "\nவைதிக சமயத்தவர்கள் பொதுவாக சமஸ்கிருத மொழியையே, அனைத்து மொழிகளுக்கும் மூலமாகவும், அனைத்தும் அதில் இருந்தே கிளைத்ததாகவும் கருதி வந்துள்ளனர். இதே போல தமிழ்த்தேசியவாதிகளும் தமிழ் தான் உலகமுதன்மொழி என்றும் உலகமொழிகள் அனைத்தும் தோன்றியதாக கருத்தை முன்வைக்கின்றனர். எப்படியாகிலும் சரி, எந்த மொழியையும் உலகின் ஆதிமொழியாக கருதிக்கொள்ள இயலாது. இந்த உலக முதன்மொழி என்ற கருத்தே விவாதத்திற்குரியது தான். பலரும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மொழிகள் ஒரே காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இணையான தோற்றம் பெற்று, பின்னர் தம்முள் கலந்து உறவாடி நிலைபெற்றன என்பது இன்னொரு கருதுகோள். இதை Polygenesis (பல்தோற்றம்) என்று கூறுவர்.\nவைதிகர்கள் வேத பாஷையை அனைத்து மொழிகளின் மூலமாகவும் தெய்வ பாஷையாகவும் கருதியதில் வியப்பேதுமில்லை. வைதிகர்களின் நம்பிக்கையின் படி, வேதங்கள் அபௌருஷேயமானவை [மனிதர்களால் இயற்றபடாதது]. பிரபஞ்ச ஒலிகளை வேத சுருதிகளாக வடிப்பதற்கான கருவிகளாகத்தான் ரிஷிகள் இருந்தனராம். அவை அநாதியானவையும் கூட. இது போன்ற அதீத குணங்களை கொண்ட வேதங்கள் இருக்க, அவை இயற்றப்பட்ட மொழியும் அதே போல அதீதமாகவும் தெய்வீகமாகவும் இருப்பது தானே முறை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-16T22:58:55Z", "digest": "sha1:MHV6C75DNL4EPLJ3TWMJHYRB7FFHFK4Z", "length": 6231, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "நிருபர் கேள்விக்கு கோபப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ���ன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nநிருபர் கேள்விக்கு கோபப்பட்ட ஓ.பன்னீர் செல்வம்\nமதுரை திருப்பரங்குன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் ஒரு நிருபர் பாரதிய ஜனதாவில் நீங்கள் சேரபோவதாக கூறப்படுகிறதே\nஇந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓ.பன்னீர்செல்வம் நான் பாரதிய ஜனதாவில் சேரப்போவது என்பது அடிமுட்டாள் தனமான கருத்து என்று கோபத்துடன் பதில் அளித்தார். தொடர்ந்து இந்த கேள்வியை எழுப்பியபோது ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். திரும்ப… திரும்ப… இதுபற்றி கேட்கிறீர்களே யார் உங்களை தூண்டி விட்டு இப்படி கேட்க சொல்கிறார்கள் யார் உங்களை தூண்டி விட்டு இப்படி கேட்க சொல்கிறார்கள்\nஅப்போது அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n← முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் மே தின வாழ்த்து\nஓ.பன்னீர் செல்வம் குடும்பத்தோடு பா.ஜ.க வில் இணைய போகிறார் – தங்க தமிழ்ச்செல்வன் →\nவேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தல் – இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது\nஅதிமுக இல்லாமல் தமிழகத்தில் தேசிய கட்சிகள் வெற்றி பெறாது – தம்பிதுரை\nதனியார் மருத்துவனைக்கு நிகரான சீருடையில் அரசு மருத்துவமனை செவிலியர்கள்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:57:17Z", "digest": "sha1:NB2H2VUZ4ZBM4LOZFCFAOHQWQKQVOKWZ", "length": 5065, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்தியாவில் முத்தலாக்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியாவில் முத்தலாக்\" பக்கத்துக்கு இணைக்��ப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்தியாவில் முத்தலாக் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுத்தலாக் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா, 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/wasim-jaffer-predicts-how-many-centuries-kohli-can-hit-in-his-odi-career-pw68vr", "date_download": "2019-10-16T21:47:40Z", "digest": "sha1:H7HFQBYSU3T25JRCQDMI6NF37XHYYNQR", "length": 12297, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி எத்தனை சதம் அடிப்பார்..? முன்னாள் வீரரின் முரட்டு கணிப்பு", "raw_content": "\nஒருநாள் கிரிக்கெட்டில் கோலி எத்தனை சதம் அடிப்பார்.. முன்னாள் வீரரின் முரட்டு கணிப்பு\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 49 சதங்களை அடித்த சச்சினுக்கு அடுத்த இடத்தில் 42 சதங்களுடன் கோலி உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க, கோலிக்கு இன்னும் 8 சதங்கள் மட்டுமே தேவை. கோலி போய்க்கொண்டிருக்கும் வேகத்திற்கு இன்னும் பல சதங்களை குவிப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nவிராட் கோலி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வருவதோடு மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு பேட்டிங் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார்.\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சாதனைகளை செய்ய தவறவில்லை. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 279 ரன்கள் அடித்தத���. மழை குறுக்கீட்டால் டி.எல்.எஸ் முறைப்படி 46 ஓவர்களில் 270 ரன்கள் வெஸ்ட் இண்டீஸுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 42 ஓவரில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 42வது சதத்தை பதிவு செய்த கோலி, 120 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். உலக கோப்பையில் 5 அரைசதங்கள் அடித்தும் அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றாத கோலி, உலக கோப்பைக்கு பின்னர் ஆடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.\nஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 49 சதங்களை அடித்த சச்சினுக்கு அடுத்த இடத்தில் 42 சதங்களுடன் கோலி உள்ளார். சச்சினின் சாதனையை முறியடிக்க, கோலிக்கு இன்னும் 8 சதங்கள் மட்டுமே தேவை. கோலி போய்க்கொண்டிருக்கும் வேகத்திற்கு இன்னும் பல சதங்களை குவிப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், கோலி தனது ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் எத்தனை சதங்கள் அடிப்பார் என கணித்துள்ளார். இதுகுறித்து வாசிம் ஜாஃபர் பதிவிட்டுள்ள டுவீட்டில், 11 இன்னிங்ஸுக்கு பிறகு மீண்டும் கோலி வேலையை ஆரம்பித்துவிட்டார். கோலி அவரது ஒருநாள் கெரியரில் 75-80 சதங்களை அடிப்பார் என்பது என் கணிப்பு என வாசிம் ஜாஃபர் பதிவிட்டுள்ளார்.\nஏதோ மொக்க சம்பவங்கள பண்ணி தாதாவான ஆளு இல்லடா கங்குலி.. அவரு பண்ண எல்லாமே முரட்டு சம்பவம் தான்\nஅசிங்கப்படுறதுலாம் சர்ஃபராஸுக்கு அல்வா சாப்புடுற மாதிரி\nமீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்மித்.. ஆக்ஸிடெண்டல் கேப்டனின் அதிரடி முடிவு\nஒத்துழைப்பே கொடுக்காத சில வீரர்கள்.. செம கடுப்பில் மிஸ்பா உல் ஹக்.. பாகிஸ்தான் அணியில் பிரளயம்\nநான் அப்பவே அழுகல.. ஆனால் இப்ப அழுக வச்சுடாதீங்க.. கேன் வில்லியம்சன் உருக்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/kural/22.html", "date_download": "2019-10-16T21:58:48Z", "digest": "sha1:2DQJJW2P4ZBLYMAU5FMAN7E3FWHWEHF3", "length": 18322, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "22. ஒப்புரவு அறிதல் | Thirukkural | Thirukkural Explanation | Duty to Society | திருக்குறள் | தெளிவுரை | ஒப்புரவு அறிதல் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்��ுதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nமழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக் கூடும் உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே.\nதாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு\nதன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம், தக்கரவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.\nபுத்தேன் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nஒப்புரவைரப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகதிலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்.\nஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்\n'எவ்வுயிரும் ஒத்த தன்மையானது' என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன். ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்.\nஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்\nஉலகினர் எல்லோரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவானுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.\nபயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்\nசெல்வம் நல்ல பண்பு உடையவனிடம் சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும்.\nமருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்\nசெல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன்தரத் தவறாத மருந்து மரம் போல எப்போதும் பய��் தருவதாகும்.\nஇடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்\nஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள் வசதி இல்லாத காலத்திலும் முடிந்த வரை உதவத் தளர மாட்டார்கள்.\nநயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர\nஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்.\nஒப்புரவி னால் வரும் கேடெனின் அஃதொருவன்\nஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருக்குறள் மனிதனைப் பற்றி பேசுகிறது... மழைக்கும் தீர்வு சொல்கிறது: வைரமுத்து\nஎனக்குத் தெரிஞ்சது 7... அதில் சிறந்தது இந்தி....ஸ்மிருதி ராணி\nதிருக்குறள் விழிப்புணர்வு வர வேண்டுமானால், குறள் ரயிலை தினசரி ஓட்டுங்கள்\nதருண் விஜய் எம்.பி.க்கு திருக்குறள் தூதர் விருது: மலேசியாவில் கௌரவம்\nகண்கலங்கிய வைரமுத்து.. திருக்குறள் சொன்ன ப.சிதம்பரம்.. டெல்லி கோர்ட்டில் ஒரு பாசப்போராட்டம்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nசம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா\nதமிழன் என்ற பெருமிதம்… அமெரிக்காவில் திருக்குறள் போட்டி உற்சாகம்\n1,330 குறள்களையும் சரளமாக சொல்லும் சென்னை சிறுவன்... பாராட்டு மழை\nபத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளுவர் தீர்க்கதரிசிதாங்க.... ஆதார் பற்றி அப்பவே எழுதினாராம்... கிளப்பிவிடும் நெட்டிசன்கள்\nதிருக்குறளுக்கு நடனமாடும் 5000 பரதக் கலைஞர்கள்.. ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirukkural kural thirukkural திருக்குறள் gold medal tirukkural explanation செய்யுள் தெளிவுரை அதிகாரங்கள் அறத்துப்பால்\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஸ்டாலினை கேட்கிறேன்.. உங்களுக்கும் வன்னியர்களுக்கும் என்ன சம்���ந்தம்.. அன்புமணி அதிரடி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:44:51Z", "digest": "sha1:2GGSOQXYXOVZLIT43PL65R772DPCLAGC", "length": 9843, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொழில்: Latest தொழில் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனிதான் காஷ்மீர் சொர்க்கமாகும்.. தொழில் முதலீடுகள் அதிகரிக்கும்.. இந்திய தொழில் அதிபர்கள் வரவேற்பு\nசிக்கலில் சேவாக் மனைவி.. வசமாக ஏமாற்றிய பார்ட்னர்கள்.. போலீசில் புகார்\n2014-லில் இருந்து வேலைவாய்ப்பு குறைந்து விட்டது... ஆய்வில் ஷாக் தகவல்\nதொழில் புரிய உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம்.. தமிழகத்தின் நிலை என்ன\nமாநில மொழிகள்தான் ஊடக எதிர்காலத்தை தீர்மானிக்கும்... டெய்லிஹண்ட் தலைவர் உமாங் பேடி பேச்சு\nபிரிட்டன்- இந்தியா மாநாடு: 4 வருடத்தில் பெரிய வளர்ச்சி.. நிதி ஆயோக் துணை தலைவர் பேச்சு\nபிரிட்டன்- இந்தியா வர்த்தக மாநாடு.. இன்றும் நாளையும் என்ன நடக்கும்.. முழு விபரம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் அமில கசிவு.. 2வது நாளாக தொடரும் கழிவு நீக்கம்.. அதிகாரிகள் திணறல்\nஇந்தியா- இங்கிலாந்து 5 நாள் சர்வதேச உச்சி மாநாடு லண்டனில் தொடங்கியது\n5-வது பிரிட்டன் - இந்தியா வர்த்தக உச்சி மாநாட்டின் நோக்கம் என்ன\nஇந்தியா-பிரிட்டன் வாரம்: இருநாட்டு உறவுக்கு பாலம் அமைத்த 100 பிரபலங்களுக்கு விருது\nஸ்டெர்லைட் ஆலை கந்தக அமில கசிவு.. சீர் செய்யும் பணி தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு- மாவட்ட ஆட்சியர்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nதொலைத் தொடர்புத் துறையில் வேலை இழப்பு தவிர்க்க முடியாதது - திறன் மேம்பாட்டு குழு தலைவர்\nதொழில் தொடங்க விரும்பும் தொழில் முனைவோர் என்னை அணுகலாம் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nபெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை: சவுதி அரேபிய அரசு அதிரடி\n3 மாநிலங்களை அதிர வைத்த பாலியல் தொழில்.. மொத்த நெட்வொர்க்கையும் காலி செய்த 16 வயது சிறுமி\nகண்களுக்குள் பச்சைக் குத்திக் கொண்ட நபர்.... ஒரே நாளில் ஹீரோவான டெல்லி இளைஞர்\nஆட்சி நடத்த தெரியல.. அப்புறம் எதுக்கு அரசு.. பதவி விலகுங்க.. மு.க. ஸ்டாலின் அட்டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennuyirae-kalakkam-kollathae/", "date_download": "2019-10-16T21:47:07Z", "digest": "sha1:LHBDAYVGJSHKHSRV4SMFB2ELRVRTFAAN", "length": 3142, "nlines": 106, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennuyirae Kalakkam Kollathae Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே\nகாலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் – 2\nகண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்\nகரையாத அவரன்பு குறையாது – 2\nகண்ணாக எந்நாளும் காத்திடுவார் – 2\nதுன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்\nதுணையாளன் இருக்கின்றார் திகையாதே – 2\nதோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் – 2\nஉலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்\nஉலகாளும் மன்னவன் உனக்குண்டு – 2\nஎன்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/145058-they-do-not-provide-enough-fund-to-gaja-relief-tn-government-alleges-central-in-madurai-hc-bench", "date_download": "2019-10-16T22:33:40Z", "digest": "sha1:YY4RXSYCQLVK74MUAL3U2RVTC5JADQGY", "length": 8923, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை!’ - தமிழக அரசு குற்றச்சாட்டு | They do not provide enough fund to gaja relief, TN government alleges Central in Madurai HC bench", "raw_content": "\n`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை’ - தமிழக அரசு குற்றச்சாட்டு\n`நிதி இருந்தும் மத்திய அரசு கஜா புயல் நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை’ - தமிழக அரசு குற்றச்சாட்டு\nமத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு, ரூபாய் 1277.62 கோடி பணமிருந்தும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு குற்றச்சாட்டு.\nதமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கே அவர்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வத்தோடு நிவராணப் பணி செய்தனர் குறிப்பாக, அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தன்னார்வ அமைப்பினர் பெரிய அளவில் உதவிசெ���்துவந்தனர். மேலும் தென்னை மரங்களை பாதுகாப்பது தொடர்பாகப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருகின்றன.\nஇந்நிலையில்கஜா புயல் பாதிப்புகளை முழுமையாகச் சரிசெய்ய வேண்டும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் இன்று வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு, ரூபாய் 1277.62 கோடி பணமிருந்தும் கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தொகை வழங்கவில்லை எனத் தெரிவித்தனர்.\nஅதற்கு மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும், அதற்காகவே விளக்கங்கள் கேட்கப்பட்டது எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விவரங்கள் போதுமானவையாக உள்ளதா எப்போது முடிவெடுக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 20 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nReporter in madurai. புகைப்படம், இயற்கை, அரசுப் பள்ளிகள், கலைகள் மீது ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:37:15Z", "digest": "sha1:35HTQKZRZTWWTQYSKUXNCONCKEYS3LLP", "length": 5149, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "விவேக்-ஜெயராமன்", "raw_content": "\n’ வடிவேலு பற்றி விவேக்\n``அஜித் நீங்க ஒரு அதிசயம்னு சொன்னதுக்கு, அவர் ரியாக்‌ஷன்\nஓவைசியுடன் சண்டை, மீடூ சர்ச்சை, அர்பன் நக்சல்... யார் இந்த விவேக் அக்னிஹோத்ரி\n`டி.டி.வி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும்' - விவேக் பேச்சால் உக்கிரத்தை வெளிப்படுத்திய சசிகலா\n`விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும்’ - சட்டப் படிப்பு சர்ச்சைக்கு விவேக் ஜெயராமன் விளக்கம்\n'சூப்பர் ஸ்டார்' எஸ்.ஜே.சூர்யா ; சர்ச்சை��ில் விவேக் ஓபராய்\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n' - சர்ச்சை ட்வீட்டால் விவேக் ஓபராய்க்கு பெண்கள் ஆணையம் கண்டனம்\n``அ.ம.மு.க தோன்றியதற்கான காரணமே சரியில்லையே..\" - பொள்ளாச்சி ஜெயராமன்\nகாம்பவுண்ட் சுவரில் நெல் ஜெயராமன் ஓவியம் மரியாதை செலுத்தும் திருவாரூர் அரசுப் பள்ளி\n``கமல் சார், நீங்க நல்ல நடிகர்.. ஆனால்.....” - கமலின் சர்ச்சை பேச்சுக்கு விவேக் ஓபராய் பதில்\nவிமர்சித்த விவேக் ஓபராய் ; காரசார பார்த்திபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2990", "date_download": "2019-10-16T22:09:47Z", "digest": "sha1:USMCHC2KK35AZOY3VJXRPNH5X7UR3YZL", "length": 7365, "nlines": 166, "source_domain": "mysixer.com", "title": "உதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஉதயாவின் உத்தரவு மகாராஜா, மறுபடியும்\nஜேஷன் ஸ்டுடியோஸ் சார்பாக உதயா தயாரித்து நாயகனாக நடித்திருந்த படம் உத்தரவு மகாராஜா. மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுக்கள் கிடைத்த நிலையிலும், படம் வெளியான அதே நாளில் வழக்கத்தை விட அதிகமான படங்கள் வெளியானதால், உத்தரவு மகாராஜா படத்திற்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை.\nஒரு நல்ல படம் அதன் நியாயமான வணிக எல்லையைத் தொடவேண்டும் என்பதுடன் அதிகமான ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில், கரிஷ்மாட்டிக் கிரியேஷன்ஸ் சார்பாக மணிகண்டன் சிவதாஸ் இந்தப்படத்தை வரும் மே மாதம் மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்.\nஇளையதிலகம் பிரபு மிகவும் முக்கியமான கதாபாத்த��ரத்தில் நடிக்க, ஆசிஃப்குரைசி இயக்கியிருக்கும் உத்தரவு மகாராஜா, 150 திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட இருக்கிறது.\nநார்வேயில் ஒரு சித்திரைத் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2016-magazine/205-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-30.html", "date_download": "2019-10-16T22:02:09Z", "digest": "sha1:WLBEHXOLEO64TXWGQMCPUZBHJQJFVCCZ", "length": 4891, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nசுயமரியாதை வீராங்கனை மீனாம்பாள் சிவராஜ்\nகடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்\nஇதோ ஒரு மக்கள் பிரிதிநிதி\nகர்ப்பகால வாந்தியைத் தடுக்க எளிய வழி\nஇயக்க வரலாற்றில் நவம்பர் 26\nமின்னஞ்சலைக் கண்டுபிடித்த சாதனைத் தமிழர்\nசுயமரியாதை திருமணத்தால் வீட்டுக்கு மட்டுமல்ல\nவெள்ளைச் சீனி வேண்டவே வேண்டாம்\nஉலகம் போற்றும் தமிழ்ப் பெண்\nநிதி அறிவு மதிப்பீட்டுத் தேர்வு\nஹால்மார்க் [சுத்தத்] தங்கம் கண்டுபிடிப்பதெப்படி\nபுராணப் புரட்டுகளும் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பும்\nசீரான சிவில் சட்டம் கேட்போரே இந்து மதத்தில் சீர்மை உண்டா இந்து மதத்தில் சீர்மை உண்டா\nநமது உயிரைக் கொடுத்தேனும் ஜாதியை ஒழிப்போம்.\nஅமெரிக்கத் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி வெள்ளை வெறித்தனத்தின் வெற்றி\nகோவில் உண்டியல் கருப்புப் பணமும் தடுக்கப்படுமா..\nதமிழரின் கபடி போட்டியில் உலக சாதனை புரிந்த தமிழர்\nபெரியார் ஒரு பிறவி புரட்சியாளர்\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-10-16T21:37:13Z", "digest": "sha1:N45SOXFO5IBXMJB2V2WS7RIOVY7XQHUS", "length": 8117, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: அமைச்சர் ஜெய்சங்கர் | Chennai Today News", "raw_content": "\nபாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: அமைச்சர் ஜெய்சங்கர்\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nபாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: அமைச்சர் ஜெய்சங்கர்\nரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டை நாடாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nரஷ்யாவின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் ‘பாகிஸ்தான் நாட்டுடன் இயல்பான உறவை வைத்துக் கொள்ள இந்தியா தொடர்ந்து போராடி வருவதாகவும் உலகில் வேறு எங்கும் அண்டை நாட்டின் மீது ஒரு நாடு தீவிரவாதத்தை ஏவுவதை நீங்கள் பார்க்க முடியாது என்றும் பாகிஸ்தான் அண்டை நாடுகளிடம் தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.\nபுரோ கபடியில் இன்று தமிழ் தலைவாஸ் போட்டி:\nஅஜித் ஒரு பக்கா ஜெண்டில்மேன்: சாக்சி அகர்வால்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரின் கைது\nபாகிஸ்தான் பிரதமரின் புதிய வழி\nசந்திராயன் 2 விண்கலத்தை கூகுளில் தேடிய பாகிஸ்தானியர்கள்: கூகுள் தகவல்\nபாகிஸ்தானில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை: இந்தியாவில் தஞ்சம் என இம்ரான் கட்சி பிரமுகர் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_17.html", "date_download": "2019-10-16T23:05:52Z", "digest": "sha1:OXOQODGTDRBJWKT54VH5W2LYKBB5BR6B", "length": 45126, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சாளம்பன்சேனை முஸ்லிம்களை வெளியேற உத்தரவு - அரசியல்வாதிகளை உடனடியாக தலையிட கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசாளம்பன்சேனை முஸ்லிம்களை வெளியேற உத்தரவு - அரசியல்வாதிகளை உடனடியாக தலையிட கோரிக்கை\nகிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை சாளம்பன்சேனை பகுதியில் பல வருடங்களான வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களை வெளியேறுமாறு கிரான் பிரதேச செயலகம் அறிவுறுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பகுதியில் வாழ்ந்து ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வரும் மூன்று குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறும், குறித்த இடத்தினை கிராம சேவகரிடம் ஓப்படைக்குமாறும் கோரி கிரான் பிரதேச செயலாளரின் ஒப்பத்துடன் கடிதம் ஒட்டப்பட்டுள்ளது.\nபுணாணை சாளம்பன்சேனை பகுதியில் எனக்கு நான்கு வயது இருக்கும் போது எனது அம்மாவுடன் இங்கு வந்து குடியேறியதாகவும், இங்கேயே நான் திருமணம் செய்து கொண்டதாகவும் தற்போது எனக்கு அறுபத்தி ஒரு வயது என முகம்மது காசிம் பாத்துமுத்து தெரிவித்தார்.\nஅத்தோடு 1990ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் எனது அம்மாவான இப்றாலெப்பை ஆமினா உம்மா மற்றும் எனது தம்பி முகம்மது காசிம் ஆதம்லெப்பை ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பிற்பாடு பயத்தின் காரணமாக இடம்பெயர்ந்து ஓட்டமாவடிக்கு சென்றோம்.\nநிலைமை சீரான பின்னர் 2002ம் ஆண்டு மீள குடியேறி எனது நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் 2004ம் ஆண்டு விடுதலைப் புலிகள் பிரிந்ததன் பிற்பாடு ஏற்பட்ட கலவரத்தினால் மீண்டும் நாங்;கள் ஓட்டமாவடிக் சென்றோம். எங்ளோடு ஆரம்ப காலத்தில் இருந்த வந்த தமிழ் குடும்பங்களும் இடம்பெயர்ந்து சென்றனர்.\nஅதன்பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சி காரணமாக 2015ம் ஆண்டு மீள குடியமர்ந்து எங்களுக்கு மறைந்த ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் கட்டி தரப்பட்ட வீடுகள் முற்றாக சேதமாக்கப்பட்டு காணப்பட்டிருந்த நிலையில் நாங்கள் இங்கு வீடுகள் அமைந்து மின்சாரம் பெற்று தோட்டங்கள் அமைந்து வாழ்ந்து வருகின்றோம்.\nநாங்கள் இங்கு வாழ்ந்து வந்தமைக்கான ஆதாரமான எங்களது வாக்குரிமை, எங்களது பிள்ளைகளின் பிறப்பு பதிவு, க��ணி கச்சேரி ஆவணம், அடையாள அட்டை, ஜனசக்தி உதவி உட்பட்ட பல ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இவ்வாறு இருந்துள்ள நிலையில் தற்போது கிரான் பிரதேச செயலாளரால் எங்களை குறித்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு மகஜர் ஒட்டப்பட்டுள்ளது.\nநாங்கள் பலகாலமாக வாழ்ந்து வந்த இடத்தினை விட்டு வெளியேறினால் நாங்கள் எங்கு செல்வது. எங்களது இறுதி மூச்சு இருக்கும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம். இல்லையென்றால் எங்களை கொலை செய்து விட்டு எங்களது காணியை பெற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர்.\nஅத்தோடு குறித்த பகுதியில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால் சில அரச அதிகாரிகள் மாத்திரம் எங்களை பிரித்தாலும் வகையில் செயற்படுகின்றனர் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனது மனைவியின் தந்தை வாழ்ந்த இடத்தில் நான் திருமணம் செய்த பின்னர் இங்கு யானைகளின் அட்டகாசங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக இஸ்மாலெப்பை ராஜ்தீன் (வயது 32) என்பவர் தெரிவித்தார்.\nநான் திருமணம் செய்ததன் பிற்பாடு எனக்கும் எனக்கு மனைவியின் சகோதரிகள் மூவருக்கும் குறித்த காணியை வழங்கினார். ஆனால் இங்கு வந்து பார்த்த போது முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் கட்டடப்பட்ட வீடு சேதமடைந்து காணப்பட்டது.\nஅதன்பிற்பாடு நான் தற்காலியமாக வீடு ஒன்றை அமைத்து இங்கு வாழ்ந்து வந்தேன். அத்தோடு குறித்த பகுதியில் யானை தொல்லை அதிகம் இருக்கும் போதும், எனக்கு இருக்க வீடு இன்மையால் எனது குடும்பத்துடன் இங்கு வாழ்ந்து வருகின்றேன்.\nதற்போது வாழ்ந்து வரும் நிலையில் கிரான் பிரதேச செயலகம் எங்களை இங்கிருந்து வெளியேறுமாறு கோருகின்றனர். எனது மாமா பல வருடங்கள் வாழ்ந்த காணியில் வாழும் எங்களை வெளியேறச் சொன்னால் நாங்கள் எங்கு செல்வது, எங்களால் இவ்விடத்தினை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல முடியாது என்றார்.\nசாளம்பன்சேனை பகுதியில் எங்களோடு குறித்த மூன்று குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக எங்களோடு இவர்களும் இடம்பெயர்ந்து தற்போது நாங்கள் மீள குடியேறியதை அறிந்து இவர்களும் மீள குடியேறியுள்ளனர். ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த உதவிகளும் வழங்கப்படவில்லை என சுப்பிரமணியம் சிவமணி (வயது 73) தெரிவித்தா���்.\nஎனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வினை அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பெற்றுத் தருமாறு குறித்த மூன்று முஸ்லிம் குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇந்த அப்பாவிகளை அவர்களுடைய இடங்களில் தக்கவைக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாக களத்தில் இறங்கி அவர்களின் ஏழைக்குடிசைகளையாவது பாதுகாத்துக்கொடுக்கவேண்டும்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ள���களும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nUNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் ��ாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2010/05/blog-post_24.html?showComment=1274706588895", "date_download": "2019-10-16T21:50:52Z", "digest": "sha1:LDWMQ32JVOMRFPKIYILW4HXN36F7Y4TO", "length": 13078, "nlines": 284, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வெந்த மண்ணில் என்ன விடுப்பு?", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவெந்த மண்ணில் என்ன விடுப்பு\nவழித்தடம் மாறிய வண்டிகள் எங்கும்\nவண்ண வண்ண வண்டி அணி\nவிறகு, பலகை, முகம் -\nகண்டகண் மற்றொன்றும் காண முடியாது -\nவெந்த மண்ணில் என்ன விடுப்பு\n- கவிஞர் சோ.பத்மநாதன் (சோ.ப)\nநன்றி : இருக்கிறம் சஞ்சிகை\nவலி மிகுந்த கவிதை...பகிர்வுக்கு நன்றி கானாஸ்\nஇருக்கிறம் ஆரம்பித்த எனது தாய் மாமன் மகன் மனோரஞ்சன் இன்று எம்முடன் இல்லை. ஆனால் அவரின் ”இருக்கிறம்” இருக்கிறது. தரமானதோர் படைப்பு.\nநிகழ்கால வாழ்க்கையினைப் பிரதிபலிக்கும் கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவெந்த மண்ணில் என்ன விடுப்பு\nபக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம் \"தீட்சண்யம்\"\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/tulsi-tea-reduce-kapha-0", "date_download": "2019-10-16T22:35:09Z", "digest": "sha1:AG5Y3FU4VSA53I7Z35AQ6ILCUKZ4XYQO", "length": 21179, "nlines": 281, "source_domain": "toptamilnews.com", "title": "கபத்தை குறைக்கும் துளசி டீ | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nகபத்தை குறைக்கும் துளசி டீ\nகோயிலுக்கு செல்லும் போது ஆர்வமாய் துளிசி தீர்த்தம் வாங்கிக் குடிக்கிறோம். மற்றப்படி எப்போதாவது சளித் தொல்லை வந்தால் தான் நாம் துளசி இலைகளைத் தேடிவோம். வாரம் ஒரு நாள் விதவிதமான தேநீரை ரசித்து ருசிக்கலாம். ஒரு நாள் இஞ்சி பயன்படுத்தி தேநீர் தயாரித்துப் பாருங்கள். இன்னொரு நாள் துளசி இலைகளைப் பயன்படுத்தி தேநீர் தயாரித்துப் பாருங்கள்.சுவைக்கு சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமும் மேம்படும். துளசி இலைகளைப் பயன்படுத்தி தேநீர் தயாரிக்கும் பொழுது, உடலில் இருக்கும் கபம் மட்டுபடுகிறது.\nதுளிசியில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, தாமிரம், மக்னீஷியம் என்று நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. நெஞ்சுச்சளி நீங்கும், கபத்தை அறுக்கும், தலைவலியைப் போக்கி உற்சாகத்தைத் தரும். ஆரோக்கியத்தை சமையலில் அறிமுகப்படுத்த வேண்டியது அம்மாக்களின் கடமை தானே... இனி தினந்தோறும் அடுப்படியிலிருந்து ஆரோக்கியத்���ை ஆரம்பிப்போம்.\nதுளசி இலைகள் – 15 முதல் 20 வரை\nசுக்கு – சிறிய துண்டு\nதேன் – 2 டீஸ்பூன்\nபால் – கால் கப்\nஒரு டம்ளர் நீரில் துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். துளசி இலைகளுடன் நீர் நன்றாக கொதித்து வாசம் வந்தவுடன் அதில் ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு நசுக்கி சேர்த்து கொதிக்க விடவும். நீர் அரை டம்ளராக வற்றியதும், அதில் பால் சேர்த்து கொதித்ததும் இறக்கி வடிகட்டவும்.\nவடிகட்டியதும், அதில் சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்து பருகலாம். அடுப்பில் கொதிக்கும் பொழுது தேன் சேர்க்கக் கூடாது. தேனை அடுப்பிலிருந்து இறங்கியவுடன் தான் சேர்க்க வேண்டும்.\nPrev Articleவிஜய் தேவரகொண்டா பட இயக்குநருக்கு விரைவில் டும் டும் டும்\nNext Articleபிறந்த குழந்தைக்கு ஆரோக்கியம் தரும் மரப்பாச்சி பொம்மைகள்\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nசுத்திகரிக்கபடாத கார்ப்பரேஷன் தண்ணீரை குடித்ததால் சிறுநீரக கல் ஒரு கிராமமே கதறும் சோகம்...\nசசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/again-gold-rate-hike-as-per-10th-august-2019-pw0esw", "date_download": "2019-10-16T23:04:15Z", "digest": "sha1:2DNLPB4Y2V4OAZNAPOWS6Q6W6UNYHFCB", "length": 8347, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தாறுமாறா உயர்ந்த தங்கம் விலையில் மீண்டும் 104 ரூபாய் உயர்வு..!", "raw_content": "\nதாறுமாறா உயர்ந்த தங்கம் விலையில் மீண்டும் 104 ரூபாய் உயர்வு..\nகடந்த இரண்டு வாரங்களாக வீடுகளில் உள்ள உயர்ந்த தங்கம் விலை ரூபாய் 28 ஆயிரத்தை கடந்து 29 ஆயிரத்தை நெருங்கி நிற்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதாறுமாறா உயர்ந்த தங்கம் விலையில் மீண்டும் 104 ரூபாய் உயர்வு..\nதொடர் ஏழு முகத்தை கண்ட தங்கம் விலையில் சிறிதும் மாற்றம் இல்லாமல் இன்றும் விலை உயர்வை கண்டுள்ளது\nகடந்த இரண்டு வாரங்களாக வீடுகளில் உள்ள உயர்ந்த தங்கம் விலை ரூபாய் 28 ஆயிரத்தை கடந்து 29 ஆயிரத்தை நெருங்கி நிற்கின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇன்றைய காலகட்டத்தில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 34 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் ஆகும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மனக் கவலையை கொடுத்துள்ளது.\nஇந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி 22 கிராம் ஆபரண தங���கம் கிராமத்து 13 ரூபாய் அதிகரித்தது 3582 ரூபாயாக உள்ளது. அதன்படி சவரன் ரூபாய் 28 ஆயிரத்து 656 ஆயிரமாகவும் உள்ளது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளி 20 பைசா மட்டுமே குறைந்து 47 ரூபாய் 30 பைசாவாக உள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nமேயரை தரதரவென லாரியில் கட்டி இழுத்துச் சென்ற பொதுமக்கள்.. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரம் பரபரப்பு வீடியோ..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nஆர்.எஸ்.எஸ். பிரமுகர் குடும்பத்தோடு படுகொலை 8 மாத கர்ப்பிணி மனைவியை ஈவு இரக்கமின்றி கொன்ற படுபாவிகள் \nஅடேயப்பா இத்தனை கோடி ரூபாய் கடன் தள்ளுபடியா வங்கிகள் செய்த காரியத்தைப் பாருங்க \n150 ரயில்கள்…. 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/50-crore-home-for-dc-tribes-chief-minister-edappadi-announces-pv3xf4", "date_download": "2019-10-16T22:33:56Z", "digest": "sha1:3M3VBBN5CYAT6ZNW5QM2QCKFGEGBRWD3", "length": 10603, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பழங்குடியினருக்கு ரூ.50 கோடியில் சொந்த வீடு… - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு", "raw_content": "\nபழங்குடியினருக்கு ரூ.50 கோடியில் சொந்த வீடு… - ம���தல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபழங்குடியின மக்களுக்கு ரூ.50 கோடி செலவில் சொந்த வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.\nபழங்குடியின மக்களுக்கு ரூ.50 கோடி செலவில் சொந்த வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து பழங்குடியின மக்கள் சொந்த வீட்டில் குடியிருப்பதை உறுதி செய்ய வீடுகள் கட்டித் தருதல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, இணைப்பு சாலைகள் மற்றும் பாதைகள் இல்லாத இடங்களில் இணைப்பு சாலை, தெரு விளக்கு மற்றும் சூரிய மின் விளக்கு வசதி என அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தி தரப்படும்.\n* நடப்பு கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எழுத்தூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட தொடக்க பள்ளியை நடுநிலை பள்ளியாகவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பாச்சேரி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசவெளி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொக்காப்புரம் ஆகிய 3 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலை பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இன்னாடு அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாகவும் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் நிலை உயர்த்தப்படும்.\n* மதுரை மாவட்டம் கே.புளியங்குளம், கரூர் மாவட்டம் வாங்கல் குச்சிபாளையம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் 82 கவுண்டம்பாளையம், திருநெல்வேலி மாவட்டம் ரெங்கசமுத்திரம் ஆகிய 5 கிராமங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய\n5 சமுதாய கூடங்கள் தலா ரூ.1 கோடி செலவில் கட்டப்படும் என்றார்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nகுளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்.. அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..\nபிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/10-tibetans-arrested-in-tamil-nadu/", "date_download": "2019-10-16T21:48:39Z", "digest": "sha1:F7DWQH2MVMNA5MUY6UZBRTNTMQHWIORU", "length": 14599, "nlines": 403, "source_domain": "www.dinamei.com", "title": "மோடி-ஜி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக 10 திபெத்தியர்கள் தமிழகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் - தமிழ்நாடு", "raw_content": "\nமோடி-ஜி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக 10 திபெத்தியர்கள் தமிழகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்\nமோடி-ஜி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக 10 திபெத்தியர்கள் தமிழகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்\nபிரதமர் நரேந்திர மோடியுடனான உச்சிமாநாட்டிற்காக இங்கு சென்றிருந்தபோது, ​​சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதைத் தடுக்க 40 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டனர் மற்றும் அவர்களில் பத்து பேர் கைது செய்யப்பட்டனர். செவ்வாய்க்கிழமை.\nஅக்டோபர் 5 ஆம் தேதி இரவு “இலவச திபெத்” விளம்பரப் பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி, புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான சுண்டு, வில்லுபுரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் கைது செய்யப்பட்டார், மறுநாள் அவர் புஜால் சிறைக்கு அனுப்பப்பட்டார்.\nசென்னையின் புறநகர் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் மற்றொரு நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.\nஅமைதி காக்க ஒரு உறுதிமொழியைக் கொடுத்தபின், சில மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மீதமுள்ளவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nகூட்டத்தைக் கருத்தில் கொண்டு நகரத்திலும் அதைச் சுற்றியும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nஸ்மிருதி மந்தனா தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் கால் முறிந்து விலகினார்\nஅல் கொய்தாவின் இந்திய துணைக் கண்டத் தலைவர் அசிம் உமர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்\nகுடங்குளம் அணுமின் நிலைய அலகு -4 க்கான இரண்டாவது நீராவி ஜெனரேட்டர் ரஷ்யாவிலிருந்து…\nஅதிமுகவுக்கு பாஜக ஆதரவு என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்\nராதாபுரம் சட்டமன்ற வாக்குகளை மறுபரிசீலனை செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றம்…\nஹூஸ்டன் பல்கலைக்கழகம் தமிழ் மொழி, கலாச்சாரத்தை ஆதரிக்க 2 மில்லியன் அமெரிக்க டாலர்…\nஇந்தியா-சீனா இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டிற்காக பிரதமர்…\nசிபிடிடி தலைவருக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டுகளை…\nஏப்ரல் முதல் பாரத் நிலை- VI எரிபொருள் பெறும் நாடு, வாகன…\nபுதிய சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஜார்ஜீவா கூறுகையில்,…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Occasions/2019/02/19093416/1228413/This-week-special-19th-Feb-2019-to-25th-Feb-2019.vpf", "date_download": "2019-10-16T23:41:57Z", "digest": "sha1:DEHVRRNQAHZY2BHRGCPHIZ5DB7FZE22D", "length": 9523, "nlines": 125, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: This week special 19th Feb 2019 to 25th Feb 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் 19.2.2019 முதல் 25.2.2019 வரை\nபதிவு: பிப்ரவரி 19, 2019 09:34\nபிப்ரவரி 19-ம் தேதியில் இருந்து பிப்ரவரி 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமண��ய சுவாமி கோவில் ரத உற்சவம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்ப உற்சவம்.\nகும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆகிய தலங்களில் தெப்ப உற்சவம்.\nதிருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் அருளித்தல்.\nமதுரை இம்மையில் நன்மை தருவார் மாசி மக தீர்த்தம்.\nகாரமடை அரங்கநாதர் கோவில் ரத உற்சவம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம், இரவு புஷ்ப சப்பரத்தில் பவனி.\nகாரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.\nகாங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு கண்டருளல்.\nகும்பகோணம் சக்கரபாணி விடையாற்று உற்சவம்.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\nசுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\nஆழ்வார் திருநகரியில் பெருமாள் ரத உற்சவம்.\nகாரமடை அரங்கநாதர் சேஷ வாகனத்தில் தெப்ப உற்சவம்.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம்.\nஆழ்வார் திருநகரியில் பெருமாள் தெப்ப உற்சவம்.\nகாரமடை அரங்கநாதர் ஆலயத்தில் இறைவனுக்கு சாற்று முறை சந்தான சேவை.\nகாங்கேயநல்லூர் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை.\nஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி வருதல்.\nகாரமடை அரங்கநாதர் வசந்த உற்சவம்.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\nதிருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருமஞ்சன சேவை.\nராமேஸ்வரர் ராமநாதர் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா ஆரம்பம், சுவாமி தங்க நந்தி வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அம்ச வாகனத்திலும் பவனி.\nகாங்கேயநல்லூர் முருகப்பெருமான் ஆலயத்தில் லட்சதீப காட்சி.\nராமநாதபுரம் செட்டித் தெரு முத்தாலம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.\nதிருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 8.10.19 முதல் 14.10.19 வரை\nஇந்த வார விசேஷங்கள் 1.10.2019 முதல் 7.10.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 24.9.2019 முதல் 30.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 17.9.2019 முதல் 23.9.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12-2-2019 முதல் 18-2-2019 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenSafety/2019/05/15091344/1241766/Future-deposit-fund-to-fulfill-own-housing.vpf", "date_download": "2019-10-16T23:19:19Z", "digest": "sha1:FDFQVRV3KL5URAVJBBHVVJBY3IJRRDPK", "length": 11284, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Future deposit fund to fulfill own housing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வருங்கால வைப்பு நிதி\nஇ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவீடு மற்றும் வீட்டுமனை வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகித தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் சொந்த வீட்டு கனவில் உள்ள பலருக்கும் பயனளிப்பதாக உள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், மத்திய அரசின் விதிமுறைகளின்கீழ் அவர்களது இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.\nவீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பதிவு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு ���ெய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும்.\nஅவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம்.\nஅந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதிருமணம் ஆகாத இளம்வயதினர் மகிழ்ச்சியாக உள்ளனர்\nபெண்ணே துணிந்து நில்...வெற்றி கொள்....\nதீ பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் உபகரணங்கள்\nமாமியாருடன் தவிர்க்க முடியாத 5 விவாதங்கள்\nபூர்வீக சொத்து வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்\nவீடு விற்பனை பத்திரத்தில் குறிப்பிடப்படும் பதிவுகளில் கவனம் தேவை\nசொத்து பத்திரம் எழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sandy-cried-by-his-mother-in-law-speech/", "date_download": "2019-10-16T22:01:39Z", "digest": "sha1:OTQBDZ4T5OITTA7EB56BGP43LWX3TIR4", "length": 15319, "nlines": 203, "source_domain": "www.sathiyam.tv", "title": "``மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” - மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..! - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema “மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\n“மச்சினிச்சி வந்திருந்தா நல்லா இருக்கும்” – மாமியார் சொன்ன வார்த்தையால் கதறியழுத சாண்டி..\nதன்னை பற்றி தனது மாமியார் கூறிய வார்த்தைகளை கேட்டு சாண்டி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பிக் பாஸ் மேடையில் தனது மாமியாரின் பேச்சைக் கேட்டு சாண்டி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.\nபிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தார் ஒவ்வொருத்தராக வந்து சென்றனர். விருந்தினர்கள் வந்தது ஒவ்வொன்றுமே ஒவ்வொரு விதமாக நெகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், எதிர்பார்த்த சிலர் வராதது போட்டியாளர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது.\nஅது தொடர்பாக நேற்று பேசிய கமல், வேறு யாரை சந்திக்க ஆசைப்பட்டீர்கள் என போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது எதிர்பார்ப்பைச் சொன்னார்கள்.\nஏற்கனவே கடந்த வாரம் முழுவதும் சாந்தசொரூபியாக வலம் வந்த வனிதா, நேற்றும் தன் மகனை எதிர்பார்த்ததாகக் கூறி அழுதது பார்க்க பாவமாக இருந்தது. கமல் கூறியது போல், அவரது சண்டைக்கோழி குணத்தை எல்லாம் தாண்டி, இக்காட்சிகள் அவரது தாய்மையையும், ஏக்கத்தையும் வெளிக்காட்டுவதாக இருந்தது.\nஇதேபோல், சாண்டி பேசுகையில் கிண்டலாக மச்சினிச்சி வந்திருந்தா நல்லாயிருக்கும் சார் என சிரித்துக் கொண்டே கூறினார். சாண்டி விளையாட்டுக்குத் தான் கூறுகிறார் என நினைத்தால், நிஜமாகவே இன்று அவரது மச்சினிச்சியையும் மேடையேற்றி விட்டார் பிக் பாஸ். கூடவே மாமியாரும்.\nசாண்டி பற்றி கமல் முன்னிலையில் பேசிய அவரது மாமியார், ‘இதுவரை சாண்டியை மாப்பிள்ளை என்றே அழைத்ததில்லை. அவரும் தனக்கு ஒரு மகன் தான்’ என நெகிழ்ச்சியாகக் கூறினார். கூடவே ‘ஜெயிச்சுட்டு வாங்க மாப்பிள்ள’ என்றார் அவர். இதனை அகம் டிவி வழியே பார்த்த சாண்டி கண்ணீர் விட்டு அழுதார்.\nஇன்றைய புரொமோவில் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவைப் பார்க்கும் போது, நேற்று மற்ற போட்டியாளர்கள் கூறியது போல் அவர்களது ஆசையையும் பிக் பாஸ் நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக வனிதாவின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பது தான் பலரது ஆர்வமாக உள்ளது.\nஇதுவரை தன் பெயரைக் கெடுத்துக் கொண்டாலும்கூட, பிக் பாஸ் எதிர்பார்த்ததைவிட அதிக கண்டெண்டுகளைக் கொடுத்து திணறடித்து விட்டார் வனிதா. எனவே, அவரை வீட்டை விட்டு வெளியேற்றும் முன், மகனை அழைத்து வந்து ஆசையை நிறைவேற்றி வையுங்கள் பிக் பாஸ் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Delphin", "date_download": "2019-10-16T22:26:27Z", "digest": "sha1:B74AK2DFG2ZAU5AISZYN4SMKAMKSIVN2", "length": 2860, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Delphin", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Delphin\nஇது உங்கள் பெயர் Delphin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/39-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-29.html", "date_download": "2019-10-16T21:52:57Z", "digest": "sha1:WLI7UIC7PNS4IN6BOEVFPQ63L6LZTNK2", "length": 2654, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்...\nஇதயம் இதயமாய் இயங்க...- 2\nஉலகப் பகுத்தறிவாளர் - ஆப்ரகாம் கோவூர் - 3\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படம���க்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_27.html", "date_download": "2019-10-16T21:56:34Z", "digest": "sha1:VPZNKCEYZSSJMEWPGV5JHGP4HQLXQD2B", "length": 45074, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இம்ரான்கான் போன்று, நானும் செயற்படுவேன் - சஜித் பிரேமதாச ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇம்ரான்கான் போன்று, நானும் செயற்படுவேன் - சஜித் பிரேமதாச\nஇந்நாட்டில் சிறுபான்மையின மக்கள் ஒன்று இல்லை. இந்நாட்டிலுள்ள எல்லா மக்களும் சமனாகும். தன்னுடைய காலத்தில் சிறுபான்மை என்ற சொல்லுக்கு இடமளிக்கப் போவதில்லை. எல்லோரும் இந்நாட்டு மக்களாகும். எந்த சமயங்களையும் நிந்தனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என்பதுடன் பௌத்த சமயம் மிகவும் உன்னதமான சமயமாகும்.\nஅந்த சமயத்தின் ஒழுக்க நெறி முறையில் நின்று ஏனைய சமயங்களையும் சமனாக மதித்து ; மனிதநேயத்துக்கு முன்னுரிமையளித்து பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கானின் தலைமைத்துவப் பண்புகளுக்கு இணங்க தானும் புது யுகமான நாட்டை உருவாக்குவதற்காக அதிகபட்ச அர்ப்பணிப்புடன் செயறபடுவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எம்மிடம் உறுதியளித்துள்ளதாக என்று மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.\nமக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ராஜகிரியவிலுள்ள ரோயல் பாக்கிலுள்ள ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச அவர்களுடைய இல்லத்தில் தமிழ் மக்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகம் கணேஸ்வரன் வேலாயுதம் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.\nஅவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்\nஇந்நாட்டில் பாக்கிஸ்தான் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் போன்றதொரு நல்ல தலைவர் வருவதற்கு 10 வருடம் எடுக்கலாம் என்று நான் மனதில் கருதியிருந்தேன். ஆனால் உண்மையிலேயே ஜயாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடைய இல்லம் சென்று பார்த்தவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nஎம்மைப் போன்று சாதாரண ஓர் இல்லத்தில் வாழ்ந்து வருகின்றார். அவர் அப்போது தான் கூட ஒரு இம்ரான் கான் மாதரியான தலைவராக செயற்பட இருக்கின்றேன் என்று எம்மிடம் கூறினார். உண்மையிலேயே நாங்கள் அந்த வார்த்தையை கேட்டதும் எல்லோரும் ஆச்சரியத்துடன் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தோம்.\nநாட்டின் இறையாண்மையுடன் உயர்ந்த பட்ச அதிகார பகிர்வை ஏற்படுத்தி அமைதி, நல்லிணக்கம், நிலைபேறான ஸ்தீரத்தன்மை கொண்ட நாடொன்றை உருவாக்குவதற்கான உறுதியான எண்ணப்பாடுகள் அவரிடம் உள்ளன. தன்னுடைய தந்தை தமிழ் மக்களுக்கு எதை தீர்வாக வழங்க இருந்தோரோ அந்த தீர்வை தான் தமிழ் மக்களுக்குவழங்கத் தயாராக இருக்கின்றேன். குறிப்பாக தன்னுடைய தந்தை அன்று கூறியபடி ' ஈழம்தர மாட்டேன். மற்றைவை எல்லாம் தருவேன்' என்று தமிழிலே இவ்வாறு கூறினார் என்று அவர் தெரிவித்தார்.\nநிச்சயமாக அதனை பொறுப்புடன் நிறைவேற்றக் கூடிய திறனும் வல்லமையும் இருப்பதை இயல்பாகவே நாம் அவரிடம் காண்கின்றோம் எனவும் தெரிவித்தார்\nவெற்றிபெற்றாலும் ஜனாதிபதி மாளிக்கைக்கு செல்வதில்லை. நான் வசிக்கின் இல்லத்திலேயே தம்முடைய கடமைகளைக் மேற்கொள்ள இருப்பதாக வலியுறுத்திக் கூறிய அவர் இலங்கையிலுள்ள ஜனாதிபதி மாளிகைள் எல்லாம் சர்வதேச தரத்திலான தகவல் தொழில் நுட்ப பல்கலைக்கழகமாகவும், கனணி ஆய்வு ஆராய்ச்சி கூடங்களாகவுமாகவும் மாற்றியகை;கவுள்ளேன் எனவும் வடக்கு கிழக்கு உட்பட்ட நாடளாவிய ரீதியில் ஒரே சமனான வகையில் எல்லாயின மக்களும் நிம்மதியுடன் வாழ்வதற்கான முன்னேற்றகரமான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று எனவும் மேலும் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகல ரத்நாயக, சாகல, சின்னத்துரை செல்வேந்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஇம்ரான் கான், உத்தியோகபூர்மான ஒரு விஜயத்தை ஐக்கிய அமெரிக்காவுக்கு மேற்கொண்டார். அப்போது நாட்டு மக்களின் வரிப்பணத்தை வீணாக்க க்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் நியூயோர்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தங்கி கடமைகளை முடித்துவிட்டு சாதாரண பிரஜைகள் பயணம்செய்யும் விமானத்தில் பயணம்செயது திரும்பினார். அப்படியானால் இலங்கை சனாதிபதியாகபோட்டியிடும் சஜித்தும் இம்ரான் கானைப் பின்பற்றிவாரா. ஆம்.தேர்தல் பிரசாரங்களில் பின்பற்றுவார்.தெரிவுசெய்யப்பட்டால் தனக்கு முன்னிருந்தவர்களைப் பின்பற்றி 100மேற்பட்ட அரசியல் சாக்கடைகளுடன் வழமைபோல் பயணம்செய்து கோடானகோடி பொதுமக்கள் பணத்தை அள்ளிக்கொட்டிவிட்டு வெருங்கையுடன் திரும்புவார். அவ்வளவு தான். ஆனால் இந்த அடாவடித்தனத்தை ஜே.வீ.பீசெய்யமாட்டாது என சாதாரணமாக நம்புகிறோம். ஆனால் பதவிக்கு வந்தால் சிலவேளை எமது கருத்தை வாபஸ்பெறவேண்டியும் இருக்கும்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nUNP க்கு காலிமுகத்திடலில் கிடைத்த மகிழ்ச்சி 24 மணி நேரத்தில் இல்லாமல் போனது\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் நத்தார் தாத்தாக்கள் பரிசுகளை விநியோகித்தனர், எனினும் பரிசுகளை பெற்றுக்கொண்ட...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=340&nalias=%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF:%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-16T22:13:51Z", "digest": "sha1:WDLYOBHM6CD6Q6L7RWVVFVUSJECH7TQD", "length": 6268, "nlines": 53, "source_domain": "www.nntweb.com", "title": "தர்மபுரி: விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி - NNT Web / News Now Tamil", "raw_content": "\nதர்மபுரி: விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுப் பேரணி\nதமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணித்துறை தர்மபுரி கோட்டம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வுப் பேரணியினை தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.\nஇப் பேரணியில் பள்ளி மாணவர்களுக்குப் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ மாணவியர்க்கு வழங்கினார்.\nவிபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வுப் பேரணியில் 500 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப் பேரணி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்றது.\nஇதனைத் தொடர்ந்து இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து ஒத்திகை நடைபெற்றது. 01.11.2018 முதல் 07.11.2018 வரை 7 நாட்கள் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெறுகிறது. ��ந்த விழிப்புணர்வுக் குழுவில் 15 தீயணைப்பு மீட்புப்பணித்துறை பணியாளர்கள் பங்கு பெறுகிறார்கள். மேலும், மாவட்டம் முழுவதும் ஒலிபெருக்கியுடன் கூடிய விழிப்புணார்வு வாகனமும் பிரச்சாரப் பணியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லாகான், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த், நிலைய அலுவலர் மணிவண்ணன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் முதலானோர் கலந்துகொண்டனர்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=528&nalias=%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:52:48Z", "digest": "sha1:24JPYWO24BMYGC66R7WEW36U6OEQ7RW2", "length": 7610, "nlines": 104, "source_domain": "www.nntweb.com", "title": "ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: இரவு ஏழு மணி வரையிலான ஐந்து மாநிலத் தேர்தல் வெற்றிகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள் - NNT Web / News Now Tamil", "raw_content": "\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: இரவு ஏழு மணி வரையிலான ஐந்து மாநிலத் தேர்தல் வெற்றிகள் மற்றும் முன்னிலை நிலவரங்கள்\nமத்தியப்பிரதேசம் மாநிலம் மொத்த தொகுதிகள் = 230\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் 104 தொகுதிகள்\nபா.ஜ.க. வேட்பாளர்கள் 98 தொகுதிகள்\nசுயேட்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகள்\nசமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதி\nபா.ஜ.க. வேட்பாளர் 11 தொகுதிகள்,\nசுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதி\nராஜஸ்தான் மாநிலம் மொத்த தொகுதிகள் = 199\nகாங்கிரஸ் வேட்பாளர்கள் 35 தொகுதிகள்\nபா.ஜ.க. வேட்பாளர்கள் 30 தொகுதிகள்\nராஷ்ட்ரிய லோக் தந்திரிக் 2 தொகுதிக���்\nசுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகள்\nபா.ஜ.க. வேட்பாளர் 44 தொகுதிகள்\nபகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகள்\nமா. கம்யூனிஸ்ட் 1 தொகுதி\nசுயேட்சை வேட்பாளர்கள் 5 தொகுதிகள்\nபாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்கள்\nராஷ்ட்ரிய லோக்தள் 1 தொகுதி\nராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 1 தொகுதி\nசத்தீஸ்கர் மாநில மொத்தத் தொகுதிகள் = 90\nசத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் 4 தொகுதிகள்\nகாங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி.\nமிசோரம் மாநில மொத்தத் தொகுதிகள் = 40\nஅனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.\nமிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகள்\nசுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளனர்.\nதெலுங்கானா மாநில மொத்தத் தொகுதிகள் = 119\nதெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 62 தொகுதிகள் வெற்றிபெற்று, 25 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.\nகாங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று 5 முன்னிலை வகிக்கிறது.\nதெலுங்கு தேசம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.\nபா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும்,\nஅனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும்,\nசுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.\nசத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம் மற்றும், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை எட்டியுள்ள நிலையில் இம்மாநிலங்களில் அடுத்த முதல் மந்திரிகள் யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nபுதுச்சேரி: காங்கிரஸ் தலைவர் வெட்டிக் கொலை\nகேரளா: வரலாறு காணாத வெள்ளச்சேதம்....\nடெல்லியில் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்கள் ரத்து\nபெங்களூருவில் அந்தரத்தில் மோதி நொறுங்கிய 2 விமானங்கள்; ஒரு விமானி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=887&nalias=%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%202019%20-%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%C2%A0%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81!", "date_download": "2019-10-16T23:16:41Z", "digest": "sha1:SPYQ2LGWOGIGGXLEIWPS22Z45BWF2PBI", "length": 54628, "nlines": 154, "source_domain": "www.nntweb.com", "title": "மக்களவைத் தேர்தல் 2019 - பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் 2019 - பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nபாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள மக்களவைத் தேர்தல் 2019 தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்\n* இந்தியாவில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்குடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,000 வழங்கும் குறைந்தபட்ச அடிப்படை வருமானத் திட்டத்தை செயல்படுத்தும்படி, மத்திய அரசை பா.ம-.க. வலியுறுத்தும்.\n* கொடிய வறுமை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்குப் போதுமான உணவை வழங்கிப் பாதுகாப்பு அளிப்பது அரசின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.\n* மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியம், ஆதரவற்றோருக்கான உதவித் தொகை ஆகிய திட்டங்களின்படி வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும்.\n* வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய, மாநில அரசுகள், உழவர் அமைப்புகளின் ஆலோசனை பெற்று இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.\n* இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கு ரூ.6,000 மானியம் போதுமானதல்ல என்பதால், இதை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரமாக உயர்த்த பா.ம.க. வலியுறுத்தும். அதிகபட்சமாக ரூ.30 ஆயிரம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்படும்.\n* வேளாண் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.\n* விவசாயிகளுக்கு உரிய இலாபமும், வேளாண் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியமும் வழங்கப்படுவதை உறுதி செய்ய உழவர் ஊதியக் குழு அமைக்கப்படும்.\n* வேளாண் விளை பொருட்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்க வேளாண் விளை பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும்.\n* வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களை களையும் நோக்குடன், வேளாண் விளைபொருள் கொள்முதல் ஆணையம் அமைக்கப்படும்.\n* 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்காக உழவர்கள் வருங்கால வைப்புநிதி ஆணையம் அமைக்கப்படும்.\n* இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பயிர்க்கடன்களில் ரூ.1 லட்சம் தள்ளுபடி செய்யப்படும். மீதமுள்ள தொகையை உழவர்கள் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தினால் அதன் மீதான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.\n* கூட்டுறவு சங்கங்கள் மூலம் உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும். அவ்வாறு தள்ளுபடி செய்யும் தொகையில் ஒரு பகுதியை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.\n* பொதுத்துறை வங்கிகள் மூலம் இனிவரும் காலங்களில் வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கு வட்டி வசூலிக்கப்படாது. குறிப்பிட்ட தவணை காலத்திற்கு முன்பாகவே செலுத்தப்படும் தொகைக்கு 10% வட்டிமானியம் வழங்கப்படும்.\n* தென்னை மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் நீரா பானம் உழவர்களுக்கு அதிக இலாபம் கொடுக்கும் என்பதால், அனைத்து மாநிலங்களிலும் நீரா பானம் எடுக்க அனுமதி வழங்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும்.\n* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n* தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். அந்தந்த பகுதியில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டுவதன் மூலம் உழவர்களுக்கு அதிக இலாபம் கிடைக்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.\n* இந்திய நதிகள் இணைப்புக்கான புதிய செயல்திட்டம் வகுக்கப்படும். இதற்காக நீர்ப்பாசன வல்லுநர்களைக் கொண்டு தனி ஆணையம் அமைக்கப்படும்.\n* தமிழ்நாட்டின் நலனுக்காக கோதாவரி & காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.\n* தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள 20க்கும் மேற்பட்ட திட்டங்களைக் கொண்ட ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசன பெருந்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.\n* காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மாற்றாக, அணைகளை கையாளும் அதிகாரத்துடன் கூடிய புதிய அமைப்பை ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற பெயரில் அமைக்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பா.ம.க. வலியுறுத்தும்.\n* மாநிலங்களுக்கு இடையே பாயும் அனைத்து ஆறுகளையும் தேசிய மயமாக்குவதற்காக பா.ம.க. பாடுபடும்.\n* காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அங்கீகரிக்கப்படும். இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்திலும் புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.\n* காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* கடலூர், நாகை மாவட்டங்களில் அமைக்கப்படுவதாக இருந்து, தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை நிரந்தரமாக கைவிடும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட 200 வகையான பயிர்களை வயல்களில் பயிரிட்டு சோதனை நடத்துவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்துள்ள அனுமதியை புதிதாக அமையும் அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்துவோம்.\n* தமிழ்நாட்டில் கடலூர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, தூத்துக்குடி, எண்ணூர், பவானி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலை மாசுவைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும் பா.ம.க. பாடுபடும்.\n* மத்திய & மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்து, இன்றைய சூழலில் ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் புதிய ஆணையம் அமைக்க பா.ம.க. வலியுறுத்தும். ஓராண்டிற்குள் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டு, உடனடியாக அதன் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n* நெருக்கடி நிலை காலத்தின்போது, மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட 5 துறைகளுக்கான அதிகாரங்களும் மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.\n* தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 50% இடங்கள��� சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.\n* லோக்பால் அமைப்பு மத்தியில் புதிய அரசு பதவியேற்ற ஒரு வாரத்திற்குள் அமைக்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி உறுதி செய்யும்.\n* மத்திய அரசுத் துறைகளில் பொதுமக்களுக்கு தேவையான சேவைகள் உடனுக்குடன் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தேசிய அளவிலான பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* மத்திய அரசின் சேவைகளைப் பெறுவதற்காக அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வகையில், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்படும்.\n* 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.\n* இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு அகற்றப்படும். தேசிய அளவிலான இடஒதுக்கீட்டின் அளவு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். இதற்கு வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்.\n* தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இடஒதுக்கீடு வழங்கப்படும்.\n* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க பா.ம.க. பாடுபடும்.\n* அரசுத் துறை மற்றும் பொதுத்துறை பணிகளில் பதவி உயர்விலும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.\n* அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சட்டம் இயற்ற பா.ம.க. பாடுபடும்.\n* உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு அறிமுகம் செய்ய பா.ம.க. வலியுறுத்தும்.\n* ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் போன்ற மருத்துவ உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இடஒதுக்கீடு உரிமை பெறுவதற்கு உள்ள தடைகளை நீக்க பா.ம.க. பாடுபடும்.\n* ஒரு மாநிலத்தில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகள் நிலை பணியிடங்களைத் தவிர்த்து, தொழிலாளர் நிலை பணியிடங்கள் அனைத்தும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்பப்படும்.\n* மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் அந்தந்த மாநில இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பதை கட்டாயமாக்கி, புதிய சட்டம் இயற்றப்படும்.\n* தனிநபர்களின் வருமான வரி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்த பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.\n* ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு இப்போது 20% வருமான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இனி ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வருமான வரி வசூலிக்கப்படவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* தனிநபர்களின் சேமிப்பை ஊக்-குவிக்கும் வகையில், அரசுப் பத்திரங்களில் செய்யப்படும் ரூ.2 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.\n* ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாற்றப்படும்.\n* இன்றைய நிலையில் 5% ஜி.எஸ்.டி. விகிதத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.\n* 12% மற்றும் 18% வரி விகிதத்தில் உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி 10 விழுக்காடாக குறைக்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்துமே 10% வரி விதிப்பு அல்லது முழுமையான வரி விலக்குப் பிரிவில்தான் இருக்கும்.\n* இப்போது 28% வரி விகிதத்தில் உள்ள பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி 25 விழுக்காடாக குறைக்கப்படும். மகிழுந்துகள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்டவை மட்டுமே இந்த வரி விதிப்புப் பிரிவில் இருக்கும்.\n* தங்கம் மீதான 10% இறக்குமதி வரி ரத்து செய்யப்படும். இதனால் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,000 வரை குறையும்.\n* மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தும். இதனால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட தனி மானியம் வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்; வெற்றிபெறும்.\n* பொது இடங்களில் புகைப் பிடிக்க விதிக்கப்பட்ட தடை மேலும் கடுமையாக்கப்படும்.\n* புகையிலைப் பொருட்��ளின் விலையை அதிகரித்து, விற்பனையை குறைக்கும் நோக்குடன் 100% தீமை வரி விதிக்கப்படும்.\n* பள்ளிகள், கல்லூரிகளுக்கு 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும், 18 வயது நிறைவடையாதவர்களுக்கு புகையிலைப் பொருட்கள் விற்கக் கூடாது என்ற விதியும் கட்டாயமாக செயலாக்கப்படும்.\n* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும். அதே நேரத்தில், கல்வித் துறையில் புரவலர் என்ற வகையில் மட்டும் மத்திய அரசின் பங்களிப்பு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.\n* தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளை அமைக்கவும், பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாடங்களை நடத்துவதற்கும் தேவையான நிதியில் 50 விழுக்காட்டை மானியமாக வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்துவோம்.\n* தரமான ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டம்தான் தரமான ஆசிரியர்களை உருவாக்குவதற்கான அடிப்படை ஆகும். அதை உணர்ந்து, உலக அளவிலான அனுபவங்களின் அடிப்படையில் ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தும்படி பா.ம.க. வலியுறுத்தும்.\n* உயர்கல்வி கற்பதற்காக பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\n* அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இதனால் ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டும்.\n* நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த பா.ம.க. போராடும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை அறிமுகம் செய்யப்படும்.\n* சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n* தமிழ்நாட்டில் ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு இணையாக டி.ஐ.டி. என்ற பெயரில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும். இதற்கான நிதியில் 50%&ஐ மத்திய அரசு மானியமாக வழங்கும்.\n* நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்குவதற்கு வசதியாக, இங்கிலாந்து நாட்டில் நடைமுறையில் உள்ள தேசிய சுகாதார சேவைக்கு இணையாக இந்தியாவில் இந்திய தேசிய சுகாதார சேவை என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.\n* சென்னையில் ரூ.1,000 கோடி செலவில் தேசிய புற்றுநோய் மையம் அமைக்கப்படும்.\n* இந்தியாவில் மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் 2 மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* இந்தியாவில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்கும்.\n* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க முன்வருவோருக்கு குறைந்த விலையில் நிலம், மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.\n* வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் சொந்த மாநிலங்களில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.\n* பட்டாசு ஆலை விபத்துக்களின் போது, தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை பா.ம.க. உறுதி செய்யும். தொழிலாளர்களுக்கு அனைத்து வகை காப்பீடுகளும் செய்யப்படுவது கட்டாயமாக்கப்படும்.\n* அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இப்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பா.ம.க. வலியுறுத்தும்.\n* அரசு ஊழியர்கள் மற்றும் அமைப்புசார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு 10% ஆண்டு வட்டி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* அனைத்து நிலை தொழிற்சாலைகளிலும் 7ஆவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படுவதை மத்திய & மாநில அரசுகளின் மூலம் பா.ம.க. உறுதி செய்யும்.\n* இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.\n* தமிழ்நாட்டில் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய சாலைத் திட்டங்கள் செய���்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும். இத்தகைய சாலை திட்டங்கள் அனைத்தும் பயன்பாட்டில் உள்ள வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படாமல் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.\n* சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 45ஆம் எண் தேசிய நெடுஞ்சாலையை எட்டுவழிச் சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசை பா.ம.க. கோரும்.\n* தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் போதிய நிதி ஒதுக்காததால் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் அனைத்து தொடர்வண்டித் திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து செயல்படுத்தி முடிக்க பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.\n* தமிழ்நாட்டில் 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான அனல்மின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றைக் களைந்து, மின் திட்டங்களைச் செயல்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.\n* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் போன்று கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கிராமங்கள் திட்டத்தை செயல்படுத்த பா.ம.க. பாடுபடும்.\n* மதுவிலக்கு குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி மதுவிலக்குச் சட்டம் இயற்றவேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தும்.\n* கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளோ, வேறு திட்டங்களோ செயல்படுத்தப்படுவதாக இருந்தால், அதற்கு உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்படும்.\n* ஐக்கிய நாடுகள் அவையால் 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட “புதிய நகர்ப்புற செயல்திட்டம்” என்பது நகர்ப்புற வாழ்வையும், சுற்றுச்சூழலையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தக் கூடிய மிக முதன்மையான செயல்திட்டம் ஆகும். வேகமாக நகரமயமாகிவரும் இந்தியாவிலும், இந்தியாவிலேயே நகரமயமாதலில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலும் இந்த செயல்திட்டம் முழுமையாகவும், விரைவாகவும் செயலாக்கப்பட பா.ம.க. பாடுபடும்.\n* எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பாட��டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* செம்மொழி தமிழாய்வு நடுவண் நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநரை நியமிக்க பா.ம.க. பாடுபடும்.\n* அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.\n* சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பா.ம.க. பாடுபடும்.\n* உலகம் முழுவதும் தமிழைப் பரப்புவதற்காக, இந்தி பிரச்சார சபாவுக்கு இணையாக தமிழ் பரப்புரை அவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.\n* சென்னை எழும்பூரில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரக வளாகத்தில் தமிழ் இலக்கமுறை நூலகம் அமைக்கப்படும். இதற்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* ராஜீவ் கொலை வழக்கில் தவறாக தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\n* மீனவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்துச் சிக்கல்களையும் உடனடியாக களைவதற்கு வசதியாக, மத்திய அரசில் மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்க பாட்டாளி மக்கள் கட்சி குரல்கொடுக்கும்.\n* 1974ஆம் ஆண்டில் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க பா.ம.க. பாடுபடும்.\n* இந்தியாவில் தேர்தல் நடைமுறையும் முடிவுகளும் ஐயத்திற்கு இடமின்றி இருப்பதை உறுதி செய்ய மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த பாட்டாளி மக்கள் கட்சி நடவடிக்கை எடுக்கும்.\n* நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவை உடனடியாக நிறைவேற்ற பா.ம.க. பாடுபடும்.\n* பொதுத்துறை வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.\n* சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் கர்நாடக உயர்நீதிமன்றமும் இதனை வலியுறுத்தியுள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்கு கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்.\n* பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என்றாலும்கூட, மிக முக்கியமான காரணம் பெண் குழந்தைகளை சுமையாக பெற்றோர் கருதுவதுதான். இந்த நிலையை மாற்றவும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அவர்களின் 18வது வயதில் ரூ. 10 லட்சம் கிடைக்கும் வகையில் ஒரு தொகை அவர்கள் பெயரில் வங்கிக் கணக்கில் வைப்பீடு செய்யப்பட வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தும்.\n* அனைத்து வட்டங்களிலும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடும் வகையில், பல்முனை பயன்பாட்டு உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்க பா.ம.க. பாடுபடும்.\n* அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான சாய்வுப்பாதைகள், பிரெய்லி முறையிலான அறிவிப்புப் பலகைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்துதர பா.ம.க. பாடுபடும்.\n* பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்றுவர வசதிகள் செய்துதரப்படும். பேருந்துகளிலும், புறநகர் தொடர்வண்டிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அதிக வசதிகள் செய்துதரப்பட பா.ம.க. வலியுறுத்தும்.\n* முத்தலாக் மூலம் மணமுறிவு வழங்கும் முறையை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும். எனினும், முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது.\n* இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.\n* மத்திய அரசுத்துறை வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள அனைத்துப் பணியிடங்களையும் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, அவற்றை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.\n* இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மாநில அரசின் மூலமாக தஞ்சாவூரில் அவருக்கு மணி மண்டபம் அமைக்க பா.ம.க. பாடுபடும்.\n* திரைத்துறை வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருது போன்று, நடிப்புத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு பாரத் விருது பெற்ற நடிகரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் பெயரில் தேசிய விருது தோற்றுவித்து வழங்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. வலியுறுத்தும்.\n* மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-10-16T23:00:43Z", "digest": "sha1:DB6EBXTRTBLG6BZWOOMP2XFQJTFLKEAO", "length": 10799, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "சென்னையில் கணவன் – மனைவி கொலை! – தப்பியோடிய வாலிபர் குறித்து திடுக்கிடும் தகவல் – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nசென்னையில் கணவன் – மனைவி கொலை – தப்பியோடிய வாலிபர் குறித்து திடுக்கிடும் தகவல்\nஆவடியை அடுத்த சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 67). இவருடைய 2-வது மனைவி விலாசினி (58). இருவரும் சென்னையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்த கணவன்-மனைவி இருவரும் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மர்மநபர்கள், இரும்பு குழாயால் இருவரின் தலையிலும் தாக்கி கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.\nஇவர்களுக்கு உதவியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), தனது மனைவி லட்சுமி (22), மகன் சதீஷ் (3) ஆகியோருடன் அங்கேயே தங்கி இருந்தார். கொலை சம்பவத்துக்கு பிறகு சுரேஷ்குமார் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.\nஎனவே அவர்தான் இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல பரபரப்பான தகவல்களை தனிப்படை போலீசார் வெளியிட்டனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-\nசுரேஷ்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வயதான தனது வளர்ப்பு தாயுடன் அவர் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. இதனால் சுரேஷ்குமார் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது. விசாகப்பட்டினம் சென்றுள்ள தனிப்படை போலீசார் அங்கு அவரைப்பற்றி விசாரித்தனர்.\nஅதில் சுரேஷ்குமார் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளது. 11-07-2017 அன்று ஒரு வழக்கு சம்பந்தமாக விசாகப்பட்டினம் போலீசார், அங்குள்ள கோர்ட்டுக்கு சுரேஷ்குமாரை அழைத்து வரும்போது அவருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nஅன்றில் இருந்து சுரேஷ்குமாரை விசாகப்பட்டினம் போலீசார் தேடி வருகின்றனர். அங்கிருந்து தலைமறைவான சுரேஷ்குமார், சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.\nஅதன்பிறகுதான் ஜெகதீசன் வீட்டில் வந்து தங்கினார். அப்போது இருவரும் தனியாக இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு கணவன்-மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.\nஇவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் தலைமறைவாக உள்ள சுரேஷ்குமாரின் புகைப்படங்களை தனிப்படை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.\nசுரேஷ்குமார் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக உள்ளாரா அல்லது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளாரா அல்லது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளாரா என தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால்தான், இரட்டை கொலை, கொள்ளைக்கான காரணம் என்ன என தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால்தான், இரட்டை கொலை, கொள்ளைக்கான காரணம் என்ன எவ்வளவு கொள்ளை போனது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.\n← மோடி பிரதமர் பதவியில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு – வைகோ காட்டம்\nநிக் ஜோனஸை திருமணம் செய்தார் நடிகை பிரியங்கா ஜோப்ரா →\nபோகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/technology/qualcomms-snapdragon-5g-chip-to-come-in-2-variants/", "date_download": "2019-10-16T22:47:44Z", "digest": "sha1:4LHPVI3KNGXTETFGUERAP5ESM6IELOSJ", "length": 4037, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Qualcomm’s Snapdragon 5G chip to come in 2 variants – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957630/amp", "date_download": "2019-10-16T23:09:30Z", "digest": "sha1:5LQD727PKJUCD3HMZOMIQ5CRVH3DZRWW", "length": 10096, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் ரூ.25 கோடியில் கழிவு நீர் உந்துநிலையம் அமைக்க பூமிபூஜை | Dinakaran", "raw_content": "\nஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் ரூ.25 கோடியில் கழிவு நீர் உந்துநிலையம் அமைக்க பூமிபூஜை\nகழிவு நீர் உந்தி ஆலை\nஆலந்தூர், செப்.17: ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் ₹25.50 கோடியில் கூடுதல் கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் உந்துநிலையம் இயங்கி வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த உந்துநிலையத்தில் போதுமான கொள்ளளவு இல்லாததால், கூடுதல் உந்துநிலையம் அமைக்கக் கோரி, ஆலந்தூர் திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசனிடம் அப்பகுதி நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், நிலமங்கை நகரில் கூடுதல் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க தமிழக அரசு, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ், ₹25.50 கோடி மதிப்பீட்டில், 10 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கூடுதல் கழிவுநீர் உந்துநிலையத்துக்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.\nபகுதி பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர்கள் சுபாஷினி, வெங்கடேசன், தனசேகரன் முன்னிலை வகித்தனர். ஆலந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் புதிய கட்டுமானத்துக்காக பள்ளம் தோண்டும் பணிகளை துவக்கிவைத்தார்.\nஇதில் ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன், நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், முத்து, நடராஜன், ரத்தினம், ரமேஷ் மற்றும் நலச்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nகஞ்சா கடத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை 8 லட்சம் அபராதம்\nஐஏஎஸ் அதிகாரி மகளுடன் நெருக்கமாக இருந்து ஏமாற்றிய விவகாரம் தொழிலதிபரின் இரண்டு மகன்கள் கைது: நியாயம் கேட்டவரை அடித்து விரட்டியது அம்பலம்\nகழிவுநீர் இணைப்பு பெற 19ம் தேதி சிறப்பு முகாம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு\nமாணவியை தாக்கிய நபரிடம் விசாரணை\nமாநகராட்சியில் உள்ள 21 மேல்நிலை பள்ளிகளில் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு பயிற்சி: விரைவில் வகுப்புகள் தொடக்கம்\nகொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் சாலையோரத்தில் ராட்சத பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி\nபுழல் சிறையில் 3 மணி நேரம் அதிரடி சோதனை ��ெல்போன், போதை பொருட்கள் சிக்காததால் போலீசார் ஏமாற்றம்\nதாம்பரத்தில் நெடுஞ்சாலைத்துறையின் திட்ட அலுவலகம் திறப்பு\n‘விடுதி காப்பாளர் அடித்து உதைக்கிறார்’ கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவர்கள் மாயம்\nதிருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்தில் துர்நாற்றம்: தொற்றுநோய் பரவும் அபாயம்\nதாம்பரம்-செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து\nகோயம்பேடு மார்க்கெட்டில் ஒருநாள் மழைக்கே கழிவுநீர் தேக்கம்: வியாபாரிகள், தொழிலாளர்கள் அவதி\n3 கொலை வழக்கில் பிரபல ரவுடி கைது\nகாதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக சென்னை தொழிலதிபர் மீது ஐரோப்பியா மாணவி புகார்: தலைமறைவானவருக்கு வலை\nவிஸ்வேஸ்வரய்யா டவர் பூங்கா நிலத்தில் இருந்து அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பை வெளியேற்ற ஐகோர்ட் உத்தரவு\nஅண்ணாசாலையில் இருதரப்பு மோதலின்போது வெடிகுண்டு வீசிய வழக்கில் ஒருவர் கோர்ட்டில் சரண்\nசென்னை புறநகர் பகுதியில் நள்ளிரவு பயங்கரம் பட்டாக்கத்தியால் வெட்டி 2 வாலிபர்கள் படுகொலை: பைக்குகளில் தப்பிய 6 பேர் கும்பலுக்கு வலை\nசெல்போன் திருட்டில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் பிடிபட்டனர்: சென்னைகிரைம்\nவிடுதியில் அடிப்படை வசதி கோரி போராட்டம் நடத்திய மாணவன் திடீர் தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T23:03:00Z", "digest": "sha1:RQS5OR3MJLFSCLZGI4PV3ZEM6LOSWWFZ", "length": 7440, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொலைக்காட்சி ஆண்டுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 29 துணைப்பகுப்புகளில் பின்வரும் 29 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1992 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 1993 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 1994 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 1998 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 1999 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 2000 இல் தொலைக்காட்சி‎ (2 பகு)\n► 2000ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (10 பக்.)\n► 2001 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 2002 இல் தொலைக்காட்சி‎ (2 பகு)\n► 2003 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 2004 இல் ���ொலைக்காட்சி‎ (காலி)\n► 2005 இல் தொலைக்காட்சி‎ (1 பகு)\n► 2006 இல் தொலைக்காட்சி‎ (2 பகு)\n► 2007 இல் தொலைக்காட்சி‎ (3 பகு)\n► 2008 இல் தொலைக்காட்சி‎ (3 பகு)\n► 2009 இல் தொலைக்காட்சி‎ (3 பகு)\n► 2010 இல் தொலைக்காட்சி‎ (4 பகு)\n► 2011 இல் தொலைக்காட்சி‎ (3 பகு)\n► 2012 இல் தொலைக்காட்சி‎ (2 பகு)\n► 2013 இல் தொலைக்காட்சி‎ (3 பகு)\n► 2014 இல் தொலைக்காட்சி‎ (4 பகு)\n► 2015 இல் தொலைக்காட்சி‎ (2 பகு)\n► 2016 இல் தொலைக்காட்சி‎ (3 பகு)\n► 2017 இல் தொலைக்காட்சி‎ (3 பகு)\n► 2018 இல் தொலைக்காட்சி‎ (4 பகு)\n► 2019 இல் தொலைக்காட்சி‎ (3 பகு, 1 பக்.)\n► ஆண்டு வாரியாக அறிமுகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (19 பகு)\n► ஆண்டு வாரியாக தொலைக்காட்சி விருதுகள்‎ (3 பகு)\n► ஆண்டு வாரியாக நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (13 பகு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2019, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-16T22:08:21Z", "digest": "sha1:YCKWWKSBV7ZDCV6RUBSO6CJ2IVZORJSD", "length": 15998, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீ ராயல் மெரிடியன் சென்னை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லீ ராயல் மெரிடியன் சென்னை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1, ஜிஎஸ்டி சாலை, புனித தோமையார் மலை\nலீ ராயல் மெரிடியன் (Le Royal Meridien) சென்னையில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இது இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள, அண்ணா சாலையில் கிண்டி–கத்திப்பாறை சந்திப்பில் உள்ளது. மெட்ராஸ் ஹில்டன் என்ற பெயருடன் சுமார் 1650 மில்லியன் முதலீட்டில் [1] தொடங்கப்பட்ட இந்த ஹோட்டல் பின்னர், லீ ராயல் மெரிடியன் சென்னை என்ற பெயருடன் திறக்கப்பட்டது. [2]\nலீ ராயல் மெரிடியன் ஹோட்டல், பிஜிபி குழுமத்தினால் ஹில்டன் உடன் மேலாண்மை ஒப்பந்தத்தின் மூலம் மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த ஒப்பந்தம் மார்ச் 2000 இல் முடிவடைந்த பின்னர் அந்தக் குழுமம் லீ மெரிடியன் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட் உடன் ஒப்பந்தத்தினை மேற்கொண்டது. இதனால் ஹில்டன் ஹோட்டலாக வரவிருந்த ஹோட்டல் “லீ ராயல் மெரிடியன் சென்னை” என்ற பெயருடன் திறக்கப்பட்டது. ஏப்ரல் 12, 2000 இல் [3] இது சாதாரணமாக திறக்கப்பட்டு பின்னர் டிசம்பர் 30, 2000 இல் அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதியால் முறையாக திறக்கப்பட்டது.[4] மே 2005 இல், நீச்சல் குளத்தின் அருகில் விருந்தமைக்கும் இடம் உருவாக்கப்பட்டது. [5] 2006 ஆம் ஆண்டில், லீ ராயல் மெரிடியன் நிறுவனத்தை ஸ்டார்வுட் ஹோட்டல்கள் மற்றும் ரிசோர்ட் வார்ல்ட்வைட் நிறுவனம் வாங்கியதால் அதன் ஒரு பகுதியானது. [6]\nலீ ராயல் மெரிடியன் ஹோட்டல் 3.44 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு இடமானது அழகுத்தோற்றத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் 240 அறைகள் உள்ளன. இதில் 112 சாதாரண அறைகள், 57 டீலக்ஸ் அறைகள், 41 ராயல் கிளப் படுக்கையறைகள், 22 டீலகஸ் சூட்ஸ், 7 எக்ஸ்கியூட்டிவ் சூட்ஸ், 3 ராயல் சூட்ஸ் மற்றும் 1 பிரசிடென்ஷியல் அறை ஆகியவை அடங்கும்.[7] இங்கு அமைந்துள்ள விருந்து அரங்குகளில் ஒரே நேரத்தில் 1500 மக்களுக்கு விருந்தளிக்க இயலும், அத்துடன் 12 சந்திப்பிற்கான கூட்டமைக்கும் அரங்குகளும் இங்குள்ளன. நவரத்னா, கிலான்ட்ரோ மற்றும் காயல் ஆகிய மூன்று உணவகங்கள் இங்குள்ளன. இவை வெவ்வேறு விதமான உணவு வகைகளை பரிமாறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நடைபாதை போன்ற இடம் சென்னையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டல்களில் உள்ளதைவிட பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. தூண்களே இல்லாமல் அமைந்தது, இதன் சிறப்பம்சம் ஆகும். 2009 ஆம் ஆண்டில், ஹோட்டல் புனரமைப்பதற்காகவும் கூடுதலாக 15 அறைகள் இணைப்பதற்காகவும் 750 மில்லியன் முதலீடாக செய்யப்பட்டது. [8]\nஆசிய பசுபிக் பகுதிகளில் சிறந்த வணிக ஹோட்டலுக்கான விருதினை 2002 ஆம் ஆண்டு பசிபிக் ஏரியா டிராவல் ரைடர்ஸ் அசோசியேஷனிடம் இருந்து பெற்றது. இந்நிகழ்வு பெர்லினில் உள்ள இன்டர்நேஷனல் டிராவல் பௌர்ஸில் வைத்து நடைபெற்றது. அத்துடன் 2003 ஆம் ஆண்டு இன்னோவேட்டிவ் எச்ஆர் பிராக்டிஸஸ் எனும் விருதினை டெக்கன் ஹெரால்ட் அவென்யு வழங்கியது.\nராயல் லீ மெரிடியன் ஹோட்டல் சென்னையின் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ளது. இது, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் இருந்து கோடம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் கிண்டி குதிரைப் பந்தயம் போன்ற இடங்கள் மிக அருகில் உள்ளன. இவை தவிர சிட்கோ தொழிற்பேட்டை, மெரினா கடற்கரை, கிண்டி தேசியப் பூங்கா மற்றும் பல சுற்றுலாத் தலங்கள் அருகில் அமைந்துள்ளன.\nஇடவசதி மற்றும் தங்கும் வசதிகள் உலகத்தரத்துடன் இங்கு அமைந்துள்ளது. அதிவேக இணைய வசதியினை தனது வளாகம் முழுவதும் அளித்துள்ளது. வணிகம் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான அனைத்து வசதிகளும் தெளிவாக இங்கு செய்து கொடுக்கப்படுகின்றன. இவை தவிர வெளிப்புற நீச்சல் குளம், கூட்டம் நடத்துவதற்கான அரங்குகள் மற்றும் உடற்பயிற்சிக்கான சிறந்த சாதனங்கள் கொண்ட இடம் போன்றவை இந்த ஹோட்டலின் மதிப்பினை மேலும் உயர்த்துகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2016, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mgr-birthday-tn-cm-and-deputy-cm-to-pay-respect/", "date_download": "2019-10-16T23:27:43Z", "digest": "sha1:276YMMAWJGVEVOQHXWIBBIFLCKBLNPCC", "length": 14202, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Happy Birthday MGR : TN CM and Deputy CM to pay respect and launch coin - MGR Birthday: எம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : முதல்வர் - துணை முதல் மரியாதை செலுத்துக்கின்றனர்", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nஎம்.ஜி.ஆர் பிறந்தநாள் கொண்டாட்டம் : சிறப்பு நாணயம் வெளியீடு\nHappy Birthday M. G. Ramachandran: எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை\nFormer Tamil Nadu CM M. G. Ramachandran Birthday Today : எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினார்கள்.\nஎம்.ஜி.ஆர்-ன் 102-வது பிறந்த நாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முதலமைச்சர் பழனிசாமி எம்ஜிஆர் உருவம் பொறித்த சிறப்பு நாணயத்தையும் இன்று வெளியிடுகிறார்.\nஅவரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சேலத்தில் எம்ஜிஆர் – ஜெயலலிதா ஒருங்கிணைந்த சிலைகளை முதல் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலையுடன் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை திறந்து வைத்தபோது பேசிய முதல்வர், “பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் தலைசிறந்து விளங்குவதற்கு எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆகிய இருவர் தான் காரணம்” என தெரிவித்தார்.\nகழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் மடல்.\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102-ஆவது பிறந்த நாள் விழா. pic.twitter.com/0oLv9qAowy\nமேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் வெளியிட்டுள்ளனர். அதில், “தமிழ் மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம், அதிமுக மட்டும்தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் புரட்சித் தலைவரின் புனிதப் பாதையில், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த வெற்றிப்பாதையில் எந்தத் தேர்தல் எப்போது வந்தாலும், விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூட அயராது உழைத்து ஒற்றுமையோடு புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் சபதம் எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளனர்.\nஎம்ஜிஆர்-ன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் அவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nபொதுமக்கள் பலரும் எம்ஜிஆர் பிறந்தநாளில் அவரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\nமுதல்வர் இனிமேல் ’டாக்டர் எடப்பாடி பழனிசாமி’ என அழைக்கப்படுவார்\nமேயர் பதவிக்கு நேரடித் தேர்தல்; உதயநிதிக்கு எதிராக வேட்பாளரை தயார் செய்த பாஜக\nஇடைத்தேர்தலில் வெற்றி வாகை சூட போவது யார் அதிமுக – திமுக போட்டிருக்கும் கணக்கு\nதமிழ்நாடு அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: அதிகபட்சம் ரூ.16,800 கிடைக்கும்\nதீபாவளி சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்வது எப்படி இதுவரை 51,000 பேர் பதிவ��� செய்தனர்\nதேசிய ஊட்டச்சத்து குறித்த ஆய்வு : தமிழகத்தின் நிலை என்ன \nமோடி- ஜின்பிங் சந்திப்பு : நெருக்கத்தின் அடையாளமான மகாபலிபுரம் கடற்கரை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: 15 காளைகளை அடக்கி கெத்து காட்டிய ரஞ்சித்\nஅட இப்படி ஒரு வசதி IRCTC -ல் இருக்கா\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nWoman cricket captain Mithali Raj tweeted in Tamil: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருப்பதற்கு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/enakkaga-siluvaiyai-sumanthavare/", "date_download": "2019-10-16T22:22:01Z", "digest": "sha1:ORASRW6DUUKOGNYAQNOWHGRSOZM7O6TD", "length": 3566, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Enakkaga Siluvaiyai Sumanthavare Lyrics - Tamil & English New songs", "raw_content": "\nஇயேசுவே இரட்சகா தேவனே என் ஜீவனே\nஉமது கைகளில் ஆணி அடிக்கையில்\nபிதா இவர்களை மன்னியும் என்றீரே\nஉம் அன்பு தான் மிக பெரியது\nஉம் பொறுமை தான் மிக உயர்ந்தது\nபிதாவின் சித்தத்தை நிறை வேற்றிட\nஇரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொடங்கினீர்\nபாவி எனக்காய் பரிசுத்தர் நீரே\nபார சிலுவையை சுமந்து பலியானீர்\nஉம் மார்பினில் நான் சாய்ந்து தான்\nஉமது இரக்கத்தால் என்னை மன்னித்தீர்\nஉமது பாசத்தால் என்னை இரட்சித்தீர்\nஉம் அன்பிலே நான் என்றுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/tag/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-16T22:32:49Z", "digest": "sha1:AWM27FKAQ36WQYFNAFGZJX3DVQSNANUG", "length": 76124, "nlines": 122, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "ஐஐடி | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\n5.00 முதல் 6.00 வரை: “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[1] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[2] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[3] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[4] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[5] நடுவராக இருந்தார். ம. வெங்கடேசன், ஈவேரா மூலம் அத்தகைய மனப்பாங்கு உருவானதை எடுத்துக் காட்டினார்.\nம. வெங்கடேசன் பேசியது: ம. வெங்கடேசன், பெரியார் எப்படி பறையர், எஸ்.சி, தலித்துக்களுக்காக ஒன்றையும் செய்யவில்லை, மாறாக எதிர்த்தார் என்பதனை எடுத்துக் காட்டினார். “துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பத��� பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய அவரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்[6].\nஎன். அனந்த பத்மநாபன் பேசியது: என். அனந்த பத்மநாபன் பாரதியாரின் பாடல்களை உதாரணமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய கருத்தை முறையாக எடுத்து வைத்தார். ஜடாயு, கம்ப ராமாயணம் உதாரணங்களை வைத்து பேசினார். குறிப்பாக கீழ்கண்ட பாரதியாரின் எழுத்தை எடுத்துக் காட்டினார்: “என்னடா இது ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அடே பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பகத் தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே நாட்டுக் கோட்டைச் செட்டிகளே இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன்தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்”.\nஏ.வி. கோபாலகிருஷ்ணன் பேசியது: ஏ.வி. கோபாலகிருஷ்ணன், தெய்வநாயகம் எழுதிய புத்தகங்களை வைத்து, எவ்வாறு திருக்குறள், திருவள்ளுவர் கிருத்துவமயமாக்கப் பட்டார் என்று விளக்கினார். இவர் இவற்றையெல்லாம் ஏற்கெனவே இணைதளத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்[7]. திருவள்ளுவ உருவம் மாற்றியது பற்றி – “நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்’ என்றார். திரு.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதி��ும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. –ஜி.யு.போப் “திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்க முடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி ஓலைச்சுவடி செப்பு தகடு தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார்[8]. திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன் பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம். கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமையில் வெளியிடப்பட்டது. “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31 கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா பக்௧௭3 -நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்”[9].\n“சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் – சைவ சித்தாந்தம் எனும் உளறல். ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. பேராயர் துணைவர்கள் சர்ச்சின் செயல்பாடு ஆதாரம் இல்லா கட்டுக்கதை என உணர்ந்து, ஆசார்யா பால் காணேஷ் மீது காவல் துறையில் புகார் செய்ய, வழக்கு நீதிமன்றத்தில் நடக்க, சிறை தண்டனை உறுதியானது. ஆசார்யா பால் சர்ச் தூண்டி செய்தது தான் என இல்லஸ்ட்ரேடட் வீக்லீ பத்திரிக்கை பேட்டியில் சொல்லி மேலும் ஆதாரம் வெளியிடுவேன் என்றிட பேரம் பேசி வங்கியில் பணமாக் இருந்தவை, கார் போன்றவை திருப்பித்தர வேண்டும், சர்ச் பணத்தில் வாங்கிய வீடு, சிறு நகைகள் வைத்துக்க் கொளலாம் என உடன்பாட்டில் வழக்கு -நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துகொண்டனர். பேராயர் அருளப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்”.\n“சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் சின்னப்பா சாந்தோம் “புனித தோமையார்” 100 கோடி செலவில் சினிமா படம் அறிவித்து கலைஞர் தலைமையில் விழா நடந்தது. “`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதிய அவதாரம் குறித்துபுனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி – கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா `விவிலியம்-திருக்கு��ள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா 2. ஐந்தவித்தான் யார் 3. வான் 4. நீத்தார் யார் 5. சான்றோர் யார் 6. எழு பிறப்பு 7. மூவர் யார் 8. அருட்செல்வம் யாது என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார். இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. pages92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar”.\nஉண்மையான ஆராய்ய்ச்சியாளர்களின் பெயர்களை, நூல்களை குறிப்பிடாமல் இருப்பது: ஆராய்ச்சி எனும்போது, குறிப்பிட்ட தலைப்பு, விசயம், பாடம் முதலியவற்றில், முன்னர் என்ன உள்ளது, அவற்றை விடுத்து, புதியதாக நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற நிலையில் இருக்கவேண்டும். ஆனால், இவர் தெய்வநாயகத்தைப் பார்த்தது, பேசியது, உரையாடியது கிடையாது, இருப்பினும், திடீரென்று அவர் மீது அக்கரைக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். 19855ல், “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்” புத்தகம் வெளியிட்டபோது இவ என்ன செய்து கொண்டிருந்தார்; 1991ல் அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் வெளியிட்டபோது, எங்கிருந்தார், என்பதெல்லாம் தெரியாது. சென்னையிலேயே இருக்கும் தெய்வநாயகம் பற்றி, இப்படி “இந்துத்துவாதிகள்” அதிகமாக விளம்பரம் கொடுப்பதே விசித்திரமாக இருக்கிறது. என்னுடைய பிளாக்குகளை அப்படியே “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தனது பிளாக்குகளில் போட்டுக் கொள்வார், ஆனால், அங்கிருந்து தான் எடுத்தார் என்று கூட குறிப்பிட மாட்டார். தெய்வநாயகம் “தமிழர் சமயம்” மாநாடு நடத்திய போது கூட, கிருத்துவப் பெயர் கொடுத்து கலந்து கொண்டவர்களும் உண்டு[10]. அவகளுக்கு யார்-யார் பேசுகிறார்கள் என்று கூட தெரியாத நிலை இருந்தது. முன்பு கூட, “உடையும் இந்தியா” புத்தகத்தில், தெய்வநாயகத்திற்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் குறித்து, தெய்வநாயகமே ஆச்சரியப்பட்டது தமாஷாக இருந்தது. . திருவள்ளுவர் பற்றி இத்தனை அக்கரைக் கொண்ட இவர், மைலாப்பூரில் வி.ஜி.சந்தோஷத்தை வரவழைத்து, பாராட்டி, பேசி, விருது வழங்கியதைப் பற்றி ஒன்றும்கண்டு கொள்ளவில்லை[11]. ஆக இவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற்றிக் கொள்கிறார்களா அல்லது வேறேதாவது விசயம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n“இந்து–என்றால் ஏற்படும் பயம்” [Hinduphobia]: இது பற்றி ஆய்ந்தவர்கள், எதிர்-இந்துத்துவத்தைப் பற்றிதான் அதிகம் பேசினர் அதாவது இந்து மதம் மற்றும் இந்துக்களுக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிகமாக பேசினர். “இந்து” என்றால் பயம், அச்சம், பீதி, திகில் .. வெறுப்பு, காழ்ப்பு, துவேசம்…., அலர்ஜி, அசௌகரியம், கஷ்டம், எதிர்ப்புத்தன்மை, ஏற்படுகின்றன என்றாள், யாருக்கு, ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும், அதற்கு இந்துக்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றி, விவரங்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றனர். இல்லை, அரசாங்கம், அவ்வாறு குறிப்பிட்ட, நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகின்றனரே என்றும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.\n ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare\n[8] இந்த விவரங்கள் எல்லாம் இவருக்கு எப்படி தெரியும் என்று எடுத்துக் காட்டவில்லை.\n[9] நிச்சயம்மாக, “தேவப்ரியா சாலமன்” குறிப்பிட்டிருந்தால், அவர் மூலங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து காழ்ப்பு, இந்து பயம், இந்து பீதி, இந்து போபியா, இந்து விரோத திராவிடம், இந்து விரோதம், இந்து வெறுப்பு, ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர்\nஅருந்ததியர், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உத்தர பக்ஷம், ஐஐடி வளாகம், சங்ககாலம், சாந்தோம் சர்ச், ஜடாயு, தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், திருவள்ளுவர், பூர்வ பக்ஷம், ராஜிவ் மல்ஹோத்ரா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\n11.00 முதல் 12.00 வரை: சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த விவரங்கள் தொடர்கின்றன. வி.எஸ். ராமச்சந்திரன்[1], நரம்பியல் விஞ்ஞானி, “மூளை, மூளை 1.5 கிலோ எடை கொண்டது; அதில் கோடிக்கணக்கான நியூரான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன…நரம்புகள் அவை வேலை செய்யும் முறை…ஒருவன் மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை மற்றும் தன்னையே / மனைவியை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை……..கண்ணாடியில் பார்த்தால் கூட தன்னையே அடையாளம் கண்டுகொள்ளாத நிலை…என்றெல்லாம் கூட ஏற்படும்…., தாயே எதிரில் இருந்தாலும், அவர் தாய் போலிருக்கிறார் ஆனால் வேறு யாரோ என்று சொல்லக்கூடிய நிலை…” முதலியவற்றைப் பற்றி தமாஷாக பேசினார். சிங்மென்ட் பிராய்டின் [Sigmund Freud[2]] சித்தாந்தம் பொய் என்பதனை, தனது வாதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[3]. ஓடிபஸ் குழப்பம்-மனநிலை என்பது தனது தாயை பாலியில் ரீதியில் நினைப்பது [Odephus complex] ஆனால், அவர் மாநாட்டின் கருவைத் தொடாமல் பேசியது வியப்பாக இருந்தது. மனம் உடலில் எங்கு இருக்கிறது, ஆன்மா-உயிர்-ஆவி-மூச்சு, இறப்பிற்குப் பின்பு மனம் என்னாகும்…. போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லவில்லை. ஆனால், இவர் அமெரிக்காவில் மிகச்சிறந்த-அருமையான நரம்பியல் வல்லுனர், ஒருவேளை இவரை சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. “நம்முடைய நாகரிகத்தை மாற்றிய நியூரான்கள்” என்ற சொற்பொழிவை இங்கு பார்க்கலாம்[4].\nஆன்டோஜெனிசஸ் [ontogenesis[5]], எபிஜெனிசஸ் [epigenesis[6]] பைலோஜெனிசஸ் [pylogenesis[7]] முதலிய ஆராய்ச்சிகள்: இப்பொழுது, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில், ஆன்டோஜெனிசஸ், எபிஜெனிசஸ் மற்றும் பைலோஜெனிசஸ் போன்ற படிப்புமுறைகளில், மனிதமூளை தோற்றம், வளர்ச்சி, மொழி பிறந்தது-வளர்ந்தது, அறிவைத் தக்க வைத்துக் கொள்ளும் முறை, சந்ததியர் வழியாக அந்த அறிவு தொடரும் நிலை என்று பல விசயங்கள் ஆராயப் பட்டு. விளக்கங்கள் கொடிக்கப்படுகின்றன. ஸ்டீப் ஃபார்மர் [Steve Farmer], மைக்கேல் விட்செல் [maikkeel Witzel] போன்றோர் இம்முறை வாதங்கள் வைத்துக் கொண்டு, சமஸ்கிருதம், இந்துமதம் முதலியவற்றை தமது சித்தாந்தத்துடன் எதிர்த்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மைக்கேல் விட்செல் சென்னைக்கு வந்து, சமஸ்கிருதம், இலக்கியம் முதலியவற்றைப் பற்றி பேசியது முதலியவற்றைப் பற்றி எந்து பிளாக்குகளில் விளக்கமாக பார்க்கலாம். ஆகவே, ராமசந்திரன் அவ்வாறான படிப்பு-முறைகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை சேர்த்து, விளக்கம் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.\n12.00 முதல் 12.25 வரை: கே.எஸ்.கண்ணன், “இந்தியா ஒரு ஏழைகளைக் கொண்ட பணக்கார நாடு…. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் எல்லாம் இருந்தாலும் இந்தியர்கள் அவற்றை பின்பற்றாமல் இருக்கின்றனர்…..மேனாட்டவர்கள் இந்திய சரித்திரத்தைத் திரித்து எழுதுகின்றனர்…..இன்றும் செல்டன் பொல்லாக் [Sheldon Pollock[8]] போன்றோர் அவ்வாறு திரிபு விளக்கம் கொடுத்து எழுதி வருகின்றனர்….அவற்றை எதிர்த்து-மறுக்க வேண்டும். நாங்கள் சென்ற மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம்[9]. அதனைப்படித்து, அந்த முறையில் ஆராய்ச்சியாளர்கள் அணுக வேண்டும்…”, என்றெல்லாம் பேசினார். செல்டன் பொல்லாக்-கின் “சமஸ்கிருதத்தின் இறப்பு” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்[10].\n12.05 முதல் 12.25 வரை: நீதிபதி என்.குமார் பேசுகையில், “செல்டன் பொல்லாக்கின் வாதங்கள் ஆராய்ச்சியாளர்களின் இடையே மதிப்பைப்பெற்றுள்ளது. ஆனால், அவை தீய-எண்ணத்துட���் எழுதப்பட்டவையாக இருப்பதால், அவற்றை முறையான மறுத்தெழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அம்முறையில் மறுக்க வேண்டும்,” என்று எடுத்துக் காட்டினார்.\n12.25 முதல் 12.40 வரை: சுவாமி விக்யானந்தா பேசுகையில், “ஹஜாரி பிரசாத் திரிவேதி [Hazari Prasad Dwivedi (August 19, 1907 – May 19, 1979)] என்ற எழுத்தாளர்-சரித்திராசிரியரைக் குறிப்பிட்டு, அவர் எப்படி பலமொழிகளைக் கற்று, அவற்றின் மூலம் இந்திய பழங்காலம் மற்றும் நவீனகாலம் முதலியவற்றை இணைக்க முயன்றாரோ அதுபோல, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கற்றுத் தேர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும்……..மேனாட்டவர் சமஸ்கிருதம் தெரியாமலேயே சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஒருமுறை பாரிசில் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரை படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு, நீங்கள் அந்த குறிப்பிட்ட சுலோகங்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; வேதங்களை ஒருதடவையாது படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; சரி சமஸ்கிருதம் உங்களுக்கு தெரிடுமா படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு தெரியாது என்றார்; …இவ்வாறுதான் மேனாட்டு ஆராய்ச்சி உள்ளது…கடவுளுக்கு எந்த மொழியும் தெரியும்-தெரியாது என்ற நிலையில், இம்மொழியில் அல்லது அம்மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்ய வேண்டும் என்பதும் தேவையில்லாத சர்ச்சை……..இந்திய வம்சாவளியினர் இப்பொழுது பலநாடுகளில் குடியேறியுள்ளனர். 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அவர்களது தாய்மொழி தெரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்லது. அந்நிலையில், அவர்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்தாலும் புரிய போவதில்லை…” இவர் தனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிக் கொண்டாலும், ஆங்கிலத்திலேயே பேசினார்.\n12.40 முதல் 1.50 வரை: ராஜிவ் மல்ஹோத்ரா பேசுகையில், “பூர்வபக்ஷா[11] மீது ஆதாரமாக, என்னுடைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அம்முறையை பயன்படுத்தி, வாதங்களில் எதிரிகளைத் தாக்க முயற்சி செய்யவேண்டும். அதிலும் “சிறந்தவர்களில் சிறந்தவர்கள்” யார் என்றறியப்பட்டு வாதங்களில் எதிர்க்கப்படவேண்டும். எங்கெல்லாம் அத்தகைய “ஞானம்” இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறதோ, அங்கெல்லாம் இம்முறை பயன்படுத்தப்படவேண்டும்… இன்று வெளியிடப் பட்ட புத்தகம், அனைவரைக்கும் இலவசமாகக் கொடுக்கப் படும்…இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றி, 14 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “இந்தியாவின் மனம்” என்ற மாநாடு, தில்லியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன…இவ்விசயங்களில் நாம் இன்னும் முன்னேறி செல்லவேண்டும்.” பூர்வபக்ஷா என்பது, தர்க்கவாதத்தில், தம்முடன் வாதிடும் நபர் அல்லது எதிர்-சித்தாந்தியின் கருத்து-மனப்பாங்கு-சித்தனை முதலியவற்றை நன்றாக அறிந்து-புரிந்து கொண்ட பிறகு வாதிடும் முறையாகும்.\nமுதல் 1.50 வரை 2.15 வரை: “நன்றி நவிலல்” பிறகு பார்வையாள, ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் மதிய உணவிற்கு சென்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், ராஜிவ், ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து ஆன்மீகம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சித்தர், சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், சோழியர், ஜடாயு, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடன், திராவிடர், திரிப்பு, நரம்பியல், பைலோஜெனஸ், மனம், மொழி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமசந்திரன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3): சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடப்பதாக சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால், உள்ளே செல்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும், அடையாள அட்டை / ஆதார் கார்ட் போன்றவை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், பதிவு செய்ய ரூ 500/- என்றும் குறிப்பிடப்பட்டது. இதே தேதிகளில் இந்திய பொறியாளர் மாநாடும் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளது. அதனால், நேரில் பார்த்தது, கேட்டது, மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து பெற்ற விவரங்களுடன், இந்த தொகுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. சென்ற 2016 மாநாடு கூட, யாருக்கும் தெரியாமல் நடத்தப் பட்டதாக உள்ளது[1].\nதமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் நடத்தப்படும் மாநாடு: இம்மாநாட்டின் மாநாடு ஐ.சி,எஸ்.ஆர் [IC & SR Building] வளாகத்தில் நடந்தது. “தமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் இம்மாநாட்டின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 50-60 வருடங்களாக தமிழக சமூக-அரசியல் சிந்தனைகளை திராவிட இனவாத தத்துவம் ஆதிக்கம் செல்லுத்தி வந்தமையால், அது தமிழக மக்களின் கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக மதிப்புகளை அதிகமாகவே பாதித்துள்ளன. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் போன்றவை, “திராவிடப்”போர்வையில், இந்திய-பண்டைய பாரதகலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகளுலிருந்து வேறுபட்டவைப் போன்று சித்தரிக்கப் பட்டு, அவ்வாறே பள்ளி-கல்லூரி பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டுள்ளன. “தனித்தமிழ் இயக்கம்” இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பெரியாரிஸ, திராவிடஸ்தான், மாநில-சுயயாட்சி, தனித்தமிழ்நாடு போன்ற கொள்கைகள், சித்தாந்தங்கள், இயக்கங்கள், தமிழ்நாட்டை, இந்தியாவிலிருந்து பிரிக்க முயற்சித்தன. ஆனால், சங்க இலக்கியங்களில் அத்தகைய நிலையில்லை. அக்காலத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகள், பாரத்தத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகளுடன் ஒத்தேயிருந்தன. இந்நோக்கில் இந்த மாநாடு நடத்த உத்தேசித்தது[2].\nமாநாட்டின் குறிக்கோள் மற்றும் அடையும் நோக்கம்[3]: தமிழகம் இந்திய யூனியனில் ஒரு மாநிலமாக [State] இருக்கின்றது[4]. அதன் நீண்ட சரித்திரத்தில் பலவகை தார்மீக முறைகள், பல்வேறு காலங்களில் இருந்து வந்துள்ளன. அவை ஜைன-பௌத்த மதங்களாக [குறிப்பாக ஜைனம்] இருந்து சைவ-வைணவ மதங்களில் கலந்தன. இருப்பினும் ஒருபக்கம் ஜைன-பௌத்த சித்தாந்தக் குழுக்களும், இன்னொருபக்கம் சைவ-வைணவ சித்தாந்தக் குழுக்களும் எதிரும்-புதி���ுமாக நின்றநிலையில், வன்முறையான மோதல்களும் ஏற்பட்டன. சிலப்பதிகாரம் துர்க்கையை புகழ்ந்தாலும், ராமரின் அவதாரத்தையும் சிறப்பிக்கிறது. சைவ நாயன்மார்களில் மிகவும் தீவிரமான துறவியாக இருந்த [the most militant Saivite saint] சம்பந்தர், 8,000 ஜைனர்களை தோலுரித்துக் கொன்றதாக, சைவ சம்பிரதாயம் கூறுகின்றது. சம்பந்தரை “மிலிடென்ட்” என்று குறிப்பிட்டது திகைப்பாக இருந்தது[5]. அத்தகைய வார்த்தை பிரயோகம் ஏன் உபயோகிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.\nமாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள்[6]: கீழ்கண்ட தலைப்புகளில் பாடித்தியம் மிகுந்த, பாரபட்சம் இல்லாமல், சுவதேசி கோணத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இப்பொழுதுள்ள ஆய்வுக்கட்டுரைகள், பிஎச்.டி கட்டுரைகள், முதலியவற்றை ஆய்ந்து, அகழ்வாய்வு ஆதாரங்களோடு, மூலநூல்களைப் படித்து கருத்துகளை பதிவிட வேண்டும்.\nதிராவிட இயக்கத்தை ஆய்வது மற்றும் ஆதாரங்கள்:\nநவீன இந்து-எதிர்ப்பு மற்றும்திராவிட இயக்கம்.\nஜாதியம், தீண்டாமை மற்றும் இந்து மதம்.\nதமிழக ஆன்மீக பாரம்பரியங்கள் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்திருந்தன என்பதனை மறுபடியும் அறிவிக்கப்படுதல் மற்றும் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுதல்.\nமுதல் நாள் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) நடந்த விவரங்கள்: 22-12-2017 (வெள்ளிக்கிழமை) காலை 8.30க்கு, சரஸ்வதி வந்தனத்துடன், வேத-தேவாரப் பாடகளுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப் பட்டது. ராஜிவ் மல்ஹோத்ரா பேசும் போது, “தமிழ் உலகத்திலேயே தொன்மையான மொழி” என்றெல்லாம் பேசினார்.\nதமிழ் மிக்கப் பழமையான மொழி\nஇடைவெளி இல்லாமல், தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nஇன்றளவிற்கும், கோடிக்ககணக்கான மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nகாலை 9.25-9.40: ஶ்ரீ வல்லப பன்சாலி என்பவர் [chairman, ENAM secuirities and founder of Satya Vigyan Foundation], இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், தத்துவம்…என்று பொதுவாக பேசினார்.\n9.40 முதல் 9.55 வரை: ஶ்ரீ மோஹன்தாஸ் பை என்பவர் [chairman, Manipal Global Educational Services], இந்தியனின், தனிப்பட்ட அடையாள எப்படியிருக்கிறது, ஒரு பிரஜையால் அடையாளங்காணப்படுகிறது என்று எடுத்துக் காட்டினார். தான் ஒரு பிராமணன், சாரஸ்வத பிரிவைச் சேர்ந்தவன், கர்நாடகாவில் வாழ்பவன், ……என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். இப்படி பன்மைமுக காரணிகள் இருந்தாலும், இந்தியர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். முன்பு ஒரு நண்பர் 300 ராமாயணங்கள்[7] இருந்ததாக, இருப்பதாக சொன்னார். ஆமாம், 300 என்ன, 3000 ராமாயணங்கள் கூட இருக்கலாம், ஆனால், ராமாயணக் கதை ஒன்றுதான், அதனை மாற்ற முடியாது, அது போன்றதுதான், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் காரணிகள்…இந்திய இப்பொழுதுள்ள இடதுசாரி சிந்தனைக்கு மாற்று அவசியம்..நூருல் ஹஸன் என்ற காங்கிரஸ் அமைச்சரால் புகுத்தப் பட்ட அத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தம் எதிர்க்கப்பட வேண்டும்…என்றார்.\n9.55 முதல் 11.00 வரை: திரு நாகசாமி எவ்வாறு மனுதர்மம் இப்பொழுதைய இந்தியா மட்டுமல்லாது, இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் போற்றப்பட்டு வந்துள்ளது என்று எடுத்துக் காட்டினார். திருக்குறள் தர்மசாஸ்த்திரங்களை ஒட்டியே எழுதப்பட்டது. தர்ம-அர்த்த-காம-மோட்ச சித்தாந்தத்தில் தான் அது உள்ளது. பல்லவகல்வெட்டுகளில் மனு குறுப்பிடப்பட்டுள்ளான். சோழர்கள் மனுவழி வந்தவர்கள். 8ம் நூற்றாண்டு-பாண்டிய கல்வெட்டு, எவ்வாறு, ஒரு நீதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றால், தருமசாஸ்திரங்கள் பரீட்சையில் தேறியிருக்கவேண்டும் என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். கம்பராமாயணத்தில் மனு குறிப்பிடப்பட்டுள்ளது – வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும், குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ, மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே, வஞ்சமன்று மனு வழக்காதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன், என்று எடுத்துக் காட்டினார். “மனு விளங்க ஆட்சி நடாத்திய” என்று 13ஆம் நூற்றாண்டுவரையிலும் சோழனும் பாண்டியனும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.\n[2] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பல்ல, சுர்க்கமும் அல்ல, முக்கியமான கருத்துகளின் தொகுப்பாகும்.\n[3] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பாகும். இது நிச்சயமாக சைவத்திற்கு எதிரான போக்கைக் காண்பிக்கின்றது.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்தியவியல், ஐஐடி, ஓதுவார், குமார், சுதேசி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, தமிழகம், தமிழர், தமிழர்கள், தமிழ், தமிழ்நாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், நாகசாமி, நீதிபதி, பை, மாநாடு, ராஜிவ் மல்ஹோத���ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்திய-இந்துக்கள், இந்தியவியல் மாநாடு, இந்து மடங்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, ஐஐடி வளாகம், கம்பன், கம்பர், கோயில், சங்ககாலம், சடங்குகள், சண்மதங்கள், சம்பந்தர், சித்த மருத்துவம், சித்தர், சித்தா, சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், தாலி, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், திரிப்பு, திருவள்ளுவர், தோலுரித்தல், தோல், நித்யானந்தா, பல்லவர்கள், மடாதிபதி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமானுஜம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் ஆறுமுக நாவலர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கடவுள் விரோத மனப்பாங்கு கோயில் சங்ககாலம் சித்தர் சைவ மாநாடு தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் திரிப்பு மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/index.php/popular-actress-joined-bjp-partycongress-shock", "date_download": "2019-10-16T21:59:08Z", "digest": "sha1:SPWAHEEAKOGL34MGCYAKLJPCXCUZO7VW", "length": 23962, "nlines": 288, "source_domain": "toptamilnews.com", "title": "பாஜகவில் இணையும் பிரபல நடிகை... அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபாஜகவில் இணையும் பிரபல நடிகை... அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்\n‘குத்து’ படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா. பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பதற்காக தனது பெயரை ரம்யா என்று மாற்றிக் கொண்டார். ரசிகர்கள் செல்லமாக ‘குத்து’ ரம்யா என்று அழைத்து வந்தனர். இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா பாஜகவில் சேரப் போகிறாரா என்று மொத்த கர்நாடகாவும் பரபரத்துப் போயிருக்கிறது.\nகாங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகை ‘குத்து’ ரம்யா, அடுத்து நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றாலும், காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள பிரிவின் பொறுப்பாளராக தீவிரமாக செயல்பட்டு வந்தார். 36 வயதாகும் ரம்யா, இந்த சின்ன வயசிலேயே இவ்வளவு பெரிய பொறுப்பை வகித்து திறம்பட செயலாற்றுவதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அடிக்கடி பாராட்டி வந்தார்.\nஇந்நிலையில் தேர்தலில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. இதனால் அப்செட் ஆன ராகுல் காந்தி பதவி விலக போவதாக சொல்லவும், அவரை மற்ற தலைவர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். அந்த சமயத்தில்தான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, 'ஒரு மாசத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் டிவி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்று சொன்னார். ஆனால் நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு பகிரங்கமாக ட்விட்டரில் வாழ்த்து சொல்லி இருந்தார் நடிகை ரம்யா . இது கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல், ட்விட்டரில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார் ‘குத்து’ ரம்யா. இதற்கு முன்பு, அவர் பதிவிட்டிருந்த தகவல்கள் எல்லாம் நீக்கப்பட்டு இருக்கின்றன.\nகாங்கிரஸ் கட்சி கொடுக்கிற அழுத்தத்தை ‘குத்து’ ரம்யா ரசிக்கவில்லை என்றும், தான் சுதந்திரமாக செயல்பட விரும்புவதாகவும், அதனால் அவர் வெகு விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nபாஜக வை கிழித்து தோரணமாக தொங்கவிட்ட எஸ்.எம்.கிருஷ்ணாவையே ஏற்றுக் கொண்ட பாஜக, ‘குத்து’ ரம்யாவையும் ஏற்கத் தயங்காது என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.\nPrev Articleநினைத்ததெல்லாம் கொடுக்கும் கல் உப்பு மந்திரம்\nNext Articleஉடைகிற‌து உ.பி. கூட்டணி - இடைத்தேர்தலில் மாயாவதி தனித்துப்போட்டி\nசீமான் திருந்தாவிட்டால் மக்கள் அவரை திருத்துவர்: போட்டுத்தாக்கிய…\nஒட்டு மொத்த கதர் சட்டைகளையும் வாரித்தூக்கும் பாஜக... தமிழகத்தில்…\nகட்சியின் அழிவை தடுக்கவேண்டுமானால் சுயபரிசோதனை அவசியம்- சிந்தியா…\nஎன்.ஆர்.காங்கிரஸ் தலைவருக்குத் தான் தோல்வி பயம்: புதுச்சேரி முதல்வர்…\nராகுல் காந���தியின் வெளிநாடு ரகசிய மர்மம்... உல்லாசத்திற்காக அந்த…\n’உதயநிதி ஆசைப்பட்டும் கிடைக்கலையே...’ பெருத்த ஏமாற்றத்தால்…\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nசுத்திகரிக்கபடாத கார்ப்பரேஷன் தண்ணீரை குடித்ததால் சிறுநீரக கல் ஒரு கிராமமே கதறும் சோகம்...\nசசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\n மு.க.ஸ்ட���லினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/09/20153812/1262495/PM-Modi-Mongolian-prez-unveil-Lord-Buddha-statue-in.vpf", "date_download": "2019-10-16T23:37:03Z", "digest": "sha1:AFQLH3XZRY3GTAF6ZYW6RWO6KYBAB2EJ", "length": 17109, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர் || PM Modi, Mongolian prez unveil Lord Buddha statue in Ulaanbaatar", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nபதிவு: செப்டம்பர் 20, 2019 15:38 IST\nமங்கோலியாவில் உள்ள மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை இந்திய பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர்.\nபுத்தர் சிலையை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்த மோடி, மங்கோலிய அதிபர்\nமங்கோலியாவில் உள்ள மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை இந்திய பிரதமர் மோடியும், மங்கோலிய அதிபரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர்.\nமங்கோலிய அதிபர் கால்ட்மாகின் பட்டுல்கா 5 நாள் பயணமாக இன்று இந்தியாவிற்கு வருகை தந்தார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் உள்ள கண்டன் மடத்தில் நிறுவப்பட்டுள்ள தங்கத்திலான புத்தர் சிலையை, இரண்டு தலைவர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தனர். புத்தர் கையில் கிண்ணம் வைத்திருப்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரதமரின் இல்லத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மூத்த துறவி ஒருவர் பங்கேற்று, பிரார்த்தனை செய்து முறைப்படி சிலை திறப்பை அறிவித்தார். மோடியும், மங்கோலிய அதிபரும் பட்டனை அழுத்தி புத்தர் சிலையை திறந்து வைத்து வணங்கினர். பின்னர் புத்த துறவி மோடிக்கு பட்டாடை மற்றும் புத்தர் சிலையை வழங்கி கவுரவித்தார்.\nஇந்தியா-மங்கோலியா இடையிலான ஆன்மீக தொடர்பு மற்றும் புத்த பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.\nதற்போது தங்க புத்தர் சிலை திறக்கப்பட்டுள்ள கண்டன் மடத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு மோடி சென்றபோது, ஆன்மீக உறவின் அடையாளமாக போதி மரக்கன்றை வழங்கினார்.\n19ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட கண்டன் மடம், மங்கோலியாவின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மடாலயம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nஆஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்\nஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் - தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபிறந்தநாளையொட்டி அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் து���்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sinthayathirai-pillayar-kovil-kodiyetram-2013", "date_download": "2019-10-16T21:44:53Z", "digest": "sha1:EZQYHAAGNCUX2U2Z6ILPTT2WRCZFUDL5", "length": 3866, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ கொடியேற்ற நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ கொடியேற்ற நிகழ்வுகள்\nவரலாற்று சிறப்புமிக்க வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (05/07/2013) வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று காலை 8.00 மணிக்கு துவஜாரோகண கிரியைகள் ஆரம்பமாகி முற்பகல் 1.00 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 தினங்கள் இடம்பெறும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உள் வீதி, வெளி வீதி திரு உலா இடம்பெறும்.எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா இடம்பெறவுள்ளதுடன் இரவு அலங்கரிக்கப்பட்ட சப்புரத்தில் சுவாமி திருஉலா இடம்பெறும். அதனைத்தொடர்ந்து 13ஆம் திகதி சனிக்கிழமை காலை பாற்குட பவனியும் பிற்பகல் 4.00 மணிக்கு மிகவும் சிறப்பாக விளங்கும் தேர்த்திருவிழா இடம்பெறுவதோடு மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=423:2008-04-13-08-50-17&catid=71:0103&Itemid=76", "date_download": "2019-10-16T21:50:35Z", "digest": "sha1:ZJPXD2QZKHCFY44M75RFZGDQZZPGQZZ4", "length": 35907, "nlines": 100, "source_domain": "tamilcircle.net", "title": "மக்களை எதிரியாக்கும் தத்தம் மன விருப்பு வெறுப்புகள் விமர்சனமாகும் போது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் மக்களை எதிரியாக்கும் தத்தம் மன விருப்பு வெறுப்புகள் விமர்சனமாகும் போது.\nமக்களை எதிரியாக்கும் தத்தம் மன விருப்பு வெறுப்புகள் விமர்சனமாகும் போது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\n\"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்\" பற்றிய \"எக்ஸில்\" தனது விமர்சனத்தில் ....\n\"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்\" என்ற எனது நூல் தொடர்பாக, கனடாவில் இருந்து ஒற்றை வரியில் மின் அஞ்லில் மூலம் கருத்து ஒன்றை மஸ்ரர் அனுப்பியிருந்தார்.\nஅந்தப் கருத்தில் இந்த நூல் \"பாசிப் புலிகளான மாபியவுக்கு இரயாகரன் இந்த நூல் மூலம் வக்களத்து வாங்கியுள்ளதாக\" குறிப்பிட்டுள்ளார்.\nஒரு புறம் தேசபக்தன் இந்த நூல் புலிகளை விமர்சிப்பதாகவும், தேசியத்தை அழிப்பதாகவும் கூறுகின்றது. மற்றொரு பக்கத்தில் புலிக்கு வக்களத்து வாங்குவதாக கூறி நூலை நிராகரிக்கின்றது. உண்மையில் இவர்கள் அனைவரும் மக்களின் அடிப்படை தேசிய நலன்களில் இருந்து, விடையத்தை பார்க்க மறுக்கின்றனர். மாறாக தத்தம் மன விருப்பு வெறுப்புக்கு எற்ப, நூலை பற்றி கருத்துகளை முன்தள்ளுகின்றனர். இந்த வகையில் எக்சில் இதழ் -13 இல் வெளிவந்த மற்றொரு விமர்சனத்தைப் பார்ப்போம்.\nஎனது நூலில் நான் குறிபிட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றனர். \"சமூகத்தில் இனம் கடந்து புரையோடிப் போயுள்ள சாதிய கொடுமைகளை முற்றாக நீக்கவும், அதற்கெதிரான அனைத்து முயற்சிகளை முற்றாக தடை செய்யவேண்டும்;. என்பதையும் அனைத்து சாதிப்படி நிலைகளும்; ஒழித்துக் கட்டப்பட வேண்டும்;. பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய கூறுகள் முற்றாக தடை செய்ய வேண்டும் என்பதையும் சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவு தெளிவாக வரலாற்று ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், தீண்டாமை ஒரு சமூகக் குற்றமாக பிரகடனம் செய்யவேண்டும்;.\" என்பதை எனது நூலில் இருந்து எடுத்துக் காட்டிய எக்ஸில் \"இது போன்ற போதிய சட்டங்கள் இந்திய யாப்பிலும் இருக்கின்றது\" என்று கூறி விமர்சிக்க முற்படுகின்றனர். இதில் வேடிக்கை என்ன என்றால், எனது நூலில் பல உள்ளடங்கள் சரியாக இருப்பதாக எடுத்துரைக்கும் எக்ஸில், அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இணங்க சாதிய உள்ளடகத்துக்கு இந்த அணுகுமுறையை கையாளவில்லை. ஆனால் எனது எடுகோள் அனைத்தும், அது முன்னிறுத்தும் குறிக்கோள் அனைத்தும் நூலின் முழுபகுதிக்கும் ஒரே மாதிரியானவையாக உள்ளது.\nஇங்கு தத்தம் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டு, நூலை தவறாக விமர்சிக்க முனைகின்றது. இதற்கு எந்த அடிப்படையும் இருப்பதில்லை. இந்தியா அரசியல் அமைப்பு இதைப் பற்றி குறிப்பிடுகின்றது என்பது தவறானது. அங்கு இப்படி இருக்கின்றது என்பதும் தவறானது. நான் ஒட்டுமொத்தமாக முன்வைத்தவை எதுவும் இந்தியா அரசியல் சட்ட அமைப்பில் கிடையாது. நாம் முன்வைப்பது பாட்டாளி வர்க்க ஆட்சியில், அதாவது தொழிலாளர் விவசாயி வர்க்க ஆட்சியில் சாதியத்தை எப்படி கையாள்வது என்பதைப் பற்றியே. எனது நூல் பாட்டாளி வர்க்க கண்ணோட்டம் சார்ந்தது. பாட்டாளி வர்க்க ஆட்சி அல்லாத எந்த அமைப்பிலும் சாதியை ஒழிக்க முடியாது. பாட்டாளி வர்க்க ஆட்சியில், அதன் சொந்தப் புரட்சியில் பெருமளவில் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களே அதிகாரத்தைக் கொண்டிருபப்பார். இதை எல்லாம் புரிந்து கொள்ளாத எந்த அரசியல் நோக்குமற்ற எக்ஸ்சில்; போன்றவர்களுடன், தத்தம் குறுகிய நலன்களுக்குள் இருந்து இதை விவாவதிப்பவர்களுடன் விவாவதிப்பதில் பயனில்லை. சாதி ஒழிப்பது என்பதில் நேர்மையான பார்வை உள்ள ஒவ்வொருவருடனும், நாம் விவாதிக்க முடியும். சாதி ஒழிப்பது எப்படி என்பதில், யாரும் வம்பளக்க முடியாது.\nநாம் அடிப்படைக் கோசமாக முன்வைத்தவைகளை வெறும் சட்ட விடையமாக, முதலாளித்துவ எல்லைக்குள் வைத்து இதை புரிந்து விவாவதிப்பதன் மூலம் விவாவதத்தையே அர்த்தமற்றதாக்கின்றனர். வெறும் நிர்வாக வடிவத்தில், சமுதாயத்துக்கான தீர்வை பற்றி நாம் பேசுவதாக கற்பனையில் புனைந்த பின்பு, விமர்சனம் ஒன்றை கட்டமைக்கின்றனர். எனது இந்த நூலும், இந்த நூலின் உள்ளடக்கமும் சமுதாய இயக்கமின்றி, பாட்டாளி வர்க்க ஆட்சி அமைப்பு இன்றி, அதாவது ஒரு புரட்சி இன்றி எதுவும் சாத்தியமற்றது. வெறும் சட்டங்கள் மூலம், சமூகத்தில் இழையோடியுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாது. இதை மார்க்சியவாதிகள் விட, யாரும் சிறப்பாக புரிந்து கொண்டவர்கள் எதார்த்தத்தில் சமூக இயக்கத்தில் இல்லை. மார்க்சியவாதிகள் மட்டும் தான், பிரச்சனையின் முழுமையை, அதன் தோற்றத்தில் இருந்து ஆராய்கின்றனர். இந்த வகையில் எனது நூல், குறிப்பாக இன்றைய சம கால தேசிய சிக்கல் மேலான, மாற்று அரசியல் நடைமுறைகான வழியை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.\nஇங்கு பெண்கள் பிரச்சனை, சாதியம் என நீண்ட சமூகப் பிரச்சனைகளில், கையாளப்பட வேண்டிய அடிப்படையான உள்ளடகத்தை குறிப்பாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பெண்கள் பிரச்சனை பற்றி விரிவாக இது பேசவில்லை. அது தனியான நூலுக்குரிய விரிவான பொருளாக இருந்தது. அதை நான் 1000 மேற்பட்ட பக்கங்களில் ஆராயந்து முன்வைக்கும் எனது மூன்று நூல்களும், தெளிவாக அவற்றுகான விளக்கங்களையும் தீர்வையும் முன்வைக்கின்றது இதே போன்று சாதியமைப்பைப் பற்றிய ஒரு ஆய்வை செய்த வரும் நான், அதை விரைவில் அச்சில் கொண்டு வர உழைக்கின்றேன். இதுபோன்று உலகமயமாதல் பற்றியும் விரைவில், எனது நூல் வெளிவர உள்ளது.\nஎனது நூலின் உள்ளடக்கம், அதன் நோக்கம், அதன் அடிப்படையான அரசியல் வழி தெளிவாக வரையறுக்கின்றது. சாதிய அமைப்பு வன்முறையிலான ஒரு மக்கள் புரட்சி இன்றி அழிக்கப்பட முடியாது. சாதி அமைப்பின மேல்; பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றும் போது, தொடர்ச்சியான நீண்ட பல கலாச்சாரப் புரட்சிகளை நடத்துவது தவிர்க்க முடியாது. இது வன்முறை மற்றும் வன்முறை அற்ற வழிகளில் நடத்தப்படும். சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் ஈவிரக்மற்ற வன்முறையைக் கையாண்டு, ஒடுக்கப்பட்ட சாதிகளின் ஜனநாயக உரிமையை நிலைநாட்டும். பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வந்தவுடன் உருவாக்கும்; புரட்சிகர சட்டங்கள் தானாக சாதியம் ஒழிந்து விடாது. இது அராஜாகவாதிகளின் இனிமையான கற்பனையாகும். சாதி ஒழிப்பு பற்றி தீர்வு அற்றவர்களின் கற்பனை புனைவுகளாகி, அதுவே விமர்சமாகின்றது.\nஅடுத்த எனது சில கருத்துகளை எடுத்து வைத்து மீண்டும் விமர்சனத்தை வைக்கின்றனர். \"சகல இனவாத, மதவாத, சாதியக் கட்சிகளையும் தடை செய்யவேண்டும். மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி.. சார்ந்து நடத்தும் பிளவு நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்வி முறைகள், பொருளாதார கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சார கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும்; அத்துடன் இதை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் இயற்கையான உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.\" என நான் எழுதியதை எடுத்துக் காட்டி \"தலித்தியம் குறித்து தீர்வுகளில் இப்படி முன்மொழிகின்ற இரயாகரன் வெறும் சட்டங்களினூடு ஆயிரமாண்டு கால வரலாற்றைக் கொண்ட சாதியக் கொடுமைகள் ஒற்றை நொடியில் தீர்ந்துவிடலாம் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். .... சுமார் 20 வருடகாலமாக பிரபாகரன் இதைத் தான் செய்து வருகிறார். அவர் தன்னை ஒரு ஸ்ராலினிஸ்ட் என்று பிரகரடனம் செய்யாதது தான் குறை\" என்று எக்ஸில் கூறும் போது, வெறும் சட்ட விடையமாக காட்டி கருத்துரைக்கின்றனர். நான் இதை எந்த இடத்திலும் இதை ஒரு சட்ட விடையமாக குறிப்பிட்டதே இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் வெறுமான எங்கேயாவது சட்டமற்றங்கள் மூலம், சமூகத்தை மாற்றிவிடலாம் என்று எங்கேயாவது எப்போதாவது கூறியுள்ளனரா. இல்லை அல்லவா. கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை ஒரு மக்கள் புரட்சி மூலம், தமது சொந்த வர்க்க ஆட்சியை கைப்பற்றுவது பற்றிதான் எப்போதும் பேசியும் போராடியும் வருகின்றார்கள்; சட்டபூர்வமான வழிகளில் ஆட்சி மாற்றம் என்ற கற்பனையில் கம்யூனிஸ்ட்டுகள் கனவு கண்டதில்லை. ஆனால் எக்ஸ்லில் தனது விமர்சனத்துக்கு எற்ற வைகையில், கம்யூனிசத்தைப் பற்றி தமது கற்பனைக்கு எற்ற வகையில் புரட்டிப்; போட்ட விட்டு எறி மிதிக்கின்றனர்.\nஇங்கு தடை குறித்து எனது கருத்துரைகள் ஒடுக்கும் சமூக வடிவங்களுக்கு எதிராகவே முன்வைக்கபட்டவை. ஆணாதிக்க, சாதிய, மத ஒடுக்குமுறைகள் என நீண்ட சமூகப் பிரச்சனையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தமது அதிகாரத்தில் இதை எப்படி அணுகுவது என்பதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. மூன்றாம் உலக நாடுகளில் புதியஜனநாயக புரட்சியை முன்வைக்கும் இந்த நூல், ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திர இயக்கங்களுடன் ஐக்கியத்தை முன்வைக்கின்றது. இது தேசிய முதலாளித்துவ சக்தியுடன் இணங்கிச் செல்லும் எல்லைவரை புதிய ஜனநாயகப் புரட்சியை முன்வைக்கின்றது. எகாதிபத்திய மற்றும் தேசிய எதிரிகளை எதிர்த்து, ஒடுக்கபட்ட மக்களின் அனைத்து சுதந்திர இயக்களுடனும் பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்தே, பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்த முனைப்புக் கொள்கின்றது. இதன் மூலம் பாட்டாளி வர்க்க அல்லாத மற்றயை ஜனநாயகப் பிரிவுகளின் முரணற்ற ஜனநாயக கோரிக்கையை சமூக வாழ்வில் நிறைவு செய்வதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவாக (வர்க்கமாக) நீடிப்பதை இல்லாதாக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டம் மேல், ஒடுக்கமுறையை கோரும் அனைத்து நடைமுறைகளையும் தடை செய்கின்றது.\nஇதை நீங்கள் \"சுமார் 20 வருடகாலமாக பிரபாகரன் இதைத் தான் செய்த வருகிறார். அவர் தன்னை ஒரு ஸ்ராலினிஸ்ட் என்று பிரகடனம் செய்யாதது தான் குறை\" என்றால் அதற்காக பாட்டாளி வர்க்கம், உங்களை அறியாமையை அம்பலத்துக்கு கொண்டு வகின்றது. ஸ்ராலினையும் பிரபாகரனையும் ஒப்பிடும் உங்கள் அரசியல், ஸ்ராலினையும் கிட்டலரையும் ஒப்பிடும் எகாதிபத்திய கோட்பாட்டு அடித்தளத்தில் இருந்து உருவாகின்றது. ஏகாதிபத்தியம் கட்டமைத்த பொய்கள் அனைத்தும் அம்பலமாகி வருகின்றது. இதை ஆதாரங்கள் உடன் அம்பலம் வகையில், எனது புதிய நூல் ஒன்று அச்சில் உள்ளது. ஸ்ராலின் மீதான அவதூறுகள் பொய் என்பதை, அண்மைய ரூசியா ஆவணங்கள் மற்றும் புள்ளிவிபர தரவுகள் தகர்த்து வருகின்றது. எல்லாம் திட்டமிட்டு எகாதிபத்திய நோக்குகாக கட்டமைக்கப்பட்டவை என்பது அம்பலமாகி வருகின்றது. ஒடுக்கப்பட்ட உழைக்கு மக்களின் நலன்களுக்காக போராடிய தலைவரை, எகாதிபத்திய கைக்கூலியாக செயல்பாட தயாராக உள்ள பிரபாகரனுடன் ஒப்பிடும் எக்சில் அரசியலின் வெற்று வெட்டுத்தனத்தை எள்ளி நகையாடவே முடியும். இவர்கள் எகாதிபத்தியத்துக்காக தாமகவே முன்வந்து வெட்டியார் வேலையை தலித்தியத்தின் பெயரில் செய்கின்றனர் அவ்வளவே.\nசாதி ஒழிப்பை பற்றி எந்த விதமான விளக்கமோ, கோட்பாடோ இவர்களிடம் கிடையாது. சாதியம் பற்றிய எந்த தெளிவும் அற்ற எக்ஸ்சில், தலித்தியத்தின் பெயரில் \"தலித்துகளைப் பொறுத்தவரை தங்கள் விடிவை நோக்கிய பயணத்தில் தடை விதிக்கின்ற தமிழ் தேசிய பாஸ்pஸ்டுகளும் ஒன்று தான், உங்களைப் போன்ற கொமினிஸ்டுகளும் ஒன்றதான்\" என்று பிரகடனம் செய்கின்றனர். கடைந்தெடுத்த வலதுசாரிய சமூக கண்ணோட்டத்துடன் இப்படி கூறுவது, அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கு எதிரானது. தமிழ் பாசிட்டுகள் பற்றி இங்கு நாம் பேசவில்லை. அதைப் பற்றி எமது நிலைப்பாட்டை நாம் தொடர்ந்து எழுதி வருகின்றோம். ஆனால் தமிழ் மக்களின் உரிமையைப் பற்றி இவாகள் பேச மறுப்பது ஏன் தமிழ் மக்கள் சமன் புலி என்ற கண்ணோட்டங்கள் தலையின் உச்சியில் எற்றிவைத்துக் கொண்டு, மக்களுக்கு எதிராக கருத்துரைப்பது புலிகள் அல்லதோரின் கடைந்தெடுத்த அரசியல் வக்கிரமாகும்.\n\"தலித்துகளைப் பொறுத்தவரை தங்கள் விடிவை நோக்கிய பயணத்தில் ...\" என்று கூறும் அந்த தலித் விடுதலையை எப்படி சாதிப்பது என்ற எங்கேயாவது தலித்துகளுக்காக மூக்கால் அழுது புலம்புபவர்கள் சொல்லியுள்ளனரா கம்யூனிசத்தை எதிரியாக்கி முன்வைக்கும் தலித் விடுதலையை நோக்கிய பாதையை வையுங்கள்;. இதை விட்டுவிட்டு வம்பளப்பதில் என்ன கிடக்கு. உண்மையில் கம்யூனிஸ்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு தீர்வை வைக்கும் போதும், அதற்காக போராடும் போதும், அதை பாசிட்டுகளுடன் ஒப்பிடுவதும் நவீன வலதுசாரிய வக்கிரமாகும். இதன் மூலம் தலித் விடுதலைக்கு எதிரானதாக, தமக்குள் தாமே குதியம் குத்துகின்றனர். தலித் விடுதலை எப்படி என்று கேட்டால், ஆளைக் காணோம் வாலை காணோம் என்று மௌனமாகவே ஒடி ஒழிக்கின்றனர்.\nமக்களையும் பாசிட்டுகளையும் ஒன்றாக கருதி கருத்துரைக்கும் எக்ஸ்சில் \"யோசேப் ஸ்ராலினது சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டு நிபந்தனைகளினூடு தமிழ் தேசியத்தின் சுயநிர்ணம் குறித்த விமர்சனம் செய்யும் ஆசிரியர், இன்று அதைக் கோருகின்ற புலிகளை சுயவிமர்சனத்துக்கு எடுக்கின்றார்\" வலதுசாரி பாசிட்டுகளின் சுயநிர்ணயம் பற்றிய கண்ணோட்டமும், கம்யூனிஸ்ட்டுகளின் கண்ணோட்டமும் ஒன்றுதான் என்று, உலகில் புதிய அரசியல் கண்டுபிடிப்பை எக்ஸ்சில் வெளியிட்டுள்ளனர். வலதுசாரிகள் சுயநிர்ணயத்தை எற்றுக் கொள்வதில்லை. அதாவது உங்களைப் போல். நீங்களும் சுயநிர்ணயத்தை எற்றுக் கொள்வதில்லை. புலிகளும் உங்களைப் போல் சுயநிர்ணயத்தின் உள்ளடகத்தை எற்றுக் கொள்வதில்லை. அவர்கள் சுயநிர்ணயத்துக்கு வெளியில் பிரிவினையை கோருபவர். நீங்கள் சுயநிர்ணயத்தை மறுத்து அதை எதிர்ப்பவர்கள். கோட்பாட்டு ரீதியான இதில் அரசியல் நோக்கம் ஒன்றாக இருக்கின்றது. தேசமக்களின் தேசிய அடிப்படைகளைக் கொண்ட மக்களின் நலன்களை, புலிகளும் எக்ஸ்சிலும் ஒரே விதமாக ஒரே குறிக்கோளுடன் எதிர்க்கின்றனர். சுயநிர்ணய அடிப்படையை கைவிட்டதன் மூலம் மக்கள் தேசிய வளங்களை இழப்பதுடன், தமது உழைப்பையும் இழந்து பிச்சைக்காரனாக கையேந்துவதை இட்டு இருசாரரும் அக்கறைப்படுவதில்லை என்பதே எதார்��்த உண்மை.\nஇந்த அடிப்படையில் \"தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும். அதாவது உலகமயமாதலை திட்டவட்டமாக எதிர்த்து சுயநிர்ணயத்தை வரையறுக்கவேண்டும். சகல வெளிநாட்டு மூலதனங்களையும், சொத்துக்களையும் நட்டஈடு இன்றி தேசிய மயமாக்கி தேசிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டும்;. ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பணப்பயிர் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.\" என நாம் முன்வைத்ததை எடுத்துக் காட்டிய எக்ஸில் \"பொருளாதார வாதத்தை முன்நிறுத்திய தீர்வுகளை உலகமயமாதலுக்கு எதிராக தேசியம் சார்ந்து நின்று மொழியப்படுகின்றது.\" என்று குற்றம் சாட்டுகின்றனர். எக்ஸின் அரசியல் தெளிவாகவே உலகமயமாக்கலை ஆதரித்து, தேசிய சுயநிர்ணயத்தை எதிர்த்து நிற்பது தான் என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இந்த வகையில் இந்த தொடர் விமர்சனத்தில் புரையோடியுள்ள மக்கள் விரோதக் கண்ணோட்டம் வெட்ட வெளிச்சமாக நிர்வாணமாகவே இருக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/09/17/1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-10-16T22:12:37Z", "digest": "sha1:HUZCPUNJWCM7C3GLI4GSLCQWDTPZQPV4", "length": 13457, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம் | Vanakkam Malaysia", "raw_content": "\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசெல்வாக்குமிக்க எதிர்க்கட்சி தலைவர் கைரி ஜமாலுடின் – கருத்து கணிப்பு கூறுகிறது\nஇந்தியர்களின் உரிமைகளுக்காக உரக்க குரல் கொடுத்தவர் டத்தோ சம்பந்தன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்\nசம்பந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன��னாள் பிரதமர் நஜிப்\nகம்போங் கச்சான் பூத்தே கிராமத்தை மேம்படுத்த அரசாங்கம் தொடர் நடவடிக்கை\nசிலாங்கூர் சுல்தானை அவமதித்த வழக்கு: நஜிப் விசாரணைக்கு அழைக்கப்படுவார்\n1எம்டிபி நஜீப்பின் செல்ல குழந்தை- முன்னாள் உதவியாளர் சாட்சியம்\nகோலாலம்பூர் செப் 17-1எம்டிபி உருவாகுவதற்கு முக்கிய பொறுப்பாளராக டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் இருந்ததோடு அவரது சிந்தனையில் உதித்த செல்ல குழந்தையாக அந்த நிறுவனம் இருந்ததாக நஜிப்பின் முன்னாள் சிறப்பு உதவியாளர் டத்தோ அம்ஹாரி எப்ஃபென்டி தெரிவித்தார்.\nமுன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 1எம்டிபி லஞ்ச ஊழல் வழக்கில் சாட்சியம் அளித்தபோது அம்ஹாரி இதனைத் தெரிவித்தார்.\nமாநில முதலீடு நிறுவனமான அதனை மேம்படுத்தும் திட்டத்தை 2009ஆம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்பதற்கு முன்னதாகவே நஜீப் கொண்டிருந்தார் என அம்ஹாரி சொன்னார்.\nஎதிர் தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லாவின் குறுக்கு கேள்விகளுக்கு பதில் அளித்தபோது அவர் இதனை தெரிவித்தார். பின்னர் 1எம்டிபியாக மாறிய திரெங்கானு முதலீட்டு வாரியம் அந்த அமைப்பின் சிந்தனையில் உருவானதா என ஷாபி கேள்வி எழுப்பினார். திரெங்கானு முதலீட்டு வாரியம் குறித்து தமக்குத் தெரியாது என்றும் ஆனால் 1எம்டிபி நஜீப்பின் சிந்தனையில் உருவான திட்டம் என அம்ஹாரி மறுமொழி தெரிவித்தார்.\nஇதனிடையே 2008ஆம் ஆண்டு ஆலோசனை முன்மொழியப்பட்டது முதல் திரெங்கானு முதலீட்டு வாரியத்தை அமைக்கும் திட்டத்தில் வர்த்தகர் ஜோ லோ அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் அவர் சொன்னார். அந்த நிறுவனம் அமைப்பதற்கான தொடக்க கட்ட நிலையில் அதன் ஆலோசனைக்கான நகலையும் ஜோ லோ சமர்பித்ததாகவும் அம்ஹாரி எப்ஃபென்டி தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.\nT. I A எனப்படும் திரெங்கானு முதலீட்டு வாரியம் அப்போது பேரரசராக இருந்த மேன்மை தங்கிய திரெங்கானு சுல்தான் மிஸான் ஜைனால் அவர்களது சிந்தனையில் உதித்தது என்பது தெரியுமா என வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா வினவிய போது இது தமக்குத் தெரியாது என அம்ஹாரி மறுமொழி தெரிவித்தார்.\nஅதோடு 1எம்டிபி நஜிப்பின் சிந்தனையில் உருவான குழந்தை அல்ல .2008 ஆம் ஆண்டிலேயே அது நாடு முழுவதும் தெரிந்துவிட்டது என முகமட் ஷாபி நீதிமன்றத்தில் தெரிவித்தார்..எனினும் ஷாபியின் இந்த கருத்தை தாம் ஏற்க முடியாது என அம்ஹாரி கூறினார்.. வழக்கு விசாரணை தொடரும்.\nபுகை மூட்டம்: நாடு முழுமையும் 636 பள்ளிகள் மூடல்\nஇந்தோனேசிய பெண்களின் திருமண வயது - 19ஆக அதிகரிப்பு\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஜோகூர் இந்து ஆலயங்கள் சமூக மையமாக மாறவேண்டும்\nதுணைப் பிரதமர் பதவி: மாற்றம் தேவையில்லை; பிரதமரின் முடிவை ஏற்கிறேன்\nமாற்று அந்நியத் தொழிலாளர் கொள்கை அமல் துன் மகாதீருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் டத்தோ ராமநாதன்\nலோக்மான் மீது வழக்கு தொடர்ந்தார் வேதமூர்த்தி\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/srk-praises-salmans-bharat-trailer/", "date_download": "2019-10-16T22:34:32Z", "digest": "sha1:USYDEHKXKD4LAMO22OJVHXW3VIAF7WSG", "length": 3979, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "SRK praises Salman’s ‘Bharat’ trailer – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nபார்ட்டியில் கற்பழிக்க முயற்சி – நிவேதா பெத்துராஜின் மீ டூ அனுபவம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-10-16T22:21:49Z", "digest": "sha1:VK4T6RDV2ZKSAFXRQAJVPWTIOCMJHQLS", "length": 7214, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nபெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, தடை நீக்கப்பட்டு அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.\nஅதேசமயம், பா��்டியா, ராகுல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய அதிகாரி டி.கே.ஜெயின், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இரண்டு வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், மீதி ரூ.10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த அபராத தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிசிசிஐ பிடித்தம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.\n← மான்ட்கார்லோ டென்னிஸ் – அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வி\nஐபிஎல் கிரிக்கெட் – பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி வெற்றி →\nபுஜாராவிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் – டீன் ஜோன்ஸ்\nகேன் வில்லியம்சன் காயம் – சிக்கலில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி – நடாலை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/2-days-rain-in-tamilnadu/", "date_download": "2019-10-16T22:39:37Z", "digest": "sha1:CTBOQU5D5XRIJKKMIJ6BTPRC3ZN2BDF7", "length": 8463, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "தமிழகத்தில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nதென்மேற்கு வங்க கடலில் இலங்��ை-தமிழகத்தையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.\nஇதேபோல் கேரளாவையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு- மாலத்தீவு பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.\nஅரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது இன்று பிற்பகல் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறி அடுத்த 36 மணிநேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறுகிறது. அது புயலாக தீவிரம் அடைந்து வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து ஓமன் நாட்டு கடற்கரையை அடையும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nமேலும் வங்க கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் வருகிற 8-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. ஒரே நேரத்தில் வங்க கடலிலும், அரபிக்கடலிலும் 2 காற்றழுத்த பகுதிகள் உருவாகிறது. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.\nதற்போது தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 7-ந்தேதி காலை 8.30 மணி முதல் 8-ந்தேதி காலை 8.30 மணி வரை மிகபலத்த மழை மற்றும் மிதமிஞ்சிய மழை பெய்யும். 25 செ.மீ-க்கு மேல் கடும் மழைப்பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 8-ந்தேதி முதல் பலத்த மற்றும் மிக பலத்த மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஎனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nதினகரனின் 20 ரூபாய் டோக்கன் இனி செல்லாது – அமைச்சர் தங்கமணி →\nகுடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் – மக்களுக்கு அரசு வேண்டுகோள்\nதமிழ்நாட்டு உருளைக்கிழங்குக்கு தடை விதித்த மத்திய அரசு\nதமிழகத்தில் மூன்று நாட்களை மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கி���ஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-16T22:32:07Z", "digest": "sha1:CUCIUQ57FC4REP654ZQ7PLLS4Q3BTJ3D", "length": 7452, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுக்குச் சுற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபுயலின் போது மரக்கிளைகள் பட்டு ஏற்படும் ஒரு குறுக்குச் சுற்று\nகுறுக்குச் சுற்று அல்லது கு/சு (Short circuit or s/c) என்பது பெரும்பாலும் மின்சார மறிப்பு இல்லாத அல்லது குறைவானதாக உள்ள இடத்தில், திட்டமிடாத பாதையில் மின்சாரம் பாயுமாறு அமைந்துவிடுகிற ஒரு மின்சாரச் சுற்று ஆகும். குறுக்குச் சுற்றின் எதிர்மறை திறந்த சுற்றாகும். அது மின்சுற்றின் இரு கணுக்களுக்கு இடையில் அளவுகடந்த மின்தடை சேரும் பொழுது நேரும். ஆங்கிலத்தில் சார்ட்டு சர்கியூட் என அழைக்கப்பெறும் இச்சொல்லை சில வேலைகளில் மின்சார தடங்கல் பிறவற்றிற்கும் கூட தவறாக பயன்படுத்துவது ஒரு பொது வழக்காகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 09:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Car/2019/04/27112322/1238968/Mahindra-Thar-special-edition-with-ABS-to-mark-end.vpf", "date_download": "2019-10-16T23:16:30Z", "digest": "sha1:TVK6K6C5R6XE7QB6DTYIW2MFTWNSV5AA", "length": 8715, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mahindra Thar special edition with ABS to mark end of current generation", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏ.பி.எஸ���. வசதியோடு மஹிந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nஅதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கியிருக்கும் மஹி்ந்திரா தார் ஸ்பெஷல் எடிஷன் கார் விவரங்களை பார்ப்போம். #Mahindra\nசாகச பயண வாகனமான தார், இந்தியாவில் ஏ.பி.எஸ். (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) வசதியோடு ஸ்பெஷல் எடிஷன் காராக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களும் விபத்து சோதனை (கிராஷ் டெஸ்ட்) சான்று பெற்றிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. முந்தைய தலைமுறை மாடல்கள் அனைத்துமே இத்தகைய சோதனைக்கு உள்படுத்தப்படாதவை.\nஇதனால் முந்தைய மாடல்கள் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது அறிமுகமாகும் ஸ்பெஷல் எடிஷனையே தொடர்ந்து உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த காரில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்பட்டுள்ளது.\nஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் வெளிப்புறத் தோற்றத்திலும் மாறுதல் கொண்டதாக ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவைப்பட்டால் சி.ஆர்.டி.இ. என்ஜினை தேர்வு செய்யும் வசதியும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் எடிஷனில் அலாய் வீல்கள் கூடுதல் சிறப்பம்சமாக இருக்கின்றன.\nஇது முந்தைய மாடலை விட அளவில் பெரியதாகவும், அதிக திறன் கொண்டதாகவும், எரிபொருள் சிக்கனமானதாகவும் இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் இது பி.எஸ். VI புகை சோதனை விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விதிமுறை 2020-ம் ஆண்டிலிருந்து அமலுக்கு வருவதாக இருந்தாலும் தனது மாடலில் இந்த வசதியை முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு அளிக்க மஹிந்திரா திட்டமிட்டு அதை செயல்படுத்தியுள்ளது.\nஇந்த காரில் 140 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 2.0 லிட்டர் என்ஜின் மற்றும் 6 கியர்களைக் கொண்ட மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இத்துடன் ஏர்பேக், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகிறது.\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nமஹிந���திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/emmerency-j-p-yn-jail-vasam.htm", "date_download": "2019-10-16T21:43:59Z", "digest": "sha1:P2PT4OOHGPZTCGSMAUCGUUTVZ24UXMH5", "length": 8030, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "எமர்ஜென்சி: ஜே.பி.யின் ஜெயில் வாசம் - எம்.ஜி.தேவசகாயம், Buy tamil book Emmerency:j.p.yn Jail Vasam online, M.J.Devasakayam Books, வரலாறு", "raw_content": "\nஎமர்ஜென்சி: ஜே.பி.யின் ஜெயில் வாசம்\nஎமர்ஜென்சி: ஜே.பி.யின் ஜெயில் வாசம்\nஎமர்ஜென்சி: ஜே.பி.யின் ஜெயில் வாசம்\nஎம்.ஜி.தேவசகாயம் அவர்கள் எழுதியது. தமிழில்: ஜெ.ராம்கி\n1975 ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்டபோது பிரிட்டனிடம் பெற்ற சுதந்திரத்தை இந்தியா,இந்திரா காந்தியிடம் இழந்தது. பேச்சுரிமை,எழுத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன.மனித உரிமைகள் சட்டப்படி மீறிப்பட்டன.இந்தியாவின் வரலாற்றில் இருண்ட பாகமாக அன்ற வரை நீடிக்கிறது அந்தக் காலகட்டம். இந்தியாவின் முதன்மை எதிரியாக அடையாளம் காணப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயண்,மிஸா சட்டத்தின் கீழ் கைதது செய்யபட்டு, சண்டிகரில் சிறைவைக்கப்பட்டார்.சிறையில் ஜேபி கழித்த அந்த ஆறு மாதங்களில், இந்தியா முற்றிலுமாக மாறிப்போனது. ஜேபியும் மாறித்தான் போனார்.2ஆவது மகாத்மாவாக.இந்தியாவுக்கு இன்னொரு சுதந்திரப் போர் தேவை என்பதை உணர்ந்த ஜேபி, ஃபாசிஸத்துக்கு எதிரான மாபெரும் ஜனநாயகப் போரை பிரகடனம் செய்தார். ஜேபிக்கும் இந்திரா காந்திக்குமான போர். நீதிக்கும் அநீதிக்குமான போர். எதேச்சாதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்குமான போர்.அடிமைத்தனத்துக்கும் சுதந்தர வேட்டைக்குமான போர். இந்தப் புத்தகம் நெருக்கடி நிலையையும் ஜேபியின் போராட்டத்தையும் கண்முன் நிறுத்திகிறது.\nநாட்டார் வழக்காற்றில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும்\nபாஞ்சாலி சபதம் பாடிய பாரதி (வரலாறு)\nபொன்னர் சங்கர் - அண்ணன்மார் காவியம் (செ.இராசு)\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்\nயோகஞான சாஸ்திரத் திரட்டு (பாகம் 5)\nதென்னாட்டுப் போர்க்களங்கள் (புலவர் கா.அப்பாத்துரையார் அவர்கள் எழுதியது)\nசிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்\nஇது தடை செய்யப்பட்ட பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Vijay-Makkal-Iyakkam-provides-12-Lakhs-Welfare-schemes-to-Pondicherry", "date_download": "2019-10-16T23:06:00Z", "digest": "sha1:K5FEX7JMT6PXFUNRMJVEMJCW4JFDIJP6", "length": 12830, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல...\nதமிழ் சினிமாவில் மாபெரும் எண்ட்ரி கொடுக்கும்...\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nமலேசிய கலை விழா வெற்றி: சின்னத்திரை நடிகர் சங்கத்...\nபாலாஜி சக்திவேல் , ராதாமோகன் இயக்கத்தில் நடிகை...\nசந்தானத்துடன் இணையும் யுவன்சங்கர் ராஜா, ஹர்பஜன்...\nசிவாஜிக்கு வாழ்த்துப்பாடல் வாசித்த சிவக்குமார்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் \n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் \nதளபதியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள் தொகுதி நிர்வாகிகள், கிளை மன்ற இயக்கத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஒருங்கிணைத்து நேற்று செஞ்சி சாலையில் உள்ள பாரதிதாசன் திடலில் 12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அரிசி 1045 நபருக்கு தலா 5 கிலோ வீதமும், புடவை 945 பெண்களுக்கும், சர்க்கரை 445 நபருக்கு தலா 5 கிலோ வீதமும் ,பள்ளி மாணவர்களுக்கு 445 பேருக்கு ஸ்கூல் பேக், ஆட�� ஒரு நபருக்கும், டிபன் கடை தள்ளுவண்டி ஒரு நபருக்கும், டிபன் பாக்ஸ் 545 நபருக்கும், சில்வர் பாத்திரம் 145 நபருக்கும் ,அயன்பாக்ஸ் 145 நபருக்கும், பிளாஸ்டிக் குடம் 145 நபருக்கும், விளையாட்டுப் பொருட்கள் கிரிக்கெட் செட் 3 குழுவிற்கும் ,வாலிபால் செட் 5 குழுவிற்கும் ,கேரம் போர்டு 5 நபருக்கும், நோட்புக் 645 மாணவ மாணவிகளுக்கும், தனி நபர் காப்பீட்டு திட்டம் 145 நபருக்கும், தலைக்கவசம் 45 நபருக்கும் ,கடிகாரம் 245 நபருக்கும் ,பிளாஸ்டிக் பாக்ஸ் 545 நபருக்கும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 150 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம், கல்வி உதவித்தொகை தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க செயலாளர் சரவணன் மற்றும் புதுச்சேரி விஜய் மக்கள் இயக்க உறவுகள் முன்னிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் புதுவை மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \n\"தில் சத்யா\" இயக்கத்தில் அதிரடி போலீசாக களம் இறங்கும் ஆண்ட்ரியா\nபவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புரொடக்ஷன் நம்பர் 2.....................\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\nஅசுரன் படத்துக்கு எந்த முன் தயாரிப்பும் தேவைப்படல - நடிகை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-3/", "date_download": "2019-10-16T22:34:26Z", "digest": "sha1:P3YVHY7YJRASMQRRSX6XM5PDBAQLRDOT", "length": 19336, "nlines": 151, "source_domain": "hindumunnani.org.in", "title": "வீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை - தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nAugust 14, 2019 பொது செய்திகள்#antihindu, #Hindumunnani, #கிறிஸ்தவ #மதமாற்றம், #தெய்வீகத்தமிழை_காப்போம் #போலி_தமிழினவாதத்தை_முறியடிப்போம் #விநாயகர்சதுர்த்தி_விழா2019, இந்து விரோதம், இந்துமுன்னணி, கல்விAdmin\nதமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக��கை தீய நோக்கம் கொண்டது.\nஅந்த சுற்றறிக்கையில்(RC No.30311/M/S1/2019, dt. 31.7.2019), சாதிய அடையாளமாக அணிந்து வரும் கயிறு, காப்பு சாதிய அடையாளமாக இருக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஐ.ஏ.எஸ். பயிற்சியாளர்கள் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் பார்த்தாக கூறப்பட்டதாக தெரிவிக்கிறது.\nமேலும், விளையாட்டு துறையில் வைக்கப்படும் நெற்றி திலகம், கைகளில், தலையில் அணியும் ரிப்பன் போன்றவற்றில் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு முதலாவை மீது நடவடிக்கை எடுக்கக் குறிப்பிடுகிறது. உண்மையில் அவ்வாறு இருக்கும் இடங்களில் நல்லிணக்கத்தோடு அதனை கையாள கல்வி அதிகாரிகள் மூலம் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவதை வரவேற்கிறோம்.\nஆனால், பள்ளி திறந்து நடந்து வரும் வேளையில் இப்போது இதனை வெளியிட்டிருப்பதன் மூலம் சில சந்தேகங்கள் எழுகின்றன.\n1. ஆடி மாதம் காப்புக் கட்டி விரதம் இருக்கும் மாதமாகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த வழக்கம் இருக்கிறது. இதனை தடுத்து, அடுத்த தலைமுறை, இந்து சமய பக்தியில் இணைந்துவிடக்கூடாது என்பதற்காகவா\n2. வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் சகோதரத்துவத்தை கொண்டாடும் வகையில் கட்டப்படும் ராக்கி எனும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை தடுக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதா இந்த சுற்றறிக்கை..\n3. பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவ, மாணவிகள் சிலுவை அணிந்தும், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், மாணவர்கள் குல்லாய் அணிந்து வருகிறார்கள். இதுபோன்றவை, மாணவர்களிடம் வேறுபாடு இல்லாமல் இருக்க செய்யப்படும் சீருடைக்கு எதிரானது இல்லையா இது மதத்தின் அடையாளமாகவில்லையா இதற்கு கல்வித்துறையின் பதில் என்ன\n4. சில அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் கையில் கட்டியிருக்கும் சாமி கயிறு எனப்படும், காசி, திருப்பதி கயிறுகளை பள்ளி தலைமையாசிரியர் அவர்களே வலுக்கட்டாயமாக வெட்டியிருக்கிறார்கள். இது, மாணவர்களிடம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.\n5. பள்ளி மாணவர்கள் பொது வீதியில் அடித்துக்கொள்கிறார்கள். இதற்கு சாதியோ, மதமோ காரணமாக இருப்பதில்லை. அவர்களின் வெறுப்புணர்வு, நம்பிக்கையின்மையும், ஈகோவும் காரணமாக அமைகின்றன. அதனைத் தடுக்க அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்\n6. பள்ளி, ��ல்லூரிகளுக்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்பாராக் போன்ற பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. அது மட்டுமல்ல, பல அரசு பள்ளி மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகியும் வருகிறார்கள். இதற்கு என்ன தீர்வை அரசு அதிகாரிகள் கண்டுள்ளனர்\n7. பள்ளிகளில் மதத்தை திணிக்கும் உள்நோக்கோடு இலவசமாக பைபிள் கொடுக்கப்படுவதை இந்து முன்னணி தடுத்து பிடித்துக்கொடுத்துள்ளது. அதிகாரிகள், எங்களது புகார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்\n9. தமிழக அரசு நடத்தும் கல்லூரி, பள்ளி விடுதிகளில் மாணவர்கள் அல்லாத பல நூறு பேர், மாணவர்கள் போர்வையில் தங்கியுள்ளதாகவும், அவர்கள் நகர்புற நக்சல்கள் என்பதாகவும், அவர்கள் மாணவர்களிடையே மூளை சலவை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பட்டியலை சரிபார்த்து, முறைகேடாக தங்கியுள்ளவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n10. நமது பாரம்பரியமான நெற்றியில் திலகமிட்டு வரவேற்பதை தடுக்கும் பொருட்டு, அதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கும் இந்த சுற்றறிக்கை ஆபத்தானது என எச்சரிக்கிறோம்.\nஎனவே, மாணவர்களிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமதர்ம பார்வையை ஆசிரியர்கள் ஏற்படுத்த வலியுறுத்தவும். ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர், தன்னார்வு தொண்டு நிறுவனங்களை இணைத்து கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி நல்லதொரு மாற்றத்தை கல்வித்துறையில் ஏற்படுத்திட கேட்டுக்கொள்கிறோம்.\nஇதுபோன்ற சுற்றறிக்கை மதமாற்றும் வேலையை கல்வித்துறையில் செய்து வரும் மதத் தரகர்கள் பயன்படுத்தி, மத வெறுப்பை ஏற்படுத்துவார்கள் என்பதை தங்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே, இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\n← வீரத்துறவி இராம.கோபாலன் பத்திரிகை அறிக்கை- காஷ்மீர் பிரச்சனைக்கு முடிவுகட்டிய மத்திய அரசுக்கு பாராட்டுகள்..\tஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் →\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற க��லைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (182) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/trailer_view.php?lan=1&trailer_id=58", "date_download": "2019-10-16T21:55:34Z", "digest": "sha1:PZISWDDN4COOFKY5OMMZCVRHPQZFQPGY", "length": 5896, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "Aarohanam Trailer", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nதமிழ் சினிமாவின் அழகான அம்மாக்களில் ஒருவர்,மிகச்சிறந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்குனர் அவதாரம் ஆரோகணம். அக்டோபர் 26 ல் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் ஆரோகணத்தில் இருந்து சில காட்சிகளையும், படத்தினைப் பார்த்து விட்டு திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டுவதையும் இந்த வீடியோவில் காணலாம்.\nசிற்பி செதுக்காத சிலை இவதான்\nஎன் ஆளோட செருப்பக் காணோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/117-january.html", "date_download": "2019-10-16T21:32:44Z", "digest": "sha1:4AYQTADYU7HWOATR2PL3BGKYRKC2GQSP", "length": 3295, "nlines": 61, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nகொலை நூலா தேசிய நூல்\nஎது தமிழ்த் திருமணம் - 11\nஎது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... 121 ஆம் தொடர்\nவிவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை\nமத பீடத்தில் ஏறிய மாந்தரே\nயார் இந்த “மண்ணுருண்டை மாளவியா\nலிங்கா : ஆபாசத்தின் அதிஉச்சம்\nகம்பராமாயணம் இல்லாவிட்டால் கலையும் ஒழுக்கமும் கெட்டிருக்காது\nஅரவிந்தர் “ஆ”சிரமத்தில் பாலியல் கொடுமை\nபிகே(PK) : கற்பிதங்களுக்கு எதிரான கலகம்\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56924-hardik-pandya-apologises-after-being-slammed-for-controversial-comment-on-koffee-with-karan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-16T23:26:36Z", "digest": "sha1:O4CATJHVNADWPUJXKVJEJIWETOXNUSVC", "length": 14878, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - ஹர்த்திக் பாண்டியா | Hardik Pandya Apologises After Being Slammed For Controversial Comment On Koffee With Karan", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\n“புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - ஹர்த்திக் பாண்டியா\nதனது தவறை உணர்ந்து ஹர்த்திக் பாண்டியா அவரது இன்ஸ்டாகிராமில் பகீரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.\nபாலிவுட் நட்சத்திரம் கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் நடத்தும் `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதில், விளையாட்டு, சினிமா எனப் பல்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துகளை வெளிப்படையாக கூறும் விதமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் வழக்கம் போல இந்நிகழ்ச்சிக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகிய இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த இருவரும் கலந்துகொண்டு தங்களின் துறை சார்ந்த கிரிக்கெட் பற்றி பேசினர். மேலும் சொந்த விஷயங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது கேள்வி ஒன்றுக்கு விராட் கோலி குறித்து பதிலளித்த கே.எல்.ராகுல், “விராட் கோலி கொஞ்சம் அமைதியாக வேண்டும் என்ப���ு எனது கருத்து. அவர் ரெஸ்ட் எடுப்பதே இல்லை. இதை நான் அவரிடம் அடிக்கடி கூறி இருக்கிறேன். எந்நேரமும் வேலை வேலை என்று கோலி மும்முரமாக இருக்கிறார். அவர் விரும்புவதும் அதைதான்’என்று கூறினார்.\nநிகழ்ச்சியின் போது ஒப்பீட்டளவில் சச்சின் சிறந்தவரா கோலி சிறந்தவரா என்ற கேள்வி இருவரிடமும் முன் வைக்கப்பட்டது. அதற்கு இருவருமே சச்சினைவிட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்று கருத்து கூறினர். இந்தப் பதில் சச்சின் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. அவர்கள் தங்களின் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் முன்வைத்து கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யாவை விமர்சித்து வருகின்றனர். மேலும் பெண்கள் குறித்தும் இனவெறி குறித்து பாண்ட்யா சர்ச்சையை ஏற்படுத்தும் விதம் பேசியிருந்தார். இந்தக் கருத்தும் இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஇந்நிலையில், பெண்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது பற்றி 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்த்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு பிசிசிஐ நிர்வாகிகள் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇந்தச் சர்சையை அடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் பேசிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிகழ்ச்சியின் போக்கை கருத்தில் கொண்டே நான் நேர்மையாக பேசினேன். எந்த வகையிலும் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் நான் கருத்து தெரிவிக்கவில்லை'' எனப் பதிவிட்டுள்ளார். இதே கருத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், ஹர்த்திக் பாண்டியா ட்விட்டரில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது எனவும் கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு டிவி நிகழ்ச்சியில் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து நிர்வாகிகள் குழுத் தலைவர் வினோத் ராய் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து பதிலளிக்க ஹர்த்திக் பாண்டியாவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் 24 மணி நேரத்தில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.\n24 மணி நேரத்தில் பதிலளிக்க ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்\nஎந்த அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\nநடிகையின் கிண்டலுக்கு நகைச்சுவையாக பதிலளித்த ஹர்திக் பாண்டியா\nவிஜய் ஹசாரே கோப்பை: விளாசினார் மணிஷ் பாண்டே, வென்றது கர்நாடகா\nவிஜய் ஹசாரே போட்டி: சதம் விளாசினார் கே.எல்.ராகுல், கலக்கினார் விஜய் சங்கர்\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n24 மணி நேரத்தில் பதிலளிக்க ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுலுக்கு நோட்டீஸ்\nஎந்த அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=107:2009-07-10-04-52-50&catid=1:latest-news&Itemid=29", "date_download": "2019-10-16T23:10:43Z", "digest": "sha1:H3GTG6QU5K4Y55T2MU423S2LTZAF557S", "length": 4713, "nlines": 96, "source_domain": "www.selvakumaran.de", "title": "ஒடியல் பிட்டு", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீ��்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஒடியல் மாவை தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும். மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விட்டு மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுக்கவும்.\nஇந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போலத் தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும். குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு அவிக்கவும்.\nஇந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய் கீரை.. போன்ற காய்கறிகள் போட்டு பச்சை மிளகாயையும் சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, தேங்காய்ப் பூவும் தாரளமாகப் போட்டு அவிக்க மிகவும் சுவையாக இருக்கும்.\nபச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/08/09082018.html", "date_download": "2019-10-16T22:06:42Z", "digest": "sha1:3OJF5F33FGC6H2AF5R34L5UHOSHYK7AN", "length": 21087, "nlines": 263, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் குறைகள் அனைத்தம் நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு ! ! ! 09.08.2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் குறைகள் அனைத்தம் நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடு \nபிரதோஷ காலத்தில் சிவாலயங்களில் நந்திதேவர் முன் அமர்ந்து இந்த நாமாவளியைப் படியுங்கள். உங்கள் வேண்டுதல்கள், குறைகள் அனைத்தும் நிறைவேறும்.\nபிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய நாமாவளி\n1. ஓம் அம்மையப்பன் வாகனனே போற்றி\n2. ஓம் அன்பர்க்குதவுபவனே போற்றி\n3. ஓம் அனுகூலனே போற்றி\n4. ஓம் அருந்துணையே போற்றி\n5. ஓம் அண்ணலே போற்றி\n6. ஓம் அருள்வடிவே போற்றி\n7. ஓம் அனுமன் ஆனவனே போற்றி\n8. ஓம் அரக்கரை அழித்தவனே போற்றி\n9. ஓம் அடியார்க்கு அடியவனே போற்றி\n10. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி\n11. ஓம் ஆலயம் முன் இருப்பவனே போற்றி\n12. ஓம் ஆணவமழிப்பவனே போற்றி\n13. ஓம் ஆதரிப்பவனே போற்றி\n14. ஓம் ஆரூரில் நிற்பவனே போற்றி\n15. ஓம் இனியவனே போற்றி\n16. ஓம் இணையிலானே போற்றி\n17. ஓம் இடப உருவனே போற்றி\n19. ஓம் இன்னல் தீர்ப்பவனே போற்றி\n20. ஓம் இசையில் மகிழ்பவனே போற்றி\n21. ஓம் ஈர்ப்பவனே போற்றி\n22. ஓம் ஈடில்லாதவனே போற்றி\n23. ஓம் உத்தமனே போற்றி\n24. ஓம் உபகாரனே போற்றி\n25. ஓம் உள்ளம் கவர்வோனே போற்றி\n26. ஓம் உட்கார்ந்திருப்போனே போற்றி\n27. ஓம் எளியவனே போற்றி\n28. ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி\n29. ஓம் ஐயனே போற்றி\n30. ஓம் ஐயம் தீர்ப்பவனே போற்றி\n31. ஓம் கனிவுருவே போற்றி\n32. ஓம் களிப்புருவே போற்றி\n33. ஓம் களங்கமிலானே போற்றி\n34. ஓம் கர்வம் குலைப்போனே போற்றி\n35. ஓம் கலைக்களஞ்சியமே போற்றி\n36. ஓம் கயிலைக் காவலனே போற்றி\n37. ஓம் கம்பீர உருவனே போற்றி\n38. ஓம் குணநிதியே போற்றி\n39. ஓம் குருபரனே போற்றி\n40. ஓம் குறை களைவோனே போற்றி\n41. ஓம் கூத்தனோடு உறைபவனே போற்றி\n42. ஓம் கோயில் நாயகனே போற்றி\n43. ஓம் சிவபுரத்தனே போற்றி\n44. ஓம் சிவதூதனே போற்றி\n45. ஓம் சிவனடியானே போற்றி\n46. ஓம் சிவகணத்தலைவனே போற்றி\n47. ஓம் சிவஸ்வரூபனே போற்றி\n48. ஓம் சிவஞான போதகனே போற்றி\n49. ஓம் சிலாதர் மைந்தனே போற்றி\n50. ஓம் சிரஞ்சீவியே போற்றி\n51. ஓம் சுருதிகளைக் காத்தவனே போற்றி\n52. ஓம் சைவம் வளர்ப்பவனே போற்றி\n53. ஓம் சொக்கன் சேவகனே போற்றி\n54. ஒம் சோகம் தீர்ப்பவனே போற்றி\n55. ஓம் ஞானியே போற்றி\n56. ஓம் ஞானோபதேசிகனே போற்றி\n57. ஓம் தருமவிடையே போற்றி\n58. ஓம் தயாபரனே போற்றி\n59. ஓம் தளையறுப்பவனே போற்றி\n60. ஓம் தட்சனை தண்டித்தவனே போற்றி\n61. ஓம் தவசீலனே போற்றி\n62. ஓம் தஞ்சம் அளிப்பவனே போற்றி\n63. ஓம் தீதையழிப்பவனே போற்றி\n64. ஓம் துயர் துடைப்பவனே போற்றி\n65. ஓம் தூயோர் மனத்தமர்ந்தாய் போற்றி\n66. ஓம் நந்தியே போற்றி\n67. ஓம் நலமளிப்பவனே போற்றி\n68. ஓம் நமனை வென்றவனே போற்றி\n69. ஓம் நந்தனுக்கு அருளியவனே போற்றி\n70. ஓம் நாடப்படுபவனே போற்றி\n71. ஓம் நாட்டியப்பிரியனே போற்றி\n72. ஓம் நாதனே போற்றி\n73. ஓம் நிமலனே போற்றி\n74. ஓம் நீறணிந்தவனே போற்றி\n75. ஓம் நீதி காப்பவனே போற்றி\n76. ஓம் பராக்கிரமனே போற்றி\n77. ஓம் பக்தியில் ஆழ்ந்தவனே போற்றி\n78. ஓம் பசவேசன் ஆனவனே போற்றி\n79. ஓம் பகை அழிப்பவனே போற்றி\n80. ஓம் பதமளிப்பவனே போற்றி\n81. ஓம் பர்வதமானவனே போற்றி\n82. ஓம் பிரம்பேந்தியவனே போற்றி\n83. ஓம் புண்ணியனே போற்றி\n84. ஓம் புரு÷ஷாத்தமனே போற்றி\n85. ஓம் பெரியவனே போற்றி\n86. ஓம் பெருமையனே போற்றி\n87. ஓம் மஞ்சனே போற்றி\n88. ஓம் மலநாசகனே போற்றி\n89. ஓம் மகிழ்வளிப்ப��னே போற்றி\n90. ஓம் மறையே கால்களானவனே போற்றி\n91. ஓம் மால்விடையே போற்றி\n92. ஓம் மகாதேவனே போற்றி\n93. ஓம் முனியவனே போற்றி\n94. ஓம் முற்றும் உணர்ந்தவனே போற்றி\n95. ஓம் யோகியே போற்றி\n96. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி\n97. ஓம் வள்ளலே போற்றி\n98. ஓம் வல்லாளா போற்றி\n99. ஓம் வித்தகனே போற்றி\n100. ஓம் விண்ணோர் திலகமே போற்றி\n101. ஓம் வீர உருவமே போற்றி\n102. ஓம் வீரபத்திரனே போற்றி\n103. ஓம் வெண்ணிற மேனியனே போற்றி\n104. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி\n105. ஓம் வீரசைவ நாயகனே போற்றி\n106. ஓம் ஸ்ரீ சைல நாதனே போற்றி\n107. ஓம் நம்பினோர் வாழ்வே போற்றி\n108. ஓம் நந்திகேசுவரனே போற்றி போற்றி\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல்\n\"கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு\"\n\"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்\"\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி ப��யர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்க��் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525382/amp?ref=entity&keyword=India", "date_download": "2019-10-16T22:06:30Z", "digest": "sha1:2RXZY73EGTIBKFA6UGHM7B7RBYQBY3ZW", "length": 8236, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "India on the brink of victory | வெற்றியின் விளிம்பில் இந்தியா ஏ | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவெற்றியின் விளிம்பில் இந்தியா ஏ\nதிருவனந்தபுரம்: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி வெற்றியை நெருங்கி உள்ளது. கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 164 ர���்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 303 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் கில் 90, ஜலஜ் சக்சேனா 61* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 139 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது.\nநேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்துள்ளது. ஹம்சா 44, கிளாசன் 48, முல்டர் 46 ரன் எடுத்தனர். சிபம்லா 5, லுங்கி என்ஜிடி (0) களத்தில் உள்ளனர். கை வசம் 1 விக்கெட் இருக்க தென் ஆப்ரிக்கா 40 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதால், இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nவிஜய் ஹசாரே டிராபி தொடர்ச்சியாக 9வது வெற்றியுடன் சி பிரிவில் தமிழகம் முதலிடம்: 78 ரன் வித்தியாசதில் குஜராத்தை வீழ்த்தியது\n17 வயதில் இரட்டை சதம்\nசிறப்பாக விளையாடுவோம்...: பயிற்சியாளர் கிரிகோரி உற்சாகம்\nசென்னை பல்கலை. தடகளம்: லயோலா, எம்ஓபி சாம்பியன்\nசில நாட்களுக்கு முன்பு ‘டுவிட்டர்’ முடக்கம் செய்யப்பட்ட நிலையில் 'இன்ஸ்டாகிராம்'கணக்கு திடீர் முடக்கம்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வாட்சனுக்கு வந்த சோதனை\nகிரிக்கெட்டில் பின்பற்றப்பட்டு வந்த சூப்பர் ஓவர் 'பவுண்டரி ரூல்ஸ்'நீக்கம்: சச்சின் வரவேற்பு\nடென்மார்க் ஓபன் சிந்து முன்னேற்றம்\nவிஜய் ஹசாரே டிராபி சி பிரிவில் முதலிடம் பிடிக்க தமிழகம்-குஜராத் பலப்பரீட்சை\n× RELATED மலேசியாவை வீழ்த்தியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/chinese/lessons-ta-ar", "date_download": "2019-10-16T22:30:48Z", "digest": "sha1:EINP7I6I4ZOCHSR5LNAC2C62JQCCZ5R5", "length": 15147, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "課程: Tamil - 阿拉伯語. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். حركة بطيئة، قيادة أمنة.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. كل شيء عن ما ترتديه لكي تبدو أنيق وتبقى دافئاً\nஉணர்வுகள், பு��ன்கள் - المشاعر , الأحاسيس\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. كل شيء عن الحب , الكراهية , الرائحة و اللمس\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. الجزء الثاني من درس لذيذ جداً\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. درس لذيذ جداً , كل شيء عن ألذ و أفضل و أطيب الأطباق\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - البنايات، المنظمات\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். الكنائس، المسارح، محطات القطارِ، المخازن\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். تعلم ما يلزمك عن أعمال التنظيف , التصليح , البستنة\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. كل شيء عن المدرسة , الكلية , الجامعة\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். الجزء الثاني من درسنا الشهير عن عملية التعليم\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். الأم , الأب , الأقارب . العائلة هي الشيء الأكثر أهمية في الحياة\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - الصحة , الطب , النظافة\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. كيف تخبر الطبيب عن صداعك\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - المواد، مواد أولية، أجسام، أدوات\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். تعلم حول عجائب الطبيعة المحيطة بنا . كل شيء عن النباتات : أشجار, زهور, غابات\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. كل شيء عن الأحمر، الأبيض والأزرق\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். الوقت يدق\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். لا تضيّع وقتَكَ\nபணம், ஷாப்பிங் - المال، التسوق\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். لا ننغيب عن هذا الدرسِ. تعلم كيف نحسب المال\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - الضمائر، إرتباطات، حروف جرّ\nபல்வேறு பெயரடைகள் - صفات متنوعة\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - أفعال متنوعة 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - أفعال متنوعة 2\nபல்வேறு வினையடைகள் 1 - ظروف متنوعة 1\nபல்வேறு வி���ையடைகள் 2 - ظروف متنوعة 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். تعرف على العالم الذي تعيش فيه\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - الناس\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - الدين , السياسة , الجيش , العلم\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய்\nமனித உடல் பாகங்கள் - أعضاء جسم الإنسان\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். الجسم يحوي الروح . تعلم عن الأعضاء : القدمين, اليدين, الأذنين.\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. كيف تصف الأشخاص من حولك\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். احذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. ليس هناك طقس سيئ، كل طقس جيد.\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். الحياة قصيرة . تعلم كل شيء عن مراحل الحياة من الولادة و ختى الممات\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - التحيات، الطلبات، الترحيب ، الوداع\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். تعلم كيف تعاشر الناسِ\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. قطط و كلاب . طيور وأسماك . كل شيء عن الحيوانات\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - الرياضة , الألعاب , الهوايات\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. امرح قليلا . كل شيء عن كرة القدم , الشطرنج و المباريات\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - البيت , الأثاث , الأغراض المنزلية\nவேலை, வியாபாரம், அலுவலகம் - الوظيفة , العمل , المكتب\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். لا تعمل كثيرا . خذ فترة راحة . و تعلم بعض الكلمات عن العمل\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:155", "date_download": "2019-10-16T23:03:35Z", "digest": "sha1:SXZOQKB72KMDBHIRPFBZVRF6QRROO3WJ", "length": 5808, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:155 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான வி��்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 155 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 155 பிறப்புகள்‎ (1 பக்.)\n► 155 இறப்புகள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76758", "date_download": "2019-10-16T21:42:24Z", "digest": "sha1:2JGMYM7I3BSLVPJWYS45OBPBAQZ6PLEI", "length": 20759, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "பரிந்து இட்டோர் – கடலூர் சீனு", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42 »\nபரிந்து இட்டோர் – கடலூர் சீனு\nஇட்டோர் உயர்ந்தோர்: இடாதோர் இழிகுலத்தார்;\nகாலை. எழுதிக் கொண்டிருந்தேன். எழுதுகையில் அது முடியும்வரை அதை விட்டு விலகமாட்டேன் என அம்மா அறிவார்கள். ஆகவே அச்சமயங்களில் அது உணவு நேரம் எனில் எனக்கு ஊட்டி விடுவார்கள். அப்போது வீட்டுக்குள் நுழையும் எவர் குரலிலும் சற்று பொறாமை துளிர்க்கும் . மாடு பூனைகள் நாய் என அம்மா பரிபாலிக்க எத்தனை ஜீவன்கள். என்ன ஜீவன் ஆனால் என்ன உண்னைய்யா என்றெடுத்து ஊட்டும் கை ஒன்றுக்காக ஏங்காத மனம் உண்டா. ஊட்டிக்கொண்டே ”தம்பி உன் டேபல்ல ஜெயமோகனோட புறப்படுன்னு புக்கு ஒன்னு பாத்தேம்பா. சும்மா புரட்டினேன். அது ஏன் அந்தப் பய திட்டிக்கிட்டே சோறு போடுறான்\nஎண்ணம் எங்கெங்கோ சென்றது.எழுத்து நிற்க , நாகமணியை நினைத்துக்கொண்டேன், தன் தட்டிலிருந்து இன்னும் ஒரு கை சோறு அள்ளி வைத்து சொல்கிறான் ”தின்னுல பண்ணத் தாயளி”’.\nபோதும் என்று கை மறைக்கும் டிரைவர் பிரசாத் கையில் அன்னக் கரண்டி கொண்டு செல்ல அடி அடித்து மேலும் சோறு வைக்கிறார் ஷிண்டே.\nபிறந்த நாள் ஒன்றினில் நானும் தம்பியும், பாலர் அநாதை விடுதி ஒன்றுக்கு அன்னதானம் அளித்து, அக் குழந்தைகளுடன் மதிய உணவு உண்ண அமர்ந்திருக்கிறோம் உணவில் கை வைக்குமுன் குழந்தைகள் கோரசாக பாடுகிறார்கள் ”பகிர்ந்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”.\nஈரோடு. நண்பர் காரைக்குடி பிரபுவுடன் அம்மா உணவகத்தில் கா���ை உணவு. கருப்பு முக்காடிட்ட பாயம்மா இன்முகத்துடன் உணவு டோக்கன் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆபிஸ் போகும் யுவதி நின்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். அவள் காலுக்கு அருகே இரண்டு பிச்சைக்கார பெண் குழந்தைகள். துருத்திய வையிறு, குச்சி கால் கை, எண்ணை இன்றி வறண்டு பனங்காய் மண்டை. அவர்கள் முன்புஎவர் சில்வர் தட்டில்சுட சுட கடலைப் பருப்பு சாம்பாரில் மிதக்கும் ஐந்து பருத்த இட்லிகள். பெரிய குழந்தை சிறிய குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தது. எல்லோரும் ஓர் குலம்,எல்லோரும் ஓர் நிறை, எதோ ஒரு பண்ணத் தாயளி கண்ட கனவின் ஒரு துண்டு.\nபரிமாறும் பெண்ணைக் காட்டிலும், பரிந்து உவந்து பரிமாறும் ஆணில் எதோ ஒரு தெய்வாம்சம் கூடுதலாக துலறதுங்குகிறது . ”தின்னுல எரப்பாளி” என்றபடி பரிமாறும் கெத்தெல் சாகிப் குரலைக் காட்டிலும் எத்த அன்னையின் குரலுக்கு காருண்யம் அதிகம்.\nதன் பொருள் திருடு போவது பற்றி சாகிப்புக்கு கவலை இல்லை. ஆனால் கண் முன் ஒரு பெண் மானபங்கம் அடைவது அவரால் பொறுக்க முடியாது. ஒரே அடி. காயலாகக் கிடந்தே ஆள் காலி. தரையிலிருந்து முளைத்து வானம் கோத கிளைகளை விரிக்கும் விருட்சம் போல வளருகிறார் சாகிப்.\nஅவரது உணவகத்தில் இன்னார் இனியார் பேதம் பாராது எலோருக்கும் உணவிடுகிறார். கறிச்சோறு. இயன்றோர் காசு தரலாம். இயலாதோர் அவர்களின் விருப்பு.\nகதை சொல்லி, ஏழ்மையான பின்புலம் கொண்டவன். கஞ்சிக்கு ஆற்றோர கீரை கொண்டு கடையப்பட்ட குழம்பே அவன் குடும்ப அன்றாட உணவு. மேல் படிப்பு படிக்க அப்பா அவனை மாமா வீட்டில் தங்க வைக்கிறார். மாமி அவனுக்கு போடும் மிஞ்சிய பழைய சோற்றுக்கு கூட கணக்கு வைத்திருக்கிறாள்.அவனது கல்லூரி புத்தகங்களை சோற்றுக்காக அடமானம் பிடித்துக் கொள்கிறாள்.\nபசி கதை சொல்லியை சாகிப் வசம் கூட்டி செல்கிறது. வாழ்வில் முதன் முறையாக தேவை அறிந்து உணவிடும் அன்னையின் கை ஒன்றினை காண்கிறான். ஐந்து வருடங்கள் காசு தராமல் சாகிப் வசம் சாப்பிடுகிறான்.\nநல்ல வேலை கிடைக்கிறது. அவன் மாமன் மகள் ராம லட்சுமியே திருமணம் செய்து கொள்கிறான்.\nகதைக்குள் எத்தனை நுண்ணிய தருணங்கள் அவனது சம்பளத்தை கேட்டதும் அப்பாவின் கண்களில் தெறிக்கும் பொறாமை. நல்ல நிலைக்கு வந்த பின்னும், கரண்டியில் முழுதாக அன்னத்தை அள்ள மனம் கூடாத அம்மா. இவர்கள் மத்தி���ில் இருந்து சாகிப் வசம் வரும் கதைசொல்லியால் சாகிப்பைக் கண்டு ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியுமா\nமுதன் முறையாக காசு தராமல் உணவகத்தை விட்டு வெளியில் வரும்போது அவன் மனதில் சாகிப் மீது எழும் துவேஷம். நுட்பமான நான் நேரில் கண்ட மன நாடகங்களில் ஒன்று.\nவீட்டில் மாமி பழைய சொற்றுக்குகூட கணக்கு பார்க்கிறாள். வெளியே சாகிப் எதைப் பற்றியும் கவலை இன்றி பசியறிந்து கறிச்சோறு போடுகிறார். சாகிப் கடைக்கான மீனை பாப்பீ மாப்ள எவ்வாறு கொண்டு வருவார் என்றொரு நுட்பம் வருகிறது. காயலிலிருந்து மீன் நேராக குழம்புக்குதான் செல்லும். அப்படி ஒரு சோறு சோறு போடுகிறார். சாகிப் .அதுவும் இலவசமாக, அதுவும் பசியறிந்து.\nஅனைத்தையும் இழந்து தெருவுக்கு வரும் மாமி. நல்ல காலத்தில் தான் அவனுக்கு சோறு போட்ட நன்றிக்கு பத்தாவது தாண்டாத தன் மகள் ராமலட்சுமியை கல்யாணம் செய்து கொள்ள சொல்கிறாள்.\nமுதல் சம்பளத்தில் சீட்டு சேர்ந்து, பணம் எடுக்கிறான். அந்தப் பணத்தில் ஒரு வீடே வாங்கலாம். மொத்தப் பணத்தையும் சாகிப் கடை உண்டியலில் போடுகிறான்.\nஇணை சொல்ல இயலா கதைத் தருணம். அவன் ஏன் மொத்தக் காசையும் உண்டியலில் போடுகிறான் மறுத்தால் ஒன்றும் ஆகிவிடாது என்ற நிலையிலும் ஏன் ராமலட்சுமியை மணம் செய்துகொள்கிறான்\nஇது இரண்டும் வெறும் மன எழுச்சியின் பாற்பட்ட செயகைகளா\nஇல்லை. சாகிப் அவனுக்கு என்ன கொடுத்தாரோ, அதைத்தான் அவன் திருப்பி எல்லாருக்கும் தருகிறான்.\nசிறுமைகள் மலிந்த இவ்வுலகில் சாகிப் உணவென அவனுக்கு அளித்தது என்ன என்னளவில் அதை பெருந்தன்மை என வகுத்துக் கொள்வேன். ஆம் பெருந்தன்மை அதுவே சரியான சொல். அவன் உண்டியலில் காசு போட்டது சாகிப்புக்கு திருப்பி செய்வது அல்ல. இனியும் அவன் போல சாகிப்பை நாடி வரப்போகும் பசித்த வயிருகளுக்காக. ஐநூறு வேளை சோற்றுக்கு ஈடாக ஒரு தாயால் மகளை வைத்து எண்ண இயலும். அது பெற்ற கணக்கல்ல , உண்மையில் ராம லட்சுமியிதான் சோற்றுக் கணக்கு.\nஅந்த சோற்றுக் கணக்கிலிருந்து ராமலட்சுமிக்கு மீட்பளிக்கிறான் அவன். அன்னையான சாகிப்பின் மடி கிடந்தது, மதலையென முலையுண்டவன் அதை செய்யாமல் போனால்தான் ஆச்சர்யம்.\nபரிமாறும் பெண்ணைக் காட்டிலும், பரிந்து உவந்து பரிமாறும் ஆணில் எதோ ஒரு தெய்வாம்சம் கூடுதலாக துலங்குகிறது. அதன் பெயர் பெருந்���ன்மை.\nTags: கெத்தெல் சாகிப், பரிந்து இட்டோர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/Preview/2019/04/16145323/1237400/Vellaipookal-Movie-Preview.vpf", "date_download": "2019-10-16T23:29:05Z", "digest": "sha1:N4XZFGVDAP37VVZUQYK5DK3AH7H2O3QO", "length": 7067, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vellaipookal Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிவகே் இளங்கோ���ன் இயக்கத்தில் விவேக், சார்லி, பூஜா தேவாரியா நடிப்பில் உருவாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் முன்னோட்டம். #VellaiPookkal #Vivekh\nஇண்டஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் சம்பத், திகா சேகரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் `வெள்ளைப்பூக்கள்'.\nவிவேக், சார்லி, பூஜா தேவாரியா, தேவ், பெய்ஜ் ஹெண்டர்சன், கஜராஜ், டைலர் ராய், பெய்டன் ஜஸ்டின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - ஜெரால்டு பீட்டர், இசை - ராம்கோபால் கிருஷ்ணராஜூ, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - குணால் ராஜன், கலை - சுப்ரியா கிருஷ்ணன், தயாரிப்பு - அஜய் சம்பத், திகா சேகரன், திரைக்கதை - சண்முக பாரதி, விவேக் இளங்கோவன், இயக்கம் - விவேக் இளங்கோவன்.\nபடம் பற்றி இயக்குநர் பேசும்போது,\nஅமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன் என்றார்.\nபடம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #VellaiPookkal #Vivekh\nVellai Pookkal | வெள்ளைப்பூக்கள் | விவேக் | விவேக் இளங்கோவன் | சார்லி | பூஜா தேவாரியா\nவிவேக் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகில் பட விழாவில் சர்ச்சை பேச்சு...... விவேக்குக்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம்\nஅமெரிக்காவில் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் தமிழக போலீஸ் - வெள்ளைப்பூக்கள் விமர்சனம்\nவித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் விவேக்\nசுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - விவேக்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=athukku%20thaan%20intha%20vaazhaithaarai%20konduporen", "date_download": "2019-10-16T22:31:41Z", "digest": "sha1:CIE2D5JZWDKQBJV2OP3DB6ONKM5ZIAN6", "length": 9849, "nlines": 178, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | athukku thaan intha vaazhaithaarai konduporen Comedy Images with Dialogue | Images for athukku thaan intha vaazhaithaarai konduporen comedy dialogues | List of athukku thaan intha vaazhaithaarai konduporen Funny Reactions | List of athukku thaan intha vaazhaithaarai konduporen Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅதுக்கு தான் இந்த வாழைத்தாரை கொண்டுபோறேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nஓ இதான் அழகுல மயங்கறதா \nநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க\nபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல\nகொடி இடை என்பார்களே அது இது தானா\nநீ வாரி வாரி வழங்கிய தண்டனைகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்\nஎன்ன மங்குனி பாண்டியரே அரண்மனை வாயிலில் 8 புள்ளி கோலம் தான் போட்டுள்ளார்களாமே ஏன் 16 புள்ளி கோலம் போட மாட்டார்களாமா\nஇவர்களுடைய திட்டம் என்னை கொன்றுவிட்டு இந்த வீணாய்போன வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு உங்களை எதிர்ப்பது தான்\nஇப்படி பல சண்டைகளுக்கு மைதானம் அமைத்து உங்களை சந்தோசப்படுத்த என் அரசு தயாராக இருக்கின்றது\nகணநேரத்தில் என் ஞானத்தில் உதயமானது இந்த ஓவியம்\nவெறும் புத்தனாக இருந்தால் இந்தகாலத்தில் நம்மை அழித்து விடுவார்கள்\nஇந்த மாடசாமிய மலைசாமி ஆக்கிட்டியே டா\nடேய் இந்த அம்மா தான்டா இந்த வீட்டுக்கு மெயினு\nஇதே வீடு தான் டா\nஆடு வெட்டுறதுக்கு இல்ல ஆள வெட்டுறதுக்கு\ncomedians Vadivelu: Vadivelu Introdutes Vijay And Surya - வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவை அறிமுகப்படுத்துதல்\nஅவனுங்க தான் நாம புதுசா வேலைக்கு வெச்சிருக்கிற அப்பரசண்டிக\nடேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன்\nஆமா இவர் பெரிய ஜமின்தாறு\nஇந்த லூசு பயகிட்டருந்து இந்த கடிகாரத்த காப்பாத்தி பத்திரமா உள்ளே கொண்டு போயி வையுங்க\nநான் ஓகேன்னு சொன்னா தான் விடனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3/", "date_download": "2019-10-16T21:36:02Z", "digest": "sha1:BX4ANW5MPJ3WBFCHB5NZYIEFI3XVLIKZ", "length": 8538, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "அனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே உண்டு |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே உண்டு\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம் இந்துமதத்திற்கு மட்டுமே உள்ளது என அத்வானி கூறினார்.\nமைசூரு நகர் ஊட்டி சாலையில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆசிரமத்தில் 32 அடி உயரத்தில் அனுமன்சிலை உள்ளது. இங்குள்ள 3டி தொழில்நுட்பத்தை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தொடங்கிவைத்தார்.\nஅத்வானி பேசியதாவது:இந்துமதத்துக்கு மட்டும் தான் அனைத்து மதங்களை அரவணைத்து கொள்ளும் குணம் உள்ளது. அதனால்தான் நம் இந்தியாவின் கலாசாரத்தை பல்வேறு நாடுகளும் வியந்து பார்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் இந்துமதம் மற்ற மதங்களின் நல்ல குணங்களை தன்னுடன் பொருத்திகொள்கிறது. இந்துமதத்தில் உள்ள நல்ல அம்சங்களை தெரிந்து கொள்வதால் மக்கள் நிம்மதி மற்றும் ஒற்றுமையுடன் உள்ளனர். சகிப்புதன்மை குணத்தாலேயேதான் நாட்டில் சகோதரத்துவம் வளர சாத்திய மாகிறது என்றார்.\nமற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்\nஎல்கே.அத்வானி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை என்பது காலம்…\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி\nஅமித்ஷாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு � ...\nமுதலில் தேசம், அடுத்து கட்சி, இறுதியில் ...\nலோக்சபா ஒழுங்கு முறை குழுவின் தலைவராக � ...\nமத்திய பட்ஜெட் இந்தியாவிற்கும் பா.ஜ.வி� ...\nசிறந்த மாணவர்களை இந்த கல்விநிலையம் உர� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ ச���்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.org/new/forumdisplay.php?127-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&s=a754abefa049f252c5814ba9dc04b3d4", "date_download": "2019-10-16T22:39:53Z", "digest": "sha1:47I7GFRJDI76GIAFYUQXJJH6G5KYBOBR", "length": 10230, "nlines": 354, "source_domain": "www.kamalogam.org", "title": "மாற்றிய தகாத உறவுக் கதைகள்", "raw_content": "\nமாற்றிய தகாத உறவுக் கதைகள்\nForum: மாற்றிய தகாத உறவுக் கதைகள்\n[1-பக்க-கதை] shanthiramesh - மாமி கொஞ்சம் காமி.\n[1-பக்க-கதை] preety_zinta -உண்மைசம்பவம் (தகாத உறவு)\n[1-பக்க-கதை] Aasai29 -அண்ணன் தனிமையில் அண்ணியோ என்னருகில்...\n[1-பக்க-கதை] anthony - பாட்டி சொல்லைத் தட்டாதே...\n[சிறுகதை] Don - அத்தையுடன் மெத்தையிலே...\n[சிறுகதை] சரண் - என் மாமியுடன் முதல் உறவு\n[சிறுகதை] bububuin - மாமனாருக்கு மருமகள் தந்த காமதட்சணை\n[சிறுகதை] Bububuin - ஜெயஸ்ரீயின் தாகம்..\n[1-பக்க-கதை] Joyful_Man - அண்ணி தந்த பாலும், தேனும்\n[சிறுகதை] Lovemia2k1 - வலியால் கிடைத்த சுகம்\n[சிறுகதை] Kannanmathi - கல்யாணத்தின் மாமியார்...\n[சிறுகதை] Kannanmathi - இந்த இரவு இனிய இரவு\n[சிறுகதை] pikasot - நீண்ட நாள் கனவு\n[சிறுகதை] pikasot - அத்தை தந்த சுகம்...\n[1-பக்க-கதை] Kamaladevan - வழிகாட்டி\n[சிறுகதை] Bububuin - அத்தை காட்டிய மெத்தை வித்தைகள்\n[சிறுகதை] Bububuin - மாமியார் மெச்சிய மருமகன்\n[சிறுகதை] Bububuin - சித்தியா நானா. \n[சிறுகதை] Anthony - விமலாவின் விளையாட்டு\n[சிறுகதை] pnk - சித்..தீ..\nQuick Navigation மாற்றிய தகாத உறவுக் கதைகள் Top\nதீவிர தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தகாத உறவுக் கதைகள்\nமாற்றிய தீவிர த. உ. கதைகள்\nமாற்றிய நிர்வாக சவால் கதைகள்\nமாற்றிய வாசகர் சவால் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/55868-opss-brother-o-raja-dismissed-from-aiadmk-party.html?utm_medium=google_amp_banner", "date_download": "2019-10-16T21:49:07Z", "digest": "sha1:PDTPUE5Y4IGRUCSWSK6PTDB2QT2MRLD3", "length": 9579, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் | OPSs brother O.Raja dismissed from AIADMK Party", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக ஓ.ராஜா இன்று காலை தேர்வான நிலையில், அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கழகத்தின் கொள்கை-குறிக்கோகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n“என் மீது புகார் அளித்த அதிகாரிகளை யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல்\n“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\nபிரசாந்த் கிஷோருடன் தொடர்பை முறிக்கும் கமல்ஹாசன் \n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\nபணக்கார மாநில கட்சிகள் எவை : திமுக 2வது இடம்; அதிமுக..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசா��ணை\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“என் மீது புகார் அளித்த அதிகாரிகளை யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல்\n“காங்கிரஸ் கூட்டணி கட்சிகளே ராகுலை ஏற்கவில்லை” - சந்திரசேகர் ராவ் மகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/70729-another-hindu-girl-abducted-converted-to-islam-in-pakistan.html", "date_download": "2019-10-16T23:09:03Z", "digest": "sha1:A2SI6AWPMFI27DIKOIY6XK7L5YJ67BBT", "length": 11099, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்து மாணவி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் மீண்டும் சம்பவம் | Another Hindu girl abducted, converted to Islam in Pakistan", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nஇந்து மாணவி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம்: பாகிஸ்தானில் மீண்டும் சம்பவம்\nபாகிஸ்தானில் இந்து மாணவி கடத்தப���பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.\nபாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ பெண்கள் கடத்தப்பட்டுக் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இந்த மதமாற்றம் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சீக்கிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்தபின், இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டார். இந்த பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இந்து மாணவி ஒருவரும் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n(கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண்)\nபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுக்கூர் மாவட்டத்தில் உள்ள ரோஹாரியை சேர்ந்தவர் ரேணு குமாரி. கடந்த மாதம் 29 ஆம் தேதி கல்லூரி சென்ற அவர், வீட்டுக்குத் திரும்பவில்லை. அவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள் ளதாக, அனைத்து பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ரேணுவின் சகோதரர் கூறும்போது, ‘எனது சகோதரி ரேணு, உடன் படிக்கும் பாபர் அமன் என்பவருடன் பழகி வந்தார். அவர்தான் ரேணுவை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறோம்’ என்றார்.\nஇந்த புகாரின் அடிப்படையில் அமனின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர். ரோஹாரியில் சமீபத்தில் நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்று பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் டொரியன் புயல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைந்தவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n - தொழிலதிபரை கடத்தியவர்களுக்கு உதவிய அதிகாரிகள்\n’ தனக்கு கடன் கொடுத்தவரை 2 வருடமாக தேடும் இளைஞர்\n’இதை எப்படி பி டீம்னு சொல்வீங்க’: இலங்கை வீரர் கேள்வி\nஇலங்கையுடன் தோல்வி: பாக். கேப்டன் கட்- அவுட்டை தாக்கி உடைக்கும் ரசிகர்- வைரல் வீடியோ\n’இங்கயும் வந்து விளையாடுங்க’: கோலிக்கு பாச அழைப்பு விடுத்த பாக்.ரசிகர்\nஅசத்தியது இலங���கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி\nஉச்சத்தில் பாகிஸ்தான் நாட்டின் கடன் - இம்ரான் கான் புதிய சாதனை\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் டொரியன் புயல் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nநாடாளுமன்ற வளாகத்துக்குள் கத்தியுடன் நுழைந்தவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/trumph+Trump?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T21:45:42Z", "digest": "sha1:D7C6ZKG3NBJPHPV7GGB4MNHK45BVL6SU", "length": 9224, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | trumph Trump", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\n“ஊடுருவலை தடுக்க முதலைகள் அகழி” - தகவல் தவறு என ட்ரம்ப் மறு���்பு\nகாஷ்மீர் விவகாரம்: ட்ரம்புக்கு மறைமுகமாக பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர்\n“இந்தப் பத்திரிகையாளரை எங்கு கண்டுபிடித்தீர்கள்” - இம்ரானிடம் ட்ரம்ப் கேள்வி\nஇந்தியாவின் தந்தையே மோடிதான் : ட்ரம்ப் புகழாரம்\n“உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது” - தலைவர்களை சாடிய கிரேட்டா\n“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்” - ட்ரம்ப் மீண்டும் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\n“பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி” - ட்ரம்ப் ஒப்புதல்\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\n50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்த வேலையின்மை - அமெரிக்காவில் உச்சம்\n“ஊடுருவலை தடுக்க முதலைகள் அகழி” - தகவல் தவறு என ட்ரம்ப் மறுப்பு\nகாஷ்மீர் விவகாரம்: ட்ரம்புக்கு மறைமுகமாக பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர்\n“இந்தப் பத்திரிகையாளரை எங்கு கண்டுபிடித்தீர்கள்” - இம்ரானிடம் ட்ரம்ப் கேள்வி\nஇந்தியாவின் தந்தையே மோடிதான் : ட்ரம்ப் புகழாரம்\n“உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது” - தலைவர்களை சாடிய கிரேட்டா\n“காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்” - ட்ரம்ப் மீண்டும் பேச்சு\nஇந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும் - ட்ரம்ப்\n“ட்ரம்பை மீண்டும் அதிபராக்க வேண்டும்” - ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ட்ரம்ப் பங்கேற்பு\n“பின்லேடன் மகன் கொல்லப்பட்டது உறுதி” - ட்ரம்ப் ஒப்புதல்\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154093-we-miss-you-a-lot-says-viji-chandrasekar", "date_download": "2019-10-16T22:54:46Z", "digest": "sha1:KXZ65QUPMJPVWRZXOHJ4UI2GQ5QLMIR2", "length": 8362, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "''உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் சிஸ்டர்!'' - உருகும் விஜி சந்திரசேகர்! | we miss you a lot says viji chandrasekar!", "raw_content": "\n''உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் சிஸ்டர்'' - உருகும் விஜி சந்திரசேகர்\n''உங்களை நாங்க ரொம்பவே மிஸ் பண்றோம் சிஸ்டர்'' - உருகும் விஜி சந்திரசேகர்\nராதிகா நடித்துவந்த 'சந்திரகுமாரி' கதாபாத்திரத்தில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்க உள்ளார். இதுகுறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், ''திறமையுள்ள நடிகையான விஜி சந்திரசேகர் இந்தத் தொடரில் நடிக்க உள்ளார். அவருக்கு உங்களுடைய சப்போர்ட்டை எப்பவும் தொடர்ந்து கொடுக்கங்கள் எனவும், தினமும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சந்திர குமாரியைப் பாருங்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதற்கு விஜி சந்திரசேகர் நன்றியைத் தெரிவித்ததோடு, ''உங்களுடைய ரசிகர்களின் வாழ்த்து என்னை நெகிழவைத்தது. உங்களுடைய ரசிகர்களோடு நானும் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். உங்களுடைய ரசிகர்களை நடிப்பின்மூலம் சந்தோஷப்படுத்த முயல்கிறேன். உங்களுடைய ரசிகர்கள், எனக்கும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகிறேன். இப்போது, என்னை இன்னும் பொறுப்புடன் இயங்க வைத்திருக்கிறது '' என்பவர்,\n''என்னுடைய சகோதரி ராதிகா, தற்போது தொடரில் இருந்து சின்ன பிரேக் எடுத்துள்ளார். மீண்டும் அவர் திரும்பி வருவார். மீண்டும் பழையபடி சந்திரகுமாரி ஒளிபரப்பான நேரத்திற்கே ஒளிபரப்பாகும்'' எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n''இதுவரை 6850 எபிசோடுகள், இந்த நாள் வரை நடித்துள்ளேன். 3430 மணி நேரம் இதுவரை டி.வி-யில் மட்டுமே நடித்துள்ளேன். நடிகைகளில் நான் ஒருத்தி மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளேன் என்பதில் பெருமைப்படுகிறேன். இரண்டு மாதம் பிரேக் எடுக்கிறேன். நான் மீண்டும் வரும்போது, பிரைம் டைம் 9.30 மணி ஷோவில் கண்டிப்பாக இணைவேன். உங்களின் அன்புக்கு நன்றி'' என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் ராதிகா. தற்போது, ஆரவ் நடிக்கும் 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் நடித்து வருகிறார்.\nராதிகாவுக்குப் பதிலாக, 'சந்திரகுமாரி' தொடரில் களமிறங்கியிருக்கும் விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் 'ஹவுஸ் ஓனர்' படத்தின் நாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Alangulam", "date_download": "2019-10-16T21:41:01Z", "digest": "sha1:6JIDY2PXZMBOSJFHOY6N535WCK3U7UUP", "length": 4039, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Alangulam | Dinakaran\"", "raw_content": "\nஆலங்குளம் அருகே கிடப்பில் பாலப்பணி\nதீபாவளியை முன்னிட்டு ஆலங்குளம் செல்வராணி ஜவுளி ஸ்டோரில் புதிய ரகங்கள் விற்பனை துவக்கம்\nஆலங்குளம் தொட்டியான்குளத்தில் கருவேல மரங்கள் அகற்ற வனத்துறையினர் திடீர் தடை\nஆலங்குளம், அம்பையில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்\nஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பிரிப்பில் குளறுபடி\nஆலங்குளத்தில் அதிகாரிகள் ஆய்வு காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்\nகால்நடைகளுக்காக ஆலங்குளத்தில் குடிநீர் தொட்டி\nஆலங்குளம் அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி\nநெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு\nஆலங்குளத்தில் உயர்கோபுர மின் விளக்குகள் ‘காலி’ பஸ்நிலையம் செல்ல அஞ்சும் பயணிகள்\nஅதிமுக வேட்பாளர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து ஆலங்குளம், களக்காட்டில் சரத்குமார் தீவிர பிரசாரம்\nஆலங்குளம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு விவசாயிகளுக்கு சீராக மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்\nஆலங்குளத்தில் நூலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா\nஆலங்குளத்தில் ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவெம்பக்கோட்டை-ஆலங்குளம் மார்க்கத்தில் புதர்மண்டிக் கிடக்கும் சாலையோர தடுப்பு\nஆலங்குளம் அருகே ஆஸ்திரேலிய ஆந்தை மீட்பு\nஆலங்குளம் காவல் நிலையத்தில் இறகுபந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா\nஆலங்குளத்தில் காலாவதியான உணவுப்பொருட்கள் பறிமுதல்\nவெம்பக்கோட்டை-ஆலங்குளம் மார்க்க��்தில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாத சாலையோர தடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/dog-stands-near-its-owner-s-body-pw84e0", "date_download": "2019-10-16T22:37:41Z", "digest": "sha1:ZID5YMLE6PLQVG7D73CKKERUIOLCR5KB", "length": 9597, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எஜமானரின் உடலை சுத்தி சுத்தி வந்த நாய் - வளர்த்த பாசத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ..", "raw_content": "\nஎஜமானரின் உடலை சுத்தி சுத்தி வந்த நாய் - வளர்த்த பாசத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ..\nஇறந்து போன தனது எஜமானரின் உடலை சுற்றி சுற்றி வந்த நாய் , யாரையும் அருகில் நெருங்க விடாமல் பாசப் போராட்டம் நடத்தியது .\nவேலூர் மாவட்டம் , திருப்பத்தூரை சேர்ந்தவர் தனசேகர் . தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ராதா . இவர்களுக்கு ஒரு மகன் , மகள் உள்ளனர் . அதிகமான கடன் தொல்லையால் கடந்த சில மாதங்களுக்கு முன் தனசேகர் மாயமாகிவிட்டார் . இப்போது வரை வீடு திரும்பவில்லை .\nஇந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் ராதாவை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர் . இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராதா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .\nஇதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் ராதாவின் சடலத்தை மீட்க வந்தனர் . அப்போது ராதா வளர்த்த நாய் , அவர் சடலத்தின் மீது தலை வைத்து படுத்து கொண்டது . பிணத்தின் அருகே யாரையும் நெருங்க விடாமல் சுற்றி சுற்றி வந்தது . ஒரு வழியாக அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர் .\nவளர்த்த பாசத்திற்காக எஜமானரின் உடலை விட்டு அகலாத நாயின் பாசம் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது .\nதுப்புரவு பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரி இளைஞர்கள்.. தகுதியற்றவர்கள் என தடுத்த அதிகாரிகள்...\nகணவரின் இழப்பை தாங்காமல் இளம்பெண் எடுத்த சோக முடிவு..\nமுக்கிய ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் திடீர் விரிசல்..\nஅரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி விசிக பிரமுகரின் மகன் பலி.. அண்ணனுக்கு உணவு கொண்டு சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்..\n'தந்தையின் இடத்தை நான் நிரப்புவேன்'.. உணர்ச்சிப்பெருக்கோடு வீரவணக்கம் செலுத்திய உயிரிழந்த ராணுவ வீரரின் மகள்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம��� கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/tag/tamil-sports-news/", "date_download": "2019-10-16T21:41:23Z", "digest": "sha1:JDWAL4CZ6MIMRUR43AHC2YHGWTONNSZT", "length": 17950, "nlines": 413, "source_domain": "www.dinamei.com", "title": "tamil sports news Archives - தினமெய்", "raw_content": "\nடெஸ்ட்ஸில் இந்தியாவில் வெற்றிபெற பும்ராவுக்கு திறமை உள்ளது\nஅனைத்து வடிவங்களிலும், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி. பும்ரா இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார், இதில் அவர் 19.24 சராசரியாக 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், இதனால் இந்திய பந்துவீச்சு பிரிவின் லிஞ்ச்பின் ஆனார். …\nஆண்ட்ரே ரஸ்ஸல் முதல் குழந்தையின் வருகையை தனித்துவமான முறையில் அறிவித்தார்\nஅவர் பகிர்ந்த குறுகிய கிளிப்பில், அவர் ஒரு பேட் வைத்திருப்பதைக் காணலாம், அங்கு அவர் தனது மனைவி லோராவிடம் ஒரு பெரிய வெள்ளை பந்தை வீசுமாறு கேட்ட���ர். பின்னர் அவரது மனைவி ரஸ்ஸலுக்கு ஒரு அண்டர் ஆர்ம் பந்தை வீசினார், அவர் அதை அடித்து நொறுக்கியது,…\nபுதிய ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் VENN ‘கேமிங்கை பாப் கலாச்சாரத்திற்குள் கொண்டுவருவதை நோக்கமாகக்…\nநிகழ்வுகள், ரியாலிட்டி ஷோக்கள், ஆவணப்படங்கள் மற்றும் கேம் ஷோக்களை ஆதரிக்கிறது. \"நாங்கள் ஒரு உலகளாவிய நெட்வொர்க் - அதாவது எங்கள் பார்வையாளர்கள் கேமிங் உள்ளடக்கத்தை நுகரும் எந்த இடத்திலும் நாங்கள் விநியோகிக்கப்படுவோம், நுகரப்படுவோம்.\"…\nபதீண்டா இளைஞர்கள் மாநில காது கேளாத பூப்பந்து சந்திப்பில் வெற்றி பெற்றனர்\nஜலந்தர் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்த 10 வது பஞ்சாப் மாநில காது கேளாதோர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஒற்றை பிரிவில். சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 32 வீரர்கள் பங்கேற்றனர். இரட்டையர் பிரிவில், கோயலுடன் ஜலந்தரின் தீபக் அரோராவும்…\nஇங்கிலாந்து சிறந்த தன்மையைக் காட்டியது என்று ரூட் கூறுகிறார்\nமுதல் இங்கிலாந்தில் தொடர் வெற்றி. “இது ஆஷஸ் கிரிக்கெட்” என்று ரூட் கூறினார். \"நீங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள். இது அனைவருக்கும் மிகவும் பொருள். வெவ்வேறு காலகட்டங்களில் யாரோ ஒருவர் அதை மீண்டும்…\nஇந்தியாவின் வேக தாக்குதலை நாங்கள் குறிவைப்போம்: க்ளூசனர்\n\"இந்திய அணியைப் பார்க்கும்போது, ​​(அனுபவமற்ற பந்துவீச்சு தாக்குதல்) நான் நினைப்பது போலவே நாங்கள் பயன்படுத்திக் கொள்ளப் போகிற ஒரு பகுதி, நீங்கள் எதிர்க்கும் அணிகளையும் பகுதிகளையும் பார்க்கிறீர்கள், அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்\" என்று…\nடெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்பினார்: பும்ரா\nஅவர் டெஸ்ட் பக்கத்தை மிக நீண்ட வடிவத்தில் வெற்றிபெறச் செய்தபோது, ​​அவர் எப்போதும் ஏங்குகிறார். பும்ரா வெறும் 12 டெஸ்ட் வயதானவர், ஏற்கனவே 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். \"என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் முக்கியமானது, நான்…\nஅருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் கோஹ்லியை டி.டி.சி.ஏ கவரகிக்கப்பட்டார்\nகடந்த காலமும் நிகழ்காலமும். ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் பளுதூக்குதல் மண்டபத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் இந்திய அணியின் வருகை கண்டது, ஏனெனில் அவர்களின் கேப்டன் ��ிளையாட்டிற்கு அவர் செய்த பங்களிப்புக்காக டி.டி.சி.ஏ ஆண்டு மரியாதை 2019…\nதர்மசாலாவில் இந்தியா-எஸ்.ஏ டி 20 போட்டி வானிலை சோதனை\nவிளையாட்டு வீரர்கள் இரண்டு நாட்கள் விளையாட்டிற்குள் செல்லக்கூடும் என்பதற்காக தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கிரவுண்ட்ஸ்மேன் பார்க்கிறார்கள் என்று கூறினார். “அந்த இடத்துடனான விஷயம் என்னவென்றால், மழை பெய்யத் தொடங்கியதும்,…\nடோக்கியோவின் ‘நகர்ப்புற திருவிழா’வுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று ஐ.ஓ.சி நம்புகிறது\nஆளும் குழு தொடர்புடையதாக உள்ளது மற்றும் விளையாட்டுகளுடன் நீண்டகால இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும். ] விளையாட்டு காட்சி. ] ] “ஒலிம்பிக் திட்டம் பொருத்தமானதாக இருப்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். டோக்கியோ 2020 இல் புதிய ஒலிம்பிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actor-ajaykumar-felldown-by-sonakshi/", "date_download": "2019-10-16T22:03:42Z", "digest": "sha1:U7L2MLEY4CSLB2EOUEEIX3564WM4LMBA", "length": 14332, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "நடிகர் அக்‌ஷய் குமாரை நாற்காலியிலிருந்து தள்ளிவிட்ட ரஜினியின் ஜோடி..! - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..! - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema நடிகர் அக்‌ஷய் குமாரை நாற்காலியிலிருந்து தள்ளிவிட்ட ரஜினியின் ஜோடி.. – அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..\nநடிகர் அக்‌ஷய் குமாரை நாற்காலியிலிருந்து தள்ளிவிட்ட ரஜினியின் ஜோடி.. – அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..\nமிஷன் மங்கள் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷ்ய் குமாரை நடிகை சோனாக்ஷி சின்ஹா சேரில் இருந்து தள்ளிவிடும் வீடியோ வைரலாகி உள்ளது.\nஇந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள படம் மிஷன் மங்கள். வித்யா பாலன், டாப்சி, நித்யா மேனன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படம் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சின தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.\nபடம் விரைவில் ரிலீசாவதையொட்டி படக்குழுவினர் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அதன்படி ஒரு விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நடிகை சோனாக்ஷி சின்ஹா விளையாட்டுக்காக நடிகர் அக்ஷய் குமாரை சேரில் இருந்து தள்ளிவிடும் வீடியோ வைரலாகியுள்ளது.\nஅக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி உள்ளிட்ட மிஷன் மங்கள் படக்குழுவினர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தனர். அப்போது நடிகர் அக்ஷன் குமார், சோனாக்ஷியை வம்புக்கு இழுத்தார். இதனால் ஆத்திரமடைந்த சோனாக்ஷி, அக்ஷய்யை நாற்காலியோடு பின்புறம் தள்ளி விடுகிறார். இதில் நிலை தடுமாறி அக்ஷய் குமார் பின்பக்கமாக விழுகிறார்.\nஇதை பார்த்த தொலைக்காட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தன்னை யாராவது கடுப்பேற்றினால் இப்படி தான் செய்வேன் என சோனாக்ஷி கூறினார். இதனால் அரங்கமே அமைதியானது.\nசிறிது நேரத்தில் படக்குழுவினர் அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துவிட்டனர். பின்னர் தான் தெரிந்தது இது அக்ஷயின் ஐடியா என்பது. இதுகுறித்து பேசிய டாப்சி, அக்ஷய் குமார் தான் இந்த யோசனையை கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே சோனாக்ஷி அவ்வாறு நடந்துகொண்டதாகக் கூறினார்.\nஇந்த வீடியோவை சோனாக்ஷி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 2.0 படத்தில் ரஜினியின் வில்லனாக நடித்திருந்தார் அக்‌ஷய். அதேபோல், லிங்கா படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி. பாலிவுட்டில் அவரை லேடி ரஜினி என்றே குறிப்பிடுகின்றனர்.\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kotti-kidakku-song-lyrics/", "date_download": "2019-10-16T21:50:52Z", "digest": "sha1:QXYN6GZ4ZUPYBOGE7ZG3JXRYSYI74IDP", "length": 8760, "nlines": 289, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kotti Kidakku Song Lyrics", "raw_content": "\nபாடகி : கே. எஸ். சித்ரா\nபெண் : லலல லலல\nபெண் : கொட்டிக் கிடக்கு\nபெண் : கொட்டிக் கிடக்கு\nபெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு\nபுது தேரோட்டம் இத நீ பாரு\nஇனி தோதா நீ சேரு….\nபெண் : கொட்டிக் கிடக்கு\nபெண் : {ஓலக் குடிசை ராணி\nநான் உன்னை சுத்தும் தேனீ\nபாரு இந்த மேனி..} (2)\nபெண் : பார்த்தும் பாராம பாத்தா போதும்\nசேர்ந்தும் சேராம நீ சேரு\nபாட்டு என் பாட்டு கேட்டாப் போதும்\nகேட்டு கைத்தாளம் நீ போடு\nபெண் : மனசுப் போல குடுங்க புது\nஇளம் வயசுப் பொண்ணு இருக்கு\nமெல்ல வழியக் காட்டி விடுங்க\nபெண் : {கொட்டிக் கிடக்கு\nவண்டு போல தாவு} (2)\nபெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு\nபுது தேரோட்டம் இத நீ பாரு\nஇனி தோதா நீ சேரு….\nபெண் : கொட்டிக் கிடக்கு\nபெண் : {பாலு இருக்கு குடிக்க\nபூவை எடுத்து தொடுக்க} (2)\nபெண் : காத்து பூங்காத்து மோதும் போது\nகன்னி என் தேகம் படும் பாடு\nபொண்ணு பூவாச்சு இங்கே பாரு\nராசா இனிமேலே உன் பாடு\nவால வயசு வளைக்கும் இளம்\nபெண் : கொறையலாச்சு வெளக்கு அங்கு\nஅட இந்த பொண்ணு பிடிக்கலன்னா\nபெண் : {கொட்டிக் கிடக்கு\nவண்டு போல தாவு} (2)\nபெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு\nபுது தேரோட்டம் இத நீ பாரு\nஇனி தோதா நீ சேரு….\nபெண் : {கொட்டிக் கிடக்கு\nவண்டு போல தாவு} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/109345-how-to-raise-awareness-for-organ-donation", "date_download": "2019-10-16T22:25:21Z", "digest": "sha1:KUUAZITTKJKMREAH56WPTLDGR62XUQJZ", "length": 22546, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு சலுகைகள் வேண்டும்! வலுக்கும் குரல்கள் #NationalOrganDonationAwarenessWeek | How to Raise Awareness for Organ Donation", "raw_content": "\nஉடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு சலுகைகள் வேண்டும்\nஉடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்துக்கு சலுகைகள் வேண்டும்\nஉடல் உறுப்புதானத்தில் தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து, ஹாட்ரிக் சாதனை புரிந்திருக்கிறது தமிழ்நாடு. இதற்காக, டெல்லியில் நடைபெற்ற 8-வது இந்திய உடலுறுப்பு தானம் தின விழாவில், மத்திய அரசின் பாரட்டையும் பரிசையும் பெற்று கௌரவம் சேர்த்திருக்கிறது. அதே நேரத்தில், \" உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்காக ஆண்டுக்கு ஆயிரக்கணக்கானோர் பதிவுசெய்து காத்திருக்கிறார்கள்’’ என்று 'உடல் உறுப்பு தானம் வார விழா'வில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.\nஉடல் ஆரோக்கியமுள்ள ஒருவரோ, மரணமடைந்தவரோ அல்லது மூளைச் சாவடைந்து இறக்கும் தருவாயில் உள்ளவரோ தன்னுடைய உடல் உறுப்பையோ அல்லது உறுப்பின் ஒரு பகுதியையோ, அந்த உறுப்பு தேவையுள்ள ஒருவருக்கு வழங்கி அவர் உயிர்பிழைக்க உதவுவதே 'உடல் உறுப்பு தானம்.'\nஉடல் உறுப்பு தானம்குறித்த விழிப்பு உணர்வு வடமாநிலங்களைவிட, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்பட்டுவருகிறது. இருந்தாலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க அரசு என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுகுறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்பதையே இது உணர்த்துகிறது.\nஎனவே, மக்களிடையே, உடல் உறுப்பு தானம்குறித்த விழிப்பு உணர்வை மேலும் அதிகரிக்க, ஊக்குவிக்க எந்த மாதிரியான திட்டங்கள் உதவும் என்பதுகுறித்து 'மோகன் ஃபவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பின் இந்தியாவுக்கான இயக்குநர் லலிதா ரகுராமிடம் பேசினோம். அவர் சில வழிமுறைகளைச் சொன்னார். அவை...\nஉடல் உறுப்பு தானத்தைக் கட்டாயமாக்குதல்\nஇங்கு உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுகிறது. ஆனால், ஸ்பெயின் போன்ற உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் முன்னிலை வகிக்கும் பல நாடுகளில், உறுப்பு தானம் பெறுவதில் புதுமையான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது, `இறந்ததும் என் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறேன்’ என்று பதிவுசெய்ய வேண்டியதில்லை. அவர்கள் இறந்த பிறகு, அரசே தானாக முன்வந்து இறந்தவர்களின் உறுப்புகளை எடுத்துக்கொள்ளும். அதேநேரத்தில், `நான் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய விருப்பமில்லை’ என்று பதிவுசெய்தவர்களிடம் மட்டும் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்படுவதில்லை; எடுக்கப்படுவதில்லை. இதுபோன்ற திட்டங்களையும் நம் நாட்டிலும் முன்னெடுக்கலாம்.\nஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும்போதே உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புபவராக இருந்தால், ஓட்டுநர் உரிமத்தில், 'உடல் உறுப்பு தானம் செய்பவர்' என, அச்சிட்டு வழங்கலாம். இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உயிரிழக்க நேரிடும்போது, அவர்களுடைய உடல் உறுப்புகள், உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருப்பவர்களுக்கு வழங்க ஏற்படும் காலதாமத்தைத் தவிர்க்க உதவும். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அந்த மாநிலத்தின் போக்குவரத்து துறையால் திட்டமிடப்பட்டிருக்கிறது.\nதங்களின் குடும்பத்தில் ஒருவர், விபத்தில் மூளைச்சாவு அடைந்ததும், அந்த நெருக்கடியான நேரத்திலும் அவருடைய உறுப்புகளை தானமாகக் கொடுக்க, அந்தக் குடும்பத்தினர் எடுக்கும் முடிவே, முக்கியமானது. ஆனால், இறந்தவரின் இழப்பை ஈடு செய்வது எப்படி என அடுத்த கட்டம்குறித்து யோசிக்க வேண்டிய இக்கட்டான நிலையில், பெரும்பாலும் உடல் உறுப்பு தானம்குறித்து முடிவெடுப்பது அந்த குடும்பத்தினருக்கு கொஞ்சம் சிரமமானதாகத்தான் இருக்கும். இந்தச் சமயங்களில் அந்த மருத்துவமனையிலேயே, அவர்களுக��கு மனதளவில் தைரியமூட்டவும், அதற்கான நடைமுறைகள்குறித்து விளக்கிப் புரியவைப்பதற்கும் ஒரு மருத்துவ ஆலோசகர் நியமிக்கப்பட்டிருந்தால், உதவியாக இருக்கும். எனவே, அரசு சார்பில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் உடல் உறுப்பு தானத்துக்கென ஒரு மனநல மருத்துவர் நியமிக்கப்பட்டிருந்தால், சிறப்பாக இருக்கும். அதேபோல உடல் உறுப்பு தானம் தற்போது சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. இதற்கென ஒரு தனி அமைச்சகத்தை அமைக்கலாம்.\nதானம் செய்தவரின் குடும்பத்துக்குச் சலுகை\nஉயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு மருத்துவம் பலன் அளிக்காதபோதோ, மூளைச் சாவடைந்த பின்னரோ இறந்தவரிடமிருந்து இருந்து உறுப்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. அதுவரை அவர்கள் செலவழித்த பணத்தின் மதிப்புக்கும், அதற்கு அடுத்து அவர்களின் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்வதற்கும் அரசு சார்பில் வழங்கப்படுவது ஒரு சான்றிதழ் மட்டுமே. அதே நேரத்தில் ஒவ்வோர் உறுப்புக்கும் விலை நிர்ணயம் செய்வது, விலை பேசுவது போலாகிவிடும். ஆனால், குடும்பத் தலைவர்களை இழந்து திக்கற்ற நிலையில் நிற்கும் குடும்பத்தின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் சலுகையோ, இடஒதுக்கீடோ வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.\nபிரபலங்கள் மூலம் விழிப்பு உணர்வு\nஉறுப்புதான வார விழா கடைப்பிடித்தல், விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவை அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதேபோல, சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் மூலமும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்.\nஉறுப்பு தானம் செய்யப் பதிவுசெய்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் குடும்பத்தினரிடம், அவரது விருப்பத்தை தெரிவித்து வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். அப்போதுதான் இறப்புக்குப் பின்னர் உறுப்பு தான ஒருங்கிணைப்புக் குழுவினர் வரும்போது, குடும்பத்தினரின் சம்மதம் கிடைப்பதிலோ, உறுப்பைப் பெறுவதிலோ ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க முடியும்.\nஒவ்வொரு குடும்பத்தினரும், `உறுப்பு தானம் செய்வோம்’ என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் சம்பாதித்த பணத்தையோ, சேர்த்துவைத்த சொத்துகளையோ, அடுத்த சந்ததிக்காக விட்டுச் செல்லும்போது, உறுப்புகள் மட்டும் ஏன் வீணாக மண்ணில் மக்கிப் போக வேண்டும் அவையும் சமுதாயத்துக்குப் பயன்படட்டுமே’’ என்கிறா��் லலிதா ரகுராம்.\nஉடலுறுப்பு தானங்களை முறைப்படுத்துவதற்காக, சுகாதாரத் துறையின் கீழ், தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2018-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அரசு, தனியார் என எந்த மருத்துவமனையில் ஒருவர் மூளைச்சாவு அடைந்தாலும், அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டால், இந்த ஆணையம் வழியாகத்தான் உறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.\nஉடலுறுப்பு தானம் செய்பவர்களுக்காக என்னென்ன வசதிகள் இருக்கின்றன, அவை எப்படி எளிமையாக்கப்பட்டுள்ளன என்பதுகுறித்து தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய நிர்வாகி ஒருவர் விவரித்தார்...\n\"உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று ஒருவர் விருப்பப்பட்டால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தைப் பெற்று பதிவு செய்துகொள்ளலாம் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம். இந்த நடைமுறையை தற்போது எளிமையாக்கி, உறுப்பு தானம் செய்ய விரும்புவோருக்கு ‘டோனர் கார்டு’ எனும் அடையாள அட்டையைத் தமிழக அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கென்றே அமைந்துள்ள என்ற இணையதளத்தில் பதிவுசெய்து, அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அட்டையில் பெயர், ரத்தப் பிரிவுடன், சிறுநீரகங்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், கண்கள், தோல்... என எந்த உறுப்பைத் தானம் செய்ய விருப்பம் போன்ற விவரங்கள் இருக்கும்.\nஉடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வை அதிகரிக்க, ஆண்டுதோறும் 'உடல் உறுப்பு தான விழா' (National Organ Donation Awareness Week ) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினங்களில், உறுப்பு தானம் செய்தவர்களை அழைத்து கௌரவிக்கப்படுகிறார்கள்.\nதமிழகத்தில், தமிழகத்தில், 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல், கடந்த 27-ம் தேதிவரை (27.11.2017) 1,062 பேரிடம் இருந்து, 5,980 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு, நிதியுதவி அளிக்கப்படுகிறது. உடலுறுப்பு தானம் செய்வதற்கான நடைமுறைகள், சட்ட திட்டங்கள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது’’ என்கிறார் அவர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n��மூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/55856-chennai-royapuram-5-rupees-doctor-died.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice&utm_medium=google_amp_editor_choice", "date_download": "2019-10-16T22:10:45Z", "digest": "sha1:GTKCEJQDLF66VFD2TE7V5DSCHKY5IEHU", "length": 13902, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள் | Chennai Royapuram 5 Rupees Doctor Died", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\n5 ரூபாய் டாக்டர் மறைந்தார் : சோகத்தில் ராயபுரம் மக்கள்\nசென்னையில் 44 வருடமாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் இயற்கை எய்தினார்.\nசென்னையை அடுத்த கல்பாக்கத்தில் உள்ள கொடைப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர், சிறுவயது முதலே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவர். தனது ஊரில் மருத்துவம் பார்க்க வசதியில்லாமல் பலர் உயிரிழந்ததே அதற்கு காரணமாக அமைந்தது. இதனால் தான் ஒரு மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே ஜெயச்சந்திரன் ஆழ்மனதில் ஏற்பட்டுள்ளது. எண்ணம் போலவே பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் மருத்துவரானார் அவர்.\nமருத்துவராகி கடந்த 1971ஆம் ஆண்டு அவர் தொடங்கிய சேவை அவரது இறுதி நாட்கள் வரை தொடர்ந்துள்ளது. ஆரம்பக் காலத்தில் வெறும் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆனால் தன்னிடம் வரும் எந��த நோயாளியிடமும் அவர் கட்டாயமாக காசு கேட்பதில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் ரூ.2 கொடுக்கலாம் என்றபடியே மருத்துவ சேவையை செய்து வந்துள்ளார். ரூ.2 கட்டணமாக பெற்றாலும், எந்தவிதக் குறையுமின்றி ஒரு சிறப்பான மருத்துவத்தையே மக்களுக்கு அளித்து வந்துள்ளார். 44 வருடமாக தொடர்ந்த இவரது சேவை இறுதிக்காலம் வரையிலும் எந்தவித தொய்வுமின்றி நடந்துள்ளது. அதிலும், 24 மணி நேரமும் அவரது கிளினிக் திறந்திருந்துள்ளது. பின் காலத்தில் இவர் தனது கட்டணத்தை வெறும் 3 ரூபாய் உயர்த்தி ரூ.5 ஆக மாற்றினார்.\nஇவரிடம் சிகிச்சை பெரும்பாலான மக்கள் அடித்தட்டு வர்க்கம்தான். ஆனால் அதேசமயம் கைராசியான டாக்டர் என்பதால் வசதி படைத்தவர்கள் பலரும் இவரிடம் தொடர் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்கள் விருப்பட்டு ஆயிரக்கணக்கான ரூபாயை கட்டணமாக கொடுத்தால், அதை பணமாக வாங்கிக்கொள்ளாமல் மருந்துகளாக வாங்கிக்கொடுக்கச் சொல்லி அவற்றையும் ஏழைகளுக்கே வழங்கியுள்ளார் ஜெயச்சந்திரன். இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதையும் மக்களுக்கு சேவை ஆற்றுவதிலேயே கழித்துவிட்டார். இவர் இந்த அளவிற்கு மக்களுக்கு சேவை செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர் அவரது மனைவி வேணி. ஏனென்றால் அவரும் மருத்துவர் தான். அவரது வருமானத்தில் குடும்பம் நடைபெற, இவர் மக்களுக்கு சேவை செய்வதை தொடர்ந்துள்ளார். இந்த சேவைத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். அவர்களும் மருத்துவர்களே.\nஇவரது சேவை மற்றும் அன்பால் ராயபுரம் மக்களே இவரது பாச வலையில் விழுந்துவிட்டனர். அவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களே இவர் மீது மிக்க மரியாதையும் செலுத்தி வந்துள்ளனர். இவர் தனது வாழ்நாளில் 2 ஆயிரம் மருத்துவ முகாம்களை நடத்தியுள்ளார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவில் இருந்த இவர், இன்று இயற்கை எய்தியுள்ளார். ஜெயச்சந்திரனின் மருத்துவ சேவையையும், அன்பையும் பெற்றுவந்த ஏழை (ராயபுரம்) மக்கள் மீளா துயரத்தில் மூழ்கியுள்ளனர். இவரது வாழ்வை சித்தரித்தே விஜய் நடித்த ‘மெர்சல்’ 5 ரூபாய் டாக்டர் என்ற கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது.\nதமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு - விஷாலுக்கு எதிராக போர் கொடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nதோசை மாவில் தூக்க மாத்திரை: கணவனை கொலை செய்த மனைவி\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nRelated Tags : Chennai , Royapuram , 5 Rupees Doctor , சென்னை , ராயபுரம் , 5 ரூபாய் டாக்டர் , டாக்டர் ஜெயச்சந்திரன்\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகம் முழுவதும் பேனர் வைக்க தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு\nதயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு - விஷாலுக்கு எதிராக போர் கொடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957740/amp?ref=entity&keyword=removal", "date_download": "2019-10-16T21:43:03Z", "digest": "sha1:JDTHNKG5I4ZV2KSZYKWUVDMY3PJSYJCP", "length": 7906, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "ஒரத்தூர் அருகே மின்கம்பிகளில் சிக்கியுள்ள மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்���ி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஒரத்தூர் அருகே மின்கம்பிகளில் சிக்கியுள்ள மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை\nசேத்தியாத்தோப்பு, செப். 19: ஒரத்தூர் அருகே சாலையோரத்தில் உள்ள மின் கம்பிகளில் சிக்கியுள்ள மரக்கிளைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சேத்தியாத்தோப்பு-சிதம்பரம் சாலையில் ஒரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் வசித்து வருகின்றனர். தனியார் வங்கிகளும், அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியும், காவல் நிலையமும் உள்ளன. மேலும் இந்த சாலையில் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.\nதினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், கார்களும், இரு சக்கர வாகனங்களும் செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்நிலையில், ஒரத்தூரில் அமைந்துள்ள காதித்துறை கட்டிடத்தின் அருகே சாலையோரத்தில் உள்ள மின்சார கம்பிகளின் மேல் தற்போது மரக்கிளைகள் சிக்கி செல்கிறது. தற்போது காற்றும் வீசி, மழையும் பெய்து வருவதாலும், இச்சாலையின் வழியே செல்லும் மாணவ, மாணவிகளும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே, மின்கம்பிகளின் மேல் செல்லும் மரக்கிளைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவன்முறையை தூண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nகோமாரி நோய் தடுப்பூசி முகாம்\nமாணவியை தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட்சின்ன\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிரடி பறிமுதல்\nகுடிநீர் தொட்டி மின்மோட்டார் பழுது: சீரமைக்க மக்கள் கோரிக்கை\nகம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகெடிலம் ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை\nவிருத்தாசலம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு\n× RELATED கெடிலம் ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/rape-girl-in-up-school-ptyej9", "date_download": "2019-10-16T21:56:38Z", "digest": "sha1:OZ4LDL3JBLL6H7ATQ2QYWOFEVI6TMJUS", "length": 13359, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நன்றாக படித்ததால் ஆத்திரம்... மாணவியை பள்ளியில் வைத்து 2 ஆண்டாக பலாத்காரம் செய்த உறவினர்கள்..!", "raw_content": "\nநன்றாக படித்ததால் ஆத்திரம்... மாணவியை பள்ளியில் வைத்து 2 ஆண்டாக பலாத்காரம் செய்த உறவினர்கள்..\nஉத்தரபிரதேசத்தில் தங்களின் மகன்களை விட நன்றாக படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவியை உறவினர்களும், ஆசிரியர்களும் கடந்த 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் தங்களின் மகன்களை விட நன்றாக படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவியை உறவினர்களும், ஆசிரியர்களும் கடந்த 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை நன்றாக படித்து வந்துள்ளார். இது அவரது உறவினர்களுக்கு குடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆசிரியருடன் கூட்டு சேர்ந்து அந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பள்ளி வளாகத்திலேயே மாணவிகளை அவர் பலமுறை கற்பழித்து இருக்கிறார். அந்த கும்பல் மாணவியை வீடியோ எடுத்தும் மிரட்டி வந்துள்ளனர்.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே மாணவி பற்றிய வீடியோ வெளியானதை அடுத்து ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த சிறுமி மற்றும் அவரை பலாத்காரம் செய்த 4 மாணவர்களும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூட்டுக் குடும்பமாக உள்ளனர். மாணவி, நன்கு படிக்கக் கூடியவர். அதே நேரத்தில், இந்த மாணவர்கள், சரியாக படிக்கவில்லை. அதனால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், அந்த மாணவர்களை கண்டித்துள்ளனர். தங்களைவிட நன்கு படிப்பதால், அந்த மாணவியை பழிவாங்க, இந்த மாணவர்கள் திட்டமிட்டனர். உணவில் மயக்க மருந்தைக் கொடுத்து, பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇதுபோல், பலமுறை நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும், அதை, 'வீடியோ' எடுத்துள்ளனர்.'வாட்ஸ் ஆப்' இதை பள்ளி ஆசிரியர் ஒருவர் பார்த்துள்ளான். கண்டிக்க வேண்டிய அவன், மாணவர்களுடன் சேர்ந்து, அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். சமீபத்தில், இந்த மாணவர்களில் ஒருவன், பலாத்கார வீடியோவை, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ள குழுவுக்கு அனுப்பியுள்ளான். அதன்பிறகே, இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அந்த மாணவிக்கும், தான் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவில்லை.\nமைதானத்தில் மயங்கி விட்டதாகவும், அதனால், ஆசிரியர் அறையில் படுக்க வைத்ததாகவும், அந்த மாணவர்கள் கூறி, சமாளித்து வந்துள்ளனர். புகாரின் அடிப்படையில், இந்த 4 மாணவர்கள் மற்றும் ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபரபரப்பை ஏற்படுத்திய திருச்சி நகைக்கொள்ளை சம்பவம்.. 25 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறை தகவல்..\n'நீ காதலிக்கிறத வீட்ல சொல்லிடுவேன்..' சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..' சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த காவலர்.. போக்சோ சட்டத்தில் அதிரடி கைது..\nஇரட்டை சகோதரர்கள் இச்சையை தீர்க்க சிறுமியை சீரழித்து கொன்ற கொடூரம்.. மதுரை பள்ளி மாணவி கொலையில் திடுக்கிடும் தகவல்கள்..\nஉறவுக்கார ஆணுடன் படுக்கை அறையில் பெண் செய்த பயங்கரம்.. கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து சதி..\n\"நள்ளிரவு நேரம்\" \"நிர்வாண கோலம்\" விருதாச்சலத்தை கதிகலங்க வைக்கும் சைகோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் ��ைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/ramadoss-statement-for-govt-financial-assistance-2000-pn9oru", "date_download": "2019-10-16T22:07:23Z", "digest": "sha1:4O3F5ZSAKYEBEQSWWDYELI7W2AG7TCZR", "length": 19878, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "7+ 1 = 8, லட்டு மாதிரி கிடைத்த குஷியில் முட்டுக் கொடுக்கும் ராமதாஸ்!! பாமகவினரையே பல்லிளிக்க வைத்த பலே பிளான்!!", "raw_content": "\n7+ 1 = 8, லட்டு மாதிரி கிடைத்த குஷியில் முட்டுக் கொடுக்கும் ராமதாஸ் பாமகவினரையே பல்லிளிக்க வைத்த பலே பிளான்\nபாமக நிர்வாகிகள் தங்கள் பகுதியிலுள்ள ஏழை, எளிய அமைப்புசாராத் தொழிலாளர்களையும், உழவர்களையும் அணுகி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற விண்ணப்பித்து விட்டார்களா என்பதை விசாரித்து, விண்ணப்பிக்காதவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவ பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபாமக நிர்வாகிகள் தங்கள் பகுதியிலுள்ள ஏழை, எளிய அமைப்புசாராத் தொழிலாளர்களையும், உழவர்களையும் அணுகி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற விண்ணப்பித்து விட்டார்களா என்பதை விசாரித்து, விண்ணப்பிக்காதவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவ பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் அமைப்புசாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி வழங்கும் திட்டத்திற்கும், மத்திய அரசின் சார்பில் உழவர்களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கும் பயனாளிகளை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனினும், பல இடங்களில் இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஉழவர்களுக்கும், ஏழைகளுக்கும் குறைந்தபட்ச மாத வருமானம் கிடைப்பதற்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கைகளிலும் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்த நிலையில், சிறு, குறு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதில் முதல்கட்டமாக இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 உழவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.\nஅதேபோல், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதம் ரூ.2500 வழங்க வேண்டும் என பாமக வலியுறுத்தியிருந்த நிலையில், ஒருமுறை உதவியாக ரூ.2000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் இத்தகைய நிதியுதவி திட்டங்கள் அறிவிக்கப்பட்டதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.\nமத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள அனைவருக்கும் சென்றடைய வேண்டியது மிகவும் முக்கியமாகும். இரு திட்டங்களுக்கான பயனாளிகளின் உத்தேசமான பட்டியலை தமிழக அரசு ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கிறது. ஆனாலும், எவரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் புதிய பயனாளிகளும் இப்போது சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த விவர���்கள் பல்வேறு வழிகளில் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தரப்பினருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்பதாலும், விண்ணப்பங்களை பெற வேண்டிய அதிகாரிகள் வேறு பணிகள் காரணமாக அலுவலகத்திற்கு வெளியில் சென்று விடுவதாலும் ஏராளமான பயனாளிகளின் விவரங்கள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.\nமத்திய அரசு வழங்கும் உழவர்களுக்கான ரூ.2,000 நிதி உதவி பெற கிராம நிர்வாக அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், புகைப்படங்கள், நியாயவிலைக் கடைகள், சிட்டா நகல், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். அதேபோல், மாநில அரசு சார்பில் ஒரு முறை மட்டும் வழங்கப்பட உள்ள ரூ.2000 நிதி உதவி பெற விண்ணப்பப்படிவம் எதுவும் தாக்கல் செய்யத் தேவையில்லை. மாறாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல்கள், வங்கிக்கணக்கு விவரங்கள் ஆகியவற்றை ஊராட்சி செயலாளர்களிடம் வழங்கினால் போதுமானதாகும்.\nஇந்த விவரங்கள் தெரியாததால் பலர் மத்திய, மாநில அரசின் நிதியுதவி பெறுவதற்காக தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும், உழவர்களும் பயனடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட மத்திய, மாநில அரசின் நிதியுதவி திட்டங்களின் பயன்கள் தகுதியுடைய அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.\nஅதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்கள் பகுதியிலுள்ள ஏழை, எளிய அமைப்புசாராத் தொழிலாளர்களையும், உழவர்களையும் அணுகி மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெற விண்ணப்பித்து விட்டார்களா என்பதை விசாரிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்காத ஏழைகள் மற்றும் உழவர்களுக்கு இத்திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து விளக்குவதுடன், தேவையான ஆவணங்களைத் திரட்டி அவர்களின் பெயர்களை பதிவு செய்யவும் உதவ வேண்டும்.\nஇந்தத் திட்டங்களின்படி நிதியுதவி வழங்கும் பணி வரும் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதற்குள்ளாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும், உழவர்களும் 100% இத்திட்டங்களுக்கு விண்ணப்பித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வறுமையை ஒழிப்பதற்கான இத்திட்டங்களின் பயன்களை தகுதியானவர்களுக்கு பெற்றுத் தருவதில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனும் ஒருங்கிணைந்து பா.ம.க. நிர்வாகிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nகூட்டணியில் 7+ 1 =8 தொகுதி லட்டு மாதிரி கிடைத்ததில் குஷியான டாக்டர் ராமதாஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்த 2000 ரூபாய் மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கணும் என பாமகவினருக்கு கட்டளையிட்டுள்ளார். கூட்டணியில் கேட்டதைவிட அதிகமாக கொடுத்ததால் அதிமுக அரசுக்கு மானாவாரியா முட்டுக்கொடுப்பதாக எதிர்க்கட்சியினர் மற்றும் நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளுகின்றனர்.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போல��சையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/dmk-mp-kanimozhi-viral-video/", "date_download": "2019-10-16T23:28:35Z", "digest": "sha1:XMBGFPHEZZYRAWSHED4T2AC3MIYTTYMH", "length": 14876, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இது கனவா ? நிஜமா? பாஜக பெண் அமைச்சர்களுடன் குழந்தை போல் விளையாடும் கனிமொழி! - dmk mp kanimozhi viral video", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\n பாஜக பெண் அமைச்சர்களுடன் குழந்தை போல் விளையாடும் கனிமொழி\nஆண் எம்பிக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர்.\nபாஜக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட பெண் எம்பிக்களுடன் திமுக எம்.பி கனிமொழி குழந்தை போல் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nகனிமொழி வைரல் வீடியோ :\nநாடாளுமன்றத்தில் நேற்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் இந்தியாவின் அனைத்து மாநில எம்பிக்களும் தவறாமல் கலந்து கொண்டனர். இந்நிலையில் உணவு துறை மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது இல்லத்தில் எம்.பிகளுக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.\nசக எம்பிக்களை இந்த விருந்துக்கு அழைத்திருந்தார். இந்த விருந்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோருடன் பாஜக நிர்வாகிகளும், திமுக எம்.பி கனிமொழி, மற்ற கட்சிகளை சேர்ந்த பெண் எம்பிக்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர்.\nஉணவு அருந்திய பின்பு பெண் எம்பிக்கள் அனைவரும் வட்டமிட்டு குழந்தைகளை போல் விளையாடி மகிழ்ந்தனர். குறிப்பாக திமுக எம்பி கனிமொழி , மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உட்பட மற்ற பெண் எம்பிக்களுடனும் ஒன்றாக கைகோர்த்து நடனமாடியு மகிழ்ந்தார்.\nஇதனை பிற பெண் எம்பிக்களும், பார்வையாளர்களும் தங்களத�� செல்போனில் பதிவு செய்தனர்.\nவெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வெவ்வேறு கொள்கைகளை கொண்டவராக இருந்தாலும் ஒற்றுமையுடன் பெண் எம்பிக்கள் விளையாடியதை ஆண் எம்பிக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர். அதுமட்டுமில்லை எம்பி என்ற பொறுப்பு, பதவிகளை அடைந்து உயர்ந்துவிட்டாலும், தொலைந்து போன பழைய மழலை நினைவுகளுடன் பெண் எம்பிக்கள் விளையாடும் வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.\nஇந்த வீடியோவை மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மீண்டும் குழந்தை பருவத்திற்கு சென்ற அழகிய தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக அரசியலில் கனிமொழியின் சீரியஸ் முகங்களை பார்த்த பலருக்கு இந்த வீடியோ ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்களுக்கு எப்படி\nபைக்கில் ஏ.டி.எம்… அதுவும் ஓனர் சொன்னாதான் பணம் தரும்… வைரலாகும் வொண்டர் பைக்\n”எங்க போனாலும் விடமாட்டேன்” – சஃபாரி வந்த டூரிஸ்ட்டுகளுக்கு மரண பயத்தை காட்டிய சிங்கம்…\n“ரெட் சிக்னல்னா லைனுக்கு அந்த பக்கம் நிக்கனும்” சாலை விதியை பின்பற்றும் மாடு… வைரல் வீடியோ\nமொத்த கவலையும் மறந்து சாண்டி மகளுடன் குழந்தையாகவே மாறிய கவின்.. வைரல் வீடியோ\nகேட்பதையெல்லாம் இசைக்கும் யாழ் பறவை… சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ\nஎன்ன தப்பு செஞ்சுதோ பூனைக்கு இப்படி ஒரு தண்டனை\n”சத்தியமா இதுக்கெல்லாம் ஒரு தைரியம் வேணும்” சிங்கத்தின் முன்னாடி டான்ஸ் ஆடிய பெண்\n60 வயது… 60 நொடி… 6 இட்லி – போட்டியாளர்களை அலறவிட்ட மைசூரு பாட்டிமா\nஇவர் கேரளாவின் சிங்க பெண் நடுரோட்டில் அரசு பேருந்து டிரைவரை அலற வைத்த வீடியோ\nஇளையராஜா 75 நிகழ்ச்சி… மிரட்டும் டிக்கெட் விலை\n சுருண்டு விழுந்த இலங்கை வீரர்… பதறிய ஆஸ்திரேலியா\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nMK Stalin says Central Government assured never imposed Hindi: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரை சந்தித்த பிறகு மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உறுதி அளித்துள்ளதால் திமுக அறிவித்திருந்த இந்தி திணிப்புக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\n3 கட்டைப் பைகளுடன் சிறையை விட்டு வெளியேறினார் நிர்மலாதேவி\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவாகரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவி இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் ஓராண்டாக அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 6 முறை தாக்கல் செய்த மனுவும், நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது. சிறையை விட்டு வெளியேறினார் நிர்மலாதேவி இந்நிலையில் நிர்மலா தேவியின் […]\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ennai-unndaakkiya-en-thaevaathi-thaevan/", "date_download": "2019-10-16T22:17:04Z", "digest": "sha1:FBTZINHHJGKHXUYOZOHAP4DSQDCTGUHI", "length": 3748, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ennai Unndaakkiya En Thaevaathi Thaevan Lyrics - Tamil & English", "raw_content": "\nஎன்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்\nஅவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2)\n1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்\nசத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்\nபரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்\nபரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே — என்னை\n2. பெலவீன நாட்களிலே பெலன் த��்து தாங்குவார்\nபலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்\nஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்\nகேடகமும் , துருகமும் பெலன் அவரே — என்னை\n3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே\nவார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் — என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bikaner/vaidh-magha-ram-colony/beacon-career/Y6IU5pkE/", "date_download": "2019-10-16T22:47:55Z", "digest": "sha1:U5NTFSWXMKZQYGPY2XX3Q7BVS2NHWGLM", "length": 5413, "nlines": 130, "source_domain": "www.asklaila.com", "title": "பீகன் கெரியர் in வைத் மகா ராம்‌ காலனி, பிகனெர்‌ - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஜஸ்சுசர் கெட்‌, வைத் மகா ராம்‌ காலனி, பிகனெர்‌ - 334001\nபிஹைண்ட்‌ ஷுபம் நர்சிங்க்‌ ஹோம்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் பீகன் கெரியர்மேலும் பார்க்க\nபைக்கை டீலர்கள், ரானி பஜார்‌\nகார் டீலர்கள், கங்கானகர் ரோட்‌\nஐ.டி நிறுவனங்கள், கெம் ரோட்‌\nஅச்சுப்பொறிகள் மற்றும் வெளியீட்டாளர்கள், பிகனெர்‌-ஜி.பி.ஓ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/jio-giga-fiber-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-full-hd-tv-free-all-you-need-to-know-rel-46/", "date_download": "2019-10-16T21:43:46Z", "digest": "sha1:4TSXIJXAJQSO7BYQ3BED7CDY7TJEE4SP", "length": 14433, "nlines": 412, "source_domain": "www.dinamei.com", "title": "Jio Giga fiber எப்படி வாங்குவது? | Full HD TV Free - All you need to know | Reliance - தொழில்நுட்பம்", "raw_content": "\nJio Giga fiber எப்படி வாங்குவது\nJio Giga fiber எப்படி வாங்குவது\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல முடியும் என்றாலும், இந்த கேள்விக்கான பதில் பிரம்ம ரகசியமாகவே உள்ளது.\nஇருந்தாலும், விஞ்ஞானிகளும் இதுபோன்ற சிக்கலான புதிர் நிறைந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சிகளில் தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.\nமரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எ��ிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல முடியும் என்றாலும், இந்த கேள்விக்கான பதில் பிரம்ம ரகசியமாகவே உள்ளது.\nஇருந்தாலும், விஞ்ஞானிகளும் இதுபோன்ற சிக்கலான புதிர் நிறைந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடும் முயற்சிகளில் தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.\nJio Giga fiber எப்படி வாங்குவது\nJio Giga fiber எப்படி வாங்குவது\nடிக்டோக் வீடியோ: விமானப் பணியாளர்கள் வளைவில் நடப்பது, நடனம் செய்வது குறித்து டிஜிசிஏ…\nகூகிள் பயனர்கள் இப்போது இந்திய பயனர்களுக்கு நுழைவு நிலை வேலைகளைக் கண்டறிய உதவும்\nலெனோவா ஸ்மார்ட் கடிகார விமர்சனம்\nகூகிள் பிக்சல் தொலைபேசிகளுக்கு அண்ட்ராய்டு 10 வெளியிடப்பட்டது\nநீட் மோசடிக்கு பிடிபட்ட மருத்துவ மாணவரின் குடும்பம்…\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ .1,000 கோடிக்கு மேல் ஓய்வூதிய…\nமுதுகலை (பி.ஜி) உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்…\nடிக்டோக் வீடியோ: விமானப் பணியாளர்கள் வளைவில் நடப்பது, நடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/maharastra-elections-october-24-vote-results/", "date_download": "2019-10-16T22:28:10Z", "digest": "sha1:GIITV7UXDY3I4GLWPIDTFHYV635ZANYW", "length": 22053, "nlines": 423, "source_domain": "www.dinamei.com", "title": "மகாராஷ்டிரா: சட்டசபை வாக்குகள், அக்டோபர் 24 அன்று எண்ணப்படுகிறது - இந்தியா", "raw_content": "\nமகாராஷ்டிரா: சட்டசபை வாக்குகள், அக்டோபர் 24 அன்று எண்ணப்படுகிறது\nமகாராஷ்டிரா: சட்டசபை வாக்குகள், அக்டோபர் 24 அன்று எண்ணப்படுகிறது\nமகாராஷ்டிராவில் சுமார் 8.94 கோடி வாக்காளர்கள் அக்டோபர் 21 ஆம் தேதி 288 இடங்களைக் கொண்ட சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பார்கள். புதுடில்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சட்டமன்ற வாக்கெடுப்பு அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. கருத்துக் கணிப்பு அட்டவணையின்படி, சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு செப்டம்பர் 27 ஆம் தேதி, அக்டோபர் 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, அக்டோபர் 5 ஆம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு, அக்டோபர் 7 ஆம் தேதி வாபஸ் பெறும் கடைசி தேதி, அக்டோபர் 21 அன்று வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு அக்டோபர் 24 அன்று இருக்கும்.\nவிரைவில் கூட்டணியை அறிவிக்கும் ��ன்று எதிர்பார்க்கப்படும் பாஜகவும், சிவசேனாவும், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன, அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை குங்குமப்பூ கூட்டணிக்கு எதிராகப் போராடுவதற்காக அந்தந்த அமைப்புகளை வைக்க போராடுகின்றன. மக்களவை தேர்தலில் முன்னிலை கருத்தில் கொண்டு கூட்டணி 220 க்கும் மேற்பட்ட சட்டமன்ற இடங்களை வெல்லும் என்று பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் பலமுறை கூறி வருவதால், காவி கட்சிகளுக்கு விலகியதைக் கண்ட காங்கிரஸ் மற்றும் என்சிபி, உயிர்வாழ ஒரு பெரிய சவாலை எதிர்கொள்கின்றன.\nதனது எதிர்வினையில், மாநில உயர் கல்வி அமைச்சரும், பாஜக அமைச்சருமான வினோத் தவ்தே மகாராஷ்டிரா தீபாவளியைக் கொண்டாடுவதாகவும், பாஜக தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார். பாஜக தலைமையிலான மஹாயூட்டி 220 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வாக்காளர்களின் பதிலைக் கருத்தில் கொண்டு மேலும் கடக்கக்கூடும், மேலும் எதிர்க்கட்சிகளை முற்றிலும் குழப்பத்தில் பார்க்கிறது.\nபாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான கூட்டணி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தவ்தே கூறினார். ” அடுத்த மாதத்தில் ஐந்தாண்டு அரசு அறிக்கை அட்டையுடன் பாஜக வாக்காளர்களை அணுகி மகாராஷ்டிராவில் ஸ்திரத்தன்மைக்கு வாக்குகளைத் தேடும், ” என்று தவ்தே கூறினார்.\nமாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், கட்சி கிளர்ச்சிக்கான வாய்ப்பைக் காணவில்லை என்றார். இருப்பினும், சிவசேனாவுடனான பாஜக கூட்டணி குறித்த விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.\nஅனைத்து கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளன. பாஜகவின் முதல்வர் முகமாக இருக்கும் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், செப்டம்பர் 19 ஆம் தேதி 4,000 கிமீ மகா ஜனதேஷ் யாத்திரையை நிறைவு செய்துள்ளார், அதே நேரத்தில் கட்சியின் முதல்வர் வேட்பாளராக திட்டமிடப்பட்டுள்ள சிவசேனா இளைஞர் தலைவர் ஆதித்யா தாக்கரே, ஜான் ஆஷிர்வாட் யாத்திரையை தேசியவாத காங்கிரஸ் கட்சி மேற்கொண்டபோது சிவ் ஸ்வராஜ்ய யாத்திரை. தனது கட்சியிலிருந்து பாஜக மற்றும் சிவசேனாவுக்கு பெரிய அளவில் விலகியிருப்பதைக் கருத்தில் கொண்டு, என��சிபி தலைவர் சரத் பவார் கட்சி கூட்டத்தை ஒன்றாக இணைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதை மீண்டும் கட்டியெழுப்ப தீவிர முயற்சியில் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.\nசிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத்தும் கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும் என்று தாவ்தேவின் அறிக்கையை பகிர்ந்து கொண்டார். திருவிழா துவங்குவதற்கு முன்னர் கூட்டணி தீபாவளியைக் கொண்டாடும், ”என்று அவர் குறிப்பிட்டார்.\nகாங்கிரஸைப் பொருத்தவரை, கட்சி இன்னும் குழப்பத்தில் உள்ளது, இன்னும் மக்களவையில் தோல்வியிலிருந்து வெளியேறவில்லை.\nபாஜகவும் சிவசேனாவும் கூட்டணியை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் மற்றும் என்சிபி ஏற்கனவே குங்குமப்பூ கூட்டணிக்கு எதிராக ஒரு ஐக்கியப் போராட்டத்தை நடத்த இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் புரிதலுக்கு வந்துள்ளன. காங்கிரஸ் மற்றும் என்.சி.பி 128 இடங்களில் போட்டியிடும், தலா 38 இடங்களை விட்டு மற்ற மனப்பான்மை மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு.\nபாஜகவைப் பொருத்தவரை, 2014 சட்டமன்றத் தேர்தலில் 122 இடங்களை வென்ற கட்சி, மாநிலத்தில் அதன் அதிகரித்த வலிமையைக் கருத்தில் கொண்டு அதிக இடங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. பாஜகவும் அதன் நட்பு நாடுகளும் சுமார் 160 இடங்களை விரும்புகின்றன, சிவசேனா 144 இடங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இருப்பினும், சிவசேனா சுமார் 125 இடங்களில் குடியேறக்கூடும்.\nயு.என்.ஜி.ஏவில் ரேண்ட்ஸ் வேலை செய்யாது: சையத் அக்பருதீன் இம்ரான் கானை எச்சரித்தார்\nடி.கே. சிவகுமார் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nடி.கே. சிவகுமார் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nயு.என்.ஜி.ஏவில் ரேண்ட்ஸ் வேலை செய்யாது: சையத் அக்பருதீன் இம்ரான் கானை எச்சரித்தார்\nமகாராஷ்டிரா, அக்டோபர் 21 ம் தேதி ஹரியானா சட்டமன்றத் தேர்தல்கள்\nநீட் மோசடிக்கு பிடிபட்ட மருத்துவ மாணவரின் குடும்பம்…\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ .1,000 கோடிக்கு மேல் ஓய்வூதிய…\nமுதுகலை (பி.ஜி) உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்…\nடிக்டோக் வீடியோ: விமானப் பணியாளர்கள் வளைவில் நடப்பது, நடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/16160543/1261697/Steve-Smith-Jofra-Archer-got-a-very-bright-future.vpf", "date_download": "2019-10-16T23:26:16Z", "digest": "sha1:4RAIEPBZCXGRG4KZY6BYGWNCH6CD3AIN", "length": 7797, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Steve Smith Jofra Archer got a very bright future", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\nபதிவு: செப்டம்பர் 16, 2019 16:05\nஆஷஸ் தொடரில் சிறப்பாக பந்து வீசிய ஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஸ்டீவ் ஸ்மித், ஜாப்ரா ஆர்சர்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாப்ரா ஆர்சர். ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்டில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டிலேயே தன்னுடைய சிறப்பு வாய்ந்த பவுன்சர்கள் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார். குறிப்பாக ஸ்மித்திற்கு வீசிய எதிர்பாராத பவுன்சர், ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை தாக்கியது. இதனால் மூன்று இன்னிங்சில் விளையாட முடியாத நிலை ஸ்மித்திற்கு ஏற்பட்டது.\n3-வது டெஸ்டில் இருந்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் vs ஜாப்ரா ஆர்சர் என்ற முறையிலேயே ஆஷஸ் தொடர் சென்றது. நான்கு டெஸ்டில் 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 45 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்நிலையில் மிகவும் பிரகாசமான எதிர்காலத்தை ஆர்சர் பெற்றுள்ளார் என ஸ்மித் தெரிவித்துள்ளார். ஸ்மித் இதுகுறித்து கூறுகையில் ‘‘கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜாப்ரா ஆர்சரை பார்த்தேன். மிகவும் சிறப்பான திறமை அவரிடம் இருப்பதாக உணர்ந்தேன். அவருக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் கிடைத்துள்ளது.\nபுரோ கபடி லீக்: மும்பையை போராடி வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் இறுதிக்கு முன்னேறியது\nவிஜய் ஹசாரே டிராபி: குஜராத்தை 78 ரன்னில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்தது தமிழ்நாடு\nபுரோ கபடி லீக்-நடப்பு சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது டெல்லி\n6-வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி\nடிஆர்எஸ் என்றாலே விரும்பத்தகாக நிகழ்வாக உள்ளது: டிம் பெ��்ன் வேதனை\nலண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/100773", "date_download": "2019-10-16T22:29:13Z", "digest": "sha1:ELTNVD5DPMRVQF4C3B6YFF6WUUUQQJ3R", "length": 8836, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "சொகுசு காருக்கு தீ வைக்கப்பட்டதால் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்! 20 பேர் கைது – | News Vanni", "raw_content": "\nசொகுசு காருக்கு தீ வைக்கப்பட்டதால் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்\nசொகுசு காருக்கு தீ வைக்கப்பட்டதால் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்\nசொகுசு காருக்கு தீ வைக்கப்பட்டதால் திருகோணமலையில் ஏற்பட்ட பதற்றம்\nதிருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதி அலஸ்தோட்டம் பகுதியில் விபத்து ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சொகுசு காரொன்றை சேதப்படுத்தி பதற்ற நிலையை தோற்றுவித்த சம்பவம் தொடர்பில் 20 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.\nகுறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் காலை செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு தீவிர விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅலஸ்தோட்டம் பகுதியில் நேற்றிரவு சொகுசு கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதிருகோணமலை நகர் பகுதியில் இருந்து நிலாவெளி நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு காரே வேகக்கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியையும், துவிச்சக்கர வண்டியையும் மோதிவிட்டு அருகில் நின்ற பெண்ணுடன் மோதியதாக தெரியவருகின்றது.\nஇதனால் கோபம் கொண்ட பிரதேச மக்கள் காருக்கு தீ வைத்ததாகவும் இதனால் அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன\nஇந்நிலையில், விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்யப்பட்டிருந்த போதும், சொகுசு காரை சேதப்படுத்தி பதற்ற நிலையை தோற்றுவித்த சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாளை முதல் ஆரம்பமாகும் யாழ்.விமான நிலையத்தின் சேவைகள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வெளிநாட்டவர்\nஇரவோடு இரவாக வீட்டில் வைத்து கை து செய்யப்பட்ட யாழ். இளைஞர்\nஅரச ஊழியர்களுக்கு வி டுக்கப்பட்டுள்ள எ ச்ச ரிக்கை\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்…\nஅஜித்பட நடிகை 43 வயதாகியும் திருமணம் செய்யாமல் என்ன…\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே…\nதந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சி றுமி : பண…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paruvamae-puthiya-paadal-song-lyrics/", "date_download": "2019-10-16T22:39:10Z", "digest": "sha1:7IXLDY35HLQJDU6SRZ63JWPA56L354IP", "length": 4793, "nlines": 149, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paruvamae Puthiya Paadal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : பருவமே புதிய பாடல் பாடு\nபெண் : பருவமே புதிய பாடல் பாடு\nஆண் : இளமையின் பூந்தென்றல் ராகம்\nபெண் : இளமையின் பூந்தென்றல் ராகம்\nஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு\nஆண் : பூந்தோட்டத்தில் ஹோய்\nபெண் : சிரிக்கிறாள் ஹோ ஹோ\nஆண் : தீபங்கள் போலாடும்\nஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு\nபெண் : தேனாடும் முல்லை\nஆண் : அழைக்கிறான் ஹோ ஹோ\nபெண் : காலங்கள் பொன்னாக\nபெண் : பருவமே ஆண் : புதிய பாடல் பாடு\nபெண் : பூந்தென்றல் ராகம்\nஆண் : பருவமே பெண் : புதிய பாடல் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/scienceandtechnology/p1.html", "date_download": "2019-10-16T22:26:34Z", "digest": "sha1:AP5F2ELZ5NXQR236MLS2H6537AM2JCXU", "length": 47401, "nlines": 284, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Science & Technology - கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nஉலகக் கணிப்பொறிகளை இணைத்துத் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள உதவும் இணையம், உலகை ஒரு மேசையளவிற்குச் சுருக்கிவிட்டது. கொட்டிக் கிடக்கும் அளப்பரிய தகவல்கள், இருமுனை மற்றும் பல்முனைத் தொடர்பு, பல்ஊடகத் தொழில்நுட்பம், வேகம், உலக மொழிகளைக் கையாளும் யுனிகோட் குறிமுறை முதலான பல்வேறு சாத்தியக் கூறுகள் இணையத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அடிப்படைகள். இணையம் வழங்கும் மின் அஞ்சல், இணைய அரட்டை, இணைய வணிகம், கோப்புகள் பரிமாற்றம் (F.T.P.) முதலான பல்வேறு சேவைகளில் அதிக கவனத்தைப் பெற்றது உலகளாவிய வலைத்தளச் சேவை www என்றழைக்கப்படும் World Wide Web சேவையாகும். வலைத்தளச் சேவையின் ஒரு பிரிவாகத் தோற்றம் பெற்று இன்றைக்குத் தனித்ததொரு இணையச் சேவையாகப் புகழ் பெற்றிருப்பதுதான் வலைப்பதிவுகள் என்றழைக்கப்படும் Blogs ஆகும்.\nBlog என்ற சொல் Web - log என்ற இரண்டு சொற்களின் சுருங்கிய வடிவம் ஆகும். இணையத்தில் வலைப்பதிவுகள் தொடர்பாக அடிக்கடி பயன்படுத்தப்படும் சில சொற்கள் இதோ.\nவலைப்பதிவு ஆசிரியர் : Blogger\nவலைப்பதிவு எழுது : Blog\nவலைப்பதிவு எழுதுதல் : Blogging\nவலைப்பதிவு என்பது தனிநபர்கள் அல்லது ஒரு குழு, தினமும் தங்கள் கருத்துக்களைப் பதிந்து வைக்கும் இடம் என்று தொடக்கத்தில் கருதப்பட்டது. கருத்துக்களை அல்லது படைப்புகளைப் பதித்தல் என்ற நிலை வளர்ச்சி பெற்று இணையப் பயனாளர்களின் பார்வைக்கு வைத்தல் என்ற மாற்றம் பெற்றது. பின்னர் அந்தப் பதிவுகளே இதழ் போன்ற ஒரு வகை ஊடகமாகப் பரிமாணம் பெற்றுப் பலரின் பார்வைக்கும�� அவர்களின் பின்னூட்டத்திற்கும் தொடர்ந்த விவாதங்களுக்கும் இடமளித்து வலைப்பதிவுகள் என முழுமை பெற்றன.\nதினமும் ஆயிரக் கணக்கானோர் தங்கள் கருத்துக்களை / படைப்புகளைத் தங்கள் தாய்மொழியிலேயே வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். பல்வேறு புகழ்பெற்ற இணைய தளங்கள் வலைப்பதிவுச் சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. கணினி பற்றிய தொழில் நுட்பம் தெரியாதவர்கள் கூட உருவாக்கிக் கொள்ளும் வகையில் வலைப்பதிவுகள் எளிமையானவை. ஒருவர் வலைப்பதிவுகள் குறித்த முழுமையான அறிமுகத்தைப் பெற வலைப்பதிவுகளின் அமைப்பைத் தெரிந்து கொள்ளுதல் நலம் பயக்கும்.\nவலைப்பதிவுகளின் அமைப்பைத் தெரிந்துகொள்வதற்கு முன் வலைப்பதிவு முகவரி (URL) பற்றித் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். வலைப்பதிவைத் தொடங்குவதில் முதல்கட்டப் பணி வலைப்பதிவுச் சேவையை இலவசமாக வழங்கும் இணையதளத்தில் நமக்கான வலைப்பதிவு முகவரியைப் பதிவு செய்தல். நாம் பதிவு செய்யும் பெயர் ஏற்கனவே உபயோகத்தில் இல்லையென்றால் உடனே அனுமதி கிடைத்துவிடும். அனுமதிக்கப்பட்ட அந்தப் பெயரோடு வலைப்பதிவு சேவை வழங்கும் இணையதளத்தின் பெயரும் சேர்த்து குறிப்பிடப்படும். சான்றாக என்னுடைய வலைப்பதிவு முகவரிக்கான பெயர்: nailango. என்னுடைய வலைப்பதிவு முகவரி: nailango.blogspot.com என்பதாகும். பெயருக்குப் பின்னால் இடம் பெறும் blogspot.com என்பது வலைப்பதிவுச் சேவையை வழங்கும் இணையதளத்தின் பெயர்.\nஒவ்வொரு வலைப்பதிவும் சில அடிப்படை உறுப்புகள் அல்லது பகுதிகளைப் பெற்றிருக்கும். அவை பின்வருமாறு:\n5.பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள்.\n-மேலே குறிப்பிடப்பட்ட ஒன்பது பகுதிகளையும் வலைப்பதிவின் அடிப்படைப் பகுதிகள் அல்லது வலைப்பதிவின் உறுப்புகள் என்று குறிப்பிடலாம். இவை தவிர்ந்த வேறு சில இணைப்புகளும் பகுதிகளும் அரிதாகப் பதிவுகளில் இடம் பெறுவதுண்டு. மலையருவி கவிதைகள் என்ற வலைப்பதிவின் படம் சான்றுக்காக இணைக்கப்பட்டுள்ளது.\n1. வலைப்பதிவுத் தலைப்பு (Title):\nஒவ்வொரு வலைப்பதிவுக்கும் ஒரு தலைப்பு உண்டு. இதுவே அவ்வலைப்பதிவின் பெயர். இதழ்கள், செய்தித்தாள்களுக்கு எப்படி ஒரு பெயரைச் சூட்டுகிறோமோ அதுபோல் வலைப்பதிவுக்கு நாம் சூட்டும் பெயர். வலைப்பதிவரின் பெயர், குறியீட்டுப்பெயர், இடுகுறியாக ஒருபெயர், வித்தியாசமான கவரத்தக்க வாசகம் எப்படி வேண்டுமானாலும் வலைப்பதிவுக்குப் பெயர் வைக்கலாம். அந்தப் பெயரே வலைப்பதிவுக்கான அடையாளம் என்பதைக் கவனத்தில் கொண்டு பெயரிடுதல் நலம். மேலே சான்றுக்காக காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகள் என்பது அந்த வலைப்பதிவின் தலைப்பு ஆகும்.\n2. வலைப்பதிவு முகப்பு (Description):\nவலைப்பதிவுத் தலைப்பை அடுத்து, வலைப்பதிவர் தம்மைப் பற்றியோ, தமது வலைப்பதிவின் நோக்கத்தைப் பற்றியோ சுருக்கமாகக் குறிப்பிடும் பகுதி இது. புதிதாகக் குறிப்பிட்ட வலைப்பதிவைப் பார்வையிடும் ஒருவருக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த முகப்பு வாசகங்கள் இடம் பெறுதல் வேண்டும். செய்தித்தாள்களில் செய்தித் தலைப்பை அடுத்து இடம்பெறும் முகப்பு (Lead) போல சுருங்கிய வடிவில் அமைக்கப்படுவதால் இப்பகுதி வலைப்பதிவின் முகப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள மலையருவி கவிதைகளுக்கான புதிய மேடை என்பது அந்த வலைப்பதிவின் முகப்பு ஆகும்.\nவலைப்பதிவில் ஒருவர் பதிக்கும் ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பிடுதல் அவசியம். ஒரு பதிவு நாம் வாசிப்பதற்குரியது தானா என்பதைப் பார்வையாளர் தெரிந்து கொள்ள உதவும் பகுதி இது. வலைப்பதிவுகளில் ஒருவர் படைப்பு முக்கியத்துவம் பெறுவது பதிவுகளுக்கு அவர் இடும் தலைப்பைப் பொறுத்தே அமையும். தலைப்பு, பதிவின் உள்ளடக்கங்களின் சாரமாகவோ, அதையொட்டியோ அமைதல் வேண்டும். தலைப்பில்லாத பதிவுகள் தலையில்லாத உடலுக்குச் சமம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்பது அந்தப் பதிவின் தலைப்பு ஆகும். பதிவில் இடம்பெற்றுள்ள துளிப்பாக்களைக் குறிக்கும் விதத்தில் துளித் துளியாய் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.\n4. பதிவின் உடல்பகுதி (Post):\nவலைப்பதிவில் ஒருவர் எழுதிப் பதிக்கும் உள்ளடக்கமே பதிவு. ஒரு வரிப் பதிவு தொடங்கி நூற்றுக்கணக்கான வரிகள் வரை பதிவின் அளவு இருக்கலாம். பதிவுகளின் அளவு குறித்து எல்லைகள் ஏதுமில்லை. அளவில் சிறிய பதிவுகளுக்குத்தான் வலைப்பதிவுகளில் வாசகர்கள் மிகுதி. பதிவின் உள்ளடக்கங்கள் எழுத்துரைகளாக மட்டுமில்லாமல் வரைபடங்கள், படங்கள், ஒலிகள், சலனப்படங்கள் என்று பல்லூடக உள்ளடக்கங்களாகவும் அமையலாம். பதிவுகளில் மீஉரை (Hyper Text) வசதிகளையும் உருவாக்கலாம். கடைசியாகப் பதித்த பதிவே முதலில் இடம்பெறும் வகையில் வலைப்பதிவுகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nபதிவுகள் கவிதை, கதை, கட்டுரை போன்ற படைப்பாக்கங்களாக, கருத்துரைகளாக, துணுக்குகளாக எப்படி வேண்டுமானாலும் அமையலாம். ஒரு பதிவின் மீது, தேர்ந்தெடுத்தல், வடிகட்டல், திருத்துதல், நீக்குதல், சான்றளித்தல் என்று அதிகாரம் செலுத்த யாருமற்ற புதுமையைச் சாத்தியமாக்கும் இடம் பதிவின் உடல்பகுதியே. தரப்படுத்தலுக்கும் தாமதத்திற்கும் ஆளாகாமல் உடனுக்குடன் வாசகர்களைச் சென்றடையும் பதிவுகளே வலைப்பதிவுகளின் தலையாய பகுதி. மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ள நான்கு துளிப்பாக்களும் தான் பதிவின் உடல்பகுதி.\n5. பதித்த நாள், நேரம், பதித்தவர் பெயர் முத்திரைகள் (Date, Time, Author Stamp):\nசில வலைப்பதிவுகள் தனிநபர் வலைப்பதிவுகளாக இல்லாமல் குழு வலைப்பதிவுகளாக இருக்கும். அத்தகு வலைப்பதிவுகளில் எழுதியவர் பெயர் முத்திரை இன்றியமையாதது. தனிநபர் வலைப்பதிவுகளில் இந்த முத்திரை அவசியமில்லை என்றாலும் எல்லா வலைப்பதிவுகளும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. பதிவுகள் பதிவு செய்யப்பட்ட நாளும், நேரமும் முக்கியமான தகவல்கள் என்பதால் பதிவுகளுக்கு மேலே பதிவுகள், பதிவு செய்யப்பட்ட நாள், கிழமை பற்றிய முத்திரையும் பதிவுகளுக்குக் கீழே பதிவு செய்யப்பட்ட நேரமும் வலைப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரே நாளில் வலைப்பதிவுகள் பலமுறை இற்றைப் படுத்தப்படும் (up-to-date) போது அல்லது பலமுறைப் பதிவுகளைப் பதிக்கும் போது நேர முத்திரை முக்கியத்துவம் பெறும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் பதிவின் மேலே, SATURDAY, NOVEMBER, 17, 2007 என்று பதிவின் நாள் முத்திரையும் பதிவின் கீழே, Posted by முனைவர் நா.இளங்கோ > at 6:55 P.M என்று பதித்தவர் பெயர் மற்றும் நேர முத்திரையும் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nவலைப்பதிவின் முக்கிய அம்சமே வாசகர் ஊடாடுவதற்கான வசதியினைப் பெற்றிருப்பதுதான். வலைப்பதிவின் இந்த வாசகர் ஊடாட்டமே பின்னூட்டம் (Feed- back) என்றழைக்கப்படுகிறது. பதிவை வாசிப்பவர் உடனுக்குடன் தம் கருத்தைப் பதிக்கும் வசதியே இது. வலைப்பதிவுகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் Comments என்ற பகுதி இடம் பெற்றிருக்கும். அவ்விடத்தில் இதுவரை எத்தனைக் கருத்துக்கள் பின்னூட்டங்களாக இடப்பட்டுள்ளன என்ற விபரத்துடன் கூடிய சுட்டி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்தச் சுட்டியைச் சொடுக்கினால் பின்னூட்டங்களைக் காணவும் மேலும் பின்னூட்டங்களைப் பதிவு செய்யவும் வாய்ப்பளிக்கும் புதிய சன்னல் திறக்கப்படும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவின் கீழ் 0 Comments என்ற சுட்டி இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.\nவலைப்பதிவுகள் தொடர்ச்சியாக இற்றைப் படுத்தப்படும் வசதியினைப் பெற்றிருப்பதால் வலைப்பதிவில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே பக்கத்தில் இடம் பெறச் செய்வது சாத்தியமில்லை. முதல் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுகள் தவிர்த்த முந்தைய பதிவுகள் வார வாரியாகவோ, மாத வாரியாகவோ தனியே சேமிப்பகம் என்ற பகுதியில் சேமித்து வைக்கப்படும். வலைப்பதிவுகளில் Archives என்ற பெயரில் இடம்பெறும் இப்பகுதி தனி வலைப்பக்கங்களாக வடிவமைக்கப்பட்டு அவற்றைத் திறப்பதற்கான மீஉரை சுட்டியுடன் அமைக்கப்பட்டிருக்கும். சேமிப்பகங்களைப் பராமரித்துப் பட்டியலிடும் பணிகளை வலைப்பதிவுச் சேவையை வழங்கும் வலைத்தளங்களே பார்த்துக் கொள்ளும். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவுக்கு இடப்பக்கம் கீழே Blog Archive என்ற தலைப்பில் முந்தைய பதிவுகள் 2007 (11)> November (7) என்று பட்டியலிடப் பட்டிருப்பதைக் காணலாம்.\nஒவ்வொரு வலைப்பதிவரும் தங்களுக்கு விருப்பமான வலைத்தளங்களுக்கோ, வலைப்பதிவுகளுக்கோ இணைப்பு கொடுப்பது வழக்கம். வலைப்பதிவுத் திரட்டிகள், மென்பொருள் வழங்கும் தளங்கள், எழுத்துருக்கள் கிடைக்குமிடம், இணைய இதழ்கள் முதலான பல இணைப்புகளை வழங்க வலைப்பதிவுகளில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புகள் வழங்குதல் என்பது முழுக்க முழுக்க வலைப்பதிவரின் விருப்பத்தைச் சார்ந்தது. இத்தகு இணைப்புகளுக்கான சுட்டிகளைச் சொடுக்கிப் புதிய சன்னலில் இணைப்புக்குரிய வலைத்தளங்களையோ, வலைப்பதிவுகளையோ ��ாம் பார்வையிடலாம்.\n9. வலைப்பதிவுகளில் பக்கக் கூறுகள் (Page Elements):\nவலைப்பதிவுகளில் இடப்பெறும் பதிவுகளுக்கு இடப்பக்கத்திலோ வலப்பக்கத்திலோ வார்ப்புருவின் (Template) வடிவமைப்புக்கு ஏற்பச் சில பக்கக் கூறுகளை இணைக்க முடியும். பக்கக் கூறுகளைப் பயன்படுத்தி வலைப்பதிவரின் புகைப்படம், வலைப்பதிவர் பற்றிய குறிப்புகள் போன்றவற்றை வலைப்பதிவுகளில் இணைக்கலாம். மேலே சான்றுக்காகக் காட்டப்பட்டிருக்கும் வலைப்பதிவுப் படத்தில் இடம்பெற்றுள்ள துளித் துளியாய்... என்ற பதிவுக்கு இடப்பக்கம் மேலே எனது புகைப்படம் என்ற தலைப்பில் வலைப்பதிவரின் புகைப்படமும் About Me என்ற தலைப்பில் வலைப்பதிவர் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.\n10. வலைப்பதிவின் பிற பகுதிகள்:\nவலைப்பதிவரின் HTML அறிவு மற்றும் தேவைகளைப் பொறுத்து வலைப்பதிவுகளில் வேறு பல பகுதிகளையும் இணைப்பதுண்டு. சான்றாக, வலைப்பதிவுகளைப் பார்வையிட்டவர்கள் பற்றிய தகவல்கள் தரும் வலைத்தளங்களை இணைப்பது. வலைப்பதிவுத் திரட்டித் தளங்களை இணைப்பது, வலைப்பதிவுகளை அழகூட்டுவது இன்ன பிற வசதிகளை வலைப்பதிவுகளில் இணைத்துக் கொள்வதும் நடைமுறையில் உண்டு.\nமேலே குறிப்பிடப்பட்ட வலைப்பதிவின் அமைப்பு மற்றும் பகுதிகள் பற்றிய விளக்கங்கள் வலைப்பதிவுகள் குறித்த அறிமுகமாக அமையும்.\nகணிப்பொறி மற்றும் இணையத்தைப் பயன்படுத்துவோர் ஒவ்வொருவரும் தனித்தனியாகவோ, குழுவாகவோ பல வலைப்பதிவுகளை உருவாக்கிப் பயன்படுத்தப் போகும் காலம் வெகுவிரைவில் வந்துவிடும். வலைப்பதிவுகள் இலவசச் சேவையாக வழங்கப்படுவது மட்டுமே அதன் பரவலுக்கும் பயன்பாட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்திருக்கும் படைப்பாக்கத் தாகமும் எழுதிய பதிவுகள் உடனே உலகெங்கும் பரவும் வேகமும் வலைப்பதிவுகளின் பரவலாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. உலக வலைப்பதிவுகளின் வரலாறு 1999 ஆம் ஆண்டில்தான் தொடங்குகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் வலைப்பதிவுகள் பெற்றிருக்கும் வெற்றி நம்மை மலைக்க வைக்கிறது. வரும் காலங்களில் வலைப்பதிவுகள் எட்டிப்பிடிக்கப் போகும் சிகரங்கள் எத்தனையோ\n\" வாருங்கள் ... வலைப்பதிவு செய்யலாம்...\"\nகட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம் | முனைவர் நா. இளங்கோ | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇ���ைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/04/20980/", "date_download": "2019-10-16T21:50:48Z", "digest": "sha1:T6OE3W4GIMU3KYD34UIP3FSQ5DVEVEZZ", "length": 13925, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "காலி வாட்டர் பாட்டில் போட்டால் ஒரு டம்ளர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS காலி வாட்டர் பாட்டில் போட்டால் ஒரு டம்ளர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்\nகாலி வாட்டர் பாட்டில் போட்டால் ஒரு டம்ளர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்\nதிருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், காலி வாட்டர் பாட்டில் போட்டால், ஒரு டம்ளர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழக்கும் இயந்திரம் திறக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில், 1ம் தேதி முதல், மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், துாய்மை நகரங்கள் பட்டியலில் உள்ள, திருச்சி மாநகராட்சி நிர்வாகம், பல ஆண்டுகளாக பொதுமக்களிடம் இருந்து குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வாங்கி உரம் தயாரிப்பதற்காக, நுண் உரம் செயலாக்க மையங்களையும் நிறுவி உள்ளது.அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் பாட்டில் கிரஷர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.\nஇதை மக்கள் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்த, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கூறியதாவது:மக்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுவதை தவிர்க்கும் வகையில், மத்திய பஸ் ஸ்டாண்டில், கோவை, சேலம் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில், கிரஷர் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.இதில், பயன்படுத்திய குடிநீர் பாட்டிலை போட்டால், சுத்திகரிக்கப்பட்ட ஒரு டம்ளர் தண்ணீர் கிடைக்கும். இந்த இயந்திரத்தில், மொபைல்களுக்கு சார்ஜ் போடும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், சத்திரம் பஸ்ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம் கோவில் போன்ற இடங்களில், இந்த இயந்திரங்களை வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nPrevious article‘சைனிக்’ பள்ளி நுழைவு தேர்வு: இன்று, ‘ரிசல்ட்\nஅரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிப்பு: தமிழக அரசு.\nபள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..\nஅப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் துவக்கம் மற்றும் ஆசிரியர் நியமனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/kerala-traditional-vallam-kali-boat-race-vembanad-lake-tourism/", "date_download": "2019-10-16T23:17:49Z", "digest": "sha1:ZHB2U5WPFLSQ4NZWKCSCIU55CHPO2IOU", "length": 15188, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala Traditional Vallam Kali boat race Vembanad Lake Tourism - வள்ளங்களியோடும் வேம்பநாட்டு ஏரியை சுற்றிப் பார்க்க இது தான் சரியான நேரம்!", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nவள்ளங்களியோடும் வேம்பநாட்டு ஏரியை சுற்றிப் பார்க்க இது தான் சரியான நேரம்\nஅத்துடன் இந்த ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் படை எடுக்கும்.\nKerala Traditional Vallam Kali boat race Vembanad Lake Tourism : கேரளாவில் இருக்கும் மிகப்பெரியாக ஏரியாக திகழ்கிறது வேம்பநாடு ஏரி. ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊடாக இந்த வேம்பநாடு ஏரி பாய்கிறது. கேரளத்தின் முக்கியசுற்றுலா சார்ந்த நிகழ்வுகள் இந்த ஏரியில் தான் நடைபெறுகின்றன.\n2,000 சதுரக்கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள வேம்பநாடு ஏரி இந்தியாவின் மிக நீளமான மற்றும் மிகப்பெரிய ஏரியும் ஆகும். இந்த ஏரி கோட்டயம் மற்றும் ஆலப்புழா பகுதி வரைபரவி இருக்கும்.\nஇந்த ஏரி இந்தியாவின் சுற்றுலாத்தளங்களில் மிகவும் முக்கியமான ஓர் இடம்.\nகடந்த மாதம் நிகழ்ந்த மிகப் பெரிய மழை வெள்ளத்தால் தன்னுடைய எல்லைகளை மூன்று மடங்காக அதிகரித்துக் கொண்டுள்ளது வேம்பநாடு ஏரி என செண்ட்ரல் வாட்டர்போர்ட் கமிசன் கூறியுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் பம்பை, மணிமலா, அச்சன் கோவில் மற்றும் மீனாச்சில் போன்ற ஆறுகள் நேராக இந்த வேம்பநாடு ஏரியில் தான் வடிகின்றன. இந்த எரி நீரே இறுதியில்கடலில் கலக்கிறது.\nவேம்பநாடு ஏரியில் இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலம்\nவேம்பநாடு ரயில் பாலம் கேரளா மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது. கட்டப்படுகையில் இதுவே இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலமாகஇருந்தது. தற்போது இந்தியாவில் நீர்நிலைகளுக்கு மேலிருக்கும் மிக நீளமான பாலங்களுள் இது நான்காவதாக உள்ளது. இப்பாலம் சரக்குப் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ரயில் பாலம��, ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், (RVNL) என்ற ஒரு இந்திய அரசு நிறுவனத்தால் சூன் 2007-இல் கட்டத்தொடங்கப்பட்ட இப்பாலம் 2010 மார்ச் முடிக்கப்பட்டது. இப்பாலத்தின் நீளம் 4.62 கிலோமீட்டர் ஆகும்.\nஓணம் பண்டிகையை ஒட்டி ஆகஸ்ட் மாதத்தில் ‘வல்லம் கழி’ என்னும் படகு போட்டி இங்கு தான் நடத்தப்படுகிறது. ஆலப்புழாவில் இதே வேம்பநாடு ஏரி ‘புன்னமடா ஏரி’ என அழைக்கப்படுகிறது. அந்தஏரியில் நடக்கும் படகு போட்டியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிகின்றனர்.\nஇந்த படகு போட்டியின் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது ‘சுடன் வல்லம்’ எனப்படும் பாம்பு படகு போட்டி தான். நீண்ட படகில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் ஆசகாயமாக துடுப்புபோட்டபடி செல்லவது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.\nமேலும் ஆலப்புழா படகு வீடுகள் சுற்றுலா வாசிகளை மகிழ்விக்கும் . ஆலப்புழாவில் அலைகள் எழாத உப்பங்கழி நீரோடைகள் அமைந்திருப்பதால் அவற்றில் படகுகள் எந்தவித சிரமமும் இன்றி செல்லமுடியும். இதனை பயன்படுத்தி படகுகளே சுற்றுலா தாங்கும் விடுதிகள் போல் மாற்றப்பட்டு தேனிலவை கொண்டாடவும், விடுமுறையை களித்திடவும் சிறந்த இடமாக ஆலப்புழாவை மாற்றியிருக்கிறது. அத்துடன் இந்த ஏரிக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை ரசிப்பதற்காகவே ஒரு கூட்டம் படை எடுக்கும்.\nமேலும் படிக்க : கோவா செல்ல உங்களை வா வா என்றழைக்கிறது ஐ.ஆர்.சி.டி.சி\nஐ.எஸ் நிர்வாகிக்கு எதிராக கொடுத்த புகார்… என்.ஐ.ஏ விசாரணையில் மாற்றி சாட்சி கூறிய கேரளா நபர்\nநட்பு, பக்தி, மகிழ்ச்சி – அதிர வைக்கும் கேரள ‘சீரியல் கில்லர்’ பக்கங்கள்\nகொலையும் செய்வாள் பெண் – அதுக்காக 6 பேரையா\nஉணவு சாப்பிட்டால் சாவு – 14 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தைச் சுற்றும் மர்ம மரணங்கள்\nசபரிமலை பயணத்துக்கு பக்தர்கள் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம் – தேவசம்போர்டு அறிவிப்பு\nதமிழ்நாடு, கேரளா நதிநீர் பிரச்னையை தீர்க்க 10 பேர் குழு: 2 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் முடிவு\nயானைத்தந்தம் மீட்பு விவகாரம் : மோகன்லால் மீது குற்றச்சாட்டு பதிவு\nபூச்சி மசாலா இல்லை; ஆச்சி மசாலாதான்: இணையத்தை உலுக்கும் சர்ச்சை\nசபரிமலையில் புதிய மாற்றம் வர போகிறதா\nநாம் உண்ணும் உணவில் புரோட்டின் இருக்கிறதா\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை ��ிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nWoman cricket captain Mithali Raj tweeted in Tamil: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருப்பதற்கு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41803", "date_download": "2019-10-16T21:41:57Z", "digest": "sha1:72XVVKQEUKZGWBYJR5PMMPY3DMOR5LI7", "length": 20277, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிகிழ்ச்சை சரியா?", "raw_content": "\nஅம்மா – தெளிவத்தை ஜோசப் »\n“சிகிழ்ச்சை” என்று நீங்கள் எழுதியது முதன்முதல் கண்ணில் பட்டபொழுது அச்சுப்பிழை போலும் என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் எழுத்துகளில் அதனை மீண்டும் கண்டபொழுது அச்சுப்பிழை அல்ல என்பதைப் புரிந்துகொண்டேன். அப்புறம் “சிகிழ்ச்சை”யின் தோற்றுவாயை, அதன் சொற்பிறப்பியலை அறியத் தலைப்பட்டேன். தமிழ்நாட்டு, ஈழநாட்டு அகராதிகள், கலைச்சொற்கோவைகள் எவற்றிலும் அது இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. “சிகிழ்” என்று கூட ஒரு (வேர்ச்) சொல் அவற்றில் பயிலப்படுவதாகத் தெரியவில்லை. “சிகிச்சை” அல்லது “சிகிற்சை” என்றே அ��ற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. நீங்கள் “சிகிழ்ச்சை” என்றே தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். அதன் சொற்பிறப்பியலை அறியத்தரவும்.\nசிகிழ்ச்சை அல்லது அல்லது சிகிட்சை அல்லது சிகிற்சை அல்லது சிகிச்சைக்கு தமிழில் வேர்ச்சொல் தேடிச்செல்லமுடியாது. ஏனென்றால் அது சம்ஸ்கிருதச் சொல். [சப்த தாராவலியின் படி அதற்கு சம்ஸ்ருதத்தில் வேர் இல்லை.பிராகிருதச் சொல்லாக இருக்கலாம்] அதற்குச் சரியான உச்சரிப்பு என்பது சிகிழ்ச்சா. அதை தமிழில் அப்படியே எழுதியவர்கள் சிகித்சை, சிகித்ஸை என்று எழுதியிருக்கிறார்கள்.\nஅந்த உச்சரிப்பு தமிழுக்கு ஒவ்வாதது என்று கொண்டு அதையே சிகிட்சை என்றும் சிகிற்சை என்றும் மாற்றினார்கள். த் ஒலியை ட் மற்றும் ற் ஆக மாற்றும் இரு மரபுகள் தமிழ் சொல்லாக்கத்தில் உண்டு. கடைசியில் சிகிச்சை என்று ஆக்கிக்கொண்டார்கள். இந்த எல்லா உச்சரிப்புமுறைகளும் இப்போது தமிழில் புழங்குகின்றன.\nதமிழில் திசைச்சொல் உருவாக்குவதற்கான இலக்கண அனுமதி உள்ளது.ஓர் அன்னியமொழிச்சொல்லை தேவை என்றால் தமிழில் அப்படியே கையாளலாம். ஒரே நிபந்தனை அதன் உச்சரிப்புமுறை தமிழுடைய எழுத்து மற்றும் உச்சரிப்புமுறைக்குள் இயைந்து அமைய வேண்டும். அப்படித்தான் நாம் முகம், சினிமா போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம்.\nஅப்படி அமையாத சொற்களை தமிழ் உச்சரிப்புமுறைக்குள் கொண்டு வந்து எழுதுகிறோம். கம்பராமாயணத்தில் அப்படி நூற்றுக்கணக்கான சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் வடிவில் உள்ளன. அதற்கு பல முறைகள் நடைமுறையில் இருந்து உருவாகிவந்தன. இதில் பலவகையான போக்குகள் உள்ளன. திட்டவட்டமான விதிகள் இல்லை. செவிக்கு ஒலிப்பதையே அளவுகோலாகக் கொண்டுள்ளனர். த் என்ற ஒலி ற் என்றும் ட் என்றும் மாற்றப்பட்டிருப்பதைக் காணலாம். தத்பரம் – தற்பரம். ஷ ஒலி ட என்றும் ச என்றும் மாற்றப்பட்டுள்ளது. வேஷம்-வேடம். கோஷம்-கோசம்.\nகுமரிமாவட்டத்தின் பலநூறாண்டுகளாக நீடித்துவரும் மரபான தமிழ்க்கல்விமுறையில் சம்ஸ்கிருதச்சொற்கள் தமிழின் உச்சரிப்பு மற்றும் எழுத்துமுறைக்கு உவப்பானமுறையில் இருந்தால் அப்படியே பயன்படுத்தும் வழக்கமே உள்ளது. ஆகவே சிகிழ்ச்சை என தமிழில் எழுதலாம். சம்ஸ்கிருத உச்சரிப்பு அப்படியே வருகிறது. தமிழுக்கும் அன்னியமாக இல்லை. மகிழ்ச்சி போன்ற ஒரு சொல்லாகவே ���ள்ளது. நீங்கள் குமரிமாவட்டத்தில் நூறண்டுகளுக்கும் மேலாகவே சிகிழ்ச்சை என்று விளம்பரங்கள், பெயர்கள் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.\nநான் அந்த மரபில் வந்தவன். ஆகவே என் ஆசிரியர்களின் சொற்படி அவ்வாறு எழுதுகிறேன்.அந்த மரபும் இங்கே நீடிக்கட்டுமே என்ற எண்ணமே காரணம். இப்படி ஏராளமான சொற்களுக்கு நான் வேறு உச்சரிப்புமுறையை கையாள்வதை தமிழறிந்தவர்கள் உணரலாம்.\nசம்ஸ்கிருதச் சொற்களை எழுதுவதில் இதேபோல யாழ்ப்பாண மரபு ஒன்று உள்ளது. விடயம் என நீங்கள் எழுதுவீர்கள். தமிகத்தில் அவ்வாறு எழுதமாட்டார்கள். யாராவது உங்களிடம் வந்து தினத்தந்தி மரபுதான் சரி, நீங்கள் எழுதுவது பிழை என்று சொன்னால் ‘இது யாழ்ப்பாண மரபு. இத்தகைய பேதங்களே மொழியின் அழகு’ என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். இதேபோல தஞ்சை மரபு ஒன்று உண்டு. கடலங்குடி நடேச சாஸ்திரி பல சம்ஸ்கிருதச்சொற்களை புதியவகையில் எழுதியிருப்பதைக் கவனித்திருக்கிறேன்.\nநான் ஒரு சொல்லைக் கையாள்வதில் என்னளவில் ஒரு காரணம் இருக்கும் என்றாலும் சொற்களை வைத்துக்கொண்டு இலக்கணச்சண்டை போடுவதில் ஈடுபாடற்றவன்.தமிழில் பொதுவாக கருத்துலக விவாதத்துக்கான அறிவுத்தகுதி இல்லாதவர்கள், வெறுமே அரைகுறைவாசிப்பு மற்றும் செவிப்பழக்கம் கொண்டு செய்யும் வெட்டிவேலை அது என நினைப்பவன்.\nபொதுவாக இதைச்செய்பவர்கள் சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பத் தமிழ்ப்பாடத்துக்காக யாழ்ப்பாணத்தில் ஆறுமுகநாவலர் போன்றவர்களும் இங்கே பின்னத்தூரார் முதலியவர்களும் உருவாக்கிய எளிய உரைநடை இலக்கணத்தையும், மொழித்தரப்படுத்தலையும் ‘ஆன்றோர் தொன்று தொட்டு உருவாக்கியளித்த’ நெறிகள் என அசட்டுத்தனமாக நம்பி வாதாடுவதே வழக்கம். அதன்பின் மொழியில் நிகழ்ந்த மாற்றங்களும் வளர்ச்சியும் அவர்கள் அறியாதவை.அவர்களிடம் பேசுவது மூடத்தனத்துடன் முட்டிக்கொள்வது.\nஇன்று உருவாகும் பொதுமரபு செய்தித்தாள்களை அடிப்படையாகக் கொண்டது, தமிழறிஞர்கள் அல்ல செய்தியெழுதும் நபர்களே இன்று நம் மொழியை உருவாக்குகிறார்கள்.எளிமையாக சிகிச்சை என்ற சொல்லில் அவர்கள் நிலைகொள்கிறார்கள்.\nஅதை வாசித்துவிட்டு நான் எழுதுவது பிழை என்று சிலர் அவ்வப்போது எனக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. இத்தகைய விஷயங்களை நான் ஒருவரிடம் விவாதிக்கவேண்ட��மென்றால் அவர் தமிழ்ச்சொற்களின் மூலம் அறிந்தவராக, தமிழ் எழுத்து மற்றும் உச்சரிப்புமுறைகளும் இலக்கணமும் சென்ற காலங்களில் எப்படியெல்லாம் மாறிவந்தன என்று அறிந்தவராக, அதிலுள்ள பல்வேறு போக்குகளைப்பற்றிய புரிதல் கொண்டவராக இருக்கவேண்டும் என நினைத்தேன். தமிழாய்வாளரும் மொழிபெயர்ப்பாளருமான உங்கள் வினா ஒரு வாய்ப்பு. நன்றி\nபிகு தமிழில் வேறு யாரெல்லாம் சிகிழ்ச்சை என்ற சொல்லைக் கையாள்கிறார்கள் என்று பார்த்தேன். நிறைய. உதாரணமாக இந்தத் தளம்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\nதினமலர் 21 எதிரும் புதிரும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 15\nதிருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 71\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/Preview/2019/05/15131643/1241827/Natpuna-Ennanu-Theriyuma-Movie-Preview.vpf", "date_download": "2019-10-16T23:16:40Z", "digest": "sha1:RWC4TAU62MP25NKCASTWZCGYV5WTKF7T", "length": 7137, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Natpuna Ennanu Theriyuma Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் முன்னோட்டம்.\nலிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’.\nநாயகனாக புதுமுகம் கவின் நடிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - யுவா, இசை - தரண், எடிட்டிங் - ஆர்.நிர்மல், கலை - எம்.எஸ்.பி. மாதவன், நடனம் - சதீஷ் கிருஷ்ணன், தயாரிப்பு - ரவீந்தர் சந்திரசேகரன், இயக்கம் - சிவா அரவிந்த். இயக்குனர் நெல்சனின் உதவியாளராக இருந்த இவர், இந்த படத்தில் இயக்குனராகி இருக்கிறார்.\nபடம் பற்றி இயக்குனரிடம் பேசியதாவது,\n“இது நண்பர்களின் உண்மை கதை. உண்மையான நட்பு பற்றி சொல்லும் ஜாலியான படமாக உருவாகி இருக்கிறது. வழக்கமாக ஒரு நண்பனின் காதலுக்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். திருமணம் செய்து வைக்கவும் முன்னால் நிற்பார்கள். ஆனால், இதில் ஒரு இளைஞன் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அதற்கு உதவி செய்யாமல் ஒதுங்கிச் செல்கிறார்கள்.\nபின்னர் அந்த காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தது என்பதை, கொஞ்சம் சினிமா கலந்து கலகலப்பாக சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் நாயகன் கவின் சினிமாவுக்கு புதியவர். என்றாலும், சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு ரம்யா நம்பீசன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஒத்துழைத்தார். இதில் ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ் முக்க��ய வேடத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.\nநட்புனா என்னானு தெரியுமா டிரைலர்:\nNatpuna Ennanu Theriyuma | நட்புனா என்னானு தெரியுமா | கவின் | ரம்யா நம்பீசன் | அருண் ராஜா காமராஜ் | ராஜு | மொட்டை ராஜேந்திரன் | சிவா அரவிந்த்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/09/21135301/1262642/Family-problem-control-pariharam.vpf", "date_download": "2019-10-16T23:22:59Z", "digest": "sha1:QOWQTT5PH2XFKWLMNI7P4EA2ARW5Q4YJ", "length": 26830, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம் || Family problem control pariharam", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்\nபதிவு: செப்டம்பர் 21, 2019 13:53 IST\nசின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் எளிய பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்\nசின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் எளிய பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஒருவர் வளரும் சூழலே அவரது முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எப்படி எல்லாம் வளர்ந்தோமோ அப்படி எல்லாம் நம் பிள்ளைகள் வளர முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழலே கூட்டு குடும்ப சூழல். ஆனால் இன்று கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்தாலே கூட்டு குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு நம் பாரம்பரியமான கூட்டு குடும்ப அமைப்பை இழந்து இருக்கிறோம்.\nஇன்றைய காலசூழலில் பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போக காரணம் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் தான். சின்ன சின்ன மனக்கசப்புகள் கூட மிகப்பெரிய பிளவுகளை உண்டாக்கி விடுகிறது. அப்படி பிரிந்துபோன உறவுகளை ஆன்மீகம் மூலம் மீண்டும் சேர்க்க முடியும். ஆன்மீகம் என்பதே அன்பை அடிப்படையாக கொண்டது தான். அந்த ஆன்மீகத்துக்கு அன்பை உணர்த்தி உறவுகளை இணைக்கும் வலிமை உண்டு.\nபிரிந்த உறவுகளை ஆன்மீகம் மூலம் இணைப்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம். பிரிந்த உறவுகளை சின்ன சின்ன பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக கணவன் - மனைவி உறவில் தான் பிளவு ஏற்படுகிறது. கணவன் மனைவி தாம்பத்யம் என்பது தான் குடும்பத்துக்கு அடிப்படை. மற்ற எந்த உறவுகளாக இருந்தாலும் விட்டுவிட்டு வாழ்ந்து விடலாம். ஆனால் இணையாகவும் துணையாகவும் இருக்க வேண்டிய தம்பதிகளே பிரிந்தால் இருவருக்குமே அது இழப்பு தான்.\nமனதுக்குள் பாசமும் பிரியமும் இருந்தாலும் சில சமயங்களில் சூழ்நிலையால் கூட நமது உறவுகளை பிரிந்து இருக்கிறோம். அவர்களுடன் மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறோம். பிரிந்த உறவுகளில் யாராவது ஒருவராவது மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று நினைப்பார்கள். இன்னொருவர் ஒருவேளை பகைமை பாராட்டலாம். இல்லை சேரும் எண்ணம் இருந்தாலும் தயக்கம் தடுக்கலாம். ரத்த பந்தங்களுக்குள் இருக்க கூடிய பாசப்பிரிவினைகள் யாராவது மூன்றாவது நபரால் தான் ஏற்பட்டு இருக்கும்.\nஅந்த மூன்றாவது நபருக்கு இவர்களது ஒற்றுமை கண்களை உறுத்தி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் திட்டமிட்டு பிரித்து இருக்கலாம். சிலர் இதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இன்று நிறைய குடும்பங்கள் சிதறி கிடக்கின்றன. தாய் - தந்தை, தாய் - மகன், தாய் - மகள், சம்பந்தி, மாமியார் - மருமகள், மாமனார் - மருமகன், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை உள்பட அனைத்து உறவுகளிலுமே பிரிவுகள் ஏற்படுகின்றன. இதற்கான காரணத்தை பொறுமையாக யோசித்து பார்த்தால் மிக சிறிய காரணமாக தான் இருக்கும்.\nஅந்த காலத்தில் குடும்பங்களில் இருக்கும் பெரியவர்கள் இப்படி பிரிந்த உறவுகளை சேர்த்து வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதோடு அவர்களது சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கட்டுப்பட்ட காலம் அது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெரியவர்கள் இருப்பது இல்லை. தனி குடும்பமாக தான் வசிக்கிறோம்.\nஅப்படியே ஒன்று இரண்டு குடும்பங்களில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களது பேச்சுக்கு நாம் செவி கொடுப்பது இல்லை. நமக்குள் ஏற்படும் சின்ன சின்ன மனக்கசப்புகளை தீர்க்க பெரியவர்கள் முயற்சித்தாலும் மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோ குணம் மீண்டும் இணைவதை தடுத்துவிடுகிறது. பழைய விஷயங்களை கிளறி பார்த்து பகைமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.\nமனித வாழ்க்கை என்பது அந்த காலத்தில் 100, 120 ஆண்டுகள் கூட வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் அதிகபட்ச ஆயுளே 70 ஆண்டுகளுக்குள் தான். 70 வயது தொடுவதையே ஆச்சர்யமாக பார்க்கிறோம். மிக சிலரே 80,90 வயது வரை வாழ்கிறார்கள். இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது குறுகிக்கொண்டே செல்கிறது.\nஇந்த சின்ன வாழ்க்கையை அன்புடன் வாழ்வதை விட்டு ஏன் பகையை வளர்க்கிறோம் இந்த வாழ்க்கையை முடித்து விட்டு செல்லும்போது எதையுமே எடுத்து செல்வது கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள வாய்ப்பு தராமல் சுயநலமாக வாழ வேண்டும் இந்த வாழ்க்கையை முடித்து விட்டு செல்லும்போது எதையுமே எடுத்து செல்வது கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள வாய்ப்பு தராமல் சுயநலமாக வாழ வேண்டும் இதை சில நிமிடங்கள் யோசித்தாலே போதும். சில இடங்களில் திருமணம் வரை இருக்கும் ஒற்றுமை திருமணத்துக்கு பின்னர் இருப்பது இல்லை. இப்படி நெருங்கிய உறவுகளில் ஏற்படும் ஏதாவது ஒரு உறவையாவது நிச்சயம் பாதிக்கும். மன நிம்மதியை குலைக்கும்\nசின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் சேர்ப்பதற்கான பரிகாரத்தை பார்க்கலாம். இந்த பரிகாரம் குறிப்பிட்ட உறவுக்கு தான் என்று கிடையாது. கணவன் - மனைவி முதல் அனைத்து வித உறவுகளுக்குமே செய்யலாம். இது மிகவும் எளிய பரிகாரம்.\nஏழு கிராம்புகளை எடுத்துக்கொள்ளவும். அந்த கிராம்புகள் சிதைக்கப்பட்டு இருக்கவோ, உடைக்கப்பட்டு இருக்கவோ கூடாது. கிராம்புகள் முழுதாக பூவுடன் இருக்க வேண்டும். ஞாயிறு அன்று இந்த பரிகாரத்தை தொடங்கவேண்டும். ஒரு முழு கிராம்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு சுவாமி அறையில் ஒரு ஆசனம் விரித்து அமர்ந்துகொள்ளவும். கிராம்பை கையில் வைத்துக்கொண்டு எந்த உறவு மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த உறவின் பெயரை சொல்லவும். விளக்கை ஏற்றி வைத்து பூஜை செய்யவும். உறவின் பெயரை 21 முறை சொல்லவும். அவர்கள் மீண்டும் பழையபடி சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.\nஅடுத்து அந்த கிராம்பை அடுப்பில் காட்டியோ அல்லது சாம்பிராணி போடும் தூவகாலில் வைத்தோ சுட்டுவிட வேண்டும். நன்றா�� எரியவிட வேண்டும். இது முதல் ஞாயிறு அன்று செய்ய வேண்டியது. அடுத்த ஞாயிறு அன்று இன்னொரு கிராம்பை எடுத்து இதேபோல் செய்யவும். தொடர்ந்து 7 வாரங்கள் இதை செய்யவேண்டும். இதை செய்யும்போது பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அந்த ஒரு வாரம் மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு அடுத்த வாரம் முதல் தொடர்ந்து செய்யலாம். கணக்கு விடுபட்டதாக கருதவேண்டாம்.\nகிராம்புக்கு உறவுகளை சேர்த்து வைக்கும் வலிமை உண்டு. பழங்குடி மக்கள் இந்த பரிகார முறையை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். வட நாட்டிலும் இந்த பரிகார முறை வழக்கத்தில் இருக்கிறது. பழங்குடி மக்கள் என்பவர்களே நம் முன்னோர்கள் தானே... சில மாநிலங்களில் இந்த கிராம்பு பரிகாரத்தை அனுமனுக்கான பூஜையாக செய்கிறார்கள். இது நம் பெரியோர்கள் கண்கூடாக கண்ட உண்மை. நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கை தான் ஆன்மீகம். எனவே விரைவிலேயே உங்களது பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வார்கள்.\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nஉலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்\nதமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர்\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nசங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்\nசந்திர தோஷம் போக்கும் பரிகாரம்\nகுலசேகரன்பட்டினம் அம்பாளைத் தரிசிப்பதால் தீரும் பிரச்சனைகள்\nசப்த கன்னியர் வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்\nகொடுத்த கடனை திரும்ப பெற பைரவருக்கு பரிகாரம்\nபித்ருக்கள் பூஜைக்கு சிறந்த தலம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை���ன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209338?ref=archive-feed", "date_download": "2019-10-16T21:45:50Z", "digest": "sha1:6BBJZ5DHZOZMTVRZJSHLD6K6VWC6FAZX", "length": 10029, "nlines": 135, "source_domain": "www.tamilwin.com", "title": "பீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு இணைந்து செய்யும் செயற்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு இணைந்து செய்யும் செயற்பாடு\nபீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு ஆகியன இணைந்து அமைத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோக திட்டம் சென் ஜோன்ஸ் கல்லுாரியில் நாளை காலை ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.\nஇது குறித்து பீனா அமைப்பின் தலைவா் டாக்டா் எச்.சி.அருண அபேகோனேவதன இன்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,\nபீனா அமைப்பு மற்றும் ஜனாதிபதியின் கீழ் உள்ள சிறுநீரக நோய் தடுப்பு அமைப்பு ஆகியன இணைந்து இந்த குடிநீா் விநியோக திட்டத்தினை ஆரம்பித்திருக்கின்றன. இதன் ஊடாக பாடசாலை மாணவா்களும் பொதுமக்களும் தமது அன்றாட குடிநீா் தேவைக்கான நீரை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்த குடிநீா் திட்டத்தினை பராமரிப்பதற்கும் குடிநீா் விநியோகத்தை கண்காணிப்பதற்றுமான பொறுப்பு இலங்கை கடற்படையினரிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவா்கள் அதனை செவ்வனே செய்து முடிப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீரை மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்றால்போல் பெற்றுக் கொள்வதற்கு ஆவண செய்யப்பட்டிருக்கின்றது.\nகாலையிலிருந்து மாலை வரை நீரை பெற்றுக் கொள்ளலாம். எனினும் பாரிய பவுசா்கள், கொள்கலன்களில் குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு தேவை எனில் எழுத்து மூலம் விண்ணப்பித்து தமக்கு தேவையான நீரை பெற்றுக் கொள்ள முடியும். இந்த குடிநீா் திட்டம் அதனோடு இணைந்த நீா் துய்மையாக்கும் தொகுதிகள் ஆகியன சுமார் 3 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த குடிநீா் திட்டத்தின் பாராமாரிப்புக்கு மட்டும் மாதம் ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாய் தேவைப்படும். அந்த பணத்தை அரசாங்கம் வழங்குகின்றது. இதுபோன்ற குடிநீா் திட்டங்களை வேறு இடங்களில் ஆரம்பிப்பதற்கு 2500 பேருக்கு மேல் ஒன்று கூடும் இடங்கள் இருப்பின் அந்த இடங்களுக்கு பொறுப்பானவா்கள் அதற்கான விண்ணப்பங்களை செய்யலாம் என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/111982-the-reason-behind-the-compilation-of-transgender-bill-transgender-bill-2016", "date_download": "2019-10-16T22:13:32Z", "digest": "sha1:QW7NUSFTTPZUNXQXLTNNWMCV5QNW5PSE", "length": 18948, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "’திருமணம் செய்துகொள்ளும் உரிமை ஏன் இல்லை?’- மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 5 | the reason behind the compilation of transgender bill transgender bill 2016", "raw_content": "\n’திருமணம் செய்துகொள்ளும் உரிமை ஏன் இல்லை’- மாற்றுப்��ாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 5\n’திருமணம் செய்துகொள்ளும் உரிமை ஏன் இல்லை’- மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 5\nமறுக்கப்படும் திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுத்தல் உரிமை :\n“கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… தன்னைப் பெண்ணாக அங்கீகரிக்க, தனது பாலின அடையாளமான பிறப்புறுப்பை வெட்டி எறிந்து பெண்ணாக மாறுகிறாள் திருநங்கை. முழுமையாகப் பெண்னாக மாறிய அவளுக்குத் திருமணம் செய்துகொள்ள உரிமை இல்லையா” என்று அழுத்தமாகப் பேச ஆரம்பித்தார் திருநங்கை கல்கி சுப்பிரமணியம்.\n“ஒரு திருநங்கைக்கான உரிமைகளில் பிரதானமானது திருமணம் மற்றும் குழந்தை தத்தெடுத்தல் உரிமை. அதைப் பற்றி இதுவரை யாருமே பேசியதில்லை. இவ்வளவு ஏன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதாவில்கூடப் பேசப்படவில்லை. இது, மிகப்பெரிய ஏமாற்றம்தான். நான் 2010-ம் ஆண்டில் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தை உருவாக்கினேன். இது, ‘உலகின் முதல் திருநங்கைகள் மேட்ரிமோனியல் வெப்சைட்’ என்று சொல்லப்படுகிறது. அந்தத் தளத்தில் சில திருநங்கைகளின் புகைப்படங்களைப் பதிவேற்றி ‘மணமகன்’ வேண்டும் என்று குறிப்பிட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் இரண்டாயிரம் பேர் வரை விருப்பம் தெரிவித்தார்கள். அதில், தேர்ந்தெடுத்து சிலரிடம் பேசினோம். அவர்கள் திருநங்கைகளைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருந்தார்கள். அவர்களிடம், ‘பொது இடத்தில்தான் இந்தத் திருமணம் நடக்கும்’ என்று சொன்னோம். அனைவரும் பின்வாங்கினார்கள்; ‘ரகசியத் திருமணம் செய்துகொள்கிறோம்’ என்றார்கள். ரகசியமாகத் திருமணம் செய்துகொள்ள நாங்கள் என்ன கள்ளக்காதலிகளா இந்தியத் தண்டனைச் சட்டம் 377 (IPC 377) தான் அவர்கள் மறுக்கக் காரணம். இதனால், நமக்கு எதுவும் பிரச்னை வருமோ என்று அனைவரும் பயப்படுகிறார்கள். இதனால் எங்கள் முயற்சி பாதியில் நின்றது. ஆனால், நம்பிக்கையை இழக்கவில்லை. ஒருநாள் இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவர்களின் நிலை மாறும். அதற்காகத் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.\nபழைமை பேசும் IPC 377 :\nதனது கள ஆய்வின் மூலம், ஆண்களுக்கிடையிலான பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமே ஹெச்.ஐ.வி பரவல் அதிகரிக்கிறது என்று நிரூபித்து, IPC 377 சட்டமானது தனது ஹெச்.ஐ.வி விழிப்பு உணர்வு பணிகளுக்குத் தடையாக இருக்கிறது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார் சமூகச் செயற்பாட்டாளர் அஞ்சலி கோபாலன். மனு ஏற்கப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகிறார். பின்னர், உயர் நீதிமன்றத்தில், மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. வருடம் 2009. விசாரணை முடிவில், ஒருபால் ஈர்ப்புடையவர்கள் (Same Sex) (ஆண் - ஆண் அல்லது பெண் - பெண்) உடலுறவுகொள்வது சட்டப்படி குற்றமாகாது என்று தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். பின்னர் பல்வேறு சட்டப்போராட்டங்கள் நடைபெற்று அந்தத் தீர்ப்பு முடக்கப்பட்டது.\nஇந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 377, பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப்பட்ட சட்டமாகும். பிறப்புறுப்பைத் தவிர்த்து, வாய் மற்றும் ஆசனவாயில் புணர்வில் ஈடுபடுவது குற்றம் என்கிறது சட்டம். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை திருநங்கைகள், நம் சமூகத்தில் மிகவும் மரியாதையுடன் நடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமைகள் காக்கப்பட்டிருக்கின்றன. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு திருநங்கைகளைக் குற்றவாளிகளாகச் சித்திரித்தது. நிரந்தரமாக அவர்கள் மீது குற்றவாளிகள் முத்திரை குத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம். அதன் பின்னர்தான் திருநங்கை சமூகத்தினருக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படவுமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனப் பல ஆய்வுகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றன.\nஇதனைச் சற்று விரிவாகப் பார்க்கும்போது, பிணங்களுடனும், விலங்குகளோடும் வல்லுறவு வைத்துக்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்கிறது IPC 377. இதில் ’ஒருபால் ஈர்ப்புடையவர்கள்’ என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை. இந்த நேரத்தில், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஒருபால் ஈர்ப்புடையவர்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்ட பல திருநங்கைகள் செயற்பாட்டாளர்கள், மத்திய அரசை முறையிட்டனர். நிலைக்குழுவின் முன் கோரிக்கை மனுக்களைக் கொண்டுவந்து அடுக்கினர்... திருமண உரிமை கோரினர். ஆனால், இதுவரை எந்தப் பதிலும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. சட்டத்தை இயற்றிய பிரிட்டிஷ் அரசாங்கமானது, 60-களிலேயே ���ந்தச் சட்டத்தைத் தனது நாட்டில் வாபஸ் பெற்றுக்கொண்டது இங்கிருக்கும் எத்தனை பேருக்குத் தெரியும் பல நாடுகளில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு முழு உரிமை அளித்து அவர்களைத் தங்களில் ஒருவராகப் பார்க்கிறது. இன்னும் சில நாடுகள் தங்கள் அமைச்சரவையில் இடம் கொடுக்கிறது. இவ்வளவு ஏன், பல திருநங்கைகளும், திருநம்பிகளும் நாட்டின் அதிகார மட்டத்தில் அமர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம், பழம்பெரும் வரையறைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தமான உண்மை.\nமாற்றுப் பாலினத்தவர்களுக்குத் திருமணம் ஒரு சவாலான விஷயம் என்றால், குழந்தை தத்தெடுத்தல் இன்னொரு சவாலான விஷயம். சாதாரண நபர்கள் ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்றாலே ஆயிரம் கேள்விகளோடு, பல்வேறு கட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டும். இதில் திருநங்கைகளின் நிலை பற்றி சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தால் திருநங்கைகள் ஏன் குழந்தையைத் தத்தெடுக்க உரிமை கோருகிறார்கள் கட்டுப்பாடுகள் இருக்கட்டும். உரிமை இல்லை என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இதனை மத்திய அரசின் மசோதா பேசத் தவறிவிட்டது என்றே பெரும்பாலும் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தியாவில் தமிழகத்தைத் தவிர, வேறெந்த மாநிலங்களிலும் திருநங்கைகள் குறித்த விழிப்பு உணர்வும், அதனையொட்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை. ஒருகாலத்தில் திருநங்கைகள் உரிமை சார்ந்து பேச இந்தியாவில் யாரும் இல்லாத நேரத்தில் தமிழகத்திலிருந்து குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. கல்வி, மருத்துவம், அடிப்படை வசதிகள் சார்ந்து மாநில அரசுடன் போராடிக்கொண்டிருந்தார்கள். விளைவு, 2008 தி.மு.க. ஆட்சியின்போது ’அரவாணிகள் நலச் சங்கம்’ என்ற அமைப்பை அரசு உருவாக்கியது. இதன்மூலம், திருநங்கைகளுக்கு நலவாரிய அட்டை வழங்கப்பட்டது. அதனைவைத்து இலவச வீட்டுமனைப் பட்டா, இலவச ரேஷன் பொருள்கள், இலவச தையல் மிஷின்கள், இலவசக் கல்வி, காப்பீடு, இவ்வளவு ஏன், பால் மாற்று அறுவைச்சிகிச்சைகூட இலவசமாகச் செய்துகொள்ள முடியும். மேலும் பல்வேறு நலத் திட்டங்கள் திருநங்கைகளுக்குக் கிடைத்தன. தமிழக அரச��� ஏற்படுத்திய நலவாரியமானது இப்போது எப்படிச் செயல்படுகிறது தமிழக அரசின் நலவாரியம் இந்திய அளவில் உதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட என்ன காரணம்\nஇந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/128817-glory-of-aihole-temples", "date_download": "2019-10-16T21:39:57Z", "digest": "sha1:HE65X6VYTQ77D2EOZOBW5TVYK3ZVIJUW", "length": 21589, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட கோயில்கள்... சிற்பக் களஞ்சியமாக விரிந்து கிடக்கும் அய்ஹோல் | Glory of Aihole Temples", "raw_content": "\nஒரே கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட கோயில்கள்... சிற்பக் களஞ்சியமாக விரிந்து கிடக்கும் அய்ஹோல்\nசிற்பங்கள், குடைவரைக் கோயில்கள், கற்றழிகள்... சாளுக்கியர்களின் சிற்பப் பயிற்சிப் பட்டறையான அய்ஹோல் கிராமம்\nஒரே கிராமத்தில் 120-க்கும் மேற்பட்ட கோயில்கள்... சிற்பக் களஞ்சியமாக விரிந்து கிடக்கும் அய்ஹோல்\nஇந்தியாவில் கோயில் இல்லாத கிராமமே இல்லை. ஆனால், ஒரு கிராமமே கோயில்களாலும், சிற்பங்களாலும் நிறைந்திருக்கும் அதிசயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா எங்கு திரும்பினாலும் உளியடி விழுந்த பாறைகள் சிற்பங்களாகவும், கோயில்களாகவும் சுமார் 1500 ஆண்டு கால வரலாற்றைத் தாங்கி நிற்கின்றன. ஊரில் இருக்கும் வீடுகளைவிடவும், சிற்பக் கோயில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமோ என்று நாம் வியந்துநிற்கும்படி காணப்படுகிறது அய்ஹோல் (Aihole). கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், மலப்பிரபா நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது அந்தக் கிராமம்.\nஅய்ஹோல் கிராமத்தின் தொன்மப் பெயர், 'ஆரியபுரம்' என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆரியபுரம் என்று பெயர் வந்ததற்கு சுவையான ஒரு புராணக் கதையை இங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள். பரசுராமர் க்ஷத்திரிய அரசர்கள் மற்றும் அவர்களது சேனைகளை அழித்த பிறகு, குருதி படிந்த கோடரியை (பரசு ) மலப்பிரபா நதியில்தான் கழுவினாராம். அப்போது, இந்த இடம் முழுவதுமே சிவந்துபோனதாகக் கூறுகிறார்கள்.\nமலப்பிரபா நதியின் வடகரை, மணற்பாறைகளும் விளைநிலங்களும் நிறைந்த பூமி. இன்று பசுமையாகவும் செழிப்பாகவும் காணப்படுகிறது. இங்கு காணக்கிடைக்கும் செங்கல் கட்டுமானத்தின் அடிப்பகுதிக���், சாளுக்கியர் கால வரலாற்றைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அய்ஹோல் கிராமத்தைச் சுற்றிலும் காணப்படும் மணற்பாறைகள் (Sand Stones), வெட்டுவதற்கும் செதுக்குவதற்கும் எளிதானவை. மாமல்லபுர கிரானைட் பாறைகளைப் போன்று கடினமான தன்மை அந்த மணற்பாறைகளுக்கு இல்லை. எனவே, சாளுக்கியர்கள் தங்களது சோதனை முயற்சியை இங்குதான் மேற்கொண்டனர். சாளுக்கியர்களின் சிற்பப் பயிற்சிப் பட்டறைதான் இந்த அய்ஹோல் கிராமம் என்று கூறலாம். 5 -ம் நூற்றாண்டு முதல் 12-ம் நூற்றாண்டுக் கால அளவிலான பல்வேறு சிற்பங்கள், குடைவரைக் கோயில்கள், கற்கோயில்கள் எனக் கிட்டத்தட்ட 120 - க்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுகின்றன. இந்துக் கோயில்களே அதிகம் உள்ளன. இவை சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரை வழிபடுவதற்காக எழுப்பப்பட்டவை. சில சமணக் கோயில்கள், மகாவீரர் மற்றும் நேமிநாதருக்கு எழுப்பப்பட்டவை . ஒரேயொரு பௌத்த விகாரை அமைந்திருக்கிறது.\nஇந்தியா முழுவதும் சிற்பங்கள், கற்கோயில்கள், குடைவரைக் கோயில்கள் எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பதற்கு அடித்தளம், சாளுக்கியர்களால் அய்ஹோல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிதான் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதனால்தான் அய்ஹோல் கிராமம், 'இந்தியப் பாறை கட்டடக்கலையின் தொட்டில்' என்று அழைக்கப்படுகிறது.\nகண்களில் தென்படும் பாறை முழுவதும் சிற்பங்களாகக் காணப்பட்டாலும், அவற்றுள் முக்கியமானவையாகக் கருதப்படுபவை ...\n* ராவண பாடி கோயில்\nதுர்கை கோயில் என்று அழைக்கப்பட்டாலும், இது பௌத்த விகாரையின் தோற்றத்தில் அமைந்திருக்கிறது. சைவம், வைஷ்ணவம், சக்தி வழிபாட்டை ஒருங்கிணைக்கும் வகையில் சிவன், விஷ்ணு, துர்கை ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்தக் கோயில் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா, ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததா என்பதில் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இது, அஜந்தாவில் காணப்படும் குகையின் அமைப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nதுர்கை கோயில் என்று அழைக்கக் காரணம், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தாங்கியபடி போர்க் கோலத்தில் நின்றுகொண்டிருக்கிறாள் துர்கை. துர்கைக்கு வலப்புறத்தில் சிம்மம் ஆவேசத்துடன் நின்றுகொண்டிருக்க, இடப்புறத்தில் நின்றுகொண்டிருக்கும் பசு, சிம்மத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தேவியைத் தன் நாவினால் தடவிக்கொடுத்தபடி இருக்கிறது. வேறெங்கும் காணக்கிடைக்காத அதி அற்புதமான காட்சி இது. போர்க்கோலத்தில் நின்றுகொண்டிருந்தாலும் துர்கையின் முகம் அமைதியாகக் காட்சியளிக்கிறது. பசுவின் தீண்டுதல் துர்க்கையின் அமைதிக்குக் காரணமாக இருக்கலாம்.\nஇந்தக் கோலத்தில் காட்சிதரும் துர்கையைக் காண்பதற்காகவேனும் அய்ஹோலுக்கு ஒருமுறை சென்று வர வேண்டும். இது மட்டுமல்லாமல், நந்திமீது சாய்ந்துகொண்டிருக்கும் ரிஷபாந்தக மூர்த்தி, பூமிதேவியை மீட்டு வந்த வராக மூர்த்தியின் சிற்பம் ஆகியவை ஆயிரம் வருடங்களைக் கடந்தும் அழகாகக் காட்சியளிக்கின்றன.\nதுர்கை கோயிலுக்கு அருகே, விஷ்ணுவுக்காக எழுப்பப்பட்ட கோயிலாக இது கருதப்பட்டாலும், தற்போது கோயிலுக்குள் சிவபெருமான் லிங்கவடிவில் காட்சியளிக்கிறார். அய்ஹோலில் காணப்படும் கோயில்களில் பழைமையானதாகக் கருதப்படும் இது,சோதனை முயற்சியில் எழுப்பப்பட்ட கோயில் என்றே கருதப்படுகிறது . கருவறையில் கருடன், நந்தியின் உருவங்கள் காணப்படுகின்றன. பழைமையான சிவலிங்கம் ஒன்றும் இருக்கிறது. கருவறைக்கு முன் முகப்பு மண்டபம், கூரைகளில் காணப்படும் பூ வடிவ வேலைப்பாடுகள், தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன.\nதுர்கை கோயிலுக்கு வடகிழக்கே மலைமீது அமைந்திருக்கிறது, ராவணபாடி கோயில் . அய்ஹோலில் காணப்படும் குடைவரைக் கோயில்களில் மிகவும் பழைமையானது இது. அடிப்படையில் இதுவொரு சைவக் குடைவரை. ராவண பாடி என்று எதற்காகப் பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. கருவறையில் சிவலிங்கம் அமைந்திருக்கக் குடைவரை மண்டபத்தின் சுவர் முழுவதும் அர்த்தநாரி, விஷ்ணுவின் வராக அவதாரம், நடராஜர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. விநாயகரும் பார்வதி தேவியும் அருகில் இருக்க, நடனமாடிக்கொண்டிருக்கும் ஆடல் வல்லான் நடராஜரின் சிற்பம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.\nராவணபாடிக்கு அருகில் நந்தியுடன் உயரமான லிங்கம் ஒன்று காணப்படுகிறது . இதுதான் கல்லினால் செதுக்கப்பட்ட முதல் லிங்கக் கோயிலாகக் கருதப்படுகிறது. இதுவும் சோதனை முயற்சி என்றே கூறுகிறார்கள் .\nபழைமையான கட்டுமான அமைப்பைக்கொண்ட கோயில் இது. தற்போது, இந்தக் கோயிலின் பெரும்பகுதி சேதமடை���்து காணப்படுகிறது . ராவண பாடி கோயிலுக்குத் தெற்கே அமைந்திருக்கும் இந்தக் கோயில்,கல்யாண்புரி சாளுக்கியர்களால் எழுப்பப்பட்டவை. சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்ட இந்தத் திருக்கோயில் சுவர்களில் கார்த்திகேயன், விநாயகர், அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள் காணப்படுகின்றன.\nஒரு குன்றின்மீது இரண்டு அடுக்காக மெகுட்டி ஜைனக் கோயில் அமைந்திருக்கின்றது. ஜைனத்தின் 24 - வது தீர்த்தங்கரரான மகாவீரருக்காக எழுப்பப்பட்ட கோயில் இது. இதில் காணப்படும் கல்வெட்டு, இந்தக் கோயில் இரண்டாம் புலிகேசியின் அரசவையில் இருந்த புலவர் ரவிகீர்த்தி என்பவரால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறது . மேலும், வரலாற்று முக்கியத்துவம் பெறும் வகையில் புலிகேசி ஹர்ஷவர்த்தனரை வென்ற செய்தியும், பல்லவர்களுடனான மோதல் பற்றிய செய்தியும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலின் மண்டபச் சுவர்களில் மகாவீரர் , பாசுபதநாதர் ஆகியோரின் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.\nஇந்தியாவில் சிற்பக் கலைக்கும், கற்கோயில் கட்டுமானத்துக்கும் சாளுக்கியர்கள் அளித்த பங்களிப்பு அளவில்லாதது. அதிலும் சாளுக்கியர்கள் அரசாண்டபோது, பல்லவர்களுடன் ஓயாமல் போர் புரிந்துகொண்டிருந்த சூழலிலும்கூட அவர்கள் சிற்பக் கலைக்கு அளித்த முக்கியத்துவம் மலைக்கவைக்கிறது. பதாமி, பட்டடக்கல், கூடல் சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் இதே பாகல்கோட்டையில்தான் இருக்கின்றன.\nஅய்ஹோல் கிராமத்தில் சாளுக்கியர்களால் ஏற்படுத்தப்பட்ட சிற்பக் கோயில்களை, அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் காணவேண்டிய கலைப் பொக்கிஷம் என்றால் மிகையல்ல.\nஅய்ஹோல் சிற்பக் கிராமத்தைப் பற்றிய முழு புகைப்படத் தொகுப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்....\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\nசரவண மணியன் ப. அ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/14067-90-2?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-16T23:04:05Z", "digest": "sha1:RFCUMYH6DL55DH5QEO7D4PVFRWNBM2MK", "length": 1796, "nlines": 19, "source_domain": "4tamilmedia.com", "title": "90 எம்.எல் படத்திற்கு சக்சஸ் மீட்?", "raw_content": "90 எ��்.எல் படத்திற்கு சக்சஸ் மீட்\n‘90 எம்.எல்’ படத்திற்கு சக்சஸ் மீட் வைக்கலாம் என்று பேசி வருகிறாராம் அப்படத்தின் இயக்குனர் அனிதா உதீப்.\nஏற்கனவே இலையை பறித்து நரம்பை உருவிவிட்டது மீடியா. இந்த லட்சணத்தில் இன்னொரு முறையும் அவர்களை சந்திக்க வேண்டுமா என்று அறிவுறுத்தி வருகிறார்களாம் அவரது தோழிகள். ஓவியா வராமல் வெற்றி விழா ருசிக்காதே அவரோ, ‘நடிக்கும்போது தெரியல. ஊரே சேர்ந்து கடிக்கும் போதுதான் தெரியுது எவ்வளவு சிக்கல்ல மாட்டியிருக்கேன்னு அவரோ, ‘நடிக்கும்போது தெரியல. ஊரே சேர்ந்து கடிக்கும் போதுதான் தெரியுது எவ்வளவு சிக்கல்ல மாட்டியிருக்கேன்னு’ என்கிறாராம். சக்சஸ் மீட் நடக்கும். ஆனா மீடியா இல்லாம நடக்கும் என்பதுதான் இப்போதைய தெளிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7560:2010-11-16-07-21-53&catid=336:2010-03-28-18-47-00&Itemid=50", "date_download": "2019-10-16T22:33:08Z", "digest": "sha1:BWN36IX7JJVUS5D26NBNTC3ZUTZVZRHR", "length": 22834, "nlines": 98, "source_domain": "tamilcircle.net", "title": "ரொனியின் நினைவுக் குறிப்புகளும் கள்ளபிரானின் கீதையும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் ரொனியின் நினைவுக் குறிப்புகளும் கள்ளபிரானின் கீதையும்\nரொனியின் நினைவுக் குறிப்புகளும் கள்ளபிரானின் கீதையும்\nரொனிக்கு கண்ணீர் வருகிறது. ரோனியின் கண்களில் இருந்து கண்ணீரா என்று வியப்படைய வேண்டாம். எல்லோருக்கும் சுரப்பது போல் ரொனிக்கும் சுரக்கிறது……..கண்ணீர். ஆனால் அது பொய்யான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டு ஈராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கும் போது, எதிர்த்து உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய மக்களை நினைத்து வரவில்லை. ஈராக்கை கொள்ளை அடிக்க சென்ற போது கொல்லப்பட்ட பிரித்தானிய ராணுவத்தினை நினைத்து தாங்க முடியாமல் துக்கம் வந்து நெஞ்சை அடைக்கிறதாம். அதுவும் ஒவ்வொரு நாளும் ரொனி அழுகிறதாம். இந்த அழுகையை சன் தொலைக்காட்சிக்கு படமெடுத்துக் கொடுத்தால் உலக வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளை ஒன்று ஒவ்வொரு நாளும் அழும் புத்தம் புதிய தொடர் என்று இரண்டு பேரும் அதில் காசு பார்க்கலாம்.\nரொனி புரட்டஸ்தாந்து மதத்தினை சேர்ந்தது. அதனது மனைவி கத்தோலிக்க மதத்தினை சேர்ந்தது. ஆங்கிலேய அரச குடு���்பமும் பிரித்தானிய ஆங்கில, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் இன மக்களில் பெரும்பான்மையானவர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினை சேர்ந்தவர்கள். வட அயர்லாந்தில் வாழும் ஜரிஸ் இன மக்கள் மட்டுமே கத்தோலிக்க மதத்தினை சேர்ந்தவர்கள். நிலப்பிரவுத்துவ அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பு முறைக்கு மாறிக் கொணடடிருந்த கால கட்டத்தில் பெரும்பாலான மேற்கு ஜரோப்பிய நாடுகள் நிலப்பிரவுத்துவத்துடன் பின்னிப் பிணைந்திருந்த கத்தோலிக்க அமைப்பினையும் , பாப்பரசரின் மேலாண்மையையும் எதிர்த்து வளரும் நிலையிலிருந்த முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களிற்கு ஒத்துப் போகக் கூடியதாக இருந்த புரட்டஸ்தாந்து பிரிவுக்கு மதம் மாறினர். இங்கிலாந்தின் எட்டாம் கென்றி, முதலாம் எலிசபெத் காலங்களில் கத்தோலிக்கர்களை வைக்கோலில் போட்டு கொழுத்தினர். கத்தோலிக்க மதத்தினை பின்பற்றுவது தேசத் துரோகமாக்கப்பட்டது.\nமன்னராட்சி முறையில் இருந்து பாராளுமன்ற ஜனநாயக முறைக்கு சந்த பின்பும் கத்தோலிக்க மதம் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. பிரித்தானிய பிரதமர்கள் எல்லோரும் புரட்டஸ்தாந்து மதத்தினை சேர்ந்தவர்களே. இதனால் தான் ரொனி தான் பதவி விலகும் வரை புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்தது. ஆரசியலில் இருந்து விலகிய பின்பு பெரும்பான்மை வாக்குகளிற்காக புரட்டஸ்தாந்து மதத்தில் இருக்க வேண்டிய தேவை தனக்கில்லை என்பதனால் மனைவி சொல்லே மந்திரம் என்று கத்தோலிக்க மதத்திற்கு மாறி விட்டது. ஆனால் பதவி விலகிய பின்னரும் தன்னால் உயிரிழந்த, வாழ்விழந்த மக்களைப் பற்றி எள்ளளவும் மனம் வருந்தவில்லை.\nஆப்கானிஸ்த்தானிலும் ஈராக்கிலும் ஏன் பிரித்தானியா போர் தொடுக்க வேண்டும் என்ற கேள்விகளிற்கு ரொனியிடம் பதில் இல்லை. முதலில் ஈராக் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருக்கின்றது என்று குற்றம் சாட்டப்பட்டது. பிரித்தானியா முழுவதும் எழுந்த போரிற்கு எதிரான உணர்வினைக் கண்டு பயந்து 45 நிமிடங்களில் ஈராக்கினால் பிரித்தானியாவை தாக்க முடியும் என்ற பொய்ச் செய்தி பரப்பப்பட்டது. போர் முடிந்த பின் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் எவையும் கண்டுபிடிக்கப்படவில்லையே என்று கேட்டதற்கு சதாம் போன்ற ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் இருந்து அகற்றியதே ஒரு சாதனை தான் என வெட்கமில்லாமல் விளக்கம் சொன்னது. அப்பாவி ஈராக்கிய பொது மக்கள் கொல்லப்பட்டதனை கேட்ட போது சதாமின் கீழும் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என சுடலை ஞானம் பேசியது.\nரொனி போன்ற கொலைக்காரர்களின் நினைவுக் குறிப்புகளும் பாரதப் போரின் போது பார்த்தனிற்கு கூறப்பட்டதாக சொல்லப்படும் கீதையும் ஒரே மொழியினையே பேசுகின்றன. அதிகாரத்திற்கு எதிரானவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படை விதி. உலகில் தருமம் குன்றி அநீதி மேலோங்கும் போது நான் வருவேன் என்று கண்ணன் என்ற அவதாரம் உபதேசம் செய்ததாம். உன் முன்னே நிற்பவர்களை உனது உறவினர், உனது ஆசிரியர் என்று யோசிக்காதே. கொல். நீ கொல்லாது விட்டாலும், அவர்கள் என்றாவது ஒரு நாள் இறந்து தான் போவார்கள். எனவே தயங்காமல் கொல். குள்ள பரமாத்மாவின் திருவாய் மொழிப் படி பிறந்த அன்றே பச்சிளம் குழந்தைகளை கொல்லலாம். ஏனெனில் இக் குழந்தைகள் என்றோ ஒரு நாள் இறக்கத் தானே போகின்றார்கள்.\nஇப்படி ஒரு தத்துவத்தினை சொன்னபடியால் தான் இன்றைக்கு இந்தியா முழுவதும் கலவரம் செய்யும் காவிக் கட்சிகளின் கொலை நாயகனாக கண்ணன் இருக்கின்றான். குஜராத் கலவரங்களின் போது முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றினைக் கிழித்து குழந்தைகளை கொன்றர்கள், இவனின் பக்தர்கள் தான் என்பது தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவனது தமிழ் நாட்டு வாரிசு அய்யங்கார் குலக்கொழுந்து ஜெயலலிதா வன்னிப் போரின் தொடக்கத்தில் ஈழ மக்கள் கொல்லப்பட்ட போது போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று பெருவாய் திறந்து ஊளையிட்டதும் கீதையின் சாராம் தான்.\nசெப்டம்பர் 11 இல் அமெரிக்கா தாக்கப்பட்ட போது உலகமே அழிந்து விட்டது போல் ரொனி கூக்குரலிட்டது. அமெரிக்க பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு நாமும் மனம் வருந்துகின்றோம் என்றது. ஆனால் உலகம் முழுவதும் எத்தனையோ ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது, இது போன்றதுகள் எதையும் கண்டு கொள்ளவில்லை என்பதுடன் பல்லாயிரக் கணக்கானவர்களின் மரணத்திற்கு இவர்களின் லாபவெறியும், போர் வெறியுமே காரணம் என்பதனை மறைத்துக் கொண்டு தீவிரவாதத்தினை ஒழிக்க வேண்டும் என்று அகிம்சை பேசியது. சுனாமிப் பேரழிவின் போது ரொனி செங்கடல் பகுதியில் விடுமுறையில் இருந்தது. லட்சக் கணக்கான மக்களை கடல் கொள்ளை கொண்ட போது, ரொனி வெளிவரவே இல்லை. புத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட பொது விடுமுறையினை எப்படி பாதியில் முறிக்க முடியுமென்று இந்த அமெரிக்க அடிமை திமிராக பதில் சொன்னது.\nபல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித் தொகைகள் ரொனியின் காலத்தில் கணிசமாக குறைக்கப்பட்டன. மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது தெருக் கூட்டும் தொழிலாளிகளிடமிருந்து பெறப்படும் வரிப் பணத்தில் உயர் கல்விக்கு செலவழிப்பது நியாயமற்ற செயல் என ஒரு விளக்கம் சொன்னது. தேவையில்லாத ஒரு பதவிக்காக ஒரு தொழிலாளியை விடவும் எத்தனையோ மடங்கு பணத்தினை சம்பளமாக பெறுவதில் ரொனிக்கு வெட்க்கமில்லை. ரொனி போன்ற அரசியல்வாதிகளை யார் வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்து மக்களிற்கு சேவை செய்ய வரச் சொன்னார்கள். ஒரு தொழிலாளி நகரசபையில் ஒரு சிறிய வீட்டை பெறுவதற்கு வருடக்கணக்கில் காத்திருக்கையில், இவர்கள் மக்களின் வரிப் பணத்தில் மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்கின்றார்கள்.\nஈராக்கின் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் பொய்யானவை மிகைப்படுத்தப்பட்டவை என அன்ட்ரு கில்லகன் என்ற செய்தியாளர் பிபிசி இன் வானெலி நான்கு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதற்க்கான ஆதாரங்களை கலாநிதி டேவிட் கெல்லி என்ற விஞ்ஞானி இவருக்கு ரகசியமாக தெரிவித்திருந்தார். செய்தி வெளியான பின்பு ஆதாரங்களை யார் கொடுத்திருப்பார்கள் என்ற விசாரணை பாதுகாப்பு அமைச்சகத்தினால் தொடங்கப்பட்டது. இக்காலப் பகுதியில் கலாநிதி டேவிட் கெல்லியின் உடல் வயல் வெளி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையின் போது அவரது பெயர் வெளியாகிவிடக் கூடுமென்ற அச்சத்தினால் அவர் தற்கொலை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் குறித்த சந்தேக நிழல்கள் இன்னமும் விலகிடவில்லை. பொய்யான தகவல்களை வெளியிட்டதாக அன்ட்ரு கில்லிகன் அரசினால் குற்றஞ்சாட்டப்பட்டதனை அடுத்து அவர் பிபிசியிலிருந்து பதவி விலகினார். சிறிது காலத்தின் பின் ரொனி சொன்னது தான் பொய்யானவை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிருபணமானது. உண்மையை வெளிக் கொண்டு வந்த ஒரு செய்தியாளர் பதவி விலகினார். ஒரு விஞ்ஞானி உயிரையே இழந்தார். ஆனால் பொய் சொன்ன போர் வெறியர்கள் எவரும் பதவி விலகவில்லை.\nஈராக் போரின் பின் பொது மக்களின் எதிர்ப்பினை சமாளிப்பதற்க்காக ரொனியால் கட்டன் என்பவரின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. ஆக் குழுவின் முடிவகள் கேலிக் கூத்துக்களின் உச்சமாக இருந்தது. ரொனியில் தவறில்லை, அமைச்சரவையில் பிழையில்லை. அரசு புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையிலேயே போரிற்கு சென்றது. புலனாய்வு அதிகாரிகள் கொடுத்த அறிக்கைகள் தான் பிழையானவை. அதுவும் கூட அதிகாரிகளின் பிழையல்ல. அவர்களிற்கு ஈராக்கிலிருந்து தகவல்களைக் கொடுத்தவர்கள் தான் தவறு செய்து விட்டார்கள் என்று எல்லோரும் நல்லவரே என முடிவு வந்தது.\nஈராக்கில் எண்ணெய் இருக்கிறது. அதனை களவாடவே அமெரிக்காவும், பிரிட்டனும் போருக்கு சென்றன என்பது சின்ன பிள்ளைகளிற்கு கூட தெரிந்தவிடயம். இந்த மெத்தப் படித்த மேதாவிகளிற்கு தெரியாமல் போய்விட்டதாம். இந்த இடத்தில் உங்களிற்கு ம.க.இ.க இன் ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.\nபின் குறிப்பு: ரொனி பிரித்தானிய பிரதமராக இருந்தது. ஜோர்ஜ் புஸ்சின் நாயின் பெயர் என்று நினைக்க வேண்டாம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-16T21:51:53Z", "digest": "sha1:CLCTWZYBIPCZ5FUYBA6DOUZGDQQ65HC2", "length": 6906, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "எப்படி |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை தலையிலேயும். உடம்புலேயும்; தேய்க்கக்; தேவையான அளவு சுத்தமான தேங்காயெண்ணையைக் காயவைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் விடுங்க. அது ......[Read More…]\nMarch,3,12, —\t—\tஎப்படி, குளிப்பாட்டுவது, குழந்தை அழகாக இருக்க, குழந்தையின், குழந்தையின் சருமம் வளவளப்பாக, குழந்தையை, தோல், பச்சிளம், மினு, மினுக்க\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nவெப்ப பிரதேசத்தில் இருக்கும் நாம் எப்படி குளிர்சாதனங்களின் உதவியை நாடுகிறோமோ, அதே போன்று குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் வெப்பம் உண்���ாக்கும் கருவிகளை நாடுகிறார்கள். அங்கு வெப்பம் உண்டாக்கபடும் முறைகளை பார்க்கலாம்.... ...[Read More…]\nApril,25,11, —\t—\tஅங்கு, அப்படி, உண்டாக்கப்படும், உள்ள, எப்படி, கருவிகளை, குளிர்சாதனங்களை, குளிர்ப், நாடுகிறார்கள், நாடுகிறோமோ, நாம், பிரதேசங்களில், பிரதேசத்தில், வெப்பப், வெப்பம், வெப்பம் உண்டாக்கும்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புக� ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை ந� ...\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nகோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/matches/series/2296/status/completed/", "date_download": "2019-10-16T22:33:08Z", "digest": "sha1:OXFZIQZZWNCSR6DHSBMDWJB6PD2YLBUB", "length": 3290, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "Australia in England Tour Matches 2019 Live Score and matches | Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/27/28208/", "date_download": "2019-10-16T22:50:50Z", "digest": "sha1:UBAUX4TH4DSBOCG4OMRIHKDIJAZ37YOA", "length": 14783, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "LKG,UKG இவைகள் அரசு தொடக்க ,நடுநிலைப்பள்ளில் ஆரம்பிக்க பட்டால்,அங்கன்வாடி நிலை இனி அங்கன்வாடியில் என்ன வயது குழந்தைகள்?இனி ஊட்டசத்து மாவு,குழந்தைகளுக்கு உணவு,குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தொடக்க நடுநிலை பள்ளிகளில்தானா?அங்கன்வாடி பணியாளர்கள் பணி என்ன? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone LKG,UKG இவைகள் அரசு தொடக்க ,நடுநிலைப்பள்ளில் ஆரம்பிக்க பட்டால்,அங்கன்வாடி நிலை இனி அங்கன்வாடியில் என்ன வயது...\nLKG,UKG இவைகள் அரசு தொடக்க ,நடுநிலைப்பள்ளில் ஆரம்பிக்க பட்டால்,அங்கன்வாடி நிலை இனி அங்கன்வாடியில் என்ன வயது குழந்தைகள்இனி ஊட்டசத்து மாவு,குழந்தைகளுக்கு உணவு,குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தொடக்க நடுநிலை பள்ளிகளில்தானாஇனி ஊட்டசத்து மாவு,குழந்தைகளுக்கு உணவு,குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தொடக்க நடுநிலை பள்ளிகளில்தானாஅங்கன்வாடி பணியாளர்கள் பணி என்ன\nLKG,UKG இவைகள் அரசு தொடக்க ,நடுநிலைப்பள்ளில் ஆரம்பிக்க பட்டால்,அங்கன்வாடி நிலை இனி அங்கன்வாடியில் என்ன வயது குழந்தைகள்இனி ஊட்டசத்து மாவு,குழந்தைகளுக்கு உணவு,குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தொடக்க நடுநிலை பள்ளிகளில்தானாஇனி ஊட்டசத்து மாவு,குழந்தைகளுக்கு உணவு,குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் தொடக்க நடுநிலை பள்ளிகளில்தானாஅங்கன்வாடி பணியாளர்கள் பணி என்னஅங்கன்வாடி பணியாளர்கள் பணி என்னதொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் LKG,UKG நல்லது.அதற்காக நர்சரி படித்த பிள்ளைகள் இருப்பார்களேதொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் LKG,UKG நல்லது.அதற்காக நர்சரி படித்த பிள்ளைகள் இருப்பார்களேசரி LKG,UKGக்கு தொடக்க நிலை ஆசிரியர்கள் சென்று விட்டால்சரி LKG,UKGக்கு தொடக்க நிலை ஆசிரியர்கள் சென்று விட்டால்முதல் வகுப்பு பிள்ளைகள் கல்விமுதல் வகுப்பு பிள்ளைகள் கல்விஇப்படி LKG,UKGதொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆரம்பிப்பது ஆசிரியர் யூனியன்களுக்கு தெரியுமா��ப்படி LKG,UKGதொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆரம்பிப்பது ஆசிரியர் யூனியன்களுக்கு தெரியுமாதெரிந்தால் மட்டும் என்ன செய்வார்கள் பாவம்தெரிந்தால் மட்டும் என்ன செய்வார்கள் பாவம்அரசே பார்த்து ஆசிரியர்கள் பிள்ளைகள் நலன் கருதி செய்தால் உண்டு.LKG,UKGக்கு தொடக்க நிலை ஆசிரியர்கள் செல்லட்டும்.1முதல்5வகுப்புகளுக்கு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க பரிசீலிக்கலாம்.எதுவாக இருந்தாலும் அமைதியாக அரசு ஆணைக்கேற்ப ஆசிரியர்கள் பணிதானே கடமைஅரசே பார்த்து ஆசிரியர்கள் பிள்ளைகள் நலன் கருதி செய்தால் உண்டு.LKG,UKGக்கு தொடக்க நிலை ஆசிரியர்கள் செல்லட்டும்.1முதல்5வகுப்புகளுக்கு வகுப்புக்கு ஓர் ஆசிரியர் நியமிக்க பரிசீலிக்கலாம்.எதுவாக இருந்தாலும் அமைதியாக அரசு ஆணைக்கேற்ப ஆசிரியர்கள் பணிதானே கடமைஇனி கிராமங்களில் பிள்ளை பிடிக்கும் கும்பலாய் பிரைவேட் ஸ்கூல் LKG,UKGபிள்ளைகளை அழைக்க வேன் வராது.சந்தோஷம்.\nPrevious articleமத்திய அமைச்சர்கள் உத்தேச பட்டியல்\nNext article2009&TET போராட்டக்குழுவின் இன்றைய கூட்ட முடிவுகள்.\nமாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க அரசு உதவிபெறும் பள்ளியில் மாலை உணவு.\nமத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை – செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅங்கன்வாடி மையங்களில் துவக்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் பாடங்கள்...\nஅங்கன்வாடி மையங்களில் துவக்க உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி., மாணவர்களுக்கு மாண்டிசோரி கல்வி முறையில் பாடங்கள் நடத்த தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, அரசு நடுநிலைப்பள்ளிகளில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://spicyonion.com/movie/metro/", "date_download": "2019-10-16T23:10:05Z", "digest": "sha1:FJCHNDP7IFIQXH4NPY7FLQOW2FYAU6M4", "length": 5360, "nlines": 91, "source_domain": "spicyonion.com", "title": "Metro (2016) Tamil Movie", "raw_content": "\nசெயின் பறிப்பை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன், படம் முழுக்க செயின் பறிப்பு சம்பவங்கள் இருந்தாலும் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதால் படம் பார்ப்பதற்கு சலிப்பு ஏற்படாமல் செல்கிறது. ஒரு செயின் பறிப்பு கும்பலுக்கு பின்னால் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார். ஜோகன் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். இவருடைய இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது எனலாம். உதயகுமார் தனது கேமராவால் விதவிதமான கோணங்களில் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். இரவு நேர காட்சிகளில் எல்லாம் சரியான ஒளியமைப்பை வைத்து சிறப்பாக செய்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:07:45Z", "digest": "sha1:U4GR3HFJ6NXHVBFG366KLQ6SUDLJUPBR", "length": 17182, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருங்கொண்டை முக்குளிப்பான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருங்கொண்டை முக்குளிப்பானின் குரல். இக்குரல் பதிவு இங்கிலாதில் சரே மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டது\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகருங்கொண்டை பெரிய முக்குளிப்பானின் வாழ்நிலப் பரப்பு இனப்பெருக்கப் பரப்பு வாழிடப் பரப்பு குளிர்காலப் பரப்பு\nகருங்கொண்டை முக்குளிப்பான் அல்லது கருங்கொண்டை பெரிய முக்குளிப்பான் ஒரு நீர்ப்பறவை. இது இனப்பெருக்கக்காலத்தில் தான் சேரவிருக்கும் இணையுடன் புரியும் காதல் நடனம் புகழ்பெற்றது. இப்பறவையின் அறிவியற்பெயர் பொடிசெப்சு கிறித்தாத்தசு (Podiceps cristatus). இலத்தீனில் cristatus எனில் கொண்டையுடையது என்று பொருள். Podiceps என்பது கால்கள் உடலின் பின்பகுதிப் பக்கத்தில் உள்ளதைக் குறிக்கின்றத���[2]. இது முக்குளிப்பான் (grebe) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை.\nகருங்கொண்டை முக்குளிப்பான் முக்குளிப்பான் வகைப் பறவைகளைலேயே பெரிய உடல் கொண்டவொன்று, ஆகவே இதனைப் கருங்கொண்டைப் பெரிய முக்குளிப்பான் என்றும் சொல்லலாம். இது பழைய உலகம் எனக்கூறப்படும் ஆப்பிரிக்க, ஐரோப்பிய ஆசிய நிலப்பகுதியிலும், அமெரிக்காவிலும் காணப்படுகின்றது. இதன் உடல் அளவு 46–51 cm (18–20 in) நீளமும் 59–73 cm (23–29 in) இறக்கை விரிப்பளவும், எடை 0.9 to 1.5 kg (2.0 to 3.3 lb).[3][4]யும் கொண்டது. மிகச்சிறந்த நீஞ்சுதிறனும், நீருள் பாய்ந்து மீன் முதலான இரையைத் தொடரும் வலிமையும் கொண்டது. நீருள் மூழ்கி எழுவதால் இதற்கும் இதைப்போன்ற பறவைகளுக்கும் முக்குளிப்பான் என்று பெயர். கோடைக்காலத்தில் இதன் கழுத்தும் தலையும் அளிக்கும் தோற்றத்தால் எளிதாக அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். குளிர்காலத்தில் மற்ற முக்குளிப்பான்களைக் காட்டிலும் வெண்மையாக விருக்கும், குறிப்பாக கண்ணுக்கு மேல். அலகும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.\nஇப்பறவையின் குஞ்சுகளை எளிதாக அடையாளங்காணலாம், ஏனெனில் இவற்றின் தலை கறுப்பும் வெள்ளையுமாக வரிவரியாக இருக்கும். வளர்ந்த பறவையான பின்பு இவை மறைந்துவிடுகின்றன.\nமுட்டைகள். இவை இடாய்ச்சுலாந்தில் உள்ள வீபாடன் (Wiebaden) அருங்காட்சியகத்தில் இருப்பவை\nகருங்கொண்டைப் பெரிய முக்குளிப்பான்கள் நன்னீர் ஏரியருகே செடிகொடிகள் இருக்குமிடத்தில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இவ்வினத்தின் ஒரு சிற்றினம் (P. c. cristatus) ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படுகின்றன. இவை குளிர்காலத்தில் இடம்பெயர்வன. ஆனால் ஆப்பிரிக்கச் சிற்றினமான P. c. infuscatus என்னும் பறவையும் ஆத்திரேலாசியச் சிற்றினமான P. c. australis என்பதும் இடம்பெயர்வதில்லை.\nஇந்தக் கருங்கொண்டைப் பெரிய முக்குளிப்பான்கள் இனப்பெருக்கக் காலத்தில் மிகவும் ஏற்பாடாக காதல்நடம் புரிகின்றன. மற்ற முக்குளிப்பான்களைப் போலவே இவை நீரின் அருகே கூடுகட்டி வாழ்கின்றன. இப்பறவையின் கால்கள் இவற்றின் உடலின் பின்புறத்தே அமைந்துள்ளதால் அதிக தொலைவு நிலத்தில் நடக்கவியலாது. பெரும்பாலும் இரண்டு முட்டைகள் இடுகின்றன, இதன் பார்ப்புகள் (குஞ்சுகள்) பிறக்கும்பொழுது புசுபுசுவென்று பூப்பந்துபோல இருக்கும். பார்ப்புகளை தங்கள் முதுகின்மேல் ஏற்றிக்கொண்டு இப்பறவைகள் நீரில் நீஞ்சிச் செல்லும். தாய்ப்பறவையும் தந்தைப் பறவையும் தங்களுக்குப் பிடித்த குஞ்சுகளுக்கு மட்டும் முக்குளித்தல் முதலான நீரில் உலவும் திறன்களைக் கற்றுத்தரும்.\n5,600 அடி உயரத்தில் உள்ள சதுப்புநிலத்தில் ஒரு பறவைக்கூட்டம் : கெச்சியோபாலரி ஏரி in காஞ்செந்துசோங்கா தேசியப் புரவகம் (Khangchendzonga National Park), மேற்கு சிக்கிம், இந்தியா\nகருங்கொண்டை முக்குளிப்பானின் பார்ப்பின் (குஞ்சின்) தலையில் காணப்படும் அடையாளச்சிறப்பு வரிகள்\nஇசுகாட்டுலாந்தில் ஒரு வளர்ந்த பறவை தன் குஞ்சுக்கு உணவூட்ட விருக்கும் பொழுது\nஆக்சுபோர்டுசயரில் ஆத்துமூர் அருகே இணையுங்கால நடம்\nஆக்சுபோர்டுசயரில் ஆத்துமூரில் இணையுங்காலக் காதல் நடத்தின் போது ஓர் ஆண்பறவை தன்னழகைக் காட்டும் நிகழ்ச்சி.\nஇலண்டனில் கருங்கொண்டைப் பெரிய முக்குளிப்பான் காதற்கால நடம்\nசுவீடனில் 2013 இல் கருங்கொண்டை முக்குளிப்பான் முட்டையிடல்.\nசுவீடனில் 2013 இல் கருங்கொண்டை முக்குளிப்பான் கூட்டில் ஒரு குடும்பம்.\nசுவீடனில் 2015 இல் கருங்கொண்டை முக்குளிப்பான்\nசுவீடனில் 2015 இல் கருங்கொண்டை முக்குளிப்பான்\nசுவீடனில் 2015 இல் கருங்கொண்டை முக்குளிப்பான்\nசுவீடனில் 2015 இல் கருங்கொண்டை முக்குளிப்பான்\n↑ \"Podiceps cristatus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2019, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:01:03Z", "digest": "sha1:SFT6JAMIDHIF5PIVMRWNHXRSH3SAXZZA", "length": 18391, "nlines": 466, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மருத்துவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 64 துணைப்பகுப்புகளில் பின்வரும் 64 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அணுக்கரு மருத்துவம்‎ (1 பக்.)\n► அறுவை மருத்துவம்‎ (5 பகு, 22 பக்.)\n► இதயக் கோளாறுகள்‎ (5 பக்.)\n► இயன்முறை மருத்துவம்‎ (3 பகு, 21 பக்.)\n► இறப்புக் காரணிகள்‎ (9 பகு, 24 பக்.)\n► உடல் உறுப்புக்கள்‎ (7 பகு, 20 பக்.)\n► உடல்நலம்‎ (7 பகு, 13 பக்.)\n► உடலியக்கவியல்‎ (6 பகு)\n► உடலியங்கியல்‎ (11 பகு, 61 பக்.)\n► உடற்கூற்றியல்‎ (22 பகு, 63 பக்.)\n► உடற்கூற்றியலாளர்கள்‎ (1 பகு)\n► உணவியல்‎ (1 பகு, 2 பக்.)\n► உயிரிமருத்துவ பொறியியல்‎ (4 பக்.)\n► உளவியல்‎ (31 பகு, 36 பக்.)\n► மருத்துவ ஊடகங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► எதிருயிரிகள்‎ (1 பக்.)\n► ஓம்பு நுண்ணுயிரியல்‎ (1 பக்.)\n► கதிர் மருத்துவம்‎ (1 பகு, 57 பக்.)\n► கருக்கலைப்பு‎ (2 பக்.)\n► குருதி மாற்றீடு‎ (1 பகு, 3 பக்.)\n► குருதியியல்‎ (4 பக்.)\n► சட்டம் சார் மருத்துவம்‎ (1 பகு, 6 பக்.)\n► சமுதாய மருத்துவம்‎ (9 பக்.)\n► சிறுநீரகவியல்‎ (2 பகு, 8 பக்.)\n► சுகாதாரம்‎ (6 பகு, 33 பக்.)\n► செயற்கை உடல் உறுப்புகள்‎ (6 பக்.)\n► செவிலியம்‎ (1 பகு, 4 பக்.)\n► தடய மருத்துவ அறிவியல்‎ (2 பக்.)\n► தோல் மருத்துவம்‎ (1 பகு, 7 பக்.)\n► நரம்பியல்‎ (6 பகு, 15 பக்.)\n► நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்‎ (69 பக்.)\n► நோய்கள்‎ (58 பகு, 148 பக்.)\n► நோய்ப்பரவலியல்‎ (1 பகு, 1 பக்.)\n► நோயுயிரி எதிர்ப்பிகள்‎ (2 பக்.)\n► பல் மருத்துவம்‎ (1 பகு, 11 பக்.)\n► பெண்கள் மருத்துவம்‎ (6 பக்.)\n► பொது உடல்நலவியல்‎ (2 பகு, 4 பக்.)\n► போதைப்பொருள்கள்‎ (8 பக்.)\n► மகளிர் மருத்துவம்‎ (1 பகு)\n► மருத்துவ அறிகுறிகள்‎ (10 பக்.)\n► மருத்துவ அறிவியலாளர்கள்‎ (12 பக்.)\n► மருத்துவ இயற்பியல்‎ (3 பகு, 11 பக்.)\n► மருத்துவ கலைச்சொற்கள்‎ (10 பக்.)\n► மருத்துவ சோதனைகள்‎ (31 பக்.)\n► மருத்துவ நினைவாற்றலியல்‎ (1 பக்.)\n► மருத்துவ நெருக்கடிகள்‎ (5 பக்.)\n► மருத்துவ நெருக்கடிநிலைகள்‎ (1 பக்.)\n► மருத்துவக் கருவிகள்‎ (2 பகு, 23 பக்.)\n► மருத்துவக் கல்லூரிகள்‎ (1 பகு, 4 பக்.)\n► மருத்துவச் சிறப்புத் துறைகள்‎ (11 பகு, 7 பக்.)\n► மருத்துவத் தரவுத்தளங்கள்‎ (6 பக்.)\n► மருத்துவத் தாவரங்கள்‎ (10 பக்.)\n► மருத்துவத்தில் கணிதம்‎ (3 பக்.)\n► மருத்துவமனைகள்‎ (1 பகு, 4 பக்.)\n► மருத்துவர்கள்‎ (12 பகு, 22 பக்.)\n► மருந்தியல்‎ (3 பகு, 19 பக்.)\n► மலட்டுத்தன்மை‎ (5 பக்.)\n► மனித உடற்கூற்றுத் தொகுதிகள்‎ (11 பகு, 7 பக்.)\n► மாற்று மருத்துவங்கள்‎ (6 பகு, 11 பக்.)\n► முதலுதவி‎ (5 பக்.)\n► வதையா இறப்பு‎ (3 பக்.)\n► மருத்துவ வரலாறு‎ (1 பகு, 10 பக்.)\n► விக்கித் திட்டம் மருத்துவம்‎ (101 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 113 பக்கங்களில் பின்வரும் 113 பக்கங்களும் உள்ளன.\nஅனைத்துலக மருத்துவ நல அமைப்பு\nகொழு உடல் மருத்துவ இயல்\nதடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம், இந்தியா\nமரண விறைப்பு (சட்டஞ்சார் மருத்துவம்)\nமருத்துவப் படிமங்கள் எண்ணிம முறையாக்கமும் பரிமாற்ற முறைமையும்\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2018, 21:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209458?ref=archive-feed", "date_download": "2019-10-16T21:37:01Z", "digest": "sha1:QHIPFRRXUT5WRBTTOCFU6CHVJP2XHLHB", "length": 8655, "nlines": 137, "source_domain": "www.tamilwin.com", "title": "மயிலிட்டியில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமயிலிட்டியில் கண்ணிவெடி மற்றும் துப்பாக்கி ரவைகள் கண்டெடுப்பு\nமயிலிட்டி பகுதியில் விடுவிக்கப்பட்ட காணியில் சுவர் கட்டும் பணிக்காக ஏற்கனவே இருந்த அத்திவாரத்தை தோண்டிய போது இரண்டு கண்ணிவெடிகளும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.\nபருத்தித்துறை பிரதான வீதி, மயிலிட்டியில் அமைந்துள்ள குறித்த காணியை துப்பரவு செய்து சுற்று மதில் அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த அத்திபார பகுதியை தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது.\nஇதன்போது இரண்டு கண்ணி வெடிகளும், நூல் சாக்கில் பொதி செய்யப்பட்ட துப்பாக்கி ரவை தொகுதியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து காணி உரிமையாளரால் அப்பகுதி கிராம அலுவலருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.\nஇதனடிப்படையில் இன்று காலை குறித்த இடத்தை பார்வையிட்ட கிராம அலுவலர் பலாலி காவல்துறைக்கு தகவல் வழங்கியிருந்தார்.\nசம்பவ இடத்திற்கு வருகைதந்த பலாலி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வெடிபொருட்களை அகற்றும் பிரிவிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.\nஇதையடுத்து வருகை தந்த வெடிபொருள் மீட்பு பிரிவினரால் குறித்த கண்ணிவெடிகள் மற்றும் துப்பாக்கி ரவை தொகுதி என்பன பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nகுறித்த காணி உள்ள பகுதி கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் ஆபத்தான வெடி பொருட்கள் நிலத்திற்கடியில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/page/3/", "date_download": "2019-10-16T23:17:22Z", "digest": "sha1:7UKAMMAZKZSXEB6EGFLMEZ6SINE6P2T5", "length": 15554, "nlines": 330, "source_domain": "www.tntj.net", "title": "பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி\" (Page 3)\nபெண்கள் பயான் – அண்ணாநகர் கிளை\nமதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 26-10-2015 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது.\nபனைக்குளம் தெற்குக் கிளை – பெண்கள் பயான்\nஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் தெற்குக் கிளை சார்பாக 25.10.2015 அன்று சகோ. அப்துர் ரஹீம் வீட்டி்ல் நடைபெற்ற பெண்கள் பயானில் சகோதரி ஷர்மிலா அவர்கள்...\nகொரநாட்டு கருப்பூர் கிளை – பெண்கள் பயான்\nதஞ்சை வடக்கு கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக 21-10-2015 அன்று ரஹ்மானியத் தெருவில் சகோ. சாஜஹான் வீட்டில் பெண்கள் பயான் நடைப் பெற்றது. இதில்...\nபெண்கள் பயான் – மேலப்பாளையம் 37 வது வார்டு கிளை\nநெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 37 வது வார்டு கிளை சார்பாக 25/10/2015 அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து மேத்தமார்பாளையம் முதலாவது தெருவில் நடைபெற்ற பெண்களுக்கான சொற்பொழிவில்...\nபெண்கள் பயான் – டவுண் கிளை\nநெல்லை கிழக்கு மாவட்டம் டவுண் கிளை சார்பாக 25-10-2015 அன்று அஸருக்கு பின்பு பெண்கள் பயான் நடைபெற்றது.\nபெண்கள் பயான் – விகேபுரம் கிளை\nநெல்லை கிழக்கு மாவட்டம் விகேபுரம் கிளை சார்பாக 25/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.\nதென்காசி மேற்கு கிளை – பெண்கள் பயான்\nநெல்லை (மேற்கு) மாவட்டம் தென்காசி மேற்கு கிளை சார்பாக (26/10/2015) இன்று மாலை தைக்கா தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. உரை: சகோதரி.ருகையா பர்வீன்\nபெண்கள் பயான் – வடலூர் கிளை\nகடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக 25-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ஷாபி ஆலிம் அவர்கள \"சுயபரிசோதனை\"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபெண்கள் பயான் – பட்டுக்கோட்டை கிளை\nதஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை சார்பாக 25/10/2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி ஷகூரா ஆலிமா அவர்கள் உரை...\nபெண்கள் பயான் – மயிலாடுதுறை கிளை 1\nநாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை 1 சார்பாக 25.10.2015 அன்று மாலை 5 மணிக்கு சகோதரர் ஷாஜகான் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/148961-tirupur-peoples-started-save-chinnathambi-movement", "date_download": "2019-10-16T21:58:43Z", "digest": "sha1:OIOO2O42M75S7TR43QUFTL3JWWNG6XXO", "length": 10172, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "மனிதர்கள் செய்யும் குற்றத்துக்கு யானைக்குத் தண்டனையா? - சின்னத்தம்பிக்கு பெருகும் ஆதரவு | Tirupur peoples started Save chinnathambi movement", "raw_content": "\nமனிதர்கள் செய்யும் குற்றத்துக்கு யானைக்குத் தண்டனையா - சின்னத்தம்பிக்கு பெருகும் ஆதரவு\nமனிதர்கள் செய்யும் குற்றத்துக்கு யானைக்குத் தண்டனையா - சின்னத்தம்பிக்கு பெருகும் ஆதரவு\nகோவையைத் தொடர்ந்து திருப்பூரிலும் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாகப் பொதுமக்கள் பேனர்கள் வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோவை மாவட்டப் பகுதிகளான கணுவாய், தடாகம், மாங்கரை, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த யானை சின்னத்தம்பி, அப்பகுதி��ில் உள்ள விளை நிலங்களை சேதப்படுவதாகக் கூறி வனத்துறையினர், அந்த யானையை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டுபோய் சின்னத்தம்பி யானையை இறக்கி விட்டனர். ஆனாலும் காட்டுப் பகுதிகளில் வசிக்காமல் தன்னுடைய உறவுகளைத் தேடி நடையாய் நடக்கத் துவங்கினான் யானை சின்னத்தம்பி. கோவை மாவட்ட எல்லைப் பகுதியில் துவங்கிய அவரது நடைப்பயணம் திருப்பூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்து 100 கிலோ மீட்டார்கள் கடந்த பின்பும்கூட இன்னும் தொடர்கிறது.\nஒருபக்கம் உடலில் சோர்வு. மறுபக்கம் தன் உறவுகளைத் தொலைத்ததால் உள்ளத்தில் சோர்வு. இந்த இரண்டு பாரங்களையும் சுமந்துகொண்டு சோகமே உருவாகச் சுற்றித்திரிகிறான் சின்னத்தம்பி. அப்போதும்கூட தன்னை காட்டுக்குள் விரட்ட வரும் வனத்துறை ஊழியர்களையோ, அப்பகுதியில் வாழும் பொதுமக்களையோ சற்றும் சீண்டிவிடாமல்தான் சின்னத்தம்பியின் பயணம் நீடிக்கிறது. தன்னை அடக்க அழைத்து வரப்பட்ட மாரியப்பன் மற்றும் கலீம் ஆகிய கும்கிகளுடன்கூட நட்பு பாராட்டி ஒன்றாய் சேர்ந்து விளையாடுகிறான். இதைவிட வேறு என்ன வேண்டும் நம் மக்களுக்கு சின்னத்தம்பியைப் பிடித்துப்போக. டன் கணக்கில் கணம் கொண்ட சின்னதம்பியை மனதால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். சின்னத்தம்பிக்கு எதிராக ஒரு நடவடிக்கை எனத் தகவல் வந்தாலும்கூட கொந்தளித்து விடுகிறார்கள். இதனால் கடந்த ஒருவார காலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறான் சின்னத்தம்பி.\nஇந்தநிலையில்தான் சில தினங்களுக்கு முன் சின்னத்தம்பியை கும்கி யானையாக மாற்றப்போகிறார்கள் என்ற ஒரு தகவல் பரவியது. உடனே உதித்தது `சின்னத்தம்பி பாதுகாப்பு குழு'. கோவையில் ஒன்றிணைந்த சமூக ஆர்வலர்கள் சின்னத்தம்பியை காப்பாற்றக்கோரி போராட்டமே நடத்தினார்கள். அவருக்கு ஆதரவாக ஆங்காங்கே ஃப்ளக்ஸ் பேனரும் வைத்தார்கள். இந்த நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்திலும் சின்னத்தம்பி யானைக்கு ஆதரவாக ஃப்ளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ரயில்நிலையம் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் #Savechinnathambi - என்ற ஹேஷ்டேக்குடன் ஃப்ளக்ஸ் பேனர்களை கட்டியிருக்கிறார்கள் சில பொதுமக்கள்.\n``மனிதர்கள் செய்யும் குற்றத்துக்குச் சின்னதம்பிக்கு தண்டனையா\" ``காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில்..\" ``காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில்.. காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில்.. காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில்..\" என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டிருக்கின்றன அந்த பேனர்கள்.\nமக்களிடையே நாளுக்குநாள் பெருகி வரும் சின்னத்தம்பி ஆதரவு, அவரை அவர் வாழ்ந்த பகுதிக்கே மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை முழக்கமாய் முழங்கி வருகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Delfino", "date_download": "2019-10-16T21:42:52Z", "digest": "sha1:45KRKK5YEOBCBEKQHCYGEA253AHXQTWZ", "length": 2804, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Delfino", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Delfino\nஇது உங்கள் பெயர் Delfino\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525012/amp?utm=stickyrelated", "date_download": "2019-10-16T22:55:31Z", "digest": "sha1:NHKAM4IYY37UWCZUCKGFL76HIE6FP5VD", "length": 11396, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Reconstruction work on 3 lakes on behalf of NLC India at a cost of Rs 3.80 crore | என்எல்சி இந்தியா சார்பில் ரூ3.80 கோடி செலவில் 3 ஏரிகளில் புனரமைப்பு பணி தொடக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஎன்எல்சி இந்தியா சார்பில் ரூ3.80 கோடி செலவில் 3 ஏரிகளில் புனரமைப்பு பணி தொடக்கம்\nநெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் வாலாஜா ஏரி உள்ளிட்ட சுமார் 20 ஏரிகள் மற்றும் பெரிய குளங்களையும், பரவனாறு மற்றும் செங்கால் ஓடை போன்ற வாய்க்கால்களையும் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தி வருகிறது. நடப்பு நிதியாண்டில் கடலூர் மாவட்டம், கும்மிடிமூலை பகுதியில் உள்ள புத்தேரியையும், நத்தமேடு பகுதியில் அமைந்துள்ள தங்கல் ஏரியையும், சொக்கன் கொல்லையில் அமைந்துள்ள பெரியமணல் ஏரியையும் ரூ. 3 கோடியே 80 லட்சத்து 45 ஆயிரம் செலவில் தூர்வாரி ஆழப்படுத்தி புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nசுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட புத்தேரியில் என்எல்சி நிறுவனம் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கனமீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்தவிருப்பதுடன், பழுதடைந்த மதகுகளை சரிசெய்து, புதிய கதவுகளையும் பொருத்த உள்ளது. தங்கல் ஏரியில் ரூ. 89 லட்சம் மதிப்பீட்டில், சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் கனமீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்த விருப்பதுடன், பழுதடைந்த மதகுகளை சரிசெய்து, புதிய கதவுகளையும் பொருத்த உள்ளது. வாய்க்கால்களை தூர்வாரி செப்பனிடவும் திட்டமிட்டுள்ளது. 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரியமடுவு ஏரியில் 1 லட்சத்து 40 ஆயிர���் கன மீட்டர் மணலை எடுத்து ஆழப்படுத்த விருப்பதுடன், பழுதடைந்த மதகுகளை சரிசெய்து, புதிய கதவுகளையும் பொருத்த உள்ளது.\nவாய்க்கால்களை தூர்வாரி செப்பனிடவும் திட்டமிட்டுள்ளது. இப்பணிகளுக்கான பூமிபூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவன சமூகப் பொறுப்புணர்வுத்துறை தலைமை பொதுமேலாளர் மோகன், பொதுமேலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதே தினத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில், கடலூர் வெள்ளிக்கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் தூய்மை குறித்து விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். விழிப்புணர்வுப் பேரணியும் நடைபெற்றது.\nஒரு மாத பரோல் கேட்டு நளினி மீண்டும் மனு\nவேலூர் மாவட்டத்தில் 800 பேர் பாதிப்பு டெங்குவுக்கு எல்கேஜி மாணவி பலி பள்ளிக்கு 1 லட்சம் அபராதம்\nஅகில இந்திய பொதுச்செயலாளர் குற்றச்சாட்டு மத்தியில் பா.ஜ ஆட்சிக்கு வந்த பின் தினமும் 52 விவசாயிகள் தற்கொலை\nவீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோரை அச்சுறுத்தக்கூடாது வாக்குரிமை என்னும் வலிமையான ஆயுதத்தை வீணடிக்க வேண்டாம்\nஅம்மாபேட்டை அருகே கல் குவாரியில் வெடிவிபத்தில் 2 பேர் உடல் சிதறி பலி : மின்னல் தாக்கியதால் விபரீதம்\nமுதல்வர் எடப்பாடி பிரசாரத்தில் பாமக பிரமுகர் மீது மின்சாரம் பாய்ந்தது\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான மாணவன், மாணவி, தாய் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி : மேலும் பலர் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என நீதிபதி கருத்து\nஉலக உணவு தினத்தையொட்டி செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி: திண்டுக்கல்லில் திரண்டு வந்து வாங்கிய மக்கள்\nசேலம் அருகே அரசு மகளிர் பள்ளி வகுப்பறையில் பீர் பாட்டிலுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nபயிற்சி இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படாது நாங்குநேரி தொகுதியில் 30 இயந்திரங்கள் மாற்றமா\n× RELATED குடிமராமத்து திட்டத்தின் கீழ் 500 ஏரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/957484/amp?ref=entity&keyword=removal", "date_download": "2019-10-16T21:53:20Z", "digest": "sha1:2FIWELCTUJ7S3TVYZ5Q2PD4CBHVE6MP2", "length": 9358, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "நீடாமங்கலம் தெப்பக்குளத்தில் செடி, கொடிகள் அகற்றம் தன்னார்வ அமைப்புகளுக்கு மக்கள் பாராட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீடாமங்கலம் தெப்பக்குளத்தில் செடி, கொடிகள் அகற்றம் தன்னார்வ அமைப்புகளுக்கு மக்கள் பாராட்டு\nநீடாமங்கலம்,செப்.17: நீடாமங்கலம் கிரீன் நீடா தன்னார்வ அமைப்பு சார்பில் 15 அமைப்புகள் தெப்பகுளம் செடிகளை அகற்றியதால் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 17ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களுள் ஒருவர் பிரதாப சிம்ம மகாராஜாவால் கட்டப்பட்டது சந்தானராமசுவாமி கோயில். இந்த கோயில் எதிரில் தெப்பகுளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குளித்துவிட்டு சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்ற ஐதீகம் உண்டு. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன் இக்குளத்திற்கு வெண்ணாற்றிலிருந்து பழையநீடாமங்கலம் பாச வாய்க்கால் நீர் வந்து தெப்பகுளத்தில் பாய்க்காலாகவும், அருகில் வடிகாலாகவும் வரும். 12 ஆண்டுகளாக தண்ணீர் வராததால் மழைநீர் மட்டும் கு��த்தில் கழிவு நீராக தேங்கி நோய் பரவும் நிலையில் இருந்தது.\nகுளத்தை சுற்றி காடுகளும்,குளத்தின் உள்புறம் நாணல் கோரை செடிகளும் மண்டி கிடந்தது. இதனையறிந்த கிரீன் நீடா தன்னார்வ அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் , பள்ளிகளின் மாணவர்கள் ,என்.எஸ்.எஸ் மாணவர்கள்,அரசு துறை,பல்வேறு ஊர்களிலிருந்து 15 அமைப்புகள் கலந்து கொண்டு தெப்பகுளத்தின் நான்குபுறங்களிலும் உள்ள மரங்களை அகற்றி,நாணல் போன்ற செடிகளை அகற்றியதால் பொது மக்கள் பாராட்டினர்.\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்கும் பயிற்சி\nதிருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு ரயிலில் 1250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு\nநெல்வயலில் நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரிக்கும் பயிர் பாதுகாப்பு முறைகள் வேளாண் பேராசிரியர்கள் வழிகாட்டல்\nஅரசு பள்ளிகளில் உலக கை கழுவும் தினம் கொண்டாட்டம்\nஎடையூரில் புயலால் பாதிக்கப்பட்ட தொலைபேசி நிலையம் செயலற்று கிடக்கும் அவலம் மக்கள் கடும் அவதி\n2 பைக்குகள் மோதல் ஜோதிடர் பரிதாப பலி மாடு வாங்க வந்தபோது விபத்து\nபைக் மோதி படுகாயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி\nதொழில் முனைவோர் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அழைப்பு\nமத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்\n× RELATED விரைவு பஸ்சில் ஒட்டியிருந்த ஆஞ்சநேயர் ஸ்டிக்கர் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/goldsmiths-university-bans-beef-to-tackle-climate-change-pw697p", "date_download": "2019-10-16T21:49:35Z", "digest": "sha1:TC7BCYLP4VYZ6O62AOJE5IRT5SMJUGTZ", "length": 11217, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "லண்டனில் மாட்டுக்கறிக்கு தடை!! அசரவைக்கும் அறிவியல் காரணம் என்ன?", "raw_content": "\n அசரவைக்கும் அறிவியல் காரணம் என்ன\nஇங்கிலாந்து நாட்டில் சுமார் 10 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட கோல்ட்ஸ்மித்ஸ் லண்டன் பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் மிக முதன்மையான உணவாக உள்ள மாட்டுக்கறி, இந்த பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்டதற்கு மதரீதியான காரணங்கள் எதுவும் இல்லை\nஇங்கிலாந்து நாட்டில் சுமார் 10 ஆயிரம் மாணவர்களைக் கொண்ட கோல்ட்ஸ்மித்ஸ் லண்டன் பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மே��ை நாடுகளில் மிக முதன்மையான உணவாக உள்ள மாட்டுக்கறி, இந்த பல்கலைக்கழகத்தில் தடை செய்யப்பட்டதற்கு மதரீதியான காரணங்கள் எதுவும் இல்லை\nகோல்ட்ஸ்மித்ஸ் லண்டன் பல்கலைக்கழகம் அண்மையில் காலநிலை அவசரநிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள், தங்களது பல்கலைக்கழகத்தால் வெளியாகும் கரியமிலவாயு அளவை 'பூஜ்யம்' ஆக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதற்காக, பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளது.\nமீன், கோழி போன்றவை 100 கிராம் உற்பத்தி செய்தால், 3 கிலோ 800 கிராம் கரியமிலவாயு வெளியாகும். அதுவே மாட்டுக்கறி உற்பத்திக்கு 7 கிலோ 200 கிராம் கரியமிலவாயு வெளியாகும் என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அதாவது, மீன், கோழியை விட - மாட்டுக்கறியால் இருமடங்கு கரியமிலவாயு வெளியாகிறது. எனவே, கரியமிலவாயு வெளியாவதை அனைத்து வழிகளிலும் குறைக்கும் நோக்கில் இந்த பல்கலைக்கழகத்தில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டுள்ளது.\nமாட்டுக்கறி தடை மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மீது இந்திய மதிப்பில் சுமார் 9 ரூபாய் வரிவித்துள்ளது. பல்கலைக்கழத்தின் பெருமளவு மின்சக்தியை சூரிய ஆற்றால் மூலம் பெறுதல், பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளை நிதியை புவிவெப்படைவதற்கு காரணமாகாத தொழில்களில் மட்டுமே முதலீடு செய்தல் என்பன போன்ற திட்டங்களையும் இந்த பல்கலைக்கழகம் முன்னெடுத்துள்ளது.\n2018 ஆம் ஆண்டின் உலக திருக்குறள் மாநாடு இந்த பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபசிக்கொடுமை... இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான்... அதிர வைக்கும் பட்டியல்..\nராஜிவ் படுகொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை.. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு அறிக்கை..\nவிடுதியில், அறிமுகமில்லாத பெண்ணுடன் செக்ஸ் வைத்த என்ஜினீயர்.. நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்..\nஉள்நாட்டு ஆயுதங்களை வைத்தே துவம்சம் செய்வோம்.. பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பகிரங்க எச்சரிக்கை.\nபாகிஸ்தான் துண்டு துண்டாக சிதறும்... இராணுவ அமைச்சரின் எச்சரிக்கையால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீ���ியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/tn-election-commisioner-press-meet", "date_download": "2019-10-16T22:23:15Z", "digest": "sha1:ISCZJGQCPM4VDE35H6JBZ5OX6B3H6AZ3", "length": 21860, "nlines": 285, "source_domain": "toptamilnews.com", "title": "வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- தேர்தல் அதிகாரி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nவாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்- தேர்தல் அதிகாரி\nதமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.\nநாட்டின் மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் வாக்கு எண���ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணும் பணியில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையை 88 பார்வைளாளர்கள் கண்காணிக்க உள்ளனர். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளாகவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகுதான், ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் எனக்கூறினார்.\nPrev Articleடிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை\nNext Articleஉலகப் புகழ்பெற்ற செஃப் விகாஷ் கண்ணா ரம்சான் விரதமிருப்பது ஏன் தெரியுமா\nமீண்டும் எங்களயே ஆட்சியில் உட்கார வையுங்க- அமித் ஷா வேண்டுகோள்\nதேர்தலில் தில்லுமுல்லு... கண்டுக்காத தேர்தல் ஆணையம்- ஈவிகேஎஸ்…\nஅகங்காரம் ஒழிந்தது, அங்கீகாரம் நிலைத்தது - நமது அம்மா\nகட்சியின் பெயரை மாற்றப்போகும் திமுக, அதிமுக\nதேர்தல் முடிவுகள் 5 மணி நேரம் தாமதமாகலாம்- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nதூ‌த்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nசுத்திகரிக்கபடாத கார்ப்பரேஷன் தண்ணீரை குடித்ததால் சிறுநீரக கல் ஒரு கிராமமே கதறும் சோகம்...\nசசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்க��்\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nபிறந்த கோலத்தில் சுற்றித் திரியும் சைகோ நள்ளிரவில் விடும் ஊளையால் மக்கள் அச்சம் \nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\n'யாரு அட்வைஸ் பண்ணுறதுன்னு வேணாம்...' ட்வீட் போட்டு மதுமிதா ரசிகர்களிடம் சிக்கிய வனிதா\nவிஜய் சேதுபதியின் 4 லட்சம் ரூபாய் சொகுசு பைக் : நம்பர் பிளேட்டின் ரகசியம்\nநான் தம்மடிக்குற ஸ்டைல பாத்து We are the boys மயங்குச்சு முழு சந்திரமுகியாய் மாறிய மீரா மிதுன்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஅண்ணனின் தகாத உறவு... குடும்பத்தையே பலிவாங்கிய கொடூரம்.. நிர்கதியாய் நிற்கும் 5 மாத குழந்தை\nலலிதா ஜுவல்லரி பணத்தில் பிரபல நடிகைகளுடன் உல்லாசம்\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\n'தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை' : நெட்டிசனுக்கு பதிலடி கொ���ுத்த மித்தாலி ராஜ்\nபிசிசிஐ தலைவர் பதவியால் பல கோடியை இழக்கும் கங்குலி\nசிஎஸ்கே வீரரின் இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்\nமோடி இறந்து ஈ மொய்த்த பிறகும் அவரை பார்க்க வராத மருத்துவர்கள்\nபேய் ஓட்டும் பெயரில் பெண்ணுக்கு சவுக்கடி. வைரல் வீடியோ\nதன்னிடம் பணியாற்றிய காவலாளியை கொடூரமாக தாக்கும் செக்யூரிட்டி ஏஜென்சி முதலாளி.\nஏன் வெள்ளிக்கிழமையில் நகம் வெட்டக் கூடாது\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nதமிழ்நாட்ல சிக்கன் பிரியாணி சாப்பிடுறீங்களா...\nகுடல் புழுக்களை அகற்றும் வேப்பம் பூ துவையல்\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nகுடிபோதையில் தள்ளாடிய பிரபல நடிகரின் மைத்துனி\nபல வருடங்களாக பாதாள அறையில் சிறுவர்கள் \nதமிழகத்தில் தாமரையை மலர வைக்க ரகசிய யாகம்... அதிமுகவை மிஞ்சும் பாஜக..\nமீண்டும் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்..\n மு.க.ஸ்டாலினின் பல வருட ரகசியம் கசிந்ததால் கொந்தளிக்கும் திமுக..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281178", "date_download": "2019-10-16T23:42:37Z", "digest": "sha1:XU33LQSRN7J6475LYMFMEQ4CVF7JOLTM", "length": 16507, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்திராயன் -2 ஜூனில் விண்ணில் ஏவப்படும்| Dinamalar", "raw_content": "\nதேர்தல் பிரசாரத்தில் சோனியா இல்லை\nநான்கு பேரை கொன்றதாக இந்தியர் ஒப்புதல்\nமுதல்வர் வீட்டில் போலீஸ் தற்கொலை\nபிப்., வரை, 'கிரே' பட்டியலில் பாக்.,\nவைரங்கள் பதிக்கப்பட்ட ரூ.5 கோடி கார் பரிசு\nஹிந்து மாநாடு சீர்குலைப்பு; அமெரிக்க நீதிமன்றத்தில் ... 1\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர்; அதிரடி ...\nகோகோய் வெளிநாடு பயணம் ரத்து 1\n��ன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு 9\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு மீதான விவாதம்\n'சந்திராயன் -2' ஜூனில் விண்ணில் ஏவப்படும்\nதிருப்பதி, மே 22----'சந்திராயன் -2 செயற்கைக்கோள் ஜூன் 2வது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படும்' என 'இஸ்ரோ' தலைவர் சிவன் தெரிவித்தார்.இன்று காலை பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையானை வழிபட வந்த அவர் கூறியதாவது:ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் ரிசாட் 2பி.ஆர். செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணிநேர 'கவுன்டவுன்' நேற்று துவங்கியது.இதில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் இது பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும். இந்த செயற்கைக்கோள் ராணுவ பயன்பாட்டிற்காக விண்ணில் ஏவப்பட உள்ளது. இது பூமியிலிருந்து 556 கி.மீ. தொலைவில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது.அதேபோல சந்திராயன் -2செயற்கைக்கோள் வரும் ஜூன் மாதம் 2வது வாரத்தில் விண்ணில் ஏவப்படும். அது செப்.6ம் தேதி சந்திரனில் இறங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\nகுப்பைகளை சேகரிக்க 'பேட்டரி' வாகனம்:சுற்றுலா நகரில் நகராட்சி 'திடீர்' சுறுசுறுப்பு\nகிராம ரோட்டில் அபாய வளைவு: விபத்து தவிர்க்க தடுப்பு அவசியம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுப்பைகளை சேகரிக்க 'பேட்டரி' வாகனம்:சுற்றுலா நகரில் நகராட்சி 'திடீர்' சுறுசுறுப்பு\nகிராம ரோட்டில் அபாய வளைவு: விபத்து தவிர்க்க தடுப்பு அவசியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45465&ncat=11", "date_download": "2019-10-16T23:14:20Z", "digest": "sha1:TXEGAWCMWUFHB3CG4HHTFEO6O6UNAAV4", "length": 22630, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: ரத்த சொந்தம், கண்களை பாதிக்கும்! | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி: ரத்த சொந்தம், கண்களை பாதிக்கும்\nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது விமர்சனத்துக்கு மோடி பதிலடி அக்டோபர் 17,2019\nநம் நாட்டில் 50 சதவீதம் வறுமை ஒழிப்பு ச��ாஷ் பொருளாதார வளர்ச்சிக்கும் உலக வங்கி பாராட்டு அக்டோபர் 17,2019\nகாஷ்மீரில் தலைவர்கள் கைது ஏன்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி அக்டோபர் 17,2019\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர் அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டம் அக்டோபர் 17,2019\n'மாஜி' மந்திரி சிதம்பரம் மீண்டும் கைது சி.பி.ஐ.,யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிரடி அக்டோபர் 17,2019\nதமிழகம், ஆந்திரா, தெலுங்கானாவில், 50 சதவீத திருமணங்கள், குடும்ப வழக்கம், சமூக நம்பிக்கைகள் என்று பல காரணங்களால், ரத்த சொந்தங்களுக்குள் நடக்கிறது. நம்மைப் போலவே, வட ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்காசிய நாடுகளிலும், இந்த பழக்கம், கலாசாரம், சமூக ரீதியில் விரும்பிச் செய்யும் நிகழ்வாக உள்ளது.\nதாத்தா - பாட்டி என்று நம் முன்னோர்களிடம் இருந்து, பொதுவாகவே, மரபணுக்களை நாம் பகிர்ந்து கொள்கிறோம். மாமா - மருமகள் என்ற பெற்றோருடன் பிறந்தவர்களின் பிள்ளைகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, மரபியல் கோளாறுகள் அதிகம் வருகின்றன.\nதாய்மாமா - மருமகள் திருமண உறவில், பகிர்ந்து கொள்ளப்படும் மரபணுக்கள், 25 சதவீதமாகவும் மாமா - அத்தை பிள்ளைகளுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படும் மரபணுக்களின் சதவீதம், 12.5 சதவீதமாகவும் உள்ளன.\nஅதாவது, தாய் மாமாவைத் திருமணம் செய்து கொள்வதால், பிறக்கும் குழந்தைகளுக்கு வரும் மரபணு கோளாறுகள், மற்ற ரத்த சொந்தங்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.\nநெருங்கிய உறவு திருமணங்கள் வாயிலாக பிறக்கும் குழந்தைகளுக்கு, மூளை நரம்பு மண்டல பாதிப்பு, உணர்வு உறுப்புகள் பாதிப்பு, பிறவியிலேயே ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நோய்த்தொற்று, புற்று நோய் பாதிப்பு வரும் அபாயமும் அதிகம் உள்ளது.\nகண்களைப் பொறுத்தவரை, மரபணு குறைபாடுகள், அதன் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். கண்களே இல்லாமல் பிறப்பது, சிறிய கருவிழி, இயல்பைக் காட்டிலும் கண்கள் சிறிய அளவில் இருப்பது, கண் வெண்படல ஊட்டச்சத்துக் குறைபாடுகள், கண்புரை, விறைப்பு நோய், விழித்திரை குறைபாடுகள், சிதைவுகள் என்று ஒன்றோ, ஒன்றுக்கு அதிகமான கோளாறுகளோ ஏற்படலாம்.\nபிறவியிலேயே ஏற்படும் கருவிழி நோய்கள், கண்புரை, விறைப்பு நோய் ஆகியவற்றிற்கு, செய்யும் அறுவை சிகிச்சையில், பார்வைத் திறன் கிடைக்கும். ஆனால், பி��வியிலேயே ஏற்படும் விழித்திரை பிரச்னைகளுக்கு, சிகிச்சை ஆரம்ப நிலையிலேயே உள்ளது.\nவிழித்திரை கோளாறுகளுக்கு, மரபணு சிகிச்சை, நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், பரிசோதனை நிலையிலேயே உள்ளது. மரபியல் காரணங்களால் ஏற்படும் பார்வைத் திறன் இழப்பை சரி செய்ய, ஸ்டெம் செல் சிகிச்சை நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது.\nசமீபத்தில், இளம் வயது நபர் ஒருவர், பரிசோதனைக்கு வந்தார். கண்ணாடியோடு பார்க்கும் போது, அவரின் பார்வைத் திறன் இயல்பானதாக இருந்தது. சில பரிசோதனைக்குப் பின், அவரின் கடந்த கால மருத்துவ வரலாறு, குடும்பப் பின்னணி குறித்து, ஆய்வு செய்தோம்.\nவிழித்திரை சார்ந்த கோளாறால், அவர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவரது பெற்றோர் மிக நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ததால், மரபியல் காரணங்களால் இந்தப் பிரச்னை இருப்பது தெரிந்தது.\nமுழுமையான பரிசோதனையை அவருக்குச் செய்து, பிரச்னை, அதற்கான சிகிச்சை குறித்து விளக்கி, தொடர் சிகிச்சைக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளோம். இந்தக் கோளாறை சரி செய்வதற்கான நம்பிக்கையையும் கொடுத்து உள்ளோம்.\nநம் சமுதாயத்தில், ஆழமாக வேரூன்றியிருக்கும், ரத்த சொந்தங்களுக்கு இடையிலான திருமணம், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள், ஆபத்துகள் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம்.\nடாக்டர் பல்லவி தவான், கருவிழி மற்றும் பார்வைக் குறைபாடு அறுவை சிகிச்சை நிபுணர்,\nடாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை. 9444993103\nகனவு தவிர்... நிஜமாய் நில்: சம்பந்திக்கு சொல்லாத சர்க்கரை\n: காப்பீட்டிலும் உடல் பருமன் சேர்ப்பு\nகுழந்தைக்கு நேரிடும் திடீர் இறப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cinacalcet-p37141280", "date_download": "2019-10-16T22:56:46Z", "digest": "sha1:NCH3BPXPDEQTOY22YMBAGLOLOJPJ54ZP", "length": 17423, "nlines": 276, "source_domain": "www.myupchar.com", "title": "Cinacalcet பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cinacalcet பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்ச���களுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cinacalcet பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cinacalcet பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cinacalcet பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Cinacalcet-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Cinacalcet-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Cinacalcet-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cinacalcet-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cinacalcet-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cinacalcet எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Cinacalcet உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Cinacalcet உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cinacalcet எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cinacalcet -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cinacalcet -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCinacalcet -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cinacalcet -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3548-anbe-peranbe-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T22:46:40Z", "digest": "sha1:FFZ2HIHUJSUOSIJF4ENNE27SBJ5BDH7P", "length": 5441, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "Anbe Peranbe songs lyrics from NGK tamil movie", "raw_content": "\nஅன்பே அன்பே அன்பே அன்பே\nஅன்பே அன்பே அன்பே அன்பே\nஏனோ இரவோடு ஒளியாய் கூடும்\nநதி சேரும் கடலின் மீது\nதனிமையில் துணை வரும் யோசனை\nநினைவிலும் மணக்குது உன் வாசனை\nஓ கோடை காலத்தின் மேகங்கள்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAnbe Peranbe (அன்பே பேரன்பே)\nTags: NGK Songs Lyrics என்.ஜி.கே பாடல் வரிகள் Anbe Peranbe Songs Lyrics அன்பே பேரன்பே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/tamil-lyricist-list/kabilan", "date_download": "2019-10-16T21:47:07Z", "digest": "sha1:KGKBKHCYWVZENXNSCI74FAAQINOAOPS7", "length": 9611, "nlines": 129, "source_domain": "www.tamilpaa.com", "title": "Tamil Songs Lyrics by Kabilan | Kabilan Lyrics List | Kabilan Songs List", "raw_content": "\nAle Ale (எகிறி குதித்தேன்) - Boys (பாய்ஸ்) — 2003\nBoom Boom (பூம் பூம் சிக்குகான்) - Boys (பாய்ஸ்) — 2003\nKannum Kannum (கண்ணும் கண்ணும் நோக்கியா) - Anniyan (அந்நியன்) — 2005\nNaan Adicha (நான் அடிச்சா தாங்க) - Vettaikaaran (வேட்டைக்காரன்) — 2009\nOliyum Oliyum (ஒரு ஒளியும் ஒலியும் பாக்க) - Comali (கோமாளி) — 2019\nPadichu Pathen (படிச்சுப் பாத்தேன் ஏறவில்ல) - Polladhavan (பொல்லாதவன்) — 2007\nRajadhi Raja (ராஜாத்தி ராஜா நானே) - Nimirnthu Nil (நிமிர்ந்து நில்) — 2014\nTamizh Naattil (தமிழ் நாட்டில் எல்லோருக்கும்) - Maayavi (மாயாவி) — 2005\nThoduven (தொடுவேன் தொடுவேன்) - Deepavali (தீபாவளி) — 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2012_05_08_archive.html", "date_download": "2019-10-16T22:55:44Z", "digest": "sha1:PNDK547SLYV3W3MOBS7UXF3SDXWI4Z7Z", "length": 181688, "nlines": 679, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : 05/08/12", "raw_content": "\nஅன்று வெள்ளி கிழமை இரவு egmore ரயில்வே ஸ்டேஷன் வழக்கத்தை விட மிக பரபரப்பாக இருந்தது .. சுதந்திர தின விடுமுரயை சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் , வலகமான கூட்டதுடன் சேர்ந்து வெளி ஊரிலிருந்து வந்து சென்னயில் வேலை செய்பவர்களும் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல வந்திருந்தனர் ..... சென்னை to மதுரை express புரபட்டது .. Unreservedil செல்பவர்கள் டிரைன் பெட்டிகளின் கதவுகளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர் ...\nஅங்கு இருந்த s6 பெட்டியிள் இரண்டு வயதான தம்பதிகள் தங்கள் வீட்டிலிருந்து கட்டி வந்த இட்லியை சாப்பிட்டு கொண்டிருந்தனர் .. பக்கதில் உட்காந்திருந்த இளைங்கனிடம் எனக்கு upper berth குடுதிருக்காங்கபா என்னால ஏற முடியாது நீ மேல படுதுகிரியாபா என்று கேட்டார் சரி என்பதுபோல் அவன் தலை அசைதான்.. அந்த இளைங்கனின் ஃபோன் ஒலித்தது எடுத்து பேசியவன் டிக்கெட் கெடச்சிருச்சு காலைல வந்திருவேன் என்று கூறினான் அவனுடய முகம் வாடி இருந்தது வெகுநேரம் அழுது கொண்டிருந்தது போன்று தோன்றியது எழுந்து bath roomuku சென்றான் ..\nஒரு 7 வயது பய்யன் அவனுடய அப்பாவிடம் நான்தான் மேல படுப்பேன் என்று அடம் பிடித்து கொண்டிருந்தான் . அவனுடய அம்மா நீ தூங்கிக்கிட்டே கீழ விழுந்துருவ நீ middle berthla படுத்துக்கோ அம்மா lower berthla படுத்துகிறேன் சரியா என்றால் .. ஆனால் அந்த சிறுவன் நான்தான் upper berthil படுப்பேன் என்று கத்தி அளதொடன்கினான்.. அவனுடைய தந்தை அவனிடம் நீ அடம்பிடிக்காம இருந்தா உனக்கு நீ கேட்ட மாதிரி சைக்கிள் வாங்கிதரேன் என்றான் இதை கேட்ட அந்த சிறுவன் முகம் மலர்ந்தது கண்டிப்பா வாங்கிதரின்களா என்றான் .. நிச்சயமா நீ இப்ப middle berthla ஏறி படுத்து தூங்கு என்றான் ..\nஅந்த சிறுவனும் சந்தோஷமாக middle berthil ஏறி படுத்து கொண்டான் . இதை பார்த்து சிரித்து கொண்டிருந்த பெரியவர் இப்பலாம் குழந்தைங்களுக்கு கூட லஞ்சம் குடுத்தாதான் வேலை நடக்குது என்றார் .. அந்த சிறுவனின் தந்தையும் சிரித்து கொண்டே என்ன பண்றது சார் இந்த காலத்து பசங்க நம்மள விட விவரமா இருக்காங்க .. அந்த பெரியவரின் மனைவி அந்த சிறுவனின் அம்மாவிடம் மதுரைக்கா போறீங்க என்றால் .. இல்ல திருச்சில எங்க அப்பா வீட்டுக்கு போறோம் நீங்க மதுரைக்கு போறிங்களா என்று கேட்டால் .. ஆமா ஊர்ல ஒரு வீடு வாங்கி இருக்கோம் அதான் க்ரஹா பிரவேஷம் பண்றதுக்கு போறோம் .. சென்னைல வாங்காம ஏன் அங்க வாங்கிருகிங்க என்றால் .. கடைசி பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் முடுஞ்சபுரம் சொந்த ஊரு மதுரைக்கே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டோம் , பிளைபுகாக சென்னைக்கு வந்தோம் எல்லாம் நல்லபடியா முடுஞ்சுச்சு அதான் நிம்மதியா சொந்த ஊர்லையே வீடு வாங்கி அமைதியா கடைசி காலத்துல இருக்கலாம்னு வாங்கினோம் என்றால் அந்த வயதானவள் ..\nபாத்ரூமிலிருந்து வெளிய வந்த அந்த ���ளைஞன் upper berthil ஏறி படுத்து கொண்டான் .. எதிரில் ஒரு இளம் வயது கணவனும் மனைவியும் அமைதியாக இவர்கள் பேசுவதை பார்த்து கொண்டிருந்தனர் இருவர் முகத்திலும் ஒரு விதமான மௌனம் , அவன் தன்னுடைய மனைவியிடம் சூட் கேஸ் சாவி எந்த bagla இருக்கு என்றான் .. தெரியாது நீங்கதான பூட்டுநிங்க என்ன கேட்டால் எனக்கு எப்படி தெரியும் என்று ஜன்னலில் வெளியே பார்த்து கொண்டே சொன்னால் .. எவ்ளோவ் திமிருடி உனக்கு என்று அவன் மனதில் தோன்றியது பொது இடம் என்பதால் எதுவும் பேசாமல் மற்ற bagilum தேடி கொண்டே இருந்தான் .. சிறிது நேரம் கழித்து அவள் சாவி உங்களோட laptop bagla இருக்குனு நினைக்கிறன் என்றால் ..\nLaptop bagil சாவி இருந்தது .. அவளை முறைதான் தெரிஞ்சு வச்சுகிட்டே இவ்ளோவ் நேரம் சொல்லாம இருந்திருக்கிறாள் என்று நினைத்தான் ஊரிலிருந்து திரும்பியதும் இவளுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைத்தான் .. அத்தைக்கு போன் போட்டு மாத்திரைய beduku கீழ வசிருகேனு சொல்லுங்க என்றால் .. ரொம்ப நடிகாதடி அதெல்லாம் அவங்களுக்கு தெரியும் என்றான் .. அவள் கோபத்துடன் எதுவும் பேசாமல் வெளியே பார்த்தல் .. ஏதாவது சாப்பிட வேணுமான்னு அவளிடம் கேட்டான் .. அவள் எதுவும் சொல்லாமல் வெளியே பார்த்து கொண்டே இருந்தால் .. அவன் கோபத்துடன் எழுந்து மேல் berthil ஏறி படுத்து கொண்டான் .. மற்றவர்களும் அவரவர் இடத்தில ஏறி படுத்து கொண்டனர் ...................................... ………………………………….\nMiddle berthil படுத்திருந்த அந்த சிறுவன் தன்னுடைய தந்தையிடம் கண்டிப்பா வாங்கி தரின்களா என்று மறுபடியும் கேட்டான் .. அவர் சரி என்று மறுபடியும் சொல்வதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் . அவன் தன்னுடைய தந்தையிடம் 6 மாசமாக சைக்கிள் வாங்கிதர சொல்லி கேட்டு கொண்டிருக்கிறான் .. பக்கத்துக்கு வீட்டில் இருந்த சுரேஷ் இவனை விட 2 வயது பெரியவன் 6 மாசத்துக்கு முன்னாடி சைக்கிள் வாங்கினான் தினமும் மாலை அந்த தெருவை cycleile சுற்றி வருவான் .. அதை பார்த்ததிலிருந்து இவனுக்கும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்தது .. இவனுடைய கனவு எப்படியாவது சைக்கிள் வாங்கி மழை காலத்தில் ரோட்டில் தேங்கி இருக்கும் மழைநீர் மேல் சைக்கிளில் வேகமாக சென்று தண்ணீரை பீச்சி அடிக்க வேண்டும் என்பதுதான் அந்த கனவு .. தன்னுடைய கனவு நிறைவேற போவதை நினைத்து அந்த சிறுவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி .. அந்த கனவை அவன் மனதில் மறுபடியும் ஓடவிட்டான் .. அந்த கனவை கண்டுகொண்டே தூங்கிவிட்டான்...............................................\nஅந்த சிறுவனின் குறும்புகளை பார்த்து கொண்டிருந்த அந்த வயதானவரின் மனைவிக்கு தன்னுடைய மூத்த மகளின் குழந்தையின் நினைவு வந்தது ,\nஎல்லாருக்கும் முதல் குழந்தையோ பேரனோ பிறக்கும்போது அந்த சந்தோஷத்துக்கு எல்லையே இருக்காது ,தன்னை பாட்டி என்று அழைக்க ஒருவன் வந்து விட்டான் என்று மனதிற்குள் நெகிழ்ந்தால் ஆனால் அந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை .. அவளுடைய பேரனுக்கு பேச்சு வரவில்லை .. அதற்கு முன்பு வரை அவள் மகளின் மாமனார் மாமியாரும் அவளை தங்களுடைய மகளை போன்று நினைத்தனர் , வருடங்கள் நகர நகர அவர்கள் இவளுடைய மகளை வெறுக்க ஆரம்பித்தனர் , என்ன செய்தாலும் குத்தம் சொன்னார்கள் .. இப்பொழுது தன்னுடைய கடைசி பெண்ணுக்கு மூத்த பெண்ணை விட அதிக நகை செய்வது தெரிந்து அவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சினால் .. தன்னுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்யும்போது அவ்வளவு வசதி இல்லை ஆனால் இப்போலோது கொஞ்சம் பரவாஇல்லை மாபிள்ளையும் பெரிய இடம் அதனால் கொஞ்சம் அதிகமாக செய்ய ஒப்புகொண்டோம் .. தன்னுடைய மகளை அவர்கள் என்ன கொடுமை செய்கிறார்களோ எப்படியாவது தன்னுடைய மூத்த மகளுக்கும் இவளுக்கு செய்வதை போன்று செய்து விட வேண்டும் என்று நினைத்தால் .. நாளை காலை தன்னுடைய கணவரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தால் . நாம இருக்கும்போதே செய்தால்தான் உண்டு என்று நினைதுகுண்டே உறங்கிவிட்டாள் ..... ………………………………………………………….\nஅந்த சிறுவனின் அம்மாவுக்கு இந்த வயதான தம்பதிகளை பார்த்ததும் தன்னுடைய அம்மா அப்பாவின் ஞாபகம் வந்தது .. 3 வருடங்கள் கழித்து இப்போலோதுதான் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறாள் .. என்னதான் புருஷன் வீட்ல சந்தோஷமா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அவங்களோட பிறந்த வீட்டுக்கு போறதுனா அது தனி சந்தோஷம் .. கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆனாலும் சரி 20 வருஷம் ஆனாலும் சரி பொண்ணுங்களுக்கு அவங்க பொறந்த வீட்டுக்கு போறப்ப அவங்களோட சின்ன வயசுக்கே போய்டுவாங்க .. தன்னோட கணவருடைய தந்தைக்கு உடம்பு சரி இல்லாததால் 3 வருஷமா பிறந்த வீடுகே போகல , இப்ப அண்ணன் குழந்தைங்க காது குத்துக்கு கண்டிப்பா வர சொன்ன்னால போயிடு இருக்கோம் .. அக்காலாம் நேத்தே வந்திருப்பா நான்தான் ��டைசியா போறேன் என்ன பண்றது திருச்சி என்ன அவ்ளோவ் பக்கமா இருக்கு .. அப்பா அம்மா அண்ணன் அண்ணி அக்கா மாமா தம்பி அவங்களோட பசங்க இவங்கலாம் பாத்து எவ்ளோவ் நாளாச்சு .. சின்ன வயசுல ஒரே வீட்ல இருந்தோம் அப்ப அடிகடி சண்டை போட்டு கிட்டு பேசாம பல நாள் இருந்திருப்போம் ஆனால் இப்ப அவங்கள பாக்கணும் நிம்மதியா ஒரு நாள் பூரா பேசணும்னு எவ்ளோவ் ஆசையா இருக்கு ... அபலாம் வீட்ல current போயடுசுனா எல்லாரும் வீடு வாசல்ல உக்காந்து நிலா வெளிச்சத்துல உக்காந்து சாப்டது .. வண்டி கட்டிக்கிட்டு பக்கத்துக்கு ஊர்ல இருக்க குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க போனது .. தோட்டத்துல எல்லாரும் சேந்து மல்லி பூ பரிசது .. ஆத்துல குளுசது .. எவ்ளோவ் சந்தோஷமா இருந்தோம் .. நாளைக்கு காலைல அவங்களாம் பாக்க போறோம்னு நெனச்சு தன்னோட வயதே மறந்து குழந்தை மாதிரி சிரித்தால் .. அந்த பழைய நாட்களை நினைத்து கொண்டே தூங்கினால் ..... ………………………………………………………….\nஅந்த வயாதானவர்தான் முதல் முதலில் ஊரிலிருந்து trainil வந்ததை நினைத்து பார்த்தார் .. கிராமத்தில் பிழைக்க வழி இல்லாமல் , ட்ரெயினில் சென்னயில் துணி கடையில் வேளைக்கு வந்து சேர்ந்தேன் .. 8 வருஷம் அந்த கடைல இருந்து எல்லா வேலையும் கத்துகிட்டேன் .. அப்பறம் வீடு வீடா துணிய கொண்டு போய் வித்தேன் .. நடந்தே எவ்ளோவ் தூரம் போயிருக்கேன் இப்ப பக்கத்துக்கு தெருக்கு கூட கார்ல போறோம் .. அம்பத்தூர் பஸ் ஸ்டாப்ல ஒரு சின்ன கடைய வாடகைக்கு எடுக்கலாம்னு முடிவு பண்ணுனேன் .. அது வரைக்கும் சம்பாதிச்ச எல்லா பணத்தையும் குடுத்து அந்த கடைய வாடகைக்கு எடுத்தேன் , அம்பத்தூர் மக்கள் என்ன கை விடல கொஞ்சம் கொஞ்சமா முன்னேருனேன் .. இப்ப அம்பதுர்லையே என்னோட கடைதான் பெருசு .. ராஜா textiles அம்பதுற்கே ஒரு அடையாலமாச்சு .. அதை நினைக்கும்போதே அவர் முகத்தில் ஒரு பெருமிதம் .. மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடுசுடேன் .. ரெண்டு பசங்களும் இப்ப கடைய பாதுகுறாங்க . கடைசி பொண்ணுக்கு மட்டும் கல்யாணம் முடுச்சிட்டா போதும் மறுபடியும் சொந்த ஊருக்கே போய் கடைசி காலத்த முடுசிடுவேன் .. கடைசி பொண்ணு கல்யாணத மட்டும் நல்லபடியா நடதிகோடு முருகா இதுக்குமேல நா என்னோட வாழ்க்கைல உங்கிட்ட வேற எதுவும் கேட்க மாட்டேன் என்று வேண்டிவிட்டு தூங்கினான்.............................................................\nஅந்த சிறுவனின் தந்தை மிகவு���் குழப்பத்துடன் இருந்தார் . கடந்த இரண்டு வாரங்களாக யோசித்து கொண்டே இருக்கிறார் .. கடந்த 3 வருடமாக அவருடைய தந்தைக்கு உடல் நிலை மோசமாக உள்ளது இப்படியே போனால் இன்னும் ஒரு 3 மாசதுகுதான் முடியும் ஆபரேஷன் பண்ணி கட்டிய எடுத்தா இன்னும் சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் அதுக்கு அவர் உடம்பு தாங்குமான்னு தெரியல operationku 2 லட்சமாச்சு வேணும் .. யோசிச்சு சொல்லுங்க என்று டாக்டர் சொன்னார் . அதை கேட்டதிலிருந்து அவர் குழப்பத்திலே இருக்கிறார் .. வயசாகிடுச்சு இதுக்குமேல ஆபரேஷன் செஞ்சு நா என்ன பண்ண போறேன் இருக்குற வரைக்கும் இருந்துட்டு போறேன் நீ தேவ இல்லாம பணத்த வீணடிக்காத என்று அவருடைய தந்தை சொன்னது அவர் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது .. சொந்த காரங்க நண்பர்கள் எல்லாரும் எங்க அப்பா சொன்ன மாதிரிதான் சொல்றாங்க .. ஆனால் ஆபரேஷன் செஞ்சா சில வருஷங்கள் நல்லா வால்றதுக்கு சான்ஸ் இருக்கு .. இரண்டு வாரங்களாக இரவு தூங்காமல் ஒரு முடிவு எடுக்க முடியாமல் யோசித்து கொண்டே இருந்தான் .. ஒரு வேலை அவர் இறந்த பின்பு ஆபரேஷன் செய்திருந்தால் அவர் நம்முடன் இருந்திருப்பார் நாம் தான் பணத்துக்காக கொன்று விட்டோமோ என்ற நினைப்பு நம் மனதுக்குள் வந்து விட்டால் அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீளவே முடியாது .. ஆபரேஷன் செய்து விடுவோம் நல்லபடியாக நடந்தால் அவர் என்னுடன் சில வருடங்கள் வாழ்வாரே .. தப்பாக ஏதாவது நடந்தாலும் நம்மால முடுஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சோம்னு ஒரு திருப்தி இருக்கும் . 2 லட்சம் ஆபீஸ் லோன் போட்டு வாங்கிக்கலாம் .. காசு எப்ப வேணும்னாலும் சம்பதுசுகலாம் இப்ப விட்டா எங்க அப்பாவோட நா மறுபடியும் வாழ முடியாது . ஒரே முடிவாக ஆபரேஷன் செய்து விடலாம் என்று முடிவு செய்தான் .. இரண்டு வாரம் கழித்து இன்றுதான் அவருக்கு தூக்கம் வந்தது நிம்மதியாக தூங்கினார் .........,.,..........................................................................\nசைடில் இருந்த மேல் பெர்த்திலும் கீழ் பெர்த்திலும் அந்த இளம் தம்பதியினர் படுத்திருந்தனர் ... அவனுக்கு இன்னும் அவள் மேல் இருந்த கோபம் அடங்கவில்லை .. அவளை ஓங்கி அறைய வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது ..\nஅவனுடைய செல் போனிலிருந்து r u there Nu மெசேஜ் செஞ்சான் .\nMsg சவுண்ட் கேட்டு போனை எடுத்து பார்த்தல் ..Messaga தப்பா எனக்கு மாத்தி அமுச்சிடியா இந்த நேரத்துல எவளுக்கு r u there இந்த நேரத்துல எவளுக்கு r u there நு மெசேஜ் பண்ற என்று அவனுக்கு மெசேஜ் செய்தால் ..\nஅதை படித்த அவனுக்கு மேலும் கோபம் அதிகமானது இது மட்டும் public place இல்லாம வீடா இருந்துச்சுனா உன்ன அறைஞ்சிருப்பேன் என்று msg செய்தான் ...\nஉனக்கு வேற என்ன தெரியும் எப்பவும் நீ அடுச்சா வாங்கிகிடே இருப்பேனு நினைக்காத , பொண்டாட்டிய கை நீட்டி அடுச்சா வீரனு நெனப்பா . என்ன பிடிகலேனா எதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புற என்று மெசேஜ் அனுப்பினால் ..\nOh அப்ப நீ என்ன திருப்பி அடிபியாடி அங்கேயே உன்ன கொன்றுவேன் , காலைலேயே என்கிட்டே வாங்கிருப்ப எங்க அப்பா அம்மா இருந்தனால தப்புசிட்ட , உனக்கு என்னடி அவ்ளோவ் திமிரு என்று மெசேஜ் செய்தான் ...\nஎனக்கு திமிரா இல்ல உனக்கா , உனக்குதான் பொம்பளைனா ஆம்பளைக்கு அடங்கி போனும்னு நெனப்பு .. Male shovanist.. எங்க அப்பா வீட்டுக்கு போனும்னு சொன்னது தப்பா , உனக்குதான் பொம்பளைனா ஆம்பளைக்கு அடங்கி போனும்னு நெனப்பு .. Male shovanist.. எங்க அப்பா வீட்டுக்கு போனும்னு சொன்னது தப்பா என்று மெசேஜ் செய்தால் ..\nஆமாம் நா male shovenistdhaan.. போன மாசம்தான உங்க அப்பா வீட்டுக்கு போனோம் அதுக்குள்ள என்ன .. எனக்கு ஆபீஸ்ல வேலை இல்லன்னு நெனச்சியா .. எனக்கு ஆபீஸ்ல வேலை இல்லன்னு நெனச்சியா என்று மெசேஜ் செய்தான் .. நானும்தான் ஆபீஸ்கு போறேன் ஆகஸ்ட் 15thla எந்த ஆபீஸ் இருக்கு , நா மட்டும் உங்க அப்பா அம்மாவை என்னோட அப்பா அம்மாவை நினைக்கிறன் ஆனா நீ அப்படி நினைக்க மாடிகிர .. லவ் பண்றப சொன்னதெல்லாம் மறந்துட்டியா என்று மெசேஜ் செய்தான் .. நானும்தான் ஆபீஸ்கு போறேன் ஆகஸ்ட் 15thla எந்த ஆபீஸ் இருக்கு , நா மட்டும் உங்க அப்பா அம்மாவை என்னோட அப்பா அம்மாவை நினைக்கிறன் ஆனா நீ அப்படி நினைக்க மாடிகிர .. லவ் பண்றப சொன்னதெல்லாம் மறந்துட்டியா .. என்று மெசேஜ் செய்தால் .\nநா எதையும் மரகல , உனக்குதான் வேலைக்கு போறோம்னு திமிரு , அடுத்த மாசம் உங்க அப்பாவ பொய் பாத்தா என்ன என்று மெசேஜ் செய்தான் ..\nஉனக்கு இதெல்லாம் புரியாது பொண்ணா இருந்ததான் தெரியும் என்று மெசேஜ் செய்தால் ..\nஅவனுடைய போன் ரிங்க்டோன் ஒலித்தது அவனுடைய அப்பா போன் செய்திருந்தார் .. Train எறிடியா என்று கேட்டார் ஏறியாச்சு என்றான் .. சரி அவ கூட சண்ட போடாதடா கல்யாணம் ஆன புதுசுல பொண்ணுங்க அடிகடி அவங்க அப்பா வீட்டுக்கு poganumnu சொல்லத்தான் செய்வாங்க இவ்ளோவ் வ��ுஷம் வேற ஒரு வீட்டுல வாழ்ந்துட்டு இப்ப இங்க வாழ்றது கஷ்டம்தான், நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் , பொண்ணுங்க ரொம்ப sensitive, சண்ட போடாம ஒழுங்கா போயிடு வா, போய் சேந்தபுரம் போன் பண்ணு என்று சொல்லி விட்டு போனை கட் செய்தார் ..\n அவள் மெசேஜ் செய்தால் ..\n என்றான் .. சிறிது நேரம் கழித்து அப்பா போன் பண்ணார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..\nஎன்ன பதிலே கானம் என்று மெசேஜ் செய்தான் .. Reply வராததால் .. போனில் இருந்த torch lightai அவள் முகத்தில் அடித்து பார்த்தான் முழித்து கொண்டுதான் இருந்தால் .. அவள் பார்த்ததும் போன் பிளாஷ் lightai off செய்தான் ..\nசிறிது நேரம் கழித்து போன்ல என்ன சொன்னார் என்று மெசேஜ் செய்தால் .\nஉன்ன உங்க அப்பா வீட்டுலே விட்டுட்டு வர சொல்லிட்டார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..\nமறுபடியும் phone lightai அடித்து பார்த்தான் அவள் அழுது கொண்டிருந்தால் ..\nசும்மா சொன்னேன் உன்னோட சண்ட போடா வேணாம்னு சொன்னாரு என்று மெசேஜ் செய்தான் ... என்ன இப்ப உனக்கு பிடிக்க மாடிகிதுல லவ் பண்றப என்னலாம் சொன்ன இப்பதான் தெரியுது நீ என்னை லவ் பண்ணவே இல்லன்னு .. இப்பவும் சொல்றேன் நா உன்ன லவ் பண்றேன் ஆனா உனக்கு பிடிகலனா பரவா இல்ல , diverse பண்ணிட்டு வேற யாரையாச்சு கல்யாணம் பண்ணிக்கோ . என்று மெசேஜ் செய்தால் ..\nசும்மதாண்டி சொன்னேன் இப்ப எதுக்கு இவ்ளோவ் scene போடுற , அழுது என்னோட மானத்த வாங்காத .. நான்தான் இப்ப உன்னோட அப்பா வீட்டுக்கு வரேன்ல .வேற என்ன உனக்கு பிரச்சன . என்று மெசேஜ் செய்தான் ..\nஅவளிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை ஆனால் அவள் அழுது கொண்டுதான் இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது ..\nSorry dont crynu type பண்ணி ஒரு பத்துவாட்டி மெசேஜ் செஞ்சான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..\nSorry இனிமேல் இந்த மாதிரி நடக்காது . உங்க அப்பவ பாக்க எப்ப வேணும்னாலும் போலாம் .. 7 ஜென்மதுளையும் உன்னையே நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா இப்படி அழுது மட்டும் என்ன சாவடிகாதடி வேணும்னா ஒருவாட்டி கன்னத்துல கூட அரஞ்சுகோ ..... i love u ... என்று மெசேஜ் செய்தான் ..\nசிறிது நேரம் கழித்து OK என்று ஒரு மெசேஜ் அவளிடம் இருந்து வந்தது .. Ok na என்ன லவ் பண்றியா இல்லையான்னு சொல்றி என்று மெசேஜ் செய்தான் ...\nஅவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை .. ���றுபடியும் போன் lightai அவள் முகத்தில் அடிதான் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு சிரித்தால் சத்தமில்லாமல் i love u என்று வாயசைத்தால் , இவனும் சிரித்துவிட்டான் ... பக்கத்தில் upper berthil இருந்த அந்த இளைஞன் இறங்கி bath roomku சென்றான் .. அவன் இறங்குவதை பார்த்ததும் phone lightai off செய்து விட்டு தூங்குவது போல் நடித்தான் .. Ok மீதி காலைல நேர்ல பேசிக்கலாம் good night என்று மெசேஜ் செய்தான் .. good night என்று இவளும் மெசேஜ் செய்தால் .. இருவரும் மகிழ்ச்சியாக தூங்க தொடங்கினார்கள் ........... ……………………..\nஅந்த இளைஞன் முகத்தை கழுவி விட்டு கதவை திறந்து வெளியே பார்த்து கொண்டே வந்தான் .. தன்னுடைய போனை எடுத்து பார்த்தான் contacts il முதல் no. Amma என்று இருந்தது அதை பார்த்த உடன் அடக்க முடியாமல் கதறி அழுதான் இனி தினமும் போன் செய்து சாப்டியா எப்டி இருக்க என்று கேட்க அம்மா இல்லையே என்று துடித்தான் .. இன்று மதியம் அவனுடைய போனுக்கு அவனுடைய மாமா போன் செய்து அவனுடைய அம்மா மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக கூறினார் .. கேட்ட அடுத்த நொடி அவன் அதை தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்தான் ... அவனுடன் வேலை பார்க்கும் மற்றவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர் .. நடந்தது கனவாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும்போதே அவனுடைய மாமாவிடம் இருந்து மறுபடியும் போன் வந்தது அவனுடைய நண்பர் வாங்கி பேசினான் .. அவனுடைய மாமா சொன்னதை கேட்டு அவனுடைய நண்பனும் அதிர்ச்சி அடைந்தான் .. நட்பது கனவு இல்லை என்று உணர்ந்த அவன் இந்த உலகையே வெறுத்து அழுது துடித்தான் .. தன்னுடைய வயது 22 ஒரு companyil வேலை பார்க்கிறோம் என்று அவனுக்கு எதுவும் ஞாபகமில்லை அழுது துடித்து மயக்கம் அடைந்தான் .. அந்த companyin மேனேஜர் முயற்சியில் இந்த train ticketai வாங்கினார் .. இனி இந்த உலகில் எனக்காக கவலை பட யாருமில்லை என்று நினைத்தான் .. அழுது அழுது அவனது கண்ணீர் தீர்ந்தது .. உயிரோடு இருக்கும்போதே இதயத்தை வெளியே எடுக்கும் மரண வேதனயான தருணங்கள் .. இந்த உலகத்தில் காதல் கடவுள் என அனைத்தையும் விட தலை சிறந்தது அம்மா .. அவனுடைய அம்மாவுக்கு அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் ஆசை .. இப்பொழுதுதான் வேலைக்கு சேந்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அம்மாவையும் இங்கு கூட்டி வர வேண்டும் என நினைத்தான் .. Beachai காட்ட வேண்டும் சென்னையை சுற்றி காட்ட வேண்டும் என பல கனவுகள் கண்டான் .. இனி இந்த உலகத்தில் எனக்கென்று யார் இருக்கிறார் என்று நினைக்கும்போது அம்மாவை தன்னிடமிருந்து பிரித்த அந்த கடவுளை கொள்ள வேண்டும் இந்த trainil இருந்து கீழே குதித்து செத்து விட வேண்டும் என்று அவன் அழுது துடித்தான் . பக்கத்தில் இருந்த வரைக்கும் பெரிதாக தெரிய வில்ல ஆனால் இப்போலோது அம்மா இனி இல்லை அழுதால் ஆறுதல் சொல்லவும் ஆளில்லை வென்றால் பெருமிதம் கொள்ளவும் யாருமில்லை .. இனி யாருக்காக வாழ போகிறேன் ...\nஅம்மா உங்கள நா மறுபடியும் பாக்க முடியுமா எவ்ளோவ் தப்பு செஞ்சாலும் மன்னிசிருவியே , நீ சொல்லி கேட்காம செஞ்ச எந்த விஷயமும் நல்லபடியா முடுஞ்சதிள்ள ... எனக்கு உங்கள இவ்ளோவ் பிடிகும்னாச்சு உங்களுக்கு தெரியுமா .. உங்க கூட இருந்த வரைக்கும் நா ஒரு நாள் கூட பாசமா பேசுனதில்ல அப்படி நீ பேசுனா மொக்கைனு கூட சொல்லி இருக்கேன் .. இனி உன்னோட பேசவே முடியாதுள உன்ன கடைசியா ஒரு வாட்டி பாக்கணும் நா என்னோட கடமைய உனக்கு செஞ்சே ஆகணும் என்று கண்ணீர் விட்டு தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான் ....................................................................................................\nஅடுத்தநாள் காலையில் அனைத்து நாளிதழ்களின் தலைப்பு செய்திகளும் இதுதான் ..\n\"சென்னை TO மதுரை EXPRESSIL குண்டு வெடிப்பு 50 கும் மேற்பட்டவர்கள் பலி \"\nS6 பெட்டியில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாக எழுதி இறந்தது ... இந்த குண்டு வெடிப்பை செய்தது நாங்கள்தான் என்று ஒரு தீவிரவாத இயக்கம் மாருதட்டி கொண்டது .. அதில் அவர்களுக்கு என்ன பெருமை .. அதில் இறந்தவர்களில் முக்கால் வாசி மக்களுக்கு இப்படி ஒரு தீவிரவாத இயக்கம் இருபதே தெரியாது .. இவர்களை கொன்று அவர்கள் என்ன சாதித்துள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கேவலமான செயலை செய்து விட்டு அதை செய்தது தாம்தான் என்பது மன்னிக்க முடியாத குற்றம் .. அனைத்து கட்சியினரும் கண்டனம் மட்டும் தெரிவித்தனர் .. நாளிதழில் தலைப்பு செய்தியை படித்து பரிதாபப்பட்ட சிலரும் நாளிதழின் 4 வது பக்கத்தில் \"பிரபல நடிகை திருப்பதியில் திடீர் கல்யாணம் \" என்று போடிருபதை பார்த்து விட்டு இந்த செய்தியை மறந்துவிட்டு அந்த நடிகையின் செய்தியை பற்றி பேச தொடங்கிவிட்டனர் ... நடிகர் கமல் சொல்வதுபோல் இந்தியாவின் தேசிய நோய் உண்மையிலே மறதிதான்.\nகாவல்துறை சிலரை கைது செய்தது .. ஆனால் யார் மீதும் குற்றம் நிரூபிக்க படவில்லை .. இறந்தவர்கள் அனைவரும் எந்த தவறும் செய்யாத சாதாரண மக்கள் ... இதுவே ஒரு மினிஸ்டரோ கிரிக்கேடேரோ சினிமா ஸ்டாரோ அந்த குண்டு வெடிப்பில் இறந்திருந்தால் இந்தியாவே அதிர்ந்திருக்கும் மக்களும் கொதிபடைந்திருபார்கள் , எதிர் கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்காக பல போராட்டங்களை நடத்தி இருக்கும் .. ஆனால் இறந்தது சாதாரன வெகு ஜன மக்கள்தானே .. அதில் இறந்த 50 உயிருக்கும் மதிப்பில்லை .. உயிர் என்பது சாதாரண மக்களுக்கும் சினிமா ஸ்டார்கும் கிரிக்கேடேற்கும் ministerku எல்லாத்துக்கும் பொதுதானே பிறகு ஏன் இந்த பாரபட்சம் .. தான் ஏன் இறந்தோம் என்று தெரியாமலே அந்த 50 உயிர்களும் இறந்துள்ளது .. அங்கு இறந்தது அந்த 40per மட்டுமல்ல அவர்குலடைய ஆசை , கனவு , லட்சியம் அவர்களையே நம்பி இருந்த குடும்பங்களும்தான் .. உயிர் என்பது அனைவருக்கு ஒன்றுதான் ... நாளை இதே நிலைமை இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் , ஏற்கனவே நம்மை கொள்ள பல bacteriavum virusum சுதிகொண்டுள்ளது இது மட்டுமில்லாம இயற்கை அசம்பாவிதங்கள் வேறு இவர்கள் அனைவரிடமிருந்து தப்பித்தால் கொள்வதற்கு பெயர் தெரியாத பல தீவிரவாத கூடங்கள் இருக்கின்றன புதிதாக முளைக்கவும் செய்யும் ..\nஇப்படி நம்மை சுற்றி எங்கும் கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கும்போது நாம் ஏன் மற்றவர்கள் மீது பொறாமையோ கால்புனற்சியோ வளதுகொள்ள வேண்டும் …வாழ போகும் சிறு காலத்தை நிம்மதியாக வாழ்ந்து விட்டு செல்வோமே\nஇந்த நாட்டுல இருக்க ஒவ்வொரு மிடில் கிளாஸ் மக்களோட குரஞ்சப்ச கனவு ஆசை எல்லாமே எப்படியாச்சு ஒரு சொந்த வீடு வாங்கணும்னுதான் ..... வேலைகிடச்சு தன்னோட சொந்த ஊற விட்டு வேலை கெடச்ச ஊர்ல வாடகைக்கு இருக்குறவங்க படர கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல . செவத்துல ஒரு ஆனி அடிகரதுல இருந்து தண்ணி புடிக்க மோட்டார் போடுற வரைக்கும் எல்லாத்துக்கும் ஹவுஸ் ஓணர்கிட்ட கேடுதான் செய்யணும் .. ஹவுஸ் owner எப்ப சொன்னாலும் வீடு காலிபனிட்டு போகணும் .. என்னோட அப்பா இந்த ஊருக்கு 20 வருஷத்துக்கு முன்னாடி வந்தாரு அவர் dunlopla அச்குண்டண்ட வேல பாதரு .. இந்த இருபது வருஷத்துல நாங்க ஒம்போது வீடு மாறிட்டோம் .. எங்க அப்பாவும் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்கனும்னு ரொம்ப கஷ்டபட்டாறு ..அந்த டிமேல அவடில அர -கிரௌண்ட் 50000 ருபாய் அதை எப்படியாவது வாங்கனும்னு பல எடத்து�� பணம் கேடு பார்த்தார் எங்கயும் கிடைகள , அவர் தனியார் கம்பெனில வேலை பதனால அவருக்கு எந்த பண்களையும் லோன் கிடைகள , அதனால எனக்கு அவர் ரொம்ப கஷ்டப்பட்டு அரசு வேலை வாங்கிதந்தார் . ஏழு வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்துட்டார் .. அப்பா இறந்து 2வரஸ்ஹதுல எங்க அம்மாவும் இறந்துட்டாங்க .. இப்ப அவடில அர -கிரௌண்ட் 3 லட்சத்துக்கு மேல இருக்கும் .. என்னோட friend மூலமா ஒரு நல்ல எடம் இருக்குனு கேள்வி பட்டேன் அந்த எடத்துல இருந்து 10நிமிஸ்ஹ தொலைவுலையே பஸ் ஸ்டாண்ட் இருந்துச்சு ,தண்ணியும் நல்ல இருந்துச்சு எபடியசு இந்த எடாத வாங்கனும்னு முடிவு பண்ணுனேன் .. நானும் என் friendum இடதுகாரர்ட பேசி கடைசில ரெண்டே -முக்கள் லட்சத்துக்கு அந்த நிலத்தை ok பண்ணுனோம் .. என்னோட சேவிங்க்ஸ் , அப்பாவோட சேவிங்க்ஸ் , அம்மொவோட நகைன்னு எல்லாத்தையும் வச்சு இடாத வாங்கிட்டேன் ஆனா அதுல வீடு கட்ட என்கிட்ட சுத்தமா பணமில்ல ...\nஇபோதைக்கு சின்னதா ஒரு ஹால் ஒரு பெட்ரூம் ஒரு கிட்சேன் பாத்ரூம் கட்டணும்னு நெனச்சாகூட கொறஞ்சது 2அரை லட்சமாச்சு வேணும் . பாங்க்ல லோன் கேட்டதுக்கு ஒன்ற லட்சத்துக்கு மேல தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க .. என்னோட மனைவியோட நகஎல்லாம் வச்சகூட 50000 ரூபாய்க்கு மேல கிடைக்க வாய்பில்ல .. Personal லோன் ஒரு 25000 ரூபாய்க்கு வந்கிகேல்லாம் மீதி பணத்துக்கு எங்கயாவது வட்டிகுதன் வாங்கணும் . . என்னோட friend இந்த மாதிரி கடன் வாங்கி வீடு கட்டுனான் கடைசில கடன கட்ட முடியாம வாங்குன வீட்டையே வித்து கடன எல்லாம் அடச்சான் , அதை நினைக்கும்போது கடன் வாங்கி வீடு கட்டலாம இல்லன ஒரு 5வருஸ்ஹம் கழிச்சு கட்டலாம்னு நெனச்சேன் ஆனா 5 வருஷத்துல செங்கல் சிமெண்ட் விலை எல்லாமே ஏறிடும் அபவீடு கட்னாலும் கடன் வாங்கிதான் கட்டனும் அதை இபவே செஞ்ச மாசம் மாசம் வாடகை பணமாவது மிஞ்சும்னு நெனச்சு சொந்த காரங்க friendunga கிட்ட கடன் வாங்கிக்கலாம் அப்பவும் பதளன கடைசியா கந்து வட்டிக்கு பணம் வாங்கிக்கலாம்னு முடிவு பண்ணினேன் .. முதலில் பாங்க்ல லோன் கேட்டு வந்த காசுல அஸ்திவாரம் போடு ஆரம்பிச்சோம் .. வீடு கட்ட ஆரம்பிச்ச கொஞ்சனலுக்கு பிறகுதான் நா நெனச்சத விட மேல 50000 எக்ஸ்ட்ரா செலவாகும்நு தெரிஞ்சுச்சு .. பேங்க் லோன்ல கெடச்ச amountla பில்லர் போட்டு sidela சுவர் எழுப்பி கீழ பாதி வீடு கட்டி முதுசொம் . மனைவியோட நகைய வச்சதுல கெடச்சத வ��்சு மேல தளம் போட்டாச்சு .. நல்ல tilesa போடணும்ன விலை அதிகமாகும்னு சொன்னங்க வீடு கட்ட போறது ஒரு வாட்டி நல்லதே போட்டுடுவோம்னு முடிவு பண்ணி வீட்டுக்கு தேவையான எல்லாத்தையும் நானே பாத்து பாத்து வாங்குனேன் .. Personal லோன் , friends சொந்த கறங்கிட வாங்குன பணத்துல முக்காவாசி வீட்ட கட்டி முடுசுடேன் ..\nஇன்னும் 50000 இருந்ததன் வீடு fulla கட்டி முடிகமுடயும் . கந்துவட்டிக்கு பணம் வாங்குறத தவற எனக்கு வேறவழி இல்லை .. எங்க ஊர்ல இருந்தவர்ட வட்டிக்கு காசு வங்கி வீட்ட கதவுக்கு ஜன்னலுக்கு தேவையான மரம் வாங்குனோம் , வீட்டுக்கு sea blue கலர்ல பெயிண்ட் அடுசோம் .. இவ்ளோவ் கஷ்டப்பட்டு வீடு கட்டிட்டேன் ஆனா அதுக்கு க்ரஹா பிரவேஷம் பண்ண முடியலன்னு நெனச்சு கிட்டு இருக்கும்போதுதான் வாடக வீடுகரர்ட எங்க அப்பா குடுத்திருந்த 7000ரூபாய் advance பணத்த கேக்கலாம்னு முடிவு பண்ணி கேட்டான் அவரும் பெரிய மனசோட வீடு காலி பண்றதுக்கு முன்னாடியே குடுத்தாரு .நாளைக்கு என்னோட சொந்த வீட்டுக்கு க்ரஹா பிரவேஷம் .. இன்னிக்கு nightudhan நா வாடகை வீட்ல தூங்குற கடைசி night ஆனா தூங்குவனணு தெரியல .. எங்க அப்பா கண்ட கணவ நாளைக்கு நா நெனவாகபோறேன் .. ஒரு சின்ன சொந்த வீடு கட்னதுக்கு இவ்வளவு சீன் போடணுமான்னு மத்தவங்க யோசிக்கலாம் ஆனா ஒரு சொந்த வீட்டோட மதிப்பு வாடக வீட்ல இருகவங்களுகும் , இருந்தவங்களுகும்தன் தெரியும் ....................................................................................\n“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்\n“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் ...............................”\nஅன்னகி மதியானம் 12 மணிக்கு banglore பஸ் ஸ்டாப்ல செம climate, சாயந்திரம் 6 மணி மாதிரி இருட்டா இருந்துச்சு .. நா சென்னைக்கு போற பஸ்ல என்னோட சீட்ல bag வச்சுட்டு கீழ வந்து இந்த climateku ஒரு டி குடுச்சா சூப்பரா இருக்கும்னு கீழ இறங்குனேன் , ஆனா அது மழைக்கு பொறுக்காம கீழ இறங்கி ரெண்டு steps நடக்குங்காட்டி மழை வேகமா பெய்ய ஆரம்பித்தது ..\nஒரு டீக்கு ஆசைப்பட்டு fulla நனையனுமானு யோசிச்சு மறுபடியும் பஸ்லயே ஏறி உட்காந்தேன் .. மழை பெய்தாலே நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் ஒரு சின்ன சந்தோஷம் வந்திருதுல .. அதுவும் பஸ்ஸோட ஜன்னல் சீட்ல உட்காந்து வெளிய அந்த மழைய பாத்து ரசிச்சிகிட்டே நம்ம இளையராஜாவோட பாட்டுங்கள போன்ல போட்டு விட்டு கேட்க ஆரம்பிச்சோம்னா சும்மா அபிடியே சொர்க்கம் மாதிரி இருக்கும் ..\nஅந்த சந்தோஷமான தருனத்த கெடுகின்ற விதமா யாரோ போன் பண்ணாங்க போன எடுத்து பார்த்தா என்னோட மாமா attend பண்ண உடனே hellonu கூட சொல்லாம பஸ் ஸ்டோப்கு போய்டியா இல்லையான்னு கேட்டாரு .. இது அவர் இன்னிக்கி இதோட 5vadhu வாட்டி எனக்கு போன் பண்ணி கேட்குறாரு .. இப்ப பஸ்லதான் உட்காந்துட்டு இருக்கேனு சொன்னேன் .. அவர் இப்படி என்கிட்ட கேக்குறதுக்கு காரணம் நா சென்னைய விட்டு bangloreku வந்து 2 வருஷமாச்சு ஆனா இது வரைக்கும் ஒரு வாட்டி கூட சென்னைக்கு போகல அதான் ..\nசரி மாமாவையும் அக்காவையும் கேட்டதா சொல்லு அப்றம் போன உடனே வந்துறாத ஒரு 10 நாள் இருந்துட்டு வா ஆபீஸ்ல நா சொல்லிகிறேனு சொன்னார் .. சரி மாமா நா சென்னைல இறங்குனப்புரம் போன் பண்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன் .. பஸ் புறப்பட்டது .. என்னதான் சொர்கமாவே இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் கழித்து அதுவும் போர் அடிக்க தொடங்கிவிடும் ..\nஅதேபோல் அந்த மழையும் போர் அடிக்க தொடங்கியது .. பக்கத்தில் உட்காந்திருன்தவன் ஏதோ ஹிந்தி பாட்டை கேட்டு கொண்டே வந்த வேலையே அவசரமாக தொடங்கினான் அதான் கொறட்டை விட்டு தூங்க தொடங்கினான் .. அவன பாக்கும்போதுதான் இந்தியா ஒரு சுதந்திர நாடுனே தோணுது .. ஒரு தமிழன் பேச்சு துணை இல்லாமல் பயணம் செய்வது என்பது கௌதம் மேனன் இங்கிலீஷ் கலக்காமல் தமிழ் படம் எடுப்பது போல ரொம்ப கஷ்டமான விஷயம் ..\nகண்ணை மூடி தூங்கலாம்னு நெனச்சா என்னோட சக சிட்டிசன் கொறட்டைய இப்ப 4 வது கியர்ல ஓட்டிக்கிட்டு இருந்தார் .. போன்ல full sound வச்சேன் .. பேச்சு துணைக்கும் ஆளில்ல, தூங்கவும் முடியல வேற வலி என்னோட வாழ்க்கைல நா பாத்த, அனுபவித்த விஷயங்கள மறுபடியும் மனசுல ஓட விட வேண்டியதுதான் .. என்னோட பேரு பாலச்சந்தர் , ஆனா யார் என்கிட்ட பேர கேட்டாலும் சந்த்ருனுதான் சொல்லுவேன் .. மத்தவங்களும் என்ன அப்டிதான் கூப்பிடனும்னு ஆசை படுவேன் ..\nஅதுக்கு காரணம் நா பாலச்சந்தர்னு என்னோட பேர சொன்னவுடனே k.பாலச்சந்தராநு கேட்டுட்டு மொக்கையா சிரிப்பாங்க .. என்னோட வாழ்க்கைல எதையாவது மாத்தணும்னு நெனச்சா நா முதல்ல என்னோட பேர்தான் மாத்துவேன் .. என்னோட friendungalaam என்ன பாலானு கூப்பிடுவாங்க இல்ல சந்த்ருனு கூப்பிடுவாங்க ஒரே ஒரு நாதாரிய தவிர அவன் என்னோட ஸ்கூல் friendu அந்த நாய் மட்டும் என்ன வெருப்பெதுரதுகாகவே பாலச்சந்தர்நுதன் இன்னிக்கு வரைக்கும் கூபிடுறான் .. அதுவும் வெளிய திற்றேகு , ஹோடேல்குலாம் செமைய டிரஸ் பண்ணி கூலிங் glasslaam போட்டு கிட்டு பொண்ணுங்க முன்னாடி போகும்போது என்ன பாலச்சந்தர்னு சத்தம் போட்டு கூப்டு கேவல படுத்துவான் .. இதனாலேயே இந்த பேரு மேல எனக்கு செம கடுப்பு ..\nஒரு சராசரி சென்னை மிடில் கிளாஸ் பையனோட வாழ்க்கைல இருக்கும் அதே ஆசை , கனவு , சந்தோஷம் , ஏமாற்றம்னு எல்லாம் என்னோட சின்ன வயசுலயும் நா அனுபவுசேன் .. இந்த உலகத்துல இருக்க எல்லாருக்கும் காதல் வந்திருக்கும்னு சொல்ல முடியாது ஆனா ஸ்கூல் படிக்கிற நாட்கள்ல எல்லாருக்குமே ஸ்கூல்லையோ இல்ல வீடு கிட்டயோ யார்மேலயாவது ஒரு விதமான ஈர்ப்பு வரும் , அவங்க நம்மள விட்டு பிரிஞ்சிட்டா அது ஈர்பாகவே போய்டும் , ஆனா ஒரு வேல நம்ம கூடவே இருந்தா அந்த ஈர்ப்பு காதலா மாறிடும் எனக்கு நடந்ததும் அதுதான் ..... ……………………………………………..\nஎன்னோட அப்பா போலீஸ் ஆபீசர் என்னோட அம்மா ஸ்கூல் டீச்சர் .. நா 6 வது படிக்கும்போது போலீஸ் கோர்டேர்ஸ்ல இருந்து மாறி பகதுலையே வீடு கட்டி எங்க சொந்த வீட்டுக்கு வந்தோம் .. அன்னகி எங்க வீடோட க்ரஹா பிரவேஷம் அன்னக்கிதான் நா முதல் முறையா ப்ரியாவ பாத்தேன் .. அவ அப்போ 5 வது படிச்சிட்டு இருந்தா .. மாடியில சாப்பாடு போட்டோம் .. அவளும் அவளோட அப்பா அம்மா தங்கச்சி எல்லோரும் உட்காந்து சாப்டு கிட்டு இருந்தாங்க ..\nநா யாருக்கும் தெரியாம 6 வது ஐஸ் கிரிம சாப்டு கிட்டு இருந்தேன் .. நா சாபிட்ரத பாத்துட்டு எனக்கும் ஐஸ் கிரீம் வேணும்னு அவளோட அம்மாகிட ப்ரியா கேட்டா .. வழக்கம்போல ஐஸ் கிரீம் சாப்டா சளி பிடிக்கும்னு சொல்லி அவல அவங்க அம்மா off பண்ணிடாங்க .. இதை பார்த்து கொண்டிருந்த என்னோட அம்மா ஒரு ஐஸ் கிரீம்தான சாபிடட்டும்னு சொல்லிடு ,நா ஏற்கனவே சேகரிச்சு வச்சிருந்த ஐஸ் சரியாமல இருந்து ஒன்ன புடுங்கி அவ கிட்ட குடுத்தாங்க .. அவளும் சந்தோஷமாக சாப்பிட தொடங்கினால் .. நான் அந்த ஒரு ஐஸ் கிரிமின் இழப்பை ஈடு கட்ட ஐஸ் கிரீம் டப்பாவிலிருந்து 2 ஐஸ் கிரீமை எடுத்து கொண்டேன் ..\nஅதுகபுரம் தினமும் நானும் அவளும் அந்த தெருவுல இருந்த மத்த பசங்களோட சேந்து iceboy, busciness,chess, carrom board, video gamesnu எல்லாம் விளையாடுவோம் .. தீபாவளி பொங்கல்னு எல்லா பண்டிகையும் சேர்ந்தே கொண்டாடுவோம் .. அது வரைக்கும் அவ மேல எனக்கு எந்த ஈர்ப்பும் இல்ல .. நாட்கள் நகர்ந்தன நா 9 தகு வந்தேன�� இப்ப நறைய தமிழ் படங்கள் பார்த்து என்னோட general knowledge ரொம்பவே வளந்துடுச்சு .. என்கூட ஸ்சூல படிக்கிற பசங்கல்லாம் லவ் பண்ண ஆரம்பிச்சாங்க ..\nசினிமா tv schoolnu எங்க பாத்தாலும் காதல் .. Classla எவன்லாம் லவ் பண்றானோ அவன எல்லாரும் கெத்தா பாத்தாங்க . என்னோட friendunga நீ யார லவ் பண்றனு என்ன கேட்பானுங்க .. லவ் பண்ணலேன்னு சொன்னா மதிக்க மாட்டாங்கனு நானும் லவ் பண்றேன்னு சொன்னேன் .. யார பண்றனு கேட்டானுங்க வீடு பக்கதுல ஒரு பொண்ணுன்னு சொன்னேன் ...\nஎனக்கும் mathskum ரொம்ப தூரம் . எந்த maths examlayum 10 மார்க்குக்கு மேல வாங்க மாட்டேன் .அப்படி தப்பி தவறி 10 மார்க்கு மேல வாங்குனான அதுக்கு காரணம் நிச்சயமா எனக்கு முன்னாடி உட்காந்து exam எழுதுற என்னோட friendaaladhan.ஒரு முறை maths சொல்லி குடுக்க என்னோட friendu ஏன் வீட்டுக்கு வந்திருந்தான் .அப்ப ப்ரியா என்னோட வீட்டுக்கு எங்க அம்மாகிட டம்ளர்ல தயிர் வாங்க வந்தா .நானும் என்னோட friendum படிச்சிட்டு இருந்தத பாத்துட்டு . கலகுற சந்துரு இந்த வாட்டி mathsla சென்டம்தான் போலன்னு நக்கலா சிரிசிகிடே சொன்னா .நீ மூடிட்டு போடின்னு சொல்லிடு ரூம் கதவ சாதிடேன் .. என்னோட friendu உன்னோட ஆளு செம அழகா இருக்காடா பேரேன்னணு கேட்டான் .. அவன் சொன்னதுக்கு இல்லன்னு சொன்னா யார லவ் பண்ற காட்டுன்னு சொல்லுவான் அதுக்கு இவளையே லவ் பண்றேன்னு நம்ப வச்சிடலாம்னு நெனச்சு ப்ரியான்னு சொன்னேன் ..\nஅடுத்தநாள் ஸ்கூலுக்கு போனா எல்லாரும் என்ன ப்ரியான்னு கூப்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடானுங்க .. முதல கடுப்பா இருந்தாலும் அப்பறம் அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு .. பொதுவா இந்த லவ் பண்றவங்கள கலாய்ச்சா கோபம் வர மாதிரி நடிபானுங்க ஆனா உண்மையா உள்ள அவனுங்களுக்கு செம சந்தோஷமா இருக்கும் .. அதுகபுரம் எனக்கு பிரியா மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு ..\nஎங்க வீட்டு bed room ஜன்னல்ல இருந்து பாத்தா ப்ரியா வீடோட ஹால் தெரியும் .. அடிகடி அவங்க வீடு ஹால்ல அவ இருகாலானு பாப்பேன் .. நாளுக்கு நாள் அவ எனக்கு ரொம்ப அழகா தெரிஞ்சா .. முன்னாடி மாதிரி அவ கூட என்னால சகஜமா பேச முடியல .. அவல தூரத்துல இருந்து அவளுக்கு தெரியாமையே அவல பாத்து கிட்டே இருப்பேன் .. சாயந்திரம் எப்பவும் எங்க ரோட்ல shuttle cork விளையாடுவோம் .. அவதான் எப்பவும் எங்க வீட்டுக்கு வந்து விளையாட கூபிடுவா .. நானும் வேண்டா வெறுப்பா போவேன் .. ஆனா இப்பலாம் மதியத்துல இருந்தே விளையா��ுறதுக்கு ரெடி ஆகி அவ எப்ப வந்து கூப்டுவானு wait பண்ணிகிட்டே இருப்பேன் ..\nமழை காலம் வந்தாலே எனக்கு செம கடுப்பா இருக்கும் காரணம் ரோடு fulla தண்ணி தேங்கிகும் அவ கூட என்னால shuttle cork விளையாட முடியாது .. அவ என்ன சந்த்ருனு கூப்டும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் .. அவ கூட நறையநேரம் பேசுனம்னு தோணும் ஆனா பேச பயமா இருந்துச்சு .. அந்த timela வந்த படங்கள பாத்துட்டு நானும் அவளோட photova மறைச்சு வச்சு அப்ப அப்ப எடுத்து பாப்பேன் .. எப்பவும் ஒரு மாதிரி கனவுலேயே சுத்திக்கிட்டு இருந்தேன் அவ கூட பேசும்போது மட்டும்தான் இந்த உலகத்துக்கே வருவேன் .. அந்த ஒரு வருஷத்துல அவ மேல எனக்கிருந்த attraction எப்படி காதலா மாறுச்சுன்னு எனக்கே தெரியல ..\nஇந்த உலகத்துல யாராலையும் தனக்கு எந்த நொடில காதல் வந்துச்சுன்னு மட்டும் கரெக்டா சொல்லவே முடியாது .. இப்ப நா 10th ஏற்கனவே நா படிப்புல புலி இதுல காதல் வேற முதல் டெஸ்ட்ல எந்த சப்ஜெக்ட்ளையும் 10 மார்க்கு மேல வாங்க முடியல .. என்னோட அப்பாவையும் அம்மாவையும் ஸ்கூல கூப்டு இப்படியே விட்டா உங்க பையன் நிச்சயமா 10th பப்ளிக் exaamla பாஸ் பண்ண மாட்டான் .. பேசாம tc வாங்கிட்டு போயடுங்கனு மிரட்ட ஆரம்பிச்சாங்க .. பிரின்சிபால் ரூம்ல என்ன நிக்க வச்சு எல்லா டீசெரும், பிரின்சிபாலும் என் அப்பா அம்மா முன்னாலேயே திட்ட ஆரம்பிச்சாங்க, என்னோட அப்பாவும் அம்மாவும் அவமானத்துல தலைய குனுன்ஜாங்க .. அவங்கள அப்படி பாத்ததும் அங்கேயே அழ தொடங்கினேன் .. கடைசியாக அடுத்த டெஸ்டில் பாப்போம் எதுவும் improvement தெரியலேனா அபாரம் என்னால ஒன்னும் ஹெல்ப் பண்ண முடியாதுனு பிரின்சிபால் என்னோட parentskitta சொன்னார் ..\nஅதுகபுரம் எங்க வீட்ல என்ன வீட்ட விட்டு வெளியபோகவே விடல .. சாயந்திரம் shuttle corkum விளையாட விடல .. புக் கூடவே படுத்து புக் கூடவே எந்திரிப்பேன் .. ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்தவே முடியல .. எங்க வீடு Bed room ஜன்னல் வழியா அவ அவங்க வீட்டு ஹாலுக்கு வருவாளான்னு அங்கேயே பாத்துகிட்டு இருப்பேன் ..எப்பயாச்சு அவ என்னோட வீட்டுக்கு வருவா .. அந்த சில நிமிடங்கள் மட்டும் சந்தோஷமா இருக்கும் அப்பறம் மறுபடியும் புக் குள்ள தலைய விடனும் .. ஒரு வழியா அடுத்த டெஸ்ட்ல எல்லா subjectlayum 50 மார்க் கிட்ட வாங்குனேன் ஆனா அந்த mathsla மட்டும் fail aagiten .. இப்ப எங்க வீட்ல என்ன maths tutionla சேர்த்து விட்டாங்க .. ஸ்கூல் விட்டு வந்த உடனே tutionku போய்டுவேன் .. அவ கிட்ட பேச கூட எனக்கு சந்தர்பம் கிடைகள .. அடிகடி ஜன்னல் வழியா மட்டும் அவல பாப்பேன் .. அவ மேல இருந்த காதல் மட்டும் எனக்கு குறையவே இல்ல ..\n10th result வரதுக்கு முன்னாடி நாள் எனக்கு செம பயம் .. நா fail ஆகிட்டா என் life wastaagidumdradha விட என்னோட parents என்ன சொல்லுவாங்க , அதோட ப்ரியாகுலாம் தெரிஞ்சா ரொம்ப கேவலமைடுமேனு பயம் மனசுக்குள்ள வந்து வந்து போயிடு இருந்துச்சு ..அடுத்த நாள் காலைல இருந்து bedlaye படுத்துகிட்டு எப்படியும் mathsla fail ஆகிடுவோம் நமக்கு இந்த படிபுலாம் ஒத்து வராது , பேசாம வேற ஊருக்கு போய் வேளைக்கு போலாம்னு முடிவு பண்ணி bedlaye படுத்திருந்தேன் ..\nஒரு வழியா result வந்துச்சு என்னோட அப்பா resulta பாத்துட்டு பாஸ் ஆகிடனு சொன்னபுரம்தன் எனக்கு உயிரே வந்துச்சு .. எந்த புண்ணியவான் என்னோட maths papera கரெக்ட் பண்ணானோ அவன் 100 வருஷம் நல்லா வாழணும்னு தோனுச்சு .. உடனே chocklate pocket வாங்கிட்டு பிரியா வீட்டுக்கு போனேன் .. அவளோட அப்பா tv பாது கிட்டு இருந்தாரு .. Uncle நா பாஸ் ஆகிடேனு சொன்னேன் .. Oh மோத கைய குடுன்னு சொல்லி கை குடுத்துட்டு எவ்ளோவ் percentagenu கேட்டாரு .. Percentage போன்ற அளவுகேல்லாம் எனக்கு maths தெரிஞ்சா நா ஏன் இப்படி இருக்கேனு தோனுச்சு .. இன்னும் percentage calculate பண்ணலன்னு சொன்னேன் .. ப்ரியாவோட அம்மா ஒரு கைல மாவோட வாப்பா பாஸ் பண்ணிட போலன்னு சொல்லிடு chocklate எடுத்துட்டு உள்ள பிரியவும் மானசாவும் இருக்காங்க போய் குடுபானு சொன்னாங்க .. நா உள்ள ரூம்குள்ள போறப்ப , ப்ரியாவோட அம்மா தெலுங்குல ப்ரியாவோட அப்பாகிட ஏதோ சொன்னாங்க .. ஆனா அவங்க சொன்ன modulationa வச்சு பாக்கும்போது அவன் பாஸ் ஆனதே பெரிய விஷயம் அவன்கிட்ட போய் பெர்செண்டகேலாம் கேட்குரிங்கனு சொன்ன மாதிரிதான் எனக்கு தோனுச்சு ..\nரொம்ப நாள் கலுச்சு ப்ரியாவ பேச போற சந்தோஷத்துல உள்ள போனேன் .உள்ள அவளும் அவ தங்கச்சியும் chess விளையாடிட்டு இருந்தாங்க .. அவ என்ன பாத்தவுடனே ஆச்சர்யம் கலந்த சிரிப்புடன் கலகுற சந்துரு பாஸ் பண்ணிடயானு சொல்லி கை குடுத்தா .. உண்மையிலேயே நா பாஸ் ஆனதுகாக அபதான் ரொம்ப சந்தோஷ பட்டேன் .. அடுத்து என்ன group எடுக்க போர்னு கேட்டா நா தெரியலன்னு சொன்னேன் .. நா 10th பாஸ் பன்னுவேன்னே எனக்கு நம்பிக்கை இல்ல இதுல groupa பதிலாம் யாரு யோசிச்சா .. அவளோட தங்கசிகும் சாக்லேட் குடுத்துட்டு .. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டேன் ..\nஅடுத்தநாள் காலைல நா எங்க வீடு மாடில நின்னுகிட்டு இருந்தேன் .. அவ ஸ்கூல் uniformlaam போட்டு கிட்டு வெளிய வந்தா , heynu காத்திடு ஒழுஞ்சுகிடேன் .. அவ சுத்தி சுத்தி யார்னு பாத்துகிட்டு இருந்தா .. ரெண்டாவது வாடி கத்தும்போது பாத்துட்டு சிரிச்சா .. என்ன இப்பவே ஸ்கூல் ஆரம்பிசுடாங்கலானு கேட்டேன் .. ஆமா 10thku இப்பவே class ஆரம்பிச்சுடாங்க .. Ok late ஆகிடுச்சு bye nu சொல்லிடு கெளம்பிட்டா .. இப்ப 11th fullaa நா freeya இருந்தேன் ஆனா அவ 10th நாள எப்ப பாத்தாலும் படுசிகிடே இருந்த ..\nஎப்பயாவது பாத்தா சிறிபா நாலு வார்த்த பேசுவா அந்த நாலு வார்த்த பெசுரதுகாகவே அவ எப்ப வெளிய வருவான்னு wait பண்ணிகிட்டே இருந்து நானும் correcta வெளிய வருவேன் .. 11th la நா வேற schooluku போனேன் .. எல்லாரும் Computer science group எடுக்க சொன்னாங்க நானும் அதே எடுத்தேன் .. அங்க நறைய புது friendslaam கேடசாங்க , அவனுங்கதான் எனக்கு sigarette, beerunu பல நல்ல விஷயங்கள கத்து குடுத்தானுங்க .. Naanum அந்த நல்ல விஷயங்கள வீட்டுக்கு தெரியாம அப அப செஞ்சுகிட்டு இருந்தேன் .. 11thla என்ன சுத்தி நிறைய மாற்றங்கள் ஆனா அவ மேல இருந்த காதல் மட்டும் மாறல ..\nஅவளோட தங்கச்சி அடிகடி எங்க வீட்டுக்கு வருவா . . அவ priyaavuku opposite எப்ப பாத்தாலும் பேசிகிட்டே இருப்பா .. அவ தங்கசிகிட mostly அவளோட அக்காவ பத்திதான் கேட்டு கிட்டு இருப்பேன் .. அவ என்ன அண்ணன்னு கூப்டுவா அந்த ஒரு விஷயம்தான் ரொம்ப கடுப்பா இருக்கும் .. எத்தனையோ தடவ சொல்லி பாத்துட்டேன் என்னோட பேர solli கூப்டு இல்ல அசிங்கமா கேட்ட வார்த்தைல கூட கூப்டுக்கனு , ஆனா அவ என்ன அண்ணன்னு கூபுடரத மாத்திக்கவே இல்ல .. என்னோட பிரிண்டுங்க அவ அப்படி கூபிடரத பாத்து அவளுக்கு நீ அண்ணன்னா அப்ப அவளோட அக்காக்கும் நீ அண்ணன்தான மச்சி nu சொல்லி கடுபெதுவானுங்க .. அடுத்து நா 12th வந்தேன் முன்னாடி நா படுச்ச schoola விட இந்த school ரொம்ப strictunu நா 12th வந்தப்புறம்தான் தெரிஞ்சுச்சு ..\nஅந்த school principaldhan என்னோட முதல் எதிரி அவனுக்கு ஏன் மேல அவளா பாசம் , 12th முடிகருதுக்குள்ள என்னோட parentsa principal atleast ஒரு 10 வாடியாசு வர சொல்லி tc வாங்கிட்டு போயடுங்கனு சொல்லி இருப்பான் .. இத கேட்டு கேட்டு சனியன் புடிச்சவனுங்க tc குடுத்துட்டா வேற ஏதாவது வேலையாச்சு பாக்கலாம்னு கூட எனக்கு தோணும் .. 12thla நல்லா படிக்காத பசங்களுக்கு nightu 10 மணி வரைக்கும் coaching class வச்சு சாகடிபாங்க ..\nகோபிநாத் இவன்தான் என்னோட இரண்டாம் எதிரி இவன்தான் என்னோட 12th maths teacher.. அவன் நின்னா என்னோட shoulder கிட்டகூட வரமாட்டான் .. நா heighta இருக்கேனு கடுப்போ என்னமோ தெரியல ஓயாம என்ன அடுசுகிடே இருப்பான் .. அவன் boardla sum போடும்போது அவனுக்கு correcta அன்ச்வேர் வரலேன கூட சனியன் புடிச்சவன் என்னைய வந்து அடிப்பான் .. அவன் chinna vayasula kaththu கிட்ட foot ball, volley ballalam என்னோட உடம்புலதான் விளையாடுவான் ..\nஒவ்வொரு test முடுஞ்சு maths paper குடுகும்போதும் என்ன design designa அடிப்பான் எங்க class பசங்களுக்கு செம entertainmenta இருக்கும் .. அவன் எவ்ளோவ் அதுசாலும் நா மத்தவங்க மாதிரி அழ மாட்டேன் அடிவாங்கிட்டு அமைதியா நிப்பேன் அதனாலேயே நா classla கேத்தைடேன் .. ஆனா அந்த கெத்த maintain பண்றதுக்கு நா ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் .. கடைசி revision test exam முடுஞ்சு maths papera எடுத்துகிட்டு கோபிநாத் வந்தான் .. வந்த உடனே என்னோட பேரையும் என்ன மாதிரியே மார்க் வாங்குன மத்த பசங்களையும் கூப்டு class முன்னாடி நிக்க வச்சான் ..\nமுதல் papere என்னோடதுதான் 3 மார்கோ 4 மார்கோ வாங்குனேன்னு நினைக்கிறன் என்னோட papera கிளுச்சு என்னோட மூஞ்சில இருந்ஜான் .. என்னோட tie ya இறுக்கி புடுச்சான் நா போட்டு இருந்த கண்ணாடிய அவனே கழட்டி table மேல வச்சுட்டு அடிக்க ஆரம்பிச்சோம் அவனுக்கு என்னோட கன்னம் எட்டல அதனால ஒரு கைல என்னோட tie ya புதுசு jump panni jump panni அடுசான் .. இத பாது கிட்டு இருந்த பசங்களுக்கு சிரிப்பு வந்து சத்தமா சிரிக்க ஆரம்பிச்சுடாங்க .இதனால அவன் ரொம்ப கடுப்பாகி ரெண்டு கையாளும் மாறி மாறி கண்டபடி அடிக்க ஆரம்பிச்சான், tablela இருந்த ஸ்டீல் scale எடுத்து கண்ணா பின்னான்னு அடிச்சான் classla இருந்த பசங்க எல்லாருமே பயத்துல அப்படியா silenta உட்காந்திருந்தாங்க அவன் ஒரு 5nimisham தொடர்ந்து அடிச்சான் அபாரம் அடுத்த பையன வர சொன்னான் . .\nஎன்னால வலி தாங்க முடியல , புடுச்சு இழுத்ததுல tie ye பிஞ்சுருசு , என் வாழ்க்கைல அந்த மாதிரி அடி நா யார்கிட்டையும் வாங்குனதிள்ள .. பசங்க எல்லாம் என்ன பரிதாபமா பாக்குறத பாதபுரம் எனக்கு அழுகை வந்திருச்சு .. தரையை பாத்துகிட்டே கண்ணா தொடசுகிட்டு அழாம இருக்க ட்ரை பண்ணேன் ஆனா control பண்ண முடியாம அழுதுட்டேன் .. 12th முடுஞ்சபுரம் அவன கொலை பண்ண பல திட்டங்கள போட்டு வச்சிருந்தேன் ..\nஆனா அவனோட அதிஷ்டம் அவன் என்னோட கண்ணுல படவே இல்ல .. விசாரிச்சதுல அவன் வேற ஊருக்கு போய்டதா கேள்வி பட்டேன் ..12th maths public examla எனக்கு முன்னாடி உட்காந்திருன்தவன் எனக்கு 40 choosekum answer சொன்னான் .. ஏதோ அவன் புண்ணியத்துலயும் gopinaathoda அடிக்கு பயந்து நா கொஞ்சம் படுச்சனாளையும் எப்படியும் பாஸ் பண்ணிடுவேன்னு தெயர்யமா இருந்தேன் ..\nரிசல்ட் வரதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே chocklatelaam வாங்கி வச்சுட்டேன் .. ஆனா அன்னகி முன்னாடி நாள் nightu அவ familyoda hyderabadku ஏதோ கல்யாணத்துக்கு போய்டா .. அடுத்தநாள் ரிசல்ட் வந்துச்சு பாஸ் ஆகிட்டேன் . . Friendungalukellam சொச்க்ளடே குடுத்தேன் ஆனா அவ ஊர்ல இல்லாதனால நா பாஸ் ஆனது எனக்கு 10thla பாஸ் ஆனா அளவுக்கு சந்தோஷமாவே இல்ல .. அப்பறம் கொஞ்ச நாள் கலுச்சு அவ வந்தா , பாக்கும் போதெல்லாம் படிப்ப பதியே பேசுவா .. எனக்கு அவ பேசுறது கொஞ்சம் கூட புடிகலன்னு சொல்றதவிட புரியலனுதான் சொல்லணும் இருந்தாலும் சிரிச்சே சமாளிப்பேன் .. நாளுக்கு நாள் ரொம்ப அழகா தெரிஞ்சா , அதே மாதிரி நாளுக்கு நாள் அவ என்கூட பேசுறதும் ரொம்ப கம்மியாச்சு .. 12th la நறைய மார்க் எடுக்கணும்னு எப்ப பாத்தாலும் படிசிகிட்டே இருந்தா ..\nஅப்ப engineering ரொம்ப populara இருந்த time யார கேட்டாலும் engineeringdhaan படிகிறேனு சொல்லுவாங்க .. எங்க வீட்லயும் என்ன engineering படிக்க சொன்னாங்க .. எதுல வேணும்னாலும் சேர்த்து விடுங்க படிக்க போறவன்தான் அதை பதிலாம் கவலை படுவான் , நா எதுக்கு அதெல்லாம் யோசிசுகிட்டுன்னு அவங்க இஷ்டத்துகே விட்டுட்டேன் .மார்க் கம்மியா இருந்தனால councellingla கிடைகள ஒன்ற லட்சம் donation அழுது management quotaa la mechanical engineering செந்தேன் .. வீட்ல அடம்பிடுச்சு ஒரு cell phone வாங்குனேன் ..\nநா போன் வாங்கிடேனு அவளுக்கு காடுரதுகாக மாடிக்கு வந்து சத்தமா பாட்டு கேட்பேன் இல்லாட்டி customer careku போன் பண்ணி பேசுவேன் .. ஒரு வாடி நா phone பேசிக்கிட்டு இருக்கும்போது பாத்து சிரிச்சா .. நா உடனே phone கட் பண்ணிட்டு சிரிச்சேன் .. கலகுற சந்துரு phonelaam வாங்கிட போலன்னு சொன்னா .. ஆமான்னு சிரிச்சுகிட்டே சொன்னேன் .. என்ன model எவ்ளோவ்னு கேட்டா .. நானும் கீழ போய் அவ கிட்ட phone குடுத்தேன் அவளும் ஆர்வமா வாங்கி பாத்துட்டு என்னோட phone no. வாங்கிகிட்டா ..\nஇதனை வருஷமாதான் maths படிக்கச் சொல்லி சாகடுசானுங்கனா இப்ப என்கிநீரிங்க்ளையும் maths படிக்க சொன்னானுங்க .. மோத வருஷத்துல 4 subject arrier அதுல ரெண்டு subject maths..\nஅவ 12thla நறைய மார்க் வாங்கி ஒரு பெரிய collegela computer engineering சேந்தா.. இது வரைக்கும் school uniformla பாத்ததுக்கும் இப்ப collega போனப்புறம் அவ இன்னும் ரொம்ப அழகா இருந்தா .. அவ கூட pesuradhu ரொம்ப கம்மி ஆகிடுச்சு பாக்கும்போது siripaa apparam அவளோட வேலைய பாத்துட்டு போய்டுவா .. Naa என்னோட வீட்ல படிகிறேனு சொல்லிடு ஜன்னல் வழியா அவல உக்காந்து பாத்து கிட்டே இருப்பேன் .. தான் லவ் பண்ற பொண்ண தூரத்துல இருந்து பாத்து ரசிக்கிற சுகமே தனிதாங்க அது லவ் பன்றவனுகுதான் தெரியும் ..\nஅவ phone வாங்கிட்டான்குற விஷயமே அவளோட தங்கச்சி மூலமாதான் எனக்கு தெரியும் .. அவ கிட்ட எப்படி no. வாங்குறதுன்னு யோசிச்சேன் .. ஒரு நாள் ava மாடில head set மாடி பாட்டு கேட்டு கிட்டு இருந்தா .. நானும் பாட்டு கேட்கற மாதிரி எங்க வீட்டு மாடிக்கு போனேன் .. என்ன பாத்து சிரிச்சா .. போன்லாம் வாங்கிட போலன்னு கேட்டேன் .. ஆமான்னு சொல்லிடு என்னோட no.ku hi nu ஒரு msg அமுச்சா .. அந்த msg save பண்ணி வச்சுட்டு அப்ப அப்ப பாத்து சந்தோஷ பட்டுகுவேன் ..\nரெண்டாவது வருஷம் முடிகுங்காடி 4 arriera இருந்தது 9 arriera மாறிடுச்சு அதுல 4 சுப்ஜெக்ட் maths.. எந்த engineer அவ வீட்ட design பண்ணானோ தெரியல அந்த நல்லவனுக்குதான் நா thanks சொல்லணும் அவன் புன்னியதாலதான் நா dailyum எங்க வீட்டு ஜன்னல் வழியா அவல பாக்க முடியுது .. ஒரு நாள் படிப்புலாம் எப்படி போகுதுன்னு கேட்டா .. பரவா இல்ல ஏதோ போகுதுன்னு சொன்னேன் .. அவ maths3 ரொம்ப கஷ்டமா இருக்குனு சொன்னா .. oh maths2 va விட maths3 easy யாச்சேன்னு சொன்னேன் .. ஆனா நா maths2 maths3 ரெண்டுதளையும் fail அது வேற விஷயம் ..\nதெரியில எனக்கு maths3dhan கஷ்டமா இருக்குனு சொன்னா .. நல்லவேள அவ என்ன சொல்லிகுடுக்க சொல்லிடுவாலோனு பயந்து silentaa இருந்துட்டேன் .. அவ first year all clear பண்ணிட்டா எங்க வீட்ல இருந்தவங்க பேசாம அவளை வேனா maths சொல்லிகுடுக்க சொள்ளட்டுமானு சொன்னாங்க .. அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்ன அசிங்க படுத்தாம இருங்கன்னு சொல்லிடு வழக்கம்போல bedroomku போய் ஜன்னல் pakkathula உக்காந்து அவ வீட்ட பாக்க ஆரம்பிச்சேன் .. Dailyum forward message அனுப்புவேன் ஆனா அவகிட்ட இருந்து எப்பயாச்சு ஒன்னு ரெண்டு forward message வரும் அந்த msgellaam store பண்ணி வச்சு அடிகடி பாதுகுவேன் ..\nஎங்க வீட்டுக்கு பின்னாடி இருந்த landla புதுசா வீடு கட்டி ஒரு குடும்பம் குடி வந்தாங்க .. அன்னகி மாடில நின்னுகிட்டு இருக்கும்போது .. அந்த புது வீட்டு மாடில நின்னு ஒருத்தன் தம் பிடிச்சிட்டு இருந்தான் .. ரெண்டு மூணு நாள் கழுச்சு நா பஸ் stopla ஒரு டி கடைல மறஞ்சு நின்னு தம் அடிச்சிட்டு இருந்தேன் .. அன்னகி மாடில நின்னு தம் அடிச்சிட்டு இருந்தவனும் தம்ம வாங்கிகிட்டு என்ன பாத்து சிரிச்சிட்டு தம் அடிக்க ���ரம்பிச்சான் ..\nதம் அடிக்கிற விஷயம் வீட்டுக்கு தெரியாதான்னு கேட்டான் .. ஆமா உங்க வீட்டுக்கு தெரியுமான்னு கேட்டேன் தெரியாதுன்னு சொன்னான் .. எப்பவுமே தம்மடிக்கிற ரெண்டு பெரும் சரி குடிகாரனுங்க ரெண்டு பெரும் சரி ரொம்ப சீக்கிரம் friend ஆகிடுவாங்க .. நாங்களும் அப்படிதான் .. அவன் பேரு மோகன் computer engineering போன வருஷம்தான் முடுச்சதா சொன்னான் .. Hcl la place ஆகிட்டேன் call letterkaaga wait பண்ணிட்டு இருக்கறதா சொன்னான் .. நானும் என்ன பத்தி சொன்னேன் .. அதுகபுரம் dailyum எங்க அப்பா அம்மா office போனப்புறம் திருட்டு தம் அடிக்க எங்க வீட்டுக்கு வருவான் .. நானும் எனக்கு ஒரு தம் freeya வாங்கி தரான்னு நெனச்சு நானும் அவன வீடுக்குள்ள விட்டேன் ..\nபாக்குறதுக்கு பண கார வீடு பையன் மாதிரி வெள்ளையா மீசை இல்லாம கொஞ்சம் அழகாவே இருப்பான் .. ஒரு வேல ப்ரியாவ அவன் கரெக்ட் பண்ணிடுவானொன்னு கூட தோணும் .. ஆனா இவன் அவல கண்டுக்கவே இல்ல .. என்கூட அவ பேசிகிட்டு இருக்கறத பாதா கூட அவன் கண்டுக்காம அவன் வேலைய பாத்து போய்டே இருப்பான் .. அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சுதான் சொன்னான் அவனோட collegela படிச்ச ஒரு பொண்ண லவ் பன்றதாகவும் அவளும் இவன லவ் பன்றதாவும் சொன்னான் .. அப்பாட எனக்கு பிரச்சனை இல்லன்னு நா சந்தோஷமா இருந்தேன் .. ஒரு நாள் என்னோட friendu birthday treatkaaga பார்க்கு போனோம் அப்ப மோகன் அங்க தண்ணி அடுச்சுட்டு வண்டிய எடுக்க முடியாம விழுந்து கடந்தான் .. நானும் என்னோட பிரிண்டுகளும் சேந்து என்னோட வீட்டுக்கு மோகன கொண்டு பொய் வச்சிருந்தோம் . .\nதெளிஞ்சபுரம் என்ன ஆச்சு ஓவரா அடுசிடிங்க போலன்னு கேட்டேன் .. அவன் லவ் பண்ண பொண்ணுக்கு கல்யானமைடுசுனு solli அழுதான் .. கொஞ்ச நாளுகபுரம் normal ஆனான் ஆனா அவனால அவன் லவ் பண்ண பொண்ண மறக்க முடியல dailyum வந்து ஒரு தம் அடிச்சிட்டு என்கிட்ட பொலம்பிட்டு போவான் ..\nஒரு நாள் நானும் அவனும் எங்க வீடுகிட்ட நின்னு தம் அடிக்க போலாமான்னு பேசிகிட்டு இருந்தோம் .. அப்ப ப்ரியா எங்கம்மாகிட அவங்க வீட்டு சாவிய வாங்க வந்தா .. என்கிட்டே ஏதோ புரியாத மொழில ஏதோ software இருக்கானு கேட்டா .. அவ என்ன கேட்டானே எனக்கு புரியல .. இல்லன்னு சொன்னேன் .. மோகன் என்கிட்ட இருக்கு நா தரேன்னு சொன்னான் .. Oh thanksnu சொன்னா .. Computer engineering படிகிரியானு கேட்டான் .. அவளும் ஆமான்னு சொன்னா .. நானும் Computer engineeringதான் last year தான் முடுச்செனு சொல்லிட்டு நிறுத்தாம, Hcl ல place ஆனதைய���ம் சொன்னான் ..\nநா அவங்க ரெண்டு பெரும் பேசிக்கிட்டு இருக்கும்போது மாறி மாறி அவங்க வாயவே பாத்துகிட்டு இருந்தேன் .. அவ எவ்ளோவ் cgp நு கேட்டா இவன் 83nu சொன்னான் .. அவ நா இப்ப வரைக்கும் 85 வச்சிருக்கேன் ஆனா கோரஞ்சிடும்னு நேனைகிறேன்னு சொன்னா .. என்னோட cgp ya கேட்டுரவாங்கலோனு பயந்து கிட்டு இருந்தேன், எனக்கு அதா எப்டி calculate பன்றதுனே தெரியாது .. எனக்கு நிறைய doubt இருக்குனு சொல்லிடு ஏதோ linked லிஸ்ட், heap sortnu என்னனமோ பேச ஆரம்பிச்சாங்க .. நா அங்க எதுக்கு நிக்கிறேனே தெரியாம நின்னுகிட்டு இருந்தேன் .. அவன் கடைசியா அப்பறமா பாக்கலாம்டநு சொல்லிட்டு அவ கூடவே அவ வீட்டுக்கு போனான் ..\nஅவனாச்சு பரவா இல்ல bye nu சொல்லிடு போனான் ஆனா இவ என்ன ஒரு மனுஷனா கூட மதிகள .. அதுக்கப்புறம் அவன் எங்க வீட்டுக்கு தம் அடிக்கவே வரல .. ஒரு நாள் மாடில இருந்து பாக்கும்போது அவளும் அவனும் அவ வீட்டுகிட்ட நின்னு பேசிட்டு இருந்தாங்க .. இப்பதான் அவனுக்கு லவ் failure ஆச்சு அவன் எப்படியும் அவல லவ் பண்ண மாட்டான்னு கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு .. இன்னொரு நாள் அவ அவன்கூட bikela எங்கயோ போனா .. இதுவரைக்கும் நா அவள மத்த பசங்க கூட பேசியே பாத்ததில்ல ஆனா இப்ப ...\nஅப்ப கூட மனசுல ஒரு ஓரத்துல அவங்க ரெண்டு பெரும் friendsaadhaan இருப்பாங்கனு நெனச்சு மனச தேத்திகிட்டேன் .. ஆனா அன்னகி ஒரு நாள் அவளோட தங்கச்சி மூலமாதான் தெருஞ்சுகிட்டேன் அவங்க ரெண்டு பேரும் லவ் பன்றான்கனும் அவங்க ரெண்டு பேரு வீட்லயும் சம்மதுசுடாங்க ஆனா கல்யாணம் மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் கலுச்சு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கறதா சொன்னா ..\nநா 7 வருஷமா நெனவாகும்னு நெனச்சு நா மனசுல கட்டி வச்சிருந்த கனவு அந்த ஒரு secondla கனவாவே போய்டுச்சு .. எனக்கு அழறதுக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்காது .. என்னோட வாழ்க்கைல எப்பவுமே நா second option வச்சிருப்பேன் .. அவ என்ன லவ் பண்ணலேனா தண்ணி அடுச்சு தம் அடிச்சுட்டு அவளுக்காகவே காத்துகிட்டு இருந்து என்னோட life waste பண்ற அளவுக்கு நா த்யாகியும் இல்ல காதலுக்காக வால்கயவே விடற அளவுக்கு என்னோட காதலும் worthilla.. Manasa thethikitu yennoda velaya paathukitu irundhen..\nஅவ வீட்ல கல்யானதுகாக இப்பவே வீட்டுல modificationlaam பண்ண ஆரம்பிச்சாங்க .. அவனும் அவளும் அடிகடி வண்டியில வெளிய போக ஆரம்பிச்சாங்க .. ஒரு நாள் நா வெளிய போகும்போது அவங்க ரெண்டு பெரும் மாடில நின்னு பேசிட்டு இருந்தா���்க .. என்ன பாத்ததும் ரெண்டு பெரும் சிரிசிகிட்டே கை ஆடுனாங்க நானும் பதிலுக்கு கஷ்டப்பட்டு சிரிச்சேன் .. இதனை வருஷமா அவ கூட இருந்தோம் ஆனா அவளுக்கு என் மேல லவ் வரல ஆனா அவன் இங்க வந்து ஒரு வருஷம்கூட ஆகல ஆனா அவன அவ லவ் பண்ணிடாலேன்னு யோசிச்சேன் ..\nபய பாக்குறதுக்கு வேற ஹிந்தி பட hero மாதிரி இருக்கான் , IT கம்பெனில வேலை பயனும் நல்லவன் நல்ல குடும்பம் வேற எந்த போன்னுகுதான் பிடிக்காம போகும்னு தோனுச்சு .. என்ன விட எல்லா விதத்துலயும் அவன் betternu தோனுச்சு ..\nரெண்டு பெரும் தெலுங்கு கம்முநிட்டிதான் அதனால அவங்க ரெண்டு பேரோட வீட்லயும் பிரச்சனை இல்ல .. என்னதான் நா மனச தேதிகிட்டாலும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா போறத பாக்கும்போது தாங்க முடியல .. எப்படியாச்சு arriera ச்லேஅர் பண்ணிட்டு வேற ஊருக்கு வேளைக்கு போய்டனும்னு முடிவு பண்ணேன் ..\nகாதலிச்சவ கல்யாணத்துக்கு போய் வாழ்த்திட்டு அர்ச்சதை போட்டுட்டு வாழ்த்திட்டு வர அளவுக்கு நா ஒன்னும் விக்ரமன் படத்துல வர ஹீரோ அளவுக்கு நல்லவன் இல்ல .. எல்லா arrierayum clear பண்றதுக்கு ஒரு வருஷமாச்சு .. என்னோட மாமாகிட்ட ஏற்கனவே என்னோட வேலைய பத்தி கேட்டு இருந்தேன் .. Arrier clear பண்ணிட்டு வா வாங்கிதரேன்னு சொன்னாரு .. Clear பண்ண உடனே bangloreku கெளம்புனேன் அவரும் அவருக்கு தெரிஞ்ச ஒரு companyla வேலை வாங்கி குடுத்தாரு .. Banglore எனக்கு வேற வாழ்கைய கத்து கொடுத்துச்சு .. நாட்கள் நகர நகர இந்த உலகத்துல எவ்ளோவ் பெரிய கஷ்டமும் சாதாரணமா மாறிடும் .. ஒரு வருஷத்துல அவல சுத்தமா மறந்துட்டேன் இருந்தாலும் \"கலக்குற சந்துரு\" விளம்பரம் பாகுரபலாம் அவ ஞாபகம்மட்டும் வரும் ..\nஅப சேரிச தெருஞ்சது இப்ப நெனச்சா செம காமெடியா இருக்கு .. இது தான் என்னோட காதல் கதைன்னு சொன்னா எல்லாரும் சிரிகிறாங்க..ஒரு பய்யன் ஒரு பொண்ண லவ் பன்னுவாறான் ஆனா அந்த பொண்ணு அவனோட frienda லவ் பண்ணுவாளாம் போய் வேலைய பாருடா , இதெல்லாம் காதல் கதைன்னு வெளிய சொல்லிராதநு சொல்லி சிரிப்பாங்க, இந்த கதையதான் பல வருஷங்களா தமிழ் சினிமால எடுத்துகிட்டு இருக்காங்க .. அவங்க அப்படி சொல்றாங்கன்றதுகாக நா வேற ஒருத்தரோட காதல் கதையவா சொல்ல முடியும்..\nபஸ் கோயம்பேடு பஸ் stopkulla வந்துச்சு .. இறங்கி 70A பஸ் புடுச்சு அம்பத்தூர் வந்து செந்தேன் .. ரெண்டு வருஷத்துல எதுவுமே மாரல அந்த தெரு .. மேடு பள்ளமான ரோடு .. டாஸ்மாக் கடைல சண்டை எல��லாம் அப்படியே இருந்துச்சு .. வீடுக்குள்ள போன உடனே என்னோட அப்பா அம்மாக்கு ரொம்ப சந்தோஷம் ..\nBaga என்னோட bed roomla வச்சுட்டு , அந்த ஜன்னல பாத்தேன் அந்த ஜன்னலும் அது பக்கத்துல இருந்த டேபிள் chairum அதே இடத்துல இருந்துச்சு .. பல நாட்கள் அந்த chairla உட்காந்து அவ வீட்டையே பாத்து கிட்டு இருந்தத நினைக்கும்போது சிரிப்பா இருக்கு ..\nஅந்த chairla உட்காந்து அதே மாதிரி அவ வீட்ட பாத்தேன் .. அவளோட அப்பா எப்பவும்போல உட்காந்து tv பாத்து கிட்டு இருந்தாரு ..\nஜில்லுனு ஈர காத்து முகம் முழுக்க வீசுச்சு, காத்துல எங்க வீட்டு தென்ன மரம் அசஞ்சுகிடு இருந்துச்சு அந்த தென்ன மரத்தையே பாத்து கிட்டு இருந்தேன் .. \"பொதுவா ஒரு பொண்ணு அழகா இருந்தா நாம impressaagiduvom அவ மட்டும் நம்ம பக்கத்து வீடா இருந்தா உடனே காதலிக்க ஆரம்பிசுடுவோம்னு \" கொஞ்ச நாளுக்கு முன்னாடி hari krishnanu ஒருவர் எழுதுன கதைல வரும் .. அது ரொம்ப correctunu தோனுச்சு ..\nதமிழ் நாட்டுல இருக்க ஒவ்வொரு தெருவுலயும் இந்த மாதிரி சொல்லபடாத அழகான காதல் கதைகள் இன்னமும் வாழ்ந்துகிடுதான் இருக்கு .. என்னதான் என்னோட காதல் தோல்வில முடுன்ஜாலும் அத ஒவ்வொரு வாட்டி நெனச்சு பாக்கும்போதும் மனசு லேசாகிடுது .... வைரமுத்து சொன்னது போல் \"உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணி துளிகளும் மரண படுக்கையிலும் மறவாது கண்மணியே ... ............\"\nஇது ஒரு பொன்மாலை பொழுது\nஅன்று மாலை பூந்தமல்லி பஸ் ஸ்டாபில் 65B பஸ் வந்து நின்றது .. நாலாபுரதிலிருந்தும் மக்கள் சீட்டை பிடிபதுற்கு ஓடி வந்து கொண்டிருந்தனர் .. பஸ்ஸில் இருந்தவர்களை இறங்க விடாமல் அவசரம் அவசரமாக மக்கள் எறி சீட்டை பிடித்து கொண்டிருந்தனர் .. சிலர் பைகலயும் கர்சீபுகலயும் ஜன்னல் வழியாக போட்டு சீட்டை பிடிதுகொண்டிருந்தனர் .. இதை பக்கத்து பஸில் ஜன்னல் சீட்டில் உட்காந்து பார்த்து கொண்டிருந்த எனக்கு என் அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது எடுதவுடன் என்ன ஆச்சு நு கேட்டாங்க ஆப்டிடியூட் டெஸ்ட் பாஸ் பண்ணிட்டேன் நாளைக்கு காலைலதான் HR இன்டர்வியூ நு சொன்னேன் .. சரி இப்ப எங்க இருகனு கேட்டாங்க . ஆப்டிடியூட் டெஸ்ட் பாஸ் பண்ணிட்டேன் நாளைக்கு காலைலதான் HR இன்டர்வியூ நு சொன்னேன் .. சரி இப்ப எங்க இருகனு கேட்டாங்க . . இப்பதான் பூந்தமல்லிக்கே வந்தேன் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னேன் . சரி வா நு சொல்லிட்டு போன வச்சாங்க.... ஒரு வயதானவர் கை கால்கள் நடுங்க பஸ்ஸில் ஏறி அனைவரிடமும் பிச்சை கேட்டு கொண்டிருந்தார் .. சிலர் ஒரு ரூபாய்யோ ரெண்டு ரூபாய்யோ சில்லரயா தந்தனர் ,சிலர் இல்லை என்று தலை ஆடினார் , சிலர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டே இவரை பார்க்காததுபோல் நடிதனர் .. என்னிடம் வந்து கேட்டார் இல்லை என்று தலை ஆடினேன் .. எனக்கு பின்னாடி சீட்ல இருந்த இருவரிடம் போயி கேட்டார் ஒருவர் 2 ரூபாய் தந்தார் .,ஜன்னல் பக்கத்தில் உட்காந்திருந்தவர் 20ரூபாய் எடுத்து குடுத்தார் .. அதை வாங்கிய அந்த வயதானவர் தன்னுடய இரு கைகளாலும் கடவுளை பார்த்து கும்பிடுபவற்போல் அவரை நடுங்கிய கைகளுடன் வணங்கிவிட்டு பஸ்ஸில் இருந்து இறங்கி கீழே கொஞ்ச நேரம் உட்காந்து இருந்து விட்டு அடுத்த பஸ்ஸில் ஏறினார் ...\nபின் சீட்டில் இருந்தவர் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து இருந்தவரிடம் என்ன ஸார் 20 ரூபாய் குடுத்துடிங்க பூந்தமல்லிள இருக்க எல்லா பிச்ச காரங்களுக்கு இப்படி பாவ பட்டு 20 ரூபாய் குடுத்தா அப்பறம் பஸ்கு டிக்கெட் எடுக்க காசு இல்லாம நாமளும் அவங்க கூட சேர்ந்து பிச்சத்தான் எடுக்கணும் என்றார் .. அதற்கு அந்த ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் அப்படி இல்ல ஸார் நா எல்லாருக்கும் 20ரூபாய்ய எடுத்து குடுக்க மாட்டேன் .. அந்த வயசானவர் குடும்பத்தோட என்னோட நண்பர் வீட்லத்தான் வாடகைக்கு இருந்தார் அவரோட பையன் ஒரு கம்பெனில வேல செஞ்சுட்டு இருந்தான் இவர் ரிடயர் ஆகி வீட்ல இருந்தார் .. ரெண்டு வருஷதுக்கு முன்னாடி நடந்த ரயில் குண்டு வெடிப்புல அவரோட மனைவி ஒரே பையன் ரெண்டு பேருமே இறந்துடாங்க .. அதுக்கபுரம் அவர் பைத்யமாய்ட்டாருனு எல்லாரும் சொன்னாங்க .. பாவம் கடைசில இப்ப பிச்ச எடுத்துட்டு இருக்காரு .. அவருக்கும் என்னோட அப்பா வயசுதான் இருக்கும் .. Naalaiku இதே நிலமை என்னோட அப்பாவுக்கும் வரலாம் ஆப என்ன மாதிரி யாராவது ஒருத்தர் அட்லீஸ்ட் அவருக்கு டீ குடிக்கவாச்சு காசு குடுபாங்கள அதான் .. எல்லாம் ஒரு சின்ன சுயநலம்தான் ஸார் endraar .... Oh அப்படியா சார் என்று பக்கத்தில் இருந்தவர் அந்த வயதானவரை ஒரு முறை பரிதாபமாக எட்டி பார்த்தார் ... நானும் அந்த வயதானவரை ஒரு முறை திரும்பி பார்த்தேன் , ச்ச நாம கூட ஒரு 10ரூபாய் குடுதிருக்கலாம்னு நெனச்சேன் .............. ஹெட் செட்ட மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சேன் .. வீட்டுக்கு போ���திலிறிந்து எல்லாரும் நாளைக்கு HR இண்டெர்வீவ்லா எண்ணலாம் question கேட்பாங்க அதுக்கு எப்படிலாம் பதில் சொல்லணும்னு ஆளுக்கு ஒரு advice சொன்னாங்க ,எல்லார்க்கும் மனசுக்குள்ள பெரிய சந்தோஷம் ,சொந்தக்காரங்க எல்லாருக்கும் ஃபோன் செய்து வேலை கிடைச்சிடுசுனே சொல்லிட்டாங்க .\nஅந்த வேலை கெடச்சா மாசம் 20000 ரூபாய் சம்பளம் என் life மட்டும் இல்ல என்னோட குடும்பத்தோட life செட்டில் ஆகிடும் கடன் எல்லாத்தையும் ஒரு 4 வருஷத்துல அடச்சிடலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் கணக்கு போட்டுகிட்டு இருந்தாங்க .. எங்க அப்பா 20000 ரூபாய் சம்பளம் வாங்க 20 வருடமாச்சு உலகம் எவ்ளோவ் மாறிபோச்சு பாருன்னு ஆச்சர்யபட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாரு .. அந்த வேலைய பத்தியே எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க .. ஒரு வழியா நாளைக்கு சீக்கிரம் எழுந்திருகனும்னு கஷ்டப்பட்டு கண்ணா மூடி தூங்குனேன் .. காலைல என்னோட அம்மா என்ன எழுப்பி விட்டாங்க .. \"இது ஒரு பொன்மாலை பொழுது \" பாட்டு சன் Tv la ஓடிக்கிட்டு இருந்துச்சு .. இன்னிக்கு evening எனக்கு நிஜமாவே பொன் மாலை பொழுதாதான் இருக்கும்னு மனசுக்குள்ள சிரித்தபடியே அவசரம் அவசரமா கிளம்புனேன் .. Interview காலைல 8 மணிக்குதான் ஆரம்பிக்கும் அதுவும் ஸ்ரீ பெரம்பதூர் தாண்டி இருக்கு அதனால என்னோட அண்ணனோட பைக் எடுத்துகிட்டு வீட்ல இருந்து கிளம்புனேன் .. காலைல 6 மணிநால ரோடு வெறுச்சோடி இருந்துச்சு .. பைக்ல இப்படி வேகமா போகணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை எல்லாமே இன்னகிதான் நடக்கணும்னு எழுதி இருக்கு போலன்னு தோனுச்சு .. என்னோட வாழ்கைலையே ரொம்ப சந்தோஷமான நாள் மாதிரி மனசுக்குள்ள தோனுச்சு .. கோவர்தணகிரி தாண்டி வந்துகிட்டு இருக்கும்போது .. எனக்கு முன்னாடி போன லாரில இருந்து ஏதோ சத்தம் கேட்டுச்சு . லாரிய slow பண்ணுனான் .. அப்பறம் சைடு வாங்கி வேகமா போய்டான்.. ஏதோ வண்டி கீழ விழுந்து கடக்கர மாதிரி தெரிஞ்சிச்சு .. கிட்ட போன பிறகுதான் தெரிஞ்சுச்சு முன்னாடி போயிடு இருந்த tvs 50ya லாரிகாரன் இடுச்சிட்டு நிக்காம போயடானு .. 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே விழுந்து கிடந்தார் . ..\nவண்டிய நிறுத்தி கீழ இறங்காம வண்டில உக்காந்தே பாத்தேன் .. அவருடைய தலையிலிருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது . அவருடைய வெள்ளை சட்டை முழுவதும் ரத்தம் தெரிதிருன்தது .. என்னுடைய இதய துடிப்பு அதிகமாச்சு .. இ��ுக்கு முன்னாடி என் வாழ்க்கைல நா இந்த மாதிரி கொடூரமான ரோடு accidentலாம் நேர்ல பாத்ததில்ல .. படத்துல பாக்குற accident மாதிரி இல்ல உண்மையான accidenta பாக்கும்போது நமக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் .. அவர் உடம்பில் எந்த அசைவும் இல்லை . ஒரு வேல செத்து போயடாரோனு தோனுச்சு .. சுற்றி எல்லா பக்கமும் பார்த்தேன் கண்ணுகெட்டியவரை யாரையும் காணவில்லை .. தூரத்தில் ஒருவர் cyclela வந்து கொண்டிருந்தார் .. நமக்கு எதுக்கு வம்பு ,யாரும் பாக்குறதுக்கு முன்னாடி இந்த இடத்த விட்டு கேளம்பிடுவோம்னு நெனச்சு வண்டிய ஸ்டார்ட் பண்ணி அங்க இருந்து திரும்பி பாக்காம போனேன் .. வண்டியோட side mirror la பாக்கும்போது அவரோட கால் அசைர மாதிரி தெருஞ்சுசு .. சைடு mirrorla பாத்துகிட்டே போனேன் .. என்னோட மனசுல நேத்து என் பின்னாடி உட்காந்து இருந்தவர் சொன்னதுதான் உருத்திகிடே இருந்துச்சு .. நாம இன்னிக்கு அவருக்கு ஹெல்ப் பண்ணா நாளைக்கு இதே நிலைமை எனக்கோ என்னோட அப்பாவுக்கோ வந்தா வேற யாராவது ஹெல்ப் பண்ணு வாங்கனு தோனுச்சு .. மணி 6.30 தான் ஆனது அவர ஹோச்பிடெல்லா செத்துட்டு கூட interview போய்டலாம்னு முடிவு பண்ணி வண்டிய திருப்பி அந்த இடத்துக்கு போனேன்.. அவர் ஏதோ அனத்துவது தெளிவாக கேட்டது .. நல்லவேளை உயிர் இருக்கு என்று நினைத்தேன் அனால் அவரை hospiteluku எப்படி தூக்கி கொண்டு போவது என்று புரியவில்லை .. Cycleil வந்தவர் கிட்ட வந்தார் .. எப்டி சார் ஆச்சுனு கேட்டார் .. லாரி காரன் இடுசிடான் , பக்கதுல எதாச்சு hospitel இருக்கானு கேட்டேன் ..\nபக்கதுல ஆவடி மார்க்கெட்ல s.k. hospitel இருக்குபா .. நரையா ரத்தம் போய்டே இருக்கு ஆம்புலன்ஸ் வரதுக்குள்ள நாம hospitalke போகிடலாம் தூக்குப்பா என்றார் .. அவர் தன்னுடைய சைக்கிளை ஓரமாக நிறுத்தினார் . அடிப்படவரின் பாக்கெட்டில் இருந்து சின்ன டைரி கீழே விழுந்து கிடந்தது அதை எடுத்து என்னிடம் குடுத்தார் .. அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தூக்கி என் பைக்கில் ஏற்றி கொண்டு சென்றோம் .. அவருடைய தலை என் தோள்மேல் பட்டு கொண்டு இருந்தது .. அவர் தலையிலிருந்து என் தோளிலும் முதுகிலும் ரத்தம் ஒட்டிகொள்ளுமே என்று நினைத்தேன் .. அடுத்த சில நிமிடங்களில் hospitelai அடைந்தோம் .. என் பின்னால் உட்காந்திருன்தவர் stretcher எடுத்துட்டு வாங்க என்று கத்திகொண்டே இருந்தார் .. வண்டியை நிறுத்தி சில நொடிகளில் அங்கிருந்த சிலர் ஓடி வந்து அவரை இறக்குவத���்கு உதவினர் .. Strecheril வைத்து உள்ளே எடுத்து சென்றோம் .. டாக்டர் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார் .. எப்படியாச்சு என்று சுற்றி நின்றவர்கள் கேட்டு கொண்டே இருந்தனர் .. அவர்களிடமும் நடந்ததை கூறி முடிக்கும் முன்பே , டாக்டர் வெளியே வந்து accident caseலப்பா, நா treatement பண்றேன் நீங்க போய் policeku inform பண்ணிட்டு வந்துருங்க என்றார் .. அவர் சொன்னதை கேட்டவுடன் என் தலையே சுத்துவதுபோல் இருந்தது எனக்கு போலீஸ் ஸ்டேஷன்கெல்லாம் போகணுமென்று தெரியாது தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன் .. போலீஸ் ஸ்டேஷன் போகணும் என்று நினைத்த உடனே என் மனதில் பயம் தொற்றி கொண்டது .. என் கூட வந்தவர் என்னபா முழிக்கிற இந்த ரோடு கடைசிலதான் போலீஸ் ஸ்டேஷன் போய் complaint பண்ணிட்டு வாப்பா என்றார் .. சார் எனக்கு அதெல்லாம் தெரியாது சார் என்று கூறிவிட்டு அமைதியாக நின்றேன் .. நான் பயப்படுகுறேன் என்று அவருக்கு புரிந்தது ..\nஇதுகெல்லாம் ஏன்பா பயபடுற சரி நீ இங்க இருந்து அவர பாத்துக்கோ நா போய் complaint பண்ணிட்டுவரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார் .. கொஞ்ச நேரம் ICU முன்னாடியே நின்னுகிட்டு இருந்தேன் .. மணி 7.30 ஆனது .. ச்ச போனவர் வந்தா அவர்ட சொல்லிடு interviewku எப்படியாச்சு போய்டலாம் ஆனா அவரை இன்னும் காணமே என்று பார்த்து கொண்டே இருந்தேன் .. அப்பொழுதுதான் கவனித்தேன் என் சட்டை முழுவதும் ரத்தகரை இருந்ததை .. Bathroomku ஓடினேன் அங்கு தண்ணீரை தெளித்து துடைத்து பார்த்தேன் ஆனால் ரத்த கரை போகவே இல்லை .. சரி friend சட்டைய வாங்கி போட்டு கிட்டு interview attend பண்ணிக்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டேன் ..என் நண்பனிடம் இருந்து போன் வந்தது .. எடுத்த உடன் எங்கடா இருக்க என்றான் .. வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு மச்சி . கொஞ்சம் லேட் ஆனா பரவைல்லைல என்றேன் .. 12 மணிக்கு interview முடியறதுக்கு முன்னாடி எப்படியாச்சு வந்துருடா என்றான் .. ம்ம் சரிடா என்று கட் செய்தேன் அவன் சொன்னதை கேட்ட உடன்தான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது .. போனை பாக்கெட்டில் வைக்கும்போதுதான் அந்த அடிபடவரின் டைரியை கவனித்தேன் .. டைரியில் முதல் பக்கத்தில் வீட்டு நம்பர் எழுதி இருந்தது .. அந்த போன் no.ku போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு interviewku கிளம்பலாம் என்று நினைத்து .. அந்த no.ruku போன் செய்தேன் .. ரிங் போனது உடனே கட் செய்துவிட்டேன் , இந்த விஷயத்தை எப்படி சொ��்வது என்றேன் .. 12 மணிக்கு interview முடியறதுக்கு முன்னாடி எப்படியாச்சு வந்துருடா என்றான் .. ம்ம் சரிடா என்று கட் செய்தேன் அவன் சொன்னதை கேட்ட உடன்தான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது .. போனை பாக்கெட்டில் வைக்கும்போதுதான் அந்த அடிபடவரின் டைரியை கவனித்தேன் .. டைரியில் முதல் பக்கத்தில் வீட்டு நம்பர் எழுதி இருந்தது .. அந்த போன் no.ku போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு interviewku கிளம்பலாம் என்று நினைத்து .. அந்த no.ruku போன் செய்தேன் .. ரிங் போனது உடனே கட் செய்துவிட்டேன் , இந்த விஷயத்தை எப்படி சொல்வது, சொன்ன உடன் கேட்பவருக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது அதோடு இந்த மாதிரி விஷயதெல்லாம் நாசூகாதான் சொல்லனும் .. அங்கு நின்று கொண்டிருந்த ward boyai கூப்பிட்டு விஷயத்தை சொல்ல சொன்னேன் .. ரிங் போனதும் ward boyidam குடுத்து விட்டு .. நகர்ந்து நின்றேன் ..\nஅந்த wardboy விஷயத்தை சொல்லி விட்டு போனை என்னிடம் குடுத்தான் .. அவங்க பாண்டிச்சேரில இருப்பாங்க போல சார் வரதுக்கு எப்படியும் 4 மணி நேரமாச்சு ஆகும் என்றான் .. டாக்டர் வெளியே வந்து ஆபரேஷன் பன்னனும்பா போலீஸ்க்கு inform பண்ணியாச்சா என்றார் . Inform பண்ண போகி இருக்கார் சார் அவர் எப்படி சார் இருக்கார் என்று கேட்டேன் . Crictical situationdhaampa போலீஸ் வந்தப்புறம் எனக்கு inform பண்ணுங்க என்றார் .. மணி 9 ஆனது போலீஸ் constable உடன் அவரும் வந்தார் .. இவர்தான் சார் முதல பாத்தார் என்று என்னை காட்டினார் . போலீசை பார்த்த உடன் மறுபடியும் எனக்குள் பயம் பற்றி கொண்டது .. நடந்ததை முதலிலிருந்து அவரிடம் மறுபடியும் சொன்னேன் .. lorry, Tvs 50yoda நம்பர நோட் பண்ணிங்களா என்று கேட்டார் இல்ல சார் TVS 50 இன்னும் அங்கேதான் சார் இருக்கு என்று பக்கத்தில் இருந்தவர் சொன்னார் .. சரி நா spotku போய் பாத்துட்டு வரேன் நீங்க இங்கயே இருங்க என்றார் .. சரி சார் என்று தலையாட்டினேன் .. என்னோட சைக்கிள் அங்கதான் சார் இருக்கு நானும் வரேன் சார் என்று பக்கத்தில் இருந்தவரும் அவருடன் சென்றுவிட்டார் .. அங்கிருந்த chairil உட்காந்து கொண்டு வாட்சையே பார்த்து கொண்டிருந்தேன் .. நேரம் ஆகா ஆகா interview attend பண்ண முடியாதோ என்று பயம் வந்தது .. என்னுடைய போனில் இருந்து அவருடைய குடும்பத்துக்கு போன் செய்ததால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் அந்த குடும்பம் போன் செய்து அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருந்தனர் , பாவம் ���வர்கள் வேதனை அவர்களுக்கு .. 10 மணி அளவில் அந்த போலீஸ் மட்டும் வந்தார் வந்து என்னுடன் ஒரு பேப்பரில் sign வாங்கிகொண்டு , என்னுடைய போன் நம்பரை எழுதி கொண்டு என்னை அனுப்பினார் .. இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு அதனால் வண்டியில் வேகமாக போய் கொண்டே இருந்தேன் ...\nபூந்தமல்லி தாண்டி சென்று கொண்டிருந்தபோது போன் ஒலித்தது . என்னோட frienduதான் போன் பண்ணி இருந்தான் .. மச்சி எங்கடா இருக்க என்று கேட்டான் இன்னும் 45 minutesla வந்துருவேன் மச்சி .. Ok சீக்கிரம் வாடா HR interviewla வெறும் tell about urself மட்டும்தான் கேக்குறாங்க .. Aptitude பாஸ் பண்ண எல்லாரையுமே செலக்ட் பண்ணிடுவாங்கன்னு பேசிகிறாங்க மச்சி . சீக்கிரம் வா என்றான் . Ok da என்று போனை கட் செய்து விட்டு வண்டியை சந்தோஷத்துடன் வேகமாக ஓட்டினேன் .. மறுபடியும் போன் வந்தது வண்டிய நிறுத்தாம அப்படியே attend பண்ணுனேன் .. நா ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன்னு சொன்னாங்க .. வண்டிய ஓரமாய் நிறுத்தி விட்டு சொல்லுங்க சார்னு சொன்னேன் .. அவரோட டைரி உங்ககிட்ட இருக்கறதா சொல்லி இருந்திங்கள, இப்ப எங்களுக்கு அது தேவபடுதுப்பா அத hand over பண்ணாமையே போயடின்களே என்றார் .. ஆமா சார் என்கிட்டதான் இருக்கு என்றேன் .. சீக்கிரம் hospiteluku வந்துருங்க நா அங்கதான் இருக்கேன் என்றார் .. நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.. உடனே வாப்பா நா இத முடுசிட்டு courtuku வேற போகணும் சீக்கிரம் கிளம்பி வாப்பா என்றார் .. எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது .. போலீஸ் கூப்பிடும் போது எனக்கு முக்கியமான வேலை இருக்கு இப்ப வர முடியாதுனு சொல்ற அளவுக்கு எனக்கு தெய்ரியம் இல்லை .. சரி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு சீக்கிரம் போய் குடுத்துட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி வேகமா hospitalku போனேன் .. கரயாஞ்சாவடில ஏதோ tanker lorry ரிப்பேர் ஆகி நிக்கிதாம் அதனாலே சுதிக்கிட்டுதான் போகணும்நு சொன்னாங்க .. வாட்சை பார்க்காமல் வேகமாக சென்றேன் .. Hospitalai அடைந்தபோது மணி 11.15 ஆகிவிட்டது .. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு போலீஸ் இல்லை .. எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது .. அவருக்கு போன் செய்தேன் எடுத்தவர் இதோ பகதுலதான் இருக்கேன் 5 minutesla வந்துர்வேன்பா என்றார் .. 10 நிமிடம் ஆகியும் அவர் வரவில்லை .\nமறுபடியும் அவருக்கு போன் செய்தேன் ஆனால் அவர் எடுக்கவே இல்லை .. எனக்கு தெரிந்து அன்று நான் திட்டிய அளவுக்கு தமிழ் ��ாட்டு போலீசை இது வரை யாரும் திட்டி இருக்க மாட்டார்கள் .. அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது என்னால வர முடியலப்பா நீ திரிய receptionla குடுத்துடுப்பா நா collect பண்ணிக்கிறேன் என்றார் . டைரியை கொண்டு போய் குடுத்து விட்டு வாட்சை பார்த்தேன் மணி 12 அடித்தது . என் நண்பனிடம் இருந்து interview over என்று ஒரு மெசேஜ் வந்துச்சு . தலையில் கையை வைத்து கொண்டு கண்ணை மூடி கொண்டு அங்கிருந்த chairil உட்காந்தேன் .அப்பாக்கும் அம்மாக்கும் என்ன பதில் சொல்ல போறேன் .மாசம் 20000 சம்பலமாச்சே எங்க குடும்பத்தோட கஷ்டமெல்லாம் தீர்ந்திருகுமே .. நா செஞ்சதுக்கு இப்ப இந்த உலகம் எனக்கு என்ன சிலையா வைக்க போகுது .. கேக்குறவன் என்ன இழுச்ச வாயனுதான சொல்லுவான் , இல்ல உனக்கு எதுக்கு இந்த ஹீரோ வேலைலாம்னு சொல்லி சிரிப்பாங்க ........ அமைதியாக உட்கார்ந்திருந்தேன் ..அந்த wardboy அவர general wardku மாத்தியாச்சு என்றார் . சரி என்றேன் .எழுந்து அவரை பார்க்க போனேன் தலை முழுவதும் கட்டு போடபட்டு இருந்தது ...எனக்கு அவரை பார்த்து திட்டுவதா பரிதாப படுவதா என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன் .. அந்த அடிபடவரின் மனைவியிடமிருந்து போன் வந்தது இப்ப எப்படிப்பா இருக்கார் என்று கேட்டாங்க ... இனி ஒன்னும் பிரச்சனை இல்ல general wardku மாத்திடாங்கனு சொன்னேன் .. பக்கதுல வந்துடோம்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம் அது வரைக்கும் கொஞ்சம் பார்த்துகோப்பா என்றார் ... நானும் வீட்டுக்கு போய் என்ன சொல்றதுன்னு தெரியாம இருந்தேன் , wait பண்றேன் வாங்க என்றேன் ... அவர் பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்காந்திருந்தேன் பிறகு அந்த hospitela இருந்த கான்டீன்ல டீ குடிக்க போனேன் .. எங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது . என்ன சொல்வதுனு தெரியல call attend செய்யாமல் . அங்கு இருந்த chairil உட்காந்து டீ குடிக்க தொடங்கினேன் . மறுபடியும் என் அம்மாவிடமிருந்து போன் வந்தது என்னால் அடக்க முடியாமல் வெறுப்பில் , முன்னே இருந்த டேபிளில் கை வைத்து முகத்தை மறைத்து படுத்தேன் ..என்னை விட இந்த உலகத்துல பெரிய ஏமாளி இருக்க மாட்டான்னு நெனச்சேன் ... ஏன் அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் மாறி மாறி போன் வந்து கொண்டே இருந்தது பாவம் அவங்க நேத்து night fulla எவ்ளோவ் கனவு கண்டிருபாங்க அவர்களை நினைக்கும்போது என் கண்ணிலிருந்து லேசாக கண்ணீர் வந்தது ... அப்படியே தூங்கிவிட்டேன் ... எவ்ளோவ் நே���ம் தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை ...........\nசார் சார் என்று யாரோ கூபிடுவதுபோல் உணர்ந்தேன் எழுந்து பார்த்த போது அங்கு ward boyum ஒரு 40 வயது மதிக்க தக்க ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் வந்திருந்தனர் . அந்த wardboy இவர்தான் இங்கு வந்து அவரை சேர்த்தார் என்று என்னை பார்த்து சொன்னார் , இவங்கதான் அவரோட மனைவி இரண்டு மகள்கள் என்று சொன்னார் .. அந்த அடிபடவரின் மனைவி என் இரு கையையும் பிடித்து நே வயசுல சின்னவனா இருக்க தம்பி இல்லாட்டி உன்னோடு கால விழுந்திருவேன் எங்க வாள்கையவே நீ காப்பாத்தி இருக்க , அந்த மனுஷன நம்பிதான் நாங்க 3 பெரும் இருக்கோம் .. ரொம்ப நன்றிப்பா நீ ரொம்ப வருஷம் நல்லா இருபப்பா என்று கூறிக்கொண்டே அளதொடன்கினால் .. அந்த இரு பெண்களும் ரொம்ப thanks anna என்று கூறிக்கொண்டே இருந்தனர் .. அங்கு canteenil இருந்த அனைவரும் என்னையே பார்த்தனர், அவர்கள் என்னை அப்படி பார்த் போது பெருமையாக இருந்தது .. இதுல என்னமா இருக்கு நீங்க போய் firstu அவர பாருங்க . அவர பாத்துட்டேன்பா உனக்கு நா எப்படி நன்றி சொல்றதுனே தெரியில அந்த ஆண்டவன்தான் உன்னோட ரூபத்துல இங்க வந்திருகாருப்பா ஏதாவது சாப்பிடுப்பா என்றால் .. சாப்ட்டேன்மா நீங்க அவர போய் பாருங்க என்றேன் . மணி பாத்தேன் 3.30 மணி ஆனது timaachu நா கிளம்புறேன் என்றேன் , அப்படியாப்பா அவருக்கு குணமான பிறகு உனக்கு போன் பண்றேன்பா நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும்பா என்றார் ..அந்த குடும்பம் நான் பைக்கை எடுத்து கொண்டு வெளியே போகும் வரைக்கும் என்னுடனே வந்தனர் ..வண்டியில் உட்காந்து ஸ்டார்ட் செய்து விட்டு கடைசியாக ஒருமுறை திரும்பி வரேன் என்று தலை அசைத்தேன் ..அந்த குடும்பத்தில் இருந்த அனைவரின் கண்களிலும் ஒரு கண்ணீர் கலந்த சந்தோஷம் .. அவருடைய உயிர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அப்பதான் புரிந்தது, வீட்டுக்கு புறப்பட்டேன் .. மலை வருவதை போன்று இருந்தது மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் அந்த குடும்பத்தினரின் முகங்கள் மனதிற்குள் வந்து வந்து சென்றது , என் கண்களில் சிறிய கண்ணீர் துளி அது வேலை கிடைக்காத சோகத்தினால் அல்ல , அந்த குடும்பத்தினரின் கண்ணில் இருந்த சந்தோஷம் என்னால் என்பதால் ...\nஇப்போது என் மனதில் வேலை கிடைக்காத சோகம் துளியும் இல்லை .. ஒரு மனுஷன் சக மனுஷனுக்கு இந்த உதவி கூட பண்ணலேனா அவன் நல்லா வாழ்ந்து எ��்ன பண்ண போறான்னு தோனுச்சு ...... மேகம் இருண்டுகொண்டு வந்தது .. குளிர்ந்த காற்று முகத்தை உரசி சென்றது .. பக்கத்தில் ஒரு டீ கடை ரேடியோவில் \"இது ஒரு பொன்மாலை பொழுது ................... \" பாடல் ஓடிகொண்டிருந்தது .. நான் காலையில் நினைத்த மாதிரி இன்னிக்கு எனக்கு இந்த மாலை பொழுது ஒரு பொன்மாலை பொழுதுதான் ... நானும் அந்த பாடலை சந்தோஷமாக முனு முணுத்துக்கொண்டே போனேன் ........\" இது ஒரு பொன்மாலை பொழு\n“உன்னருகே நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்\nஇது ஒரு பொன்மாலை பொழுது\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ விளையாட்டு காட்ட...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅதிகாலை 3 மணி . உறக்கத்தில் இருக்கும் மற்றும் உறக்கம் கலையாத பயணிகளுடன் திருப்தியை நெருங்கிகொண்டிருந்தது அந்த பேருந்து .டிசெம்பர் மாத...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nகனவு கன்னி சுந்தரி 2\nசந்த்ரு வீட்டில் விடுமுறை நாட்களில் கூட ரிலாக்ஸ்சா இருக்க விடுவதில்லை. சும்மா அவனை படி படி என்று தொந்தரவு செய்தார்கள். இவர்களின் தொந்...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/10/blog-post_4.html", "date_download": "2019-10-16T22:30:35Z", "digest": "sha1:37ZZFYOJSCGYLDD3V4T7M4CMATI23EXZ", "length": 17112, "nlines": 243, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "පලාලි ගුවන්තොටුපොළ යාපනය ජාත්‍යන්තර ගුවන්තොටුපොළ ලෙසට නම් කෙරේ", "raw_content": "\nயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்\nயுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.\nகார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.\nஅத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.\nஇந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n* ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும் சாத்தியம் ...ஆனால் இறுதி முடிவில்லை... முக்கிய பொறுப்புக்களை கேட்பதால் சிக்கல்...\n* தயா கமகே மற்றும் காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் எஸ் . பி நாவின்னவை சந்திக்க ஹெலிகொப்டரில் குருநாகல் சென்றனர்.. அவரோ தரைவழியாக கொழும்பு வந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்றார் ...\n* எஸ் .பி . திசாநாயக்க இல்லத்தில் ஐ தே க முக்கியஸ்தர்கள் சிலர் ஒன்றுகூடினர்... முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு...\n* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த தரப்பால் நிரூபிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும் மாற்றம்... சஜித் தலைமை பொறுப்பை ஏற்கும் சாத்தியப்பாடு. அரசியலுக்கு ஓய்வு கொடுப்பது பற்றி ரணில் தீவிர ஆலோசனை...\n* மலையகத்தின் தமிழ் எம் பி யொருவர் பிரதியமைச்சராக பொறுப்பேற்கிறார்..\n* வியாழேந்திரன் பிரதியமைச்சு பொறுப்பை ஏற்றதையடுத்து கிழக்கில் பெரும் அரசியல் மாற்றம்.. அமைச்சரவைக்குள் சென்று முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு ரவூப் ஹக்கீம் , றிஷார்ட் ஆகியோருக்கு கட்சிக்குள்ளும் ஆதரவா…\nபெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி\nபெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி சபாநாயகருக்கு கடிதம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கை, அந்த வழக்கு விசாரணைக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கடிதம் தனக்கு கிடைத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற்கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-10-16T22:37:24Z", "digest": "sha1:NDQ57IS76CFBOR5JR2XSS2JDOHS6DTRF", "length": 9035, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம���: பாஜகவினர்களுக்கு தமிழிசை உத்தரவு | Chennai Today News", "raw_content": "\nதொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம்: பாஜகவினர்களுக்கு தமிழிசை உத்தரவு\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nதொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம்: பாஜகவினர்களுக்கு தமிழிசை உத்தரவு\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சற்றுமுன் தனது டுவிட்டரில், ‘சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளளயும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்து செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. ‘சமீபகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். இனிமேல் பாஜகவினர் இல்லாமல்தான் தொலைக்காட்சி விவாதங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது\nஅருண்விஜய்யின் ‘மாஃபியா’வில் இணைந்த முன்னணி நடிகை\nஇந்தியா அபார வெற்றி: வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது\nதமிழக பாஜக தலைவர் இவரா\nபெண்களுடன் இணைந்து கோலாட்டம் நடனம் ஆடிய ஆளுனர் தமிழிசை\nகனிமொழிக்கு எதிரான வழக்கு: தமிழிசை எடுத்த திடீர் முடிவு\nதெலுங்கானா கவர்னர் தமிழிசையுடன் சரத்குமார்-ராதிகா சந்திப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைத��\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/55558-rahul-gandhi-will-anounce-rajasthan-cm-today.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-16T23:42:35Z", "digest": "sha1:5WFWOQXG6NTTX3USZRQ5HBK5KLRSQMH7", "length": 10716, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்? இன்று அறிவிக்கிறார் ராகுல்காந்தி! | Rahul Gandhi will anounce Rajasthan CM Today", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nராஜஸ்தான் புதிய முதலமைச்சர் யார்\nராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அறிவிக்கிறார்.\nநடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்தந்த மாநிலங்களில் ஆட்சியமைக்கும் தீவிரத்தில் அந்த கட்சி உள்ளது.\nராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சச்சின் பைலட் அல்லது முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவர், முதலமைச்சராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக இருவரும் இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.\nமுன்னதாக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், முதல்வர் தேர்வு தொடர்பாக ஜெய்ப்பூரில் நேற்று ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில��� எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதால், சச்சின் பைலட்டும், அசோக் கெலாட்டும் ராகுலை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு ராஜஸ்தான் மாநில புதிய முதலமைச்சர் யார் என்பதை ராகுல் காந்தி அறிவிப்பார் என அசோக் கெலாட் தெரிவித்து ள்ளார்.\nராஜஸ்தானில் காங்கிரஸ் 99 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக் தளம் ஒரு இடத்திலும் வென்றன. 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.\nபேச்சை மீறி வேலையில் சேர்ந்தார் காதலி: கழுத்தை அறுத்த காதலர் சீரியஸ்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\nகாங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஎச்சரிக்கையுடன் கருத்து கூறுங்கள் சீமான் குறித்து திருமாவளவன்\nஎம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் சார்பில் முதல்வருக்கு ‘கௌரவ டாக்டர் பட்டம்’\nசீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் - சவாலை ஏற்றார் கே.எஸ்.அழகிரி\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துற��� செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேச்சை மீறி வேலையில் சேர்ந்தார் காதலி: கழுத்தை அறுத்த காதலர் சீரியஸ்\nஉண்மை நிலை தெரியாமல் பதிலளிக்க முடியாது - நடிகர் ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57057-art-exhibition-in-v-r-mall-at-chennai.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-10-16T21:36:14Z", "digest": "sha1:NNVHKP4GO3IDPKSOWWJJ6TC4P4ZBVORR", "length": 15198, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா | art exhibition in v r mall at Chennai", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nவாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா\nசென்னையில் நுண்கலை மாணவர்களால் நடத்தப்படும் கலைத் திருவிழா ஒன்று நடைப்பெற்று வருகிறது.\nபொங்கல் விடுமுறை தொடங்கிவிட்டது. மொத்தமாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. பலர் சொந்த ஊருக்கு தமிழர்த் திருநாளைக் கொண்டாட கிளம்பி இருப்பார்கள். சென்னையிலேயே பொங்கல் கொண்டாட இருப்பவர்கள் இந்த விடுமுறை எப்படி இனிமையாக மாற்றலாம் குழந்தைகளோடு எங்கே செல்லலாம் அப்படி போகக் கூடிய இடம் வழக்கமான அனுபவத்தை கொடுக்காமல் ஒரு ஸ்பெஷல் அனுபவத்தை கொடுக்கக் கூடிய இடமாக இருந்தால் நல்லது என யோசிக்கிறீர்களா நீங்கள். அப்போது உங்களுக்கு ஒரு அழகான கலை அனுபவத்தை கொடுக்க காத்திருக்கிறது ‘வி.ஆர் மால்’.\nசென்னை அண்ணாநகரிலுள்ள ‘வி.ஆர் மால்’ இந்தப் பொங்கல் விடுமுறை காலத்தையொட்டி ஒரு ‘கலைத் திருவிழா’வை தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்றுதான் தொடங்கியுள்ளது. இன்னும் அடுத்த மாதம் 11 தேதிவரை நட���பெற உள்ளது. கலைநயமான இந்தத் திருவிழாவில் என்ன ஸ்பெஷல் போனால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும் போனால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும் என கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.\nஇந்தத் திருவிழா முழுக்க முழுக்க கலை ஆர்வம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கலைப் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதாவது இங்கே வைக்கப்பட்டுள்ள கலைப் பொருட்கள் யாவையும் வழக்கமான பொருட்கள் இல்லை என்பது ஒரு சிறப்பான செய்தி.\nநிறைய இருக்கிறது. நாம் எதை எல்லாம் தேவையில்லை என்று தூக்கி எறிகின்றோமோ அதற்கெல்லாம் மீண்டும் மறு உயிர்க்கொடுத்து இங்கே அவற்றை கலைப் பொருட்களாக மாற்றி காட்சிக்கு வைத்துள்ளார்கள் மாணவர்கள். நவீனக் கலை ஆர்வம் கொண்டவர்கள் இந்தத் திருவிழாவிற்கு நிச்சயம் போகலாம். அதேபோல் குழந்தைகள் கண்டிப்பாக இந்த விழாவை அதிகம் விரும்புவார்கள்.\nவிதவிதமாக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் அவர்கள் சந்தோஷத்திற்கு அதிகம் தீனி போடும். தேங்காய் நாரில் செய்யப்பட்ட ஒரு மனித குரங்கு சிற்பம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல சிகப்பு நிறத்திலான ஒரு அழகு தேவதை சிற்பம் காண்போரை ஈர்க்கும்படி உள்ளது. இந்தச் சிற்பம் ஒரு பெண்ணின் அக உலகத்தையும் வாழ்வியல் சிக்கலையும் அழகாக எடுத்து கூறும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.\nநாம் வீட்டில் பயன்படுத்திவிட்டு வேண்டாம் என தூக்கி வீசிய டேபிள்ஃபேனின் வலையை வைத்து மிக அழகாக ஒரு பூமிப் பந்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. இவைகளை மீறி, அழகான தேர் சிற்பம், தஞ்சை பெரியக் கோயிலிலுள்ள நந்தி சிற்பம், மெகா சைஸ் கோயில் மணி ஒன்று, நம் குழந்தைகள் விளையாட மறந்துபோன நடை வண்டிச் சிற்பம், கேரள பாரம்பரியத்தை எடுத்து கூறும் கதக்களி சிற்பம் என திரும்பும் திசை முழுக்க கண்களை ஈர்க்கிறது இந்தத் திருவிழா. ஆக, இதைப் போல 60 வகையான சிற்பங்கள் காட்சிகளும் விதவிதமான ஓவியங்களும் ஒருங்கே இங்கே வரிசை செய்யப்பட்டுள்ளன.\nஅது சரி, இந்தக் கலை விழாவிற்கு ஏதேனும் கட்டணம் உண்டா\nஅப்படி ஒன்றுமேயில்லை. யார் வேண்டுமானாலும் செல்லலாம். காலை வழக்கம் போல் பத்து மணிக்கு சென்றால் இரவு வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்தக் கலை விழா முதன்முறையாக சென்னையில் நடக்கிறது. இதற்கு முன் பெங்களூருவில் நடந்துள்ளது. இந்த விழா 2013ல் முதன்முதலில் சூரத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. ஆக, பல மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள இந்த விழாவை இந்தப் பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி நீங்கள் கண்டுகளிக்க தயாரா\nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nதோசை மாவில் தூக்க மாத்திரை: கணவனை கொலை செய்த மனைவி\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nவிரைவில் அமேசான் ஆன்லைன் உணவு சேவை \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/60-yr-old-man-booked-for-giving-triple-talaq-to-his-young-wife.html", "date_download": "2019-10-16T21:36:34Z", "digest": "sha1:TUCZBBHWXAEMVDHINBJMJJSRNI6M44FX", "length": 8142, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "60-yr-old Man Booked for Giving Triple Talaq to His Young Wife | India News", "raw_content": "\n'கணவருக்கு வயசு 60'...'நரக வேதனையை கொடுக்குறாரு'... அதிர்ந்து போன 25 வயது மனைவி\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள தர்காவில் பணிபுரிந்து வருபவர் சலிமுதீன். 60 வயதான இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 26 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அவரது மனைவி காவல்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் அளித்துள்ள புகாரில் ''கணவர் சலிமுதீன் செய்யும் கொடுமைகள் எல்லை மீறி செல்வதாகவும், தினமும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து சலிமுதீன் மீது ‘இந்திய தண்டனை சட்டம் 498ஏ’ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nகவால்துறையினர் நடத்திய விசாரணையில், திருமண ஆன ஒரு மாதகாலத்தில் இருந்தே சலிமுதீன் தனது மனைவியை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. கணவரின் கொடுமைகளை சகித்து வந்த மனைவி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். முன்னதாக ‘முத்தலாக்’ மூலம் விவாகரத்து கொடுப்பது குற்றம் என்று நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n‘போதை தலைக்கேறினதும்..’ கல்லால் அடிச்சு.. ‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. மனைவி செய்த கொடூரம்..\n‘அரிசி வாங்க ரூ.200 கொடுத்தேன்’ ‘ஆனா அவரு அரிசி வாங்கல’ ‘அதனாலதான்...’ மனைவி அளித்த பரபரப்பு வாக்குமூலம்..\n'.. '20 தூக்க மாத்திரை.. காபி கப்பில் லிப்ஸ்டிக்'.. காதலருடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்\n’ கணவரின் உறவினர்களால்.. ‘இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’\n‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. ‘தாய் செய்த அதிரவைக்கும் காரியம்’.. ‘தந்தை கண்முன்னே’ 1 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்..\n‘வாட்ஸ்அப்பால் நடந்த விபரீதம்’.. ‘கொசு மருந்தைக் கொடுத்து..’ கணவன் செய்த பயங்கரம்..\n‘டோல்கேட்’டில் நடந்த தகராறு.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி..\n'என் மனைவியோட கள்ளக்காதலன'.. 'சுட்டீன்னா.. இதான் கிஃப���ட்'.. இப்படி ஒரு டீலிங்கா\n'முதலிரவை வீடியோ எடுத்த கணவன்'...'இத பண்ணலனா வீடியோவ லீக் பண்ணிடுவேன்'... ஆடிப்போன மனைவி\n‘மனைவி கேட்ட அந்த ஒரு கேள்வி’.. ஆத்திரத்தில் மூக்கை கடித்து வைத்த கணவன்..\n'கணவனை 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய மனைவி' ... 'நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்'\nதிருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த கணவன்..\n'முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்'... 'ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்'\n'மனைவியை அம்போ என விட்டு சென்று'... 'திருநங்கையுடன் குடித்தனம்' ...'டிக் டாக்' மூலம் சிக்கிய கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/11/omni.html", "date_download": "2019-10-16T21:55:49Z", "digest": "sha1:D357RTX5TXCPJN467AA7V5BIJTR3Z7TY", "length": 15042, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வர தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | SC sends notice to TN omni bus owners - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொச���க்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வர தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nசென்னை நகருக்குள் ஆம்னி பஸ்கள் வருவதற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nகடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னை நகருக்குள் ஆம்னி பஸ்கள் வரக் கூடாது என்று தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்தது. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்துதான் பயணிகளைஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் அரசு கூறியது.\nஇதனை எதிர்த்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைவிசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்னி பஸ்கள் சென்னைக்குள் வரலாம் என்று தீர்ப்பு கூறியது.\nஇதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கு முடியும்வரைஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திர பாபு மற்றும் நீதிபதி மாத்தூர் அடங்கிய பெஞ்ச் இடைக்காலத் தடைவிதிக்க மறுத்துவிட்டது.\nஅதே நேரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு ஆம்னி பஸ் உரிமையாளர்சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் ��ூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14231&ncat=2", "date_download": "2019-10-16T23:09:22Z", "digest": "sha1:GJTIVCMKSDGXINXRWJYFRVXQB755CTQZ", "length": 20155, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "துப்பலுக்கு குட்பை சொல்வோம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது விமர்சனத்துக்கு மோடி பதிலடி அக்டோபர் 17,2019\nநம் நாட்டில் 50 சதவீதம் வறுமை ஒழிப்பு சபாஷ் பொருளாதார வளர்ச்சிக்கும் உலக வங்கி பாராட்டு அக்டோபர் 17,2019\nகாஷ்மீரில் தலைவர்கள் கைது ஏன்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி அக்டோபர் 17,2019\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர் அதிரடி திட்டத்துக்கு முன்னோட்டம் அக்டோபர் 17,2019\n'மாஜி' மந்திரி சிதம்பரம் மீண்டும் கைது சி.பி.ஐ.,யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அதிரடி அக்டோபர் 17,2019\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nவருடா வருடம், புத்தாண்டு சபதமாக, மும்பை பகுதியில், \"துப்புவதற்கு குட்பை சொல்வோம்' என்ற சபதத்தை ஏற்பர். இருந்தாலும், இரண்டு நாட்களிலேயே அந்த சபதத்தை மறந்து விடுவர்\nசமீபத்தில், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், பிளாட்பார்மில் துப்பியவர்களுக்கு உடனடியாக, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கு கடற்கரை ரயில்வேயில் புவனேஸ்வர் முக்கிய, \"ஏ' நகரம். \"ஏ' நகரம் என்றால், 100 ரூபாய் அபராதம். கட்டக், பெர்காம்பூர் போன்ற ரயில் நிலையங்கள், \"பி' யில் வருகின்றன. இங்கு, 50 ரூபாய் அபராதம். மற்ற நகரங்கள், \"சி' கிரேடு உள்ளவை. இங்கு, 30 ரூபாய்.\nஇந்த கடுமையான சட்டத்தை தமிழக ரயில் நிலையங்களில் உடனடியாக அமல்படுத்தி, துப்பலுக்கு தமிழக ரயில்வேயும் குட்பை சொல்லலாமே... இதன் மூலம் மக்களுக்கும் ஒரு சுய கட்டுப்பாடு வரும்\nஅமெரிக்காவிலும் வந்துவிட்டது அஞ்சப்பர் ஓட்டல்\nஅசைவ உணவு பிரியரா நீங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசேகர், தாடியோட ஜோல்னா பை வச்சிருக்கவங்களுக்கு என்னிக்குமே அறிவு ஜாஸ்தி...\nMustafa - Dammam,சவுதி அரேபியா\nகண்ட இடத்தில் காறி துப்புவதில் தானய்யா இந்திய ஜனநாயகத்தின் மகிமையே இருக்கிறது பண்பாடு என்பது சிறு வயதிலிருந்து கற்றுக்கொடுக்கப் பட வேண்டும் .பொது வினியோகத்தில் அரிசி இலவசம் ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன.. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் மேரா பாரத் மகான்\nஜோல்னா பையனின் பொது அறிவு பிரமிக்க வைக்கிறது. வடக்கில் கடற்கரை இருக்கிறதா கிழக்கு கடற்கரையில் இருக்கும் நகரம் தான் புவனேஸ்வர். இன்னொரு தவறு. தமிழக இரயில்வே என்று எதுவுமில்லை . தெற்கு இரயில்வே என்று தான் அதற்குப் பெயர் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்க���ம் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bigboss-lasliya-discharged-with-seran/", "date_download": "2019-10-16T22:50:38Z", "digest": "sha1:KWGQCVZYJNAKOKPFPHTR4TTICUD26JGR", "length": 11587, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "சேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்?.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..! - Sathiyam TV", "raw_content": "\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட��..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema சேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nசீசன் 3யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் கதைகள் தான் இத்தனை தினமாக ஓடியது. பிறகு லொஸ்லியா தந்தை வந்து ஒரு மாற்றம் ஏற்படுத்தி விட்டார். இதையடுத்து லொஸ்லியா சற்று தெளிவானார், மேலும், கவினுடன் பேசுவதில் ஜாக்கிரதையாகவே இருந்து வந்தார்.\nஆயினும் அதையும் தாண்டி ஒரு சில இடங்களில் கவின் லொஸ்லியாவை வெறுப்பேற்ற ஷெரீனுடன் சென்று பேசிய கதையும் நடந்துள்ளது . தற்போது கமல் பிக்பாஸ் வீட்டிலிருந்து லொஸ்லியா மற்றும் சேரனை வெளியேறி ஒரு அறைக்குள் செல்லுமாறு கூறினார்.\nஅதில் கமல் கூறும்பொழுது பிரியாவிடை கொடுத்து இருவரும் விடைபெறுங்கள் என்று கூறுகிறார். இதனால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇதனிடையே கவின் லொஸ்லியாவிடம் ‘இப்போதாவது நான் சொல்வதை கேள்’ என கூற , அதற்கு லொஸ்லியா ‘ப்ளீஸ் நான் இப்போ தான் சந்தோஷமாக உள்ளேன்’ என சொல்லி விரட்டுகிறார். இதற்கான Promo வீடியோ வெளியாகி பெரும் புயலை கிளப்பியுள்ளது.\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந���த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\nமீண்டும் ரஜினியுடன் இணைகிறாரா “சந்திரமுகி” | Super Star 168\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209313?ref=archive-feed", "date_download": "2019-10-16T22:27:46Z", "digest": "sha1:TJ2UBSVCYZHUSEIL7ZUWO4NGFSENIJYY", "length": 8511, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்று மீண்டும் மட்டக்களப்பில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇன்று மீண்டும் மட்டக்களப்பில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்\nமட்டக்களப்பு நகருக்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.\nமட்டக்களப்பு - காந்திபூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய அவர் பசுமை புரட்சிக்கு அமைவாக அங்கு மரக்கன்றையும் நாட்டியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து நீருற்று பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்திரின் திருவுருவச்சிலைக்கும் மாலை அணிவித்து வணக்கம் செலுத்திய நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று மாநகரசபையினை பார்வையிட்டுள்ளார்.\nஇதன்போது விவேக், மாநகரசபை முதல்வரினால் நடிகர் நினைவு சின்னம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.\nஅதனை தொடர்ந்து மாநகரசபையில் ஊழியர்களை சந்தித்த அவர் அங்கு சிறப்புரையாற்றியுள்ளார்.\nஇதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் க.சித்திரவேல், மாநகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமட்டக்களப்பில் நேற்று முன்தினம் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் நேற்றைய தினம் விவேக் திருகோணமலைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209368?ref=archive-feed", "date_download": "2019-10-16T23:00:55Z", "digest": "sha1:HKS36QDGDS4CGJ4WIW6AKN2P76KVO472", "length": 9185, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "சனிக்கிழமை எழுச்சிப் பேரணிக்கு தமிழரசு கட்சியின் இளைஞர் அணியும் ஆதரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசனிக்கிழமை எழுச்சிப் பேரணிக்கு தமிழரசு கட்சியின் இளைஞர் அணியும் ஆதரவு\nஎதிர்வரும் சனிக்கிழமையன்று யாழ். குடாநாட்டில் நடத்தப்படவுள்ள மக்கள் எழுச்சி பேரணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளது.\nஒன்றுபட்டு ஒரே சக்தியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரி குரல் கொடுப்போம் என குறித்த இளைஞர் முன்னணியானது ஏனையோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.\nஇது குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும்,\nஎதிர்வரும் 16ஆம் திகதி பல்கலைக்கழக சமூகத்தினால் நடத்தப்படும் மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியினராகிய நாம் எமது ஆதரவையும், பங்களிப்பையும் ம��ழுமையாக நல்குகின்றோம்.\nஇந்த எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்றுபட்டு ஒரே சக்தியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிக் குரல் கொடுப்போம்.\nஅரசியல் வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்புக்களும் பங்குகொள்ளுமாறு அன்புடன்அழைக்கின்றோம். போர் முடிந்து பத்து ஆண்டுகள் சென்றும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாமலே உள்ளன.\nகாணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல்போனவர்களுக்கான தீர்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து எல்லாவற்றையும் அரசு தட்டி கழித்து வருகின்றது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கூட அரசு நடைமுறைப்படுத்தாமல் காலத்தை இழுத்தடித்து வருகின்றது.\nஎனவே, தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் வேறுபாடின்றி ஓரணியில் நின்று எமது உரிமைக்காக குரல் கொடுப்போம் என்றுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/209445?ref=archive-feed", "date_download": "2019-10-16T21:43:01Z", "digest": "sha1:LVE5FCPAK34N34HXL5S6TDAJKUQM3CNY", "length": 9369, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "லண்டன்,கனடா வாழ் தமிழ் மக்களிடம் ஐ.நாவில் இருந்து ஈழப் பெண் விடுத்த முக்கிய கோரிக்கை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nலண்டன்,கனடா வாழ் தமிழ் மக்களிடம் ஐ.நாவில் இருந்து ஈழப் பெண் விடுத்த முக்கிய கோரிக்கை\nபுலம்பெயர் தமிழர்களின் போராட்ட வலிமையை கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அரச தரப்புக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் லங்காசிறி ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஇலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் மீண்டும் வழங்கப்பட்டுள்ள கால நீட்சியானது “வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல” இருக்கின்றது.\nஇதற்கு முன்னர் வழங்கப்பட்ட இரண்டு வருடத்தில் எதையும் செய்ய வில்லை. இந்நிலையில் மீண்டும் வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் நியாயமற்றது.\nஇதேவேளை, புலம் பெயர் தமிழர்கள் அதிகமாக வாழும் கனடா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் கால நீடிப்பு வழங்க இணை அனுசரணை வழங்கிய நிலையில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஈழக்கொடியினை அகற்றிய பின்னரே உரையாற்றினேன்\nஇலங்கை உள்ளிட்ட 36 நாடுகள் குறித்து ஜெனிவாவில் ஆராய்வு\nவழியெங்கும் தமிழர் நீதிக்கான பரப்புரை : ஜெனீவா நோக்கி வீச்சுடன் நடைப்பயணம்\nஎந்த நாடுகளிலும் கிடைக்காத சந்தோசம் இலங்கையில் மாத்திரமே கிடைக்கின்றன\nஈழத் தமிழர் விவகாரத்தில் நடந்தது என்ன\nபலர் முன்னிலையில் எரிக்கப்பட்ட மனிதன் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/129542-maha-mariamman-temple-festivel-thousands-of-devotees-darshan", "date_download": "2019-10-16T22:57:51Z", "digest": "sha1:FCLRXWKXFX2END246O22S3CWQPU775HY", "length": 6788, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் | Maha Mariamman temple festivel Thousands of devotees darshan!", "raw_content": "\nமகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nமகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nஅரியலூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் அருகில் இலந்தைகூடம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில். இக்கோயிலில் விநாயகர், மகா காளியம்மன், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து கடந்த ஜூன், 29-ம் தேதி அனுக்ஞை, விநாயகர் வழிபாடு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 1-வது, 2-வது, 3-வது மற்றும் 4-ம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மகாமாரியம்மன் கோயில் மற்றும் விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சந்நிதிகளின் மூலஸ்தான விமான கலசத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.\nகும்பாபிஷேகத்தில் அரசு தலைமைக் கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ, ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். இலந்தைகூடம் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள பாவ நாராயண பெருமாள் கோயிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சஹஸ்ரநாம பாராயணம், லஷ்மி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/131452-bajaj-dominar-readers-review", "date_download": "2019-10-16T22:25:09Z", "digest": "sha1:ZDBTSVBXVWUIHVDXMZVTKJW7AOZQJCXJ", "length": 6285, "nlines": 142, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 June 2017 - அதிர்வும் இல்லை; சூடும் இல்லை! | Bajaj Dominar - Readers review - Motor Vikatan", "raw_content": "\nSPY PHOTO - ரகசிய கேமரா\nமஹிந்திரா பாதி, புல்லட் மீதி\nநம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்\nரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்\nவீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nகடலில் ஒரு கார் பயணம்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\nரீடர்ஸ் ரெவ்யூ : பஜாஜ் டொமினார்ராகுல் சிவகுரு, படங்கள்: தி.குமரகுருபரன்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2019-10-16T21:47:10Z", "digest": "sha1:64F6VW33TIZPDUGEEPKPWHIBRNGX2UVT", "length": 24150, "nlines": 88, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\nஎனது இராஜஸ்தான் சுவிசேஷப் பிரயாண நினைவுகள் – 3\nஇராஜஸ்தான் மாநிலத்தின் தலை நகர் ஜெய்ப்பூரிலுள்ள கர்த்தருடைய பிள்ளைகள் எனக்காக ஜெபித்து என்னை வழி அனுப்பி வைத்தனர். ஜெய்ப்பூரிலிருந்து 80 மைல்கள் பிரயாணம் செய்து நான் ஆஜ்மீர் என்ற பட்டணம் வந்து சேர்ந்தேன். ஆஜ்மீருக்கு வரும் பாதை நெடுகிலும் செழிப்பா�� கோதுமை வயல்களும், இதர தானியங்கள் பயிரிடப்பட்ட விளை நிலங்களும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாயிருந்தன. ஜீவனுள்ள தேவனை அறியாத மக்கள் நிரம்பிய நூற்றுக்கணக்கான கிராமங்களை நான் கடந்து சென்றேன். அக்கிராமங்களைப் பார்க்கவே என் இருதயம் துக்கத்தால் நிறைந்தது. இந்தக் கிராமங்களுக்கெல்லாம் நாம் தேவனுடைய சுவிசேஷத்தை என்று கொண்டு செல்லப்போகின்றோமோ என்ற கவலை என்னைத் தாக்கிக் கொண்டிருந்தது.\nஆஜ்மீரைச் சுற்றி கக்குவானா, குக்குரா, கேகல், நசிராபாத், தில்வாடா, தில்வாடி, புஷ்கர், னோசர் போன்ற அநேக இடங்களுக்குச் சென்று சுவிசேஷப்பணியைச் செய்து வந்தேன். தில்வாடி கிராமத்தில் ரத்னலால், கங்காராம், ஆச்சார்யா என்ற மூன்று உள்ளங்களில் கர்த்தர் கிரியை நடப்பித்தார். தில்வாடி கிராமத்திற்கு நான் போனபோது நண்பகல் நேரமானபடியால் அன்புள்ள கங்காராம் ஒரு பெரிய கோதுமை ரொட்டியை நான் சாப்பிடும்படி எனக்கு கொடுத்தார். சுத்தமற்ற நிலையில் காணப்பட்ட அந்த ரொட்டியை நான் உண்பது எவ்வாறு வாங்க மறுத்தால் அன்போடு தரும் உள்ளம் புண்படும் அல்லவா வாங்க மறுத்தால் அன்போடு தரும் உள்ளம் புண்படும் அல்லவா பேசாமல் அன்புடன் வாங்கி அதை என் பையினுள் வைத்துக்கொண்டேன். பின்னர் கங்காராம் என்னைத் தனது சைக்கிளில் ஏற்றி மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள நசிராபாத்தில் கொண்டு வந்து விட்டுச்சென்றார். வழி நெடுகிலும் நான் அவருக்கு இரட்சகர் இயேசுவைப் பற்றிக் கூறினேன். ரத்னலால் என்ற வாலிபன் இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளப் போவதாகக் கூறினான். கர்த்தருக்கே மகிமை.\nகக்குவானா என்ற கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மத்தியில் ஊழியம் செய்தேன். தன் வயலுக்குச் சென்று கொண்டிருந்த கிராமவாசி ஒருவனைப் பின் தொடர்ந்து சென்று இரட்சகரைப்பற்றி அவனுக்குக் கூறினேன். நான் அவனைவிட்டுப் பிரியும் வேளையில் ஒரு ஹந்தி சுவிசேஷப் பங்கை அவனுக்குக் கொடுத்தேன். அவன் தனக்கு உருது மொழிதான் தெரியும் என்று கூறி ஒரு உருது புத்தகம் தரும்படி அன்போடு கேட்டான். நான் எனது தோள் பையைத் தேடியபோது ஒரே ஒரு உருது சுவிசேஷப் பங்கைக் கண்டெடுத்து ஜெபத்தோடு அவனிடம் கொடுத்தேன். அவன் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. நிச்சயமாகத் தேவன் அவனை அந்த சுவிசேஷத்தின் மூலம் தொடுவார் என்ற நிச்சய விசுவாசம் எனக்குண்டு.\nநசிராபாத் ஒரு பெரிய ராணுவ கேந்திரஸ்தானம். இங்குள்ள இராணுவ உத்தியோகஸ்தர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் ஊழியம் மேற்கொண்டேன். ஒரு சில வயது வந்த மாணவர்கள் என்னை கேலிபண்ணி பரிகாசித்தனர். இருப்பினும் சில மாணவர்கள் நான் கூறிவற்றைப் பொறுமையோடு கேட்டுப் பிற இடங்களுக்கும் என்னைப் பின்பற்றி வந்தனர். சாயங்காலம் பஸ் நிலையம் வரை என்னோடு வந்து என்னை வழி அனுப்பிவிட்டுச் சென்றனர்.\nகக்குவானாவிலிருந்து ஆஜ்மீருக்கான 10 மைல்களுக்கும் அதிகமான தூர ரஸ்தாவில் ஹந்தி சுவிசேஷ பிரதிகளை கொடுத்துக்கொண்டே கால் நடையாக வந்து கொண்டிருந்தேன். வெயிலின் உக்கிரகம் கடுமையாக இருந்தது. வழியில் சற்று தொலைவில் ஓர் ஆஜ்மீர் வயதான மேய்ப்பன் தனது ஆடுகளைத் தன்னந்தனியனாக மேய்த்துக்கொண்டிருந்தான். அவனோடு சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்படியாக ஆவியானவர் என்னைப் பலமாக உணர்த்தியபடியால் நான் எனது பாதையைவிட்டு கீழே இறங்கி அவனண்டை சென்று அந்த எரிக்கும் வெயிலில் இரட்சகரைப்பற்றி அவனுக்குக் கூறினேன். ஆடுகள் தூரமாகச் சென்றுவிட்ட போதினும் நான் அவனுடன் பகிர்ந்து கொண்ட காரியங்களை மிகவும் பொறுமையோடும், அன்போடும் நின்று கேட்டுச் சென்றான்.\nஆஜ்மீர் பட்டணத்தின் தெருக்களிலும் துண்டுப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டு இரவு நேரங்களிலும் சுற்றியலைந்தேன். ஆஜ்மீரில் எனக்குப் புகலிடம் தந்து என்னை ஆதரித்தவர்கள் சக்கன்லால் என்ற ஒரு கிறிஸ்தவ ஆசிரியர் குடும்பமாகும். ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் நான் சுவிசேஷ ஊழியத்திற்காகக் கிராமங்களுக்குப் புறப்படுகையில் சக்கன்லால்ஜீயின் அன்புள்ளம் கொண்ட மனைவி துயரம் தோய்ந்த தொனியில் ஹந்தியில் “தம்பி நீங்கள் கிராமங்களுக்குச் செல்ல வேண்டாம். பழக்கமற்ற மக்கள் மத்தியில் நீங்கள் செல்லுவதினால் அவர்கள் உங்களைக் கொல்லக்கூடும்” என்பார்கள்.\nபகற்காலங்களில் நான் எனது கிராம சுவிசேஷ ஊழியங்களை முடித்து இரவில் நான் அந்த அன்பான அம்மாவை சந்திக்கும்போது அவர்களின் சந்தோசத்திற்கு எல்லையே இருக்காது. பகலில் நான் செய்த ஊழியங்கள், சென்ற கிராமங்கள், சந்தித்த மக்கள் அனைத்தையும்பற்றி ஒன்றுவிடாமல் கேட்டு கர்த்தருக்குள் ஆனந்திப்ப��ர்கள். கிராமத்தில் குடியானவர்கள் எனக்கு கொடுத்த பட்டாணி போன்றவற்றை நான் அவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்களின் சந்தோசம் இன்னும் அதிகமாக இருக்கும். அக்கம்பக்கத்திலுள்ள கிறிஸ்தவ வீடுகளிலுள்ள மக்களைக்கூட்டிச் சேர்த்து இரவில் ஜெபக்கூட்டங்களை நான் தங்கியிருந்த வீட்டின் மக்கள் ஒழுங்கு செய்தார்கள். நான் ஆங்கிலத்தில் பேசிய தேவச்செய்தியை திருமதி சக்கன்லால் அம்மாஅவர்கள் ஹந்தியில் மொழி பெயர்த்துக் கூறினார்கள். கர்த்தர் செய்திகளை ஆசீர்வதித்தார்.\nஒரு நாள் அதிகாலையில் நான் எழும்பி “ஆண்டவரே, இன்று நான் எங்கு செல்ல சித்தமாயிருக்கிறீர்” என்று கேட்டு அவர் நடத்தின பாதையான னோசர் ரஸ்தாவில் சென்று கொண்டிருந்தேன். ஒரு இடத்தில் “தயானந்த சரஸ்வதி ஆச்சிரமம்” என்ற ஒரு இந்து ஆச்சிரமத்தில் ஒரு தோட்டக்கார மனிதர் ஆச்சிரமத் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதரோடு சம்பாஷிக்க என்னைத் தூண்டினார். என்னைக் கண்டதும் அவர் ஆச்சிரமத் திண்ணையில் வந்து அமர்ந்தார். நானும் அவரின் அருகில் உட்கார்ந்து தேவ ஓத்தாசையோடு ஆண்டவர் இயேசுவின் மூலமாகவுள்ள பாவ மன்னிப்பையும், தேவ சமாதானத்தையும், நித்திய ஜீவனையும் குறித்து தெளிவாகக் கூறினேன். எங்கள் சம்பாஷணை நீடித்தது. அந்த மனிதரின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிப்பதை என்னால் நன்கு காண முடிந்தது. நான் அந்த மனிதரைவிட்டு பிரியும்போது அநேக ஹிந்தி மொழி சுவிசேஷ துண்டுப்பிரசுரங்களையும், சுவிசேஷப் பங்கு ஒன்றையும் கொடுத்தேன். ஆஜ்மீரில் நான் சந்தித்த ஆத்துமாக்களில் இந்த தோட்டக்கார மனிதரும் ஒரு தவனமுள்ள மனிதராவார்.\nஆஜ்மீர் பட்டணத்திலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் 5 நாட்கள் ஊழியம் செய்தபின் மீண்டும் நான் ஜெய்ப்பூர் பட்டணம் போய்ச் சேர்ந்தேன். அடிமையை ஆஜ்மீரிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும் எவ்வித நாசமோசமின்றிப் பாதுகாத்து பரதேசியின் மூலம் செய்யப்பட வேண்டிய எல்லா ஊழியங்களையும் தம்முடைய நாம மகிமைக்காக நிறைவேற்ற ஒத்தாசை புரிந்த அன்பின் ஆண்டவரை நன்றி நிறைந்த உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன்.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ ச���ாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜ���்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=104&Itemid=1", "date_download": "2019-10-16T23:22:29Z", "digest": "sha1:MUWZXPQ5HPKGPCSS6FMQOSLATSZHKKQ6", "length": 36484, "nlines": 986, "source_domain": "nidur.info", "title": "Names of Allah", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\nஅல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸா (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://preview.palaniappabrothers.com/ta/products/books/education/page:2", "date_download": "2019-10-16T22:27:42Z", "digest": "sha1:X5VUC7Z4UY7L6KU462IGSMJFQ4D2JHFX", "length": 3033, "nlines": 60, "source_domain": "preview.palaniappabrothers.com", "title": "நூல்கள் « வெளியீடுகள் « பழனியப்பா பிரதர்ஸ்", "raw_content": "\nவகை அனைத்து வகைகள் அகராதி அரசியல் அறிவியல் இலக்கியம் உடல்நலம் கட்டுரைகள் கம்ப்யூட்டர் கல்வி குழந்தைகள் சமயம் சமையல் சிறுகதைகள் தத்துவம் நாடகம் நாவல்கள் பயணம் பாடல்கள் வரலாறு வாழ்க்கை வரலாறு\n« முந்தியபக்கம் / 5 அடுத்தது »\nநான்கு தொகுதிகள் - இந்திய வரலாறு\nதொகுதி 1 - இந்திய வரலாறு\nதொகுதி 2 - இந்திய வரலாறு\nதொகுதி 3 - இந்திய வரலாறு\nதொகுதி 4 - இந்திய வரலாறு\n1800-1966 - தென் கிழக்கு ஆசியா\nஇரண்டு தொகுதிகள் - உலக வரலாறு\nதொகுதி 1 - உலக வரலாறு\nடு வேர்ட்ஸ் எ பிரேவ் நியூ வேல்டு\n© 1941-2019, பழனியப்பா பிரதர்ஸ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/baebbeba8bbfbb2b99bcdb95bb3bcd/baebc7b95bbebb2bafbbe", "date_download": "2019-10-16T22:23:02Z", "digest": "sha1:CGO2XKK5YIOPANMXJPF6E77LL46XZH4B", "length": 14769, "nlines": 220, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மேகாலயா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநிலங்கள் / மேகாலயா\nமேகாலயாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.\nஇணையதளம் மூலம் வாட் வரி விண்ணப்பம்\nபோக்குவரத்து-அனுமதி, சோதனை சாவடி குறித்த கேள்விகள்\nஎடைப்பட்டியல், தாக்கீது ரசீது பற்றிய விபரங்கள்\nஇணைய வழி வேளாண் பொருள் விலை விபரம்\nதினசரி விற்பனை பட்டியல் மற்றும் சரக்கு வரத்து பற்றிய அறிக்கைகள்\nமாவட்ட வாரியான விற்பனை கூடங்களின் விபர பட்டியல்\nwww.megamb.gov.in என்ற இணைய தளத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம்.\nமாவட்ட நீதிமன்றம்: இணைய வழியில் தாக்கீதுகளும், தீர்ப்புகளும்\nமாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட தாக்கீதுகளும் அதற்கான தீர்வு ஆணைகளும்\nஇணைய வழி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு சரிபார்க்கும் வசதி\nவாக்காளர் பதிவு எண்படி பெயர் தேடுதல்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான விண்ணப்பம்\nமேற்கண்ட சேவைகளுக்கு http://ceomeghalaya.nic.in/ பார்க்கவும்\nஇணைய வழி தொகுதி வாரியான வாக்களர் பட்டியல்\nசட்டமன்ற தொகுதி வாரியாக, பகுதிவாரியாக ஆங்கிலத்தில் வாக்காளர் பட்டியல்\n60 தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல்\nஇணைய வழி தேர்தல் விண்ணப்பப் படிவங்கள்\nபொதுமக்களுக்கு பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பபடிவம் (படிவம் 6), பெயர் நீக்க விண்ணப்பபடிவம் (படிவம் 7)\nபெயர் திருத்த விண்ணப்ப படிவம் (படிவம் 8)\nபெயர் இடமாறுதல் விண்ணப்பப்படிவம் (படிவம் 9)\nமக்களவை தேர்தலில் பங்கேற்க மனு\nசட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்க மனு\nபொதுமக்களுக்கு தேவைப்படும் கல்வி சார்ந்த சேவைக்கான விண்ணப்பப் படிவம்\nவேலைவாய்ப்பு, சமூக சேவைகள், வீடு கட்டுமானம், போக்குவரத்து, மேகா���யா தேர்வாணையம், வாட்வரி, சம்மந்தமான விண்ணப்பப் படிவங்கள்.\n10, பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு அறிக்கைகள் (கலை, வணிகம், அறிவியல்)\nமேற்கண்ட தேர்வு முடிவுகள் கைபேசி மூலம் SMS (குறுந் தகவல்களாக) பெறவும் வசதி\nwww.megresults.nic.in என்ற இணையதளத்தை பார்த்து விபரம் பெறலாம்.\nஅரசாணைகள் மற்றும் தினசரி செய்திகள்\nசந்தை விலைப்பட்டியல் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள்\nஅவசரகால வசதிகள்: இரத்த வங்கி, தீயணைப்பு சேவை நிலையம், மருத்துவமனை இருக்கை பதிவு மற்றும் நோய்வாய் பட்டோர் பயணிக்கும் ஊர்தி (ஆம்புலன்ஸ்).\nFiled under: மின்னாட்சி, பயனுள்ள ஆதாரங்கள்\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇணைய நிர்வாகத் திட்டங்கள் - மாநிலங்களில்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Feb 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8867", "date_download": "2019-10-16T22:25:43Z", "digest": "sha1:GSWIBLDXPBWZE63F5IHSPFNKR7M2S3LB", "length": 22694, "nlines": 89, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - அர்த்தத்தின் தேடல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | எங்கள் வீட்டில் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\n- இளங்கோ மெய்யப்பன் | அக்டோபர் 2013 |\nசொர்ணம் சிவப்புநிறப் புடவையை உடுத்தினாள்.\nஅவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக்காட்சி பார்க்கும் பொழுதுகூடச் சிவப்பு வண்டிகள், சிவப்பு ரயில்கள், சிவப்புப் பேருந்துகள் வந்தால் சிரிப்பான். கைதட்டிக்கொண்டு சிரிப்பான்.\nவாழ்வதே வாரத்தில் வரும் இந்த ஒரு வியாழக் கிழமைக்காகத்தான் என்பதுபோல தாமோதரன் நடந்துகொள்வார். புதன் இரவில் நேரத்திற்கு உறங்கிவிடுவார். வியாழன் காலை அலாரம் இல்லாமல் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். சவரம் செய்வார். தலை குளிப்பார். எண்ணெய் தடவி, இருக்கும் கொஞ்ச முடியை அழகாக வாரிவிடுவார். சட்டை, பேன்ட் இரண்டையும் இஸ்திரி தேய்ப்பார். முருகனை வழிபட்டு விபூதி குங்குமம் இட்டுக்கொள்வார். சொர்ணத்தை அவசரப்படுத்துவார்.\n\"ஒன்பது மணிக்குத்தானே அங்கே இருக்கணும். எட்டரைக்குக் கிளம்பினாலே போயிடலாம். இப்படி எட்டுக்கே கிளம்பி ஒவ்வொரு வாரமும் கேட்டுக்கு வெளியே நிக்க வேண்டியதா இருக்கு.\"\n\"சில சமயம் பஸ் லேட்டா வரான். டிராஃபிக் ரொம்ப மோசமா இருக்கு. வீட்டிலிருந்து என்ன பண்ணப் போறோம்\nஅண்ணாநகர் சாந்தி காலனி குடியிருப்பிலிருந்து ப்ளூ ஸ்டார் பஸ் ஸ்டாப்வரை நடந்தார்கள். ஆபீஸ் போகும் நேரமானதால் சாலை ஓரத்தில் பார்த்துத்தான் நடக்க வேண்டியதாய் இருந்தது. அண்ணாநகர் மெயின் ரோடு கிராஸ் பண்ணுவது சிரமமாகிவிட்டது. சொர்ணத்திற்கு முட்டிவலி இருப்பதால் அவளை இழுத்துக்கொண்டுதான் தாமோதரன் வேகமாக கிராஸ் பண்ணுவார்.\nபஸ் எப்பொழுதும்போல் கூட்டமாக இருந்தது. \"எக்ஸ்கியுஸ் மீ\" என்று சொல்லிக்கொண்டே எப்படியோ நிற்பதற்கு இடம் பிடித்தாயிற்று. முன்பெல்லாம் வயதானவர்கள் என்றால் சிலராவது எழுந்து நின்று தங்கள் இடத்தைத் தருவார்கள். இப்பொழுதெல்லாம் யாரும் கவனிப்பதுகூட இல்லை. தங்கள் செல்ஃபோனில் பேசிக்கொண்டோ, எதையாவது பார்த்துக்கொண்டோ, இரு காதுகளிலும் எதையோ மாட்டிக்கொண்டோ தனி உலகத்தில் இருக்கிறார்கள்.\nபஸ் மைத்ரா வாசல் முன் நின்றது. 'மைத்ரா - மனநோயாளிகள் காப்பகம்' என்ற பலகையைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றார்.\n\"பாத்தீங்களா 8.40தான் ஆகுது. 20 நிமிஷம் எப்பவும் போல வெளியேதான் நிக்கணும்.\"\n\"பரவாயில்லை சொர்ணம். சுத்தி முத்தி பாரு. ஊரு எப்படி இருக்குனு பாரு. முன்னாடி வந்தா என்ன அவங்க பாக்க விடறதே இந்த ஒருநாள்தான். முழுசா அவனோட இருக்கலாம்.\"\nஅவன் அவர்களைப் பார்த்தவுடன் சிரித்தான். கள்ளம் கபடமில்லாத ஒரு தூய்மையான சிரிப்பு. உண்மையான சிரிப்பு. பார்த்தவுடன் ஐந்து நிமிடத்திற்குத் தொடர்ந்து சிரிப்பான். கட்டுப்படுத்த முடியாத மகிழ்ச்சியைச் சிரிப்பின் மூலம் மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்ததால் தொடர்ந்து சிரிப்பான். அவன் சிரிப்பு அடங்கும்வரை அவனை தாமோதரன் கட்டிப்பிடித்தே இருப்பார்.\n\"குட் மோர்னிங் ராஜன். நீ குட் மோர்னிங் சொல்லு \"\nஅந்த மழலை தாமோதரனுக்கு மட்டும் நன்றாகப் புரியும்.\n\"அவனோட கப்போர்ட்ல போய்ப் பாருங்க. நீங்க சொல்லிக்கொடுத்த மாதிரியே அந்த ரயில கட்டி முடிச்சிட்டான்,\" ராஜனின் வாத்தியார் கிருஷ்ணன் கூறினார்.\nராஜன் மறுபடியும் சிரித்தான். தனக்குக் கொடுத்த பாராட்டு புரிந்துவிட்டது. தனக்காகத் தானே கைகளைத் தட்டிக்கொண்டு கரவொலி எழுப்பினான். \"வெரி குட்\" தாமோதரனும் சொர்ணமும் சேர்ந்து கை தட்டினார்கள்.\nகிருஷ்ணனின் உதவியோடு 12 பெட்டி உள்ள ஒரு சிவப்பு ரயிலைச் சேர்த்து வைத்திருந்தான். அதனை இழுத்துச் செல்வதற்கு ஒரு தண்டவாளத்தையும் கட்டி இருந்தான்.\n\"ராஜன், இதுதாண்டா உலகத்திலேயே பெஸ்ட் ரயில். என்ன பேர் வைக்கலாம் சூப்பர் பாஸ்ட் புல்லெட் ட்ரெய்ன் அப்படின்னு வைக்கலாமா சூப்பர் பாஸ்ட் புல்லெட் ட்ரெய்ன் அப்படின்னு வைக்கலாமா\" தாமோதரன் உற்சாகத்துடன் கேட்டார்.\n\"உன் ரயில் ரொம்ப வேகமா போகுது. அதுக்கு இரண்டு ஸ்டேஷன் கட்டலாமா\nதாமோதரனும் சொர்ணமும் இரண்டு ஸ்டேஷன்களைக் கட்டினார்கள். ரயிலை அங்கே நிறுத்த கற்றுக்கொடுத்தார்கள்.\nஅவனுக்கு மாம்பழச்சாறு பிடிக்கும். சொர்ணம் வாங்கிக் கொண்டுவந்த பாட்டிலைத் திறந்து அங்கிருந்த பிற குழந்தைகளுக்கும் கொடுத்தாள். மெதுவாகச் சப்பிச் சப்பிதான் குடிப்பான்.\n\"சார், இந்த வாரத்திலிருந்து துணிகளை மட்டும் எடுத்திட்டுப் போய் துவைத்து அடுத்த வாரம் கொண்டுவர முடியுமா\n\"கரெண்ட் கட் ரொம்ப இருக்கு. மோட்டார் போட முடியலை. ஜெனரேட்டர் கட்டுபடி ஆகல. தண்ணி கஷ்டம் வேற.\"\n\"பரவால்லை சார். நாங்க துவைச்சு கொண்டு வரோம்.\"\nமதிய உணவை அவனுக்கு ஊட்டினார்கள்.\n\"அவனுக்கு இப்ப தானாகவே சாப்பிடத் தெரியும் சார். இப்பதான் பழகிகிட்டான். இவ்வளவு நாள் ஆச்சு நீங்க கெடுத்துட்டுப் போய்டாதீங்க சார்\" கிருஷ்ணன் நல்லவிதமாகத்தான் சொன்னார்.\n\"அவருக்கு ஊட்டிவிட ரொம்ப பிடிக்கும். ஊட்டிவிட்டா நல்லா சாப்பிடுறான். எல்லாக் காயையும் வைச்சு கொடுக்க முடியுது\" சொர்ணம் ஆதரவுக்கு வந்தாள்.\nசில சமயம் விரல்களைக் கடித்து விடுவான். சில சமயம் வாயிலிருந்து கசிந்து விழும். எதற்குமே பொறுமை இல்லாத தாமோதரனுக்கு அவனிடம்மட்டும் அதீதப் பொறுமை.\nமதியம் சிறிதுநேரம் சொர்ணத்தின் மடியில் தூங்கினான். அவன் தூங்குவதையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலையில் அவனைக் குளிப்பாட்டி, பவுடர் போட்டு, தலை சீவி, ஒரு கோப்பை பால் கொடுத்தார்கள். மணி ஐந்தாகிவிட்டது. கிளம்பும் நேரம். தாமோதரன் அவசரப்படுத்தவில்லை.\n\"குட் பை ராஜன். டாட்டா. அப்பா திரும்பி வருவேன். ஒகே\nமெதுவாக வெளியே நடந்துவந்தார்கள். கிருஷ்ணனைப் பார்த்து, \"சார், பாத்துக்கோங்க சார். ஏதாவது பண்ணா, கோவப்படாதீங்க சார். அவனுக்குப் புரியும் சார். எடுத்து சொல்லுங்க சார். பாத்துக்கோங்க சார்.\"\nபஸ்ஸில் அமைதியாக இருந்தார். ரவுண்டாணா ஸ்டாப்பில் பஸ் நின்றது. \"சாந்தி கிளப்\" என்ற பலகையைப் பார்த்தார். \"வயின் ஷோப்பா ஆரம்பிச்சான். இப்ப பாரு, கிளப் வச்சு எவ்வளவு பெரிசா வந்துட்டான்.\"\n\"ஏங்க, இன்னிக்கு வேணும்னா ஏதாவது வாங்கிக்கோங்க.\"\n\"வேணாம் சொர்ணம். அந்தப் பழக்கத்திலிருந்து மீள ரொம்ப சிரமப்பட்டேன். அப்ப குடிச்சதாவது நான் சம்பாரிச்ச காசுல. இப்ப மகன் காசுல இருக்கும்போது, அவன் காசை குடிக்கக்கூடாது.\"\n\"இன்னிக்கு ரொம்ப ஒரு மாதிரியா இருக்கீங்க. அதுக்காகதான் சொன்னேன். ஒருநாள்தானே.\"\n\"வேணாம் சொர்ணம். ஒருவேளை நான் ரொம்ப குடிச்சதாலதான் இரண்டாவது பையன் இப்படிப் பொறந்துட்டானோனு ரொம்பத் தோணுது. அவன் உயிரோட இருக்கிற வரைக்குமாவது நான் நல்லா இருக்கணும்.\"\nபஸ்ஸில் இருந்து இறங்கியதும், \"ஏங்க, நீங்க வீட்டுக்குப் போங்க. நான் மீன் வாங்கிக்கிட்டு வரேன். மீன் குழம்பு வச்சுத் தரேன்.\" ஏதாவத���ன்றை வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று சொர்ணத்துக்குத் தோன்றியது.\n\"மீன் எல்லாம் இப்ப ரொம்ப விலை சொல்றான். வஞ்சிரம் கிலோ 400 ரூபாய். வேணா சங்கரா வாங்கிக்கிட்டு வா. கிலோ 180 ரூபாய்தான். கூட கொடுத்து ஏமாறாத.\"\nஇரவு சாப்பிட்டார்கள். \"அவனுக்கு மீன் ரொம்ப பிடிக்கும் இல்லை ஏன் சொர்ணம், அங்கே மீன் கொடுக்கச் சொல்லி கேப்போமா ஏன் சொர்ணம், அங்கே மீன் கொடுக்கச் சொல்லி கேப்போமா\n\"இல்லைங்க. கட்டுப்படி ஆவாதுங்க அவங்களுக்கு. அவங்களே கஷ்டப்பட்டு நடத்துறாங்க. நாம அப்படி எல்லாம் கேட்கக்கூடாது.\"\nதாமோதரன் படுக்கச் சென்றார். தூக்கம் வரவில்லை.\n\"நாளைக்கு முருகன் டெக்ஸ்டைல் போய் அவனுக்கு ரெண்டு புதுச்சட்டை எடுப்போமா அவங்க துவைக்கறது இல்லை இப்போ. எதுக்கும் ரெண்டு சட்டை எக்ஸ்ட்ரா இருக்கட்டும்.\"\n\"சரீங்க, நாளைக்கு பாக்கலாம். இப்ப படுங்க\"\nஇரவு இரண்டு மணிக்கு சமையல் அறையிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு எழுந்தாள். படுக்கையில் அவர் இல்லை. சமையல் அறைக்குச் சென்றாள்.\n\"என்னங்க, இப்ப என்ன இங்கே உருட்டிக்கிட்டு இருக்கீங்க\n இஞ்சி போட்டு ப்ளாக் டீ. தூக்கம் வரலை. வயிறு என்னமோ பண்ணுது. மனசு கனமா இருக்கு.\"\nடீ போட்டுக் கொண்டு வந்தாள்.\n\"ஏன் சொர்ணம், நாளைக்கு அவனை வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்திடலாமா\n\"அவன் கண்ணால என்னை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கனு சொன்ன மாதிரி இருந்திச்சு. அவன் நம்மள மிஸ் பண்றான் சொர்ணம். கண்ணுல தெரியுது. கிளம்பும் போது என்னைக்கும் இல்லாம இன்னிக்கு கையை ரொம்ப நேரம் இறுக்கமா பிடிச்சிக்கிட்டு இருந்தான். விடவே இல்லை.\"\n\"32 வருஷம் அவனைச் சுத்தியே வாழ்க்கை இருந்திச்சு. பெரிய பையனா ஆயிட்டான். தூக்க முடியல. பாத்ரூமுக்கு கூட்டிக்கிட்டு போக முடியல. சங்கோஜமா இருக்கு. இனிமேலாவது வாழ்க்கையைக் கொஞ்சம் அனுபவிக்கலாமுனு தானே போய்ச் சேத்தோம்.\"\n\"மகிழ்ச்சியின் தேடலா வாழ்க்கை இருக்கக்கூடாது சொர்ணம். அர்த்தத்தின் தேடலா இருக்கணும். அவனை பாத்துக்கறது அர்த்தம் உள்ளதா தெரியுது.\"\nஅதற்குப் பிறகுதான் தாமோதரன் நிம்மதியாக உறங்கினார்.\nஇரவு மூன்று மணிக்கு யார் கூப்பிடுகிறார்கள் என்று யோசித்தவாறே தொலைபேசியை எடுத்தாள்.\n\"நாங்க மைத்ராவில் இருந்து பேசுறோம்…......\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/70461-trisha-said-ajith-is-super-star.html", "date_download": "2019-10-16T23:24:32Z", "digest": "sha1:T7TZBR6EZJSL7OBMKNAVCAODDK5N5O4C", "length": 9632, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு | trisha said ajith is super star", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nஅஜித் ஒரு சூப்பர் ஸ்டார் - த்ரிஷா பாராட்டு\nவிஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு அவரது தாயார் எழுதிய கடிதம் வைரலாகி வரும் நிலையில், அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.\nநடிகர் விஜய்க்கு அவரது தாயார் எழுதிய கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் விஜய் குழந்தை பருவம் முதல் முன்னணி நடிகர் ஆகும் வரையிலான அவரது செயல்களை வர்ணித்து எழுதியுள்ளார். மேலும், “எம்.கே. தியாகராஜபாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில் தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் நடிகை த்ரிஷா யுனிசெப் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் அஜித் ஒரு சூப்பர் ஸ்டார் எனவும் நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்தார்.\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் 3ஆம் நிலைக்கு முன்னேறிய சந்திரயான்2\nஹெல்மெட் வழக்கு - அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிகில்’ கதை திருட்டு - வழக்கை நாளை ஒத்திவைத்தது நீதிமன்றம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்\n - ட்வீட் செய்த தயாரிப்பாளர்\nதடை வருவதும் அதனை உடைப்பதும் விஜய்க்கு புதிதல்ல..\n’அவங்க சொல்லட்டும் முதல்ல...’: புது மோதலில் ’பிகில்’, ’கைதி’ டீம்\n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் 3ஆம் நிலைக்கு முன்னேறிய சந்திரயான்2\nஹெல்மெட் வழக்கு - அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/23/27868/", "date_download": "2019-10-16T23:16:09Z", "digest": "sha1:FXYZONKZQXLBUUJBAWQ7GDZFX5X2YOYG", "length": 18890, "nlines": 350, "source_domain": "educationtn.com", "title": "எந்தவொரு பள்ளி வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone எந்தவொரு பள்ளி வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன்...\nஎந்தவொரு பள்ளி வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஎந்தவொரு பள்ளி வாகனங்களிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:\nபள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு சார்ந்து அரசு மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் சார்ந்து தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டுவரும் நிலையில் பள்ளிக் குழந்தைகள் பள்ளி வாகனத்தில் விபத்திற்குள்ளாவது நடைபெற்று வருகிறது.\nஇவ்வாறாக விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பள்ளி நிர்வாகங்களின் கவனமின்மை காரணமாகப் பள்ளிக் குழந்தைகள் விபத்திற்குள்ளாவது ஏற்புடையதாக இல்லை. எனவே மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்\nபள்ளிகளின் வாகனங்களை இயக்குவது சார்ந்து மீண்டும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.\nதனியார் பள்ளிகளின் வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். காப்பீடு உரிய காலத்தில் புதுப்பிக்கப்படுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தின் முன்னும் பின்னும் பள்ளி வாகனம் என்று பெரிய எழுத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை இயக்கினால், பள்ளிப் பணிக்காக மட்டும் என வாகனத்தின் முன்னும் பின்னும் தெளிவாக எழுதியிருக்கவேண்டும். வாகனங்களில் பாதுகாப்பு கிரில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மற்ற வாகனங்களிலிருந்து வேறுபாடாகத் தெரியும் வண்ணம் பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று, அதில் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களுக்கு ஒரு தகுதியான உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். உதவியாளர் இல்லாமல் வாகனத்தை இயக்கக் கூடாது. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் ஆசிரியர் நிலையில் ஒருவர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்கவேண்டும்.\nபெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்: எந்தவொரு பள்ளி வாகனத்திலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றக் கூடாது. பள்ளி வாகனத்திற்குக் குழந்தைகள் ஏற வரும்போதும், பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகள் இறங்கிச் செல்லும் போதும் வாகனத்திற்கு அருகில் குழுந்தைகள் எவரும் இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே வாகனம் இயக்கப்பட வேண்டும்.\nபள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகளை அவர்களது இருப்பிடத்தில் இறக்கிவிடும்போது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் குழந்தைகளை ஒப்படைத்த பின்னரே அங்கிருந்து வாகனத்தை இயக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளியை ஒட்டியுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் வாகனங்களை நிறுத்திக் குழந்தைகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது.\nபள்ளிக்கு வருகை தந்த ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக அவரவர் வீட்டிற்குச் சென்றடைவதை உறுதி செய்வது பள்ளி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும். இதிலிருந்து தவறி கவனமின்மை காரணமாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு பள்ளி நிர்வாகமே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என அதில் கூறியுள்ளார்.\nPrevious articleஎல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் தள்ளுபடி.\nNext articleதேசிய திறந்தவெளிப் பள்ளி : தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.\nமாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க அரசு உதவிபெறும் பள்ளியில் மாலை உணவு.\nமத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்.\nஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2019-20 மானியத் தொகை – செலவீனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண��டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதமிழ்-5ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடல்கள் க்யூஆர் வடிவில்…\nதமிழ்-5ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் பாடல்கள் க்யூஆர் வடிவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/supreme-court-ask-about-lok-ayutka/", "date_download": "2019-10-16T23:17:22Z", "digest": "sha1:WST3TA3T2OEVZIRXXX6R35SWSDXVUMM3", "length": 14186, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "லோக் ஆயுக்தா அமைப்பதில் விருப்பம் இருக்கா? இல்லையா? தமிழக அரசை கேள்வி கேட்கும் உச்ச நீதிமன்றம்! - supreme court ask about lok ayutka", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nலோக்ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசு காலதாமதம் செய்ய என்ன காரணம்\n3 மாதங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.\nமுன்னதாக லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் லோக் ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்பது குறித்தும் விளக்கம் கேட்டிருந்தது.\nகடந்த 2013 ஆம் ஆண்டு மாநிலங்களில் அரத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க ‘லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம்’ உருவாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து காராஷ்ரா மாநிலத்தில் முதன்முறையாக லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, 15 மாநிலங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nஇந்த சட்டம் கூறும் முக்கிய அம்சம் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் ஊழல் செய்தது நிரூப்பிக்கப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது மற்றும் பணிநீக்கம் செய்தல் போன்றவற்றையே கட்டாயமாகிறது.\nஇந்நிலையில், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை.\nஇந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா கடந்த ஜூலை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இதுக் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுவரை லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nதமிழ அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கேள்வி:\nதமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்த போதிலும் லோக் ஆயுக்தாவின் தலைவர் யார் போன்ற விவரங்களை தமிழக அரசு முறைப்படி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசுக்கு மதியம் 2 மணி வரை நேரம் அளித்தனர்.\nஅதற்குள், லோக்ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு விருப்ப இருக்கா இல்லையா லோக்ஆயுக்தா அமைப்பதில் தமிழக அரசுக்கு காலதாமதம் செய்ய என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து விவரங்களையும் பிற்பகல் 2 மணிக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.\nஇந்நிலையில், தமிழக அரசு சார்பில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு 3 மாதம் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு தமிழக அரசுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.\nஅவதூறுகள் வந்தாலும் சரி, நில ஆர்ஜித சட்ட சாசன அமர்வில் இருந்து விலக முடியாது – அருண் மிஸ்ரா\nமும்பை ஆரே காலனி போராட்டம்: மேலும் மரங்கள் வெட்ட உச்ச நீதிமன்றம் தடை\nநீதிபதிகளின் மீதான புகார்களுக்கு இடம் மாற்றம் தீர்வாகாது – உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்\nஉச்ச நீதிமன்ற வளாகத்தில் நிர்வாணப் போராட்டம் நடத்திய தமிழக வழக்கறிஞர்\nதிங்கட்கிழமை வரை ப.சிதம்பரத்திற்கு சிபிஐ காவல் உறுதி, அமலாக்கத்துறை கைது செய்யத் தடை\nExplained : அயோத்தியா விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும்\nஉன்னாவ் பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் டில்லிக்கு மாற்றம்\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nஜீவஜோதி கணவர் கொலைவழக்���ு : சரவண பவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு\nகுறையொன்றுமில்லை கண்ணா… இளவரசர் ஹாரி- மேகனை அழ வைத்த சிறுவன்\nஆஸ்கர் விருது கொடுப்பிங்களா மாட்டிங்களா ஒற்றைக் காலில் நிற்கும் விக்னேஷ் சிவன்\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/12/govt.html", "date_download": "2019-10-16T22:24:45Z", "digest": "sha1:PE6S2HY4L7MMWCCENMWRVQJHGWSQTPOZ", "length": 15022, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்டனை ரத்து: 1.76 லட்சம் ஊழியர்களுக்கும் அரசு தனித்தனியே கடிதம் | TN govt writes seperate letters to its employees on withdrawn punishments - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக��கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதண்டனை ரத்து: 1.76 லட்சம் ஊழியர்களுக்கும் அரசு தனித்தனியே கடிதம்\nஅரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது குறித்து 1.76 ஊழியர்களுக்கும் பேருக்கும் தமிழக அரசு தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளது.\nகடந்த ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 1.76 லட்சம் ஊழியர்களை கூண்டோடு டிஸ்மிஸ் செய்த தமிழக அரசு அவர்களைக் கைது செய்து வழக்குகளையும் தொடுத்தது.\nசமீபத்திய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும், பதவி இறக்கம்- டிரான்ஸ்பர் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ஆளான ஊழியர்களுக்கு அந்த தண்டனைகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nஇதையடுத்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளும் கூண்டோடு ரத்து செய்யப்பட்டன. இந் நிலையில் அந்த ஊழியர்கள் அனைவருக்கும் அந்ததந்த துறைகளின் சார்பில் தனித்தனியாக கடிதங்களை தமிழக அரசு அனுப்ப ஆரம்பித்துள்ளது.\nஅதில், முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உங்கள் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் சிறப்பான செயல்பாட்டுக்கு தொடர்ந்து உங்களின் ஒத்துழைப்பு தேவை என்று கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்த�� குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/naveen-patnaik-takes-oath-as-odisha-cm-352346.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T21:59:57Z", "digest": "sha1:IW5PV7AK3V2QRDM2LLYV227TEZPO6VLG", "length": 15557, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்! | Naveen Patnaik takes oath as Odisha CM - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்\nபுவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வராக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருடன் அம்மாநில அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.\nஒடிசா மாநிலத்தில் லோக் சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 112 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.\nஇந்நிலையில் கடந்த 26ஆம் தேதி பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் நவீன் பட்நாயக் சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதைத்தொடர்ந்து ஒடிசா கவர்னர் கணேஷி லாலை சந்தித்த நவீன் பட்நாயக், எம்.எல்.ஏ.க்களின் கைழுத்துடன் கூடிய ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கூறினார். ஆட்சி அமைக்க வருமாறு நவீன் பட்நாயக்குக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.\nஇந்நிலையில் புவனேஷ்வரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒடிசா மாநில முதல்வராக 5வது முறையாக நவீன் பட்நாயக் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nநவீன் பட்நாயக்கை தொடர்ந்து அவரது அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். கடந்த 2000 ஆம்ஆண்டு முதல் முறையாக ஒடிசா முதல்வராக பதவியேற்���ார் நவீன் பட்நாயக். அன்று முதல் தொடர்ந்து ஒடிசா முதல்வர் அரியணையிலேயே அமர்ந்துள்ளார் நவீன் பட்நாயக் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇடுகாட்டில்.. புதைக்க போன பிணத்தின் தலை அசைந்ததால்.. தெறித்து ஓடிய மக்கள்\nதலையை காலால் 2 மிதி மிதித்து ஆசீர்வாதம் செய்யும் வினோத வழிபாடு- வைரலாகும் ஒடிஷா வீடியோ\nவாவ்.. ராவணனுக்கு பிரம்மாண்ட பேனர்.. காற்று மாசு ஏற்படாமல் வித்தியாசமாக விஜயதசமி கொண்டாடிய மக்கள்\nபெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. பிரசவலியால் துடித்து கர்ப்பிணி பெண் சாவு\nபெண்கள் திடீர் திடீர் மரணம்.. 6 தாத்தாக்கள் மீது சந்தேகம்.. பல்லை பிடுங்கி.. மலம்தின்ன வைத்த கொடூரம்\nஒடுக்கப்பட்ட.. ஒதுக்கப்பட்டவர்களின் திறமையை வெளிக்காட்ட மேடை..புவேனஷ்வரில் ஜும் இந்தியா முகாம் \nபீர் குடிக்க வந்த நல்ல பாம்பு.. கேனுக்குள் தலை மாட்டிக்கொண்ட பரிதாபம்.. குடிகாரர்கள் அட்டூழியம்\nவந்தேமாதரத்தை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழக்கூடாது...மத்திய இணை அமைச்சர் பேச்சு\nஎம்.எல்.ஏ.வாக இருந்தால் எங்களுக்கு என்ன..\nவிசா மறுப்பு.. 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒடிஸாவை விட்டு வெளியேறிய ஸ்பெயின் நாட்டு சமூக சேவகி\nதொலைந்தது ஸ்கூட்டி சாவி.. சக மாணவர்களை நம்பி பைக்கில் சென்ற கல்லூரி மாணவி.. கொடூரமாக பலாத்காரம்\nஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodisha naveen patnaik oath ஒடிசா நவீன் பட்நாயக் பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/both-ananthi-and-kanmani-stories-travel-in-same-track-350798.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T21:44:27Z", "digest": "sha1:MWMPATXKF7SQ4R2PEAW4XLQLPZYDUKBU", "length": 16451, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆனந்தி கண்மணி ரெண்டு பேர் கதையும் ஒரே டிராக்கில் போகுதே..! | both ananthi and kanmani stories travel in same track - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nகல்கி சாமியார் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்க��� தலைமை கல்தா\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nMovies ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த அனிருத்\nLifestyle முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nAutomobiles சென்னை துறைமுகம் வழியாக கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி துவங்கியது\nSports அவருக்கு வேக வேகமா டீம்ல இடம் கொடுத்ததுக்கு கங்குலி தான் காரணமா\nEducation SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology பேய் நகரத்தை காட்டிய கூகுள்மேப்: கட்டிடம், கார், சாலை திடீர்னு மறையுதாம்.\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆனந்தி கண்மணி ரெண்டு பேர் கதையும் ஒரே டிராக்கில் போகுதே..\nசென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தியும், கண்மணியும் உயிர் தோழிகள். ரெண்டு பேர் புருஷன் மேலேயும் வேற ரெண்டு பொண்ணுங்க ஆசைப்படறாங்க.\nஇவங்களை அடைய இந்த இரண்டு பொண்ணுங்களும் எஸ்டீம் லெவலுக்கு போறாங்க. ஆனந்திக்கு போட்டியா திருவை அடைய நினைக்கும் அனன்யா ரொம்ப மோசம்.\nதிருவுக்கு ஆனந்தியோட கல்யாணம் நடந்தது ஒரு ஆக்சிடென்ட்ல மறந்துடுது. இதை பயன்படுத்தி, அனன்யா வீட்டுலயும், திருவோட அப்பாவும் திருவுக்கும், அனன்யாவுக்கும் கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யறாங்க.\nபிரபல தயாரிப்பாளர் மரணத்துக்கு பிரபலங்கள் யாருமே போகலையா.. என்ன கொடுமை இது\nதிருவுக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப வர்ற மாதிரியான மாத்திரைகள் எல்லாத்தையும் மாத்தி வச்சுடறா அனன்யா. அதனாலேயே திருவுக்கு நினைவுகள் திரும்புவதில் தாமதம் ஆகுது.\nஅந்த மாத்திரை திடீரென கீழே சாக்கடையில் விழுந்துட, ஒரிஜினல் மாத்திரைகளை வரவழைச்சுடறாங்க. இதை கேட்ட அனன்யா துடிச்சு போ��ா. எதுக்கு இப்படி ஷாக் ஆகறே அதான் மாத்திரை வரவழைச்சாச்சேன்னு திரு சொல்றான்.\nஉடனடியா மறுபடியும் மாத்திரைகளை மாத்தி வைக்க ஏற்பாடு செய்து, மாத்தியும் வச்சுடறா அனன்யா. இப்போ இவ மாத்திரை மாத்தி வச்சுட்டு, ஒரிஜினல் மாத்திரையை எடுத்துட்டு போனதை ஆனந்தி கண்டு பிடிச்சு, ஆன் லைன்ல ஒரிஜினல் மாத்திரை ஆர்டர் பண்ணி வச்சுடறாங்க.\nஆனந்தி தோழி கண்மணி வாழ்க்கை சுகாசினின்னு ஒரு பொண்ணால கெட்டுபோயிகிட்டு இருக்கு. கண்மணி புருஷன் செழியனும், சுகாசினி பேச்சை கேட்டுகிட்டு, கண்மணியை வார்த்தையாலயும், செயல்களாலேயும் நோகடிக்கறான்.\nகண்மணி போதுண்டா சாமின்னு வீட்டை விட்டு பிறந்த வீட்டுக்கு வந்துடறா. இப்போதுதான் செழியனுக்கு கண்மணியின் பிரிவு வேதனை தருது. அவளை அழைச்சுக்கிட்டு வந்துட போறேன்னு சுகாசினிகிட்ட செழியன் சொல்ல.. இவள் கண்மணியை கடத்த ஆட்களை அனுப்பி வைக்கறா.\nஒரு ஆண்..அதுவும் கல்யாணம் ஆனவன்...அவன் மேல் இந்த பொண்ணுங்களுக்கு ஏன் ஆசை வருது... இதெல்லாம் தப்புன்னு சொல்றதை விட, இதனால கஷ்டமும்தான்னு இவங்களுக்கு புரிய மாட்டேங்குதே...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nayagi serial செய்திகள்\nNayagi serial: பரபர வசனங்கள்.. விறுவிறுவென மாறி வரும் நாயகி\nNayagi Serial: டாப் டூ பாட்டம்.. ஒரே குடும்ப வயலன்ஸ்.. ஆனாலும் ரேட்டிங்கில் டாப்\nNayagi Serial: என்னவோ புதுசா சீன் கிரியேட் பண்ணா மாதிரி.. என்னா ஒரு வில்லத்தனம்\nNayagi serial: சாப்பிடாமல் இருக்கும் கர்ப்பிணிப் பெண்ணை போலீஸ் இப்படியா\nNayagi Serial: செத்த மாதிரி நடிச்சு ஓடி ஒளியறது சாத்தியமா\nNayagi serial: அம்மாடி கண்மணி அக்கம் பக்கம் பார்த்து பேசப்படாதா\nNayagi serial: அனன்யா பாவமா...இல்லை அவளை பெத்தவங்க பாவமா\nNayagi serial: கண்மணி அன்போடு நான் வச்ச மிளகு ரசம்\nNayagi Serial: இதுதான் தலையணை மந்திரம்னு சொல்வாங்களே.. அதுவா\nமாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு\nநீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா\nபார்த்து பேசுங்க நான் மதுரைக்கார பொண்ணு... மதுர மல்லி மாதிரி வெள்ளை மனசு...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnayagi serial sun tv serials television கண்மணி சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rahul-gandhi/", "date_download": "2019-10-16T22:55:35Z", "digest": "sha1:WDBQGLUXXK43Y5SQ63JMNUYQC7J5FXA3", "length": 12019, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை - ராகுல் காந்தி - Sathiyam TV", "raw_content": "\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை – ராகுல் காந்தி\nபல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை – ராகுல் காந்தி\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர்.\nமத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளன.\nஇந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், உருது என பல மொழிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், பன்மொழிகள் இருப்பது இந்தியாவின் பலவீனம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\nபிக்பாஸ் சாக்க்ஷியின் புதிய அவதாரம்…\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/?p=71653", "date_download": "2019-10-16T22:29:28Z", "digest": "sha1:PASA335ULTEPOZBITJS53AIHFPGTBRNT", "length": 7410, "nlines": 75, "source_domain": "www.semparuthi.com", "title": "அகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஅக்டோபர் 11, 2012\nஅகதிகளாக நடத்தக்கூடாது; அதிதிகளாக நடத்த வேண்டும் : வைரமுத்து பேச்சு\nஇலங்கை அகதியைப் பற்றிச் சொல்லும் கதை ‘நீர்ப்பறவை’ திரைப்படம். இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.\nபடத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது, “இந்த படம் ஒரு முக்கியமான விசயத்த�� தொட்டுப்போகிறது. இலங்கை கடலுக்குள் படகுக்குள் சுடப்பட்டுக்கிடந்த ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக்கிடக்கிற ஒரு சிறுவன் கடலில் அனாதையாகிறான். அவன் தமிழ்நாட்டுக்கரையில் வளர்கிறான். இதுதான் கதை. இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் பாடலில்,\nஇங்கு யாரும் அகதியில்லை’ என்று கூறியுள்ளேன்.\nதமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர் களாகட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்லவேண்டாம் இடம்பெயர்ந் தவர்கள் என்று சொல்லுங்கள்.\nஅகதி என்ற வார்த்தைக்கும் அதிதி என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு. அகதி என்றால் ஏதுமற்றவர். அதிதி என்றால் விருந்தாளி. நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்தவேண்டும்.\nஇந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத்தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\nதமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர…\nகாஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள்…\nகாஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…\nபாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த…\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும்…\nசீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர்…\nநீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள்…\nகீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை…\nநரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே;…\n“கூடங்குளம் அணுமின் நிலையம் சரிவர செயல்படவில்லை”…\nநாம் தமிழர் சீமான் நேர்காணல்: “பசுமாடு,…\n“நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/Medical-facilities", "date_download": "2019-10-16T22:48:40Z", "digest": "sha1:SOK27JTPSUEOR2OOEGVDRXSG6KMQJPUB", "length": 4436, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "Medical-facilities", "raw_content": "\n`பாதுகாப்பை உறுதிசெய்ய வலிமையான சட்டம்' - தேசிய அளவில் தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்\nமுதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு மெமோ கொடுத்த விவகாரம்... நடந்தது என்ன\n``இங்கு தண்ணீர்த் தட்டுப்பாடே இல்லை''- ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் விளக்கம்\n`கவரைப் பிரித்தேன்; மாத்திரைக்குள் இரும்புக் கம்பி' - கோவை இளைஞர் அதிர்ச்சி\n`மூன்றரை ஆண்டுகளில் பத்தாயிரம் கோடி'- மினிமம் பேலன்ஸால் கல்லா கட்டிய வங்கிகள்\n50 நாள்களில் 32 குழந்தைகள் மரணம் - சர்ச்சையில் உ.பி அரசு மருத்துவமனை\n`தப்பித்து ஓடவில்லை... மொரீஷியஸில் படிக்கிறார்'- நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இர்ஃபான் சரணடைந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2016/01/", "date_download": "2019-10-16T21:46:37Z", "digest": "sha1:NTFSFTTGN2CBXTC32V4JES527YRT2TEU", "length": 45414, "nlines": 448, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்\nயுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.\nகார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.\nஅத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரி��‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.\nஇந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…\nரணிலும் பசிலும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக செய்தி \nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இரகசியமாக சந்திக்கவில்லை என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nரணிலும் பசிலும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து புதிய கட்சி அமைப்பது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.\nஇந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதிலளித்திருந்தார். அவர் மேலும் கூறுகையில்,\nஇரகசியமான முறையில் ரணிலை சந்தித்ததாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னர் நான் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவில்லை என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள்அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளது திருமண வைபவத்தில் கண்டேன்.\nஅமைச்சர் ராஜித சேனாரட்வை சில தடவைகள் சந்தித்தேன் மற்றும் சிறையில் இருக்கும் போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச என்னை வந்து பார்வையிட்டார்.\nஇவர்களைத் தவிர ஆளும் கட்சியின் எவரையும் நான் சந்திக்கவில்லை. எவ்வாறெனினும் என்னைப் பற்றி பரப்பும் செய்திகளை ச…\nஅமைச்ச‌ர் ரிசாத் முஸ்லிம் த‌மிழ் சிங்க‌ள‌ ம‌க்க‌ளின் அபிமான‌த்தை வென்ற‌ ஒரு த‌லைவ‌ர்\nஅ. இ. ம‌க்க‌ள் காங்கிரஸ் த‌லைவ‌ர் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் ர‌வூஃப் ஹ‌க்கீமுட‌ன் இணைந்து செய‌ற்ப‌ட‌த்த‌யார் என‌ கூறிய‌ விட‌ய‌த்தை அவ‌ர‌து க‌ருத்தை முழுமையாக‌ வாசிக்காம‌ல் சில‌ர் அவ‌ரை விம‌ர்சித்துள்ள‌மை அவ‌ர்க‌ளின் அரை குறை அறிவை காட்டுகிற‌து என‌ அ இ ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் உய‌ர்பீட‌ உறுப்பின‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,\nஅமைச்ச‌ர் ரிசாத் த‌ன‌து க‌ருத்தில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் ந‌ல‌னை க‌ருத்திற்கொண்டு முன்னாள் அமைச்ச‌ர் பேரிய‌ல், அதாவுள்ளா போன்றோருட‌னும் இணைந்து செய‌ற்ப‌ட‌ த‌யார் என‌ சொன்ன‌த‌ன் மூல‌ம் அவர‌து ச‌மூக‌ம் ப‌ற்றிய‌ அக்க‌றையையும், முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ள் இன்றைய‌ இக்��‌ட்டான‌ நிலையில் ஒன்றிணைந்து செய‌ற்ப‌டாவிட்டால் ச‌மூக‌த்துக்கான‌ அர‌சிய‌ல் தீர்வில் இழுத்த‌டிக்க‌ப்ப‌ட‌லாம் என்ற‌ அவ‌ர‌து தூர‌ நோக்கையும் நாம் காண்கிறோம். இது ப‌ற்றி அவ‌ர‌து மேற்ப‌டி அறிக்கையில் மிக‌ தெளிவாக‌ இருக்க‌ அவ‌ர் ச‌மூக‌ ந‌ன்மைக்காக‌ இணைந்து செய‌ற்ப‌ட‌த்த‌யார் என‌ சொல்லியிருப்ப‌து அவ‌ர‌து சுய‌ந‌ல‌னுக்கென‌ சொல்வ‌து\nஅறை குறை வாசிப்பை காட்டுகிற‌து.\nஅதே போல் அமைச்ச‌ர் ரிசாத் ப‌…\nம‌ஹிந்த‌வை விர‌ட்ட‌ ர‌ணில் ஞான‌சார‌வுட‌ன் பேசினாராம்.\nஞானசாரருடன் பேச்சு நடத்திய, ரணில் விக்கிரமசிங்க - விடுதலைக்காக தலதா மாளிகை முன் சத்தியாகிரகம்  ஆட்சியை கைப்பற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஞானசார தேரருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பொது பலசேனா அமைப்பின் பேச்சாளர் டிலாந்த விதாககே தெரிவித்தார்.\nஅந்த அமைப்பின் தலைமையகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் குறித்த விடயம் தொடர்பில் தேரருடன் கலந்துரையாடியிருந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஎவ்வாறாயினும், ஞானசார தேரர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்ததாக குறிப்பிட்ட அவர் அந்த கடிதத்தினை ஊடகங்களுக்கு வாசித்தும் காட்டியுள்ளார்.\nதான் சிங்கள மக்களுக்காக செயற்படுவதாகவும், சிங்கள மக்களின் உரிமைகளுக்காக முன்னின்று செயற்படுவதாகவும் அதன் காரணமாக தன்னை தீவிரவாதி என தெரிவிப்பதாக ஞானசார தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக டிலாந்த விதாககே சுட்டிக்காட்டினார்.\nஅத்துடன், தன்னையொரு மதவாதியாகவும், தீவிரவாத…\nஞானசாரருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கின்றன: விசாரணைகள் ஆரம்பம்\nபொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஞானசாரருக்கு எங்கிருந்து நிதிக்கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கோத்தபாயவின் ஆதரவுடனேயே ஞானச��ர தேரர் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஞானசாரர் மஹிந்தவுக்கே ஆதரவை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம் த‌லைவ‌ர்க‌ளின் த‌க‌வ‌ல் க‌ள‌ஞ்சிய‌ வாசிக‌சாலை\nஇல‌ங்கை முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ளின் த‌க‌வ‌ல் க‌ள‌ஞ்சிய‌ வாசிக‌சாலை உருவாக்குவ‌து ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஸ்ரீ ல‌ங்கா மீடியா பௌன்டேச‌னின் ஏற்பாட்டில் மாளிகாவ‌த்தை இஸ்லாமிய‌ நிலைய‌ முக்கிய‌ஸ்த‌ர்க‌ளுட‌ன் ந‌டை பெற்ற‌ ச‌ந்திப்பின் போது.\nஞானசாரரின் காவியுடையை களைந்து, பிக்கு அந்தஸ்தையும் நீக்கவேண்டும்\"\nபிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் மற்றும் ஹோமாகமை நீதிமன்றத்தில் பிக்குகள் மேற்கொண்ட அடாவடிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான தம்பர அமில தேரர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nகாவியுடை தரித்துக் கொண்டு பௌத்தள பிக்குகளாக தங்களை இனம் காட்டிக் கொண்டு ஒருசிலர் மேற்கொள்ளும் செயற்பாடுகள் 2500 வருடங்களாக கட்டிக்காக்கப்படும் தேரவாத பௌத்த சிந்தனைகளுக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்துகின்றது.\nஇவ்வாறான பிக்குகளின் காவியுடை களையப்பட்டு அவர்களின் பிக்கு அந்தஸ்தும் நீக்கப்பட வேண்டும்.\nகாவியுடை அணிந்து கொண்டு நாட்டின் சட்டம், நீதித்துறைக்கு சவால் விடுவதும், அரசாங்கம் மற்றும் பிரதமரை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதும் போன்ற செயற்பாடுகளை ஒட்டுமொத்த சமூக அமைப்பும் வெறுத்து, புறம் தள்ள முன்வரவேண…\nஇனத்துவேசங்களை கிளப்பி அதன் ஊடாக அரசியல் அதிகாரத்துக்கு வர எத்தனிக்கின்றனா்\nஇந்த நாட்டில் உள்ள சிலா் அரசியல் இலாபம் கருதி இனத்துவேசங்களை\nகிளா்ப்பி அதன் ஊடாக அரசியல் அதிகாரத்துக்கு வர எத்தனிக்கின்றனா். ஆனால்\nஇந்த நாட்டில் வாழும் 200 இலட்சம் மக்கள் மேடையா்கள் என அவா்கள்\nஎன்ணியுள்ளாா்கள். இவா்களது இந்த இனரீதியான இந்த சிந்தனைக்கு இந்த\nநல்லாட்சியினை ஏற்படுத்தியவா்களான நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. சிங்கள\nலே தமிழ் லே முஸ்லீம் லே எனவும் பிரித்துப் பாா்த்து மீண்டும் ஒரு\nயுத்ததினை ஏற்படுத்த சில பௌத்த குருமாா்களை உசுப்பிவிடுகின்றனா். என\nஅமைச்சா் சஜித் பிரேமதாச உரையாற்றினாா்\nகொழும்பு மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச\nஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி\nஅதிகார சபையின் வீடுகளில் வாழ்ந்து வருகின்ற 2500க்கும் மேற்பட்ட\nகுடும்பங்களுக்கு இன்று (28)ஆம் திகதி கொழும்பு விகாரமாகதேவி\nஉள்ளரங்கில் வைத்து வீடுகளுக்கான (உறுதி )வீட்டுரிமைப் பத்திரங்கள்\nவழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு\nஉரையாற்றும்போதே அமைச்சா் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தாா்.\nஇந் நிகழ்வில் பிரதியமைச்சா் எரான் விக்கிரமசிங்க, பாராளு…\nகடந்த ஆட்சியில் பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் தமிழர்,முஸ்லிம்களென்றால் ஒரு வித்தியசமான நீதி, சட்டம் ஒழுங்கு இருந்தது.\nஒர் அரசியல் கட்சி பௌத்த குரு நேற்று கோமகமவில் நீதிமன்றத்தினையும் அங்கு அவா் கடந்த மகிந்த ஆட்சியில் காட்டிய அட்டகாசத்தையும் இந்த ஆட்சியிலும் காட்டலாம் என நினைத்து செயல்பட்டாா் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மட்டக்குழி ஹிந்துக் கல்லுாாியில் சகல இன மாணவா்களையும் பிரதிபலிக்கும் முகமாக இடம் பெற்ற தைப்பொங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்\nகுறித்த தேரருக்கு சட்டம் ஒழுங்கு நீதி நியாயம் இல்லை. அவா் ஒரு பொலிஸ் மா அதிபா் போன்றே செயல்பட்டதை நாம் அவதானித்தோம். ஆகவே இந்த ஆட்சியில் எல்லோருக்கும் நீதி நியாயம் சமமாக இருத்தல் வேண்டும்.. இந்த நீதியான நல்லாட்சிக்குத்தான் நானும் கடந்த 10 வருட காலமாக இந்த நல்லாட்சிக்கு பாடுபட்டு ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனா ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சியை கொண்டுவந்தோம். கடந்த ஆட்சியில் பொலிஸ் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் தமிழர்,முஸ்லிம்களென்றால் ஒரு வித்தியசமான நீதி, சட்டம் ஒழுங்கு இருந்தது. அதற்கு அவா்களுக்கு அந்த ஆட்சியில் இருந்த தலைமைத்துவங்களினால் அவ்வாறு …\nரணில் அ���ுப்பியவர்களே கலகம் விளைவிப்பு -\nபிக்குகள் அமைப்பு மன்னிப்பு கோரிய ஞானசாரருக்கு பிணை வழங்கியிருக்கலாம், ரணில் அனுப்பியவர்களே கலகம் விளைவிப்பு - தேசிய பிக்குகள் அமைப்பு ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் காவியுடை அணிந்து குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அனுப்பி வைக்கப்பட்டவர்களே அன்றி அவர்கள் பொதுபல சேனாவைச் சார்ந்தவர்கள் இல்லை என தேசிய பிக்குகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.\n26-01-2016 பொதுபல சேனா அமைப்பின் பொது செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் கைது செய்யப்பட்ட தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇது தொடர்பாக தேசிய பிக்குகள் அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது. அதில்,\nஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்ற குழப்பநிலை நாட்டில் இரண்டு விதமாக சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கடத்தலுடன் தொடா்பு கொண்டிருந்த போதிலும் ஞானசார தேரர் நீதிமன்றை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் சட்டம் இரண்டு விதமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய பிக்குகள் அமைப்பின் பாஹியன்கல…\nமுஸ்லிம் மக்களிடம்வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லை\nதேர்தல் காலங்களில் மட்டும் வந்து மர்ஹூம் அஷ்ரப் எழுதிய எழுச்சிப் பாடல்களை தெருக்களிலும், மேடைகளிலும் ஒலிபரப்பி உணர்வுகளைத் தூண்டி முஸ்லிம் மக்களிடம்வாக்குக் கேட்கும் தந்திரோபாயங்களுக்கு இனியும் அவர்கள் ஏமாறத் தயாரில்லையென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மஹ்ரூப் எம்.பி, இஷாக் எம்.பி உட்பட பிரதேச அரசியல்வாதிகள் பலர் உரையாற்றினர். அமைச்சர் றிசாத் மேலும் கூறியதாவது, நாங்கள் தேர்தல் காலங்களிலும், அதற்கு முன்னரும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றோம். எஞ்சியவைகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். ��ாக்குக்காக மட்டும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து போகின்றவர்கள் அல்லர் நாங்கள். நீங்கள் படுகின்ற கஷ்டங்களையும், துன்பங்களையும் நாங்கள் அறிவோம். எனக்கு கிடைத்துள்ள மகஜர்களும், கடிதங்களும் இந்தக் கஷ்டங்களுக்கு சான்றுகளாக உள்ளன. “என்னுடைய காணியில் என்னைக் குடியேற அனுமதியுங்…\nஅஷ்செய்க் எம்.எல்.எம். முபாறக் மதனி கௌரவிக்கப்பட்டார்\nமருதமுனை அல்-மஹ்கதுல் இஸ்லாமி குர்ஆன் மனனக் கற்கை நிலையத்தின் பரிசளிப்பு நிகழ்வும் கௌரவிப்பும் அக்பர் ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிகழ்வில் இஸ்லாமிய நாகரிகத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அஷ்செய்க் எம்.எல்.எம். முபாறக் மதனி கௌரவிக்கப்பட்டார் அக்பர் வித்தியாலய உட்கட்டமைப்புப் பணிகளின் முன்னெடுப்பில் ஆர்வம் காட்டியமைக்காக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது\nஇலங்கைத் தொழிலாளா் காங்கிரசினால் மலையக மக்கள் சாா்பாக முன்வைக்கப்பட உள்ள அரசியலமைப்பு யேசனைகள\nஇலங்கைத் தொழிலாளா் காங்கிரசினால் மலையக மக்கள் சாா்பாக முன்வைக்கப்பட\nஉள்ள அரசியலமைப்பு யேசனைகள“ பற்றி நேற்று (26)ஆம் திகதி வெள்ளவத்தை\nகுலோபல் ஹோட்டலில் கூடி ஆராய்ந்தனா் .\nஇதில் மலைய மக்களைப் பிரநிதித்துவப் படுத்தி சட்டத்தரணிகள் முன்னாள்\nபாராளுமன்ற உறுப்பிணா்கள் விரிவுரையாலா்கள் தத்தமது யோசனைகளை\nமுன்வைத்தனா். பாராளுமன்ற உறுப்பிணா் முத்து சிவலிங்கம், ஆறுமுகம்\nதொண்டமான், முன்னாள் பிரதியமைச்சா் பீ.பீ. தேவராஜ் , சதாசிவம்,\nஆர்.சிவராம், திறந்த பல்கலைக்கழக சட்ட பீடத்தின் தலைவி யஜோதரா\n. தமிழா் சிங்களவா் முஸ்லீம்கள் போன்று இங்கு அரசியலமைப்பில் மலையக\nமக்கள் அல்லது மலையகத் தமிழா் என்ற வசனமும் அரசியலமைப்பில்\nவடகிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம்களுக்கு அம்மக்கள் பெரும்பாண்மையக\nவாழக்கூடிய தோ்தல் தொகுதிகள் உள்ளது. ஆனால் மலையக தமிழ் மக்களுக்காக இந்த\nநாட்டில் ஒரு தோ்தல் தொகுதிகளும் இல்லை. முதலில் நாம் நமது இருப்பை\nபெற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களுக்கான அலகு, 120 குடும்பங்கள்\nகொண்ட கிராம சேவகா் பிரிவு பெரும்பான்மையினருக்கு உள்ளது. ஆனால் மலையக\nவிக்னேஸ்வரன் வெளிப்படையாக பேசுபவர் - அமைச்சர் றிசாத் பதியுதீன்\nதமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாதெனவும், பெரும்பான்மை இனத்தின் சூழ்ச்சிகளுக்குள் அகப்படக் கூடாது எனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சர் விக்னேஸ்வரன், மஸ்தான் எம்.பி. ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவில் நடைபெற்ற போது அமைச்சர் றிசாத் தமது ஆதங்கங்களையும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தினார். இதன் போது அமைச்சர் கூறியதாவது, இந்த மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. நீதியரசராக இருந்து அவர் ஓய்வு பெற்றபோது அவரது பேச்சை பத்திரிகைகளில் படித்து நான் பெருமிதம் அடைந்திருக்கின்றேன்.ஜனாதிபதியாக இருந்தால் என்ன, பிரதமராக இருந்ததால் என்ன, தனது கட்சி சார்ந்தவர்கள் யாராக இருந்தால் என்ன, மனதில் ஒன்றை வைத்து வெளியில் ஒன்றைப் பேசும் சுபாவம் கொண்டவர் அவர் அல்லர். அரசுக்கு முன்னால் ஒரு பேச்சும், மக்களுக்கு மத்த…\nஅ இ மக்கள் காங்கிரஸ் மேல்மாகாணசபை உறுப்பிணா் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில்\nவத்தளை ஹனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்திற்கு தமது 1 கோடி 35\nஇலட்சம் செலவில் மேல்மாகாணசபை உறுப்பிணா் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில்\nநிர்மாணிக்கப்பட்ட 2 வகுப்பரைக் கட்டிடங்களின் முதலாவது தொகுதிகளை நேற்று\n(23)ஆம் பாயிஸ் திறந்து வைத்தாா். இந் நிகழ்வில் கல்லுாாி அதிபா்\nஎம்.எம். ஹலீம், பிரதிஅதிபா் பௌசுதீன், கம்பஹா இஸ்லாமிய பாடசாலைகள்\nசங்கத்தின் தலைவா் டொக்டா் முபாறக் மற்றும் பாடாசலை அபிவிருத்தி சங்க\nஉறுப்பிணா்கள் ஆசிரியா்கள் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.\nஇங்கு உரையாற்றிய மேல் மாகாணசபை உறுப்பிணா் பாயிஸ் -\nநான் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களால் தெரிபு செய்யப்பட்டாலும்\nகம்பஹா மாவட்டத்தின் உள்ள முஸ்லீம் மாணவா்களது எதிா்கால கல்வி\nநிலையறிந்தே இந் நிதியை இங்கு ஒதுக்கீடு செய்து இக்கட்டிடத்தினை திறந்து\nவைத்தேன். ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் 2 முஸ்லீம் மாகாண சபை\nஉறுப்பிணா்கள் இருந்தும் அவா்களது சேவை நிறைவாக இப்பிரதேசத்திற்கு\nசென்றடையவில்லை. கம்பஹா மாவட்ட நலன் விரும்பிகள் வேண்டுகோழுக்கிணங்கவே\nநான் இப்பிரதேசத்திற்கும் எனது சேவையை விஸ்தரித்துள்ளேன்.\nமுன்னாள் மேல்மாகாண சபை உறுப்பிணா் பிரசன்ன ரனது…\nபேராளர் மாநாடு பறிக்கப்பட்ட பதவியும் கொடுக்கப்பட்ட அதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/blog/posts/the-public-petition-a-forgotten-tool-of-parliament", "date_download": "2019-10-16T22:44:08Z", "digest": "sha1:RT5O55L632KTJI7PUKV3SZZYRLQQPUFW", "length": 13351, "nlines": 66, "source_domain": "www.manthri.lk", "title": "பொது மனு – பாராளுமன்றத்தின் மறக்கப்பட்ட கருவி – Manthri.lk", "raw_content": "\nபொது மனு – பாராளுமன்றத்தின் மறக்கப்பட்ட கருவி\nபொது மனு – பாராளுமன்றத்தின் மறக்கப்பட்ட கருவி\nபாராளுமன்றத்திற்கு மனு சமர்ப்பிப்பது பிரித்தானிய பாராளுமன்ற முறைமையிலிருந்து பின்பற்றப்பட்டு நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு ஜனநாயக வழி முறையாகும். முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி பிரியாணி விஜயசேக்கரவின் கூற்றுப்படி,\n“அரசாங்க நிர்வாக இயந்திரத்தில் நிலவும் குறைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து தாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நிவாரணம் நாடுவதற்கு பிரசை ஒருவருக்கு பொது மனு உதவுகிறது. எந்த விடயங்களின்மீது மனுக்கள் சமர்ப்பிக்கப்படலாம் என்பதற்கு வரையறை எதுவும் கிடையாது, சமர்ப்பிக்கப்படும் மனுக்களின் எண்ணிக்கைக்கும் வரையறையெதுவும் கிடையாது”\nபிரயை ஒருவரின் சார்பில் பா.உ. ஒருவர் மனு ஒன்றை சமர்ப்பித்ததும் அது பொது மனுக்கள் குழுவின் பரிசீலனைக்காக அக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்;. (அதற்கு) நிவாரணம் வழங்குவதற்கு இக்குழுவிற்கு பரந்தளவிளான அதிகாரங்கள் உண்டு என்பதோடு, அவ்வாறு நிவாரணம் வழங்குவதற்கு முன்னர் (சம்பந்தப்பட்ட) அரசாங்க அதிகாரிகளையும் நிறுவனங்களையும் (அழைத்து) விசாரிக்கவும் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் அதற்கு முடியும்.\nஅந்த வகையில் அதிகாரம்கொண்ட பிரயைகள் மட்டற்ற விடயங்களில் தமது பிரச்சனைகளுக்கு நிவாரணம் நாடக்கூடிய ஜனநாயமொன்றில், அது ஒரு சக்தி மிக்க கருவியாகத் திகழலாம்.\nஎனினும,; ஒரு முன்னோடி பாராளுமன்ற மேற்பார்வை இணையத்தளமாகிய Manthri.lk இனால் வழங்கப்படும் ��னுச்செய்யும் தரவுகளைப் பார்க்குமிடத்து, மிகக் குறைந்தளவிளான மனுக்களே பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது.\nமனுக்கள்மீதான பா.உ.களின் செயலாற்றுகை (மே 12- ஏப். 12)\n2012 மே 1ஆம் திகதி முதல் 2013 ஏப்றில் 13 ஆம் திகதி வரையான வருடத்தில் 26% மான பா.உ.களே (225 பா.உ.களுள் 59 பேர் மட்டுமே) பாரளுமன்றத்திற்கு மனு சமர்பிப்பதற்கு (மக்களுக்கு) உதவும் தமது விஷேட உரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். மேலேயுள்ள வரைபடத்தில் காட்டப்பட்டவாறு, ஆளும் ஐமசுமு கூட்;டமைப்பில் 45 பா.உ.கள் (28%) மனுக்கள் சமர்ப்பித்துள்ளனர். பிரதான எதிர் கட்சியான ஐதேக யில் 8 பா.உ.கள் மட்டுமே (18%) மனுக்கள் சமர்ப்பித்திருந்தனர்.\nமனுக்களின் மொத்த எண்ணிக்கை மே 12- ஏப் 13\nஉண்மையில,; சமர்ப்பிக்கப்பட்ட 293 மனு;க்களில் 219 மனுக்கள் ஐமசுமு பா.உ.களினால் சமர்ப்பி;கப்பட்டன. இது மொத்த மனுக்களில் 75% மாகும். இது, இக்கூட்டமைப்பு கொண்டிருக்கும் 72% பாராளுமன்ற ஆசனங்களுக்கு அமைவானதாகும். ஐதேக பா.உ.கள் 59 மனுக்கள் சமர்ப்பித்தனர். மொத்த மனுக்களுள் 20% மாக அமையும் இது அக் கட்சி கொண்டிருக்கும் 20% ஆசனங்களுக்கு சமமாக அமைகிறது.\nஎனினும், பா.உ.களினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை அக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தின் விகிதாசாரத்திற்கு ஓரளவு சமமானதாகவிருப்பினும், அவற்றின் அதி சிறந்த செயலாற்றுகையை எடுத்துக்காட்டுதாக இல்லை. தரவுகளை சிறிது உன்னிப்பாக அவதானிக்கும்போது, தேசிய மொழிகள் மற்றும் ச%க ஒருங்கிணைப்பு அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார பிரசைகனின் சார்பில் மனுக்கள் சமர்ப்பிப்பதில் ஏனைய பா.உ.களைவிட முன்னிலை வகிப்பது புலனாகிறது. சம்பந்தப்பட்ட ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து மனுக்களினதும் 36% மாக அமையும் 105 மனுக்களை அவர் சமர்ப்பித்திருந்தார்.\nகௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களின் செயலாற்றுகையானது, “ஏன் அவரால் மட்டும் இதைச் சொய்ய முடியும்” என்ற கேள்வியை எழுப்புகிறது. துரதிஸ்டவசமாக, மனுக்கள் சமர்ப்பிக்கும் உரிமை ஏன் பா.உ.களால் இவ்வளவு குறைவாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு திட்டவட்டமாக விடை கூற முடியாது. இதற்கான ஒரு காரணம் மனுச் சமர்ப்பிக்கும் முறைமையை (நிலையில் கட்டளை 25அ) பா.உ.கள் அறியாமலிருப்பதாக இருக்கலாம். அத்துடன் பொது மனுக்கள் தமது நிவாரணத்துக்கான ஒரு பொறிமுறையாகவிருப்பதை பொது மக்கள் அறியாமலிருப்பதாகவிருக்கலாம். இந்த தகவல் இடைவெளியை நிரப்புவதும் மனுதாரர்களுக்கு பதிலளிக்கும் வினைத்திறன் மிக்கதொரு முறைமையும் மனுச் செய்யும் முறைமையின் பெறுமதி தொடர்பாக கட்சிகளிடையேயான பொதுக் கருத்தொருமைப்பாடும் இலங்கை குடிமக்களுக்கு மேலும் சிறப்பாகச் சென்றடையக்கூடிய ஜனநாயக ஆட்சி முறையொன்றை வழங்குவதற்கான முக்கிய முன்னெடுப்பொன்றை வழங்கும்.\nமனு ஒன்றை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் என்பது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், தயவுசெய்து உங்களுடைய பா.உ.களுள் ஒருவரோடு தொடர்பு கொள்ளுங்கள் Manthri.lk எனும் இணையத் தளத்தில் அவர்களுடைய விபரம் அடங்கிய பக்கத்;தில் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் உள்ளன). உங்களுடைய பா.உ.வின் தொடர்பு விபரங்கள் உங்களுக்கு கிடைக்காவிடில், தயவு செய்து questions@manthri.lk விற்கு மின்னஞ்சல் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கு மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம்.\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57074-lok-sabha-polls-very-important-amith-shah-tells-bjp-workers.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-10-16T21:45:11Z", "digest": "sha1:QDERWIQP64PBML7MFQXQWSPBTXFTKWPC", "length": 10815, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மூன்று மாநில தோல்வி முக்கியமில்லை” - தொண்டர்களுக்கு அமித் ஷா அட்வைஸ் | Lok sabha polls very important: Amith Shah tells bjp workers", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்���ுடன் நிறைவு\n“மூன்று மாநில தோல்வி முக்கியமில்லை” - தொண்டர்களுக்கு அமித் ஷா அட்வைஸ்\nசமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளை வைத்து நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் என பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.\nசமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில் 2 மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகளை வைத்து நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள் என அக்கட்சி தொண்டர்களுக்கு அமித் ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.\nவரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ள அமித் ஷா, தேர்தல் நாளில் கட்சி தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மறக்காமல் காலைக்குள் வாக்களிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சி குடும்ப ஆட்சி நடத்தியதாகவும், அக்கட்சியின் தவறான கொள்கைகளால் ஜனநாயகம் பலவீனம் அடைந்து வளர்ச்சி தடைபட்டதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.\n“3 மாநிலங்களில் நம் எதிர்க்கட்சியினர் வென்றார்கள். ஆனால் நாம் தோற்கவில்லை. முடிவுகள் நமக்கு சாதகமானதாக இல்லைதான். அதனால் நம்பிக்கையை இழக்கத் தேவியைல்லை. உத்தரப்பிரதேசம், பீகாரில் காங்கிரஸ் தோற்றதே அதுவே உண்மையான தோல்விக்கு அர்த்தம்” எனவும் அமித் ஷா கூறினார். அத்துடன் நரேந்திர மோடியை 2-வது முறையாக பிரதமராக்க உழைக்கவும் அக்கட்சி தொண்டர்களை அமித் ஷா கேட்டுக்கொண்டார்.\n“அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது” - ராகுல்காந்தி\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆளுநரான பின் மோடி, அமித் ஷாவை சந்தித்த தமிழிசை\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n“இந்தி குறித்த என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” -அமித் ஷா\n‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி\nஇந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு\n“கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த ���ொழி” - எடியூரப்பா\n“இந்தி மாநில மொழிகளுக்கு மேலானது என்பது அர்த்தம் இல்லை” - சதானந்த கவுடா\nநாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி\nஅமித்ஷாவின் முயற்சி வெற்றி பெறாது-கனிமொழி\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அரசியல் காரணங்களுக்காக இந்தியா பிளவுபடுத்தப்படுகிறது” - ராகுல்காந்தி\n“கோடநாட்டில் சிசிடிவி, மின்சாரம் எதுவும் வேலை செய்யவில்லையா” - ஆ.ராசா கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/category/technology/science/page/3/", "date_download": "2019-10-16T22:22:56Z", "digest": "sha1:UN3IWNUCCYLOCXIVZAT7KU4Z75PVDVI5", "length": 5420, "nlines": 122, "source_domain": "chennaionline.com", "title": "Science – Page 3 – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Info-farmer", "date_download": "2019-10-16T22:30:53Z", "digest": "sha1:7HMNECCRVW4MEQOKUXRXOFZVKF5SYOOW", "length": 65109, "nlines": 275, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:Info-farmer - விக்கிமூலம்", "raw_content": "\nஉமது விமர்சனங்கள், என்னை வளர்க்கும் படிக்கட்டுகளாக இருக்கட்டும். (tha.uzhavan ->gmail->com)\n|வாரம் ஒரு முறையே, இங்கு வருவேன்|\n1 விக்கிமூலத்தை மேம்படுத்தல் பற்றி\n4 நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\n9 மெய்ப்பு பார்க்கும் முறை\n19 விக்கி மாநாடு 2016\n26 விக்கிமூல மெய்ப்பு பார்ப்பு போட்டிகள்\nதகவலுழவன், அண்மையில் நான் திருவிவிலியம் முழுவதையும் விக்கிமூலத்தில் பதிவேற்றினேன். அதன்பிறகு விக்கிமூலத்தைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஆனால் விக்கிமூலத்தில் உள்ள ஒரு குறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்கிப்பீடியாவில் \"வரலாற்றைக் காட்டவும்\" சொடுக்கியவுடன் கீழ்க்கண்ட பதிப்பு பட்டியலில் எதேனும் ஓர் பதிப்பைக் காண அதன் தேதியை சொடுக்குங்கள். மேலும் விவரங்களுக்கு பக்க வரலாறு மற்றும் தொகுத்தல் சுருக்கம் பக்கங்களைப் பார்க்க. புறக்கருவிகள் - பதிப்பு வரலாறு புள்ளிவிபரம் · பங்களிப்பாளர் பட்டியல் · பதிப்பு வரலாற்றில் தேட · பக்கத்தை கவனிப்பவர்களின் எண்ணிக்கை · பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம் · தொகுப்புகள் புள்ளிவிபரம் என்னும் குறிப்புகள் வரும். அங்கே பல தகவல்களை அறிய வாய்ப்பு உண்டு. அதுபோல, விக்கிமூலத்திலும் புறக்கருவிகளை இணைக்க முடியுமா தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த உங்களால் இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறேன். நன்றி தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த உங்களால் இதைச் செய்யமுடியும் என்று நம்புகிறேன். நன்றி\nஇன்று தான் இப்பக்கம் வந்தேன். உடன் பதில் எழுத இயலாமைக்கு வருந்துகிறேன். வி்கசனரி, விக்கிப்பீடியபக்கங்கள் மட்டுமே எனது கவனிப்புப் பட்டியலில் இருக்கின்றன. அதனால் தான்எனக்கு எத்தகைய மின்னஞ்சலும், இதுபற்றி வரவில்லை. அத்தகைய வசதிகளை என்னால் இங்கு ஏற்படுத்த இயலாது. ஏனெனில், அத்தகைய அணுக்கம் எனக்கு இல்லை. இரவிக்கு மட்டுமே அத்தகைய அணுக்கம் இருக்கிறது என்று எண்ணுகிறேன். வினவும். பொதுவாக விக்கிப்பீடியாவிலுள்ள பல வசதிகள் பிறதிட்டங்களில் ஏற்படுத்தப்படுவதில்லை என்பது ஒரு குறையே. அனைத்துத்திட்டங்களிலும் அது இருப்பின் நன்றாக இருக்கும் என பலமுறை நான் கூறி வருகிறேன். பலரும் இந்நிலையை மாற்ற முயல���ேண்டும். வணக்கம்.\nPage:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/117 --த♥உழவன் (உரை) 11:40, 28 ஜனவரி 2016 (UTC)\nhttps://github.com/tshrinivasan/OCR4wikisource பயன்படுத்திப் பதிவேற்றும் நாட்டுடைமை நூல்களைத் தானியங்கிக் கணக்கில் இருந்து பதிவேற்ற வேண்டுகிறேன். ஆலமரத்தடியில் தானியங்கி அணுக்கம் கோரலாம். அணுக்கம் கிடைத்த பிறகு இத்தொகுப்புகள் தாமாகவே தானியங்கித் தொகுப்புக் கணக்கில் சேர்ந்து விடும்.--இரவி (பேச்சு) 15:51, 23 ஜனவரி 2016 (UTC)\nதங்களின் வழிகாட்டல் படி செய்வேன்.--த♥உழவன் (உரை) 16:50, 23 ஜனவரி 2016 (UTC)\nநிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா\nவணக்கம் உழவன். நாட்டுடைமையான நூல்கள், அடுத்து நாம் பதிவேற்றுள்ள பல்வேறு நூல்களை முறையாக ஒழுங்குபடுத்தும் பணிக்குத் தங்களுக்கு நிருவாக அணுக்கம் உதவும். தங்களுக்கு இப்பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் வாக்கெடுப்புக்குப் பரிந்துரைப்பேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:13, 1 மார்ச் 2016 (UTC)\nஆம். பல ஆக்கப்பணிகளும், நீக்கப்பணிகளும் உள்ளன.--த♥உழவன் (உரை) 11:21, 1 மார்ச் 2016 (UTC)\nநல்லது. விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஒப்பத்தைத் தெரிவித்து விடுங்கள். --இரவி (பேச்சு) 16:04, 3 மார்ச் 2016 (UTC)\nIndex உருவாக்கும் போது தொகுப்புச் சுருக்கத்தில் \"தொடக்கம்\" என்று குறிப்பிடலாம். --இரவி (பேச்சு) 18:47, 1 மார்ச் 2016 (UTC)\nசரி. இனிவரும் பக்கங்களில் அவ்விதம் குறிப்பிடுகிறேன்.--த♥உழவன் (உரை) 02:07, 2 மார்ச் 2016 (UTC)\nவிக்னசரியில் AWB அனுமதி தேவை--Maathavan (பேச்சு) 13:24, 10 மார்ச் 2016 (UTC)\nபயணத்தில் இருக்கிறேன். பிற sysop அணுக்கம் உள்ளவரிடம் கேட்கவும்.--த♥உழவன் (உரை) 16:42, 10 மார்ச் 2016 (UTC)\nஇருக்கலாம். சோதனைப்பதிவுகள் முதலில் செய்து தானியங்கிகள் பக்கத்தில் விண்ணப்பிக்கவும்.அனைத்து விக்கியிலும் ஒரே நடைமுறைதான்.--த♥உழவன் (உரை) 11:39, 11 மார்ச் 2016 (UTC)\nவிளங்கவில்லை. இப்பக்கத்தில் பெயரில்லாமல் AWB மூலம் தான் புகுபதிகை செய்ய முடியாதே.--Maathavan (பேச்சு) 12:18, 11 மார்ச் 2016 (UTC)\nஇந்த பக்கத்தில் நான் செய்துள்ள மாற்றத்தைப் பார்த்து தங்கள் கருத்தினை கூறுங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nமெய்ப்பு பார்க்கும் முறையை விளக்கவும் --164.100.134.248 05:04, 2 சூன் 2016 (UTC)\nமுதலில் பயனர் கணக்கு ஒன்றினைத் தொடங்கவும். பிறகு வினா எழுப்புக. தயக்கம் வேண்டாம். தவறுவரின் வழிகாட்டப்படும்..\nபின்பு, கணக்கினுள் நுழைந்து, நீங்கள் விரும்பும் நூலை, பகுப்பு:Index Not-Proofread தேர்ந்தெடுக்கவும��.\nஅந்நூலின் பக்கங்களை, ஒவ்வொன்றாக எழுத்துப்பிழைத் திருத்தவும். திருத்திய பின்பு கீழுள்ள மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுத்து பக்கத்தைச் சேமிக்கவும்.\nஅதன்பிறகு வடிவியல் மாற்றங்களுக்குத் தேவைப்படும் குறியீடுகளை இடவும். (புதியவர்களுக்கு இது சற்று அயர்வைத் தரலாம்). அவ்வாறு இட்டபின்பு, அது பச்சை நிலைக்கு மாற்றப்படும்.\nஒருவர் ஒரு பக்கத்தின் மஞ்சள் அல்லது பச்சை நிலைமாற்றத்தையே செய்ய இயலும். ஒருவரே இரு நிறத்தையும் மாற்றுவது இயலாது. இதற்குரிய நிரலாக்கம் விக்கியிலேயே செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் Index: வீர காவியம்.pdf மெய்ப்புப் பார்க்கப்படுகிறது. இக்கூட்டுமுயற்சியில் இணைக.\n Page:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/3அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி மூன்றாவது பக்கம் பார்க்கவும்--கி.மூர்த்தி (பேச்சு) 05:28, 2 சூன் 2016 (UTC)\n மிகிழ்ச்சி. எழுத்துப்பிழை சரிபார்த்தப்பின், சேமிக்கும் முன் கீழுள்ள மஞ்சள் நிற ஆழியைத் (பொத்தானை) தேர்ந்தெடுத்து சேமிக்கவும். அவ்வளவு தான். த♥உழவன் (உரை) 05:34, 2 சூன் 2016 (UTC)\nபதிப்பக குறியீடு முழுமையாக இல்லை என்பதால் நீக்கினேன் பரவாயில்லையா--கி.மூர்த்தி (பேச்சு) 05:41, 2 சூன் 2016 (UTC)\nசரியே. அதனை பச்சை நிறமாக மாற்றும் போது, தொழில்நுடபம் தெரிந்த நபர் பார்த்துக் கொள்வார். மஞ்சள் நிலைக்கு இதுவே போதும். இன்று இரவு நீங்கள் பரிந்துரைத்துபடி குப்பினை உருவாக்கி, உங்கள் பக்கத்தில் குறிப்பு தருகிறேன். இப்பொழுது வெமளியே கிளம்புகிறேன். வினா இருப்பின் எழுதவும். இரவு பதில் தருகிறேன். அல்லது அழையுங்கள். தொடர்வோம். சேலம் கிளம்புகிறேன். அப்பாவின் மருத்துவ பரிசோதனைக்கு.. வணக்கம் த♥உழவன் (உரை) 05:46, 2 சூன் 2016 (UTC)\nBalajijagadeshBot என்ற தானியங்கி வேண்டுகோளுக்கு தங்கள் கருத்துக்களை இங்கு பதியுமாறு வேண்டுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஇப்பக்கத்தில் நான் செய்த தொகுப்பு மறைந்துவிட்டதே. ஏன் ஏதேனும் சிறப்பு கருவி உபயோகம் செய்கிறீர்களா ஏதேனும் சிறப்பு கருவி உபயோகம் செய்கிறீர்களா -- பாலாஜி (பேசலாம் வாங்க -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஎனக்குப்புரியவில்லை. உங்களின் பெயர் தெரிகிறதே. நன்றிகூறியிருப்பேன். உங்களுக்கு செய்தி வந்திருக்குமே. வந்ததா\n சரி.-- பாலாஜி (பேசலாம் வாங்க\n{{Rh|||}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தி மேலடி பொருத்துங்கள். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nசீனி இல்லாமையால், சில தானியக்கப் பாடப்படிகளை கடக்க வேண்டிஉள்ளது. அடுத்து நீங்கள் கூறியபடி முயற்சிக்கிறேன்.-- த♥உழவன் (உரை) 08:36, 23 சூன் 2016 (UTC)\n@Balajijagadesh:sysop அறிவிப்பு செய்யவும். உமார் கயாமில் மேலடி (Header} எப்படி செய்தீர்கள். ஒவ்வொன்றாக செய்தீர்களா தானியக்கமா தானியக்கம் என்றால் எண்களை எப்படி தானாக மாற்றினீர்கள் மிக்க ஆவலாக உள்ளேன். திருவாசகம் முழுமையாக மெய்ப்பு பார்த்த நிலையில் உள்ளது என்ன செய்யலாம்.WCI-2016 paper presentation செய்கிறீர்களா மிக்க ஆவலாக உள்ளேன். திருவாசகம் முழுமையாக மெய்ப்பு பார்த்த நிலையில் உள்ளது என்ன செய்யலாம்.WCI-2016 paper presentation செய்கிறீர்களா நேரம் இருப்பின் அழைக்கவும். -- த♥உழவன் (உரை) 02:53, 24 சூன் 2016 (UTC)\nதிருவாசகத்தில் சில வடிவியல் மாற்றம் செய்துள்ளேன். திருவாசகம்/திருத்தோள் நோக்கம் பக்கத்தைப் பார்க்கவும். நன்றாக இருப்பின் இதே போல் தொடரலாம். unicodeஆக செய்தவர் பெயர் தெரிந்தால் அவரது பெயரையும் சுருக்கத்திலாவது சேர்த்துவிடலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nசூடாமணி நிகண்டு என்பதில் உள்ளது போல, ஒரு படைப்பில் எத்தனைப் பக்கங்கள் உள்ளன என்பதையும், மூலநூலையும் அமைக்க விரும்புகிறேன். மதுரை மின்னூல் திட்டத்தினரின் முந்தைய வடிவியல் அமைப்பு இது இதனை அதோடு இணைக்கலாமா\nசூடாமணி நிகண்டு நன்றாக உள்ளது. அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு மேலும் சில மாற்றங்களை செய்து இன்னும் சிறப்பாக செய்யலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க\n┌────────────────────────────────────────────────────────────────────────────────────────────────────┘வேறொரு சிறு நூலொன்றினை எடுத்து, நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றத்தினை செய்துகாட்டவும். இரண்டினையும் மாதிரியாகக் கொண்டு, மேலும நண்பர்களிடம் கருத்துக் கேட்போம். பிறகு சீனியிடம் பேசி, விரைவாகச் செய்ய நிரலுதவி கேட்போம். இரண்டு, மூன்று நாட்கள் வெளியூர் பயணம். முடிந்தால், அவ்வப்போது தொடர்பு கொள்கிறேன். -- த♥உழவன் (உரை) 07:17, 28 சூன் 2016 (UTC)\nஇப்பக்கத்தில் நான செய்துள்ள மாற்றத்தை பார்க்கவும்.
பயன்படுத்த தேவையில்லை. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nநன்றி. இனி பயன்படுத்துகிறேன்.-- த♥உழவன் (உரை) 05:59, 25 சூன் 2016 (UTC)\nIndex:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf இந்த புத்தகம் ocr செய்யபடவில்லையா -- பாலா��ி (பேசலாம் வாங்க -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஇதுபோன்று சில நூல்கள் விடுபட்டு இருக்கலாம் இன்னும் 1மணிநேரத்தில் செய்யப்பட்டுவிடும். -- த♥உழவன் (உரை) 06:37, 27 சூன் 2016 (UTC)\n@Balajijagadesh:எழுத்துணரியாக்கம் முடித்தாயிற்று-- த♥உழவன் (உரை) 07:23, 27 சூன் 2016 (UTC)\nஇப்பக்கதில் Indexஇல் பக்கங்களில் பிரித்துள்ளேன். இப்படி செய்தால் பெரிய புத்தங்களுக்கு எளிமையாக இருக்கும் என்று கருதுகிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஅருமையாக உள்ளது. அட்டவணையை மெய்ப்புப்பார்ப்போருக்கு உதவும். அலுப்பு வராது. ஆனால், நமக்கு இது போல அமைக்க பணியடர்வு வருமா இதுபற்றி விக்கிமூலம் பேச்சு:நாட்டுடைமை நூல்களின் எழுத்துணரித்தரவு மேம்பாட்டுத் திட்டம் இங்கு குறிப்பிடுங்கள். ஏனெனில், பல அட்டவணைகளுக்கு பொருத்தமாக அமையும். எனக்கு பிங் பண்ணுங்கள் போதும். வணக்கம்-- த♥உழவன் (உரை) 13:36, 5 சூலை 2016 (UTC)\nபதிவு செய்துவிட்டேன். புத்தகங்களின் பக்க எண்ணிக்கைகளை சரிபார்க்கும் பொழுது இதையும் செய்துவிடலாம். பெரிய புத்தகங்களின் எண்ணிக்கையும் குறைவு தானே. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nநன்றி. 300நூல்களுக்குள் தான் இருக்கும்.-- த♥உழவன் (உரை) 14:25, 5 சூலை 2016 (UTC)\nபல லட்சம் மின்வருடப் பக்கங்களை பதிவேற்றியதற்கு தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --பாலாஜி (பேசலாம் வாங்க\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nநிறைய நபர்களை விக்கிமூலத்திற்கு வரவழைப்பதற்கான முயற்சியை மேற்கொள்வதால் இப்பதக்கத்தினை வழங்குகிறேன். --பாலாஜி (பேசலாம் வாங்க\nவிக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)\nஉதவி என்று தனியாக இடது பக்கதில் மாற்றம் செய்து சில உதவிப் பக்கங்களை சேர்த்துள்ளேன். புதிதாக நிறைய மாணவர்கள் தொகுப்பு செய்வதால் அவர்களுக்கு புரியும் படி எளிதாக உதவி பக்கங்களை மேம்படுத்த தங்களை கேட்டுக்கொள்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஉங்கள் மேம்பாடுகளைக் கண்டு மகிழ்ந்தே வருகிறேன். -- த♥உழவன் (உரை) 13:03, 6 சூலை 2016 (UTC)\nவிக்கி மாநாட்டில் முன்மொழிந்துள்ள பயிற்சி கூடம் தங்கள் கவனத்திற்கு.\nபத்திக்கு பத்தி ஆரம்பத்தில் {{gap}} பயன்படுத்துவது தேவையில்லை. transclude செய்யும் பொழுது மொத்தமாக text indent என்ற வார்ப்புரு பயன்படுத்தலாம். வேலை வழுவும் குறையும். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nசரிங்க பாலாஜி. இதுபோன்ற பலநுட்பங்களை கற்கவே உங்களிடம் வர நேரம் கேட்டேன். விரைவில் தேதி குறிப்பிடுகிறேன். பிறகு, நீங்கள் வரச்சொன்னால், வரலாமென்று எண்ணுகிறேன்.வணக்கம்-- த♥உழவன் (உரை) 14:23, 31 ஆகத்து 2016 (UTC)\nws-export கருவி மூலம் பதிவிறக்கப்படும் ஒவ்வொரு புத்தகத்தின் கடைசி பக்கத்திலும் இப்பக்கம் வருமாறு அமைத்துள்ளேன். அதனால் இப்பக்கதில் தமிழிலில் ஏதேனும் பிழை உள்ளதா, வேறு ஏதேனும் மாற்றம் செய்யவேண்டுமா என்று பார்க்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஅதன் உரையாடற்பக்கத்தில் தெரிவித்துள்ளேன்.-- த♥உழவன் (உரை) 00:48, 4 செப்டம்பர் 2016 (UTC)\nஇன்று அயல் மொழி விக்கிமூலத்துடன் ஒப்பிடுகையில் ஒரு படி முன்னேறி 36வது இடத்ததில் தமிழ் விக்கிமூலம் உள்ளது. -- பாலாஜி (பேசலாம் வாங்க\nநாம் இந்திய அளவிலாவது, முதலாவதாக வர என்ன செய்ய வேண்டும்\nநிறைய பங்களிப்பாளர்களை ஈடுபடுத்தவேண்டும். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nws export மூலமாக எத்தனை தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் செய்யப்படுகிறது என்பதை இங்கு காணலாம். எந்தெந்த புத்தகங்களை எப்பொழுது தரவிறக்கம் செய்தனர் என்ற விவரங்களை இங்கு காணலாம். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஇக்குறிப்புகளை, அண்மையமாற்றங்கள் பகுதியில் எப்பொழுதும் அனவரும் காணும் படி செய்யலாமென்று எண்ணுகிறேன். -- த♥உழவன் (உரை) 00:40, 25 செப்டம்பர் 2016 (UTC)\nசெய்யுங்கள். அருமையாக இருக்கும். இந்திய அளவில் அதிகமாக பதிவிறக்கம் ஆவது நமது விக்கிமூலத்திலேயே. இதனை அனைவரும் அறியும்படி செய்யவேண்டும். -- பாலாஜி (பேசலாம் வாங்க\nஇப்புத்தகத்திற்கு முழுமையாக ocr செய்யப்படவில்லை. அதற்கு என்ன செய்வது\nஇவ்வார இறுதியில் எழுத்துணரியாக்கம் செய்து விடுகிறேன்-- த♥உழவன் (உரை) 09:10, 10 சூலை 2017 (UTC)\nஇந்த நூலின் அட்டவனையை நீங்கள் தொடங்கியுள்ளீர். அதில் நிறைய பக்கங்களில், படிமம் வேறு, பக்கங்களிலுள்ள வாக்கியங்கள் வேறு. இரண்டும் வெவ்வேறு நூல்களை குறிக்கின்றன. தயவு கூர்ந்து தாங்கள் இதை சரி செய்தால் நன்றாகும். --}- Cyarenkatnikh (பேச்சு) 13:05, 15 அக்டோபர் 2017 (UTC)\nஅட்டவணை:செங்கரும்பு.pdf என்ற நூலினைக் குறித்துதானே செய்தியளித்துள்ளீர்கள்\nஎந்த நூலின் பக்கம், இந்த நூலோடு இணைந்துள்ளது. எனினும், :ஒருபக்கமாதிரியை வைத்து சுட்டவும். -- த♥உழவன் (உரை) 16:21, 16 அக்டோபர் 2017 (UTC)\nஅது எந்த நூலோடு இணைந்துள்ளது என்பதை எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், நான் பார்த்த வரை அந்த அட்டவணையில���ள்ள எல்லா பக்கங்களும் தவறாகத்தான் தெரிகிறது. உதாரணதிற்கு, பக்கம்:செங்கரும்பு.pdf/9 ---}- Cyarenkatnikh (பேச்சு) 07:56, 17 அக்டோபர் 2017 (UTC)\n பகுப்பு:எழுத்துணரியாக்கத்தைச் சீராக்க வேண்டிய மின்னூல்கள் என்ற பகுப்பினை உருவாக்கி உள்ளேன். அதில் செங்கரும்பு போல கண்டால், அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து இருப்பது போல, இப்பகுப்பினை இடவும். நன்றி. பக்கங்களை சீராக்கம் செய்தபின் தெரிவிக்கிறேன். வணக்கம்.-- த♥உழவன் (உரை) 10:47, 17 அக்டோபர் 2017 (UTC)\nநன்றி :) 'கார்த்திகேயன்' என்பது என் பெயர். Cyarenkatnikh என்பது, இணையத்தளத்தில் நான் பயன்படுத்தும் பெயர். நீங்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் --}- 49.205.141.122 15:52, 17 அக்டோபர் 2017 (UTC)\nவிக்கிமூல மெய்ப்பு பார்ப்பு போட்டிகள்[தொகு]\nவிக்கிமூலம்:ஆலமரத்தடி#மெய்ப்பு பார்ப்பு போட்டிகள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 05:43, 22 ஜனவரி 2018 (UTC)\nதீர்வு -- த♥உழவன் (உரை) 12:04, 25 பெப்ரவரி 2018 (UTC)\nபத்திகள் சீராக்கம் செய்யும் பொழுது இந்த பட்டியலில் உள்ள பிழைகளையையும் சேர்த்து திருத்தம் செய்ய முடியாமா என்று பாரக்கவும். அதனால் வேலை சுலபமாகிவிடும். நான் awbயில் இப்படி பொது பிழைகளையும் சேர்த்து செய்கிறேன். விக்கிமூலம்:தானியக்க_மெய்ப்பு/பிழைகள்_பட்டியல் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:29, 25 பெப்ரவரி 2018 (UTC)\nமுயற்சிக்கிறேன்.-- த♥உழவன் (உரை) 11:54, 25 பெப்ரவரி 2018 (UTC)\nபக்கங்களில் தானியக்க மாற்றங்கள் செய்யும் முன்று அப்புத்தகத்தில் எல்லா பக்கங்களும் உள்ளனவா என்று சோதனை சில புத்தகங்களுக்கு செய்யவில்லையா வீணாக எல்லா புத்தகங்களுக்கும் மாற்றம் செய்வது கணினி நேர் வீணடிப்பாக கருதுகிறேன். எடுத்துக்காட்டு அட்டவணை:சேதுபதி மன்னர் வரலாறு.pdf புத்தகம் ஆக்டிவ் லிஸ்டில் இருப்பதைப் பார்த்தேன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 10:49, 11 மார்ச் 2018 (UTC)\nஅங்கு பட்டியல் இடப்பட்டுள்ளவை அனைத்தும் பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவையே. தானியங்கி மாற்றங்களை இட்டபிறகு பகுப்பிடல் நல்ல முறையாக எண்ணுகிறேன். முன்பு அப்படியே செய்தேன். சிறுநடைமுறை மாற்றத்தாலும், இப்பொழுதுதான் பைத்தான் பழகுவதாலும் எனது குறிப்பேட்டில் குறித்து வைத்துள்ளேன். எந்த பகுப்பும் இல்லாமல் அனைத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துதல் எளிது. இப்பகுப்பினுள் போய் மாற்றங்களை ஏற்படுத்து என்பது சிறந்த முறை அல்ல என்பதால், அப்பகுப்பினை பின்பற்ற வில்லை. அனைத்தையும் நூலக வழங்கியில் இருந்து செயற்படுவதால் கணினி இயக்கம் பற்றி கவலை கொள்ளவேண்டாம். பெரும்பாலான இந்தியர் இணைய வேகம், இயக்குதளம், மின்சாரப்பற்றாகுறை போன்றவற்றை சந்திக்கின்றனர். ஆகவே, சீனி உலாவி அடிப்படையிலான கருவியை உருவாக்க முனைகிறார். அதுவரை ஏடபள்யூபி பணிகளை சிறு சிறு பைத்தான் நிரல்கள் மூலம் செய்ய நான் முயற்சிக்கிறேன். எல்லா வற்றிற்கும் மேலாக நான் பென்டிரைவ் லினக்சு மூலமே தற்போது இயங்குகிறேன். கூடியவிரைவில் அட்டவணையைக்கூறுகளையும் நிரப்பி, பகுப்பும் இட்டு செயல்களை முடிக்கும் இலக்கு நோக்கி முக்கால்வாசி வந்துள்ளேன். அறியாமையால் ஆமை வேகம் கொண்டுள்ளேன். -- த♥உழவன் (உரை) 11:01, 11 மார்ச் 2018 (UTC)\nமகிழ்ச்சி. ஆயினும் \\\\நூலக வழங்கியில் இருந்து செயற்படுவதால் கணினி இயக்கம் பற்றி கவலை கொள்ளவேண்டாம்.\\\\ என்பதில் எனக்கு உடன்பாடில்லை. விரையம் எவரது கணினியாக இருந்தாலும் விரையம் தானே :) -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 11:14, 11 மார்ச் 2018 (UTC)\nசரி. அனைத்து பக்கங்களையும் சரிபார்க்கவில்லை என நீங்கள் கருதினால், அப்பட்டியலில் எவை தவறாக உள்ளன எனக்கூறுக. -- த♥உழவன் (உரை) 01:32, 12 மார்ச் 2018 (UTC)\nதாங்கள் கேட்டதற்காக கூறுகிறேன். அட்டவணை:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf என்ற புத்தகத்தில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளன. அன்புடன் -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:19, 18 மார்ச் 2018 (UTC)\nஅட்டவணை:ராஜாம்பாள்.pdf இந்நூல் இரண்டு முறை பத்தி பிரிக்கப்பட்டுள்ளது. எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நான் செய்தது 11ஆம் தேதி. தாங்கள் செய்தது 13ஆம் தேதி. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 18:25, 18 மார்ச் 2018 (UTC)\nநீங்கள் அதற்கு முன்பே அந்நூலில் செய்துள்ளீர்கள். ஆனால். அதனின் பேச்சுப் பக்கத்தில் குறிக்க மறந்துவிட்டீர்கள். பலநூல்களுக்கு குறிக்காமல் இருந்தீர்கள். இனியாவது அதிக பங்களிப்பு செய்யும் நீங்க்ள குறித்தீர்கள் என்றால். நாங்களும் உங்களின் அடியொற்றுவோம். நான் இப்பொழுது அட்டவணைகளில் பக்கங்களையும். கோப்பளவையும் தானியக்கமாக செய்ய முற்பட்டுள்ளேன். பிறகு பக்க எண்ணிக்கையைச் சரிபார்த்து. அதன் பேச்சுப்பக்கத்தினைக் கண்டு, பத்திசீராக்கம் செய்ய நிரல்வழியே முற்படுவேன். மிக மிக குறைவான எண்ணிக்கையுள்ள நம் சமூகம் வளர நாம் பகிர்ந்து செயற்படுதல் கூடுதல் வேகத்தை நமக்குள் வளர்த்தும் என்றே நம்புகிறேன். -- த♥உழவன் (உரை) 18:46, 18 மார்ச் 2018 (UTC)\nஒ ஒ அப்படியா. சரி. எதிர் காலத்தில் கவனமாக செய்கிறேன். நன்றி :-) -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 20:09, 18 மார்ச் 2018 (UTC)\nமேலும் அட்டவணை:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf என்னும் நூலில் தாங்கள் பத்தி பிரிக்கப்பட்ட பின்பு பேச்சு பக்கத்தில் குறிப்பிடவில்லையே. மென்பொருளில் ஏதேனும் மாற்றமா\nஆம். எனது நிரல் சீரமைப்பை மறுசீரமைப்புச் செய்ய வேண்டியுள்ளது.அதனால் தான் சில நாட்களாக இயக்கவில்லை. பல இலக்குகளை குறிவைத்து ஒரு தொகுப்பு நிரல் உருவாக்க முனைந்தேன். அதனைவிட சிறுசிறு இலக்குகளை செய்யவல்லதை உருவாக்கி அது செயற்படும் முறையை நிகழ்படமாக உருவாக்கினால், பலரும் நிரல்வழி பங்களிப்பை செய்வர் என்றே எண்ணுகிறேன். பலர் வந்தால் தானே, இந்திய அளவில் தமிழ் பீடு நடை போட முடியும். எல்லா பக்கங்களும் உள்ள மின்னூல்கள் என்பதை கண்டறிய போதிய அனுபவம் எனக்கு இல்லை. அது குறித்தும் நிகழ்பட உருவாக்கக்கோருகிறேன். பொதுவாகத் தானியங்கி செய்யும் பிழைகளை அதன் பேச்சுப்பக்கத்திலேயே குறிப்பிடவும். அதுமற்றவருக்கு எடுத்துக்காட்டாக அமையும். இதற்கு முன் அது செய்த பிழைகளையும், அவ்விதம் சுட்டிய பிறகு, அத்தானியங்கி மாறிய விதமும் பின்வருவோருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமையும். நேற்று சீனியிடம் சில நிமிடங்கள் பேச வாய்ப்பு வந்தது. அதன்படி, அடுத்து மெய்ப்பு பார்க்கவல்ல ஒரு பட்டியல் உருவாக்க வேண்டும். அதிலிருந்து தங்கள் விருப்பப்படி பலர் செயற்பட வாய்ப்புள்ளது. எனவே, முதற்பக்கத்தில்ஆவண செய்யுங்கள்.-- த♥உழவன் (உரை) 09:59, 19 மார்ச் 2018 (UTC)\nபகுப்பு:Index - Unknown progress . இப்பகுப்புகளில் உள்ள பக்கங்களை என்ன செய்வது நீக்குவதா\nஅதன் உரையாடல் பக்கத்திலேயே கூறியிருக்கறேன். நீங்கள் கௌதம் குறித்த பிழைத்திருத்தங்களை, நான் இன்னும் முடிக்கவில்லை. இப்பொழுது விக்சனரியில் துப்புரவு பணியை முடுக்கி விட்டுள்ளேன். இம்மாதம் முடிய அப்பணித் தொடரும். பிறகு உங்களுடன் விக்கிமூலத்தில் இணைந்து, இந்தியாவில் தமிழ் விக்கிமூலம் முதலில் வர பங்களிப்பேன். வணக்கம்.-- த♥உழவன் (உரை) 14:08, 11 ஜனவரி 2019 (UTC)\nஎதற்காக இப்படி மற்றும் இப்படியான நிலை மாற்றங்கள்\nஅம்மாற்றமே காட்டுகிறது. இன்னும் பல பக்கங்களில் பக்க இறுதியில் வ���ும் முறிந்த சொல்லிற்கான வார்ப்புரு இல்லாமலோ, முறிந்த சொற்களுடனும், பெருங்கோட்டிற்கு பதில், சிறு கோட்டுடனும், பச்சையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு நூலின் சில பக்கங்களை மட்டும் விட்டு, விட்டு, பச்சையாக மாற்றுதல் நல்ல பழக்கமாகக் கருதவில்லை. பச்சையாக ஒருவர் மாற்றிய பின்பு இன்னுமொருவர் (ஊக்கத்தொகைக்காக) அந்நூலை முழுமையாக செய்யும் போது, சரி பார்ப்பது நல்லது என்றே கருதுகிறேன். முழுநூலுக்குமான கடப்பாடு, ஊக்கத்தொகை பெறுபவருக்கு உள்ளது. -- த♥உழவன் (உரை) 10:20, 22 மே 2019 (UTC)\nகேள்வி அதுவல்ல. முதலில் திருத்தம் செய்து சொந்த கணக்கில் இருந்து மஞ்சலாக மாற்றி பிறகு தங்களது கணியம் கணக்கிலிருந்து எந்த மாற்றமும் செய்யாமல் பச்சையாக மாற்றியது பற்றி கேட்டேன். கணியம் திட்டம் விதிகள் படி //கட்டணம் பெறுவதற்கான கணியம் கணக்கு, கட்டணமில்லா தன்னார்வபங்களிப்புக் கணக்கு என இரண்டு கணக்குகளை உடையவர், ஒரு பக்கத்தின் இரண்டு மேம்பாட்டுப் பணிகளையும் செய்தல் கூடாது. இரு தனித்தனிநபர்களே, ஒவ்வொரு பக்கத்தினையும் மேம்படுத்த வேண்டும்.// பச்சையாக இருக்கும் பொழுது ஒரு சிறு தவறை சரி செய்து சொந்த கணக்கில் மஞ்சலாக மாற்றி பிறகு கணியம் கணக்கில் வெறுமனே பச்சையாக மாற்றுவது விரும்பத்தக்க செயலல்ல. நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 11:53, 22 மே 2019 (UTC)\nஇதற்கான வரைவை கணியம் அறக்கட்டளையார் விரைவில் தருவர் என்று நம்புகிறேன். தற்போதுள்ள வழிகாட்டுதல்கள் (அவை விதிகள் அல்ல) போதாது. அவர்களிடம் முறைப்படி எனது கருத்தினைத் தெரிவித்துள்ளேன். யாதெனில், ஒரு நபரே இரு நிறங்களை மாற்றுதல் தவறே. அதாவது சிவப்பு நிறத்தில் இருந்து, மஞ்சளாகவும், அவரே மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சையாகவும் மாற்றுதல் தவறே. இந்த இருநிலைகளிலும் தவறு எனில், செய்தவரிடம் தொடர்பு கொள்ளலாம். அல்லது நிறத்தினை, முன்நிலைக்கு மாற்றலாம். அப்படி செய்தால் அடுத்து வருபவருக்கு, அப்பக்கங்கள் முழுமையாக்கப் பட வேண்டும் என்பது புலனாகும். அப்படி நிறத்தினை மாற்றவே இல்லையெனில், அது முழுமை பெற்றுள்ளது என்றே பொருள்படும்.அல்லவா உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பின் கணியத்தின் திட்ட உரையாடலில் தெரிவியுங்கள். என் பக்கத்தில் தெரிவித்தால், எனக்கு மட்டுமே தெரியும். பலருக்கும் நல்ல ஆவணங்களை உருவாக்க அதனதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்து கணியம் திட்ட உரையாடலில் இணைப்புக்கொடுத்து அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். இந்நூலில் முடிந்த பிறகு, எனது முன்மொழிவுகளைத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதில் கலந்து கொள்ளுங்கள். பலரையும் இணைத்து , புதிய முன்னோக்கிய இலக்குகளை அடைவோம். வணக்கம்.-- த♥உழவன் (உரை) 14:35, 22 மே 2019 (UTC)\nஇந்த மாற்றம் செய்த பின் அதனை மஞ்சளாக மாற்ற வேண்டிய அவசியமென்ன\nஇது போன்ற மாற்றங்களை தானியங்கியாக செய்யப்படுகிறதா அல்லது ஒவ்வொரு தொகுப்பும் கண்காணிக்கப்பட்டு செய்யப்படுகிறதா\nகண்காணிக்கப்படுகிறது.-- த♥உழவன் (உரை) 16:30, 17 ஆகத்து 2019 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 அக்டோபர் 2019, 17:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/29-year-old-youth-to-married-a-14-year-old-girl/", "date_download": "2019-10-16T21:59:33Z", "digest": "sha1:W3RHBSS4RRSQ2M32EHQTNZ3UOINBG5IX", "length": 13372, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "14வயது சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற 29 வயது இளைஞர்! - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu 14வயது சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற 29 வயது இளைஞர்\n14வயது சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற 29 வயது இளைஞர்\nகடலூட் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்குட்பட்ட முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி 14 வயது. இவருக்கு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇவர் சிதம்பரம் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் 9-வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி முடித்து வீடு திரும்பவில்லை எனவே அவரது பெற்றோர்கள் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனார்.\nஅதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் விருத்தாசலம் தலுக்கா பூதாமூரை சேர்ந்த சீனிவாசன் மகன் செல்வகுமார் 29 இவர் மாணவியை காதலிக்கிறேன் என்ற ஆசை வார்த்தைகளை கூறி சென்னைக்கு அழைத்துச்சென்றதாக விசாராணையில் தெரியவந்தது.\nபின்னர் இவர்களின் செல்போன் மூலம் அவர்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் வேறு ஊருக்கு செல்ல காத்திருந்தனர். தக்க நேரத்தில் அவர்களை போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர்.\nவிசாரணையில் சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்றதாக தெரியவந்ததால் செல்வக்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.\nசெல்வக்குமார் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் என கூறப்படுகிறார்கள்\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\n“அவரை வீட்டுக்கு வரவழைத்து ஜாலியாக இருப்பேன்..” – கணவனை கொன்ற மனைவி பகீர் வாக��குமூலம்..\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/icc-tweet-about-sachin-tendulkar-and-stokes/", "date_download": "2019-10-16T22:02:45Z", "digest": "sha1:YYKBDYQI4J3OQMBKRV6GU6T4Z5DBQ7K6", "length": 14085, "nlines": 196, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"நான் தான் சொல்லிட்டேன்ல..\" ICC போட்ட ஒரே ஒரு டுவீட்..! பொங்கியெழுந்த சச்சின் ரசிகர்கள்..! - Sathiyam TV", "raw_content": "\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports “நான் தான் சொல்லிட்டேன்ல..” ICC போட்ட ஒரே ஒரு டுவீட்..\n“நான் தான் சொல்லிட்டேன்ல..” ICC போட்ட ஒரே ஒரு டுவீட்..\nஉலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்த முகம் என்றால் அது சச்சின் டென்டுல்கர் தான். இவர் தனது வெறித்தனமான ஆட்டத்தாலும், தனது நேர்மையான குணத்தாலும் பலராலும் மதிக்கப்படுபவர்.\nகிரிக்கெட் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் சச்சின் குறித்து ஐசிசி சமீபத்தில் ஒரு டுவீட் வெளியிட்டிருந்தது. அதில் சச்சினும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்சும் இருக்கும் புகைப்படம் இருந்தது.\nஅதற்கு கீழே, எப்போதும் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என்று நக்கலாக பதிவிட்பப்ட்டிருந்தது. இதற்கு சச்சின் டென்டுல்கரின் ரசிகர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பென் ஸ்டோக் சிறப்பாக விளையாடி தனது அனியை வெற்றியடைய செய்தார். அவருக்கும் பாராட்டு தெரிவிப்பதை போல், சைலன்டாக சச்சினை மீண்டும் ஐசிசி அசிங்கப்படுத்தியுள்ளது.\nஏற்கனவே வெளியிட்ட புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டு நான் அப்பவே சொன்னேன்ல என்று டுவீட் செய்துள்ளது. இதற்கு சச்சின் ரசிர்கள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nஅவர்களின் கருத்து மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது | Pakistan Cricket Board\nஇறுதிச்சுற்றில் வெள்ளி வென்ற மஞ்சு ராணி | Women’s Boxing Championship\nபெண்கள் உலக குத்துச்சண்டை – இறுதிச்சுற்றில் மஞ்சு ராணி | Manju RANI\nபுரோ கபடி – புள்ளிப் பட்டியலில் டெல்லி முதலிடம் | Pro Kabadi\nஅரையிறுதிக்கு முன்னேறிய மஞ்சு ராணி | Women Boxing Championship\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/87747-food-habits-to-beat-summer-heat", "date_download": "2019-10-16T22:07:59Z", "digest": "sha1:MZC3XMFDNCUGJAITLO5226OHLNHZ5UOD", "length": 17371, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "வெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்! | Food Habits to Beat Summer Heat", "raw_content": "\nவெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்\nவெயில் வதைக்கும் உடல் சூடு... குளிர்விக்கும் மூலிகை முறை உணவுப் பழக்கம்\nவறுத்து எடுக்கிறது கோடை... வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம்... என்னதான் காலையில் இளநீர், மதியம் நீர் மோர், அடிக்கடி பழங்கள் என உட்கொண்டாலும் உடல்சூடு குறைந்தபாடில்லை. படுபோடு போடும் வெயிலுக்கு வெளியில் செல்பவர்கள் மட்டுமல்ல, வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களாலேயே வெப்பத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் போய்விடுகிறது. சிலருக்கும் மயக்கம்கூட வந்துவிடுகிறது. `உடல் சூடு பிரச்னையில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறதா’ என்று இயற்கை வைத்தியர் இரத்தின சக்திவேலிடம் கேட்டோம். கடும் வெயிலால் ஏற்படும் உடல்சூடு, அதன் பாதிப்புகள், தவிர்க்கும் வழிகள் அனைத்தையும் குறித்து விரிவாகச் சொல்கிறார் இரத்தின சக்திவேல்...\nவெயில் காலம் வந்துவிட்டால் உடல்சூடு, இதன் காரணமாக ஏற்படும் மயக்கம், பித்தம், தலைவலி, கண்வீக்கம், ��ிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பித்த வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் வருவது சகஜம். ஆனால், இந்த வருடம் வெயில் அதிகமாக இருப்பதால், இந்த உபாதைகளை எல்லாம் பலபேர் இப்போதே அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாதக் காலத்துக்காவது வெயிலின் தீவிரம் நீடிக்கும். இந்த நிலையில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, நம் முன்னோர்கள்\nகுறிப்பிட்டிருக்கும் `மூலிகை முறை’ உணவு முறையைக் கடைப்பிடிப்பதுதான் சிறந்த வழி. மூலிகை முறை என்றதும் பயப்பட வேண்டாம். அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் சில மாற்றங்களைச் செய்து, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டாலே போதுமானது.\nஉடல் சூட்டினால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்க...\nஉணவுக்கு முன் அடிவயிற்றில் ஈரத்துணிப்பட்டி அல்லது மண்பட்டி அவசியம் போட வேண்டும். (வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாட்களிலும், மலச்சிக்கல் உண்டாகும் நேரங்களிலும் போடலாம். )\nகாலையில் எழுந்ததும் காபிக்கு பதிலாக, இளம் சூடான தண்ணீர் நான்கு டம்ளர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை இரவு உணவுக்கு முன்னர் சாப்பிடலாம்.\nபப்பாளியை தினமும் 100 கிராம் அளவில் உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.\nஅத்திப்பழத்தை (ஐந்து பழங்கள்) இரவு முழுவதும் நீரில் ஊறவைத்தோ, அல்லது வெறும் நீரில் கழுவியோ காலையில் சாப்பிடலாம்.\nபேரீச்சை (மூன்று), உலர்திராட்சை (50 கிராம்) இந்த இந்த இரண்டையும் நன்கு கழுவி, தண்ணீரில் ஊறவைத்துச் சாப்பிடலாம். பேரீச்சை ஊறவைத்த தண்ணீர், இரும்புச்சத்து டானிக்போல தித்திப்பாக இருக்கும். அதே நேரத்தில் பேரீச்சையை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட்டால் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.\nகொய்யா (ஒன்று), வாழைப்பழம் (இரண்டு), மாதுளை (50 கிராம்), தர்பூசணி (200 கிராம்), ஆப்பிள், நெல்லி, போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை வெயில் நேரத்தில் சாப்பிட்டால் வெயிலால் உண்டாகும் மலச்சிக்கல் நீங்கும்.\n(* பழங்களை குளிர் சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிட்டால் சளி, இருமல் போன்ற தொந்தரவு ஏற்படும். எனவே அவ்வாறு சாப்பிடுவதைத் தவிர்க்கவும்)\nஉடல் சூட்டினால் உண்டாகும் சிறுநீரகப் பிரச்னை, கண் வீக்கம் சரியாக...\nவெயில் காலங்களில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், மஞ்சளாக சிறுநீர் கழிவது, ச���ட்டுச் சொட்டாக வெளியேறுவது, வெளியேறும் வழியில் கல் அடைப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு காய்கறி மற்றும் பழங்களைவிட பெரிய தீர்வு வேறு எதுவும் இல்லை. தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு வெயில் சூட்டினால் கண் எரிச்சல், கண் வீக்கம் போன்றவை உண்டாகும். அவர்களுக்கு இந்தப் பிரச்னை தீர எளிமையான வழி வீட்டின் சமையலறையிலேயே இருக்கிறது.\n* வெள்ளரிப் பச்சடியில், வாழைத்தண்டை நறுக்கிச் சேர்த்துச் சாப்பிட, உடல் சூடு நீங்கி கண் எரிச்சல் நீங்கும், சிறுநீர்க் கோளாறுகளும் சரியாகும்.\nவெள்ளரிப் பச்சடி செய்முறை :\nஇரண்டு வெள்ளரிக்காயை தண்ணீரில் நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இரண்டு பெரிய வெங்காயத்தையும், மூன்று தக்காளியையும் பொடிப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் இரண்டு கேரட்டை நன்றாகத் துருவி, அனைத்தையும் ஒரு கப் தயிரில் கலந்து, சிறிது கருப்பு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். அவ்வளவுதான்... வெள்ளரிப் பச்சடி தயார்.\nதாமரை, ரோஜா, செம்பருத்தி ஆகிய மூன்று பூக்களின் இதழ்களையும் நன்றாகக் கழுவி, கொதிக்கும் நீரில் இவற்றைச் சேர்க்க வேண்டும். ஓரிரு நிமிடங்களில் இதை வடிகட்டி குடித்தால், உடல் சூடு உடனடியாகக் குறையும்.\n* வாழைத்தண்டு சூப், மணதக்காளி சூப், தக்காளி ஜூஸ், இளநீர், திராட்சை ஜூஸ், அருகம்புல் சாறு, மல்லி சாதம், மல்லிச் சட்னி-துவையல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.\n* ரோஜா குல்கந்து உடல் சூட்டைக் குறைப்பதோடு, ஆண்மைக் குறைப்பாடையும் சரிசெய்யும்.\nரோஜா குல்கந்து செய்முறை :\nசுத்தம் செய்த ரோஜா இதழ்களுடன், அதைவிட மூன்று மடங்கு அதிகமான கற்கண்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, இடித்துக்கொள்ளவும்.பின்னர், இதை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்தக் கலவையின் மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனைவிட்டு நன்றாகக் கிளறி, கொஞ்சம் வெள்ளரி விதைகளைச் சேர்த்தால் குல்கந்து தயார்.\n* அடிக்கடி யூரின் வெளியேற்றம், தானாகச் சொட்டுதலால் அவதிப்படுபவர்கள் துவர்ப்பு, கசப்பு உணவு வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாவல், மாதுளை, வெள்ளரி, ஆவாரம் பூ, முருங்கைக் காய், கீரை சூப், கிட்னீ பீன்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடல் சூட்டினால் உண்டாகும் சோர்வு நீங்க...\nமுந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, ���ெள்ளரி விதை, ஆளிவிதை, பிஸ்தா பருப்பு, அக்ரூட் பருப்பு, பாதாம் பிசின், பூமி சர்க்கரைக் கிழங்கு, அமுக்ரா, ஓரிதழ் தாமரை, முருங்கைப் பூ, நெல்லி, பேரீச்சை, உலர் திராட்சை, தேன், அத்திப்பழம் அனைத்தையும் சேர்த்த ஒரு லேகியத்தை வீட்டிலேயே தயார்செய்து சாப்பிட்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும்.\n*தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அது, மண்பானை நீராக இருந்தால் மிகவும் சிறப்பு.\n*அதிக நேரம் ஏசி-யில் வேலை செய்பவர்கள், கட்டாயம் உடற்பயிற்சி செய்து வியர்வையை வெளியேற்ற வேண்டும்.\n*வாரம் இருமுறையாவது நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால், உடல் சூடு நீங்கும். அதே நேரத்தில் தலை முடியின் அடிப்பகுதி வரை உலரவிடுவது அவசியம். இல்லையேல் சிறுகச் சிறுக வெள்ளைப் பொடுகு தோன்றும். அத்துடன் எண்ணெய்ப் பிசுக்கும் சேர்ந்து பொடுகு அதிகமாகும். இதனால் தலைக்குத் தேவையான சத்துக்கள் தடைப்பட்டு, பலமிழந்து முடி உதிர்வு அதிகரிக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/109533-reason-behind-lighting-lamp-in-tiruvannamalai-deepam-festival", "date_download": "2019-10-16T22:01:35Z", "digest": "sha1:YTLXNLXYIDD5LM5FYQ3XHRWVVELDTOFM", "length": 11576, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "திருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன? #Tiruvannamalai | Reason behind lighting lamp in Tiruvannamalai Deepam Festival", "raw_content": "\nதிருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன\nதிருவண்ணாமலையில் பரணி தீபம், மகா தீபம் ஏற்றப்படும் தத்துவம் என்ன\nஒளி பொதுவானது. இன்னார் இனியார் அறியாதது. இருள் என்ற அச்சம் விலக்குவது. மனிதன் கண்ட முதல் அதிசயமே ஒளிதான். அதனாலேயே ஒளியைத் தந்த எல்லாவற்றையும் அவன் வணங்கினான். புற இருளைப் போக்குவது ஒளி. அக இருளைப் போக்குவது ஆன்மிகம். இதனாலேயே ஒளியைப் போற்றுவது ஆன்மிகத்தின் பணியாக இருக்கிறது. அகல் விளக்கோ, மெழுகுவத்தியோ, சந்திரப்பிறையோ, சூரிய பகவானோ... எப்படியோ ஒருவகையில் மனித இனம் ஒளியை வணங்கியே வருகிறது.\nஒளியை நீக்கிய உலகம் சூனியமானது. ஒளியே உலகத்தின் சலனத்துக்குக் காரணமாக விளங்குகிறது. இயக்கத்தின் ஆதாரமாக ஒளி இருந்து வருகிறது. இதனால்தான் இறைவன் `ஜோதிமயமானவன்’ என்று வணங்கப்படுகிறான். ஒளியேற்றி வணங்குவது, ஒளியாகவே வணங்குவது இரண்டுமே இந்தியப் பாரம்பர்யத்தின் வழிபாட்டு முறையாக இருக்கிறது. பஞ்ச பூதங்களில் ஒளியைத் தரும் நெருப்பே முதன்மையாகக் கருதப்படுகிறது. நெருப்பை எதுவுமே அசுத்தமாக்க முடியாது. தானும் சுத்தமாகி, தன்னைப் பற்றும் எதையும் சுத்தமாக்குவதும் நெருப்புதான். நெருப்பே சிவமானது. நெருப்பு சிவப்பான வண்ணம் கொண்டது என்பதால், சிவப்பே `செம்மை’ என்று அழைக்கப்பட்டது. செம்மையின் வடமொழிப் பிரயோகமே சிவம் அல்லது சிவன். பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.\nஆறு ஆதார சக்திகளில் திருவண்ணாமலை மணிப்பூரகத் தலமாக இருக்கிறது. மணிப்பூரகம், வயிற்றுக்குச் சற்று மேலே இருந்து நெருப்புத் தத்துவத்தை சொல்லும் ஓர் ஆதார சக்தி. வயிற்றில் எரிந்துகொண்டிருக்கும் ஜடராக்கினியின் வடிவமே மணிப்பூரகம். நாம் உண்ணும் எல்லாவற்றையும் எரித்து, சக்தி வடிவமாக மாற்றும் இந்த மணிப்பூரகத்தைப்போலவே திருவண்ணாமலையும் சூட்சுமமாக பாவங்களை எரித்து, ஆன்மசக்தியை எழுப்பும் அற்புதத் தலமாக விளங்கி வருகிறது. நெருப்பாக எழுந்த சிவனை நினைவுபடுத்தும்விதமாகவே இன்று தீபத்திருவிழா திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெறுகிறது.\nஅதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்’ என்று பெயர் பெற்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும்விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. அதன் பின்னர், இன்று மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படவிருக்கிறது.\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா கொண்டாட்ட வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...\nபரணி தீபம் கோயிலில் ஏற்றப்படும் ஜீவாத்மா அம்சம் என்றால், மகாதீபம் மலைமீது ஏற்றப்படும் பரமாத்மா அம்சம். வலை வீசி மீன் பிடித்த சிவனின் திருவிளையாடலைக் குறிக்கும்விதமாகவே இன்றும் மலை மீது தீபத்தை ஏற்றிவைக்கும் பணியை பர்வதராஜ குலத்தவரான மீனவர்களே செய்து வருகிறார்கள். 11 நாள்கள் தொடர்ந்து எரியும்விதமாக 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் காடாத்துணி திரியைக்கொண்டு இந்த மகா தீபம் மலையின் மீது ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவின்போது மட்டுமே பொதுமக்கள் இந்த மலையின் மீது ஏறி தீபத்தை தரிசிக்கிறார்கள். சுமார் 20 லட்சம் மக்கள் கூடி இன்றைய தீபத்திருவிழாவை தரிசிக்க உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. நகரெங்கும் வாணவேடிக்கையும், தீபங்களின் அணிவகுப்பும், `அரோகரா’ கோஷமும் நிறைந்திருக்க, இன்றைய இரவு திருவண்ணாமலை நகரம் குபேரப்பட்டினமாக ஜொலிக்கும் என்பதில் ஐயமில்லை. அன்பர்கள் எல்லோரும் இந்தத் தீபத்திருநாளில் ஈசனை தரிசித்து, மகாஜோதியை வணங்கி, கிரிவலம் செய்து சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுகிறோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?page=19", "date_download": "2019-10-16T22:05:18Z", "digest": "sha1:P2AR7IZ5D2KUNAGH5PIZBKDH2RXRDQNY", "length": 8940, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/tamil-rockers-warning-to-release-vijay-s-bigil-movie-today-pw5vn6", "date_download": "2019-10-16T23:10:56Z", "digest": "sha1:LN2Q55RUD4OF6WC5DKDK3GTCE5S25KK3", "length": 10840, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "க்ளைமேக்ஸ் மட்டும் இல்லாத ‘பிகில்’படம் தமிழ் ராக்கர்ஸில் இன்று வெளியாகிறதா?...", "raw_content": "\nக்ளைமேக்ஸ் மட்டும் இல்லாத ‘பிகில்’படம் தமிழ் ராக்கர்ஸில் இன்று வெளியாகிறதா\nநடிகர் விஜய் போலவே ‘சொல்றதை மட்டுமில்ல சொல்லாததையும் செய்கிற விஷக்கிருமிகள் தமிழ்ராக்கர்ஸ். அவர்களது நேற்றைய ட்விட்டர் பதிவு ஒன்றில், யார் மீது என்ன கோபமோ...நாளை தமிழ்ராக்கர்ஸில் ‘பிகில்’படம் டிஜிட்டல் பிரிண்டில் வெளியாகும் என்று பீதியைக் கிளப்பியுள்ளனர்.\nநடிகர் விஜய் போலவே ‘சொல்றதை மட்டுமில்ல சொல்லாததையும் செய்கிற விஷக்கிருமிகள் தமிழ்ராக்கர்ஸ். அவர்களது நேற்றைய ட்விட்டர் பதிவு ஒன்றில், யார் மீது என்ன கோபமோ...நாளை தமிழ்ராக்கர்ஸில் ‘பிகில்’படம் டிஜிட்டல் பிரிண்டில் வெளியாகும் என்று பீதியைக் கிளப்பியுள்ளனர்.\nதளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக அட்லி இணையும் படம் பிகில். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் எக்மோர் ரயில்வே செட் அமைத்து தொடர்ந்து நடந்து வருகிறது.\nசமீபத்தில் இந்த திரைப்படத்தின் பாடல் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் மீண்டும் ஒரு பரபரப்பை தமிழ் ராக்கர்ஸ் கிளப்பியுள்ளது.\nதமிழ்ராக்கர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை வெளியிட்டுள்ளது. அதில், நாளை பிகில் படம் நாளை தமிழ் ராக்கர்ஸில் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன���ப்பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் இன்னும் முழுமையாக படப்பிடிப்பே முடிவடையாத ஒரு படத்தை தமிழ்ராக்கர்ஸ் எப்படி வெளியிடப்போகிறார்கள் என்பது பெருங்குழப்பமாக இருக்கிறது. ஒரு வேளை எடுத்து முடித்தவரை ‘பிகில்’படத்தை அவர்கள் வெளியிட்டுவிட்டால் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு ஒரு பெரிய பூட்டு வாங்கிப் போட்டுவிட்டு எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்குக் கிளம்பிப்போகவேண்டியதுதான்.\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉங்களால் மட்டும்தான் செய்ய முடியும்.. ப்ளீஸ்... நடிகர் விஜயிடம் உதவி கேட்ட திமுக எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/missed-calls-will-come-from-jio-sim-365230.html", "date_download": "2019-10-16T21:57:43Z", "digest": "sha1:2GUXPV6O6TKK4U6MP6H6MKFEGIDB5F6W", "length": 16438, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இத்தனை நாள் ஜியோவுக்கு மிஸ்டு கால் கொடுத்திருப்பீங்க.. இனி ஜியோ நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வரும் | missed calls will come from jio sim - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nரஜினிக்கும் சம்மன் அனுப்பனும்.. அவரையும் விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nசும்மாவே ஒரு மணி நேரம்தான் பர்மிசன் தருவாங்க.. இதுல இது வேறயா.. தீபாவளி கொண்டாடின மாதிரி தான் \nமுகப்பொலிவை கெடுக்கும் தோல் நோய்கள் - கேதுவிற்கு பரிகாரம் பண்ணுங்க\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nAutomobiles ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் டெலிவிரி தொடங்கியது...\n வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\nTechnology ட்ரிபிள் கேமராவுடன் அதிரயா கலக்க வரும் மோட்டோ ஜி8 பிளஸ்.\nMovies அந்த ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\nLifestyle முதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nSports அவருக்கு வேக வேகமா டீம்ல இடம் கொடுத்ததுக்கு கங்குலி தான் காரணமா\nEducation SBI Recruitment 2019: எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇத்தனை நாள் ஜியோவுக்கு மிஸ்டு கால் கொடுத்திருப்பீங்க.. இனி ஜியோ நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வரும்\nReliance jio stops free voice calls| இலவச அழைப்புகளை நிறுத்தும் ஜியோ நிறுவனம்\nடெல்லி: இத்தனை நாள் ஜியோ நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்திருப்பீ���்க.. இன்று முதல் ஜியோ நம்பரில் இருந்தே மிஸ்டுகால் வரப்போகுது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச கட்டணம் என்ற அறிவிப்பால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஒவ்வொரு அழைப்புக்கும் 6 பைசா என்ற ஐயூசி சார்ஜ்ஜை இதுவரை ஏற்றுக்கொண்ட ஜியோ இனி இந்த சுமையை ஏற்க முடியாது என்று வாடிக்கையாளர்களின் தலையில் கட்டியிருக்கிறது.\nஇதற்கு காரணம் இந்த ஐயூசி சார்ஜை 2020 ஜனவரியில் முடிவதாக இருந்ததை தொடரப்போவதாக டிராய் அறிவித்து இருப்பதே காரணம் ஆகும்.\nஜோசியர் ஓகே சொல்லிட்டாராம்.. ரஜினி கண்டிப்பா வர்றாராம்.. எப்பன்னுதான் தெரியல.. டிஸ்கஷன் ஓடுதாம்\nஇருப்பினும் ஜியோ வாடிக்கையாளர்கள் 10 ரூபாய்க்கு ரிசார்ஜ் செய்தால் மற்ற நெட்வொர்க்குடன் 124 நிமிடங்கள் பேசலாம். அதாவது கிட்டத்தட்ட 2 மணிநேரம் பேசலாம். இதேபோல் 20 ரூபாக்கு ரீசார்ஜ் செய்தால், 249 நிமிடங்களும், 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 656 நிமிடங்கள் பேசலாம் என்றும் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1362 நிமிடங்கள் பேசலாம் என்றும் அறிவித்துள்ளது.\nஇதனால் பெரிய பாதிப்பு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்றாலும், ஒரு சில நேரங்களில் ரீசார்ஜ் பணம் தீர்ந்தால் நிச்சயம் மிஸ்டுகால் கொடுக்க வேண்ய நிலைக்கு தள்ளப்படலாம். அவசரத்திற்கு பேச வேண்டும் என்றாலும் 6 காசு இருந்தால் தான் முடியும். ஜியோ மட்டுமில்லீங்க எல்லா நிறுவனங்களும் இதே காசை வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஐ.���ன்.எக்ஸ் மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. திகார் சிறையில் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நிறைவு\nபாபர் செய்தது வரலாற்று பிழை.. சரி செய்ய வேண்டியது அவசியம்.. சுப்ரீம் கோர்ட்டில் இந்து தரப்பு வாதம்\nஅயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njio reliance jio ஜியோ ரிலையன்ஸ் ஜியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/about/contact", "date_download": "2019-10-16T21:46:56Z", "digest": "sha1:HSRJN7HLH6N7PYVITFZRHOJMJHVIP7MD", "length": 3110, "nlines": 52, "source_domain": "www.amrita.in", "title": "தொடர்பு - Amma Tamil", "raw_content": "\nதங்களது மேலான விமர்சனங்களும் கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன\nஅமிர்தா மருத்துவமனையில், முகத்தில் கால்பந்து அளவு காணப்பட்ட கட்டியை நீக்கம் செய்தனர்\nபுல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம்\nஆலயங்கள் நமது பண்பாட்டின் தூண்களாகும். எனவே ஆலயங்களை பாதுகாக்க வேண்டும்\nமக்களை மெய்ப் பொருளை நோக்கி அழைத்துச் செல்வதுதான் அம்மாவின் லட்சியம்\nமனம் பக்குவப் படுவது தான் சரியான ஆன்மீகம்\nபகவானை இதயத்தில் சேர்த்து முன்னேறும்பொழுது நம்முடைய வாழ்வில் எல்லா தடைகளும் விலகி நல்வழி பிறக்கும்\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/us-north-korea-nuclear-talks-abruptly-end/", "date_download": "2019-10-16T22:08:14Z", "digest": "sha1:M5264YMBGJYQKEOYHH6SQGDBA6KU3GQE", "length": 16943, "nlines": 405, "source_domain": "www.dinamei.com", "title": "அமெரிக்க-வட கொரியா அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென முடிவுக்கு வருகிறது - உலக செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க-வட கொரியா அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென முடிவுக்கு வருகிறது\nஅமெரிக்க-வட கொரியா அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென முடிவுக்கு வருகிறது\nஸ்வீடனில் அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான பணி நிலை பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ளன, தற்போதைக்கு இரு நாடுகளின் அதிகாரிகளும் சனிக்கிழமை தெரிவித்தனர்.\n“எந்தவொரு முடிவும் இல்லாமல் பேச்சுவார்த்தை முறிந்து போவது முற்றிலும் அமெரிக்கா அவர்களின் பழைய கண்ணோட்டத்தையும் அணுகுமுறையையும் கைவிடாது என்பதே” என்று மியோங்-கில் கூறினார்.\nதனது “பெரும் அதிருப்தியை” வெளிப்படுத்திய அவர், பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைக்க அழைப்பு விடுத்ததாகவும், இந்த ஆண்டு இறுதி வரை வேண்டுமென்றே அமெரிக்காவை வலியுறுத்தியதாகவும் கூறினார்.\nஅமெரிக்காவின் போக்கை சரிசெய்து உரையாடலை உயிரோடு வைத்திருப்பது அல்லது “எப்போதும் உரையாடலுக்கான கதவை எப்போதும் மூடுவது” என்று அவர் கூறினார், யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆனால் சனிக்கிழமையன்று கிம் குணாதிசயத்தை வெளியுறவுத்துறை ஏற்கவில்லை, அவரது கருத்துக்கள் “இன்றைய 8 1/2 மணி நேர விவாதத்தின் உள்ளடக்கம் அல்லது உணர்வை பிரதிபலிக்கவில்லை” என்று கூறினார்.\nஜூன் 2018 இல் சிங்கப்பூரில் நடந்த முதல் டிரம்ப்-கிம் உச்சி மாநாட்டில் அடைந்தது.\nகிம் முன்னதாக ஸ்டாக்ஹோமில் செய்தியாளர்களிடம் “பேச்சுவார்த்தைகள் எங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை, இறுதியாக பிரிந்தன” என்று கூறினார்.\nபேச்சுவார்த்தைகள் “கொரிய தீபகற்பத்தின் நிலைமை உரையாடல் அல்லது மோதலின் குறுக்கு வழியில் நிற்கும் ஒரு முக்கியமான தருணத்தில் நடைபெற்றது” என்று அவர் கூறினார்.\nஅந்த உச்சிமாநாடு அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஈடாக கொரிய தீபகற்பத்தின் முழுமையான அணுசக்தி மயமாக்கலை நோக்கி “செயல்பட” வடக்கை ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியது. கொரிய தீபகற்பத்தில் நீடித்த சமாதான ஆட்சியைக் கட்டியெழுப்பவும், இரு நாடுகளுக்கும் இடையில் புதிய உறவுகளை ஏற்படுத்தவும், 1950-53 கொரியப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க துருப்புக்களின் எச்சங்களை திருப்பி அனுப்பவும் அது அழைப்பு விடுத்தது.\n“பேச்சுவார்த்தைகளில் உண்மையான முன்னேற்றம் எதுவும் இல்லை, ஆனால் இது புதிய வட கொரிய தூதுக்குழுவினருடனான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பம் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம், மேலும் உரையாடலின் வேகம் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்”\nபூலன் தேவியின் சகோதரி, முன்னாள் அசாம்கர் எம்.பி. ராமகாந்த் யாதவ் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார்.\nஈராக்கின் பிரதமர் அப���துல் மஹ்தி எதிர்ப்புக்களுக்குப் பின்னர் அமைச்சரவையை மாற்றியமைக்க…\nஈராக் அரசு எதிர்ப்பு : இறப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து, 1500 க்கும் மேற்பட்டோர்…\nசீனா பனிப்போர் மனநிலையை மிகப்பெரிய இராணுவ அணிவகுப்புடன் வெளிப்படுத்தியது\nசூறாவளி மிடாக் தென் கொரியாவின் பல பகுதிகளைத் தாக்கியது\nஅமெரிக்க-வட கொரியா அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென…\nபூலன் தேவியின் சகோதரி, முன்னாள் அசாம்கர் எம்.பி. ராமகாந்த்…\nசரிதா தேவி உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பிலிருந்து…\nஹரியானா சட்டமன்றத் தேர்தல்: பிரதமர் நரேந்திர மோடி நான்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/do-you-like-boys-apologetic-gabriel-comes-clean/", "date_download": "2019-10-16T22:30:12Z", "digest": "sha1:RRBVGYVD5JJRBHHGPY56ZD4IFMLBPTGX", "length": 13548, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா? ரூட்டை பார்த்து கேட்ட கேப்ரியல் - Sathiyam TV", "raw_content": "\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந���த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா ரூட்டை பார்த்து கேட்ட கேப்ரியல்\n ரூட்டை பார்த்து கேட்ட கேப்ரியல்\nவெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். ஜோ ரூட்டும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியலும் மைதானத்தில் அடிக்கடி மோதிக் கொண்டார்கள். கேப்ரியல் வீசிய துள்ளியமான பந்து வீச்சில் இருந்து ஜோ ரூட் தப்பினார். பலமுறை இப்படி தப்பியதால் விரக்தியில் கேப்ரியல் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஆனால் ஜோ ரூட் புன்னகைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த கேப்ரியல்ஸ் ‘‘என்னை நோக்கி ஏன் சிரிக்கிறீர்கள். நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா. நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா\nஅதற்கு ஜோ ரூட், ‘‘அதை அவமானப்படுத்தாதீர்கள். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், நீங்கள் என்னை நோக்கி சிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கேப்ரியல் பதில் அளித்துள்ளார்.\nகேப்ரியல் பேசிய ஏதும் மைக் ஸ்டம்பில் பதிவாகவில்லை. ஜோ ரூட் பேசியது மைக் ஸ்டம்பில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேப்ரியலுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேப்ரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படித்தான் இருவருக்குமிடையில் உரையாடல் நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nபிக்பாஸ் சாக்க்ஷியின் புதிய அவதாரம்…\nதோசை மாவில் காதல் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (16.10.2019)\nவெளுத்து வாங்கும் மழை – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/13079-", "date_download": "2019-10-16T22:13:18Z", "digest": "sha1:QQFK3K3KWQ45NVT37URPCOKLC4EWCNIH", "length": 4206, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "அமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கிறது இலங்கை | America, UN, Srilanka, Tamil people", "raw_content": "\nஅமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கிறது இலங்கை\nஅமெரிக்கா தீர்மானத்தை எதிர்க்கிறது இலங்கை\nஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையை தனிப்படுத்தி களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக புகார் கூறியுள்ள இலங்கை அரசு, ஐநா கவுன்சில் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட தடங்கலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.\nஅமெரி்க்கா தீர்மானத்தை ஓட்டெடுப்புக்கு விட ஐநா கவுன்சில் கூட்டத்தில் இலங்கை வலியுறுத்தியுள்ளது.\nஅதே நேரத்தில் இலங்கை நிலைமையை பூதாகரமாக்குவதாக வரைதீர்மானத்தில் இருப்பதால் அதனை எதிர்ப்பதாக இலங்கை கூறியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bawashareef.blogspot.com/", "date_download": "2019-10-16T22:00:33Z", "digest": "sha1:OKPYEAB5JPNB7IJA3E3ZOVU4YU7CBUEA", "length": 17474, "nlines": 49, "source_domain": "bawashareef.blogspot.com", "title": "பாவாஷரிப்", "raw_content": "\nஇறைவன் கொடுத்ததை யாராலும் தடுக்க முடியாது இறைவன் தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது\nஇனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவெள்ளி, 20 நவம்பர், 2009\nஇடுகையிட்டது பாவா ஷரீப் நேரம் முற்பகல் 10:03 2 கருத்துகள்\nஇனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nவியாழன், 29 அக்டோபர், 2009\nஸலாம் – முகமன் கூறுதல்\nஇடுகையிட்டது பாவா ஷரீப் நேரம் பிற்பகல் 12:23 1 ���ருத்துகள்\nஸலாம் – முகமன் கூறுதல்\nஉங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – முகமன் கூறுதல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:\nஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58).\nபல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு வார்த்தை என்று தான் பலர் நினைத்து கொண்டுள்ளனர்.\nநாம் சொல்லும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வார்த்தையை சாதாரண மனிதர்களோ, மேதைகளோ, பண்டிதர்களோ இயற்றவில்லை. மாறாக மனித சமுதாயத்தைப் படைத்த இறைவனிடமிருந்து நமக்கு அருளப்பட்ட வார்த்தைதான் இந்த அஸ்ஸலாமு அலைக்கும். நாம் இதை மொழியும் போதெல்லாம் நிச்சயம் இறைவனின் அருள் மழை பொழியும். இந்த ஸலாத்தின் மூலம் சண்டை சச்சரவுகளையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு பிரியத்தையும், சமாதானத்தையும் உண்டாக்க அல்லாஹ் விரும்புகிறான்.\nகொள்ளைக்காரனைக் கூட கொள்கை வீரனாக மாற்றிவிடும் வார்த்தையே இந்த ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்லும் போது கல் நெஞ்சங்களையும் இந்த ஸலாம் கரைத்துவிடும். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.\nஉங்களில் ஈமான் (விசுவாசம்) கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை ஈமான் கொண்டவர்களாக ஆகமாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை நான் கற்றுத்தரட்டுமா என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், உங்களுக்கு மத்தியில் ஸலாம் சொல்வதைப் பரவலாக்குங்கள் (பிரியத்தை ஏற்படுத்த இதுவே மிக சிறந்த வழியாகும்) என்று கூறினார்கள். நூல்:முஸ்லிம்\nஇந்த நபிமொழியின் முதல் வாசகத்தை சற்று விளக்கமாக பார்த்து விட்டு அடுத்த விஷயங்களில் நுழைவோம். உங்களில் ஈமான் கொள்ளாதவரை யாரும் சுவனம் செல்லமாட்டீர்கள் இதுதான் அந்த முதல் வாசகம். இதற்கு பொருள் என்ன உலகில் யார் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்தாலும் அவர்களுக்கு ஈமான் (இறை நம்பிக்க��) கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் நற்செயல்கள் அனைத்தும் செல்லாக்காசுகளே\nஉலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் கூட பல நல்ல காரியங்களை செய்வதைப் பார்க்கிறோம். இப்படிப் பட்டவர்களுக்கு சுவனம் கிடைக்குமா என்றால், நிச்சயமாக இல்லை. சுவனம் செல்வதானால் இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.\nஇறை நம்பிக்கை இல்லையெனில் எந்த நற்செயலும் அது எவ்வளவு பெரிய மலையைப் போல் இருப்பினும் கானல் நீரே இதைப்பற்றி அல்லாஹ்வும் இவ்வாறு கூறுகிறான்.\nமேலும், எவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும். தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்ஆன் 24:39)\nநான் வேலை செய்கிறேன், ஆனால் என்னுடைய பெயர், ஊழியர்களின் பெயர் பட்டியலில் இல்லாமல் இருப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதே போல் தான் ஸலாம் கூறாமலிருப்பதுமாகும். மனிதர்கள் தரும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கே தலை சுற்றுகிற அளவிற்கு நிபந்தனைகளைப் போடுவதை ஏற்றுக் கொள்கின்ற நாம் நிரந்தர சுவனத்தை, அளவிலா இன்பத்தை சம்பளமாக தரும் இறைவன், அவன் மட்டும் நிபந்தனைகள் போடக்கூடாதா எல்லைகள் வகுக்க கூடாதா அதை ஏற்கின்ற நாம் இதை மட்டும் ஏன் யோசிக்க மறுக்கின்றோம்.\nஅடுத்து நமக்கு உண்டாகும் சந்தேகம் இதுதான். ஸலாம் சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் பாசமோ, பிரியமோ, நேசமோ, சமாதானமோ உண்டாவதாக தெரியவில்லையே. சண்டைகளும், சங்கடங்களும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் ஸலாம் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி நாம் சொல்வதில்லை. எப்படிச் சொல்ல வேண்டும் வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா வாய்வழி உச்சரிப்புடன், உள்ளத்தால் சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் அதிகமானோர் நேரில் பார்த்து “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்கிறார்கள். அவர் சிறிது நகர்ந்ததும், போகிறான் பாரு, இவன் என்ன பெரிய யோக்கியனா போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா போன்ற வார்த்தைகளால் நாம் சொன்னாலும் அல்லது உள்ளத்தால் எண்ணினாலும் இறைவனின் அருள் மழை பொழியுமா இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும் இப்படி ஸலாம் கூறினால் எங்கிருந்து அமைதி உண்டாகும் நிம்மதி உண்டாகும். எப்படி சண்டைகள் தீரும் இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா இங்கே நாம் யாரைக் கேவலப்படுத்துகிறோம் தெரியுமா அல்லாஹ்வை, ஆம் ஸலாம் என்பதும் அல்லாஹ்வின் பெயர்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக அல்லாஹ்விற்கு தொண்ணூற்றி ஒன்பது திருபெயர்கள் உள்ளன. அவற்றை (விளங்கி) மனனம் செய்பவர் சுவனம் சென்றுவிட்டார். நூல்: புகாரி\nதொண்ணூற்றி ஒன்பது திருப்பெயர்களில் ஒன்றுதான் இந்த ஸலாம். அவைகளில் ஒன்று அஸ்ஸலாம் என்று கீழ்காணும் வசனம் தெரிவிக்கிறது.\nஅவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன், மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன், பாதுகாப்பவன், (யாவரையும்) மிகைப்பவன், அடக்கியாள்பவன்; பெருமைக்கு உரித்தானவன் – அவர்கள் இணைவைப்பவற்றை எல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.(அல்குர்ஆன் 59:23)\nஎனவே ஸலாம் சொல்லி அதன் மூலம் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள் அல்லாஹ்வையே ஏளனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மீது நிம்மதி நிலவட்டுமாக என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமையில் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக என்பது அதன் பொருள். அதாவது உங்கள் மனைவியிடத்தில், உங்கள் குழந்தையிடத்தில், உங்கள் உறவினர்களிடத்தில், உங்கள் பிரயாணத்தில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், உங்கள் மண்ணறையில் பின்பு மறுமைய���ல் இவை எல்லா நிலைகளிலும் உங்கள் மீது நிம்மதி உண்டாகட்டுமாக இது தான் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதின் பொருள். இவை அனைத்தையும் சுருட்டி மடக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்பதில் அல்லாஹ் வைத்துள்ளான். மனித வாழ்வில் ஏற்படும் முக்கியமான தருணங்கள் அவை.\nஎல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டாமல் ஸலாத்தினை அதன் உண்மையான வடிவில், பொருளுணர்ந்து ஸலாம் கூறுபவர்களாக ஆக்கி அருள்வானாக\nஎன் ஆசை சரியா தப்பா சொல்லுங்கண்ணே.\nஇடுகையிட்டது பாவா ஷரீப் நேரம் பிற்பகல் 12:20 6 கருத்துகள்\nஎன் ஆசை சரியா தப்பா சொல்லுங்கண்ணே.\nஜெயா டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன். அதுல சு. சாமி பேட்டி... ஒட்டு போட்டதுக்கு அப்புறம் ரசிது குடுக்கணும் அப்பிடின்னாருண்ணே.\nஅப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு.\nஅந்த வேட்பாளர் சரியாக மக்கள் பணி செய்யலன்னா அந்த ரசிது தேர்தல் ஆணையத்துக்கு\nபெரும்பான்மையான மக்கள் அனுப்பினால் அந்த வேட்பாளர் தன் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் இல்லையெனில் பதவி இழக்க நேர வேண்டும் என சட்டம் வந்தால் எப்பிடிண்ணே இருக்கும். என் ஆசை சரியா தப்பா சொல்லுங்கண்ணே.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-16T21:36:20Z", "digest": "sha1:7UA5HG4ZC52D6CIDBXSNLXCA6WZCPMAG", "length": 6253, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கனிமொழிக்கு |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கபட்டார்\n2g ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டு சதியாளராக இருக்கும் கனிமொழிக்கு-ஜாமின் தர முடியாது என்று நீதிபதி தெரிவித்ததை தொடர்ந்து கனிமொழி இன்று கைது செய்யப்பட்டார்,கனிமொழிக்கு ஜாமின் நிராகரிக்கபட்டதை தொடர்ந்து அவர் கைது ......[Read More…]\nMay,20,11, —\t—\tகனிமொழி, கனிமொழிக்கு, கைது, கைது செய்யப்பட்டு, ஜாமின்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஅண்ணன் ஸ்டாலினின் அடிச்சுவட்டிலே தங்க ...\nநக்சல் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு ...\nஅத்வானி செல்லும் பாதையில் வெடி குண்டு� ...\nஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தர ...\nபாபா ராம்‌தேவ் கைது டெல்லியில் பெரும் ...\nகனிமொழி ஜாமீன் மனு மீது சிபிஐ எதிர்ப்ப ...\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்று வர� ...\nகனிமொழிக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்ற ...\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீத� ...\nராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் முக� ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/uv-rays/", "date_download": "2019-10-16T21:34:42Z", "digest": "sha1:7NKFB6TGG2HP2NDQEBLMWQWWS4YRO6RF", "length": 5674, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "UV rays |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே ......[Read More…]\nOctober,8,16, —\t—\tOsteomalacia, Rickets, UV rays, Vitamin D, ஆட்டு ஈரல், ஆரஞ்சு, ஆஸ்டியோமலேசியா, இதய நோய், இறால், கானாங்கெளுத்தி, காளான், கைகால், சோயா பால், பாலாடைக்கட்டி, பால், புறஊதா கதிர், மீன் எண்ணெய், முட்டை, மூட்டு வலி, ரிக்கெட்ஸ், வெண்ணெய், வைட்டமின் டி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகாட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்\nஇலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2013-magazine/66-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28.html", "date_download": "2019-10-16T21:33:09Z", "digest": "sha1:2X6ANFDG6P4HLMTXFJVS3SGBVGUVSVTR", "length": 2569, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nஅன்றும் இன்றும் கலப்பு மணம்\nஈரோட்டுச் சூரியன் - 9\nசிறுகதை - என்று தணியும்\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-10-16T21:41:17Z", "digest": "sha1:73S7Z56HTUZ2MOU7J5HGHZWF2KNZD7VA", "length": 7988, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தளபதிக்கு பின் ரஜினி, துப்பாக்கிக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் | Chennai Today News", "raw_content": "\nதளபதிக்கு பின் ரஜினி, துப்பாக்கிக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nதளபதிக்கு பின் ரஜினி, துப்பாக்கிக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ்\nரஜினிகாந்த் நடித்த தளபதி படத்திற்கு பின் அவருடனும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘துப்பாக்கி’ படத்திற்கு பின் அவருடனும் மீண்டும் இணைகிறார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்\nஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை சந்தோஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.\nலைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன\nஅருண்விஜய்யின் ‘பாக்சர்’ படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை\nபாஜகவுடன் கூட்டணி: தேமுதிக துணை பொதுச்செயலாளர் சதீஷ்\nஏசு பிரான் உயிர்தெழுந்த நாளில் இத்தனை பலியா\nரஜினி, கமல் இணைய வேண்டும்: விஷால்\nகமலுக்கு ரஜினி வாழ்த்து: ரஜினிக்கு கமல் நன்றி\nதமிழ்நாட்டில் ஒரே இந்து தலைவர் நான் தான்: அர்ஜூன் சம்பத்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/time+duration?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T21:35:06Z", "digest": "sha1:RVVZLG4WHS2HCPRM4FZNAP32YCECI4OO", "length": 8984, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | time duration", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\n‘20 வருடத்திற்குப் பின் மகனை கண்டுபிடித்த தாய்’ - கண்கலங்க வைக்கும் கதை\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் \nஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு\n“ஊடுருவலை தடுக்க முதலைகள் அகழி” - தகவல் தவறு என ட்ரம்ப் மறுப்பு\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\n‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்து ஜியோ மோசடி - ஏர்டெல் புகார்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nமகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\nமதுரையில் மழை.. பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் அறிவுறுத்தல்..\n‘20 வருடத்திற்குப் பின் மகனை கண்டுபிடித்த தாய்’ - கண்கலங்க வைக்கும் கதை\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n30 நிமிட இலவச ‘டாக் டைம்’ - ஜியோ அறிவிப்பு\nஉலக சாம்பியன்ஷிப் போட்டியில் 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்\nஉலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி: காலியிறுதியில் மேரி கோம் \nஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு\n“ஊடுருவலை தடுக்க முதலைகள் அகழி” - தகவல் தவறு என ட்ரம்ப் மறுப்பு\nஜியோவை தொடர்ந்து ‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்த ஏர்டெல்\n‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்து ஜியோ மோசடி - ஏர்டெல் புகார்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய அட்டவணை வ��ளியீடு\nமுதல் 300 இடங்களில், ஒரு இந்திய பல்கலை கூட இல்லை \nமகாராஷ்டிராவில் 20-வது முறையாக கர்ப்பம் தரித்த பெண்..\nநெட்ஃப்ளிக்ஸ் இந்து மத உணர்வுக்கு எதிராக இருக்கிறது - சிவசேனா புகார்\nசச்சினைவிட பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரரா - சர்ச்சையில் சிக்கிய ஐசிசி\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvakumaran.de/index.php?searchword=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D&ordering=&searchphrase=all&Itemid=60&option=com_search", "date_download": "2019-10-16T23:01:46Z", "digest": "sha1:MWFTHWOVWKWI44XUDYQXMUKE42AIEDV6", "length": 4276, "nlines": 100, "source_domain": "www.selvakumaran.de", "title": "Search", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nSearch Keyword கலைவாதி கலீல்\n... கோபால்சாமி எழிலவன் ஐ.ஆர்.நாதன் ஒரு மனசு மு.கந்தசாமி நாகராஜன் கருணா\tகலைவாதி கலீல் வ. ந. கிரிதரன் Giritharan Navaratnam கானாபிரபா குகக் குமரேசன் குரு அரவிந்தன் கே. எஸ். சிவகுமாரன் ...\n2. விட்டு விடுதலை காண் - மன்னார் அமுதன்\n... துணியலாம். நூலின் பெயர்: விட்டு விடுதலை காண் நூலாசிரியர்: மன்னார் அமுதன் விலை:150 ரூபாய் கிடைக்குமிடங்கள்: பூபாலசிங்கம் புத்தக சாலை, பிட்ரபேன் புத்தகசாலை, ஜெயா புத்தக சாலை - கலாபூஷணம் கலைவாதி கலீல் முன்னாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://en.calameo.com/books/002848360644fb982b709", "date_download": "2019-10-16T21:46:28Z", "digest": "sha1:WTNTY272PB577RO4BNMZIKZF75Q4GVUA", "length": 3210, "nlines": 34, "source_domain": "en.calameo.com", "title": "Calaméo - Un!nn!!! 05", "raw_content": "\n You can see this story only in www.penmai.com, www.amuthas4uis.wordpress.com, www.ladyswings.com, www.sahaptham.com, www.tamilsurabi.com பகுதி-05 மதியம் பேருந்தில் ஏறிய சங்கருக்கு காலை முதல் ஓடிக் ககாண்பே இருப்ேதால் ஏற்ேட்ே கலைப்பு அசர லைக்க, அைலையும் அறியாமல் நன்கு உறங்கிைிட்ோன் கசன்லையில் இருந்து உடுமலைப்பேட்லேக்கு கசல்ை 7 மணி பநரம் ஆகும் கசன்லையில் இருந்து உடுமலைப்பேட்லேக்கு கசல்ை 7 மணி பநரம் ஆகும் பேருந்தில் ஏறியதில் இருந்து உறங்குேைலை ோர்த்துக்ககாண்டு தான் ைந்தார் பேருந்தின் கண்கேக்ேர் பேருந்தில் ஏறியதில் இருந்து உறங்குேைலை ோர்த்துக்ககாண்டு தான் ைந்தார் பேருந்தின் கண்கேக்ேர் ஊபே இரண்டு முலற சாலைபயார உணைகத்தில் நிறுத்தியபோதும் சங்கர் தன்னுலேய உறக்கத்தில் இருந்து எழுந்துக் ககாள்ைைில்லை. அப்ேடிகயாரு நிம்மதியாை தூக்கம் ஊபே இரண்டு முலற சாலைபயார உணைகத்தில் நிறுத்தியபோதும் சங்கர் தன்னுலேய உறக்கத்தில் இருந்து எழுந்துக் ககாள்ைைில்லை. அப்ேடிகயாரு நிம்மதியாை தூக்கம் மூன்றலர ைருேங்கள் கழித்து எந்தைித ேயமும் இல்ைாமல், தூங்குைதற்குக்கூே ஏற்ேடும் தயக்கம் இல்ைாமல் தூங்கிைான் சங்கர் மூன்றலர ைருேங்கள் கழித்து எந்தைித ேயமும் இல்ைாமல், தூங்குைதற்குக்கூே ஏற்ேடும் தயக்கம் இல்ைாமல் தூங்கிைான் சங்கர் சங்கரின் இந்த ஆழ்ந்த தூக்கத்லத கைைித்த கண்கேக்ேர் மூன்றாைது நிறுத்தில் ைந்து இறங்கியதும் அைலை எழுப்ேிைார். “தம்ேி, தம்ேி”என்று அருகில் ைந்து அலழக்க அைைிேம் அலசபை இல்லை சங்கரின் இந்த ஆழ்ந்த தூக்கத்லத கைைித்த கண்கேக்ேர் மூன்றாைது நிறுத்தில் ைந்து இறங்கியதும் அைலை எழுப்ேிைார். “தம்ேி, தம்ேி”என்று அருகில் ைந்து அலழக்க அைைிேம் அலசபை இல்லை கமதுைாய் தட்டி எழுப்ே, ‘ைிலுக்’ககன்று ோய்ந்து எழுந்தைன் அைரின் Less\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/147026-rohit-sharma-press-meet-in-sydney", "date_download": "2019-10-16T22:31:29Z", "digest": "sha1:4EMLA5IM4ATHEDCULT4I4WZLUARFC5AK", "length": 7310, "nlines": 108, "source_domain": "sports.vikatan.com", "title": "``சூழ்நிலையை எளிதாக்கும் அவர், 4 -வது வீரராகக் களமிறங்குவதே அணிக்கு நல்லது” -தோனி குறித்து ரோஹித் | rohit sharma press meet in Sydney", "raw_content": "\n``சூழ்நிலையை எளிதாக்கும் அவர், 4 -வது வீரராகக் களமிறங்குவதே அணிக்கு நல்லது” -தோனி குறித்து ரோஹித்\n``சூழ்நிலையை எளிதாக்கும் அவர், 4 -வது வீரராகக் களமிறங்குவதே அணிக்கு நல்லது” -தோனி குறித்து ரோஹித்\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இந்த���ய அணியின் டாப் ஆர்டர் ஆட்டம் காண ரோஹித் ஷர்மா மற்றும் தோனி, அணியை பெரும் சரிவில் இருந்து மீட்டனர்.\nரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி தனது 22 -வது சதத்தை அடித்தார். போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தோனி குறித்தும் முதலாவது ஒருநாள் போட்டி குறித்தும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.\nதோனியுடனான பார்ட்னர்ஷிப் குறித்து ரோஹித் , ``தோனியுடன் பேட் செய்வது மிக எளிது, அவர் சூழ்நிலையை எளிதாக்குவார். விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட காரணத்தால் தோனி முன்னதாகவே களம் இறங்கவேண்டியதாயிற்று. நாங்கள் முதலில் டார்கெட் குறித்துச் சிந்திக்கவில்லை. பார்னட்ஷிப் அமைப்பது குறித்து தான் பேசினோம். பேசியபடி செயலாற்றினோம். எங்களது பார்ட்னர்ஷிப் 100 -ஐ கடந்தபோது இனி ஓவருக்கு 6 -க்கு மேல் அடிக்க வேண்டும் என முடிவு செய்தோம். முன்னதாகவே களம் இறங்கினாலும் தோனி சிறப்பாக விளையாடினார். இது நல்ல விஷயம். அவர் எந்த இடத்தில் களமிறங்கினாலும் ரன்கள் சேர்க்க முடிகிறது.\nதோனியின் ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் போட்டிகளில் 90 -ல் உள்ளது. என்னைப் பொறுத்த அவர் இன்னும் ஒருபடி முன்னதாக, அதாவது 4 -வது வீரராகக் களமிறங்கவேண்டும். ராயுடு அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் தோனி முன்னதாக களமிறங்குவது அணிக்கு நல்லது என்பது எனது கருத்து. எனினும் அதனை கோச் மற்றும் கேப்டன் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.\nமேலும் இந்தப் போட்டியில் தோற்றாலும் நல்ல பாடமாக அமைந்ததாகத் தெரிவித்தார் ரோகித் ஷர்மா.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/green-signal-for-kuppathu-raja-pnotm4", "date_download": "2019-10-16T22:18:26Z", "digest": "sha1:IW3DTRF4CUUO4FPVLNYA3LFMIKAFE45E", "length": 9136, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜி.வி.பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’வுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்!", "raw_content": "\nஜி.வி.பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’வுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்\nபிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இந்த படத்தில் ஹீரோவாக ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார்.\nஜி.வி.பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’வுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்\nபிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குப்பத்து ராஜா’. இந்த படத்தில் ஹீரோவாக ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா என இரண்டு ஹீரோயின்ஸாம்.\nமேலும், மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளாராம். ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இதற்கு மகேஷ் முத்துஸ்வாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘S ஃபோக்கஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.\nசமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தை வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை ஜி.வி.பிரகாஷே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉங்களால் மட்டும்தான் செய்ய முடியும்.. ப்ளீஸ்... நடிகர் விஜயிடம் உதவி கேட்ட திமுக எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-s-no-confidence-motion-may-defeat-by-aiadmk-in-assembly-355236.html", "date_download": "2019-10-16T22:30:44Z", "digest": "sha1:MQLMMKLZ2NBDAH2EWYR6INQVSCTACG6B", "length": 17647, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் 'கனவு' நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்! | DMK's no confidence motion may defeat by aiadmk in assembly - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை.. ஸ்டாலின் கனவு நிறைவேற இப்போதைக்கு நோ சான்ஸ்\n திமுகவின் தீர்மானத்துக்கு வந்த சோதனை- வீடியோ\nசென்னை: அதிமுகவுக்கு போதிய பலம் இருப்பதால் சபாநாயகருக்கு எதிரான திமுக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியையே தழுவும் என்ற சூழலே நிலவுகிறது. இதனால் தேர்தலுக்கு முன்பான ஆட்சி மாற்றம் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.\nஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி கலைச்செல்வன், ரத்னசபாபதி, மற்றும் பிரபு உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸை சட்டமன்ற செயலாளரிடம் திமுக அளித்தது.\nதிமுகவின் மனுவை ஏற்று சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ஜூலை 1ம் தேதி கொண்டுவரப்படுகிறது. இதில் ஆளும் அதிமுகவுக்கு 123 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. திமுகவுக்கு உறுப்பினர்களும், அதன்கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 7 உறுப்பினர்களும், முஸ்லீம் லீக்குக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். இதன் மூலம் திமுக கூட்டணியின் பலம் 108 ஆக உள்ளது. அமமுகவுக்கு ஒன்று உள்ளது. இரண்டு இடங்கள் காலியாக உள்ளது.\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் திமுகவுக்கு 108 இடங்களே உள்ளதால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.. அமமுகவில் குழப்பமான சூழல் காணப்படுவதால் மேற்கொண்டு யாரும் அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லை.\nஅமமுக பழனியப்பனிடம் பேரம் பேசினாரா ஸ்டாலின் மாப்பிள்ளை\nஎனவே திமுக கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் தோல்வி தழுவும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தேர்தலுக்கு மு���்பாக ஆட்சி மாற்றம் என்ற ஸ்டாலின் கனவு இப்போதைக்கு நிறைவேறுவதற்கு வாய்ப்பு இல்லை. இன்னும் குறைந்த பட்சம் ஸ்டாலின் ஒன்றரை வருடங்கள் காத்திருந்தால் தான் தேர்தலை சந்தித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதுவரை காத்திருக்க வேண்டிய நிலையே திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk no confidence motion திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-standard-social-science-rural-life-and-society-book-back-question-4523.html", "date_download": "2019-10-16T22:29:17Z", "digest": "sha1:KCZWV4JFTEA4OBWH4IKO6P4WXDNFOFNN", "length": 19477, "nlines": 434, "source_domain": "www.qb365.in", "title": "8th Standard சமூக அறிவியல் - கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Back Questions ( 8th Standard Social Science - Rural Life And Society Book Back Question ) | 8th Standard STATEBOARD", "raw_content": "\n8th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science - Term 1 Five Mark Model Question Paper )\n8th சமூக அறிவியல் Unit 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Social Science Unit 3 Rural Life And Society One Mark Question and Answer )\nகிராம சமூகமும் வாழ்க்கை முறையும்\nகிராம சமூகமும் வாழ்க்கை முறையும் Book Back Questions\nஜாகீர்தாரி, மல்குஜாரி, பிஸ்வேதாரி போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் நிலவரி முறை எது\nமகல்வாரி முறையில் ’மகல்’ என்றால் என்ன\nபர்தோலி சத்தியாகிரகம் யார் தலைமையில் நடத்தப்பட்டது\n________ என்பது ஜமீன்தார் முறையின் திருத்தப்பட்ட முறையாகும்.\nமகல்வாரி முறை _________ என்பவரின் சிந்தனையில் உதித்த திட்டம்\nஇண்டிகோ (அவுரி) கிளர்ச்சி _______ல் நடைபெற்றது\n’சம்பரான் விவசாயச் சட்டம்’ நிறை வேற்றப்பட்ட ஆண்டு_______.\nவாரன் ஹேஸ்டிங்ஸ் ஐந்தாண் டு நிலவரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nகுஜராத்தின் யூசுப்ஷாகி என்ற பர்கானாவில் பாப்னா கலகம் ஏற்பட்டது.\n“பஞ்சாப் நில உரிமை மாற்று சட்டம்” 1918ல் நிறை வேற்றப்பட்டது.\nநிரந்தர நிலவரி திட்டத்தின் சிறப்புக்கூறுகள் ஏதேனும் இரண்டினை குறிப்பிடுக.\n1859-60ல் நடைபெற்ற இண்டிகோ (அவுரி) கலகத்திற்கு காரணம் என்ன\nபர்தோலி சத்தியாகிரகத்தில் வல்லபாய் பட்டேலின் பங்கு பற்றி எழுதுக.\nநிலையான நிலவரி திட்டத்தின் நிறை , குறைகளை விவாதிக்க.\nஆங்கிலேயர்களின் நிலவரி திட்டங்கள் இந்திய விவசாயிகள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன\nமாப்ளா கிளர்ச்சி பற்றி ஒரு பத்தியில் எழுதுக.\nவரிகள் மட்டும் அல்லாமல் வேறு எந்த வகைகளில் ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயிகளின் நிலங்களை சுரண்டினர்.\nPrevious 8th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science - Term\nNext 8th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Socia\n8th சமூக அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 8th Social Science - Term 1 ... Click To View\n8th Standard சமூக அறிவியல் Chapter 5 பாறை மற்றும் மண் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Social Science ... Click To View\n8th Standard சமூக அறிவியல் Chapter 4 மக்களின் புரட்சி ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Standard Social Science ... Click To View\n8th சமூக அறிவியல் Unit 3 கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 8th Social Science Unit 3 Rural ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148248-central-minister-ponrathakrishnan-slams-congress-and-chandrababu-naidu", "date_download": "2019-10-16T21:49:45Z", "digest": "sha1:3TWPYQYBWL3R5HWWPIZIQM6IPIPKUNTB", "length": 8636, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`சந்திரபாபு நாயுடு மாநில அநாதை, காங்கிரஸ் தேசிய அநாதை' - பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்! | central minister pon.Rathakrishnan slams congress and chandrababu naidu", "raw_content": "\n`சந்திரபாபு நாயுடு மாநில அநாதை, காங்கிரஸ் தேசிய அநாதை' - பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nதேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மாநில அநாதை காங்கிரஸ் தேசிய அநாதை என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\n`சந்திரபாபு நாயுடு மாநில அநாதை, காங்கிரஸ் தேசிய அநாதை' - பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nதேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மாநில அநாதை காங்கிரஸ் தேசிய அநாதை என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஓட்டுநர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஓட்டுநர்கள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் கலந்துரையாடினார்கள். பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கையைச் சாதாரண மக்கள் எப்படிப் பெறமுடியும் என்கின்ற திட்டம் இந்த அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழைகளுக்குக் குறைந்தபட்ச வருமானம் திட்டம் போன்ற திட்டங்களை காங்கிரஸ் அறிவிப்பதன் மூலம் வேறு ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது.\nமக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப மாட்டார்கள். இந்த திட்டம் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி சொல்லும் ஏமாற்று வேலை. இது காங்கிரஸ் கட்சியின் தில்லுமுல்லு அரசியல். இந்தத் திட்டம் தேர்தலுக்குக் கூட பயன்படாது. ஜாக்டோ ஜியோ விவகாரத்தில் மாநில அரசு அதிக கவனம் கொடுத்து வருகிறது. மேலும் கவனம் கொடுப்பார்கள் என நம்புகிறேன். போராட்டம் முடிந்த��� விடக் கூடாது எனச் சிலர் நினைக்கிறார்கள். அது தவறு, ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதை அரசியல் ஆக்க வேண்டாம். இந்த தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சந்திரபாபு நாயுடு மாநில அநாதை காங்கிரஸ் தேசிய அநாதை\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/144896-a-new-association-form-in-thoothukudi-to-protect-industrial-resources", "date_download": "2019-10-16T22:03:18Z", "digest": "sha1:MP25OJWA5QUXTTKPKNR6IVWTR75QFCXF", "length": 12777, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "தொழில் வளத்தைப் பாதுகாக்க புதிய சங்கம்! - தூத்துக்குடியில் தொடக்கம் | A new association form in Thoothukudi to protect industrial resources", "raw_content": "\nதொழில் வளத்தைப் பாதுகாக்க புதிய சங்கம்\nதொழில் வளத்தைப் பாதுகாக்க புதிய சங்கம்\nதூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் அசாதாரண நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் புதிய சங்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். மக்களின் எதிர்ப்பு காரணமாகக் கடந்த மே 28-ம் தேதி, அரசாணை வெளிடப்பட்டு ஆலைக்கு சீல் வைத்தது தமிழக அரசு. அன்றிலிருந்து ஆலை இயங்கவில்லை. இதனால் ஆலையைச் சார்ந்திருந்த தொழில்கள் பாதிப்பு அடைந்தன. இதன் காரணமாக மறைமுகமாக வேலை பெற்று வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை செய்து வந்தவர்களிடம் பணப்புழக்கம் குறையத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஆலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்தந்தத் தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் தரப்பு வரவேற்றுள்ளது. அதே நேரத்தில், இதை எதிர்த்தும், ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர், கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், கண்டனத்தைத் தெரிவித்தும் அடுத்தகட்டப் போராட்டங்கள் ���ுறித்து ஆலோசனை செய்தும் வருகின்றனர்.\nஇந்த நிலையில், தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், “தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம்” புதிய அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் சங்கத்தினர் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய இச்சங்கத்தின் தலைவர் பெருமாள்சாமி, “தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களோடு தூத்துக்குடியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளது. தரைவழி, வான்வழிப் போக்குவரத்து வசதிகள் மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களைக் கொண்டு வர கடல்வழிக் கப்பல் போக்குவரத்துக்காகத் துறைமுக வசதியும் இருப்பதால்தான் புதிய தொழிற்சாலைகளைத் தொடக்கவும் தூத்துக்குடியைத் தேர்ந்தெடுத்தனர்.\nஇதனால் தூத்துக்குடி மாநகரம் வளம் பெற்று வந்தது. ஆனால், சமீப காலங்களில் இந்த நகரம் பல்வேறு இடர்ப்பாடுகளைச் சந்தித்து வருகிறது. இதனால், வணிகத்துறை, தொழி்ல்துறை ஆகியவற்றில் பின்னடைவை சந்தித்து வருகிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பல தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதால் பல குடும்பத்தின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தூத்துக்குடியில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், தூத்துக்குடிக்கு வர வேண்டிய புதிய தொழிற்சாலைகள் வேறு மாவட்டம் தேடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் நமது மாவட்ட இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன.\nஇளைஞர்கள் வேலை இழந்துக் காணப்படுவதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியிலும் பணக் கஷ்டத்தாலும் தவறான வழியில் திசை திருப்பப்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்த நிலை மாற, தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், வளங்களை முறைப்படுத்துவதும், வாழ்வாதாரங்களுக்கு எதிராகத் தொடங்கப்படுகிற அனைத்து சதித்திட்டங்கள், சவால்களை ஒன்றிணைத்து முறியடிப்பதுதான் இச்சங்கத்தின் முக்கிய நோக்கம்.\nதொழில்துறையில் மாணவர்கள், இளைஞர்களுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளை பெரிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டங்களை வகுத்துள்ளோம். தொழில்வளர்ச்சிக்கு எதிராக உள்ள சவால்கள் குறித்து கருத்தரங்குகள் நடத்தவும், வல்லுநர்களை அழைத்து அறிவியல்பூர்வமான விளக்கங்களை அளிக்கவும் தொழில்துறை குறித்த தெளிவான புரிதலை ஏற்படுத்திடவும் திட்டமிட்டுள்ளோம். தொழிற்சாலைகளை அணுகி, அவர்களுக்குத் தேவையான வசதிகளை அரசிடமிருந்து பெற்றுத்தரும் பாலமாக இருக்கும். இவை அனைத்தும் சட்டதிட்டத்துக்கு உட்பட்டுதான் நடக்கும்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/131543-acid-rain-effects-and-solutions", "date_download": "2019-10-16T21:47:42Z", "digest": "sha1:PV3Y5G7XZLAS7OPALPEYNTPHYCRXXRLN", "length": 13857, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "`இது மீன்களை அழிக்கும், பாறைகளை உருக்கும்!' - அமில மழையின் தாக்கமும் தீர்வும் | acid rain effects and solutions", "raw_content": "\n`இது மீன்களை அழிக்கும், பாறைகளை உருக்கும்' - அமில மழையின் தாக்கமும் தீர்வும்\nஅமில மழை என்ற சொல் 1852 -ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் அன்கஸ் ஸ்மித் என்ற வேதியியலாளரால் முதலில் உச்சரிக்கப்பட்டது. வேதியியல் ராயல் சொசைட்டி இவரை 'அமில மழையின் தந்தை' எனக் குறிப்பிடுகிறது\n`இது மீன்களை அழிக்கும், பாறைகளை உருக்கும்' - அமில மழையின் தாக்கமும் தீர்வும்\nஅமில மழை என்பது சாதாரண மழை போன்றது அல்ல. சாதாரண மழைநீரின் கார அமில நிலை அளவு 5 மற்றும் 6 என்ற அளவில்தான் இருக்கும். ஆனால், அமிலம் கலந்த மழையின் கார அமில அளவு அதிகமாக இருக்கும். அமில மழையில் சல்பியூரிக் அமிலமும், நைட்ரிக் அமிலமும் அதிக அளவில் கலந்திருக்கும். அதிகமாகக் காற்றை மாசுபடுத்தும் சல்பர்-டை -ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றின் தாக்கத்தால் இது உருவாகிறது. சல்பர்-டை -ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடும் மழையுடன் கலப்பதாலேயே இம்மழை உண்டாகிறது.\nஇந்த மழைத்துளிகளானது நிலப்பரப்பை அடைவதற்கு முன்பாகக் காற்றிலுள்ள ஈரப்பதத்துடன் கலந்து, மழையாக மாறும். ஈரப்பதத்துடன் கலக்காமல் இருந்தால் உலர்ந்த வடிவில் மழையுடன் சேர்ந்து வரும். இது முற்றிலும் மாசடைந்த மழைப்பொழிவாக���் கருதப்படுகிறது. எரிமலை வெடிப்பின்போது இயற்கையாகவே இம்மழை உண்டாகும். வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலை புகை மற்றும் மிகப் பழைமையான பொருள்களை எரிப்பதால் ஏற்படும் புகை எனப் பலவற்றின் மூலமாக இந்த மழை உண்டாகிறது. காற்று மாசுபாட்டை ஒவ்வொருமுறை அதிகரிக்கும்போதும், அமிலம் கலந்த மழையின் விளைவை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறோம்.\nஅமில மழை என்ற சொல் 1852 -ம் ஆண்டு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் அன்கஸ் ஸ்மித் என்ற வேதியியலாளரால் முதலில் உச்சரிக்கப்பட்டது. வேதியியல் ராயல் சொசைட்டி இவரை `அமில மழையின் தந்தை' எனக் குறிப்பிடுகிறது. இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் இருக்கும் தொழில்நகரங்களுக்கு அருகில் மழைநீரை ஆய்வு செய்யும்போது ஸ்மித் அமில மழையினைக் கண்டறிந்தார். 1872-ம் ஆண்டு \" Air and Rain: The Beginnings of a Chemical Climatology\" என்ற தன் புத்தகத்தில் அமில மழையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அமெரிக்க விஞ்ஞானிகள் 1950 -ம் ஆண்டு தொடங்கி 1970-ம் ஆண்டில்தான் அமில மழையை உறுதி செய்தனர்.\nநேச்சர் ஜியோசயின்ஸ் பத்திரிகையில் 2014-ம் ஆண்டில் வெளியான தகவல்படி, 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வால்நட்சத்திரம் ஒன்று பூமியின் மீது மோதியதால் டைனோசர்கள் அழிந்தன. அப்போது சல்பர்-ட்ரை -ஆக்ஸைடு காற்றுடன் கலந்தது. அப்போது பெய்த மழை கந்தக அமிலமாக மாறிப் பெய்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.\n4 கோடி பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, காற்றில் இன்று இருப்பதைப்போல 10,000 மடங்கு அதிக கார்பன் டை ஆக்சைடு இருந்தது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை ஆதரித்தனர், மேலும் புவி மற்றும் கிரக அறிவியல் விஞ்ஞானிகள் எழுதிய கடிதங்களின் முடிவில் 2008-ம் ஆண்டு தங்களது முடிவுகளை வெளியிட்டனர். இதுபற்றி அக்குழுவின் உறுப்பினர் ஜான் வாலி( John Valley) \"கார்பன் டை ஆக்சைடின் அளவுகள் அதிகரித்தால் கடுமையான மழை மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கத்தை மனிதர்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்த மழையானது பாறைகளைக் கூட கரைக்கும் தன்மை கொண்டது\" என்கிறார்.\nசல்பர்-டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, நீர், ஆக்சிஜன் மற்றும் காற்றில் உள்ள மற்ற ரசாயனங்கள் கலக்கும்போது நிச்சயமாக ஒரு ரசாயன வினை நிகழும். அந்த ரசாயன மாற்றம் கந்தக மற்றும் நைட்ரிக் அம��லங்களாக மாறி மழையாகப் பொழிகிறது.\nஅமில மழை கிட்டத்தட்ட எல்லாவற்றையும் பாதிக்கிறது. குறிப்பாகத் தாவரங்கள், மண், மரங்கள், கட்டடங்கள் ஆகியவற்றை நிச்சயமாகப் பாதிக்கும். மரங்களில் உள்ள இலைகளை பட்டுப்போகச் செய்து மரங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிய நேரிடும். இதன் தாக்கம் அதிகமானால் நீர்நிலைகளில் உள்ள மீன்கள் இறப்பைச் சந்திக்க நேரிடும். கட்டடங்களின் பளபளப்புத் தன்மை நிச்சயம் பாதிக்கும். மண் மற்றும் ஏரிகளில் அமிலம் படியும்.\nமனிதனால் ஏற்படும் அமில மழையைத் தடுக்க பல தீர்வுகள் உள்ளன. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் வாயுக்களையும், புகையையும் ஒழுங்குபடுத்த வேண்டும். புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். சூரிய மற்றும் காற்று மூலமாக இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சாரம் ஆகிய ஆதாரங்களில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், ஒவ்வொரு நபரும் தங்கள் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் அமில மழை ஏற்படாமல் தடுக்க முடியும். சொந்த வாகனம் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து, நடைப்பயிற்சி, கார் பூலிங் (Car Pooling) சவாரி என நமது வாழ்க்கையைச் சற்றே மாற்றிக் கொள்ளலாம், மக்கள் மின்சாரம் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும். மின்சாரமும் புதைபடிவ எரிபொருள்களைப் (நிலக்கரி) பயன்படுத்தியே உருவாக்கப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6581:2009-12-27-20-47-28&catid=278:2009&Itemid=27", "date_download": "2019-10-16T23:10:45Z", "digest": "sha1:BK7MNDNT5RIA6Q6PQVR2IQIW25RGI36S", "length": 30281, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nதில்லை கோயிலை மீண்டும் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க…உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nSection: புதிய ஜனநாயகம் -\nதில்லைக் கோயிலை அரசு மேற்கொண்டதற்கும், சிற்றம்பலத்தில் தமிழ் பாடுவதற்கும் எதிராகத் தடையாணை கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. மேற்கூறிய இரு கோரிக்கைகளையும் போராடி வென்றவர்கள் என்ற முறையில், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) சார்பில் உச்சநீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்துள்ளோம்.\nசட்டப்படி பார்த்தால், தற்போது நடைபெறும் வழக்கென்பது அரசுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையிலானதுதான். மேலோட்டமாகப் பார்த்தால், தில்லைக் கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதை தி.மு.க. அரசின் சாதனையென்றும் சிலர் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால், 2000ஆவது ஆண்டில், தமிழ் பாடிய குற்றத்துக்காக சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுக சாமி தீட்சிதர்களால் அடித்து வீசப்பட்டபோதும் தி.மு.க. ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது என்பதையும்; அப்போது, அடித்த தீட்சிதர்களுக்கு பிணை வழங்கி வழியனுப்பி வைத்தது போலீசு என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்\nம.க.இ.கவின் தமிழ் மக்கள் இசை விழாவில் ஆறுமுகசாமி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான், தில்லைக் கோயிலில் தமிழ் பாட முடியாது என்ற உண்மையையே தமிழகம் அறிந்தது. இப்போராட்டத்தை நாங்கள் தொடங்கியபோது, \"\"வள்ளலார் முதல் வ.சுப.மாணிக்கனார் வரை பலரும் பார்த்துவிட்டார்கள். இப்போது நீங்களா'' என்று பலர் பரிதாபப் பார்வை பார்த்தார்கள். அதிகாரத் தாழ்வாரங்களெங்கும் ஆள் வைத்திருக்கும் தீட்சிதர்களோ ஆறுமுகசாமியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.\nசிற்றம்பலத்தில் தமிழ் பாட இந்து அறநிலையத் துறையின் இணை ஆணையருக்கு மனுச் செய்தோம். அது சம்பிரதாயத்துக்கு விரோதமானது என்று அவர் மறுத்தார். அதனை எதிர்த்து ஆணையரிடம் மேல்முறையீடு செய்தோம். ஆண்டுக்கணக்கில் வழக்கு நடத்தி , தமிழ் பாடலாம் என்ற ஆணையை அவரிடம் வாங்கினோம். உடனே, அதற்கு முன்சீப் நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள் தீட்சிதர்கள். பின்னர் கோயில் சம்பிரதாயத்தில் தலையிட அறநிலையத் துறைக்கு அதிகாரம் கிடையாது என்று கூறி, உயர்நீதி மன்றத்தில் அடுத்தடுத்துத் தடை வாங்கினார்கள். அந்தத் தடைகள் அனைத்தையும் தகர்த்தோம். இத்தனைக்குப் பிறகும் அரசாங்கம் சொந்தமாக வாய் திறக்கவில்லை. ஜனவரி 2008க்குள் தமிழ் பாடும் கோரிக்கை பற���றி அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீத மன்றத்தின் ஆணையைப் பெற்று அறநிலையத்துறை நெருக்கினோம். அப்புறம் பிப்ரவரி 29 அன்று வந்தது அரசு ஆணை. பின்னர் மார்ச் 2, 2008 அன்று தமிழை அரங்கேற்றினோம்.\nஇது தமிழ் அரங்கேறிய கதையின் இரத்தினச் சுருக்கம். இதன் பொருட்டு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., ஆகிய அமைப்புகள் நடத்திய பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஒரு இலட்சம் கையெழுத்து இயக்கம், ஊடகங்களில் பேட்டிகள், தில்லையிலிருந்து சென்னை உயர்நீதி மன்றத்துக்கும் அறநிலையத் துறைக்கும் சில நூறு முறை நடந்த நடைகள், பாட முயன்று சிறை சென்ற போராட்டங்கள், தடியடி ஆகிய அனைத்தும் இந்த நான்கு ஆண்டுப் போராட்டத்தில் இரத்தமும் சதையுமாகக் கலந்திருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வீ.வீ.எஸ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வி.எம்.எஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த காவியச்செல்வன், பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன், பேரா.பெரியார்தாசன் ஆகியோர் இப்போராட்டத்திற்குத் துவக்கமுதலே துணை நின்றவர்கள்.\nதமிழை அம்பலத்தில் ஏற்றிய மறு கணமே, தீட்சிதர்களின் இடுப்பிலிருந்து கோயில் சாவிக்கொத்தை இறக்குவதற்கான போராட்டத்தில் கவனத்தைக் குவித்தோம். தமிழுக்காக நடத்திய போராட்டத்தின் ஊடாகத்தான் தில்லைக் கோயில் குறித்த பல சிதம்பர இரகசியங்களையும் அறியப் பெற்றோம்.\nநீதிக்கட்சியின் ஆட்சி முதல் தற்போதைய கருணாநிதி ஆட்சி வரை பல அரசாங்கங்கள், இக்கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றிருக்கின்றன. ஆனால், அத்தகைய முயற்சிகள் மர்மமான காரணங்களுக்காகப் பாதியில் கைவிடப்பட்டிருக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தீட்சிதர்களின் முறைகேடுகள் அம்பலமாகி, கோயிலை அற நிலையத்துறை எடுக்கும் தருணத்தில், இந்திரா காந்தியின் தலையீட்டால் எம்.ஜி.ஆர். அரசு பின்வாங்கியது. 1997இல் சென்னை உயர்நீதிமன்றம் நகைக்களவு போன்ற குற்றங்களுக்காக கிரிமினல் வழக்கு போட்டு தீட்சிதர்களை உள்ளே தள்ளுமாறு தனது தீர்ப்பிலேயே அறிவுறுத்தியது. ஆனால், தி.மு.க. அரசு செய்யவில்லை. தீர்ப்பின்படி 1997இல் கோயிலில் திறக்கப்பட்ட நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தையும் அடித்து உடைத்தார்கள் தீட்சிதர்கள். அதற்கும் தீ��்சிதர்கள் மீது வழக்கு இல்லை. காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அழகிரி கோயிலை எடுக்கவேண்டாமென்று கருணாநிதிக்கு சட்டமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதன் பின், மீளா உறக்கத்தில் ஆழ்ந்த வழக்கை எழுப்ப அரசு முயற்சிக்கவில்லை.\n2008 இல், இவ்வழக்கில் நாங்கள் இணைந்து (இம் பிலீட்) கொள்கிறோம். அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்சினை. இவர்களுக்கு வழக்கில் தொடர்பில்லை என்று எங்களை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள் தீட்சிதர்கள். நாங்கள் நுழைந்த பின், வழக்கை இழுத்தடிப்பதற்கு தீட்சிதர்கள் செய்த ஒவ்வொரு முயற்சியையும் முறியடித்து, இறுதி விசாரணைக்கு வழக்கை நெட்டித் தள்ளிக் கொண்டு வந்தோம். தீட்சிதர்கள் கோயில் நிலங்களை விற்றதற்கான ஆதாரங்களை அரும்பாடுபட்டுச் சேகரித்து அவற்றையும் தாக்கல் செய்தோம்.\nகோயிலை அரசு மேற்கொண்டது சரி என்றும், தீட்சிதர்களுக்கு கோயில் சொந்தமல்ல என்றும் 2009 பிப்ரவரியில் நீதிபதி பானுமதி தீர்ப்பளித்தார். இதற்கெதிராக உயர்நீதி மன்ற பெஞ்சில் மேல்முறையீடு செய்தார்கள் தீட்சிதர்கள். பிறகு வழக்கில் சு.சாமி நுழைந்தார். முட்டையடி, உயர்நீதிமன்றத் தடியடி சம்பவங்களைத் தொடர்ந்து வழக்கு தள்ளிப்போகிறது. பிறகு, கோயிலை அரசு எடுத்தது சரியே என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற பெஞ்சும் தீர்ப்பளித்தது.\n1885இல் தீட்சிதர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, அவர்களே நீதிமன்றத்தை நாடிய நாள் முதல், இன்றுவரை இந்தக் கோயில் தங்களுடைய சொத்து என்றோ, இதன் பரம்பரை அறங்காவலர்கள் தாங்கள்தான் என்றோ நிரூபிக்கத்தக்க எந்தவொரு ஆவணத்தையும் அவர்கள் எந்த நீதிமன்றத்திலும் கொடுத்ததில்லை. எந்தவித ஆதாரமும் இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்தச் சொத்தை, 1925 நீதிக்கட்சி ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை அவர்கள் கைப்பற்றி வைத்திருந்தார்கள் என்றால் அதற்குக் காரணம், சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தப்பிக்கும் அவர்களது வழக்குரைஞர்களின் திறமை மட்டுமல்ல; தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று கூறும் நாயன்மார்கள் எல்லாக் கட்சிகளிலும், அதிகார வர்க்கத்திலும், போலீசிலும், நீதித்துறையிலும் நிறைந்திருக்கிறார்கள் என்பதுதான். இவர்களுடைய உதவி இல்லாமல், பல பத்தாண்டுகள் ஒரு வழக்கை விசாரணைக்க��� வராமல் தீட்சிதர்களால் இழுத்தடித்திருக்க முடியாது.\nதில்லைக் கோயிலுக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது என்று தகவல் அறியும் உரிமையின் கீழ் நாங்கள் கேட்டபோது, 493 ஏக்கர் என்று 2008இல் எங்களுக்கு பதில் வந்தது. 2009 பிப்ரவரியில் 2500 ஏக்கர் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார், அரசு வழக்குரைஞர். 3487 ஏக்கர் என்று இந்த மாதம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கிறார் அறநிலையத்துறை ஆணையர். எது அறுதி உண்மை\nதீட்சிதர்களின் மோசடியை நிரூபிக்க ஒரு சில சொத்து விற்பனை குறித்த ஆவணங்களை அரும்பாடு பட்டுத் திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அரசு நினைத்திருந்தால் ஒரே நாளில் அத்தனை விவரங்களையும் பதிவாளர் அலுவலகத்திலிருந்து பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க முடியும். செய்யவில்லை.\nதீட்சிதர்கள் மீதான கொலை, திருட்டு உள்ளிட்ட பல வழக்குகளை சிதம்பரம் போலீசு அப்படியே அமுக்கி விட்டது. அதற்கெதிராகவும் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். போலீசு தலைமைப் பீடமோ இன்னும் தீட்சிதர்கள் பக்கம்தான் நிற்கிறது.\nநாங்கள் உள்ளே புகுந்து நெட்டித் தள்ளியிராவிட்டால், தமிழக மக்கள் மத்தியில் இப்பிரச்சினையைப் பரவலாகக் கொண்டு சென்றிருக்காவிட்டால், அரசு ஒரு அங்குலம்கூட நகர்ந்திருக்காது என்பதே உண்மை. இன்னமும் நகரவில்லை என்பதும் உண்மை. பிப்ரவரி 29 அன்றே நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பில், ஒரு வாரத்திற்குள் நிர்வாகத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டிருந்தும், தீட்சிதர்கள் நிர்வாக அதிகாரியிடம் இதுவரை சாவியை ஒப்படைக்கவில்லை. அரசு கேட்கவும் இல்லை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் இல்லை. இதுதான் உண்மை நிலை. இதன் காரணமா கத்தான் பட்டபாடெல்லாம் வீண் போய்விடக் கூடாதே என்று உச்சநீதி மன்றத்துக்கும் நாங்கள் சென்றிருக்கிறோம்.\nஇரண்டாவது வழக்கு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் தொடர்பானது. 2006 இல் தமிழக அரசு இதற்கான அரசாணையைப் பிறப்பித்தது. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்ததற்காக விழாவும் நடந்து முடிந்து விட்டது. ஆனால், அரசாணை பிறப்பித்த மறு கணமே, மதுரையைச் சேர்ந்த பட்டர்கள் அதற்கு உச்சநீதி மன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டனர். அதன் பின்ன���், இதற்கான அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்க வழிசெய்யும் பிரிவைத் தமிழக அரசு நீக்கிவிட்டது. அதே நேரத்தில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பல்வேறு சாதிகளிலும் பிறந்த சுமார் 250 மாணவர்கள் பயின்று முடித்து விட்டார்கள். படித்து முடித்து ஒன்றரை ஆண்டு கழிந்த பின்னரும், சான்றிதழ்கூடக் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாணவர்களை ஒரு சங்கமாகத் திரட்டியிருக்கிறோம். அவர்கள் சார்பிலும் உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளோம், 2006ஆம் ஆண்டு முதல் உச்சநீதி மன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் வழக்கை எழுப்புவதற்காக.\nஅரசியல் சட்டப்பிரிவு 25, 26 ஆகியவற்றுடன் தொடர்புள்ள இந்த வழக்கு மிகக் கடினமானது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. பார்ப்பன பட்டர்கள் சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பராசரண் ஆஜராகிறார். சிதம்பரம் வழக்குக்கு சுப்பிரமணியசாமி; தீட்சிதர்கள் சார்பில் பிரபல வழக்குரைஞர் கே.கே.வேணு கோபால்.\nஇவர்களை எதிர்த்து வாதாடத்தக்க மூத்த வழக்குரைஞர்களை நாம் நியமிக்க வேண்டும். படாத பாடுபட்டு மக்கள் மத்தியில் நிதி திரட்டி சென்னை உயர்நீதி மன்றச் செலவுகளை சமாளித்துவிட்டோம். இது உச்சநீதி மன்றம். இலட்சங்களுக்குக் கீழ்ப்பட்ட ரூபாய்கள் அங்கே செலாவணியிலேயே இல்லை. எனவே, உங்களுடைய வழக்கு நிதியினை ஆயிரங்களில் எதிர்பார்க்கிறோம்.\nஇது சக்திக்கு மீறிய விடயம் என்று தமிழக அரசின் கைகளில் நம் தலைவிதியை ஒப்படைத்து விடலாம். ஆனால், சேதுக்கால்வாய் வழக்கையும், முல்லைப் பெரியாறு வழக்கையும் பார்த்த பின்னால், அத்தகைய நம்பிக்கை எங்களுக்கு இல்லை. நாங்கள் நம்பியிருப்பது தமிழ் மக்களாகிய உங்களைத்தான். இவை சாதி, மொழித் தீண்டாமைக்கு எதிரான வழக்குகள் மட்டுமல்ல, தமிழக மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் நிலம், பல்லாயிரம் கோடி சொத்துகளை மீட்பதற்கான வழக்குகள். பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் இந்து மத உரிமையாக நிலைநாட்டிக் கொள்வதைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்குகள். தீர்ப்புகள் எதுவானாலும், தமிழகம் எழுப்பும் கேள்விகள் நாடெங்கும் ஒலிக்க வேண்டும்.\nதில்லைக் கோயிலிலும், மதுரைக் கோயிலிலும் இன்னபிற பெருங்கோயில்களிலும் தாழ்த்தப்பட்��, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் அர்ச்சகர்களாக நிற்பதையும், தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவர் நிற்க முடியாமல் வீழ்வதையும் மனக்கண்ணில் எண்ணிப் பாருங்கள் அந்தக் கனவை நனவாக்க நிதி தாருங்கள் அந்தக் கனவை நனவாக்க நிதி தாருங்கள் - மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.\nகாசோலை அல்லது வரைவோலை அனுப்ப வேண்டிய முகவரி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/09/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81-2/", "date_download": "2019-10-16T22:32:07Z", "digest": "sha1:HXTCKDOHJVV4RF7KRT2QYMKZBAIOQDLO", "length": 14574, "nlines": 135, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தேசிய ரோபோட்டிக் போட்டி - மேரூ தமிழ்ப்பள்ளியின் கீர்த்திகன் வெற்றி | Vanakkam Malaysia", "raw_content": "\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசெல்வாக்குமிக்க எதிர்க்கட்சி தலைவர் கைரி ஜமாலுடின் – கருத்து கணிப்பு கூறுகிறது\nஇந்தியர்களின் உரிமைகளுக்காக உரக்க குரல் கொடுத்தவர் டத்தோ சம்பந்தன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்\nசம்பந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் பிரதமர் நஜிப்\nகம்போங் கச்சான் பூத்தே கிராமத்தை மேம்படுத்த அரசாங்கம் தொடர் நடவடிக்கை\nசிலாங்கூர் சுல்தானை அவமதித்த வழக்கு: நஜிப் விசாரணைக்கு அழைக்கப்படுவார்\nதேசிய ரோபோட்டிக் போட்டி – மேரூ தமிழ்ப்பள்ளியின் கீர்த்திகன் வெற்றி\nகோலாலம்பூர் செப் 14 – தமிழ் பள்ளி மாணவர்களிடையே ரோபோட்டிக் எனப்படும் இயந்திரயியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் கோலாலம்பூர் அனைத்துலக கண்காட்சி மையத்தில் நடைபெற்ற தேசிய ரோபோட்டிக் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி பொன்னுசாமி பரிசுகளை எடுத்து வழங்கினார். இப்போட்டியில் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nதேசிய நிலையில் இரண்டாவது முறையாக தமிழ் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த போட்டியில் திரளாக மாணவர்கள் கலந்துகொண்டது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் வேதமூர்த்தி தெரிவித்தார். சிந்தனைக்கு வேலை கொடுக்கக்கூடிய இத்தகைய போட்டிகளில் பிள்ளைகள் கலந்து கொள்வதற்கு பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்குவிப்பும் ஒத்துழைப்பையும் வழங்கி வர வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.\nநான்கு சுற்றுக்கள் அடிப்படையாகக்கொண்ட இந்த போட்டியில் கிள்ளான் மேரு தமிழ் பள்ளியை சேர்ந்த மாணவர் கீர்த்திகன் ராமச்சந்திரன் முதல் பரிசை வென்ற வேளை தாமான் பெர்மாய் தமிழ் பள்ளியைச் சேர்ந்த அம்பாரிஸ் வேலன் மற்றும் சுஜித்ரா மணிசேகர் இரண்டாவது பரிசை வென்றனர். இவர்களுக்கு பதக்கம், கிண்ணம் மற்றும் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது\nபத்துமலை தமிழ் பள்ளியைச் சேர்ந்த சச்சுதன் நாயர், செனவாங் தமிழ் பள்ளியின் நிமலன் சரவணன் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.\nமேலும் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப் பள்ளியின் முகமட் கைருல்,\nரவாங் தமிழ்ப்பள்ளியின் குகிலன் செந்தில்நாதன், ஜாலான் மேரு தமிழ் பள்ளியைச் சேர்ந்த தமிழ்மாறன் சங்கர், ஷா அலாம் சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளியின்\nயஷிகா குணரத்னம் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.\nபெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nமேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக கோம்பாக் சுங்கை பூசு தேசிய பள்ளியைச் சேர்ந்த 40 பூர்வகுடி மாணவர்களுக்கு ரோபோடிக் தொடர்பான செயல்முறை பயிற்சியும் நடத்தப்பட்டது. தொழில்நுட்பம், இயக்கவியல் தொழிற்புரட்சி மற்றும் இதர நவீன அறிவியல் மேம்பாடுகளை பூர்வகுடி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான இந்த ரோபோடிக் பயிற்சி அமைந்தது.\nநான்காம் தொழிற்துறை புரட்சிக்கு தயார் செய்யும் வகையில் இளம் வயதிலேயே அதற்கான அடித்தளத்தை அமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யும் வகையில் அமைந்திருந்தது இந்த போட்டி. இது போன்ற முன்னெடுப்புகள இன்னும் பரவலாக நடத்தப்படுவது நமது தமிழ்ப்பள்ளி மாண்வர்களுக்கு உந்துதலாக அமையும்.\nஅம்னோ-பாஸ் உடன்பாடு - தீவிர இனவாத அரசியலுக்கு வித்திடும��\nபேரரசியாரை நிந்தித்த காலிட் இஸ்மத்- பிணையில் விடுதலை\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nபிக்பாஸில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்:தொகுப்பாளினி சொன்ன அதிர்ச்சி தகவல்\nமலேசிய இறக்குமதி பொருட்களை இந்தியா கட்டுப்படுத்தலாம்\n- உதவிக்கு வராத மக்கள்\nபிரசாரானாவிலிருந்து வெளியேறினார் காலிட் அபு பாக்கார்\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2018/11/", "date_download": "2019-10-16T21:41:00Z", "digest": "sha1:6DOZPWYT75OXVGBPDIKEBQ6RIRVPIQOU", "length": 53095, "nlines": 473, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்\nயுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் எ���்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.\nகார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.\nஅத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.\nஇந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்;\nதுப்பாக்கிச் சூட்டில் பலியான பொலிஸாரின் உடலில் வெட்டுக் காயங்கள்; துப்பாக்கிகளும் அபகரிப்பு\nவவுணதீவு பொலிஸ் காவலரணில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் உடல்கள் மீதும், கத்தி போன்ற ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயங்கள் உள்ளதாகத் தெரியவருகிறது.\nவவுணதீவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.\nகத்தி போன்ற ஆயுதத்தால் பொலிஸார் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று, மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார்.\nசுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸார் இருவரிடமிருந்த கைத்துப்பாக்கிகளையும் (றிவோல்வர்), தாக்குதல் நடத்தியோர் அபகரித்துச் சென்றுள்ளனர்.\nஇதேவேளை, சம்பவ இடத்துக்கு இன்று காலை சென்றிருந்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வி, சடலங்களைப் பார்வையிட்டார்.\nயாழ்ப்பாணம் அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த சிறுவர் பரிசளிப்பு வைபவம்\n2018 ஆண்டிற்கான அல் ஹதீஜா முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு பாடசாலை மண்டபத்தில் வியாழக்கிழம��(29) மாலை ஆரம்பமானது. நிகழ்வின் முதலில் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் கிராஅத் ஓதினார்.\nதொடர்ந்து தலைமையுரையை முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் எஸ்.ஏ.சி முபீன் நிகழ்த்தினார்.\nதொடர்ந்து மாணவர்களின் இசையும் அசையும் நடனங்கள் கலை நிகழ்ச்சிகள் பெற்றோர்களிற்கான கலை நிகழ்ச்சிகள் என்பன நடைபெற்றன.\nஅடுத்து மாணவர்களுக்கு யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.எம் சரபுல் அனாம் ஊடகவியலாளர் எம்.எஸ் லாபீர் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.\nநான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்”\n“நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nஇதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர்.\nஇன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த மனிதர், இந்தளவுக்குப் பிடிவாதமாக இருக்கிறார் என்றால், ரணில் விக்ரமசிங்கவால் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்” என்று கேட்கின்றனர்.\nஜனாதிபதியின் தீர்மானம் பற்றிய மேற்படி அபிப்பிராயங்களுக்கு இடையில்தான், மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.\nதேசிய அரசாங்கம், 2015ஆம் ஆண்டு உருவானபோது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏராளமான விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார் என்பதை, முதலில் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\n“மைத்திரியை, நாங்கள்தான் ஜனாதிபதியாக்கினோம்” என்று, ஐக்கிய தேசியக் கட்சி உரிமை கொண்டாடி வந்தது. அதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ‘நல்லது கெட்டது’களை எல்லாம், ஜனாதிபதியான புதிதில், போட்டுப் பொறுத்துக் கொள்ள வேண்டிய நில…\nமுஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்\nஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான கருத்தரங்கு\nமுஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டிகளுக்கான விசேட கருத்தரங்கொன்று இன்று செவ்வாய்க்கிழமை (27.11.2018) மருதானை அல்-ஸபாப் நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது.\nமுஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எம். மலிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகர திட்டமில் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nஅத்துடன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி, ஸலாமா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.பகிஹ{த் தீன் (நளீமி), முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், இம்இய்யதுல் உலமா சபை அங்கத்தவர்கள் உள்ளிட்ட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nமுஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை\nஅமைச்சர் பைஸர் முஸ்தபா வேண்டுகோள்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nசுய நலன் கருதி அரசியல் செய்யாமல்,\nதேசிய நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலில் ஈடுபட முன்வருமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல தரப்பினர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாணந்துறை நகரின் பிரதான வீதியில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் (25) ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையானதையடுத்து, அமைச்சர் பைஸர் முஸ்தபா உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று, நேரடியாக நிலைமைகளைக் கண்டறிந்தார்.\nஅங்கிருந்தோரிடம் இச்சம்பவம் தொடர்பிலான விபரங்களையும் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.\nஅத்துடன், குறித்த சம்பவத்தின் பின்னணியில், \"எது சரி... எது பிழை...\" என்பது தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களையும் பெற்று, தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சர் பொலிஸாரிடமும் பாதுகாப்பு அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டார்.\nஅமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,\nஇன்றைய கால கட்டத்தில், மக்களுக்கு மத்தியில் புரிந்துணர்வையும் தேசிய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்து…\nநாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த\nநாட்டை காக்கவே முடிவெடுத்தேன் - மஹிந்த\n“இடைக்கால அரசு ஒன்றே அமைக்கப்பட்டுள்ளது.. ஐக்கிய தேசியக் கட்சியால் செய்ய முடியாமல் போன நாட்டை காப்பாற்றவே ஜனாதிபதி எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தார்...பொறுமையாக இருந்தால் நாங்கள் 3/2 பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம்.. அவசரப்பட்டுவிட்டோம் என்று சிலர் கூறுகின்றனர்.. நாங்கள் அவசரப்படவில்லை... நாட்டை காப்பாற்ற தாமதிக்காமல் முடிவெடுத்தோம்...பதவி எங்களுக்கு முக்கியம் அல்���...”\nமஹிந்த ராஜபக்ச விசேட அறிவிப்பு...\nரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்.. அந்த கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்..\n“ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன்.. அந்த கொள்கையில் நான் உறுதியாக உள்ளேன்.. மஹிந்த ராஜபக்சவுக்கு பார்லிமென்ட்டில் பெரும்பான்மை இருந்தால் அவர் ஆட்சியை தொடரலாம். அப்படி இல்லை என நிரூபிக்கப்பட்டால் அது தொடர்பில் அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.. ரணில் கூடுதல் அதிகாரங்களை கையில் எடுத்து ஜனாதிபதி போல செயற்பட முனைந்தார்.. நான் சொன்ன நல்ல ஆலோசனைகள் எதையும் கேட்கவில்லை...இந்த அரசியல் நெருக்கடிக்கு விரைவில் முடிவு கட்டப்படும். என் மீதான கொலை சதி முயற்சி குறித்தான விசாரணைகள் புதிய கோணத்தில் நடைபெறவுள்ளன.\nஉயர்நீதிமன்றம் தேர்தல் விடயத்தில் என்ன தீர்ப்பை கொடுக்கிறதோ அதை ஏற்போம்.. பாராளுமன்ற கலைப்பு பற்றியே நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது... பிரதமர் நியமனம் தவறென யாரும் நீதிமன்றம் செல்லவில்லை.எல்லாமே அரசியலமைப்பின்படியே நடந்துள்ளது..”\nசண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மைத்ரி தெரிவிப்பு..\nஎன்னுடன் விவாதத்திற்கு வாருங்கள் நான் தயார்\nஇரண்டுமே இல்லாமல் போகலாம் ஜனாதிபதி\nதற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி நேற்று (23) நடைபெற்ற நிகழ்வின்போது கருத்துத் தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தார்கள். அன்று காணப்பட்ட பிரச்சினைகளின்படி, நான் சரியான பாதையை தான் தேர்வுசெய்தேன். அன்று நான் எடுத்த தீர்மானம் சரி என்பதனை இன்றும் கூறுவேன்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள அனைவரும் மைதானத்தில் தனியே இருந்து விளையாடியதைப் போல இன்று பாராளுமன்றத்தில் முழுநாளும் இருந்தனர். பாராளுமன்றத்தில் இருக்காத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளையாட்டுப் பொருளாக்கியதை நான் பார்த்தேன். எனது மகள் எழுதிய\n‘ஜனாதிபதி தாத்தா’ எனும் நூல் இன்று பாராளுமன்றத்தில் பேசு பொருளாகியது.\nகுழப்பமடைய வேண்டாம் என அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றென்.\n‘ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்’ எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வௌி���ிடவுள்ளேன். ஜனவரி மாதம் அதனையும் வாசிக்குமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன…\nமன்றில் குழப்பங்களை தவிர்க்கும் வகையிலேயே வெளியேறினோம்: சுசில்\nமன்றில் குழப்பங்களை தவிர்க்கும் வகையிலேயே வெளியேறினோம்: சுசில்\nநாடாளுமன்றத்திற்குள் மோதல்களும், குழப்பங்களும் தோற்றம் பெருவதை விரும்பாத நிலையிலேயே சபையிலிருந்து வெளியேறினோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.\nஇன்றைய (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகளின்போது, ஆளுந்தரப்பினர் சபையிலிருந்து இடைநடுவே வெளியேறினர். இது தொடர்பாக ஆதவன் செய்தி சேவைக்கு அவர் பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஆதவனுக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், ”நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 7 பேரின் பெயர் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.ம.சு.மு. மற்றும் ஐ.தே.மு. ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் சமமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசபாநாயகரின் தன்னிச்சையான மற்றும் பக்கசார்பான நடவடிக்கையினாலேயே இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், இதனால் நாடாளுமன்றத்திற்குள் குழப்பம் ஏற்படுவதை தவிர்த்துக் கொள…\nமாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டடிருந்த லஹிரு மதுஷங்க விடுதலை;\nஇன்று இரவு அமைச்சர் பைஸருடன் இலங்கை வருகிறார்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமாலைத்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான லஹிரு மதுஷங்கவின் வழக்கு தள்ளுபடியானதையடுத்து, அவர் (21) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று (22) இரவு இலங்கை வருகிறார்.\nலஹிரு மதுஷங்க மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர், கடந்த மூன்றறை வருடங்களுக்கு முன்னர், மாலைத்தீவு அரசாங்கத்தினால் மாலைத்தீவிலுள்ள \"மாபூசி\" சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூமைக் கொலை செய்யும் முயற்சியில் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஏற்கனவே, இவ்விடயங்களை அறிந்து கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தபா, கடந்த (16) வெள்ளிக்கிழமையன்று, தனது சொந்தச் செலவில் மாலைத்தீவுக்குச��� சென்று, நமது நாட்டு இளைஞர் லஹிரு மதுஷங்கவை விடுவிப்பது தொடர்பாக, மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்றாஹீம் முஹம்மது சாலிஹ், மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முஹம்மது நஷீத் உட்பட அரசின் உயர்மட்டப் பிரிதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தமை…\nமுன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சிக்கு வெற்றி:\nமுன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சிக்கு வெற்றி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர்\nகல்முனை வலயக்கல்வி பணிமனையில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 11ஐச் சேர்ந்த எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பதில் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைவாக, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் 2018.11.13 ஆம் திகதி முதல் செயற்படும் வன்னம் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பணிப்பாளர் இஸ்ஸடீன் ஓய்வு பெற்றுச் சென்றதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கே உமர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுறிப்பாக மட்டக்களப்பு மத்தி வலயத்திற்கு குறிப்பிட்ட சில மாதங்களில் ஓய்வு பெற்றுச் செல்லக்கூடியவர்களை தற்காலிகமாக வலயக் கல்விப் பணிப்பாளர்களாக நியமிப்பதனால் அவ்வலயத்தின் கல்வி வீழ்ச்சியடைந்து வருவதாக பல தரப்பினராலும் குற்றம் சுமத்தப்பட்டது. இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கல்வியலாளர்கள், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் சுபையிரின் கவனத்திற்கு கொண்டு சென்ற…\nகல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் குடிநீரை நிறுத்தியமைக்காக மக்கள் சட்ட நடவடிக்கை\nகல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இடைநிறுத்தப்பட்ட குடிநீரை மக்களுக்கு தற்காலிகமாக பெற்றுக் கொடுக்கப்பட்டதாக வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் கேட்டுள்ளனர்.\nஇன்றைய தினம் (21) கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு இக்குழு தெரிவித்தது.\nகல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 438 குடும்பங்கள் வாழ்கின்ற மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை கடந்த 15.11.2018 திகதியில் இருந்து நிறுத்தியமைக்காக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.\nகுறித்த குடிநீரை அம்மக்கள் பயன்படுத்தியதற்கு அமைய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 921036ஃ- செலுத்தப்படாமையால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டது.\nஇதனால் கடந்த சில நாட்களுக்கும் மேலாக அங்கு வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அ…\nபிரதமர் மஹிந்தவை ஹெல உருமய உறுப்பினர் விமர்சித்ததால், மேல் மாகாண சபையில் குழப்பம்\n( ஐ. ஏ. காதிர் கான் ) மஹிந்த ராஜபக்ஷவின் இரங்கல் சோறு சமைக்கத் தயாராகுமாறு,, ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, மேல் மாகாண சபையில் தெரிவித்த கருத்தினால், மேல் மாகாண சபையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.\nமேல் மாகாண சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நேற்று முன் தினம் சமர்ப்பிக்கப்படவிருந்தது. வரவு செலவுத் திட்ட உரைக்கு முன்னர், இந்த நிலைமை காரணமாக சுமார் அரை மணித்தியாலம் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை உருவானது.\nகுறித்த உறுப்பினருக்கு எதிராக, ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதோடு, அவரின் இக்கூற்றை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினார்கள். அத்துடன், முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய, அமைச்சர் காமினி திலக்கசிறி ஆகியோர் எழுந்து, அவரின் இக்கூற்றுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.\nசபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஒரே நேரத்தில் உரத்த குரலில் ஒன்றாக, இக்கூற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், இந்நிலைமையைக் கட்டுப்படுத்த சபைத் தலைவர் சுனில் விஜேரத்ன பெருமுயற்சி எடுத்தார்.\nமுஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சமூகத்தின் பலம்மிக்க ஒரு நிறுவனமாக இயங்க சகல சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்\nஅமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு ========================================================\nமுஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சமூகத்தின் பலம்மிக்க ஒரு நிறுவனமாக மாற்ற வேண்டிய தேவையும் - பொறுப்பும் தனக்கு இருப்பதாகவும், அதற்கு தேவையான சட்டரீதியான சகல நடவடிக்கைகளையும் வெகுவிரைவில் முன்னெடுக்கவுள்ளதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அத்துடன், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள கட்டிடத்தின் மிகுதியுள்ள 6 மாடிகளின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதாகவும் அதில் அமையவுள்ள கேட்போர் கூடம் சர்வதேசதரம் வாய்ந்ததாக அமைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தேசிய மீலாத் விழாவை முன்னிட்டு வசந்தம் தொலைக்காட்சியின் ‘தலை வாசல்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அதில் மேலும் கூறியதாவது:-\n‘இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழ்கின்ற நாட்டில் தேசிய மீலாத் விழாவினை பல தசாப்த்தங்களாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. நபி பெருமானார் (ஸல்) …\nவிஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்களை ஒழிக்க கம்பஹாவில் விசேட திட்டம்\n( மினுவாங்கொடை நிருபர் ) ஹெரோயின் உட்பட விஷத்தன்மை வாய்ந்த போதைப் பொருட்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, கம்பஹா பொலிஸ் தலைமையகத்தில் விசேட சிறப்பு தகவல் மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் பூரண மேற்பார்வையின் கீழ், குறித்த விசேட போதைப் பொருள் தடுப்பு தகவல் மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக, மேல் மாகாண வடக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.\nகம்பஹா பொலிஸ் தலைமையகத்தின் ஏற்பாட்டில், \"நேரடியாகக் கூறவும்\" எனும் தலைப்பில், (18) ஞாயிற்றுக்கிழமை, சட்டவிரோத போதைப் பொருள் பாவனை தொடர்பிலான செய்தியாளர் மாநாடு, கம்பஹா சாம மகா விகாரையில் இடம்பெற்றது.\nகம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த, அனைத்து ஊடகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 50 பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய இந்நிகழ்வில், பிரதம பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் இங்கு விளக்கமளிக்கையில்,\nலஹிரு மதுசானின் விடுதலைக்காக களமிறங்கியுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா\nலஹிரு மதுசானின் விடுதலைக்காக களமிறங்கியுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா\n( ஐ. ஏ. காதிர் கான் )\nமாலை தீவு சிறையில் உள்ள லஹிரு மதுசான் என்ற சிங்கள இளைஞரை விடுதலை செய்ய, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.\nமாலை தீவின் புதிய ஜனாதிபதியாக இப்றாஹீம் மொஹமட் சோலியின் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்து கொள்வதற்காக (16) வெள்ளிக்கிழமை மாலைதீவுக்குச் சென்றவேளையிலேயே அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.\nலஹிரு மதுசான் (27 வயது) எனும் இவ்விளைஞர், மாலைதீவிலுள்ள மாபுசி சிறைச்சாலையில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல், சுமார் மூன்று வருட காலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூமை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nமூன்று வருட கால கட்டத்திற்குள், இவருக்கு சிறையில் எதுவித பிணையோ அல்லது அவகாசங்களோ வழங்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எவரிடமும் சரணாகதி அடையவில்லை; மஹ்ரூப் எம் பி திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2019/10/blog-post_12.html", "date_download": "2019-10-16T21:46:27Z", "digest": "sha1:PQPTPAKUSW4P3G5R6W6MO2MGRUGFMG6U", "length": 17361, "nlines": 244, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன்! பைசர் முஸ்தபா!", "raw_content": "\nயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்\nயுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.\nகார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.\nஅத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.\nஇந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…\nமுஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன்\nமுஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபயவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளேன்\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் ஒருபக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களை காட்டிக்கொடுக்க முடியாது. அதனால் சமூகத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.\nத‌மிழ் மொழி மூல‌ம் ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுட‌ன் பேசிய‌ போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nமுஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுயநல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை.\nகடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் சமுகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது அந்த அரசாங்கம் எமது சமுகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறியது. அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அந்த அரசாங்கத்தில் இருந்து விலகி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமுஸ்லிம் த‌னிக்க‌ட்சிக‌ள் இருக்க‌லாம். ஆனால் அவை வ‌ட‌க்கு கிழ‌க்கில் ம‌ட்டும் இருப்ப‌தே முஸ்லிம்க‌ளுக்கு ந‌ல்ல‌து. எங்க‌ள‌து முஸ்லிம் ம‌க்க‌ளின் வாக்குக‌ள் பெற்ற‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் பேர‌ம் பேசுகிறார்க‌ள். அவை எது ச‌ம்ப‌ந்த‌மான‌ பேர‌ம் என்ப‌தை ம‌க்க‌ள் அறிவ‌ர். இவ‌ர்க‌ள் த‌ம‌க்கான‌ அமைச்சு ப‌த‌விக‌ளையே பேர‌ம் பேசுகின்ற‌ன‌ர்.\nஒரு ஜ‌னாதிப‌தி வென்றால் ந‌ம்மால்த்தான் அந்த‌ ஜ‌னாதிப‌தி வென்றார் என‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் கூப்பாடு போடுவ‌தால் இவை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் துவேஷ‌த்தை ஏற்ப‌டுத்தி விட்ட‌ன‌.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று அவரது இல்லத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு\n* ஐக்கிய தேசியக் கட்சியின் இரு முக்கிய தலைகள் மஹிந்தவுடன் இணைய பேச்சு... தமிழ்க்கூட்டமைப்பின் மூன்று பேர் ஆதரவு வழங்கும் சாத்தியம் ...ஆனால் இறுதி முடிவில்லை... முக்கிய பொறுப்புக்களை கேட்பதால் சிக்கல்...\n* தயா கமகே மற்றும் காமினி ஜெயவிக்ரம பெரேரா ஆகியோர் எஸ் . பி நாவின்னவை சந்திக்க ஹெலிகொப்டரில் குருநாகல் சென்றனர்.. அவரோ தரைவழியாக கொழும்பு வந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்றார் ...\n* எஸ் .பி . திசாநாயக்க இல்லத்தில் ஐ தே க முக்கியஸ்தர்கள் சிலர் ஒன்றுகூடினர்... முக்கிய விடயங்கள் பற்றி பேச்சு...\n* நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த தரப்பால் நிரூபிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சியில் பெரும் மாற்றம்... சஜித் தலைமை பொறுப்பை ஏற்கும் சாத்தியப்பாடு. அரசியலுக்கு ஓய்வு கொடுப்பது பற்றி ரணில் தீவிர ஆலோசனை...\n* மலையகத்தின் தமிழ் எம் பி யொருவர் பிரதியமைச்சராக பொறுப்பேற்கிறார்..\n* வியாழேந்திரன் பிரதியமைச்சு பொறுப்பை ஏற்றதையடுத்து கிழக்கில் பெரும் அரசியல் மாற்றம்.. அமைச்சரவைக்குள் சென்று முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்துமாறு ரவூப் ஹக்கீம் , றிஷார்ட் ஆகியோருக்கு கட்சிக்குள்ளும் ஆதரவா…\nபெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி\nபெரும்பான்மையைக் காண்பிப்பதற்கான தேவை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அவசியமற்றது: ஜனாதிபதி சபாநாயகருக்கு கடிதம்\nபாராளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் சபாநாயகர் எடுத்துள்ள நடவடிக்கை, அந்த வழக்கு விசாரணைக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேய�� இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கடிதம் தனக்கு கிடைத்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஅரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க வேண்டிய விதம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அரசியலமைப்பு மற்றும் நிலையியற்கட்டளைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு, நிலையியற்கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களைப் பொருட்படுத்தாது சபாநாயகர் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாராளுமன்றத்தின் நம்பிக்கைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-16T23:18:25Z", "digest": "sha1:AGNBLINQUCUOM3QXU7NS36RZS54JELNV", "length": 8264, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்திய செங்கல்பட்டு மாணவர் பரிதாப பலி | Chennai Today News", "raw_content": "\nஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்திய செங்கல்பட்டு மாணவர் பரிதாப பலி\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nஒலிம்பிக் ஜோதியை கையில் ஏந்திய செங்கல்பட்டு மாணவர் பரிதாப பலி\nசெங்கல்பட்டில் பள்ளி விளையாட்டு விழாவில் ஒலிம்பிக் ஜோதி சரிந்து விழுந்ததில் மாணவன் தீப்பற்றி உயிர் இழந்தார். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30ஆம் தேதி பள்ளி விளையாட்டு போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி வலம் வரும் போது விக்னேஷ் என்ற மாணவருக்கு தீப் பிடித்து பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து விக்னேஷ் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ���ங்கு காவல்துறை பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது..\nலுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டியவருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்:\n6 வயது சிறுமி மரணத்தில் திடீர் திருப்பம்: சித்தியே கொலை செய்தது அம்பலம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான்\nவிதிமீறி வைக்கப்பட்ட பேனர்களால் விதிமுடிந்த கல்லூரி மாணவி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/56859-xiaomi-redmi-note-7-spotted-on-geekbench-january-10-launch-tipped.html?frm=rss_more_article", "date_download": "2019-10-16T21:41:20Z", "digest": "sha1:KJRVTAFGF62VLXBI3P7NYJHNUQRI6K2Q", "length": 10503, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள் | Xiaomi Redmi Note 7 Spotted on Geekbench, January 10 Launch Tipped", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nவெளியாகிறது ரெட்மி நோட் 7 - விலை, சிறப்பம்சங்கள்\nசியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ரெட்மி நாளை மறுநாள் வெ���ியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.\nதற்போதைய காலக் கட்டத்தில் ஸ்மார்ட்போன் அனைவரிடமும் உள்ளது. இதில் எந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில், மிகுந்த வசதிகளை கொடுக்கின்றனவோ, அவை வாடிக்கையாளர்கள் வரவேற்பை பெறுகின்றது. இந்த வரவேற்பை பெறுவதற்காக அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. இதிலும் துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சியை பதிவு செய்யும் கேமரா கொண்ட போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மவுசு உள்ளது. ஏனென்றால் தற்போதைய இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.\nஎனவே அதற்கேற்றவாறு தங்களை அழகாக காட்டும் கேமராக்களை கொண்ட போனிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதனை அறிந்து சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. அதனை ‘ரெட்மி நோட் 7’ என்ற மாடலாக நாளை மறுநாள் அந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் விலை சுமார் ரூ.11 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.\nரேம் : 6 ஜிபி\nடிஸ்ப்ளே : 6.26 இன்ச்\nகைரேகை பதிவு : உண்டு\nஇண்டெர்நல் ஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : பின்புறம் 12 எம்பி + 5 எம்பி. ஆனால் 48 எம்பி சென்சார் உள்ளது.\nசெல்ஃபி கேமரா : 24 எம்பி\nபேட்டரி : 4,000 எம்.ஏ.எச்\nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\n சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\n36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான்\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை\nவெளியானது ‘ஆசஸ் 6 இஸட்’ - விலை மற்றும் வசதிகள் என்ன\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\n சிம்பு வழக்கில் நீதிமன்றம் நோட்டீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56984-tn-govt-appeal-petition-in-madras-hc-on-pongal-gift.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-16T22:55:58Z", "digest": "sha1:XQ5DAZXX2G3VALFH2JSMVD6EZG6WKHDK", "length": 11850, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு | TN govt appeal petition in Madras HC on Pongal gift", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\n“மீதமுள்ளவர்கள் மனவருத்தத்தில் உள்ளனர்” - பொங்கல் பரிசு வழக்கில் அரசு மனு\nசர்க்கரை ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் அரசு உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், எந்தப் பொருளும் வேண்டாம் எனப் பெறப்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பரிசு வழங்க தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்தத் தடை உத்தரவை மாற்றியமைக்க கோரி தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தை பொருத்தவரை, அரிசியுடன் அனைத்து பொருட்களும் வழங்கப்படும் பி.எச்.எச்., பி.எச்.எச்.-ஏ.ஏ.ஒய். என்.பி.எச்.எச். அட்டைகளும், அரிசி இல்லாமல் சர்க்கரை உள்ளிட்ட பிற பொருட்கள் வழங்கப்படும் என்.பி.எச்.எச்.எஸ் அட்டையும், எந்தப் பொருள் வேண்டாம் எனும் என்.பி.எச்.எச்.-என்.சி. அட்டையும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇதில், சர்க்கரை அட்டை எனக் கூறப்படும் என்.பி.எச்.எச்.-எஸ். ரேஷன் அட்டைத்தாரர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினர் எனவும், 10 லட்சத்து 11 ஆயிரத்து 330 இந்த வகை அட்டைதாரர்களில், கடந்த 9-ம் தேதி வரை 4 லட்சத்து 12 ஆயிரத்து 558 ரேஷன் அட்டைத்தாரர்கள் 1000 ரூபாய் பொங்கல் பரிசு பெற்று விட்டதால், மீதமுள்ளவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளதாகவும், பொருளாதாராத்தில் பின்தங்கியவர்கள் என்ற முறையில் அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதிக்கும் வகையில், தடை உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nமரம் வளக்க கற்றுத்தரும் ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவிப்பு... எவ்வளவு தெரியுமா..\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nசுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு\nRelated Tags : பொங்கல் பரிசு , தமிழக அரசு , சென்னை உயர்நீதிமன்றம் , Chennai high court , TN government\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது அஜித்தின் ‘விஸ்வாசம்’\nமரம் வளக்க கற்றுத்தரும் ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-6/", "date_download": "2019-10-16T22:48:57Z", "digest": "sha1:Z5SBJC74HM6BNTVC72TQARVFEAR4UKEN", "length": 15398, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்தியா சாம்பியன் – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்தியா சாம்பியன்\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்ஸ்பெயினில் நடந்தது. இந்த���ய அணியில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கீமோ பால், பாபியன் ஆலென் இடம் பெற்றனர்.\n‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.\n22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியில் ஆட்டத்திற்கான ஓவர் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.\nதொடர்ந்து ஆடிய ஹெட்மயர், ஷாய் ஹோப் ஜோடி ரன்களை வெகுவாக குவிக்க தொடங்கினர். ஆனால் ஆட்டத்தின் 24.5 வது ஓவரில் சமி வீசிய பந்தில் ஹெட்மயர் 25 (32) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இறங்கிய நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார். நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களாக விளாசி தள்ளி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஜோடியின் ஷாய் ஹோப் 24 (52) விக்கெட்டை இந்திய அணி வீரர் ஜடேஜா பிரித்தார். அவரை தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் களம் இறங்க ஆட்டத்தின் 30.1வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் 16 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.\nஇதன் பின் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜேசன் ஹோல்டர் 14 (20), கார்லோஸ் பிராத்வைட் 16 (14) ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது. இறுதியில் பாபியன் ஆலென் 6(7) ரன்னும், கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\nஇந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும், சாஹல், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.\nஇதன்மூலம் 241 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் ஆட்டம் சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்நிலையில் ஆட்டத்தின் 2.4வது ஓவரில் ரோகித் சர்மா 10 (6) எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார், அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். தவான் மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர். இவர்களின் ஜோடியை பிரிக்க நினைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஃபேபியன் ஆலன் தனது பந்து வீச்சில் ஆட்டத்தின் 12.2 ஓவரில் தவானின் 36 (36) விக்கெட்டை வீழ்த்தினார்.\nஇதனை தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பந்த் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன்பின் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாட இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோச் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேதர் ஜாதவ் களம் இறங்க ஆட்டம் தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கியது.\nஅதிரடி ஆட்டத்தை அணியின் கேப்டன் விராட் கோலி 30 வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி 99 பந்துகளை சந்தித்து 114 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஃபேபியன் ஆலன் 2 விக்கெட்களையும், கெமர் ரோச் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.,\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேர���ி ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது இந்திய அணிக்கு பெறுமை சேர்த்துள்ளது.\n← ’கொரில்லா’ வை தொடர்ந்து ஜீவா நடிக்கும் ‘சீறு’\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான 2 வது டெஸ்ட் ரத்து →\nடென்னிஸ் தரவரிசை – 4ம் இடத்திற்கு முன்னேறிய ரோஜர் பெடரர்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – வங்காளதேசத்தை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nசிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் – காலியிறுதிக்கு முன்னேறிய சிந்து\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/912250/amp?ref=entity&keyword=Sarawak%20Treasury", "date_download": "2019-10-16T22:04:27Z", "digest": "sha1:J5KFNEYMBJ734SBLHPS5HFDII4MUHXV2", "length": 17069, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவாரூர் கருவூல அலுவலகத்தில் கணினி திருட்டு, பைக்கிற்கு தீ வைப்பு அரசு அலுவலர் கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவாரூர் கருவூல அலுவலகத்தில் கணினி திருட்டு, பைக்கிற்கு தீ வைப்பு அரசு அலுவலர் கைது\nதிருவாரூர். பிப். 12: திருவாரூர் கலெக்டர் அதுவலகத்தின் வலது பக்கத்தில் மாவட்ட கருவூல அலுவலகமும் இடதுபக்கத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான பாதுகாப்பு அறையும் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் இந்த இரண்டு பகுதிகளுக்கும் பகலில் துப்பாக்கியுடன் கூடிய 2 போலீசார் இரவில் 2 போலீசார் என நாளொன்றுக்கு 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட கருவூல அலுவலகம் உட்பட உள்ளே 3 தளங்களிலும் இயங்கி வரும் பல்வேறு அலுவலகங்களுக்கும் ஒரே வளாகத்திற்குள் 10க்கும் மேற்பட்ட இரவு பாதுகாவலர்களும் பணியில் இருந்து வருகின்றனர். அதன்படி கடந்த 10ம் தேதி இரவு மாவட்ட கருவூலத்தில் இரவு பாதுகாவலராக சேகர் (45) என்பவரும் கலெக்டர் அலுவகத்தின் இரவு பாதுகாவலராக ராஜேந்திரன் (50) என்பவரும் பணியில் இருந்தனர். இவர்களை தவிர ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த பெண் போலீசார் அஞ்சலி (25) மற்றும் முத்துலட்சுமி (24) ஆகியோர் மாவட்ட கருவூல அலுவலகத்தின் பாதுகாப்பு பணியிலும், கனகாம்பாள் (30)மற்றும் கவிதா (25) ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கான பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இரவு 2 மணி அளவில் மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு வந்த 2 பேர் தாங்கள் இருவரும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் என்றும் எங்களுக்கு முக்கியமான பணிகளை முடிக்க வேண்டி இருப்பதால் நாங்கள் உள்ளே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிய போலீசார் அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். உள்ளே சென்ற அந்த 2 பேரில் ஒருவர் அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நிலையில் அங்கே மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் அறையின் அருகே நிறுத்தி வைக்கப்ப���்டிருந்த கலெக்டர் அலுவலகத்தின் இரவு பாதுகாவலர் ராஜேந்திரன் பைக்கினை தீ வைத்து கொளுத்திவிட்டு மாவட்ட கருவூலத்தில் இருந்த கணினியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார்.\nஇதனையடுத்து பைக் எரிவதை கண்ட ராஜேந்திரன் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு தகவலை போலீசாரிடம் தெரிவிக்கவே அதன் பின்னர் தான் போலீசார் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொண்டனர். மேலும் அதன் பின்னரே மாவட்ட கருவூலத்தில் கணினி திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட கருவூல அலுவலர் லலிதாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் திருவாரூர் தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோப்ப நாய்கள் மூலம் கொள்ளையரை தேடி வந்தனர். இந்நிலையில் அங்குள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவினை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவில் வந்த 2 பேரில் ஒருவர் வருவாய்துறையை சேர்ந்த கண்காணிப்பாளர் என்றும் மற்றொருவர் பேரிடர் மேலாண்மை பிரிவில் உதவியாளராக பணியாற்றி வரும் பூபதி (38) என்பதும் தெரிய வந்தது.\nஇதனையடுத்து இருவரிடமும் நடத்திய விசாரணையில் மேற்படி வருவாய் துறையின் கண்காணிப்பாளர் அலுவலக அவசர வேலையாக வந்தது உண்மை என்று தெரியவந்தது. மேலும் பூபதியிடம் நடைபெற்ற விசாரணையில் அவருக்கும், கலெக்டர் அலுவலக இரவு பாதுகாவலர் ராஜேந்திரனுக்கும் இருந்து வந்த முன்விரோதம் காரணமாக ராஜேந்திரனின் பைக்கினை கொளுத்திய தாகவும், இதனை திசைதிருப்ப மாவட்ட கருவூலத்தின் கணினியை திருடி சென்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நேற்று அவரை கைது செய்த தாலுகா போலீசார் அவரிடமிருந்த கணினியையும் பறிமுதல் செய்தனர். திருவாருர் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி கடந்த 2 நாட்களாக மாநிலத்தையே அதிர வைத்த இந்த சம்பவம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் பொது மக்களிடமும், கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் இருந்து வந்த பதட்டம் தணிந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் விளக்கம்\nநள்ளிரவில் அலுவலகத்திற்குள் ஊழியர்கள் வருவது குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் உமாமகேஸ்வரியிடம் கேட்டபோது, வருவாய் துறையை சேர்ந்த ஊழியர்கள் 24 மணி நேரமும் பணி என்ற நிலையில் உள்ளனர். இந்நிலையில் கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று முன்தினம் (10ம் தேதி) முதல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல வேண்டிய நிலையில் வருவாய் துறை தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று (நேற்று 11ம்தேதி) தாக்கல் செய்ய வேண்டிய கோப்பு ஒன்றில் கலெக்டர் கையெழுத்திடும் நிலை இருந்ததால் அதனை தயார் செய்வதற்காக கண்காணிப்பாளர் ராஜேஸ் தனது பணிக்காக அலுவலகத்திற்கு வந்திருந்தார். ஆனால் அவருக்கு ஒரு சில உதவிகளுக்காக வந்திருந்த பூபதி தனது முன்விரோதம் காரணமாக விரோத செயல்களில் ஈடுப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு தொடர்பாக எப்.ஐ.ஆர் எங்களுக்கு கிடைக்கபெற்றவுடன் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்கும் பயிற்சி\nதிருவாரூரில் இருந்து நாமக்கல்லுக்கு ரயிலில் 1250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு\nநெல்வயலில் நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகரிக்கும் பயிர் பாதுகாப்பு முறைகள் வேளாண் பேராசிரியர்கள் வழிகாட்டல்\nஅரசு பள்ளிகளில் உலக கை கழுவும் தினம் கொண்டாட்டம்\nஎடையூரில் புயலால் பாதிக்கப்பட்ட தொலைபேசி நிலையம் செயலற்று கிடக்கும் அவலம் மக்கள் கடும் அவதி\n2 பைக்குகள் மோதல் ஜோதிடர் பரிதாப பலி மாடு வாங்க வந்தபோது விபத்து\nபைக் மோதி படுகாயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி\nதொழில் முனைவோர் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அழைப்பு\nமத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்\n× RELATED வைகை ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:47:14Z", "digest": "sha1:7NMLQ4CG6NC2O5H3FHB5OMUHANX7OC2F", "length": 8165, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "களுத்துறை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபரப்பளவு (நீர் %) 1598 (1%)\nகளுத்துறை ��ாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. களுத்துறை நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 762 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.\nமாகாணங்கள் மேல் மாகாணம் | மத்திய மாகாணம் | தென் மாகாணம் | வட மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம்\nமாவட்டங்கள் கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-16T21:57:04Z", "digest": "sha1:JS7Z6XICF5TOUCVLXUYPBKWIHP5ONNHZ", "length": 18156, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிப்பன் பிரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய வைஸ்ராய் ரிப்பன் பிரபு\n9 திசம்பர் 1868 – 9 ஆகத்து 1873\nஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு\n10 டவுனிங் தெரு, இலண்டன்\nலிபரல் கட்சி (ஐக்கிய இராச்சியம்)\nஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (1827 அக்டோபர் 24 - 1909 ஜூலை 9).1859 ல் ரிப்பன் பிரபு மற்றும் ஏர்ல் டி சாம்பல் என்று அழைக்கப்படுபவர். பிரிடிஷ் லிபரல் அமைச்சரவை பணியாற்றிய பிரிட்டிஷ் அரசியல்வாதி.[1] இந்தியாவில், சென்னையில் \"ரிப்பன் எங்கள் அப்பன்\" என்றழைக்கப்படுபவர்.\nரிப்பன், 10 டவுனிங் தெரு, லண்டன் மாநகரில் பிறந்தார். அவர் பள்ளியோ அல்லது கல்லூரியோ செல்லவில்ல, தனியாகவே கல்வி பயின்றார்.[2] அவருக்கு 1870 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.[3] இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை (1884) இந்தியாவில் இருவேறு வகையான சட்டத்தை நீக்குவதற்கு ரிப்பன் முயற்சி எடுத்தார். இந்தியாவிலிருந்த சட்ட அமைப்பின்படி ஒரு ஐரோப்பியர் குறித்த வழக்கை ஐரோப்பிய நீதிபதி மட்டுமே விசாரிக்க முடியும். இந்திய நீதிபதி விசாரிக்க முடியாது. நீதிமன்றங்களில் பதவியிலிருந்த இந்திய நீதிபதிகளுக்கு இந்த சட்டப்பாகுபாடு பெருத்த அவமானத்தை அளிப்பதாக இருந்தது. சட்ட உறுப்பினரான சி.பி. இல்பர்ட் 1883ல் நீதித்துறையில் காணப்பட்ட இந்த பாகுபாட்டைப் போக்குவதற்காக ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். ஆனால், ஐரோப்பியர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்தனர். இம்மசோதாவை எதிர்த்துப் போராட பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைத்த அவர்கள் போராட்ட நிதியாக ஒன்றரை லட்ச ரூபாயையும் திரட்டினர். ஆங்கிலேயரை இந்திய நீதிபதிகளின் விசாரணைக்கு உட்படுத்துவதைவிட, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை முடிவுக்கொண்டு வருவதே மேல் என்று அவர்கள் கூறினர். இங்கிலாந்து பத்திரிக்கைகளும் அவர்களுக்கு ஆதரவு அளித்தன. எனவே இங்கிலாந்திலும் இந்தியாவிலும் இருந்த ஆங்கிலேயரை திருப்திப்படுத்துவதற்காக ரிப்பன் இம்மசோதாவில் திருத்தம் கொண்டு வந்தார். இல்பர்ட் மசோதா குறித்த சர்ச்சை இந்திய தேசியம் வளருவதற்கு பெரிதும் உதவியது. இந்திய தேசிய இயக்கத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இந்த சர்ச்சையால் பெரிதும் மனமுடைந்த ரிப்பன் தனது பதவியைத் துறந்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். இந்த நிகழ்வின் உடனடி விளைவாக, 1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. ரிப்பன் பிரபு பற்றிய மதிப்பீடு இந்தியாவிற்கு இங்கிலாந்து அனுப்பிவைத்த வைஸ்ராக்களிலேயே மிகவும் புகழ்மிக்கவர் ரிப்பன் பிரபு ஆவார். இந்தியர்களின் பிரச்சினைகளை கனிவுடனும், பரிவுடனும் கையாண்ட காரணத்தால் அவரை 'ரிப்பன் தி குட்' (ரிப்பன் எங்கள் அன்பன்) என்று இந்திய மக்கள் போற்றிப் புகழ்ந்தனர். நீதித்துறையில் நிலவிய இனப்பாகுபாட்டை ஒழிக்க முயற்சியெடுத்தது, நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை திரும்பப் பெற்றது, தல சுய ஆட்சியை அறிமுகப்படுத்தியது, மைசூரைத் திரும்பி வழங்கியது போன்ற நடவடிக்கைகள் இந்தியர்களிடையே அவரது புகழை மேலும் உயர்த்தியது. அவரது செயல்பாடுகளை நன்றியுடன் போற்றிய இந்தியர்கள் ரிப்பன் பதவி விலகியதற்காக மிகவும் வருத்தப்பட்டனர்.\n🎩ரிப்பன் பிரபு காலமான நாளின்று🐾\n👑இந்திய நிர்வாகத்தில் இந்திய மக்களும் பங்குபெற வேண்டுமென்ற தாராள மனப்பான்மை கொண்டவர் ரிப்பன் பிரபு. 👑தொழிற்சாலைச் சட்டம் (1881), வட்டார மொழிகள் பத்திரிக்கை சட்டம் நீக்கப்படுதல் (1881) ஆகிய சட்டங்களை கொண்டுவந்தார். 👑இந்தியாவில் முறையான மக்கள் தொகை கணக் கெடுக்கும் முறையினை கி.பி.1881-ல் அறிமுகப்படுத்தினார். 👑 கி.பி.1882-ல் W.W .ஹண்டர் என்பவர் மூலம் கல்விக்குழு அமைத்தார். 👑உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால் 'உள்ளாட்சி அரசின் தந்தை' எனப் போற்றப்பட்டார். 👑1829 இராஜா ராம்மோகன் ராய்-யுடன் இணைந்து சதி முறையை ஒழிக்க பாடுபட்டார் 👑கி.பி.1883-ல் ஆங்கிலக் குற்றவாளிகளை இந்திய நீதிபதிகள் விசாரணை செய்யும் இல்பர்ட் மசோதாவைக் கொண்டு வந்தார் ரிப்பன் பிரபு. இதனால் தான் சென்னையில் உள்ள மாநகராட்சிக் கட்டடத்திற்கு, ரிப்பன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டது. 1880 முதல் 1884 வரை ரிப்பன் பிரபு, வைஸ்ரா# ஆக இருந்தார். ரிப்பனின் ஆட்சிக்காலத்தில் நகராட்சிகளும், மாவட்ட போர்டுகளும் ஏற்படுத்தப்பட்டன. கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றை உள்ளாட்சிகள் கவனிக்கும் வகையில், உள்ளாட்சி அமைப்புகளை ரிப்பன் ஏற்படுத்தினார். 👑இந்திய மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு முறைய தொடங்கியவரிவர்தான். 👑இது தவிர ரிப்பனின் ஆட்சிக் காலத்தில், இந்தியர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப் பட்டன. இதனால் \"ரிப்பன் எங்கள் அப்பன்' என்ற ஸ்லோகன் உருவானது.\nபிரித்தானிய இந்தியாவின் வைசிராயாக 1880-1884 கால கட்டத்தில் பணிபுரிந்தவர்.\nசென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டிடம். 1913ல் ரிப்பன் பிரபுவை கௌரவப்படுத்தும் விதமாக கட்டப்பட்டது.\n1913ல் கட்டப்பட்ட சென்னை மாநகராட்சியின் கட்டிடத்திற்கு, ரிப்பன் பிரபுவை கௌரவப்படுத்தும் விதமாக ரிப்பன் கட்டிடம் எனப் பெயர் சூட்டப்பட்டது.\nஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்\nபிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி நபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடு���ளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/114.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:41:24Z", "digest": "sha1:ZBG6ZMD6XRA7FS6LDFPOSGOMNY5SGQMN", "length": 30669, "nlines": 220, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/114.நாணுத்துறவுரைத்தல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | காமத்துப்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயம��\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் காமத்துப்பால்- களவியல்\n1.2 அதிகாரம் 114.நாணுத் துறவு உரைத்தல்\n1.3 குறள் 1131 (காமமுழந் )\n1.4 குறள் 1132 (நோனாவுடம் )\n1.5 குறள் 1133 (நாணொடு )\n1.6 குறள் 1134 (காமக்கடும் )\n1.7 குறள் 1135 (தொடலைக் )\n1.8 குறள் 1136 (மடலூர்தல் )\n1.9 குறள் 1137 (கடலன்ன )\n1.10 குறள் 1138 (நிறையரி )\n1.11 குறள் 1139 (அறிகிலா )\n1.12 குறள் 1140 (யாங்கண்ணிற் )\nஅதிகாரம் 114.நாணுத் துறவு உரைத்தல்[தொகு]\nஅஃதாவது, சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் தோழிக்குத் தன் நாண் துறவு உரைத்தலும், அறத்தொடு நிற்பிக்கலுற்ற தலைமகள் அவட்குத் தன் நாண் துறவு உரைத்தலும் ஆம். இது, காதன் மிக்குழி நிகழ்வதாகலின், காதற்சிறப்புரைத்தலின் பின் வைக்கப்பட்டது.\nகுறள் 1131 (காமமுழந் )[தொகு]\n(சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.)\nகாம முழந்து வருந்தினார்க் கேம ( ) காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம\nமடலல்ல தில்லை வலி. (01) மடல் அல்லது இல்லை வலி.\nகாமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம மடல் அல்லது வலி இல்லை.\nகாமம் உழந்து வருந்தினார்க்கு= அரியராய மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அதுபெறாது துன்புற்ற ஆடவர்க்கு;\nஏம மடல் அல்லது வலி இல்லை = பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது இனி எனக்கு வலியாவது இல்லை.\nஏமமாதல்- அத்துன்பம் நீங்கும்வகை அவ்வனுபவத்தினைக் கொடுத்தல். 'வலி' ஆகுபெயர். பண்டும் ஆடவராயினார் இன்பம் எய்தி வருகின்றவாறு நிற்க, நின்னை அதற்குத் துணையென்று கருதிக் கொன்னே முயன்ற யான், இதுபொழுது அல்லாமையை அறிந்தேன் ஆகலான் இனி யானும் அவ்வாற்றான் அதனை எய்துவல் என்பது கருத்து.\nகுறள் 1132 (நோனாவுடம் )[தொகு]\nநாணுடைய நுமக்கு அது முடியாது என மடல் விலக்கலுற்றாட்குச் சொல்லியது.\nநோனா வுடம்பு முயிரு மடலேறு ( ) நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்\nநாணினை நீக்கி நிறுத்த���. (02) நாணினை நீக்கி நிறுத்து.\nநோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும், நாணினை நீக்கி நிறுத்து.\nநோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்= அவ்வருத்தத்தினைப் பொறாத உடம்பும் உயிரும் அதற்கு ஏமமாய மடன்மாவினை ஊரக் கருதாநின்றன;\nநாணினை நீக்கி நிறுத்து= அதனை விலக்குவதாய நாணினை அகற்றி.\nவருந்தினார்க்கு என மேல்வந்தமையிற் செயப்படுபொருள் ஈண்டுக் கூறாராயினார். 'மடல்' ஆகுபெயர். 'நீக்கிநிறு்த்து' என்பது ஒருசொன்னீர்மைத்து. அறிவு, நிறை, ஓர்ப்புக் கடைப்பிடி முதலிய முன்னே நீங்கவும் நாண் நீங்காது நின்றது, அதுவும் இதுபொழுது நீங்கிற்று என்பான், 'உடம்பும் உயிரும்' என்றான். அவைதாம் தம்முள் நீங்காமற் பொருட்டு 'மடல் ஏறும்' என்றது, அவள் தன் ஆ்ற்றைமை அறிந்து கடிதின் குறைநேர்தல் நோக்கி.\nகுறள் 1133 (நாணொடு )[தொகு]\nநாணேயன்றி நல்லாண்மையும் உடைமையின் முடியாது என்றாட்குச் சொல்லியது.\nநாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் ( ) நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்\nகாமுற்றா ரேறு மடல். (03) காமுற்றார் ஏறும் மடல்.\nநாணொடு நல்லாண்மை பண்டு உடையேன், காமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்.\nநாணொடு நல்லாண்மை பண்டு உடையேன்= நாணும் மிக்க ஆண்தகைமையும் யான் பண்டு உடையேன்;\nகாமுற்றார் ஏறும் மடல் இன்று உடையேன்= அவை காமத்தான் நீங்குதலான், அக்காமம் மிக்கார் ஏறும் மடலினை இன்று உடையேன்.\n'நாண்'- இழிவாவன செய்தற்கண் விலக்குவது. 'ஆண்மை', ஒன்றற்கும் தளராது நிற்றல். அவை பண்டுள்ளன, இன்றுளது இதுவேயாகலின் கடிதின்முடியும் என்பதாம்.\nகுறள் 1134 (காமக்கடும் )[தொகு]\nநாணு நல்லாண்மையுங் காமவெள்ளத்திற்குப் புணையாகலின் அதனால் அவை நீங்குவனவல்ல என்றாட்குச் சொல்லியது.\nகாமக் கடும்புன லுய்க்குமே நாணொடு ( ) காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு\nநல்லாண்மை யென்னும் புணை. (04) நல் ஆண்மை என்னும் புணை.\nநாணொடு நல்லாண்மை என்னும் புணை, காமக் கடும் புனல் உய்க்குமே.\nநாணொடு நல்லாண்மை என்னும் புணை= யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை;\nகாமக் கடும்புனல் உய்க்குமே= என்னிற் பிரித்துக் காமமாகிய கடியபுனல் கொண்டுபோகாநின்றது.\nஅது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்குக் 'கடும்புனல்' என்றான். இப்புனற்கு அவை புணையாகா, அதனான் அவை நீங்கும் என்பதாம்.\nகுறள் 1135 (தொடலைக் )[தொக���]\nஇவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன என்றாட்குச் சொல்லியது.\nதொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு () தொடலைக் குறும் தொடி தந்தாள் மடலொடு\nமாலை யுழக்குந் துயர். (05) மாலை உழக்கும் துயர்.\nமாலை உழக்கும் துயர் மடலொடு, தொடலைக் குறும் தொடி தந்தாள்.\nமாலை உழக்கும் துயர் மடலொடு= மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும் முன்னறியேன்;\nதொடலைக் குறுந்தொடி தந்தாள்= இதுபொழுது, எனக்கு மாலைபோலத் தொடர்ந்த சிறுவளையினை உடையாள் தந்தாள்.\nகாமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அதுபற்றி வந்ததாகலின் அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள்தான் நீ கூறியதே கூறும் இளைமையள் என்பது தோன்றத் 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. இவை அவள் தந்தனவாகலின் நின்னான் நீங்கும் என்பது கருத்து.\nகுறள் 1136 (மடலூர்தல் )[தொகு]\nமடலூரும் பொழுது இற்றைக்கும் கழிந்தது, என்றாட்குச் சொல்லியது.\nமடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற ( ) மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nபடலொல்லா பேதைக்கென் கண். (06) படல் ஒல்லா பேதைக்கு என் கண்.\nபேதைக்கு என் கண் படல் ஒவ்வா, யாமத்தும் மன்ற மடல் ஊர்தல் உள்ளுவேன்.\nபேதைக்கு என் கண் படல் ஒல்லா= நின்பேதை காரணமாக என்கண்கள் ஒருகாலும் துயிறலைப் பொருந்தா;\nயாமத்தும் மன்ற மடல் ஊர்தல் உ்ளளுவேன்= அதனால் எல்லாரும் துயிலும் இடையாமத்தும் யான் இருந்து மடலூர்தலையே கருதாநிற்பன்.\n'பேதை' என்பது பருவம் பற்றியன்று, மடமை பற்றி. இனிக் குறைமுடிப்பது, நாளையெனவேண்டா என்பதாம்.\nகுறள் 1137 (கடலன்ன )[தொகு]\n(பேதைக்கு என்கண் படல் ஒல்லா என்பது பற்றி அறிவிலராய மகளிரினும், அஃதுடையராய ஆடவர் அன்றே ஆற்றற்பாலர் என்றாட்குச் சொல்லியது.)\nகடலன்ன காம முழந்து மடலேறாப் ( ) கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்\nபெண்ணிற் பெருந்தக்க தில். (07) பெண்ணின் பெருந்தக்கது இல்.\nகடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின், பெருந் தக்கது இல்.\nகடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப் பெண்ணின்= கடல்போலக் கரையற்ற காமநோயினை அனுபவித்தும், மடல் ஊர்தலை்ச்செய்யாது ஆற்றியிருக்கும் பெண்பிறப்புபோல;\nபெருந்தக்கது இல்= மிக்க தகுத��யினை உடைய பிறப்பு உலகத்தில் இல்லை.\nபிறப்பு விசேடத்தால் எனக்கு இல்லையாகா நின்றது, நீ அஃது அறிகிலை என்பதாம். இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.\nகுறள் 1138 (நிறையரி )[தொகு]\n(காப்புச் சிறைமிக்குக் காமம் பெருகியவழிச் சொல்லியது.)\nநிறையரியர் மன்னளிய ரென்னாது காம ( ) நிறை அரியர் மன் அளியர் என்னாது காமம்\nமறையிறந்து மன்று படும். (08) மறை இறந்து மன்று படும்.\nநிறை அரியர், மன் அளியர் என்னாது, காமம் மறை இறந்து மன்று படும்.\nநிறை அரியர் (என்னாது)= இவர் நிறையால் நாம் மீதூர்தற்கு அரியர் என்று அஞ்சுதல் செய்யாது;\nமன் அளியர் என்னாது= மிகவும் அளிக்கத்தக்கார் என்று இரங்குதல் செய்யாது;\nகாமம் மறை இறந்து மன்றுபடும்= மகளிர் காமமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின்கண்ணே வெளிப்படுவதாயிருந்தது.\n'என்னாது' என்பது, முன்னும் கூட்டி, மகளிர் என்பது வருவிக்கப்பட்டது. எச்சவும்மை விகாரத்தான் தொக்கது. 'மன்று' என்பது, தந்தை தன்ஐயரை நோக்கி. உலகத்துப் பெண்பாலார் காமத்து இயல்பு கூறுவாள்போன்று, தன்காமம் பெருகியவாறும், இனி அறத்தொடு நிற்றல் வேண்டும் என்பதும் குறிப்பாற் கூறியவாறாயிற்று.\nகுறள் 1139 (அறிகிலா )[தொகு]\nஅறிகிலா ரெல்லாரு மென்றேயென் காம ( ) அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்\nமறுகின் மறுகு மருண்டு. (09) மறுகின் மறுகு மருண்டு.\nஎல்லாரும் அறிகிலார் என்று, என் காமம் மறுகில் மருண்டு மறுகும்.\nஎல்லாரும் அறிகிலார் என்று= யான் முன் அடங்கி நிற்றலான் எல்லாரும் என்னை அறிதல் இலர், இனி அவ்வாறு நில்லாது யானே வெளி்ப்பட அறிவிப்பல் என்று கருதி;\nஎன் காமம் மறுகில் மருண்டு மறுகும்= என்காமம் இவ்வூர் மறுகின்கண்ணே மயங்கிச் சுழலாநின்றது.\nமயங்குதல்- அம்பலாதல். மறுகுதல்-அலராதல். அம்பலும் அலரும் ஆயிற்று. இனி அறத்தொடு நிற்றல்வேண்டும் என்பதாம். அறிவிலார் என்பதூஉம் பாடம்.\nகுறள் 1140 (யாங்கண்ணிற் )[தொகு]\n(செவிலிக் கறத்தொடு நின்றுவைத்து, யான் நிற்குமாறு என்னையென்று நகையாடிய தோழியொடு புலந்து தன்னுள்ளே சொல்லியது.)\nயாம் கண்ணிற் காண அறிவில்லார் நகுப () யாம் கண்ணின் காண அறிவு இல்லார் நகுப\nயாம்பட்ட தாம்படா வாறு. (10) யாம் பட்ட தாம் படாவாறு.\nயாம் கண்ணின் காண அறிவில்லார் நகுப, யாம் பட்ட தாம் படாவாறு.\nயாம் கண்ணிற்காண அறிவில்லார் நகுப= யாம் கேட்குமாறும் அன்றிக் ��ண்ணாற்காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; :யாம்பட்ட தாம் படாவாறு= அவர் அங்ஙனம் செய்கின்றது யாம் உற்றநோய்கள் தாம் உறாமையான்.\n'கண்ணின்' என்றது, முன்கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமையறியாது, வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாள் ஆக்கிக் கூறினாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/video/india/let-us-cherish-indian-independence-let-us-celebrate-it-with-heroic-passion--pw8qkb", "date_download": "2019-10-16T22:21:07Z", "digest": "sha1:JZ27SCFCWER452CFDMIG2KGICRIYM4E2", "length": 30229, "nlines": 225, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய சுதந்திரத்தைப் போற்றுவோம்..! வீர உணர்வுடன் அதை கொண்டாடுவோம்..!", "raw_content": "\n வீர உணர்வுடன் அதை கொண்டாடுவோம்..\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதந்திர தினம் என்பது இன்று வரை இநதியாவில் ஒரு சடங்காகவே கடைபிடிக்கப் பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப் போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. பொதுவாக திரைப்படங்களில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காட்சிகள் இடம் பெற்று இருப்பதை நாம் பார்த்து இருப்போம்\nஆனால் வெள்ளைக்காரர்களிம் இருந்து இந்த சுதந்திரத்தை பெற எத்தனை பாடுகள் நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களும், புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்தியர்களாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.\nஇந்திய தீபகற்பம் என்றும் பாரத தேசம் என்றும் அழைக்கப்படும் நமது நாடானது மேற்கே பாகிஸ்தான் கிழக்கே வங்காளதேசம் என பெருவாரியான பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்தது மன்னர் ஆட்சியில் மிகவும் செழிப்பாகவும் பசுமையாகவும் இருந்த நமது நாடு செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் வியப்பாக திகழ்ந்தது.\n1857 ஆம் ஆண்டு இந்திய சிப்பாய் கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷாபர் உருவாக்கினர். இத���வே, ‘முதல் இந்தியப் சுதந்திரப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.\nஇதைத் தொடர்ந்து 1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர்.\n1905ல், ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்சியை கொண்டு வந்தனர். இதைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். பால கங்காதர திலகர், முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார்,\nஇதன்காரணமாக , தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் 1907 ஆம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிரிந்தது. 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் இந்தியாவிற்கு வந்தார். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்தார்.\n1915 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மீண்டும் இந்தியாவிற்கு வந்தார். அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு புதிய புரட்சியின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது.\n1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். 1919ல் நடந்த திட்டமிட்ட படுகொலையான ஜாலியன் வாலாபாக் சம்பவம் இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது.\n1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி முதல் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். இதனால், காந்திக்கு 1922ல் ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டது. பின்பு இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டார்.\nஅமைதியால் மட்டும் தான் சுதந்திரம் அடைய முடியும் என்பதில் உறுதியாக இருந்த காந்தியடிகள் 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடத்தினார். அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. அது தோல்வியில் முடிவடைந்தது.\nஅதற்கு அடுத்து லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக மகார்மா காந்தி கலந்துகொண்டார் . இந்த மாநாடும் தோல்வியடைந்தது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலயர்கள் இந்தியர்களை கொத்தடிமையாக்க துடித்தனர்.\n1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.\nசுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும், கிளர்ச்சிகளையும் எழுப்பியத் தலைவர்களும், புரட்சியாளர்களும் சிறிதளவு கூட களைப்படையவில்லை. இதனால் பிரித்தானிய மக்களும், பிரித்தானிய ராணுவமும் இந்தியாவில் மென்மேலும் அடக்குமுறையை ஏற்படுத்துவதற்கு விருப்பமற்றிருந்தது.\nஇதையடுத்து 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதியன்று ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது.\nமேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தேசமானது. சுதந்திர இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். அவர்கள், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். அவர்களது அழைப்பை ஏற்ற அவரும், சிறிது காலம் பதவியில் இருந்தார்.\nபின்னர், 1948 ஆம் ஆண்டு ஜூனில் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி அவருக்கு பதிலாக அமர்த்தப்பட்டார்.\nஆகஸ்ட் 15 ஆம் நாள் வரலாறாக மாறிய அந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது. சுதந்திர காற்றை சுவாசிக்க எத்தனையோ தலைவர்களின் உயிர்கள் மண்ணில் புதைந்தன. இப்படிபட்ட சுதந்திர தினத்தன்று டெல்லி கோட்டையில் பிரதமர் கொடியேற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து முப்படை அணிவகுப்பு நடைபெறும். இதையடுத்து பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.\nஇதே போல் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்த அந்த மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றி உரையாற்றுவார்கள். மேலும் சுதந்திர போராட்டத் தியாகிகள் பெயரில் விருதுகளும் வழங்கப்படும்.\nஅனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி மற்றும் அலுவலகங்கள் போன்றவற்றிலும் சுதந்திரம் பெற்ற இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.\nதேசபக்தியுடன் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி, மறைந்த தேசத் தலைவர்களை போற்றி வணங்குவோம்.\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nஅட்வைஸ் செய்த ரஜினியின் நண்பர்... மூக்குடைத்த கராத்தே தியாகராஜன்... பரபரப்பு வீடியோ..\n பதறிப்போய் நழுவிய திமுக வேட்பாளர்..\nசுபஸ்ரீ பேனர் விபத்து எதார்த்தமா நடந்தது.. பிரேமலதாவின் தடாலடி பேச்சு..\n\"யார் மூக்கு நீளமாக இருக்கிறதோ அவர்கள் மூக்கு தான் அறுபடும் \" கமல் அதிரடி பேட்டி..\nஅவங்க மேல மயிரிழை அளவுக்குக் கூட மரியாதை கிடையாது... வீடியோ வெளியிட்டு கொதிக்கும் கமல்..\n\"முடிஞ்சா நாக்கை அறுங்கடா பாக்கலாம்\" சவால் விடும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு வீடியோ..\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்.. திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி..\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nமோடிக்கு நடுக்கடலில் கேக் வெட்டி கோலாகல கொண்டாட்டம்.. சென்னையை கலக்கிய பாஜகவினர்..\nஅன்று முதல் இன்று வரை.. சர்வதேச நாயகன் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று..\nமோடியின் 69வது பிறந்தநாளில்.. 69 ஹெல்மெட்களை இலவசமாக கொடுக்கும் பொன்னார்..\nசுபஸ்ரீ மரணம் பற்றி கேள்விக்கு முதல்வரின் பதில்..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nமார்க்கெட் நடுவில் கெத்தாக பீர், தம் அடித்த பெண்.. வீடியோ வைரல் ஆனதால் கைது.\nவீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் செய்த கொடூரம்... மாணவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nஉயிரிழந்த அப்பாவுக்கு கண்ணீர் மல்க சல்யூட் அடித்த மகள்.. உருகவைக்கும் வீடியோ..\nஉயர் நீதிமன்றத்தை அதிரவைத்த 2ஆம் வகுப்பு சிறுமி.. நேரில் ஆஜராக உத்தரவு.. பரபரப்பு வீடியோ..\nகுளிக்க சென்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சி..\nபஸ் பாஸ் கேட்ட கண்டக்டரை பளார் பளார்னு தாக்கிய போலீஸ்காரர்கள்.. அரசு பேருந்தில் நடந்த அராஜகம்.. பரபரப்பு வீடியோ..\nதமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழா.. திருப்பதி திருக்குடை ஊர்வலம்..\n'Over' போதையில் வண்டியில் ஏற படாத பாடுபட்ட குடிமகன் செய்த அட்டூழியத்தை பாருங்க..\nஇருபது ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மகாபுண்ணிய நாள்.. அலைமோதிய மக்கள் கூட்டம் வீடியோ..\nபோலீஸாருக்கே மரண பயத்தை காட்டிய சாதி வெறியன்.. டிக் டாக் வீடியோ வெளியிட்டு பயங்கர அட்டூழியம்..\nதிடீரென எகிறி குதித்த வாலிபர்.. ஒரு நொடியில் மாறிய தருணம்..\nநெய்வேலி NLC அடையாளத்தை அடியோடு தரைமட்டமாக்கிய நெடுஞ்சாலைத்துறை.. ஒரே நிமிடத்தில் அழிக்கப்பட்ட 70 ஆண்டுகால சின்னம்..\nநாட்டு வெடிகுண்டுடன் மாமியார் வீட்டுக்குள் புகுந்த மருமகன்.. உயிரை பணயம் வைத்து மீட்ட போலீஸ்..\nமூன்று பேரையும் சேஃபா கட்டிவச்சுருவேன்.. யாரையோ சீரியஸா கலாய்த்த ஆட்டோ டிரைவர்..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"ரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய்\" வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்..\nஎன்னதான் ஆச்சு சிம்பு நடிக்கும் 'MAFTI' படம்.. தயாரிப்பாளர் எடுத்த முடிவு..\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nMovie Review: அசுர வேகத்தில் அசுரன்..\nBigg Boss: தர்ஷன் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா.. கொந்தளித்த ரசிகர்களுக்கு ஆறுதல் செய்தி..\nமுதல்முறையாக கைகோர்க்கும் தள(சேது)பதி.. கோலாகலமாக தொடங்கிய தளபதி 64..\nஅடுத்த குழந்தைக்கு தயாராகும் சிரிப்பழகி சினேகா..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/07/election.html", "date_download": "2019-10-16T21:44:56Z", "digest": "sha1:5ID7QLT3OLSOIXUNK43N5KG3HBLKYLNI", "length": 19356, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம் | Nearly 4.72 crore voters expected to go to polls on may 10 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள�� கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்\nதமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் உள்ள 183 தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்டவாக்குப் பதிவு வரும் 10ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம்நாளை மாலையுடன் முடிவடைகிறது.\nதமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுவை தொகுதிக்கு, ஒரே நாளில் (10ம் தேதி) வாக்குப் பதிவுநடைபெறவுள்ளது.\nஇங்கு 39 தொகுதிகளிலும் மொத்தம் 571 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 23 பேர் பெண்கள்.அதிகபட்சமாக தென் சென்னையில் 35 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூர், பொள்ளாச்சி தனி தொகுதிகளில்தலா 7 பேரும் களத்தில் உள்ளனர்.\nமாநிலத்தில் மொத்தம் 4.72 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர். இதில் 2.39 கோடி பேர் பெண்கள்.பாண்டிச்சேரியில் 6.36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பாண்டிச்சேரியில் 21 பேர் களத்தில் உள்ளனர்.\nதமிழகத்திலேயே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி வட சென்னை தான். இங்கு 20 லட்சம் வாக்காளர்கள்உள்ளனர். சிறிய தொகுதி பெரம்பலூர் (தனி). இங்கு 9.99 வாக்காளர்கள் உள்ளனர்.\nநாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதையொட்டி தமிழகத்தில் பிரசாரம் உச்ச கட்டத்தைஎட்டியுள்ளது. முக்கியத் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரசாரத��தில் ஈடுபட்டுள்ளனர்.\nநேற்று பிரதமர் வாஜ்பாய்-முதல்வர் ஜெயலலிதாவின் கூட்டு பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இன்று காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி- திமுக தலைவர் கருணாநிதியின் பொதுக் கூட்டம் தீவுத் திடலில் நடக்கிறது.\nஅதே போல துணைப் பிரதமர் அத்வானியும் தமிழகத்தில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.\nபாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டணிவேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார்.\nஇந் நிலையில் தமிழகத்தில் வாக்குப் பதிவுக்குத் தேவைப்படும் மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணி இன்று தொடங்கியது.\nஇதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணிஇன்று காலை தொடங்கியது.\nசென்னையில் உதவி தேர்தல் அதிகாரி ராமகிருஷ்ணன் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nசென்னையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டன. பின்னர் அவர்களதுசந்தேகங்கள் தீர்க்கப்பட்டு அதன் பின்னர் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளுக்குஇவை அனுப்பி வைக்கப்பட்டன.\nஇதுதவிர அடையாள மை உள்ளிட்ட பொருட்களும் இன்றே அனுப்பி வைக்கப்படுகின்றன.\nஇவை அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக வைக்கப்படும். 9ம் தேதி காலை இவை அனைத்தும் வாக்குச்சாவடிகளில் வைக்கப்படும் என்றார்.\nஅதே போல தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து வாக்குப் பதிவு எந்திரங்கள்பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. வாக்குச் சாவடிகளின் அருகே உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களில் போலீஸ்பாதுகாப்புடன் இவை வைக்கப்பட்டிருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்க��\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/disqualified-mlas-cannot-deprive-them-of-their-right-to-contest-bypolls-ec-363736.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-16T22:46:15Z", "digest": "sha1:V6OP45XADC3XTNCZ2LBMACSTSVUT2UWB", "length": 19117, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி | Disqualified MLAs cannot deprive them of their right to contest bypolls: EC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles ���ஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடலாம்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தடாலடி\nடெல்லி: கர்நாடகாவில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட அதிகாரம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு, அடுத்தடுத்து 17 எம்எல்ஏக்கள் ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் குற்றஞ்சாட்டினார்.\nஇதனிடையே, குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது அவையில் பங்கேற்காத 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.\nஇதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 17 பேரும் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்களின் தகுதி நீக்கத்தால் காலியான 15 தொகுதிகளில் வரும் அக்டோபர், 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.\nஇதனால் அந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதி நீக்கத்துக்கு உள்ளாகியுள்ள எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் வரை 15 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட கூடாது என்று அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.\nஇதுதொடர்பாக இன்று வழக்கு என்வி ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார்.\n2023 ஆம் ஆண்டு இந்த சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரினார்.\nதேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, தேர்தல் அறிக்கை வெளியாகி விட்டதால் இதை ஒத்திப் போடக் கூடாது. அதேநேரம் தகுதி நீக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.\nஅதேநேரம், காங்கிரஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், இந்த சட்டசபை பதவிக்காலம் முடிவடையும் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று வாதிட்டார்.\nஇது தொடர்பாக வரும் புதன்கிழமை விரிவான விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் எந்த மாதிரி முடிவெடுக்கும் என்பதை வைத்துதான் 15 எம்எல்ஏக்களின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka supreme court election commission கர்நாடகா உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mukkombu-the-beautiful-story-broken-upper-anaicut-328106.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T21:47:59Z", "digest": "sha1:W4AR2W32CC4KW6CQBQKBPEMWBGWMW6WB", "length": 18556, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல்லாண்டு வரலாற்றை சுமந்த முக்கொம்பு அணை.. உடைந்து நொறுங்கிய அவலம்! | Mukkombu: The beautiful story of broken Upper Anaicut - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல்லாண்டு வரலாற்றை சுமந்த முக்கொம்பு அணை.. உடைந்து நொறுங்கிய அவலம்\nமுக்கொம்பு அணை.. மதகுகள் உடைந்து நொறுங்கும் அவலம்\nதிருச்சி: திருச்சி முக்கொம்பு அணை உடைந்துள்ளது. இந்த அணைக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்த அணை உடைந்தது அந்த பகுதி மக்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகாவிரியில் அதிக அளவு தண்ணீர் வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து பாலம் மொத்தமாக உடைந்தது.\nகர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக நீர் வருவதால் இந்த பாலம் உடைந்துள்ளது. தற்போது முக்கொம்பு அணையிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.\n1800 களில் கல்லணையின் கட்டுமானத்தை பார்த்து வியந்த ஆங்கிலேயர்கள்தான், இதே போல் ஒரு அணையை அதற்கு அருகிலேயே கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதன்படி 1800 தொடக்கத்தில் ஆரம்பித்து 1836ம் ஆண்டு, இந்த அணை கட்டப்பட்டது. சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் கட்டிய அணை ஆகும் இது. கல்லணையால் ஈர்க்கப்பட்டு அதன் தொழில்நுட்பத்தைப் பார்த்து அதேபோல் இதன் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇது கல்லணையை போலவே எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் தாங்கும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 45 மதகுகள் உள்ளது. இதன் மேல்பகுதி பாலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலே 6.3 மீட்டர் அகலம் கொண்ட பாலம் உள்ளது. இதில் நேற்று மாலை வரை போக்குவரத்து இருந்தது. ஆற்றுக்கு இருபுறத்திலும் உள்ள மக்கள், இந்த பாலத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.\nமேட்டூர் , பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை, காவிரி கொள்ளிடம் என்று இரண்டாக பிரித்து அனுப்பும் அணைதான் முக்கொம்பு. கொள்ளிடம் ஆற்றில் நீர் சென்று கடலில் தேவையில்லாமல் கலப்பதை தவிர்க்க இந்த அணை கட்டப்பட்டது. இங்கிருந்துதான் பல்வேறு வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரிந்து செல்கிறது. டெல்டா விவசாயிகளின் தேவையை 180 ஆண்டுகளாக இதுதான் பூர்த்தி செய்து வருகிறது.\nஅதுமட்டுமில்லாமல், இந்த அணையின் நுழைவாயிலில் பெரிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. த���ருச்சிக்கு சுற்றிப்பார்க்க செல்லும் மக்கள் முக்கொம்பை சுற்றிப்பார்க்காமல் செல்ல மாட்டார்கள். அதேபோல் பல காதலர்கள் அதிகம் தென்படக்கூடிய இடமும் இதுதான். காலை, மாலைகளில் இந்த பாலம் பெரிய நடைமேடையாக பயன்பட்டு வந்தது.\nஇந்த நிலையில்தான் கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு உள்ள நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், மேலே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 30 பேர்.. விரைந்து வந்து உதவிய மக்கள்.. அனைவரும் அதிரடியாக மீட்பு\nமேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு.. புதிய தடுப்பணைகட்டும் பணி பாதிக்காது- பொதுப் பணித் துறை\nசிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nதிமுக தலைவராக வந்துள்ளேன்.. கருணாநிதியின் திருவாரூர் வீட்டு குறிப்பேட்டில் எழுதிய ஸ்டாலின்\nதிருவாரூர் சென்ற ஸ்டாலின்.. தொண்டர்கள் அமோக வரவேற்பு.. சூடு பிடித்த இடைத்தேர்தல் களம்\nமுக்கொம்பில் ஸ்டாலின்.. அணையின் உடைந்த பகுதிகளில் ஆய்வு\nஜரூராக நடைபெறும் முக்கொம்பு மதகுகள் சீரமைப்பு பணி.. தீயாக வேலை செய்யும் 300 ஊழியர்கள்\nமுக்கொம்புவில் உடைந்த பாலம் விரைவில் சரி செய்யப்படும்: திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்\nஉடைந்த முக்கொம்பு அணை.. விவசாயிகள் தர்ணா.. போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு\nதிருச்சி முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டன\nகொள்ளிடத்தில் வெள்ளம்... 700 வீடுகளில் பொருட்கள் அடித்து செல்லப்பட்டன.. மக்கள் பெரும் அவதி\nஉடைந்து விழுந்த திருச்சி கொள்ளிடம் பழைய பாலம்: பொதுமக்கள் அருகே செல்ல வேண்டாம்.. போலீஸ் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkollidam mettur cauvery mukkombu மேட்டூர் கொள்ளிடம் காவிரி முக்கொம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/14193323/1261435/Hamza-bin-Laden-killed-in-US-operation-Trump.vpf", "date_download": "2019-10-16T23:14:13Z", "digest": "sha1:E2E3QWCCGP5XZXF5TCTYCNL4QZXJZCFD", "length": 16169, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப் || Hamza bin Laden killed in US operation: Trump", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் டிரம்ப்\nபதிவு: செப்டம்பர் 14, 2019 19:33 IST\nஅல்கொய்தா இயக்கத்தின் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தினார்.\nஅல்கொய்தா இயக்கத்தின் பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தினார்.\nஅல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.\nபின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசராகவும் பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.\nஅதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.\nஇதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் அமெரிக்க பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப் படையினரால் கொல்லப்பட்டான் என தெரிவித்துள்ளார்.\nAl Qaeda | Osama Bin Laden | Hamza Bin Laden | Donald Trump | அல்கொய்தா | ஒசாமா பின்லேடன் | ஹம்ஸா பின்ல��டன் | டொனால்டு டிரம்ப்\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nடெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nஆஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/148537-fight-in-kumbakonam-veerasivasam-math", "date_download": "2019-10-16T22:20:28Z", "digest": "sha1:SKGUJSK5NZKOZIQRD3VCJLNWC6CEN2AU", "length": 16766, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`குடும்ப வாழ்க்கை; 120 கோடி சொத்து அபகரிப்பு?' - கும்பகோணம் வீர சைவ மடாதிபதியைச் சுற்றும் சர்ச்சை | fight in Kumbakonam Veerasivasam Math", "raw_content": "\n`குடும்ப வாழ்க்கை; 120 கோடி சொத்து அபகரிப்பு' - கும்பகோணம் வீர சைவ மடாதிபதியைச் சுற்றும் சர்ச்சை\n`குடும்ப வாழ்க்கை; 120 கோடி சொத்து அபகரிப்பு' - கும்பகோணம் வீர சைவ மடாதிபதியைச் சுற்றும் சர்ச்சை\nகும்பகோணம் வீரசைவ பெரிய மடத்துக்குள் வரும் 3-ம் தேதி நுழைவோம். புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்றவர் அறிவிப்பால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகும்பகோணத்தில், பழைமை வாய்ந்த வீரசைவ பெரிய மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக ஏற்கெனவே ஒருவர் இருந்த நிலையில், புதிதாக ஒருவர் மடாதிபதியாகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதோடு, காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். இந்த நிலையில், வரும் 3-ம் தேதி மடத்துக்குள் நுழைவோம் என புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்றவர் மற்றும் அவரின் சட்ட ஆலோசகர் கூட்டாகத் தெரிவித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.\nமருத்துவமனையில் சிகிச்சைபெற்றுத் திரும்பிய புதிய மடாதிபதியாகப் பொறுப்பேற்ற பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் மற்றும் மடத்தின் சட்ட ஆலோசகரும், மடத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான குருசாமி ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``நீலகண்ட மகாசுவாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, இவர் பிரமச்சரியத்தை கைவிட்டு, குடும்ப வாழ்க்கை நடத்திவருகிறார். மடத்தில் இருந்த சமையலரான கங்காதரனை, இளைய மடாதிபதி எனத் தன்னிச்சையாக அறிவித்தார். கங்காதரனின் பிறப்புச் சான்றிதழில் தந்தை பெயரில் நீலகண்ட சுவாமிகளின் பெயர் அச்சிடப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. சமையலராக வந்த கங்காதரனை இளைய மடாதிபதி என அறிவித்தார்.\nகங்காதரன், மடத்தின் ஆகம விதிகளுக்கு எதிராகத் தவறு செய்துவிட்டு மடத்தை விட்டு ஓடியவர். அவர் மீண்டும் மடத்துக்கு வந்தபோது, அவர் தவறு செய்துவிட்டுச் சென்றவர், மீண்டும் மடத்திற்குள் சேர்க்கக் கூடாது என்றோம். ஆனால் நீலகண்டன் சுவாமிகள், தனது மகன் என்ற காரணத்தால் மீண்டும் அவரை மடத்துக்குள் அனுமதித்தார். அத்துடன், மடத்தின் பின்புறம் உள்ள இடத்தைத் தனியாரிடம் ரூ.2 கோடிக்கும், மடத்தின் முன்புறமுள்ள 10 கடைகளுக்கு ரூ. 42 லட்சமும், திருவாரூரில் 32 ஆயிரம் சதுர அடி இட��்தை ரூ. 2 கோடி வரையும் கைமாற்றிவிட்டு பெற்றுள்ளார்.\nஇதேபோல, கர்நாடகாவில் 8 ஏக்கர் நிலத்தை விற்று ரூ.5 கோடி வரை பெற்றுள்ளார் எனத் தெரிகிறது. கர்நாடகாவிலுள்ள, மடத்துக்குச் சொந்தமான இடத்தை மெட்ரோ நிறுவனம் எடுத்துக்கொண்டு, நான்கு வங்கிகளில் ரூ.120 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த 120 கோடி பணம், மடத்தின் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என முடிவுசெய்தோம். ஆனால் நீலகண்ட சுவாமிகளும், கங்காதரனும் மடத்தின் சொத்துகளையும், ரூ.120 கோடியையும் அபகரிக்கவே தொடர்ந்து செயல்படுகிறார்கள்.\nஇந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மடாதிபதி தெய்வ காரியங்களை மட்டும் செய்ய வேண்டும், அதன் நிர்வாகம் மற்றும் வரவு - செலவு கணக்குகளை நிர்வாக மேலாளர் மற்றும் நிர்வாகப் கமிட்டியினர் பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதுவரை நிர்வாகக் கமிட்டியினருக்கு எந்த வரவு செலவு கணக்குகளையும் காட்டவில்லை. இவரது தன்னிச்சையான நடவடிக்கையால் அதிருப்தி ஏற்பட்டதையடுத்து, கும்பகோணம் மடத்தின் மறுசீரமைப்புத் திட்டக் குழு சார்பில், பெங்களூர் சித்திரதுர்கா பெரிய மடாதிபதியை அணுகி, நீலகண்ட சுவாமிகளின் முறைகேடுகள்குறித்து விளக்கினோம்.\nஅந்த திட்டத்தின்படி, பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளுக்கு அவர் பட்டாபிஷேகம் செய்துவைத்தார். இதனை விரும்பாத நீலகண்ட சுவாமிகள், அன்றைய தினம் ரவுடிகளுடன் வந்து புதிய மடாதிபதியை இரும்பு ராடு, பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதையடுத்து, வரும் 3-ந் தேதி, வீரசைவ பெரிய மடத்தின் பக்தர்கள் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம், நாங்கள் அனைவரும் வீரசைவ மடத்துக்குள் சென்று, நீலகண்ட சுவாமிகளிடம் இனிமேல் மடாதிபதியாக இருக்கக் கூடாது என்றும், குடும்ப வாழ்க்கையில் உள்ள நீங்களும் (நீலகண்டன்) உங்களது மகன் கங்காதரனும் சட்டப்படி மடாதிபதியாக இருக்கக் கூடாது எனக் கூறுவோம்.\nஅவர் வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும், புதிய மடாதிபதியான பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகளை அந்த ஆசனத்தில் அமரவைப்போம். அதன் பிறகு, நாங்கள் மடத்தை விட்டு வெளியேறமாட்டோம். புதிய மடாதிபதியான பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் காவல்நிலை��த்தில் கொடுத்த புகாரில், முதல் குற்றவாளியாக நீலகண்டசுவாமி மற்றும் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதில், இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அந்த இரண்டு பேரையும் கைதுசெய்துவிட்டனர். விரைவில் நீலகண்டசுவாமியும் கைதுசெய்யப்படுவார் எனத் தெரிகிறது\" என்றார்.\nஇதுகுறித்து 97-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஜகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள், ``நான் இனிமேல் மடத்தை விட்டுசெல்ல மாட்டேன். யாரையும் மடாதிபதியாக இருக்க அனுமதிக்க மாட்டேன். முன்பிருந்த நிர்வாகக் கமிட்டியினரோ, புதியதாக வந்தவர்களோ அல்லது சித்திரதுர்கா மடத்தைச் சேர்ந்தவர்கள் வந்தாலோ உள்ளே நுழைய விடமாட்டேன், விரட்டியடிப்பேன்\" என ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதற்கிடையில், ஸ்ரீலஸ்ரீ ஜகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், கும்பகோணம் வீர சைவ மடத்துக்குள் நான் இல்லாதபோது அத்துமீறிப் புகுந்து, பட்டாபிஷேகம் செய்துவைத்த பெங்களூர், சித்திரதுர்கா மடத்தின் ஸ்ரீ சிவமூர்த்தி முருக சாராணாரூ மடாதிபதி ஸ்ரீ முருகராஜேந்திர பெரிய மடாதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார். இதனால், இந்தப் பிரச்னை தற்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/chicken/p3.html", "date_download": "2019-10-16T21:56:42Z", "digest": "sha1:TBCVJURD4C52ZGVILXBWPKAJSDZGBXX7", "length": 19832, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி\n1. சிக்கன் - 500 கிராம்\n2. உருளைக் கிழங்கு - 250 கிராம்\n3. பெரிய வெங்காயம் - 200 கிராம்\n4. இஞ்சி - 24 கிராம்\n5. பூண்டு -4 பல்\n6. தயிர் -100 மி.லி\n7. மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி\n8. நல்லெண்ணெய்- 50 மி.லி\n10. மசாலா பொடி -தேவையான அளவு\n(மசாலா பொடி தயாரிக்க: மிளகு -4 தேக்கரண்டி, தனியா -4 தேக்கரண்டி, சீரகம் -3 தேக்கரண்டி, பட்டை 10 கிராம் , ஏலக்காய்-2 எண்ணம், கிராம்பு -4 எண்ணம் வறுத்து அல்லது காய வைத்துப் பொடி செய்து கொண்டு தேவையான பொழுது உபயோகிக்கலாம்)\n1.சிக்கனை சிறு, சிறு துண்டுகளாக்கி வெட்டிக் கொள்ளவும்.\n2. இஞ்சி பூண்டு சேர்த்து விழுது போல் அரைக்கவும்.\n3. இந்த விழுதுடன் சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் வைத்திருக்கவும்.\n4. இத்துடன் மஞ்சள்தூள், தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n5. வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வறுக்கவும்.\n6. இத்துடன் சிக்கன் கலவையைச் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து வேக வைக்கவும். சிக்கன் அரை வேக்காட்டில் இருக்கும் போது நறுக்கிய உருளைக் கிழங்கு, மசாலா பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்\nசமையலறை - அசைவம் - கோழி இறைச்சி | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக��� கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர�� பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:26:07Z", "digest": "sha1:H4LAGSXPIQ7MX2JNNIFNP2BT67M4T7HV", "length": 27997, "nlines": 334, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயர் துல்லிய பல்லூடக இடைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உயர் துல்லிய பல்லூடக இடைமுகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎச்டிஎம்ஐ (உயர் துல்லிய பல்லூடக இடைமுகம்)\nஎச்டிஎம்ஐ நிறுவனர்கள் (7 நிறுவனங்கள்)[1]\nஎச்டிஎம்ஐ மன்றம் (83 நிறுவனங்கள்)[2]\nஎச்டிஎம்ஐ ஏற்பவை (1,700 நிறுவனங்களுக்கும் மேலாக)\nஎண்ணிம ஒளித்தோற்ற இடைமுகம் (DVI), ஒளித வரைகலை அணி இணைப்பி (VGA), (SCART), சிபநீ கூறுகள்\nஎல்சிபிஎம், டோல்பி டிஜிட்டல், டிட்டிஎஸ், இறுவட்டு-ஒலி, டோல்பி டிஜிட்டல் பிளஸ், டோல்பி இட்ரூஎச்டி, எம்சிபிஎம், டிஎஸ்டி, டிஎஸ்ட்டி, டோல்பி ஆத்மோசு,டிட்டிஎஸ்:எக்ஸ்\nதுல்லியத்தின் அளவு கிடைக்கும் அலைக்கற்றையைப் பொருத்தது\n48 கிகா.பி/வி வரை எச்டிஎம்ஐ 2.1இல்\nமாற்றங்கள் குறைந்த வேற்றுமை குறியீடு (TMDS)\nஎச்டிஎம்ஐ வகை A வாங்கி (பெண்)\nஎச்டிஎம்ஐ (HDMI, உயர்-துல்லிய பல்லூடக இடைமுகம்) சுருக்கப்படாத ஒளிதத் தரவுகளையும் சுருக்கபடாத அல்லது சுருக்கப்பட்ட ஒலித் தரவுகளையும் எடுத்துச் செல்வதற்கான தனியுரிமையுடைய இடைமுகம் ஆகும். இத்தரச்சான்றுகளை ஏற்கும் காட்சிக் கட்டுப்பாடு, கணினித் திரை, ஒளித வீழ்ப்பி, எண்ணிமத் தொலைக்காட்சி, மற்றும் எண்ணிம ஒலிக் கருவிகளிடமிருந்து இந்த தரவுகளை எடுத்துச் செல்லும்.[4] ஒளித சீர்தரங்களுக்கான எண்ணிம மாற்றீடே எச்டிஎம்ஐ ஆகும்.\nஎச்டிஎம்ஐயில் சிஈஏ-861 சீர்தரங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சீர்தரங்கள் ஒளித வடிவங்களையும் அலைவடிவங்களையும் சுருக்கிய அல்லது சுருக்காத தரவுகளின் செலுத்துகையையும் எல்சிபிஎம் ஒலி, துணைத் தரவுகள், விரிவான காட்சியமைப்பு அடையாளத் தரவுகளையும் வரையறுக்கின்றன.[5][6](p. III) சிஈஏ-861 மின்சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் எச்டிஎம்ஐயும் இதே சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் எண��ணிம ஒளித்தோற்ற இடைமுகத்துடன் மின்னியல்படியான ஏற்புடையது. எவ்வித சமிக்ஞை மாற்றமும் தேவையில்லை. மேலும் இந்த தரவு மாற்றத்தின்போது, அதாவது டிவிஐ-எச்டிஎம்ஐ இணைப்பின்போது, எவ்வித ஒளிதத் தர இழப்பும் ஏற்படுவதில்லை.[6](§C) பயனாளர் இலத்திரனியல் கட்டுப்பாடு (சிஈசி)]] திறனுள்ளதால் எச்டிஎம்ஐ கருவிகளால், தேவைப்படும்போது ஒன்றையொன்று கட்டுப்படுத்த முடிகின்றது. பயனாளர் ஒரே கைத் தொலைக் கட்டுப்படுத்தியைக் கொண்டு பல கருவிகளை இயக்க முடியும்.[6](§6.3)\nதுவக்க அறிமுகத்திற்கு பிறகு எச்டிஎம்ஐயின் பல பதிப்புகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஒரு கம்பிவடத்தையும் இணைப்பியையும் பயன்படுத்தி உள்ளன. மேம்பட்ட ஒளித, ஒலித் தரங்கள், திறன், துல்லியம், பெறுவதுடன் புதிய பதிப்புகள், முப்பரிமாணத் தொலைக்காட்சி, ஈதர்நெட் தரவிணைப்பு, பயனாளர் இலத்திரனியல் கட்டுப்பாட்டு விரிவாக்கங்கள் போன்ற முன்னேறிய சிறப்புக் கூறுகளுக்கு விருப்பத் தேர்வுகளை வழங்குகின்றன.\nஎச்டிஎம்ஐ கருவிகளின் வணிகமுறையிலானத் தயாரிப்பு 2003ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது.[7] ஐரோப்பாவில் 2005ஆம் ஆண்டு ஐரோப்பிய சீர்தர அமைப்புக்கள் உயர்-துல்லியத்திற்கு தயார் என அடையாளப்படுத்த, முன்மொழிந்த வரையறைகளில் எச்டிஎம்ஐயும் இடம் பெற்றிருந்தது. நுகர்வோர் உயர் வரையறு தொலைக்காட்சிகளில் 2004இலிருந்தும் நிகழ்படக்கருவிகள், இருமப் படமிகளில் 2006இலிலிருந்தும் பயன்படுத்தப்படுகின்றன.[8][9] சனவரி 6, 2015 நிலவரப்படி (முதல் எச்டிஎம்ஐ வரையறை வெளியானதற்கு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து), 4 பில்லியனுக்கும் கூடுதலான எச்டிஎம்ஐ கருவிகள் விற்கப்பட்டுள்ளன.[10]\nஎச்டிஎம்ஐக்கான பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், சமிக்ஞைகள், மின்னியல் இடைமுகங்கள், பொறிமுறைத் தேவைகள் அனைத்திற்கும் சீர்தரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.[6](p. V) எச்டிஎம்ஐ 1.0 இல் மிக உயர்ந்த படவணு (கடிகார) துடிப்பு வீதம் 165 மெகா எர்ட்சாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது 1080p மற்றும் அகன்றதிரை மீவிரிவாக்கப்பட்ட வரைகலை அணிவரிசை (WUXGA, 1920×1200) @ 60 எர்ட்சிற்கு போதுமானவை. எச்டிஎம்ஐ 1.3 யில் இது 340 மெகா எர்ட்சாக உயர்த்தப்பட்டு, 2560×1600 திறனுள்ள வரைகலை அணிவரிசைகளை ஏற்கிறது.[11] ஒரு எச்டிஎம்ஐ இணைப்பு ஒருமுனைத் தொடர்பாக (வகை A/C/D) அல்லது இர��முனைத்-தொடர்பாக (வகை B) இருக்கலாம். ஒருமுனைத் தொடர்பில் ஒளித படவணு வீதம் 25 மெகா எர்ட்சிலிருந்து 340 மெகா எர்ட்சு வரை இருக்கும். இருமுனைத் தொடர்பில் 25 மெகா எர்ட்சிலிருந்து 680 மெகா எர்ட்சு வரை இருக்கும்.\nஎச்டிஎம்ஐ இணைப்பி செருகிகள் (ஆண்): வகை D (நுண்ணிய), வகை C (சிறு), வகை A.\nஎச்டிஎம்ஐ வகை A வாங்கி (பெண்) இணைப்பி\nஐந்து வகையான எச்டிஎம்ஐ இணைப்பிகள் உள்ளன. வகைகள் A/B எச்டிஎம்ஐ 1.0 வரையறையில் விவரிக்கப்பட்டுள்ளன; வகை C எச்டிஎம்ஐ 1.3 வரையறையிலும், வகை D/E எச்டிஎம்ஐ 1.4 வரையறையிலும் விவரிக்கப்பட்டுள்ளன.\nசெருகி இணைப்பி (ஆண்) வெளி அளவுகளாவன: 13.9 மிமீ × 4.45 மிமீ, வாங்கி இணைப்பி (பெண்) அளவுகள் 14 மிமீ × 4.55 மிமீ.[6](§4.1.9.2) மொத்தம் 19 ஊசிகளும், சீர்தரத் தொலைக்காட்சி, மேம்பட்ட வரையறுத் தொலைக்காட்சி, உயர் வரையறு தொலைக்காட்சி, மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி, மற்றும் 4K அலைக்கற்றைகளைத் தாங்கிச் செல்லும் திறனுள்ளவை.[6](§6.3)\nஇந்த இணைப்பி 21.2 மிமீ × 4.45 மிமீ அளவுகளுடன் 29 ஊசிகளுடன் உள்ளது. இது 3,840×2,400 வரையிலான வரையறு ஒளிதங்களை கொண்டு செல்ல வல்லது. இது இருமுனை இணைப்பை ஏற்குமென்றாலும் இதுவரை எந்தக் கருவியிலும் பயன்படுத்தப்படவில்லை.[12]\nஇது வகை Aயை விட சிறிய இணைப்பியாகும். 10.42 மிமீ × 2.42 மிமீ அளவுகளில் அதே 19 ஊசிகள் அமைப்புடன் உள்ளது.[6](§§4.1.9.4,4.1.9.6) இது கையில் எடுத்துச் செல்லக்கூடிய கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றது.[4][6](§4.1.1)[13] வகை C சிறிய இணைப்பியை வகை A இணைப்பியுடன் இணைக்க வகை A-யிலிருந்து-வகை Cக்கான கம்பிவடம் தேவை.[6](§4.1.1)[13]\nஇந்த நுண்ணிய இணைப்பி சிறிய-யுஎஸ்பி இணைப்பியளவிற்கு சுருங்கியுள்ளது.[13][14][15] இதன் அளவுகள் 5.83 மிமீ × 2.20 மிமீ[6](fig. 4–9) வகை A & C போலவே ஊசியமைப்பைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு ஊசிக்கும் வரையறுக்கப்பட்டுள்ள சமிக்ஞைகள் வெவ்வேறானவை.[16]\nதானி இணைப்பு அமைப்பு[17]: இவ்வித இணைப்பியில் கம்பிவடம் தானியின் நகர்வுகளால் அசையாத வண்ணம் பூட்டு உள்ளது; ஈரப்பசையும் தூசியும் உட்புகாவண்ணம் கூடும் உள்ளது.[18]\nஉயர் துல்லிய பல்லூடக இடைமுகம்#மாற்றுச் செய்முகம் யுஎஸ்பி-C வகை இணைப்பியை எச்டிஎம்ஐ மூலக் கருவிகளுடன் இணைக்கப் பயனாகிறது. இந்தக் கம்பிவடம் கைபேசி, மடிக்கணினி, கைக்கணினி ஆகியவற்றிலிருந்து எச்டிஎம்ஐ இணைப்பியுள்ள காட்சிக் கருவிகளுக்கு இணைக்க பயன்படுகின்றது.[19]\nஉயர்ந்தபட்ச துடிப்பு வீ���ம் (மெகா எர்ட்சு) 165 340 340[20]\nஉயர்ந்தபட்ச டிஎம்டிஎஸ் ஒவ்வொரு அலைவரிசையிலும் வெளிப்பாடு (கிகாபிட்/விநாடி) 1.65 3.40 3.40\nஉயர்பட்ச மொத்த டிஎம்டிஎஸ் வெளிப்பாடு (கிகாபிட்/விநாடி) 4.95 10.2 10.2\nஉயர்பட்ச ஒளித (நிகழ்பட) வெளிப்பாடு (கி.பி./வி.) 3.96 8.16 8.16\nஉயர்பட்ச ஒலித வெளிப்பாடு (மெ.பி/வி) 36.86 36.86 36.86\nஉயர்பட்ச வரியுரு துல்லியம் (பிட்/படவணு) 24 48 48\nஉயர்பட்ச துல்லியம், ஒற்றை இணைப்பில் (24 பிட்/படவணு) 1920×1200p60 2560×1600p75 4096×2160p24\nஉயர்பட்ச துல்லியம் நிற ஆழம் 30-பிட்/படவணு பொருத்தமில்லை 2560×1600p60 4096×2160p24\nஉயர்பட்ச துல்லியம் நிற ஆழம் 36-பிட்/படவணு பொருத்தமில்லை 1920×1200p75 4096×2160p24\nஉயர்பட்ச துல்லியம் நிற ஆழம் 48-பிட்/படவணு பொருத்தமில்லை 1920×1200p60 1920×1200p60\nவிக்கிமீடியா பொதுவகத்தில் எச்டிஎம்ஐ என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஎச்டிஎம்ஐ உரிமம் வழங்குதல், நிறு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:57:27Z", "digest": "sha1:BSNVTR2EEPYUGGUSDJYSLL5N2USUM7L5", "length": 14774, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொட்டியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் K. ராஜாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 94 மீட்டர்கள் (308 ft)\nதொட்டியம் (ஆங்கிலம்:Thottiyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும். பேரூராட்சியும் ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதிருச்சிக்கு 60 கிமீ தொலைவில் தொட்டியம் பேரூராட்சி உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம், 18 கிமீ தொலைவில் அமைந்த குளித்தலையில் உள்ளது.\n15.93 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 85 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி முசிறி (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3926 வீடுகளும், 14909 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6] [7]\nஇவ்வூரில் அதிகமாக தொட்டிய நாயக்கர் என்ற இனத்தை சேர்ந்தவர்கள் வாழ்வதால் இவ்வூருக்கு தொட்டியம் என்று பெயர் வந்தது . இவ்வூரில் இருக்கும் மதுரை காளியம்மன் கோவில் புகழ்பெற்றது . தொட்டியம் பகுதி காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வளமான பகுதி .[8] இந்த ஊரில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. எனவே இந்த ஊரைச் சுற்றிலும் வாழைமரத் தோப்புகள் அதிகமான நிலங்களில் காணப்படுகிறது. எனவே இதை வாழை நகரம் என்று குறிப்பிடுவதுமுண்டு.\nமதுரையில் இருந்த மகாகாளியம்மன் தொட்டியத்திலிருந்து பறை இசைக்க சென்ற இருவரின் இசையில் மயங்கி, தொட்டியத்திற்கு வந்ததாக வரலாறு. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார் .இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துனை தெய்வங்கள் இருக்கின்றன.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தொட்டியம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ தொட்டியம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதொட்டியம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:52:13Z", "digest": "sha1:BUB23I4QUILN3GLDNX3QJBJHIPDUP67Z", "length": 146694, "nlines": 517, "source_domain": "ta.wikipedia.org", "title": "லின்சி லோகன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nநியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம்,\nலிண்ட்சே டீ லோகன் (உச்சரிப்பு /ˈlɪnzi ˈloʊən/;[2] ஜூலை 2, 1986 இல் பிறந்தார்)[1] ஒரு அமெரிக்க நடிகை, மாடல் மற்றும் பாப் பாடகர். லோகன் குழந்தை ஃபேஷன் மாடல் ஒருவராக தனது காட்சி வர்த்தகத்தைத் தொடங்கினார். 11 வயதில், தனது திரைப்பட அறிமுகத்தை 1998 இல் டிஸ்னியின் ரீமேக்கான த பேரண்ட் ட்ரப் படத்தில் அவர் துவக்கினார்.\nலோகன் திரைப்படங்களான ஃபிரீக்கி ஃபிரைடே , மீன் கேர்ள்ஸ் மற்றும் Herbie: Fully Loaded ஆகியவற்றில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்து 2003 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்தில் உயர்ந்த நிலையை அடைந்தார். அவர் தொடர்ந்து ராபர்ட் ஆல்ட்மேனின் எ ப்ரெய்ரீ ஹோம் கம்பானியன் மற்றும் பாபி போன்ற சுயாதீன திரைப்படங்களில் தோன்றினார். இரண்டு குடிபோதையில் ஓட்டுதல் சம்பவங்கள் மற்றும் புனர்வாழ்வு வசதிகளுக்கு மூன்று முறை சென்றமை ஆகியவை பல திரைப்பட தொடர்புகளை இழக்கச் செய்ததால், 2007 இல் அவரது தொழிலுக்கு குறுக்கீடு வந்தது. அவர் 2008 இல் டி.வி தொடர் அக்லி பெட்டி யில் கௌரவ வேடத்தில் நடித்தார், 2009 இல் ரோட்ரிகஸின் மேசெடி திரைப்படத்தை எடுத்தார்.\nஆல்பம் ஸ்பீக் குடன் பாப் இசையில் லோகன் தனது இரண்டாவது தொழிலை 2004 இல் தொடங்கினார், பின்னர் 2006 இல் எ லிட்டில் மோர் பர்சனல் (ரா) என்ற ஆல்பத்துடன் தொடர்ந்தார். பாப்பராசி புகைப்படக்காரர்களுக்குப் பிடித்த இலக்காக அவர் உள்ளார், அவரது தனிப்பட்ட வாழ்க்கையானது பிரபல, உணர்ச்சிகரமான ஊடகத்தில் அடிக்கடி வருகின்ற விஷயமாக இருந்துள்ளது.\n1.2 புகழ்ச்சியை நோக்கிய எழுச்சி\n3.2 மாடலிங் மற்றும் ஃபேஷன்\n4.1 குடும்பப் பின்னணி மற்றும் கல்வி\n4.2 கார் விபத்துக்கள், DUIகள் மற்றும் புனர்வாழ்வு\nலோகன் தனது மூன்று வயதில் ஃபோர்ட் மாடல்ஸ் படத்தில் தனது தொழிலைத் தொடங்கினார், ஆனால் ஃபேஷன் மாடல் ஆக சிறிய பணியையும் செய்தார்.[3] அவர் நிலைத்துநின்று, கடைசியில் டாய்ஸ் \"ஆர்\" அஸ் போன்ற நிறுவனங்கள் மற்றும் கால்வின் க்லென் கிஸ்ட் மற்றும் அபர்க்ரொம்பீ கிஸ்ட் போன்ற ஃபேஷன் வர்த்தகச் சின்னங்களுக்கான 100 க்கு மேற்பட்ட அச்சு விளம்பரங்களிலும் தோன்றினார்.[4][5] தொலைக்காட்சிப் பணிக்காக லோகன் செய்த முதலாவது குரல்வளச் சோதனை சரியாக அமையவில்லை; அந்த சமயத்தில் அவர் டங்கான் ஹைன்ஸ் வர்த்தகப் பணிக்காக முயற்சி செய்தார், அவருக்குப் பணி கிடைக்காவிட்டால் ��ைவிட்டுவிடலாம் என தனது தாயாருக்குக் கூறினார்.[3] அவர் பணிக்கமர்த்தப்பட்டார், பில் காஸ்பியுடன் ஜெல்-ஓ ஸ்பாட்டில் தோன்றியது உள்ளடங்கலாக 60 க்கும் மேற்பட்ட வர்த்தகப் பணிகளில் அவர் தோன்றினார். அவருடைய விளம்பரப் பணியானது சோப் ஓப்பராக்களுக்கு வழியமைத்தது, எனதர் வேர்ல்டில் அலெக்ஸாண்ட்ரா \"அலி\"யாக அவர் பாத்திரமேற்றபோது, அவர் ஏற்கனவே 1996 இல் ஒரு விளம்பர-வர்த்தக பிரபலமாக கருதப்பட்டார், அந்தக் காலத்தின் \"கடந்த 10 ஆண்டு பகல்நேர தொடர்களில் எதிலும் இல்லாத அதிக உரையாடலை அதில் அவர் வழங்கினார்\".[6]\nநெடுங்காலமாக விவாகரத்துப் பெற்றுப் பிரிந்துள்ள பெற்றோர்களை (டென்னிஸ் க்யுட் மற்றும் நடாஷா ரிச்சார்ட்சன்) மீண்டும் சேர்த்துவைக்க முயற்சி செய்கின்ற பிரிந்துள்ள இரட்டையர்களாக இரு கதாபாத்திரமேற்க த பேரண்ட் ட்ரப் என்ற படத்தை 1998 இல் ரீமேக் செய்ய இயக்குநர் நான்சி மேயர்ஸ் லோகனை அணுகியதால் இந்த பெரிய படத்துக்காக எனதர் வேர்ல்டை லோகன் கைவிட்டார். ட்ரப் ஆனது குடும்ப கலாட்டாவுக்காக நல்ல வரவேற்பைப் பெற்றது, உலகம் முழுவதுமாக 92 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் ஈட்டியது.[7] திரைப்பட விமர்சகர் கென்னத் டுரான், லோகன் \"இந்த திரைப்படத்தின் அசலில் ஹெய்லே மில்ஸ் கதாநாயகனாக இருந்ததற்கு ஒப்பாக முடிந்த வரையில் படத்தின் ஆத்மாவாக இருக்கிறார், மேலும்... அவரது முந்தைய படத்திலும் பார்க்க இதில் வேறுபட்ட இரு குணநலன்களை வெளிப்படுத்துவதில் கச்சிதமாகப் பொருந்துகிறார்\" எனக் கூறினார்.[8] சிறப்பான திரைப்படம் ஒன்றில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 0}ட்ரப் ஆனது லோகனுக்கு குழந்தை நடிகைக்கான விருதைப் பெற்றுத் தந்தது.[9]\nகுறுந்தொடரான பெட்டி (2000) இன் பைலட் அத்தியாயத்தில் அவர் பெட்டி மிட்ளரின் மகளாக நடித்தார், ஆனால் அப்போது 14 வயதான லோகன், தயாரிப்பானது நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு இடம்மாற்றப்பட்டபோது அதிலிருந்து விலகினார்.[5] அவர் 2000 ஆண்டில் லைஃப்-சைஸில் டைரா பாங்க்ஸுடனும், 2002 இல் கெட் அ குளூ விலுமாக இரண்டு டிஸ்னி தொலைக்காட்சி திரைப்படங்களிலும் நடித்தார்.\n2003 இல் டிஸ்னியின் இன்னொரு ரீமேக் படத்தில் லோகன் கதாநாயகியாக வாய்ப்புப் பெற்றார்: குடும்ப கலாட்டாவான ஃபிரீக்கிஃபிரைடே இல் ஜாமி லீ கர்டிஸ் உடன். லோகனில் முனைப்பி���், அவருடைய கதாபாத்திரமானது மீண்டும் எழுதப்பட்டு கோத் நடையிலிருந்து அதிகம் பொருந்தக்கூடியவாறு மாற்றப்பட்டது.[10] விமர்சகர் ரோகர் எபேர்ட், லோகன் \"ஜோடீ பாஸ்டர் வகை முக்கியத்துவத்தையும் அவருடடைய பதின்பருவ இயல்பையும் மிஞ்சிய கருத்து ஆழத்தையும் கொண்டுள்ளார்\" என எழுதினார்.[11] ஃபிரைடே படமானது லோகனுக்கு 2004 MTV திரைப்படம் விருதுகளில் சாதனைவாய்ந்த நடிப்புத்திறனுக்கான விருதைப் பெற்றுக்கொடுத்தது.[12] 2009 வரையான காலகட்டத்தில், இதுவே அவரது மிகப்பெரிய வர்த்தகரீதியான, முக்கியத்துவம் வாய்ந்த திரைப்பட வெற்றியாக இருந்தது, உலகம் முழுவதுமாக 160 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்தது, ரொட்டன் டொமாட்டோஸில் 88% தரமதிப்பீட்டைப் பெற்றது.[13][14]\n2004 இல் லோகன் கதாநாயகியாக நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. முதலாவது, கன்ஃபஷன்ஸ் அஃப் எ டீனேஜ் ட்ராமா குவீன் , இது உள்ளூர் பாக்ஸ் ஆஃபீஸில் மொத்தமாக 29 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது, இது \"இப்படமானது கண்டிப்பாக இளம் பெண்களுக்கானது என்பதால் எதிர்பார்புகளைவிட மிக உயர்வானது\", என பாக்ஸ் ஆஃபீஸ் மோஜோவின் பிராண்டன் கிரே எழுதினார்.[15] விமர்சகர்களுடன் இது தோல்வியுற்றது.[16] \"இப்போதும் அவர் ஒரு நம்பிக்கையளிக்கின்ற நட்சத்திரமான இருப்பினும்கூட, கன்ஃபஷன்ஸு க்காக லோகனுக்கு மன்னிப்பு அளிக்கப்பட முன்னர், அவர் சிறிதளவு தவம் செய்யவேண்டி இருக்கும்\" என ராபர்ட் கே. எல்டர் கூறினார்.[17] பதின்பருவ நகைச்சுவையான மீன் கேர்ள்ஸ் ஆனது டிஸ்னிக்கு வெளியே லோகன் நடித்த முதலாவது திரைப்படம் ஆகும். முக்கியமான, வர்த்தகரீதியான வெற்றி, இது உலகம் முழுவதுமாக மொத்தமாக 129 மில்லியன் அமெரிக்கன் டாலர்களைப் பெற்றது, இது, \"புதிய பதின்பருவ திரைப்பட அரசியாக அவரது நிலையை பொருந்தவைக்கிறது\" என பிராண்டன் கிரே எழுதினார்.[15][18][19] \"எங்களுக்கு இன்னொரு முறை லோகன் பகட்டுக் காட்டுகிறார்,\" என்றார் ஸ்டீவ் ரோட்ஸ். \"அவரது புத்திசாலித்தனமான நகைச்சுவைக்கு சாமர்த்தியமாக எழுதப்பட்ட திரைவசனம் கச்சிதமான பொருத்தமாகும்.\"[20] பிரேக் அவுட் திரைப்பட நட்சத்திரம் உள்ளடங்கலாக, ஃபிரைடே மற்றும் மீன் கேர்ள்ஸ் ஆகிய படங்களில் திறனான நடிப்பை வெளிகாட்டியதற்காக 2004 பதினபருவ தேர்வு விருதுகளில் லோகனுக்கு நான்கு விருதுகள் கிடைத்தன.[21] ��ீன் கேர்ள்ஸ் திரைப்படமும் 2005 MTV திரைப்பட விருதுகளில் அவருக்கு இரண்டு விருதுகளைப் பெற்றுத் தந்தது: சிறந்த நடிகை மற்றும், பலருடன் சேர்ந்த நடித்ததில், சிறந்த ஆன்-ஸ்கிரீன் அணி.[22] மீன் கேர்ள்ஸ் படத்தில் நடித்ததுடன் லோகன் பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்களவு அதிகமாக பிரபலமானார், பாப்பராசிகள் அவரைப் பின்பற்றத் தொடங்கினர்.[23]\nஹெர்பீ கார் லோகனுடன்[55] (2005) இல் தோன்றுகிறது.\n2005 இல் Herbie: Fully Loaded, க்காக லோகன் மீண்டும் டிஸ்னியிடம் திரும்பினார், அந்த வரிசையில் அந்த்ரோபோமார்ஃபிக் கார் ஹெர்பீயுடன் அது ஐந்தாவது திரைப்படம். {0ஃபுலி லோடட்{/0} ஆனது உலகம் முழுவதும் 144 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து, இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[24][25] லோகன் \"திரையில் தோன்றும்போது முழுவதுமாக ஒன்றிப்போய் சாதாரணமாகத் தெரிகின்ற... நேர்மையான நட்சத்திரம்\" என எழுதினார் ஸ்டீபன் ஹால்டன்.[26] \"மிகச்சிறந்த நடிகையாக வரக்கூடிய சாத்தியமுள்ள அவர், காருக்கு இரண்டாம் நிலை கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்கிறார்\" என்று சொன்னார் ஜேம்ஸ் பெரார்டினல்லி.[27] வானிட்டி ஃபேர் ஃபுலி லோடட் லோகனின் \"முதலாவது விபத்தான துளிர்\" என அழைத்தார், லோகனின் தனிப்பட்ட வாழ்க்கையிலுள்ள அழுத்தத்தால் அவர் எவ்வாறு சிறுநீரக தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மற்றும் வளர்ந்துவரும் காலத்தில் அவரின் முதலாவது ஆல்பத்தை பதிவுசெய்தலிலுள்ள விளைவு என்பவற்றை விவரிக்கிறார். லோகன் எவ்வாறு மேம்படுத்தும் சுற்றுலாவை முடித்தார் மற்றும் \"டிஸ்னி அல்லாதது போன்ற நடத்தை\" காரணமாக எவ்வாறு திரைப்பட போஸ்டரில் அழுத்தம் கொடுக்காதிருந்தார் என்பதையும் சஞ்சிகை விவரித்தது.[28] பரந்த வெளியீட்டில் லோகனின் அடுத்த திரைப்படமான, காதல் நகைச்சுவை ஜஸ்ட் மை லக், மே 2006 இன் வந்தது. வரைட்டி யின்படி, திரைப்படத்தில் நடிப்பதற்காக லோகனுக்கு 7 மில்லியன் அமெரிக்கன் டாலரிலும் அதிகமாக வழங்கப்பட்டது.[29] படத்தின் முதல் வார இறுதி பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் 5.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் \"முன்னணி நடிகை லிண்ட்சே லோகனின் வெற்றிபெறும் கீற்றை உடைத்தெறிந்தது\" என்று எழுதினார் பிராண்டன் கிரே.[30] இந்த திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது, மோசமான நடிகை என லோகனுக்கு அவரது முதலாவது கோல்டன் ராஸ்பெரி குறிப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தது.[31][32]\nஜஸ்ட் மை லக் கைத் தொடர்ந்து, லோகன் அதிக வளர்ச்சியடைந்த சுயசார்புள்ள திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்கள் மீது தனது கவனத்தைச் செலுத்தினார்.[33] ராபர்ட் ஆல்ட்மேன் குழும நகைச்சுவை எ ப்ரெய்ரீ ஹோம் கம்பானியனில், லோகன் மெரில் ஸ்ட்ரீப் மற்றும் லிலி டாம்லின் ஆகியோருடன் சேர்ந்து நடித்தார், ஜூன் 2006 இல் குறுகிய வெளியீட்டை கொண்டது. \"'ஃபிராங்கி அண்ட் ஜானி'யின் ராக்-த-ஹவுஸ் பதிப்பு விநியோகிக்கின்ற சமயத்துக்கு லோகன் எழுகிறார்\" என எழுதினார் பீட்டர் ட்ராவர்ஸ்.[34] இணைந்து நடித்த ஸ்ட்ரீப் லோகனின் நடிப்புக் குறித்துக் கூறும்போது: \"அவர் கலைவடிவத்தின் அதிகாரத்தில் உள்ளார்\" என்றும் \"கேமராவுக்கு முன்னால் வெளிப்படையாக முழுமையாக வாழ்கிறார்\" என்றும் சொன்னார்.[35] எமிலியோ எஸ்டீவ்ஸ் நாடகம் பாபி ஆனது 2006 நவம்பரில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தில் லோகனின் நடிப்புக் குறித்து, குறிப்பாக ஷாரன் ஸ்டோன் ஜோடியாக நடித்த காட்சி சாதகமான கருத்துக்களை அவர் பெற்றார்.[36][37] பாபி குழும வார்ப்பின் பகுதியாக, திரை நடிகர்கள் சங்க விருதுக்கு லோகனின் பெயர் குறிப்பிடப்பட்டு, ஹாலிவுட் திரைப்படம் விழாவில் குழும நடிப்புக்கான ஒரு விருதைப் பெற்றார், இந்த விழாவில் 2006 இல் அவரது நடிப்புக்காக பிரேக் அவுட் விருதையும் பெற்றார்.[38][39] அவர் பின்னர் சாப்டர் 27 இல் ஒரு ஜான் லெனான் விசிறியாக தோன்றுகிறார், அவர் மார்க் டேவிட் சாப்மேன் (ஜாரெட் லெடோ) பாடகரைக் கொலைசெய்யும் நாளில் நட்புப் பாராட்டுகிறார். 2006 இன் ஆரம்பகாலத்தில் படமாக்குவது முடிந்தது, ஆனால் அமெரிக்காவுக்கான விநியோகஸ்தரைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமத்தை இத்திரைப்படம் சந்தித்து, மார்ச் 2008 இல் மிகக் குறுகிய வெளியீட்டையே பெற்றது.[40][41][42] மே 2007 இல், ஃபெலிசிட்டி ஹஃப்மேன் மற்றும் ஜேன் ஃபொண்டா ஆகியோருடன் லோகன் சேர்ந்து நடித்த நாடகமான ஜார்ஜியா ரூல் வெளியிடப்பட்டது. \"லோகன் வெறுப்பை உமிழ்கின்ற இளவரசி தன்காமத்தின் உண்மையான குறிப்பை வெற்றியீட்டுகிறார்\" என எழுதினார் ஓவன் கிலைபர்மேன்.[43] 2006 இல் படப்பிடிப்பின்போது, லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவரின் பிரதிநிதி \"அவர் அளவுக்கதிகமான வெப்பமாக்கப்பட்டு, வரண்டுவிட்டார்\" எனக் கூறினார்.[44] லோகன் \"பொறுப்பற்ற, தொழில்ரீதியாகத் தேர்ச்சியற்றவர்\" என பகிரங்கமாக எழுதப்பட்ட மடல் ஒன்றில் ஸ்டூடியோ அதிகாரி ஜேம்ஸ் ஜி. ராபின்சன் குறிப்பிட்டார். \"பல்வேறு தாமதமான வருகை மற்றும் படப்பிடிப்பில் இருக்காமை\" மற்றும் \"குறிப்பிடப்படும் உங்கள்'முழுச்சோர்வு'க்கு உண்மையான காரணம் ஒவ்வொரு இரவும் பலத்த கொண்டாட்டம் தான் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்\" எனக் குறிப்பிட்டார்.[45] \"படப்பிடிப்பில் அவர் நடிக்கும் போது, அவர் எப்பொழுதுமே சிறப்பாக இருந்தார்\" என துணை நடிகர் ஃபொண்டா பின்னர் கருத்துக்கூறினார்.[46]\n2007 ஜனவரி ஆரம்பத்தில், லோகன் குடல்வால் அறுவைச்சிகிச்சைக்கு உட்பட்டபோது ஐ நோ ஹூ கில்ட் மீ திரைப்படத் தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.[47][48][49] அந்த மாதத்தின் பிற்பகுதியில், அவர் போதைப்பொருள் புனர்வாழ்வு நலனுக்குச் சென்றார். அவர் திரைப்படப் பிடிப்பைத் தொடர்ந்தார், ஆனால் இரவில் அந்த நலன்நிலையத்துக்குத் திரும்பினார்.[50][51] சிறிது காலத்தின்பின்னர், ஆஸ்கார் வைல்டின் எ வுமேன் ஆஃப் நோ இம்போர்டன்ஸ் என்ற கதையைப் படமாக்கவிருந்த திரைப்படத்திலிருந்த லோகன் விலகிக் கொண்டார், லோகன் \"தன்னை நல்லநிலைக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்த\" வேண்டும் என அவரை விளம்பரப்படுத்துபவர் கூறினார்.[52][53] தி எட்ஜ் ஆஃப் லவ் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருந்த சொற்ப நாட்களின் முன்னர், 2007 ஏப்ரல் பிற்பகுதியில் அப்படத்திலிருந்து லோகன் நீக்கப்பட்டார், \"காப்புறுதிக் காரணங்களுக்காகவே\" இவ்வாறு செய்ததாக இயக்குநர் கூறினார், ஆனால் லோகன் பின்னர் அவர் \"அதிலிருந்து மிகவும் கெட்ட நேரத்தை அனுபவித்தேன்\" என விளக்கியிருந்தார்.[54][55][56] லோகன் பின்னர் பூர் திங்ஸ் என்ற நாவலின் திரைப்படத்தில் நடித்தார். தயாரிப்பு தொடங்குவத்ற்கு நான்கு நாட்கல் முன்னதாக, மே 26 அன்று, குடிமயக்கத்தில் வாகனம் ஓட்டுதல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்டார். திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் ஆதரவாகக் குரல்கொடுத்து, தயாரிப்பைப் பிற்போட்டார்கள்.[57][58][59] படப்பிடிப்பு மூண்டும் தொடங்குவதற்கு மூன்று வாரங்களின் முன்னர் ஜூலை 24 அன்று, DUI குற்றத்துக்காக லோகன் இரண்டாவது முறையாகக் கைது செய்யப்பட்டு இன்னொரு முறை புனர்வாழ்வுக்குச் சென்றார்.[60] இறுதியில் அந்த படத்திலிருந்து அவர் வெளியேறினார்.[61]\nஜூலை 24, 2007 அன்று லோகனின் இரண்டாவது DUI கைதுடன், ஐ நோ ஹூ கில்ட் மீ யை விளம்பரப்படுத்த குறைந்த பட்ஜெட் த்ரில்லர்-மர்மமான த டுனைட் ஷோவில் ஜெய் லினோ வுடன் சேர்ந்து, இரு இயல்புகளுள்ள ஆடை அவிழ்ப்பு நடனம் ஆடுபவளாக நடிக்கும் திட்டத்திலிருந்தும் விலகினார்.[62] திரைப்படத்தின் முதற்காட்சியை \"அதல பாதாளத்தில் வீணான 3.5 மில்லியன் அமெரிக்க டாலர்\" என எண்டர்டெய்ன்மெண்ட் வீக்லி குறிப்பிட்டது.[63] இதனால் லோகனுக்கு மோசமான நடிகைக்கான இரண்டு கோல்டன் ராஸ்பெரி விருதுகள் வந்தன. அவர் தன்னுடனேயே இணைந்திருந்தமையால் முதலாவது, இரண்டாவது நிலையில் வந்தார்.[64]\nகுடிமயக்கமின்றி, நம்பத்தகுந்தவரான இருந்தார் என்பதை லோகன் நிரூபிக்கும்வரை அவருக்கு படவாய்ப்புகள் கிடைப்பதில் கஷ்டம் இருந்திருக்கும் என ஹாலிவுட் அதிகாரிகள் மற்றும் தொழிற்துறையில் உள்ளவர்கள் கருத்துக்கள் கூறினார்கள். காப்பீட்டைப் பெறுவதில் வரக்கூடிய சிக்கல்களே எந்தவொரு திரைப்படத் தயாரிப்பினதும் மிகமுக்கிய பகுதி என அவர்கள் குறிப்பிட்டார்கள்.[65][66][67] லோகன் சரியான மருத்துவ உதவியைப் பெற்றார் என்றால் அவருடன் மீண்டும் பணியாற்றுவார் என ஜார்ஜியா ரூலில் லோகனின் பணி நெறிமுறைகள் குறித்து முன்னர் குற்றம்கூறிய தயாரிப்பாளரான ராபின்சன் கூறியதோடு தொடந்து, \"திரைப்பட வர்த்தக தொழில்துறையில் லோகன் அதிகூடிய திறமையான ஒரு இளம் பெண்\" எனவும் விவரித்தார்.[68]\nமே, 2008 இல், லோகன் ABC இன் அக்லி பெட்டி தொலைக்காட்சி தொடரில் தோன்றினார், இது ஐ நோ ஹூ கில்ட் மீ க்குப் பின்னர் அவர் திரையில் தோன்றிய முதலாவது நிகழ்ச்சியாகும்.[69] அவர் 2008 இல் இரண்டு மற்றும் மூன்று பருவங்களில் ஒளிபரப்பப்பட்ட நான்கு அத்தியாயங்களில், மையக்கதாபாத்திரம் பெட்டி சுவரெஸின் வயதான பள்ளித்தோழி கிம்மீ கீகன் பாத்திரமாக கௌரவவேடத்தில் நடித்தார்.[70][71] 2009 நகைச்சுவை லேபர் பெய்ன்ஸ் -இல் கர்ப்பிணியாக பாசாங்குசெய்யும் ஒரு பெண்ணாக லோகன் நடிக்கிறார். லோகன் கொண்டாட்டங்களை விடுத்து அவரது நடிப்பில் ஈடுபட்டுள்ளார் என்பதைக் காண்பிப்பதற்காக, இந்தப் படப்பிடிப்புக் காலத்தில் ஊடகங்களைத் தூண்டிவிட லோகனின் மானேஜர் பாப்பராசிகளுடன் செயற்பட்டார்.[72] இது உண்மையில் நாடகபாணியில் வெளிய��டப்படுவதற்காகவே திட்டமிடப்பட்டது, ஆனால், டி.வி திரைப்படமாக ABC ஃபேமிலி கேபிள் அலைவரிசையில் ஜூலை 2009 இல் தோன்றியதற்கு மாறாக, இது \"நடிகைக்கு ஒரு பின்னடைவு\" என வரைட்டி கூறியது.[73][74] இதன் முதற்காட்சியை 2.1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தனர், இது அந்த அலைவரிசைக்கு \"சராசரியை விட அதிகமானது\" என ஈ ஆன்லைன் கூறியது.[75] லோகன் \"எப்படியாயினும், குறைந்தளவு முயற்சியே தேவைப்படும் ஒரு பகுதியால் அதிக வெற்றியைப் பெறுவதுபோல தோன்றுகிறது\" என த போஸ்டன் குளோப் எழுதியது.[76] \"இது ஊதாரித்தனமான குழந்தை நட்சத்திரத்தின் பெருமைக்குரிய மீள்வருகை அல்ல. ... ஒன்றுமே இல்லாத தனது பாத்திரத்துக்கு லோகன் கொடுத்த நடிப்பை [லேபர் பெய்ன்ஸ் ] ஆனது ஒருபோதும் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை\" எனக் கூறினார் அலஸ்ஸாண்ட்ரா ஸ்டான்லி.[77]\nலோகன் ராபர்ட் ரோட்ரிகஸின் 2010 திரைப்படம் மேசெடி யில் தோன்றவுள்ளார், இதன் படப்பிடிப்பை அவர் 2009 ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தினார்.[78][79] 2010 இல் வெளியிடுவதாகத் திட்டமிடப்பட்டு, அண்மையில் வரவுள்ள திரைப்படம் தி அதர் சைட் டில் லோகன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் என மே 2009 இல் அறிவிக்கப்பட்டது.[80] 2007 இலிருந்து டேர் டு லவ் மி என்ற திரைப்படத்தில் நடிக்கவும் அவர் ஏற்பாடாகியுள்ளார்.[81][82]\nஆன் மார்க்ரெட் மற்றும் மர்லின் மன்றோ போன்று மூன்று திறமையுள்ள—நடிகர், பாடகர் மற்றும் நாட்டியக்காரர்—ஒருவராக வருவதை குறிக்கோளாகக் கொண்டு, லோகன் தனது திரைப்படங்கள் மூலம் தனது பாடும் திறமையைக் காண்பிக்க ஆரம்பித்தார்.[83] ஃபிரீக்கிஃபிரைடே ஒலித்தடத்துக்காக, அவர் இறுதிக்கட்ட மைய இசை \"அல்டிமேட்\"டைப் பாடினார்; அதோடு கன்ஃபஷன்ஸ் அஃப் எ டீனேஜ் ட்ராமா குவீன் ஒலித்தடத்துக்காக நான்கு பாடல்களையும் பதிவுசெய்தார். தயாரிப்பாளர் எமிலியோ எஸ்டஃபென், ஜூனியர். ஒரு ஐந்து-ஆல்பம் தயாரிப்புக்கு லோகனை 2002 இல் ஒப்பந்தம் செய்தார்.[84] இரு ஆண்டுகள் கழித்து, டாமி மட்டோலா நடத்திய கசப்லாங்கா ரெகார்ட்ஸுடன் லோகன் ஒரு ரெக்கார்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[85]\nஅவரது அறிமுக ஆல்பமான ஸ்பீக் ஆனது டிசம்பர் 2004 இல் வெளியிடப்பட்டு, பில்போர்டு 200 இல் எண் நான்கில் உச்சத்தைத் தொட்டது. 2005 தொடக்கத்தில், இது பிளாட்டினம் எனச் சான்றளிக்கப்பட்டது. பாப் ஆல்பம் ஸ்பீக் ஆனது பிரதானமாக தனித்த \"ரூமர்ஸு\"டன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், \"அடித்தொனியான கடின, கோபமான கிளப் புனிதப் பாடலாக\" ரோலிங் ஸ்டோன் விபரிக்கப்பட்டது.[86] இதன் பாலியல்ரீதியான குறிப்புக்காட்டும் வீடியோ எம் டிவிஇன் டோட்டல் ரிக்வெஸ்ட் லைவ் வில் முதல் இடத்தை அடைந்தது, மிகச் சிறந்த பாப் வீடியோ என 2005 MTV வீடியோ இசை விருதுகளில் முன்மொழியப்பட்டது. இறுதியாக அமெரிக்காவில் \"ரூமர்ஸ்\" ஒரு கோல்ட் சான்றிதழைப் பெற்றது. இந்த ஆல்பமானது இரண்டாவது தனித்த \"ஓவர்\" மற்றும் மூன்றாவது தனித்த \"ஃபர்ஸ்\" ஆகியவற்றை உண்டாக்கியது, இது லோகனின் 2005 திரைப்படம் ஹெர்பீ: ஃபுலி லோடட் டில் சிறப்பிக்கப்பட்டது.\nடிசம்பர் 2005 இல், அவருடைய இரண்டாவது ஆல்பம், எ லிட்டில் மோர் பர்சனல் (ரா), பில்போர்டு 200 கோட்டுப்படத்தில் எண் 20 அரங்கேறியது, ஆனால் ஆறு வாரங்களுக்குள் வெளியான சிறந்த 100 க்குக் கீழ் அடங்கியது. ஸ்லாண்ட் சஞ்சிகையானது \"திட்டமிடப்பட்டது ... ஆனால் கனமான பொருள் என அழைக்கப்படும் அனைத்தையும் கருத்தில் எடுக்கும்போது, அதில் குறிப்பிடத்தக்களவுக்கு அர்த்தம் இல்லை\" எனக் கூறியது.[87] அந்த ஆல்பமானது ஜனவரி 18, 2006 இல் சான்றழிக்கப்பட்ட கோல்ட்டாக இருந்தது. லோகனின் குடும்பம் அவரது அப்பாவினால் அனுபவித்த துன்புறுத்தல்களின் வலியை நாடகமாகத் தருவதுதான் ஆல்பத்தின் முதலாவது தனித்த \"கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ புரோக்கன் ஹார்ட்(டாட்டர் டு ஃபாதர்)\"க்கான இசை வீடியோ—லோகனால் இயக்கப்பட்டு, அவரின் சகோதரி அலியின் அறிமுக நடிப்பில் வந்தது—என லோகன் கூறுகிறார்.[88] பில்போர்டு ஹாட் 100 இல் #57 என்ற உச்சநிலையைப் பெற்ற லோகனின் முதற்பாடல் இதுவாகும்.[89]\nயூனிவர்சல் மோடவுன்க்கு மாறியதைத் தொடர்ந்து, 2007 பிற்பகுதியில் லோகன் தனது மூன்றாவது ஆல்பத்தில் பணிபுரியத் தொடங்கி, மே 2008 இல் \"போஸ்ஸி\" என்ற பாடல் வெளியிடப்பட்டது.[90][91][92] நவம்பர் 2008 இல், ஆல்பத்தில் பணிபுரிவது தடைசெய்யப்பட்டது எனவும் ஒரே சமயத்தில் திரைப்படங்களிலும், இசையிலும் பணிபுரிவதால் வரும் அழுத்தத்தைத் தாம் தவிர்க்க விரும்பியதாகவும் அவர் அறிக்கைவிட்டார்.[93]\nலோகன் 2004 இல், அவரது 17 வயதில் MTV திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியை அதுவரை நடத்தியவர்களின் அதிகுறைந்த வயதுடைய சிறுமியாக வந்தார்.[94] டினா ஃபே திரைவசனம் எழுதி, சாட்டர்டே நைட் லைவ் வின் பழைய மாணவர்கள் பலர் நடித்த மீன் கேர்ள்ஸை தொடர்ந்து, நிகழ்ச்சியை நடத்தும்படி 2004, 2005, மற்றும் 2006 களில் லோகன் மூன்று முறைகள் கேட்கப்பட்டார், அப்போது அவர் உலக இசை விருதுகள் நிகழ்ச்சியையும் நடைத்தினார்.[95] யூ.எஸ் டி.வி ஸ்டைல் போட்டியான ப்ராஜெக்ட் ரன்வே ஆறாம் பருவ முதற்காட்சி அத்தியாயத்தில் கௌரவ நீதிபதியாகவும் அவர் இருந்தார், இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 2009 இல் ஒளிபரப்பப்பட்டது.[96][97] டிசம்பர் 2009 இல், பெண்கள் மற்றும் சிறுவர்களைக் கடத்தல் சம்பந்தமான ஆவணப்படம் BBC திரீயில் பணியாற்றுவதற்காக லோகன் ஒரு வாரத்தை இந்தியாவில் கழித்தார்.[98][99]\n2005 இல், மட்டேல்வெளியிட்ட மை சீன் பிரபல பொம்மையாக வந்த முதலாவது நபர் லோகன் என்ற பெருமைக்குரியவர் ஆனார். அவர் அசைவூட்டப்பட்ட டி.வி.டி இல் நேரடியாக, பொம்மைகள் வரிசைகளின் அடிப்படையில் வெளியான திரைப்படம் மை சீன் கோஸ் ஹாலிவுட் டுக்குத் தனக்குத் தானே குரல்கொடுத்தார்.[100] லோகன் மே 2008 க்கான N* E* R* D பாடலான \"எவ்ரிஒன் நோஸ்\" என்ற போதைப்பொருளை மையமாகக் கொண்ட இசை வீடியோவில் ஒரேயொரு காட்சிக்கு வந்தார்.[101] ஏப்ரல் 2009 இல், சமந்தா ரான்சனுடனான உறவு முறிந்ததைத் தொடர்ந்து, லோகன் நகைச்சுவை வலைத்தளம் Funny or Dieயில் ஒரு நாடகத்தில் தோன்றினார். தனது மதிப்பையே குறைக்கின்ற வீடியோவானது டேட்டிங் வலைத்தளம் eHarmonyயிலுள்ள தனிப்பட்ட விளம்பரங்களின் ஒரு கேலியாக உள்ளது.[102][103] இது முதல் வாரத்தில் 2.7 மில்லியன் முறைகள் பார்க்கப்பட்டு, ஊடகத்திலிருந்து சாதகமான கருத்துரைகள் கிடைக்கப் பெற்றன.[104][105]\n2005 இல் FHM வாசகர்களால் \"100 செக்ஸியான பெண்கள்\" பட்டியலில் அளிக்கப்பட்ட வாக்குகளின்படி லோகன் #10 இடத்தைப் பெற்றார்.[106] மேக்ஸிம் ஆனது ஹாட்டான 100 பேர் பட்டியலில் #3 இடத்தில் வைத்தது.[107] 2007 இல், மேக்ஸிம் \"ஹாட்டான 100 பேர்\" லோகன் #1 இடத்தை அடைந்தார்.[108][109] லோகன் ஜில் ஸ்டுவார்ட், மியு மியு மற்றும் டோனே அண்ட் பௌர்கே ஆகியவற்றினதும், 2008 வீசா ஸ்வாப் யூ,கே ஃபேஷன் பிரச்சாரத்தினதும் முகமாக இருந்துள்ளார்.[110][111] இத்தாலிய ஆடை நிறுவனமான ஃபார்னாரினாவின் வசந்தகால/கோடைகால 2009 பிரச்சாரத்தினது முகமாகவும் கூட லோகன் இருந்துள்ளார்.[110]\nத பேரண்ட் ட்ரப் படப்பிடிப்பில் நயகரா வைப் பார்த்தபோது மர்லின் மன்றோ திரும்பி வந்தமைக்காக காலத்தால் அழியாத ஆச்சரியத்தை லோகன் கொண்டுள்ளார். 2008 நியூயார்க் வசந்தகால ஃபேஷன் பதிப்பில் மர்லின் மன்றோவின் நிர்வாண படம் உள்ளடங்கலாக இறுதிப் புகைப்படப்பிடிப்பை லோகன் மீண்டும் உருவாக்கினார், இது த லாஸ்ட் சிட்டிங் எனப்படும். புகைப்படத்தை எடுப்பதானது மரியாதைக்குரிய ஒன்றாக இருந்ததாக அவர் சொன்னார்.[112] த நியூயார்க் டைம்ஸ் விமர்சகர் கினியா பெல்லாஃபாண்டே இதைக் குழப்பமாகக் கண்டுகொண்டார்: \"இந்தப் படங்கள் கேலிக்குரிய பிணத்தோடு பாலியல் உறவு கொள்ளும் வகையான ஒன்றில் ஈடுபடுமாறு பார்வையாளர்களைக் கேட்கிறது. ... 21 வயதில் [லோகன்] உண்மையில் 36 வயதான மன்றோவை விட அதிக வயதுடையவர் போல தெரிகிறார் ... [மற்றும்] மன்றோவின் மென்மை ஒன்றையுமே புகைப்படங்கள் கொண்டிருக்கவில்லை\".[113]\n2008 இல், லோகன் ஒரு காலுறைகள் இழையை இயக்கினார், இதன் பெயரான 6126 என்பது மன்றோவின் பிறந்த தினத்தை (ஜூன் 1, 1926) குறிப்பதாக வடிவமைக்கப்பட்டது. ஏப்ரல் 2009 இல், அவர் வர்த்தகச் சின்னம் செவின் நைன் என்பதன் கீழ் செஃபோராவுடன் இணைந்து சுய-தோற்பதனிடல் ஸ்ப்ரேயை வெளியிட்டார்.[114][115][116] செப்டம்பர் 9, 2009 இல்,பிரெஞ்ச் ஃபேஷன் ஹவுஸ் எமானுவல் உங்கரோவின் கலையாற்றல் ஆலோசகராக லோகன் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.[117] லோகனின் அறிவுரையில் வடிவமைப்பாளர் எஸ்ட்ரெல்லா ஆர்க்ஸால் முதலாவது தொகுதியானது அக்டோபர் 4 அன்று வழங்கப்பட்டது. எண்டர்டெய்ன்மெண்ட் வீக்லி மற்றும் நியூயார்க் ஆகியன ஃபேஷன் உலகால் கொடுக்கப்பட்ட வரவேற்பு \"நாசகரமானது\" என விவரித்தன.[118][119] ஃபேஷன் வணிக இதழான WWD \"ஒரு சங்கடம்\" என்றும், Style.com \"ஒரு கெட்ட நகைச்சுவை\" என்றும் கூறின, த நியூயார்க் டைம்ஸ் ஆனது \"ஒரு மூன்று நட்சத்திர மிச்செலின் உணவகத்தின் விதிகளை மேக்டொனல்ஸ் பொரியல் சமையல்காரர் எடுக்கிறார்\" என லோகனின் பணியை ஒப்பிட்டுள்ளது.[119][120][121] நவம்பரில் ரூட்டர்ஸுக்கு பேட்டி கொடுத்த உங்கரோ தலைவர் மௌஃபாரிகே, உறுத்தலான குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், \"வடிவமைப்புகள் நன்றாக விற்பனையாகின்றன, ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை\" எனத் தெரிவித்தார்.[122]\nகுடும்பப் பின்னணி மற்றும் கல்வி[தொகு]\nலோகன் ஜூலை 2, 1986 இல் நியூயார்க் நகரத்தில் பிறந்து நியூயார்க்கில் லாங் ஐலண்ட்டிலுள்ள மெரிக் மற்றும் கோல்ட் ஸ்பிரிங் கார்பரில் வளர்ந்தார்.[1][123] அவர் டொனாட்டா \"டினா\" (சுல்லிவன் குடும்பம்) மற்றும் மைக்கேல் லோகன் ஆகியோரின் மூத்த பிள்ளையாவார். லோகனுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர், மூவருமே குழந்தை மாடல்களாக இருந்தனர்: ஜூனியர் மைக்கேல், இவர் லோகனுடன் த பேரண்ட் ட்ரப் தோன்றினார், சகோதரியான அலியானாவும் (\"அலி\") ஒரு நடிகை மற்றும் கடைக்குட்டி டகோடா(\"கோடி\"). லோகன் ஐரிஷ் மற்றும் இத்தாலியன் மரபுவழியானவர், ஒரு கத்தோலிக்கராக வளர்க்கப்பட்டார்.[124] அவரின் அம்மாவழி குடும்பமானது \"நன்கு பிரபலமான ஐரிஷ் கத்தோலிக்க பற்றாளர்களாக\" மெராக்கில் அவரின் பெரிய-தாத்தாவான ஜான் எல். சுல்லிவனுடன் இருந்தனர், அவர் ப்ரோ-லைஃப் கட்சியை லாங் ஐலண்டில் ஸ்தாபித்தவர்களில் ஒருவராவார்.[125] லோகன் லாங் ஐலண்டிலுள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் உயர் பள்ளிக்குச் சென்றார், அங்கே அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்துதலில்(சியர்லீடிங்) ஈடுபட்டார், மற்றும் தன்னை ஒரு \"விளையாட்டு வீரராக\" விபரிக்கும் {{0}கூடைப்பந்து, சாக்கர் மற்றும் லக்ரஸ்ஸி ஆகியவற்றை விளையாடினார்.[126] வீட்டில் கல்வியை (ஹோம்ஸ்கூலிங்) தொடங்கும்வரை, தரம் 11 வரை அவர் உயர் பள்ளிக்குச் சென்றார்.[127]\nலோகனின் பெற்றோரின் வரலாறு குழப்பமான ஒன்று. அவர்கள் 1985 இல் திருமணம் செய்தார்கள், லோகனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது பிரிந்தார்கள், பின்னர் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.[128][129] சட்டத்துடன் அவரின் அப்பாவுக்கு திரும்பத் திரும்ப சிக்கல்கள் வந்துகொண்டிருந்தன. அவர் வால் ஸ்ட்ரீட் வணிகராக இருந்தார், 1980களின் பிற்பகுதியில் பங்கு மோசடிக்காக அவர் நான்கு ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார்.[128] 1998 இல் ஒரு நிபந்தனை மீறலுக்காக சிறைக்குச் சென்றார், அவரின் குழந்தைகளைப் பார்க்காமல் தடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கட்டளையை மீறியதற்காக 2000 ஆம் ஆண்டில் மீண்டும் சிறை சென்றார்.[128][130][131] டிசம்பர் 2005 இல், மைக்கேலும் டினா லோகனும் தாம் பிரிந்துசெல்லும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.[132] வானிட்டி ஃபேர் கூறியதன்படி, மைக்கேல் மீது அச்சுறுத்தல் மற்றும் வீட்டு மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களை டினா லோகன் தனது சட்ட ஆவணங்களில் குறிப்பிட்டார்.[133] இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலாக மைக்கேல் லோகன், பெரும்பாலும் லிண்ட்சேயுடன் சேர்ந்து டினா மதுவருந்துவதோடு, போதைப் பொருள்களையும் பயன்படுத்துவதாகவும் ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தினார்.[128] 2007 இல், தங்கள் விவாகரத்தானது முடிவாகிவிட்டதாக லோகனின் பெற்றோர் அறிவித்தனர்.[134]\n2007 இல் தனது குழந்தைப்பருவம் பற்றி லோகன் பேசினார்: \"எனது குடும்பத்தை வளர்க்க நான் உதவிசெய்தேன் என்ற அர்த்தத்தில் நான் ஒரு இரண்டாவது பெற்றோர் போல உணர்கிறேன்.\" ... \"எனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் சமரசத்துக்காக நிறுத்தப்பட்டேன். நல்லது, அமைதிக்கு முயற்சிசெய்து, அதைப் பேணுவதற்காக அவர்களுக்கிடையில் என்னை நான் ஈடுபடுத்தியிருக்கலாம், அதைச் செய்வதில் நான் நல்லதாகவே உணர்ந்தேன்.\"[135] முரண்பாடுகள் இருந்தும், லோகன் தன்னை \"ஒரு குடும்பப் பெண்\" என அழைக்கிறார், தனது குடும்பத்தினரை, அவரது அப்பா உட்பட, மிகவும் விரும்பிப் பேசியுள்ளார்.[136][137] இருப்பினும், 2007 இலும் மீண்டும் 2008 இலும் அவருக்கு அவரது அப்பாவுடன் எதுவித தொடர்பும் இருக்கவில்லை எனக் கூறினார், தகப்பனாரைப் பற்றிக் கூறும்போது அவர் கையாளக் கடினமான விபரிக்கமுடியாத பழக்கவழக்கம் உடைய ஒருவர் எனக் கூறினார்.[138][139][140] நவம்பர் 2009 இல், லோகனுடன் பேசிய மற்றும் லோகனைப் பற்றிப் பேசிய தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைப் பதிவுசெய்து ஊடகங்களுக்கு வெளியிட்டார் லோகனின் அப்பா.[141] அவர் ட்விட்டரில் பின்வருமாறு கருத்துரைத்தார்: \"பல ஆண்டுகளாக நான் சீனியர் மைக்கேலுடன் உண்மையான உறவைப் பெற்றிருக்கவில்லை.\"[142]\nலோகன் தனது இரண்டாவது வயதிலிருந்தே ஆஸ்த்மாவால் அவதிப்பட்டார், ஆனால் இருந்தும் அவர் 2008 வரை புகைபிடிப்பவர் ஆக இருந்தார்.[143][144] மீன் கேர்ள்ஸ் படத்தைத் தொடர்ந்து 2004 இல், லோகன் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள ஹோட்டல்களுக்கு வெளியே பல ஆண்டுகளைக் கழித்தார், அவற்றுள் இரண்டு சட்டே மார்மண்டில் உள்ளது. 2007 முடிகையில், கூடியளவில் நிரந்தர வதிவிடத்தில் குடியமர்ந்த பின்னர், அவர் ஏராளமான நேரத்தை ஹோட்டல்களில் கழித்ததாகவும், இது ஏனெனில் அவர் தனிமையில் இருக்க விரும்பாதமையும் என விளக்கினார், ஆனால் \"இது வாழ்க்கையின் ஒரு முறையாக இருக்கவில்லை... அதிக இசைவானதாகவும் இருக்கவில்லை\" என்றார்.[145][146][147]\nகார் விபத்துக்கள், DUIகள் மற்றும் புனர்வாழ்வு[தொகு]\nலோகன் தொடர்ச்சியாக பல கார் விபத்துகளுக்கு உள்ளானார், ஆகஸ்ட் 2004,[148] அக்டோபர் 2005,[149] மற்றும் நவம்பர் 2006 ஆகிய காலங்களில் ஏற்பட்ட சிறிய விபத்துக்களால் லோகனுக்கு ச���றிய காயங்கள் ஏற்பட்டபோதும் அவை பரவலாக அறிவிக்கப்பட்டன, ஏனெனில் அவரின் கார் மோதும்போது புகைப்படம் எடுப்பதற்காக ஒரு பாப்பராஸ்ஸோ பின்பற்றிச் சென்றிருந்தார். இந்த மோதலை போலீஸ் சர்வதேச அளவில் குறிப்பிட்டது, ஆனால் குற்றச் சாட்டுக்களைத் தாக்கல் செய்வதற்கு போதிய சான்றுகள் இல்லை என அரச வழக்கறிஞர்கள் கூறினார்கள்.[150] பிரபல கொண்டாட்ட காட்சிக்கு லோகன் மிகப் பெயர்போனவர்.[45] 2006 இல், ஆல்கஹாலிக் அனானிமஸ் கூட்டங்களில் லோகன் பங்குபற்றினார்.[151]\nஜனவரி 18, 2007 அன்று, வண்டர்வேர்ல்ட் செண்டர்புனரமைப்பு நிலையத்தில் லோகன் தன்னைச் சோதித்துக் கொண்டார். \"எனது தனிப்பட்ட ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்கவேண்டும் என்ற உயிர்ப்பான முடிவை எடுத்துள்ளேன்\" என லோகன் தனது பிரதிநிதி மூலம் ஒரு அறிக்கையை வழங்கினார். லோகன் 30 நாட்கள் அங்கு தங்கிய பின்னர், ஃபெப்ரவரி 16, 2007 அன்று சோதனை செய்தார்.[152][153] மே 26, 2007அன்று, லோகன் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து, தடைக்கு வைக்கப்பட்டிருந்த கல்லுக்கு மேலாக ஓடினார். அவருடைய காருக்குள் \"பயன்படுத்தத் தக்கது\" என அடையாளங்காணப்பட்ட அளவுக்கு கோகைனையும் பெவெர்லி ஹில்ஸ் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின்னர், லோகன் ஆல்கஹால் குடித்துவிட்டு கார் ஓட்டிய குற்றத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.[154] இரு நாட்கள் கழித்து, லோகன் புராமிஸஸ் சிகிச்சை மையங்கள் புனர்வாழ்வுக்குச் சென்றார், அங்கே அவர் 45 நாட்கள் தங்கினார்.[155][156] வெளிநோயாளர் சிகிசைக்கென அவர் விடுவிக்கப்பட்டபோது, அவரின் குடிமயக்கத்தை கண்காணிக்கவென SCRAM பிரேஸ்லெட் பொருத்தப்பட்டார்.[157][158]\nஜூலை 24 அன்று, புராமிஸஸிலிருந்து வெளியேறி இரு வாரங்களுக்குள், சாண்டா மோனிகாவில் வெளிக்கள குடிமயக்க சோதனைக்கு லோகன் மறுத்தார், எனவே அவர் காவல்துறை நிலையத்துக்குக் கூட்டிச்செல்லப்பட்டு சோதனை செய்தபோது அவரின் குருதியில் சட்ட வரம்புக்கு அதிகமான ஆல்கஹால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் செய்தபோது, அவருடைய பாக்கெட்டுக்குள் இருந்து சிறிய அளவு கோகனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.[157][158][159] லோகன் கோகைன் வைத்திருந்த பெருங்குற்றத்துக்கும், அதன் மயக்கத்தில் இருந்து வண்டி ஓட்டிய குற்றத்துக்கும் பதிவுசெய்யப்பட்டார், அவருடைய ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தப்பட்டது.[159][160] ஆகஸ்ட் 2007 இல், லோகன் சண்டான்ஸ், உட்டாவிலுள்ள சர்கியூ லாட்ஜ் சிகிச்சை மையத்த்தில் குறுகிய மூன்றாம் காலகட்ட புனர்வாழ்வுக்குச் சென்று, அக்டோபர் 5, 2007அன்று விடுவிக்கப்படும் வரை தங்கினார்.[161]\nஆகஸ்ட் 23, 2007 அன்று, லோகன் கோகைன் பயன்பாடு மற்றும் அதனைப் பயன்படுத்தியபின் கார் ஓட்டியமை ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டார், சிறையில் ஒரு நாளும் சமூக சேவை 10 நாட்களும் ஈடுபடவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். அதோடு அவர் அபராதம் செலுத்தவேண்டும் என்றும், ஆல்கஹால் கல்வித் திட்டத்தை பூர்த்திசெய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு, மூன்று ஆண்டுகள் தகுதிகாண் ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டார். \"வாழ்க்கை என்பது முற்றுமுழுதாக நிர்வகிக்க முடியாததாக வந்துள்ளது எனக்குப் புரிந்துள்ளது, ஏனெனில் நான் ஆல்கஹாலுக்கும், போதைப் பொருள்களுக்கும் அடிமையாகிவிட்டேன்,\" என்று தனது அறிக்கையில் லோகன் சொன்னார்.[162] நவம்பர் 15, 2007 அன்று, 84 நிமிடங்கள் மட்டுமே லோகன் சிறையில் கழித்தார். லோகனின் தண்டனை குறைக்கப்பட்டதற்குக் காரணங்களாக இடநெருக்கடியும், குற்றத்தை மீறாத தன்மையும் என மாவட்ட ஆட்சியாளர் பேச்சாளர் குறிப்பிட்டார்.[163] நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய போதைப்பொருள் முறைகேட்டு சிகிச்சை வகுப்புகளுக்கு லோகன் ஒழுங்காகச் செல்லத் தவறியதைத் தொடர்ந்து, தகுதிகாண் ஆய்வுக்காலமானது அக்டோபர் 2009 இல் மேலும் ஒரு ஆண்டால் நீட்டிக்கப்பட்டது.[164]\n2004 இல், தனக்குள்ள ஆதரவாளர்களிற்கிடையே மனமுறிவு ஏற்படுத்தும் அபாயத்தை விளைவிக்க விரும்பவில்லை என்பதால் தாம் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை என லோகன் கூறினார்.[165] இருப்பினும், 2006 இல் ஹிலாரி கிளிண்டனுனுடன் USO சுற்றுலாவாக ஈராக்குக்குச் செல்வதில் தமக்கு ஆர்வம் உள்ளதாகத் தெரிவித்தார்.[166] 2008 அமெரிக்க ஜனாதிபதிப் பிரச்சார காலத்தில், இளம் வாக்காளர்களைக் குறிவைத்து நிகழ்வுகளை நடத்துவது உட்பட தனது சேவையை பராக் ஒபாமாவின் தேர்தல் முயற்சிக்கு வழங்கினார்; ஆனால் அவரது பங்களிப்பு நிராகரிக்கப்பட்டது. ஒபாமா பிரச்சாரக் குழுக்களிடையே இருந்த பெயர் குறிப்பிடாத ஒருவர், \"எங்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய லோகன், உண்மையில் உயர்ஸ்தானதிலுள்ள நட்சத்திரமாக இருக்கவில்லை\" என சி��ாகோ சன் டைம்ஸ் பத்திரிகைக்குக் கூறினார்.[167] இருப்பினும் ஒபாமாவுக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை கேட்டு, துணை அதிபர் வேட்பாளர் சரத் பாலினை விமர்சித்து மற்றும் பாலின் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரானவர், கருச்சிதைவுக்கு எதிரானவர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானவர் என்றெல்லாம் விபரித்து அவர் தேர்தல் குறித்த தனது கருத்துக்களுடன் மைஸ்பேஸ் வலைப்பதிவுகளை இட்டார்.[168][169][170][171]\n2001 இல் பாடகர் ஆரன் கார்ட்டருடன் லோகன் டேட்டிங்கைத் தொடங்கினார். லோகனுக்காக கார்ட்டர் ஹிலரி டஃபை விட்டுப் பிரிந்ததாகக் கூறப்பட்டது, ஆனால் லோகனுடனும் விரைவில் உறவு முறிந்து டஃபுடன் மீண்டும் சேர்ந்துகொண்டார் கார்ட்டர்.[172] மார்ச் 23, 2007 அன்று, பிரபல குத்துச்சண்டைத் தொடரான செலிப்ரிட்டி டெத் மேட்ச் அத்தியாயம் \"வேர் இஸ் லோகன்\" என்பதில் லோகன் மற்றும் டஃப் ஆகியோரின் கிளேமேஷன் நகல்கள் தோன்றின. டஃப் மற்றும் லோகன் ஆகிய இருவரும் கார்ட்டருடனான தமது உறவுகுறித்து முரண்பாடடைந்ததாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.[173] 2007 இல், டஃபும் லோகனும் சமரசமடைந்து விட்டனர். டஃபின் ஆல்பம் டிக்னிட்டி வெளியீட்டில் லோகன் கலந்துகொண்டார், லோகன் \"வேடிக்கையான\" மற்றும் \"ஒரு நல்ல பெண்\" என்று தாம் கருதியதாக டஃப் பீப்பிள் சஞ்சிகைக்குக் கூறினார்.[174] 2003 இல் வில்மர் வால்டெரமாவுடன் டேட்டிங்கைத் தொடங்கினார், இருந்தும் மே 2004 வரை சேர்ந்து தோன்றவோ அல்லது இரு மாதங்கள் கழித்து ஹாலிவுட் நைட்கிளப் அவலானின் லோகனின் 18 ஆவது பிறந்தநாள் வரை அவர்களின் காதல் வெளிஉலகுக்குச் செல்லவில்லை; 2004 இன் பிற்பகுதியில் இந்த ஜோடி பிரிந்தது.[175] பிங்க் டாகோ உணவக உரிமையாளர் ஹரி மார்ட்டன்[176] மற்றும் பிரிட்டிஷ் டி.வி நபர் கலும் பெஸ்ட் ஆகியோருடனும் லோகன் டேட்டிங்கில் ஈடுபட்டார்.[177] உட்டாவிலுள்ள சர்கியூ லாட்ஜில் சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தபோது, லோகன் ரிலே கைல்ஸைச் சந்தித்து டேட்டிங் தொடங்கினார்; இவ்வாறாயினும், 2007 நவம்பரின் பிற்பகுதியில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. லோகனின் அம்மா டினா லோகன் கூறும்போது, \"லிண்ட்சேயைக் காயப்படுத்தும் நடவடிக்கைகளை [ரிலே] துணிந்து செய்தார், ஏனெனில் லிண்ட்சே அவரைவிட்டுப் பிரிந்துவிட்டார்\" என்றார்.[178]\n2008 இல், லோகனும் சமந்தா ரான்சனும் வெளிப்படையாக காதலிப்பவர்களாக அடிக்கடி தோன்றினார்கள், மேலும் அவர்கள் இருவரதும் உறவுமுறை காதலென பல செய்தித்தாள்கள் விபரித்தன.[179][180][181] செப்டம்பரில், லோகன் நியூயார்க் போஸ்ட் டுக்கு எழுதிய ஒரு மின்னஞ்சலில் ரான்சன் பற்றி இவ்வாறு எழுதினார்: \"நான் அவரைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டேன், அவர் ஒரு ஆச்சரியமான பெண் ... நான் அவரைக் காதலிப்பது போலவே அவரும் என்னைக் காதலிக்கிறார்.\"[182][183] ஹார்ப்பர்ஸ் பஜாரி ன் டிசம்பர் 2008 பதிப்பில், \"நான் யாரை நான் பார்க்கிறேன் என்பது நன்கே தெரிந்தது என நான் நினைக்கிறேன் ... இது சிறிது காலத்துக்கு சென்றுள்ளமையானது ஆச்சரியமானது அல்ல என நான் நினைக்கிறேன்.\" அவரின் பாலியல் விருப்பம் பற்றிப் பேசும்போது, லோகன் தாம் ஒரு லெஸ்பியன் அல்ல என்று சொன்னார், ஆனால் அவர் இருபால் உள்ளவரா எனக் கேட்டபோது,\"இருக்கலாம். ஆமாம்\" எனப் பதிலளித்தார். பின்னர் அவர் \"என்னை நான் வகைப்படுத்த விரும்பவில்லை\" என்றும் கூறினார். தமது தந்தை மைக்கேல் தவிர தமது குடும்பமானது தாம் ரான்சனுடன் கொண்டுள்ள உறவுக்கு ஆதரவாக இருந்ததாக லோகன் கூறினார்.[184] இந்த ஜோடி 2009 ஏப்ரல் தொடக்கத்தில் பிரிந்தது. இந்த பிரிவு பற்றி அஸ் வீக்லி யில் லோகன் பேட்டிகாணப்பட்டார்.[185]\n1998 த பேரண்ட் ட்ரப் ஹல்லீ பார்க்கர் / ஆன்னீ ஜேம்ஸ் முதன்மைப் பாத்திரம்\n2000 லைஃப்-சைஸ் கசே ஸ்டுவார்ட் முதன்மைப் பாத்திரம் (தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது)\n2002 கெட் எ க்ளூ லெக்ஸி கோல்ட் முதன்மைப் பாத்திரம் (தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது)\n2003 ஃபிரீக்கிஃபிரைடே அன்னா கோல்மேன் முதன்மைப் பாத்திரம்\n2004 கன்ஃபஷன்ஸ் அஃப் எ டீனேஜ் ட்ராமா குவீன் மேரி எலிஸபெத் \"லோலா\" செப் முதன்மைப் பாத்திரம்\nமீன் கேர்ள்ஸ் காடி ஹெரான் முதன்மைப் பாத்திரம்\n2005 Herbie: Fully Loaded மேக்கீ பேய்டன் முதன்மைப் பாத்திரம்\n2006 ஜஸ்ட் மை லக் ஆஷ்லே ஆல்பிரைட் முதன்மைப் பாத்திரம்\nஎ ப்ரெய்ரீ ஹோம் கம்பானியன் Lola ஜான்சன் துணைப் பாத்திரம்\nபாபி டியானே ஹௌசர் துணைப் பாத்திரம்\nத ஹாலிடே ட்ரெய்லரில் நடிகை கேமியோ\n2007 சாப்டர் 27 ஜூட் ஹன்சன் துணைப் பாத்திரம்\nஜார்ஜியா ரூல் ரச்சல் வில்காக்ஸ் முதன்மைப் பாத்திரம்\nஐ நோ ஹூ கில்ட் மீ ஔப்ரே ஃலெம்மிங் / டகோடா மொஸ் முதன்மைப் பாத்திரம்\n2009 லேபர் பெய்ன்ஸ் தியா கிளேஹில் முதன்மைப் பாத்திரம் (தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது)\n2010 தி அதர் சைட் மேக்ஸ் மேக்கன்ஸீ முதன்மைப் பாத்திரம் (தயாரிப்புக்கு முந்தைய பணியில்)\nமேசெடி ஏப்ரல் துணைப் பாத்திரம் (தயாரிப்பு முடிந்துள்ளது)\nடேர் டு லவ் மீ லா ரிட்டனா முதன்மைப் பாத்திரம் (தயாரிப்பில்)\n1996 எனதர் வேர்ல்ட் அல்லி ஃபௌலர் சோப் ஓபரா\n2000 பெட்டி ரோஸ் மிட்ளர் சிட்காம்\n2004 கிங் ஆஃப் தி ஹில் கென்னி மெடினா அசைவூட்ட கார்ட்டூன் தொடர்\n2005 தட் '70ஸ் ஷோ டானியெலே சிட்காம்\n2008 அக்லி பெட்டி கிம்மீ கீகன் நகைச்சுவை நாடகம்\n2009 ப்ராஜெக்ட் ரன்வே கௌரவ நீதிபதி ரியால்டி டி.வி ஃபேஷன் ஷோ\nஎ லிட்டில் மோர் பர்சனல் (ரா) (2005)\n↑ Peretz 2006. \"வசனம் எழுதியதன்படி அந்த கதாபத்திரம் காட்டுமிராண்டியாக இருந்தது, லோகன் நினைவுமீட்டுகிறார்: 'உண்மையில் அவர் காட்டுமிராண்டியாக இருந்தபோது ஒருவருமே கதாபாத்திரத்துடன் அதை தொடர்புபடுத்திப் பார்க்க முடியவில்லை. அங்கே ஒன்றுமே இருக்கவில்லை.' குரல்வளச் சோதனையின்முன்னர் அதைத் தானாகவே அவர் மாற்றினார். 'நான் மிகவும் ஒழுங்காக ஆடை அணிந்தேன்' என்று அவர் கூறுகிறார். 'நான் தடைசெய்யப்பட்டிருந்த மயில் நீல அபெர்க்ராம்பீ அண்ட் ஃபிட்ச் ஷர்ட்டும், காக்கி பாண்டும் அணிந்தேன், வெள்ளைநிற தலைப்பட்டியுடன் கடவுள்மீது சத்தியம்செய்வேன். மேலும் எனது முடி உண்மையில் நேராக, அழகாக, சிவப்பு மற்றும் பளபளப்பாக இருந்தது. எனது முகவர் அழைக்கிறார் மற்றும் \"வட் ஆர் யு டூயிங் போல இருந்தது\"' கதாபாத்திரத்தை முழுவதுமாக திருப்பி எழுதுவது என ஸ்டூடியோ முடிவெடுத்தது.'\"\n↑ Halbfinger 2007. \"லோகனும் ஜார்ட் லெட்டோவும் நடித்து முடிந்த இன்னொரு திரைப்படம் 'சாப்டர் 27,' ... சண்டேஸ் திரைப்பட விழாவின் சிறந்த வரவேறைப் பெற்றது, ஆனால் விநியோகஸ்தர் ஒருவரைக் கண்டுபிடிக்கவில்லை.\"\n↑ Finn 2007. \"லோகன் குடல்வால்வு சிகிச்சைக்காக தயாரிப்பு ஓய்வு எடுத்தபோது, ஜனவரியின் ஆரம்பப்பகுதியில் தயாரிப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. அவர் மீண்டும் பணிக்குச் செல்லலாம் என அவரது மருத்துவர் கடந்தவார ஆரம்பத்தில் கூறினார்.\"\n↑ Finn 2007. \"அவருடைய பிரதிநிதியின் கூற்றுப்படி, லோகன் தனது பணியில் ஈடுபட்டு, வாழ்க்கையை நடத்த பகலில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இரவில் வண்டர்லேண்டுக்கு அவர் திரும்பவேண்டும். சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது நாள்களின் பின்னர் ஜன. 26 இல் வரவிருக்கின்ற படமான த்ரில்லர் ஐ நோ ஹூ கில்ட் மீ படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றார். 'இன்று அவர் படப்பிடிப்பில் உள்ளார்,' என ஜெல்னிக் கூறினார்.\"\n↑ Finn 2007. \"லோகனுக்கு பாதிப்பாக இருந்த விஷயத்துக்கு அவர் புனர்வாழ்வு பெற்றதும், அனைத்தையும் எளிதாக எடுப்பதெனத் திட்டமிடுகிறார், லிண்ட்சே லோகனின் வரவிருக்கின்ற திரைப்படங்களில் ஒன்றான ஆஸ்கார் வைல்டைத் திரைப்படமாக்குகின்ற எ வுமேன் ஆஃப் நோ இம்போர்டன்ஸ் இலிருந்து விலகிக்கொள்ள விரும்பினார். 'அவர் நன்றாகச் செய்கிறார்,' என்று லோகனின் விளம்பரதாரர், லெஸ்லீ ஸ்லோன் ஜெல்னிக் ஈ -க்குக் கூறினார் ஆன்லைன் சிரேஷ்ட ஆசிரியரான மார்க் மால்கின், இப்போதைக்கு அவர் தனது சிகிச்சையில் கவனம் செலுத்தவேண்டுமென்று மேலும் கூறினார்.\"\n↑ [126] ^ [125] \"'பூர் திங்ஸ்' தயாரிப்பு ... தொடக்கத்தில் மே 30 இல் தொடங்குவதாக இருந்தது, ஆனால் லோகன் தனது மெர்சீட்ஸை மோதி, குடிமயக்கத்தில் வண்டி ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டபோது, நான்கு நாட்களுக்கு முன்னதாக தொடங்கியது ... மேலும் அவர் தன்னை ப்ராமிஸஸ் புனர்வாழ்வில் சோதனை செய்தார். ... 'பூர் திங்ஸ்' ஆனது அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது.\"\n↑ Halbfinger 2007. \"சட்டரீதியாக லோகன் சமீபத்தில் சந்தித்த மிகப்பெரிய பாதிப்பு ... 'பூர் திங்ஸ்' ஆகும்... இதன் படப்பிடிப்பு மூன்று வாரங்களில் தொடங்க இருந்தது.\"\n↑ Kaylin 2008. \"ஆனால் முரோவும் [லோகனின் நிர்வாகி] வியூகம் அமைப்பவராகவே உள்ளார் - எடுத்துக்காட்டாக, படப்பிடிப்புத் தளத்தில் லோகன் பணிபுரியும்போது (ஒரு கிளப்பிலிருந்து கரணம் அடித்து சண்டை பிடித்தபோது) புகைப்படம் பிடிக்க பாப்பராசிகளை அழைக்கிறார். இதேபோல, எப்போதெல்லாம் லோகன் படப்பிடிப்புத் தளத்துக்கு அழைக்கப்படுகிறாரோ அப்போதெல்லாம் பாப்பராசிகளை அழைப்பதை தனது பணியாகவே செய்கிறார் - பரபரப்புடன் அப்பக்கத்தில் படப்பிடிப்பாளர்கள் செயல்படுகையில், இவர் முடி மறைப்புக்கு பின்னாலிருந்து நடுக்கத்துடன் உரைச் செய்தியனுப்புகிறார்.\"\n↑ \"லிண்ட்சே லோகன் மற்றும் சமந்த ரான்சன்: மீண்டும் சேர்கின்றனர் அல்லது நெருக்கமாகக் காணப்படுகின்றனர்\". வன்கூவர் சன் . ஏப்ரல் 24, 2003. அக்டோபர் 5, 2006 அன்று பெறப்பட்டது. \"அடுத்து வரவுள்ள திரைப்படம் டேர் ட��� லவ் மீ என்பதன் படப்பிடிப்பில் தற்போது லோகன் உள்ளார், இது 2010 இல் வெளியிடப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.\"\n↑ Peretz 2006. \"டினாவும் மைக்கேலும் லிண்ட்சேகு மூன்று வயதாக இருந்தபோதே பிரிந்தனர்... ஆனால், காதலில் வீழ்ந்துள்ள பல இளம் நபர்கள் போல, டினா தனது கணவருடன் மீண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சேர்ந்திருந்தார்.\"\n↑ Peretz 2006. \"திருமணம் செய்து 19 ஆண்டுகளின் பின்னர், 2005 இன் தொடக்கப்பகுதியில் டினா விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்தார். விவாகரத்துப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில், மேலேசெல்லும் படிக்கட்டிலிருந்து மைக்கேல் தம்மை தூக்கி வீசியதாகவும், குடும்பத்தைக் கொலைசெய்வதாக மிரட்டியதாகவும் டினா கூறினார். 'ஓ.ஜே.சிம்சனுக்கு என்மீது ஒன்றுமே இல்லை,' எனவும் அவர் தெரிவித்தார். '[அவர்களை] நான் எவ்வாறு கொலைசெய்யப் போகிறேன் என்பது எனக்கு சரியாக தெரியும். இதை நான் எப்போது செய்யப்போகிறேன் என்பது எனக்குத் தெரியும், இதை நான் சந்தோசமாக அனுபவிக்கப் போகிறேன்.' ... டிசம்பரில், விவாகரத்துக்கு பதிலாக தாம் இருவரும் சட்ட ரீதியாக பிரிந்து கொள்ள விரும்பினார்கள்.\"\n↑ Apodaca 2008. \"'நான் ஒரு குடும்பப் பெண். நான் எனது குடும்பத்தை விரும்புகிறேன். அவர்கள் இறக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் ஆச்சரியமாகிறார்கள், உங்களுக்குக் கிடைக்க முடியாத ஒன்று இது.'\"\n↑ Bachrach 2007. \"... வீண்வார்த்தைகள் அவருடைய அப்பாவை வழிநடத்துகின்றன. 'நான் அவருடன் பேசுவதில்லை,' அவர் எனக்குக் கூறுகிறார்.\"\n↑ Kaylin 2008. \"அவர் தன்னுடைய அப்பாவுடனான தொடர்பை சிறிது காலத்துக்கு- 'வளர்க்கப்பட வேண்டிய ஒன்று என அவர் தீர்மானிக்கும் வரை'- நிறுத்திவிடுகிறார். இப்போது குடும்ப தகராறு மாறாமல் தொடர்ந்து இருந்துள்ளது. 'இது எப்போதும் கூடிக் குறையும்,' என்று லோகன் தனது - முன்கூட்டியே விபரிக்கமுடியாத - பதின்பருவம் பற்றிக் கூறுகிறார். அவர் அங்கே இருக்கப் போகிறாரா, அவர் எவ்வாறு இருப்பார் போன்றவை போலவே அதது அப்படியே அமைந்தது; அவரிடமிருந்து என்ன எதிர்பார்ப்பது என்றே எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, இது கடினமாக இருந்தது.'\"\n↑ Peretz 2006. \"'லிண்டசேயின் இரண்டு வயது முதல் அவருக்கு ஆஸ்த்மா இருந்தது,' என டினா கூறுகிறார்\"\n↑ Apodaca 2008. \"லிண்ட்சேயால் (இப்போதே) விட்டுவிடமுடியாத ஒன்று புகைப்பிடித்தலுக்கு அடிமையாக இருப்பது, ஆல்கஹால் மற்றும் போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு உட்பட்ட பலரைப்போல, தனக்கு ஆஸ்த்மா இருந்தும் கூட, அவரது உரையாடலுக்கு குறுக்கீடு விளைவிக்கும் தொண்டை அடைப்புக் குறித்து பல முறைப்பாடுகள் வந்தும்கூட அதை அவர் தொடர்கிறார்.\"\n↑ Peretz 2006. \"மீன் கேர்ள்ஸுக்குப் பின்னர், லோகன் ஃபோர் சீசன்ஸுக்காக லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தனிமையில் சென்றார்.\"\n↑ Apodaca 2008. \"ராக் நட்சத்திரம் போல பல ஆண்டுகள் ஹோட்டல்களில் வாழ்ந்த பின்னர்- ஹாலிவுட் ரூஸ்வெல்ட்டில் ஒரு ஆண்டு, பின்னர் தொடர்ந்து சட்டேவ் மார்மண்ட்டில் இரு ஆண்டுகள், இரு அறைத்தொகுதிகள்- லிண்ட்சே வீட்டுக்குச் செல்ல விரும்பினார். உண்மையில் ஒரு வீட்டை உருவாக்குவதில் விரும்பினார். கடைசியில், அவர் பெவெர்லி ஹில்ஸ் எஸ்டேட்டின் சாவிகளை எடுத்து, செமெலுடன் வாடகைக்கு இருந்தார். இது அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் ஐந்து ஆண்டுகள் இருக்க அனுமதித்தது, அவர் உயர் தொனி- இனிமையான 16 ஆக இருந்தபோது அங்கே கடைசியில் குடியமரவென அவர் சென்றார்.\"\n↑ Kaylin 2008. \"அங்கே வழமையாக ஹோட்டல்களில் வாழ்வதே லோகனின் வழக்கம் - 'நான் தனிமையில் இருக்க விரும்பவில்லை, ஆகவே எனக்கு என்ன தேவைப்பட்டாலும் நான் கீழ்ப்படிக்கட்டுகளுக்குச் செல்ல முடிந்தது, அங்கே நிறையப் பேர் இருந்தனர்' - அதன் ஆரோக்கியமற்ற தன்மையை அவர் இப்போது உணர்கிறார். 'வாழ்க்கையின் ஒரு முறை இதுவல்ல,' என்று அவர் கூறுகிறார். அதிக இசைவானதாகவும் இருக்கவில்லை.'\"\n. மூல முகவரியிலிருந்து September 29, 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் October 2, 2009.\n↑ பெடெர்சன், எரிக் \"லிண்ட்சே லோகன் ஸ்மாக்ஸ் சரா பாலின் வித் போஸ்ட்\". ஈ ஆன்லைன், செப்டம்பர் 14, 2008. ஜூலை , 2009 அணுகப்பெற்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் லின்சி லோகன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: லின்சி லோகன்\nலிண்ட்சேஸ் ரூம் லோகன் குடும்பத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான LohanHouse.com இல்\nLindsay Lohan official page மைஸ்பேஸ் இணையதளத்தில்\nலின்சி லோகன் at Allmusic\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் லின்சி லோகன்\nலின்சி லோகன் at People.com\nட்விட்டரில் லிண்ட்சே லோகன்: sevinnyne6126, lindsaylohan\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2017, 22:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/sabarimala-verdict-supreme-court-live-updates/", "date_download": "2019-10-16T23:09:19Z", "digest": "sha1:SYURJQOOHEVEJ3OXNDYBY4Q6TVHNSGLD", "length": 18717, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sabarimala verdict in Supreme Court updates in Tamil - Sabarimala verdict : சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nSabarimala verdict : சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி\nSabarimala verdict in supreme court live updates in Tamil: சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று...\nSabarimala Verdict : சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகேரளா அமைந்துள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக எல்லா வயது ஆண்களும், 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.\n10 வயதுக்கு மேல் உள்ள பெண்கள், மாத விடாய் அடையும் காரணத்தினாலும், மாதந்தோறும் வரும் 3 நாட்கள் மாதவிடாய் தீட்டு என்ற காரணத்தை சுட்டிக் காட்டியும் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதியை மறுத்தது சபரிமலை கோவில் நிர்வாகம்.\nஇந்நிலையில், பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், ஆண்களை போலவே எல்லா வயது பெண்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.\n2.08 PM : பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் என சுகி சிவம் கருத்து தெரிவித்துள்ளார்.\n2.00 PM : சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது நாடாளுமன்றம், சட்டமன்றம் இதை பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் என நம்புகிறேன் என கனி��ொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறிப்பாக,கடவுள் மனிதர்களை சமமாக படைத்தார் என்று நம்பும் பக்தர்களுக்கு இது மகிழ்வைத் தரும். பாராளுமன்றமும், சட்டமன்றங்களும்,இதை பின்பற்றி,பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.\n1.15 PM : சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது; வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். மதரீதியான நம்பிக்கைகளில் உள்ள பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது; சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்புபடுத்தக்கூடாது என 5 நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வாசித்தார்.\n1.00 PM : “ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது; தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும்” என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.\n11.22 AM : சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்வோம் என திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.\n11.15 AM : ஐயப்பனை வழிபடும் பெண்களே சபரிமலைக்கு வருகிறார்கள் என்பதால், நாங்கள் இந்த தீர்ப்பை ஏற்றுகொண்டு எல்லா வயது பெண்களையும் வரவேற்கிறோம் என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\n11.03 AM : உடல் மற்றும் உளவியல் காரணங்களைக் கூறி பெண்களின் உரிமைகளை மறுக்க முடியாது, பெண் கடவுள்களை வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல; கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.\n10.51 AM : சபரிமலை கோவிலுக்குள் செல்ல அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி. உச்சநீதிமன்றம் தீர்ப்பு.\n10.48 AM : தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பை வாசித்து வருகிறார். சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 4 தனித்தனி தீர்ப்புகள் இன்னும் சற்றுநேரத்தில் வழங்கப்படவுள்ளது.\n10.45 AM : 5 பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வாசிப்பு. அதில், “ஆண் பெண் இருவரும் சமமே. ஆண் உயர்ந்தவராகவோ, பெண் கீழ் என்றோ கிடையாது. ஆண் மற்றும் பெண் இடையே எவ்வித பாகுபாடும�� கிடையாது.” என்று தீர்ப்பு வாசிக்கப்பட்டு வருகிறது.\n10.00 AM : இந்த தீர்ப்பை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஆர். எஃப். நாரிமான், ஏ.எம். கான்வில்கார், டி.ஒய். சந்திரசுத் மற்றும் இந்து மல்ஹோத்திரா ஆகியோர் கொண்ட அமர்வு வழங்குகிறது.\n9.50 AM : சபரிமலை கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்க கோரும் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.\nஅடூர் கோபாலகிருஷ்ணன்: மகாத்மா காந்தியிடமிருந்து விலகிச் செல்கிறோம்\nவறுமையை ஒழிக்க எவ்வாறு பாடுபட்டனர் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்\nஇந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது – நோபல் பரிசு பெற்ற அபிஜித் கருத்து\nஜம்மு காஷ்மீரில் இளம் ஆண்களும் பெண்களும் போனில் சுதந்திரமாக பேசலாம் – ஆளுநர் சத்ய பால் மாலிக்\nபொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவழி அபிஜித் பானர்ஜி\nமிகப்பெரிய அழுத்தத்தில் இருக்கிறது பாகிஸ்தான்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்\n“நாட்டை யாராவது துண்டாக்க நினைத்தால்” – நேபாளத்தில் இருந்து எச்சரிக்கை விடும் சீன அதிபர்\n”படங்களின் வசூலைப் பாருங்கள்.. இந்திய பொருளாதாரத்தில் மந்தம் இல்லை” சர்ச்சை கருத்தை திரும்ப பெற்றார் அமைச்சர்\nஇந்தியா – சீனா உறவுகளின் திசையை மாமல்லபுரம் சந்திப்பு தீர்மானிக்கிறது: சீன ஊடகங்கள் கருத்து\nஎகிறும் பெட்ரோல் டீசல் விலை : கவலையில் பொதுமக்கள்\nகருணாஸ் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில்\nஹவ்டி மோடி நிகழ்ச்சிக்கு தன்னார்வலர்கள் நிதி அளித்தனர்; எவ்வளவு செலவானது தெரியாது – பாஜக\nHowdy Modi funded by volunteers answered BJP: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஹவ்டி மோடி நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்யவில்லை என்று பாஜகவின் வெளிநாட்டு விவகாரங்கள் துறைத் தலைவர் விஜய் சௌதைவாலே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.\nசீன முஸ்லிம்களின் வேதனை உங்களுக்கு தெரியவில்லையா\nமுஸ்லிம்களின் மனித உரிமைகள் குறித்து அக்கறை காட்டுவது என்பது காஷ்மீரை தாண்டியும் விரிவடைகிறது\nவெற்றி மாறனின் அடுத்தப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAsuran Box Office: 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.���ா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dhinakaran-announces-tour-and-appoint-new-executives/", "date_download": "2019-10-16T23:18:37Z", "digest": "sha1:KLNXLBEEZV6TGMCKJTGG7CWF7XIBS5RJ", "length": 19678, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுக-வில் உச்சகட்ட குழப்பம்: சுற்றுப்பயணம், புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்ததால் பரபரப்பு - TTV Dhinakaran announces tour and appoint new executives", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nஅதிமுக-வில் உச்சகட்ட குழப்பம்: 64 புதிய நிர்வாகிகள் - சுற்றுப்பயணத்தை டிடிவி.தினகரன் அறிவித்ததால் பரபரப்பு\nஅதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அடுத்தடுத்த அதிரடிகளால், அதிமுக-வில் வில் உச்சகட்ட குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது.\nஅதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விடுத்த காலக்கெடு முடிவடையும் நிலையில், சுற்றுப்பயணம் மற்றும் 64 புதிய நிர்வாகிகளை அவர் நியமித்தால் அதிமுக-வில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டு அணிகளாக பிளவு கண்டது. சசிகலா சிறை சென்றதும், டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நடைபெறவிருந்த ஆர்கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்தானது. அதிமுக கட்���ி மற்றும் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், அதிமுக அம்மா அணி என்ற பெயரில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் பன்னீர்செல்வம் அணியும் செயல்பட உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து, அதிமுக சின்னம் மற்றும் கட்சியை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரில் டிடிவி தினகரன் சிறை சென்றார். கட்சி எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எடப்பாடி ஆதரவாளர்கள் தனியாக செயல்பட்டனர். பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி வரும் அவர்கள், டிடிவி தினகரனை புறக்கணித்தனர்.\nசிறைக்கு செல்லும் முன்னர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்த தினகரன், சிறையில் இருந்து வெளியே வந்ததும் கட்சி நடவடிக்கைகளில் இறங்கினார். தனது ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வந்த அவர், இரு அணிகளையும் இணைக்கும் பொருட்டு சுமார் 60 நாட்கள் காலக்கெடு அளித்தார். அவர் அளித்த காலக்கெடு ஆகஸ்ட் 5-ல் முடிவடையும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவர் செல்வார் என கூறப்பட்டது.\nஇந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி இரவு 7 மணியளவில் சென்னையில் தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்த டிடிவி.தினகரன், வருகிற 14-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணத்தை டிடிவி தினகரன் அறிவித்தார். ஆகஸ்ட் 14-ம் தேதி மதுரை மாவட்டம் மேலுாரில் தனது சுற்றுப் பயணத்தை தினகரன் தொடங்குகிறார்.\nதொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி வடக்கு மாவட்டம்-வடசென்னை, ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தேனி மாவட்டம்-தேனி. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கரூர் மாவட்டம்-கரூர். செப்டம்பர் மாதம் 12-ம் தேதி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்-தஞ்சாவூர். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி திருநெல்வேலி மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம்-திருநெல்வேலி, செப்டம்பர் மாதம் 26-ம் தேதி தருமபுரி மாவட்டம்-தருமபுரி. செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திருச்சி மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம்-திருச்சி. செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சிவகங்கை மாவட்டம்-சிவகங்கை-யில் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.\nசுற்றுப் பயண அறிவிப்புடன் தினகரன் நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த சிறிது நேரத்தில�� கட்சியில் புதிதாக 64 நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டினார். கட்சியை மேலும் சிறப்பாக வழிநடத்த கூடுதலாக புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என தினகரன் விளக்கம் அளித்துள்ளார். சசிகலா சிறை சென்ற பின்னர், இதுவரை கட்சி நிர்வாகிகள் மாற்றமோ, நியமனமோ செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஇந்நிலையில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் உள்ளிட்ட 18 பேரை அமைப்புச் செயலாளர்களாகவும், நாஞ்சில் சம்பத், இளவரசன் ஆகியோரை கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாகவும், தங்கதுரை, திருப்பூர் சிவசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்களாகவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவராக கேகே சிவசாமி, இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர், புரட்சித் தலைவி அம்மா பேரவை நிர்வாகிகள், கழக எம்ஜிஆர் அணி நிர்வாகிகள், கழக மகளிர் அணி நிர்வாகிகள், கழக விவசாயப் பிரிவு, கழக மீனவர் பிரிவு, மருத்துவர் அணி நிர்வாகிகள், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை பிரிவுகளில் நிர்வாகிகளை நியமனம் செய்தும் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபுதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்து வருவதால், தங்களையும் மாற்ற வாய்ப்புள்ளது என்ற தகவல், எடப்பாடி பழனிச்சாமி அணியை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅதேசமயம், பன்னீர்செல்வம் ஆதரவு மாநில நிர்வாகிகளின் கூட்டம் ஆகஸ்ட் 5-ல் பன்னீரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. பன்னீர்செல்வம் அணியினரும், டிடிவி தினகரனின் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த கூட்டத்திலும், தினகரனின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. தினகரனின் அறிவிப்பை தொடர்ந்து, அதிமுக-வில் உச்சகட்ட குழப்பமும், பரபரப்பும் நிலவி வருகிறது என்பது குறப்பிடத்தக்கது.\nபுகழேந்தி தலைமையில் போட்டி அமமுக கூட்டம்: ‘அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க சிப்பாய்களாக மாறுவோம்’\nபகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டுவந்தது தவறு இல்லை – டி.டி.வி.தினகரன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஒதுங்கியது ஏன்\nஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை: ஓபிஎஸ், குமரிஅனந்தன் உள்பட பிரபலங்கள் பங்கேற்பு\n4 நாட்களில் 57 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அதிரடி\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nகர்நாடகா விவகாரம் – ஓ.பன்னீர்செல்வம் வழக்கு: ஒரு ஒப்பீடு\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\nஎடப்பாடி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். முதல் போராட்டம் : 10-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்\nஇன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: பாஜக எம்பி-க்களுக்கு அமித்ஷா அறிவுரை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nWoman cricket captain Mithali Raj tweeted in Tamil: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழ் என் தாய்மொழி, நான் தமிழ் நன்றாக பேசுவேன்.. தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை” என ட்விட்டரில் தமிழில் பதிவிட்டிருப்பதற்கு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/velmurugan-party-members-attacks-ulundurpet-toll-gates/", "date_download": "2019-10-16T23:24:56Z", "digest": "sha1:5YILRYVJTU3UKCULZEN4SBOQC334COCC", "length": 12078, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி மேலாண்மை வார���யம் விவகாரம்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி போராட்டம்! - Velmurugan party members attacks Ulundurpet Toll gates", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் விவகாரம்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி போராட்டம்\nஉளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சூறையாடினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சூறையாடினர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு வரி செலுத்த முடியாது என்றும், சுங்கக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளை நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டி அவர்கள் முழக்கமிட்டனர்.\nமுதலில் சாலையோரம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென சுங்கச்சாவடி வசூல் மையங்களை கையில் வைத்திருந்த கொடிக் கம்புகளால் தாக்கினர். இந்த, திடீர் தாக்குதலால் பதறிப் போன வசூல் மைய ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். போலீசார் பாதுகாப்பு இருந்தபோதே வசூல் மையங்கள் நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து, வேல்முருகன் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.\nடோல்கேட் ஊழியர்கள் மீது தாக்குதல் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு (வீடியோ)\n‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்\nவேல்முருகன் கைது : தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர் தீக்குளிப்பு\nதேச துரோக வழக்கில் வேல்முருகன் கைது\n சீமான் – வேல்முருகன் இடையே என்ன பிரச்னை\nஐபிஎல் போட்டிகளின் போது பாம்புகள் விட இருந்தது உண்மை தான் – வேல்முருகன்\nமைதானத்தில் காலணிகளை வீசியெறிந்த ரசிகர்கள் கைது\nவேல்முருகனுக்கு 18 ஆண்டுகளாக நீடித்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் : ‘உயிருக்கு ஆபத்து’ என புகார்\nபிக்பாஸை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: வேல்முருக��் எச்சரிக்கை\nஜிசாட் – 6A செயற்கைக்கோள் தகவல் தொடர்பு துண்டிப்பு: இஸ்ரோ\nஉங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது – ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்\nபுகழேந்தி தலைமையில் போட்டி அமமுக கூட்டம்: ‘அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க சிப்பாய்களாக மாறுவோம்’\nPugazhendhi demands to resignation of TTV Dinakaran: கடந்த மாதம் அமமுக கர்நாடகா மாநில பொறுப்பாளர் புகழேந்தி, அவரது கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரனைப் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் விமர்சித்துப் பேசிய ஆடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டிடிவி தினகரன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அமமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அமமுக சகாப்தம் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார்.\nபகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டுவந்தது தவறு இல்லை – டி.டி.வி.தினகரன்\nTTV Dinakaran nothing wrong in Bhagavad Gita become syllabus: அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு பகவத் கீதையை பாடத்திட்டமாகக் கொண்டுவந்ததில் தவறு ஏதும் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2284594", "date_download": "2019-10-16T23:38:53Z", "digest": "sha1:WZBDSSHQX3Y7FAT2TBMTDRXYXFI5VPSU", "length": 8286, "nlines": 66, "source_domain": "www.dinamalar.com", "title": "மானியத்தில் தையல் மிஷின், டூவீலர் வாங்கி தருவதாக ரூ.24.22 லட்சம் மோசடி | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமானியத்தில் தையல் மிஷின், டூவீலர் வாங்கி தருவதாக ரூ.24.22 லட்சம் மோசடி\nபதிவு செய்த நாள்: மே 27,2019 01:06\nசிவகங்கை : காரைக்குடியில் மானியத்தில் தையல் மிஷின், டூவீலர் வாங்கி தருவதாக கூறி 24.22 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.\nகாரைக்குடியில் வித்தாராம் அறக்கட்டளை தலைவி கஸ்துாரி. இவர், பெண்களுக்கு தையல் மிஷின், மானியத்தில் மகளிர் டூவீலர் வாங்கித்தருவாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி பிப்.,19 ம் தேதி ச��ஞ்சை சீனிவாசன் மனைவி தீபாம்பிகை 39, மற்றும் அவருடன் சேர்த்து 28 பேர்கள் 7.56 லட்ச ரூபாயை அறக்கட்டளையில் பணிபுரிவதாக கூறிய மருதுபாண்டி மனைவி ராதிகா, சுப்பிரமணியன் மகன் சுந்தரம், ஜோதிபாண்டீஸ்வரன் ஆகியோரிடம் கொடுத்தனர். ஆனால் சொன்னபடி தையல் மிஷின், டூவீலர்களை வாங்கித்தரவில்லை. இது குறித்து தீபாம்பிகை விசாரித்த போது, மூவரும் சேர்ந்து பலரிடம் மானிய தையல் மிஷின், டூவீலர் வாங்கி தருவதாக கூறி, 24.22 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து தீபாம்பிகை சிவகங்கை எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, எஸ்.ஐ., புனிதன் ஆகியோர் வழக்கு பதிந்துள்ளனர்.\n» சிவகங்கை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nகாரைக்குடியில் குழந்தை தொழிலாளர் ஆய்வு\nசிவகங்கைக்கு பெரியாறு தண்ணீர் திறக்க கோரிக்கை; காத்திருப்பு ...\nதிருப்புவனத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/16133800/1261635/Shiva-Slokas.vpf", "date_download": "2019-10-16T23:11:40Z", "digest": "sha1:TG6OKDKIRHHFMA7DCY44TFQIWJNF4EZN", "length": 5857, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Shiva Slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீ சிவ பஞ்சாஷர ஸ்லோகம்\nபதிவு: செப்டம்பர் 16, 2019 13:37\nவாழ்வில் சகல சந்தோஷங்களும் கிடைக்க நாம் தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுவாகும்.\nமந்தாகினி ஸலில சந்தன சர்ச்சிதாய\nநந்தீச்வர ப்ரமத நாத மகேஸ்வராய\nமந்தார முக்ய பஹுபுஷ்ப ஸுபூஜிதாய\nசிவாய கௌரீ வதனாப்ஜ வ்ருந்த\nபஞ்சாஷரமிதம் புண்யம்ய: படேச் சிவசன்னிதௌ\nசிவலோக மவாப்னோதி சிவனே ஸஹமோமதே\nபொதுப்பொருள்: ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய எனும் நாமங்களில் உள்ள எழுத்துக்களில் தொடங்கும் இத்துதியால், பிரதோஷ காலத்தில் பரமேஸ்வரனை துதித்தால் எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.\nஉலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்\nதமிழகத்தில் காட்சி தந்த நரசிம்மர்\nகோடி தலங்களில் வழிபடும் பலன்தரும் கொட்டையூர் ஸ்ரீகோடி விநாயகர்\nஇன்று புரட்டாசி மாத கார்த்திகை விரதம்\nசங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்க���ைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/09/22111347/1262741/PM-Modi-shows-he-practises-what-he-preaches-on-cleanliness.vpf", "date_download": "2019-10-16T23:43:23Z", "digest": "sha1:SPIF3IESSUCEHETFKBU7A2J3HMVV43X4", "length": 9607, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: PM Modi shows he practises what he preaches on cleanliness", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nபதிவு: செப்டம்பர் 22, 2019 11:13\nஅமெரிக்காவின் ஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடியை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.\nகீழே விழுந்த பூவை எடுக்கும் பிரதமர் மோடி\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.\nஅங்கு அவரை வரவேற்க இந்திய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விமான நிலையத்தில் தயாராக இருந்தனர். விமானத்தில் இருந்து பிரதமர் மோடி கீழே இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார். அதிலிருந்த சில பூக்கள் சிவப்பு கம்பளத்தில் விழுந்தன. உடனடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து அந்த பூக்களை எடுத்து தனது பாதுகாப்பு அதிகாரியிடம் அளித்தார்.\nபாதுகாப்பு அதிகாரிகள் இருந்தபொழுதும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர் எளிமையாக நடந்து கொண்டது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.\nஇது நெட்டிசன்களிடையே பிரதமர் மோடியை உயர்வாக எண்ணும் வகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.\nஇதுபற்றி டுவிட்டரில் ஒருவர், செடியின் ஒரு பகுதியான பூவை காலால் நசுக்கி விடக்கூடாது என்ற நம்பிக்கையிலா அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா அல்லது தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயலா\nஇதேபோல் மற்றொருவர், தனக்கு வழங்கிய பூங்கொத்துகளில் இருந்து கீழே விழுந்த ஒரு பூவையோ அல்லது செடியின் தண்டையோ உடனே பிரதமர் மோடி எடுத்து தனது பாதுகாவலரிடம் கொடுத்தது அவரது எளிமையை காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமரின் இந்த செயல், அவர் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும�� பற்றி பொருட்படுத்துபவர் இல்லை. மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பவர் என்பதையே காட்டுகிறது என மற்றொருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் எளிமைக்கு நெட்டிசன்கள் பலர் தொடர்ந்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nHouston | PM Modi | ஹூஸ்டன் | பிரதமர் மோடி\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nஆஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்\nஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு\nபிரதமர் மோடிக்காக மரங்கள் வெட்டியதை நியாயப்படுத்தும் ஜவடேகர்\nபாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்\n‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார் - தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nபிறந்தநாளையொட்டி அப்துல் கலாமுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி\nகலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/simpancy-monkey-siezed-by-customs-department/", "date_download": "2019-10-16T22:23:57Z", "digest": "sha1:BV6NOQVNI3TGW323HNHAOM7J6K42S5XG", "length": 13422, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..! - Sathiyam TV", "raw_content": "\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்���்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India 3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..\n3 சிம்பன்சி குரங்குகளை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை..\nமேற்குவங்க மாநிலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து 3 சிம்பன்சி குரங்குகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.\nகொல்கத்தாவைச் சேர்ந்த சுப்ரதீப் குப்தா என்பவர் வனத்துறை அனுமதி அளித்தாக போலியான ஆவணங்களை அளித்து காட்டில் வாழும் பறவைகளை இடமாற்ற முயன்றதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.\nபின்னர் போலீசின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த வழக்கை ஏற்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.\nசுப்ரதீப் குப்தா வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக விலங்குகளை கொண்டு வந்து விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சட்டவிரோத பணப்பறிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் சொத்துக்களை முடக்கவும் கைப்பற்றவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.\nஅந்த வகையில் சுப்ரதீப் குப்தா வீட்டில் நடத்திய சோதனையில் தலா 25 லட்சம் மதிப்புள்ள 3 சிம்பன்சி குரங்கும், தலா ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மார்மோசெட் எனப்படும் சிறிய வகை குரங்குகள் நான்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nசுங்க மற்றும் வனவாழ்வு சட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை குப்தா தெரிவித்து உள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n10 ஆண்டுக்கு முன் நடந்த மர்மச்சாவு.. மாணவன் உடல் தோண்டி எடுப்பு..\nகேவலமான காரணம்… மனைவியை விவாகரத்து செய்த கணவர்\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4911:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&catid=48:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=59", "date_download": "2019-10-16T23:15:56Z", "digest": "sha1:GFPBCAIHFPMWITAT4ADIZ5P4O7LXGMMI", "length": 6971, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்", "raw_content": "\nHome கட்டுரைகள் கவிதைகள் ஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்\nஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்\nஒரு தாயின் மன்னிப்புக் கடிதம்\nஅன்பு மகளே... \"ஒரு மௌன அழைப்பில்'\nஉன்னை எனது வயிற்றிலேயே கொலை செய்த பாவிதான் நான்\nஉனது அண்ணனை வயிற்றில் சுமந்த நாள் முதல் வேதனை\nஅறியா வயதில் பிரசவ வலியின் வேதனை வேறு\n\"\"என்னால் தாங்க முடியாத பாரத்தை\nஎன் இறைவன் என் மீது சுமத்தமாட்டான்\"\nஎன்ற மார்க்க ஞானம் அப்போது இல்லை என் கண்ணே\nபெண்ணிற்க��ப் பிரசவத்தின் போது ஏற்படும் வேதனைக்கு\nஇறைவன் புறத்தில் கொடுக்கப்படும் சன்மானம் பற்றி\nஅறியாத பாவியாக அன்று இருந்துவிட்டேன்.\nஅதனால் உன்னை இழந்தேன் என் கண்ணே\nகோழைதான் உன் அன்னை அன்று\nஇன்று நீ இருந்தால் உனக்கு வயது 21.\nஇறைவன் புறத்திலிருந்து எனக்கு வலியும் வேதனையும்\nஎந்த வலிக்குப் பயந்தேனோ அதனை அடிக்கடிஅனுபவிக்கிறேன்\nவலி வரக்கூடாது என முடிவு எடுக்க நான் யார்\nஇல்லாமல் இருந்தேன் 14 ஆண்டுகளாய்\nஉன் நினைவு என்னை வாட்டுகிறது ஏன் தெரியுமா\nஉன்னை அழித்தபோது எந்த வலியால் துடித்தாயோ\nஎன் பாவத்தை மன்னித்து விட\nஇறைவனிடத்தில் உன் தாய்க்காக துஆ செய்.\nஇன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-16T22:37:39Z", "digest": "sha1:R2J542POO7E6R54R3MBSR3F22AZA2YU2", "length": 5458, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "வாஸ்கோடகாமா", "raw_content": "\nவாஸ்கோடகாமா மூன்று முறை போர்ச்சுகலில் இருந்து இந்தியாவின் மேற்குக் கரையோரம் உள்ள கள்ளிக்கோட்டைக்கு கடல் வழியாகவே வந்திருக்கிறார். ஆனால் அவர் முதன்முறையாக அந்தக் கடல் வழியைக் கண்டுபிடித்த பயண வரலாறே இந்த நூல். போர்ச்சுகலில் இருந்து கிளம்பி ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரமாகவே கீழே இறங்கி செயின்ட் ஹெலனா வழியா ஆப்பிரிக்காவின் கீழ்க்கோடியிலுள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக்கொண்டு மீண்டும் மேல்நோக்கிச் சென்று திடீரென்று கிழக்கில் திரும்பி கள்ளிக்கோட்டையை அடைந்திருக்கிறார். 1497ம் வருட காலகட்டத்தை கவனத்தில் கொள்ளும்போது மிகவும் கஷ்டமான கண்டுபிடிப்பு தான் இது. எந்த நேரத்திலும் வழி தவறி மேற்கே போய்விடக்கூடிய அபாயம்; இதன் நடுவில் மாதக் கணக்காக வேற்று முகத்தையே பார்க்காமல், போகும் முடிவும் தெரியாமல் சில மாலுமிகளும், சில கப்பல் பணியாளர்களும் திரும்பத் தன் நாட்டுக்கே போய்விட வேண்டும் என்று கலகம் செய்தது; ஆங்காங்கே கரையில் இறங்கிய இடத்தில் அபாயம், உணவுப் பற்றாக்குறை, குடிநீர் பற்றாக்குறை, புயல் சீற்றத்தின் பயமுறுத்தல் என்று எண்ணிலடங்காத சோதனையைக் கடந்து கள்ளிக்கோட்டையில் கால் வைத்ததே சாதனைதான். சினிமாவுக்குச் சற்றும் குறையாத ட்விஸ்ட்டுகள் கொண்ட வாஸ்கோடகாமாவின் பயண அனுபவங்கள் உங���கள் சிந்தனையைச் சிலிர்க்க வைக்கும் என்பது நிச்சயம்.\nமுதுமையே வா… வா… வா…\nமூன்று ஆண்டுகள்\t அமர்த்யா சென் – சமூக நீதி போராளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/09/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-16T22:34:53Z", "digest": "sha1:BM5EV64GPYSVYMWVTN62AR646RVOR6LB", "length": 11857, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நடிகர் மாதவன் மகன் :- அனைத்துலக நீச்சல் போட்டியில் வென்றார் வெள்ளிப் பதக்கம் ! | Vanakkam Malaysia", "raw_content": "\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசெல்வாக்குமிக்க எதிர்க்கட்சி தலைவர் கைரி ஜமாலுடின் – கருத்து கணிப்பு கூறுகிறது\nஇந்தியர்களின் உரிமைகளுக்காக உரக்க குரல் கொடுத்தவர் டத்தோ சம்பந்தன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்\nசம்பந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் பிரதமர் நஜிப்\nகம்போங் கச்சான் பூத்தே கிராமத்தை மேம்படுத்த அரசாங்கம் தொடர் நடவடிக்கை\nசிலாங்கூர் சுல்தானை அவமதித்த வழக்கு: நஜிப் விசாரணைக்கு அழைக்கப்படுவார்\nநடிகர் மாதவன் மகன் :- அனைத்துலக நீச்சல் போட்டியில் வென்றார் வெள்ளிப் பதக்கம் \nசென்னை,செப்27- தன் மகன் வேதாந்த் ஆசிய விளையாட்டு வீரர்களுக்கான அனைத்துலக நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது தனக்கு பெருமிதமளிப்பதாக நடிகர் மாதவன் கூறியுள்ளார்.\nநடிகர் மாதவன்-சரிதா தம்பதியின் 14 வயது மகன் வேதாந்த். இவர் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். ஏற்கெனவே தேசிய அளவில் 100 மீட்டர் நீச்சல் பந்தயத்தில் தங்கம் வென்ற வேதாந்த், கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதே பிரிவில் வெண்கலம் வென்றார்.\nஇந்த வெற்றிகளை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் மாதவன் தற்போது, இந்தியா சார்பில் அனைத்துலக அரங்கில் பிரதிநிதியாகப் பங்கேற்று இந்தியத் தாய்க்கு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருப்பதாக தன் மகன் குறித்து பெ��ுமையாகப் பதிவிட்டுள்ளார்.\nஆசிய விளையாட்டுப் போட்டியில் 2-ஆம் குழு நீச்சல் போட்டியில் 4 x 100 மீட்டர் ரிலேவில் ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் வேதாந்த், உத்கார்ஷ் பாட்டீஸ், சாஹில் லஸ்கர், ஷோவான் கங்குலி ஆகிய 4 பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர்.\nதாய்லாந்து குழு முதலிடம் பிடித்த நிலையில் 2-ஆம் இடம் பிடித்த வேதாந்தின் குழு வெள்ளி வென்றது. ஜப்பான் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்த மாதவன் அதனை பணிவோடும், பெருமிதத்தோடும் பகிர்ந்துள்ளார்\nநிலவுக்கு அடுத்த பயணம் குறித்து ஆய்வு : சிவன்\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஇந்துக்கள் பற்றி பேச்சு: நடிகர் விஜய்யின் தந்தைக்கு முன்ஜாமீன்\nஇப்படி எப்படி என்று எங்கிட்ட எல்லாரும் கேட்கிறாங்க:- சரவணன் மீனாட்சி நடிகை ரக்‌ஷிதா \nடுரியானுடன் மது அருந்திய ஆடவர் மரணம் \nபாலியல் வீடியோ விவகாரம்: ஹோட்டல் உரிமையாளர் மெளனம்\nநீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் விஜயகாந்த் \nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலி���் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2013/09/", "date_download": "2019-10-16T21:40:34Z", "digest": "sha1:WVXZP4EW4SYKW7V6EYKGJ6DUMMADWQVZ", "length": 29403, "nlines": 468, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்\nயுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.\nகார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.\nஅத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.\nஇந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…\nதமிழ் மக்களின் அரசுக்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் ஒன்று சேரவில்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழ் மக்கள் தேர்தலில் ஒன்று பட்டுள்ளார்கள். அது போல் நாமும் ஒன்றுபட வேண்டும் என முஸ்லிம் பொதுமக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூட பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அடிக்கடி முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தை பார்த்தே சூடு போட்டுக்கொள்வதையும் அதனைக்கூட புரியாமல் தப்பாக சூடு போடுவதும்தான் வேடிக்கையானது.\nபுன்னகைவேந்தன் பாறூக்கின��� சந்தன மரம் புத்தக வெளியீட்டின் போது\nபுரவலர் புத்தக பூங்காவின் 33வது வெளியீடான மருதமுனையை சேர்ந்த புன்னகைவேந்தன் பாறூக்கின் சந்தன மரம் புத்தக வெளியீட்டின் போது அதன் சிறப்பு பிரதிகளை மௌலவி முபாறக் அப்துல் மஜீத்\nஅரச காணிகளின் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை\n13ம் திருத்த அரச காணிகளின் அதிகாரம் மாகாண சபைகளுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்கே உரியது என்றும் உயர் நீதி மன்றம் அறிவிப்பு\n10 கொமான்ட்மென்ட்ஸ் - 10 கட்டளைகள் என்ற மூசா நபி பற்றிய ஆங்கில திரைப்படத்தில் பல முரண்பாடுகள் காணப்படுpன்றன.\nமூசா நபியவர்கள் சுமார் மூவாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த உண்மையான முஸ்லிம். நபிமார்களில் பாரிய பல சவால்களுக்கும் சோதனைகளுக்கும் முகம் கொடுத்தவர். இவரது வரலாறு பற்றி குர்ஆன் மிக அழகாக பல இடங்களில் சொல்கிறது.\nபுரவலர் புத்தக ப+ங்காவின் 33 வது நூல் வெளியீடு\nஇன்று மாலை 5.30க்கு புரவலர் புத்தக ப+ங்காவின் 33 வது நூல் வெளியீடு\nஇன்று மாலை 5.30க்கு புரவலர் புத்தக ப+ங்காவின் 33 வது நூல் வெளியீடு கொழும்பில் நடைபெறும்.\nபேயன் பலாப்பழத்தை பார்த்ததை போன்று இவர் என்னை பார்த்துள்ளார்.\nஎன்னைப்பற்றி சரியான அறிவில்லாமல் தனிப்பட்ட ரீதியில் அறிக்கை விட்ட அமைச்சரின் பிச்சைக்கு நன்றி சொல்லும் லத்தீப் என்பவர் என்னைப்பற்றி பொய்யாக எழுதியுள்ளதன் காரணமாக இதனை நான் எழுத வேண்டியுள்ளது.\nவடக்கில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை குறைத்தது மு.கா- அ.இ.மு.கா.\nநடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 3 ஆசனங்களையும்இ ஈ.பி.டி.பி. 2 ஆசனங்களையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி 2 ஆசனங்களையும் பெற்றுள்ளது.\n2 ஆண்டுக்குள் வடக்கு, கிழக்கினை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம் - பொதுபல சேனா\n\"இன்னும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு, கிழக்கு பகுதிகளை முற்று முழுதாக பெளத்த மயமாக்குவோம். இலங்கை முழுவதையும் பெளத்த கொள்கையின் கீழ் ஒரே சமூகமாக மாற்றும் திட்டத்தில் அங்கமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\n\" என்று நேற்று சூளுரைத்தது பொதுபல சேனா. இதற்காக பெளத்த அமைப்புகள் ஒன்றிணைந்து உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ள வேலைத்திட்டத்தையும் பொது பலசேனா நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது.\nதிட்ட வெளியீடு ஒரு இலட்சம் தர்மபாலகர்கள்\n2 ஆயிரம் பிக்குகள் அணி\n2 ஆயிரம் பொதுக் கூட்டங்கள்\n10 ஆயிரம் விகாரைகளில் நடவடிக்கை\n\"பெளத்த தர்மத்தைப் பாதுகாக்க நாட்டிலுள்ள சிங்கள பெளத்தர்கள் அனைவரும் சர்வமதக் கொள்கையை எதிர்த்த அநாகாரிக தர்மபால போல் செயற்பட வேண்டும். இதற்கு அனைத்து பெளத்தர்களும் அரசியல் கட்சிப் பேதங்களைக் கடந்து எமக்கு ஆதரவளிக்க வேண்டும்\" என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலபொடஅத்தே ஞானா சார தேரர் அழைப்பு விடுத்தார்.\nதென்னிலங்கையில் பள்ளி வாசல்கள் மீது தாக்குதல் நடத்தி தன்னுடைய பெளத்த வெறியை வெளிப்படுத்தி வந்த அமைப்பான பொது பல…\nஇன்றைய முஸ்லிம் முரசு பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை\nகூட்டுத்; தலைமைத்துவத்துக்கு வழிகாட்டும் கூட்டுத்தொழுகை\n-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்\nஇஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் கூட்டுத்தொழுகையும் ஒன்று. இத்தொழுகை எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை வைத்து இஸ்லாத்தின் அரசியல் தலைமைத்துவ வழி காட்டல்களை நாம் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.\nதேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா\nமுஸ்லிம் காங்கிரசை பலமாக குற்றம் சாட்டும் இவர் தனது ஆட்களை மத்தியில் முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட வைத்துள்ளார்\nமத்திய மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி அமைக்கும் என்பதால் மக்களின் வாக்குகளை சிதைத்து ஆளுங்கட்சியை வெல்ல வைப்பதற்காகவே ஹக்கீம், ஸ்ரீரங்கா, திகாம்பரம் போன்றவர்கள் தனியாக களமிறக்கப்பட்டுள்ளார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் விஜயம்\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ (14)சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்ததுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்றார்.\nபிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மாஹோவில்\nமாகாண சபை தேர்தலை முன்னிட்டு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா மாஹோவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுவதையும் அருகில் சுதந்திர கட்சி வேட்பாளர் அப்துல் சத்தாரையும் காணலாம்.- தகவல் ஐ ஏ காதிர்கான்\nயாழ் சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் விடுதலை\nதேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ் சிறைச்சாலையில் இருந்து 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலை பொறுப்பதிகாரி எஸ்.இந்திரன் தெரிவித்தார்.\nநாடு பூராகவும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nயாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு\nயாழ் மாவட்டத்தில் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் எம்.சிராஸ; மற்றும் இராமநாதன் அங்கஜன் ஆகியோரை ஆதரித்து மாபெரும் மக்கள் சந்திப்பும் இபிரசார கூட்டமும் நேற்று மாலை நடைபெற்றது.\nதுல்கஃதா தலைப் பிறையிலும் மக்களை குழப்பிய ACJU. – நாடகத்தின் இரண்டாரம் பாகம்.-Rasmin\nகடந்த ரமழான் 29ம் நாள் ஷவ்வால் மாத தலைப் பிறை விஷயத்தில் கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஜம்மிய்யதுல் உலமாவினர் வேண்டுமென்று மறுத்துவிட்டு பெருநாள் தினத்தில் பொது மக்களில் ஒரு சாராரை நோன்பு பிடிக்க வைத்த மாபாதக செயலை செய்தார்கள்.\nபரிசுத்த இறைவேதமாம் திருக்குர்ஆன் அஹில்லா என்று பன்மையில்மட்டும் கூறியுள்ள (2:189)பிறைகளின் அனைத்து வடிவங்களையும் கவனமாக பார்த்தும்,துல்லியமாக கணக்கிட்டும் வரவேண்டும் என்றும்,இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைபடி நோன்பையும்,பெருநாட்களையும் அந்த அஹில்லாக்களின் அடிப்படையில்தான் அமைத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் இந்திய ஹிஜ்ரி கமிட்டியினராகிய நாம் பல வருடங்களாக பின்பற்றியும்,பிரச்சாரம் செய்தும் வருகிறோம் – அல்ஹம்துலில்லாஹ்.\nபிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா\nமுதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா\nமுஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசை கலைத்து விட வேண்டும் என கூறியது கேட்டு அக்கட்சியின் பிச்சையில் வாழும் லத்தீப் என்பவர் தனது மறுப்பறிக்கை மூலம் நன்றிக்கடனை செலுத்தியுள்ளார் என முஸ்லிம் மக்கள் கட்சியின் ���ப தலைவர் மௌலவி அஸவர் பாக்கவி தெரிவித்துள்ளார்.\nஅவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது\nமுஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் ..\nமுஸ்லிம்களே இலங்கையின் முதல் பூர்வீகம் ..\nமனங்கவர் மலேசியா எனும் தலைப்பில் எழுத்தாளர் மானா மக்கீன் அவர்களின் உரை அண்மையில் கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம் பெற்றது.\nவெளிநாட்டு முதலீடுகளுக்கு பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா துருக்கியில் அழைப்பு\n“வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், இங்கு நம்பிக்கையுடன் முதலீடு செய்ய முன் வருமாறு முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா\nஇன்றைய முஸ்லிம் முரசில் வெளி வந்துள்ள கட்டுரை ஹஜ்- உலகளாவிய முஸ்லிம்களின் ஒற்றுமை\nஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதியானதாகும் என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துள்ளோம். உலகில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளும் முஸ்லிமாகவே பிறக்கின்றன என்ப\nஅ. இ. மக்கள் காங்கிரஸ் நவிப்பிள்ளையை சந்திக்க முயற்சி எடுத்ததாகவும் தமக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை எனவும் அறிக்கை விட்டிருப்பது உலக மகா நகைப்பாகவும், சமூகத்தை அப்பட்டமாக ஏமாற்றுவதுமாகும்\nஇலங்கை முஸ்லிம்கள் பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நவநீதன் பிள்ளையிடம் பேசியதை பாராட்ட முடியாமல், முஸ்லிம்கள் சம்பந்தமாக பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை என்ற நவநீதனின் கருத்தை முஸ்லிம்களை திசை திருப்புவதற்காக த. தே. கூட்டமைப்பு சொல்கிறது\nநவநீதன் பிள்ளையிடம் முஸ்லிம் மக்கள் கட்சி அறிக்கை\nஇலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் பள்ளிவாயல் உடைப்பு போன்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விபரங்களை வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஐ நா காரியாலயம் மூலமாக நவநீதன் பிள்ளையின் கவனத்திற்கு முஸ்லிம் மக்கள் கட்சி கொண்டு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69780-beloved-baby-dugong-mariam-dies-in-thailand-with-plastic-in-stomach.html", "date_download": "2019-10-16T21:48:54Z", "digest": "sha1:JAIGVQOBRZTI5MRAMJQVAWQETMPK62HI", "length": 7914, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி | Beloved baby dugong 'Mariam' dies in Thailand with plastic in stomach", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nநெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி\nதாய்லாந்தில் கடற்பசுக் குட்டி ஒன்று உயிரிழந்தது அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமரியம் என்ற கடல் பசு ஒன்று நெகிழிப்பொருட்கள் உட்கொண்டதால் வயிற்று வலியால் அவதிப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கடல் வாழ் உயிரின ஆய்வாளர்கள் இதை கவனித்த நிலையில் அந்தக் கடற்பசுவை அந்நாட்டு வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளித்தனர். அவ்வப்போது கடற்பசுவின் உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து கடல் வளத்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோக்களுடன் பதிவிடப்பட்டன.\nஇதனால் தாய்லாந்து மக்களின் கவனத்தை மரியம் கடற்பசு ஈர்த்துவந்தது‌. இந்த நிலையில் 8 மாதமே ஆன மரியம் திடீரென இன்று அதிகாலை உயிரிழந்தது. குடலில் நெகிழிப் பொருட்கள் கணிசமாக இருந்ததால் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தாய்லாந்து மக்கள் மரியம் கடற்பசு குறித்து தங்களின் துயரை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்\n10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக���கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14875.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2019-10-16T22:07:18Z", "digest": "sha1:72ZS3EAKQSTK57JWL24CVGCSRQSZKAX5", "length": 51506, "nlines": 328, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிரிச்சு \"வை\"ங்க.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > சிரிச்சு \"வை\"ங்க..\n\"குடும்பத்தோடு வாங்க\" அப்படிக் கூப்பிட்டாங்கன்னு தனியாகப் போனேங்க அந்தக்கல்யாண வீட்டுக்கு.. எல்லாரும் புதுசா இருந்தாங்க. அட புது ஆடைகள்ள இருந்தாங்க என்கிறதை சொல்லலை.. எனக்கு புதிதாக இருந்தாங்க. சரின்னு, மேளக்கோஷ்டிக்கு ஒதுக்கப்பட்ட இடவோரமாக நானும் ஒதுங்கினேன்..\nநாயனம் வாசிக்கும் ஒருவர் நல்ல பாட்டு ஒன்று வாசிச்சிட்டிருந்தார். மேளக்காரரோ தன் பாட்டுக்கு வாசிச்சிட்டிருந்தார்.. நான் என்பாட்டுக்கு பாட்டைக் கேட்டுட்டு என்பாட்டை பாத்துட்டிருந்தேன்.. \"கோலா\" டின்னை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் கவுத்துட்டு இருந்தேன்.. அப்போ ஒருத்தர் அருகில் வந்தாரு..\n\"என்ன இங்க இருக்கீங்க.. சாதி சனமெல்லாம் வந்திருக்காங்க.. அவுங்ககூடப் பேசிட்டு இருக்கலாமே\"ன்னார்.\n\"பேசினால்தானே பழகலாம்\"னு சிரிச்சிட்டே சொன்னார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியல. முகத்தில் \"அது\" வழிந்திருக்கும் போலும்.. \"சரி. சும்மா சிரிச்சு வைங்க\" அப்படின்னான்..\n\"ஏங்க... பழகுங்கன்னு சொன்னதுக்கு இம்புட்டுக் கோவமா\" அப்படின்னு தன்னைத்தானே நொந்துகொண்டு இடத்தைக் காலிபண்ணினார் அவர்...\nஇதைப்படிச்சிட்டு சிரிப்பு வந்தா என்ன வராட்டால் என்ன நீங்களும் சிரிச்சுவைங்க மக்கா..\nமுதலாவதா இருந்தா...அதுக்கு மலரு வரனும்\nஇரண்டாவதா இருந்தா...சிரிச்சிட்டு எதை வைக்கனும்...எங்க வைக்கனும்\nஎவ்வளவு வைக்கனும்,எப்படி வைக்கனும்.....ம்...ம்...நீங்க கொஞ்சம் சொல்லிவையுங்க.....\nஒரு வார்த்தை சிலேடையில கலக்கிட்டாருப்பா அமரு.\nஇரண்டாவதா இருந்தா...சிரிச்சிட்டு எதை வைக்கனும்...எங்க வைக்கனும்\nஎவ்வளவு வைக்கனும்,எப்படி வைக்கனும்.....ம்...ம்...நீங்க கொஞ்சம் சொல்லிவையுங்க......\nஎதைவேணும்னாலும் வைங்க. எவ்வளவு வேணும்னாலும் வைங்க..எங்கவேணும்னாலும் வைங்க..\nசங்கவைன்னு யாரும் சொன்னால் அவரை வைங்க..\nஎதைவேணும்னாலும் வைங்க. எவ்வளவு வேணும்னாலும் வைங்க..எங்கவேணும்னாலும் வைங்க..\nசங்கவைன்னு யாரும் சொன்னால் அவரை வைங்க..\nசங்கவைன்னு சொன்னா தங்கவை அப்படீங்கறீங்களா.....அப்ப அங்கவையை எங்கவை...\nசங்கவைன்னு சொன்னா தங்கவை அப்படீங்கறீங்களா.....அப்ப அங்கவையை எங்கவை...\nசங்கவை தங்கவைதானே.. தமிழாண்ட அவை அல்லவா அவை.\nஅங்கவையை எப்போதும் வை.. தப்பித்தவறியும் எங்கேனும் வையாதே..\n\"குடும்பத்தோடு வாங்க\" அப்படிக் கூப்பிட்டாங்கன்னு தனியாகப் போனேங்க அந்தக்கல்யாண வீட்டுக்கு.. எல்லாரும் புதுசா இருந்தாங்க. அட புது ஆடைகள்ள இருந்தாங்க என்கிறதை சொல்லலை.. எனக்கு புதிதாக இருந்தாங்க. சரின்னு, மேளக்கோஷ்டிக்கு ஒதுக்கப்பட்ட இடவோரமாக நானும் ஒதுங்கினேன்..\nநாயனம் வாசிக்கும் ஒருவர் நல்ல பாட்டு ஒன்று வாசிச்சிட்டிருந்தார். மேளக்காரரோ தன் பாட்டுக்கு வாசிச்சிட்டிருந்தார்.. நான் என்பாட்டுக்கு பாட்டைக் கேட்டுட்டு என்பாட்டை பாத்துட்டிருந்தேன்.. \"கோலா\" டின்னை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் கவுத்துட்டு இருந்தேன்.. அப்போ ஒருத்தர் அருகில் வந்தாரு..\n\"என்ன இங்க இருக்கீங்க.. சாதி சனமெல்லாம் வந்திருக்காங்க.. அவுங்ககூடப் பேசிட்டு இருக்கலாமே\"ன்னார்.\n\"பேசினால்தானே பழகலாம்\"னு சிரிச்சிட்டே சொன்னார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியல. முகத்தில் \"அது\" வழிந்திருக்கும் போலும்.. \"சரி. சும்மா சிரிச்சு வைங்க\" அப்படின்னான்..\n\"ஏங்க... பழகுங்கன்னு சொன்னதுக்கு இம்புட்டுக் கோவமா\" அப்படின்னு தன்னைத்தானே நொந்துகொண்டு இடத்தைக் காலிபண்ணினார் அவர்...\nஇதைப்படிச்சிட்டு சிரிப்பு வந்தா என்ன வராட்டால் என்ன நீங்களும் சிரிச்சுவைங்க மக்கா..\nஆனாலும் நீங்க செஞ்ச தப்பு ஒண்ணா ரெண்டா\n1. குடும்பத்தோட வாங்கன்னு சொன்னாங்களே ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா ஏன் தமிழ் மன்றம் ��ங்க குடும்பம் இல்லியா எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம் எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம்\n அப்ப வீடு மாறிப் போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்பதான் டவுட்டே வருது. ஆமாம் நிஜமாவே உங்களை யாராச்சும் கல்யாணத்துக்கு அழைச்சாங்களா இல்லை உம்ம கைச் சாப்பாடு சலிச்சுப் போய் கல்யாண விருந்து அனுபவிக்கலாம்னு நுழைஞ்சிட்டீங்களா\n3. சரியான இடம்தான் போயிருக்கீங்க. நாயன்ம் இருக்கு, தவில் இருக்கு.. உங்க பாடு என்னன்னு மக்களுக்கு புரியாம இருக்கலாம் ஆனா எனக்குத் தெரியுமே.. அதுக்குப் பேர் ஜால்ரா.. :food-smiley-002:\nஅவர் பாட்டுக்கு அவர் வாசிக்க இவர் பாட்டுக்கு இவர் அடிக்க பாட்டுக்கு மத்தியில தன் பாட்டுக்கு தன் பாட்டை பார்த்ததா சொன்னாரே இப்ப புரியுதா நாயனம், மேளம், ஜால்ரா...ஒத்து இல்லை போல இருக்கு. அதான் ஒத்துவரலை.. அமரரே இரட்டைநாயனம் தான் ஸ்பெஷல், சுருதிக்காகவது ஒத்து வைங்க. ஜால்ரா மட்டும் போதாது. ஒத்து ஊதாட்டி கஷ்டம் தான்.\n4. :food-smiley-008: கவிழ்த்த அமர, சிரிச்சு வைக்க சொன்னா சிரிச்சி வையறதா பொழப்பு சிரீப்பா சிரிச்சிடும்பா.. சாதி சனத்துகூட பழக்கமில்லைன்னு சொன்னீங்களே.. அங்கதாங்க பாவமா பட்டது.. சுற்றமும் நட்பும் சூழ அப்படிம்பாங்க.. பழகறதுக்கு சிவாஜி கிட்ட ஒரு கோர்ஸ் எடுத்துகிட்டா என்ன பொழப்பு சிரீப்பா சிரிச்சிடும்பா.. சாதி சனத்துகூட பழக்கமில்லைன்னு சொன்னீங்களே.. அங்கதாங்க பாவமா பட்டது.. சுற்றமும் நட்பும் சூழ அப்படிம்பாங்க.. பழகறதுக்கு சிவாஜி கிட்ட ஒரு கோர்ஸ் எடுத்துகிட்டா என்ன\nஆஹா.... அமரு கூட சிரிப்புகதை சொல்லுது....\nஹாஹ்ஹா...... நல்லா வாய்விட்டு சிரிச்சி வைத்தேன் அமரு\nதனியாகப் போனேங்க அந்தக்கல்யாண வீட்டுக்கு\nஅண்ணி குழந்தைகளை எல்லாம் அழைச்சிட்டு போகலை...... :D :D\n:food-smiley-002: குடும்பத்தோட வாங்கன்னு சொன்னாங்களே ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம் எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அ���்த்தம்\nசப்பாத்தியை புரட்டுற மாதிரி புரட்டி...\nகடைசியில இப்பிடி வறுத்து தாளிச்சிட்டீங்களேன்னா.... :D :D :D\nஆனா அமரும் ரொம்ப மோசம்....\nநம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்து அனுப்பியிருக்கலாம்..... நாமளும் குடும்பத்தோட போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வந்திருகலாமில.... :cool: :cool: :cool: அட சாப்பாட்டை தான்............ :rolleyes: :rolleyes:\nசப்பாத்தியை புரட்டுற மாதிரி புரட்டி...\nகடைசியில இப்பிடி வறுத்து தாளிச்சிட்டீங்களேன்னா.... :D :D :D\nஆனா அமரும் ரொம்ப மோசம்....\nநம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்து அனுப்பியிருக்கலாம்..... நாமளும் குடும்பத்தோட போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வந்திருகலாமில.... :cool: :cool: :cool: அட சாப்பாட்டை தான்............ :rolleyes: :rolleyes:\nஎன்ன செய்ய ஜால்ரா ஸ்மைலி இல்லியே அதனால தான் ஜால்ரா மாதிரி இருக்கிற அதைப் போட்டேன் மலரு.. இருந்தாலும் அமரு செஞ்சது அநியாயம் தான்..\nதாங்க முடியல என்னால இந்த கடிக்கேல்லா ஈடு கொடுக்க முடியாது அப்பா ரத்தம் சொட்டுது\nஆஹா.... அமரு கூட சிரிப்புகதை சொல்லுது....\nஹாஹ்ஹா...... நல்லா வாய்விட்டு சிரிச்சி வைத்தேன் அமரு\nஅண்ணி குழந்தைகளை எல்லாம் அழைச்சிட்டு போகலை...... :D :D\nஎன்னைப் பார்த்து சிரிச்சுவைன்னு சொல்லி கெடுத்துட்டான் அப்பாவி..\nஎன்னைப் பார்த்து சிரிச்சுவைன்னு சொல்லி கெடுத்துட்டான் அப்பாவி.. அப்போ அவன் அப்பாவி இல்லை அமரு.....\nஅப்போ அவன் அப்பாவி இல்லை அமரு.....\nஅடிப்பாவி.. நானெப்போ சொன்னேன் அப்பாவி என்று..\nஅப் பாவி என்றல்லவா சொன்னேன்..\nஅடிப்பாவி.. நானெப்போ சொன்னேன் அப்பாவி என்று..\nஅப் பாவி என்றல்லவா சொன்னேன்..\nஆனாலும் நீங்க செஞ்ச தப்பு ஒண்ணா ரெண்டா\n1. குடும்பத்தோட வாங்கன்னு சொன்னாங்களே ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா ஏன் தமிழ் மன்றம் உங்க குடும்பம் இல்லியா எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம் எல்லோருக்கும் டிக்கட் அனுப்பி வச்சி அழைச்சுகிட்டுப் போயிருந்தா அது மரியாதை.. தனியாப் போனா என்ன அர்த்தம்\nவாஸ்தவந்தான்.. நீங்க சொல்றதில் ஞாயம் இருக்கு. என்பக்க ஞாயமும் இருக்கு..\nமன்றத்துல தோராயமாக நாலாயிரம்+ உறுப்பினர்கள்.. அத்தனை பேருக்கும் டிக்கட் அனுப்ப அக்னி உதவுவான் என்றாலும், அவ்வளவு பேரைக் கொள்ளும் அளவுக்கு கொள்ளளவுள்ள மண்டம் இங்கில்லை. ஒருவரை அழைத்து இன்னொருவரை வ���ட்டு எப்படி மனம் ஒப்பவில்லை அதனால எல்லாரையும் விட்டு விட்டேன்..\nஇன்னொரு காரணமும் இருக்கு. நான் எழுதுவது புரியுதில்லை என்பது என்மேலுள்ள குற்றச்சாட்டு. ( புரிந்தால் குட்டு வெளிப்படும் என்பதற்காக, புரியுற மாதிரி நான் எழுதுவதில்லை என்பது நீங்கள் மட்டும் அறிந்த ஒன்று) நான் பேசுவது அதைவிடக் கொடுமையாக இருக்கும்.. அந்தக்கொடுமையை சொந்தங்கள் மேல் சுமத்தவேண்டாம் என்ற நல்லெண்ண(ணை) நோக்கமும் இதிலிருக்கு..\nபாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா.. ஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் \"கடிமலர்\" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை.....\nவாஸ்தவந்தான்.. நீங்க சொல்றதில் ஞாயம் இருக்கு. என்பக்க ஞாயமும் இருக்கு..\nஅது ஞாயம் இல்லை நியாயம்....ஹீ..ஹீ.....\nஅத்தனை பேருக்கும் டிக்கட் அனுப்ப அக்னி உதவுவான் என்றாலும் அஸ்கு பிஸ்கு...\nஇன்னொரு காரணமும் இருக்கு. நான் எழுதுவது புரியுதில்லை என்பது என்மேலுள்ள குற்றச்சாட்டு. அது சும்மா அமரு...\nஉங்களை கலாய்க்க தான் அப்பிடி சொல்றது....\nபாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா.. ஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் \"கடிமலர்\" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை..... ஹீ..ஹீ.... எல்லாம் அமரு மேல உள்ள பாசம் தான்.... :D :D\n\"கோலா\" டின்னை கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் கவுத்துட்டு இருந்தேன்.. அப்போ ஒருத்தர் அருகில் வந்தாரு..\nநம்பிட்டேன்... கோலா மட்டும்தான்னு நம்பிட்டேன்...\nஅத்தனை பேருக்கும் டிக்கட் அனுப்ப அக்னி உதவுவான் என்றாலும்,\nமுதல்ல எனக்கொரு டிக்கெட் அனுப்பி வையுங்க...\n அப்ப வீடு மாறிப் போயிட்டீங்கன்னு நினைக்கிறேன். இப்பதான் டவுட்டே வருது. ஆமாம் நிஜமாவே உங்களை யாராச்சும் கல்யாணத்துக்கு அழைச்சாங்களா இல்லை உம்ம கைச் சாப்பாடு சலிச்சுப் போய் கல்யாண விருந்து அனுபவிக்கலாம்னு நுழைஞ்சிட்டீங்களா\nகைச்சாப்பாடு சலிச்சுப்போய் விருந்துக��காக கல்யாண வீடு போனால் கைச்சாப்பாடு நிறையக் கிடைக்கும் என்பதில எனக்கு டவுட்டே இல்லை.. பொதுவாக வாசல்ல வாழை, தோரணம் கட்டி பன்னீர் தெளித்து வரவைப்பாங்க.. ஆனால் அங்கே வாசல்ல கோலா கொடுத்து வரவேற்றவன் புதுசாத் தெரிந்தான்.. பூச்சுகளை அப்பிய முகத்துடன் எல்லாரையும் பார்க்கும்போது புதுசாகத் தெரிந்தார்கள். பர்வியூம் காக்டைலில் தலைசுத்தி(நம்புங்க) எல்லாரும் புதுசாகத் தெரிந்தார்கள்.. அய்யர் பான்ட் டி சட்டில் ஸ்டைலாக இருந்தார்.. ஆக..வீடு மாறலைங்கண்ணா.\n3. சரியான இடம்தான் போயிருக்கீங்க. நாயன்ம் இருக்கு, தவில் இருக்கு.. உங்க பாடு என்னன்னு மக்களுக்கு புரியாம இருக்கலாம் ஆனா எனக்குத் தெரியுமே.. அதுக்குப் பேர் ஜால்ரா.. :food-smiley-002:\nஅவர் பாட்டுக்கு அவர் வாசிக்க இவர் பாட்டுக்கு இவர் அடிக்க பாட்டுக்கு மத்தியில தன் பாட்டுக்கு தன் பாட்டை பார்த்ததா சொன்னாரே இப்ப புரியுதா நாயனம், மேளம், ஜால்ரா...ஒத்து இல்லை போல இருக்கு. அதான் ஒத்துவரலை.. அமரரே இரட்டைநாயனம் தான் ஸ்பெஷல், சுருதிக்காகவது ஒத்து வைங்க. ஜால்ரா மட்டும் போதாது. ஒத்து ஊதாட்டி கஷ்டம் தான்.\nஅந்த ரா மட்டுமல்ல எல்லா சால்ராதான் (சாலென்னும் பிரெஞ்சு சொல்=மண்டபமென்னும் தமிழ் சொல் அப்படின்னு சமன்பாடு சொன்னாலும் உடன்பாடு ஆகமாட்டீங்களே)\nஒத்து ஊதினாலும் கஸ்டம்தான்.. எந்தப்பக்கும் ஒத்துவது என்ற சங்கடம். எந்தப்பக்கம் ஒத்தினாலும் மத்தப்பக்கம் மொத்து நிச்சயம். ஏன்னா இங்கே என்னிலை இரட்டை நாயனத்துக்கு இடையில் இருக்கும் ஊமை நாயனம்.. அதாங்க ஆதார ஸ்ருதி நாயனம்.. ஹி....ஹி...\nஆனால் அங்கே வாசல்ல கோலா கொடுத்து வரவேற்றவன் புதுசாத் தெரிந்தான்.. பூச்சுகளை அப்பிய முகத்துடன் எல்லாரையும் பார்க்கும்போது புதுசாகத் தெரிந்தார்கள். பர்வியூம் காக்டைலில் தலைசுத்தி(நம்புங்க) எல்லாரும் புதுசாகத் தெரிந்தார்கள்..\nஅதான்... அதான்... அமரனைக் கவர்ந்திருக்கு...\nஎன்னதான் இருந்தாலும் கோலாவை விட முடியுங்களா... :aetsch013:\nநம்பிட்டேன்... கோலா மட்டும்தான்னு நம்பிட்டேன்...\nமுதல்ல எனக்கொரு டிக்கெட் அனுப்பி வையுங்க...\nஆனால் அங்கே வாசல்ல கோலா கொடுத்து வரவேற்றவன் புதுசாத் தெரிந்தான்.. பூச்சுகளை அப்பிய முகத்துடன் எல்லாரையும் பார்க்கும்போது புதுசாகத் தெரிந்தார்கள். பர்வியூம் காக்டைலில் தலைசுத்தி(நம்புங்க) எல்���ாரும் புதுசாகத் தெரிந்தார்கள்.. அய்யர் பான்ட் டி சட்டில் ஸ்டைலாக இருந்தார்.. ஆக..வீடு மாறலைங்கண்ணா. ம்ம்ம் அமரு...\nஎனக்கென்னமோ இதுல குடுத்தது எல்லாத்தையும்\nஇன்னும் டவுட்டாவே தான் இருக்கு :rolleyes: :rolleyes:\nசிரிச்சி சிரிச்சி பார்க்கிறேன்.. எங்க வைக்கறதுன்னே தெரியல.. அதனால என் வாய்லயே வச்சிக்கிறேன்.. கோபிச்சிக்காதீங்க அமரன் அண்ணா..\nஆனாலும்.. சிலேடைச் சிரிப்பு லேட்டா தான் புரிஞ்சிது.. அதனால... லேட்டா தான் சிரிச்சி வைச்சேன்...\nதாமரை அண்ணா.. எப்படி இப்படி எல்லாம் மூளை வேலை செய்யுது உங்களுக்கு...\nஆபிசில் டிரைனிங்க்னு சொல்லிட்டு.. இங்கே பக்கம் பக்கமா பதிவு போடறீங்களா இருங்க இருங்க.. அண்ணிட்ட சொல்லித் தாரேன்... அண்ணா ஒழுங்கா கிளாஸ் கவனிக்க மாட்டீராரு.. பென்ச் மேல நிக்க வையுங்க அண்ணின்னு... இருங்க இருங்க.. அண்ணிட்ட சொல்லித் தாரேன்... அண்ணா ஒழுங்கா கிளாஸ் கவனிக்க மாட்டீராரு.. பென்ச் மேல நிக்க வையுங்க அண்ணின்னு...\nபென்சு மேல நிக்க வையுங்க அண்ணின்னு...\nஅண்ணா ஒழுங்கா கிளாஸ் கவனிக்க மாட்டீராரு.. பென்சு மேல நிக்க வையுங்க அண்ணின்னு...\nஅதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)\nஅதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)ஹை.... அமரு...\nஒரே மாதிரி பதில் போட்டிருக்கோம்...\nநான் தான் முதல்ல கேப்பேன்.....\nஎன்னைப் பார்த்து சிரிச்சுவைன்னு சொல்லி கெடுத்துட்டான் அப்பாவி..\nஇதையே மலர்கிட்டச் சொல்லி இருந்தா அவங்க சிரிக்கிற சிரிப்பே தனி..\nஉங்களுக்குச் சிரிக்கவும் தெரியலை. வையவும் தெரியலை அமரு..\nபாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா.. ஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் \"கடிமலர்\" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை.....\nசக்தியை தகுந்த திசையில் திருப்பி ஆக்கப் பூர்வமாய் உபயோகித்தல்\nஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது\nஒரு திசையில் நகரும் ஒரு பொருள், வேறெந்த தடையும் இல்லாத வரை மாறா வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.\nஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு.\nஇதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலா��்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.\nசக்தியை தகுந்த திசையில் திருப்பி ஆக்கப் பூர்வமாய் உபயோகித்தல்\nஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது\nஒரு திசையில் நகரும் ஒரு பொருள், வேறெந்த தடையும் இல்லாத வரை மாறா வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது.\nஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர் விசை உண்டு.\nஇதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலாய்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.\nஇதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலாய்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.\nபூவு இதை கொஞ்சம் நல்லா கவனிம்மா........... :D :D :D\nஅதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)\nஏங்க.. கை தவறி அடிச்சத கூட விடமாட்டீங்களா\nஇங்கே பென்சு அண்ணாவை சீண்டி விடுறீங்களே... :traurig001: :rolleyes: :lachen001:\nபூவை பார்த்தா பாவமா இல்ல\nபாசப்பறவைகள் இருக்கே.. அவுங்களை நினைச்சாலே நடுங்குதுண்ணா..\nஏங்க அமரன் ஜி.. அங்கே ரொம்ப குளிரோ:rolleyes::rolleyes: நீங்க தான் கோலா குடிச்சி குளிரை விரட்டிட்டீங்களாமே...:rolleyes::rolleyes: நீங்க தான் கோலா குடிச்சி குளிரை விரட்டிட்டீங்களாமே...\nஒருத்தர் என்னடான்னா பேசிப்பேசியே கொல்றா.. இன்னொருத்தர் பேசாமல் இருக்கீங்கன்னு சொல்லிக்கொல்றாங்க.. அதிலும் \"கடிமலர்\" இருக்கே.. என்னைக் கடித்து ரத்தம் குடிக்க துடியாய்த்துடிக்குது.. அடிக்கடி நறநறக்குது.. இப்ப சொல்லுங்கள் தனியாப்போனாத்தானே மரியாதை.....இந்த ஒருத்தரும் இன்னொருத்தரும் பேசியும் பேசாம இருந்தாலும் இவங்க வைக்கிற பாசத்துல எப்பவும் பேஸ் ஸ்ட்ராங்குங்க..\nஅத்த முதல்ல புரிஞ்சிக்கோ அண்ணாத்தே...\nஇதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலாய்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.\nநல்லா இருக்க பையனை இப்படி சொல்லிக் கொடுத்துக் கெடுத்துடுவீங்க போல இருக்கே..\nநானும் என் தங்கச்சியும்... பெயரில் மட்டுமல்ல.... :icon_ush::icon_ush:\nஎங்களை எந்த நாரதர் வேலையும் ஒன்னும் செய்ய முடியாது.. இல்லையா மலரு..\nவாம்மா.. தங்கச்சி.. நம்ம பிணைப்பை பற்றி...இவிக காதுல லவுட் ஸ்பீக்கர் வச்சி சொல்லுமா மலரு... \nபூவு இதை கொஞ்சம் நல்லா கவனிம்மா........... :D :D :D\nமலரு கவலைப்படாதேமா.. பூவு வந்துட்டேன்ல..\nநல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல கவனிச்சிட்டேன்.. மேல பாருமா...:icon_good:\nவேண்டுமானால் உனக்காக இன்னொரு வாட்டி கவனிச்சிடறேன்..\nசிரிக்க நினைத்து சிரித்து விட்டேன் அனால் அத எங்க வைக்கிறது என்றுதான் தெரியவிலை அமரன் நல்ல வைத்திங்க பொக்க நகைசுவை\nநானும் என் தங்கச்சியும்... பெயரில் மட்டுமல்ல.... :icon_ush::icon_ush:\nஎங்களை எந்த நாரதர் வேலையும் ஒன்னும் செய்ய முடியாது.. இல்லையா மலரு..\nவாம்மா.. தங்கச்சி.. நம்ம பிணைப்பை பற்றி...இவிக காதுல லவுட் ஸ்பீக்கர் வச்சி சொல்லுமா மலரு... \nஅமரன் கதை ஒரு பக்கம்.\nமற்றொரு பக்கம் பென்ஸ் தலை உருளுது........\nஅதுக்காக பென்சு மேல ஏத்துறதா.. பாவம் பென்சு..:)\nஏங்க.. கை தவறி அடிச்சத கூட விடமாட்டீங்களா\nஇங்கே பென்சு அண்ணாவை சீண்டி விடுறீங்களே... :traurig001: :rolleyes: :lachen001:\nபூவை பார்த்தா பாவமா இல்ல\nஇவங்க யாருமே, பென்ஸ் அண்ணாவை குறிப்பிடலையே...\nநீங்கதான் குறிப்பிட்டிருக்கீங்க... அப்போ அதுதான் நிஜமா...\nஇதையே மலர்கிட்டச் சொல்லி இருந்தா அவங்க சிரிக்கிற சிரிப்பே தனி..\nஉங்களுக்குச் சிரிக்கவும் தெரியலை. வையவும் தெரியலை அமரு..\nதனிச்சிரிப்பு சிரிச்சு கூட்டத்தை கலைச்சிருப்பா... காவல்துறை வேலை கொடுக்க மலரை தேடுதாமே அரசுத்துறை.. கலவரம் கலைக்க இலகுவான வழின்னு மலரைவைத்து கேம்பஸ் வேற துவங்கப்போறாங்களாம்..\nஇதையெல்லாம் படித்து இருப்பீர்கள்.. கடிக்கும் பாசமலரை பேசமாட்டீங்கறீங்களே என்று அங்கலாய்க்கும் பாசமலர் மீது திருப்பி விட்டு விட்டு.. பேசிக் கொல்ற பாசமலரை பேசாம கொல்ற பாச மலர் மேல ஏவி விட்டு, திருப்பி விட்டுகிட்டே இருந்தீங்கன்ன நல்ல பேரும் (நாரதர்) மிஞ்சும், பொழுதும் போகும்.\nமுயன்றால் முடிய��தது எதுவும் இல்லை என்று அறிஞர் சொன்னதை நம்பி நானும் முயன்றேனே.. கான்ஃபரன்சுக்கு கூப்பிட்டு மூட்டி விடுவோம்னு நினைச்சேன்.. அங்கே வந்த ஒருத்தி கருமி ஆகிட்டா.. இன்னொருத்தி தருமி ஆகிட்டா.. மொக்கை மதிக்கே சவால் விடும் அளவுக்கு மொக்கை கேள்விகள்.. ஏதோ உங்கள் புண்ணியத்துல கொஞ்சம் சமாளித்தேன் ...\nஅட நம்ம லிஸ்ட்டில என்னுமொருத்தர் இருக்கார் :traurig001: :confused:\nஅமரன் கதை ஒரு பக்கம்.\nமற்றொரு பக்கம் பென்ஸ் தலை உருளுது........பென்சுக்கு தலை இருக்கா, தலைவரே நான் அறிஞ்சு 4 சில்லித்தானே இருக்கு\nஅட நம்ம லிஸ்ட்டில என்னுமொருத்தர் இருக்கார் :traurig001: :confused:\nசுட்டிப்பையா.... நானும் நானும்.... :cool: :cool: :cool:\nமொக்கை மதிக்கே சவால் விடும் அளவுக்கு மொக்கை கேள்விகள்.. ஏதோ உங்கள் புண்ணியத்துல கொஞ்சம் சமாளித்தேன் ...\nகீழ விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டலையே அமரு... :sprachlos020: :sprachlos020:\nஇதுக்கு தான் மீசையெ வச்சிருக்கிறதில்ல்லைன்னு மொக்கையா பதில் போடக்கூடாது.......:D :D\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/drink-this-amla-and-honey-juice-daily-for-flawless-skin-2028251", "date_download": "2019-10-16T22:51:32Z", "digest": "sha1:SZB42UJV2SABEZNU6WTBVU5JIYMBDDCF", "length": 8840, "nlines": 59, "source_domain": "food.ndtv.com", "title": "Skin Care Tips: Drink This Amla And Honey Juice Daily For Flawless Skin | சருமம் பளபளக்க வேண்டுமா? நெல்லிக்காய் சாறு குடியுங்கள்!! - NDTV Food Tamil", "raw_content": "\nதினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.\nகோடை காலத்தில் சருமத்தில் கருமை படர்ந்துவிடும்.\nநெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.\nகோடை வெயில் அதிகமாக இருப்பதால் நாம் ஐஸ்கிரீம், சர்பத் குல்ஃபி ஆகியவற்றை சாப்பிட்டு வெப்பத்தை தணித்து கொண்டிருக்கிறோம். இவற்றை சாப்பிட வெளியே செல்ல பயந்து நம் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜிலேயே நிறைய ஸ்டாக் வைத்திருப்போம். இவை ஒருபுறம் இருக்க, கோடை வெப்பம் உங்கள் சருமத்தை மிகவும் நாசம் செய்திருக்கும் அதனை மிகவும் எளிமையாக குணப்படுத்த முடியும். இந்த கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே போதும். சருமம் சிறப்பாக இருக்கும்.\nஆயுர்வேத மருத்துவத்தை பொருத்தவரை பெரிய நெல்லிக்காய் என்பது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புது செல்களை வளர செய்யும். சருமத்தை ஒளிர செய்யும் தன்மை பெரிய நெல்லிக்கு உண்டு. இதனை கொண்டு ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். பெரிய நெல்லியில் வைட்டமின் சி உள்ளதால், சருமத்தின் சோர்வை போக்கி, கொலாஜனை அதிகப்படுத்தி முதிர்ச்சியை தாமதப்படுத்துகிறது.\nதினமும் நெல்லிக்காய் சாறு குடித்து வரலாம். இதை தயாரிப்பது மிகவும் எளிமையானது. நெல்லிக்காயை கொட்டை நீக்கி அரைத்து அதில் தேன் சேர்த்து குடிக்கலாம். தேன் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் சரும பாதிப்புகளை போக்கிவிடும். சுருங்கங்கள், வறட்சி, சோர்வு போன்றவற்றை சரிசெய்து பிரகாசிக்க செய்யும். நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கும் சிறந்தது. நெல்லிக்காய் சாறு எடுத்து இதனை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கிவிடும். வெளிப்ரயோகத்தை காட்டிலும் இதனை அருந்துவது மிகவும் நல்லது. நெல்லிக்காய் ஜூஸ் தயாரிப்பது எப்படி என பார்ப்போம்.\n5 முதல் 7 நெல்லிக்காயை நன்கு கழுவி வெட்டி கொள்ளவும்.\nமிக்ஸியில் வெட்டி வைத்த நெல்லிக்காய் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nஉங்கள் தேவைக்கேற்ப தண்ணீரை அதிகம் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.\nபின், அதில் தேன் சேர்த்து கலந்து குடித்து வரலாம். தினசரி நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n : 3 வழிகளில் எளிய தீர்வு\nஉடல் எடை குறைக்க: கொழுப்பைக் குறைக்கும் நெல்லிக்காய் டீ எப்படி செய்யலாம் தெரியுமா ...\nபாதாமை ஊறவைத்து சாப்பிடுவது தான் நல்லது..\nமீந்துபோன ஆம்லேட்டை வைத்து, புரதம் நிறைந்த சுவையான உணவைச் செய்யலாமா.\nடயட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..\nகுட்டு பப்டி சாட் தயாரிப்பது எப்படி\nபெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னி செய்வது எப்படி\nசில்லி சீஸ் பராத்தாவை இன்னும் சுவையாக தயாரிப்பது எப்படி\nருசியான மஷ்ரூம் சூப் தயாரிப்போமா\nசுவையான பனீர் ரெசிபியும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்\nசேமியா கொண்டு தயாரிக்கப்படும் 3 டெசர்ட் ரெசிபிகள்\nபேரிச்சை மற்றும் முந்திரி சேர்த்து ஸ்நாக்ஸ் செய்து பார்ப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527562/amp?ref=entity&keyword=MK%20Stalin", "date_download": "2019-10-16T22:30:49Z", "digest": "sha1:F3DCEMWQW2TLYH6KWE7H5KL7WP5GHOBA", "length": 7242, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "MK Stalin congratulates Minister Pandiyarajan for publishing the following report | கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட அமைச்சர் பாண்டியராஜனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை: கீழடி ஆய்வறிக்கையை வெளியிட்ட தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், துறையின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். கீழடி அகழாய்வு இடம் பாதுகாக்கபட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்றால் எடப்பாடி ராஜினாமா செய்ய தயாரா\nதமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏரிகள் படிப்படியாக தூர்வாரப்படுகின்றன : எடப்பாடி பழனிசாமி தகவல்\n48வத�� ஆண்டு தொடக்கவிழா தொண்டர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழும் : ஓபிஎஸ், இபிஎஸ் கடிதம்\nஇடைத்தேர்தல் தோல்வி பயத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது இபிஎஸ், ஓபிஎஸ் குற்றச்சாட்டு: கே.எஸ்.அழகிரி அறிக்கை\nமிட்டாய் காட்டி குழந்தைகளை பிடிப்பது போல அமமுகவில் சிலரை பிடித்து பூச்சாண்டி காட்டுகின்றனர்: டிடிவி.தினகரன் அறிக்கை\nபோக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை\nஅமைச்சர் பதில் சசிகலாவுக்கு மீண்டும் அதிமுகவில் இடமா\nசாத்தூர் கோயிலில் ஓபிஎஸ் திடீர் பூஜை\nநாங்குநேரியில் அதிமுக எதிர்கொள்ளும் சவால்களும்... சமாளிப்புகளும்: கேள்விகளால் துளைத்தெடுக்கும் மக்கள்\n× RELATED வளர்ச்சி திட்ட பணிகள் அறிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-16T22:40:37Z", "digest": "sha1:43A4I4TBD22SJQPUAGKMU7SDFOABZ3M7", "length": 5945, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிதறிய கதிர்வீச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிதறிய கதிர்வீச்சு (scattered radiation) என்பது மருத்துவத்திற்காகவும் கதிர் படம் எடுக்கும் போதும் முதன்மைக் கதிர்வீச்சானது நோயாளி அல்லது பிற பொருட்களின் மீது விழும் போது அவை சிதறடிக்கப்பட்டு எல்லாத் திசைகளிலும் கதிர்கள் சிதறுவதைக் குறிக்கிறது. இவ்வாறு சிதறும் கதிர்வீச்சின் ஆற்றல் முதன்மைக் கதிர்வீச்சின் ஒரு விழுக்காடுதான் என்றாலும் இதனைக் கட்டுப்படுத்த வேண்டுவது மிகவும் அவசியமானதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:25:23Z", "digest": "sha1:KGPVETAEHSKUWOYICHQTLYZKQQVRABLO", "length": 11046, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்ட��்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 48 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nகண் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கண்\nவெப்ப நோய்களும் வெப்ப அலையும்\nவெப்ப நோய்களும் வெப்ப அலையும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / பிற உடல்நலப் பிரச்சனைகள்\nமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறும் வழிகள்\nமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெற சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / எலும்பு மற்றும் வாதம்\nவெப்ப நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதை வெல்லும் வழிகளை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / தொற்று நோய்கள் / அம்மை நோய்\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள்\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள உடல்நலம் / பெண்கள் உடல்நலம் / பெண்களுக்கான உடல்நலத் தகவல்கள்\nமனை அறிவியல் - முதலுதவி\nமுதலுதவியில் துவங்கி, பின் ஆரோக்கியம், உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான குறிப்புகள் மட்டுமல்லாது, இவை சம்பந்தப்பட்ட பல முக்கிய பகுதிகளை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / முதல் உதவி\nகால்நடைகளுக்கான முதலுதவிகள் பற்றிய குறிப்புகள்.\nஅமைந்துள்ள வேளாண்மை / கால்நடை பராமரிப்பு\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு\nகோடை நோய்களைக் கட்டுப்படுத்தும் உணவு முறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள்\nகொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்கும் வழிமுறைகள் பற்றி காண்போம்\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகோடைக்கலத்திற்கேற்ற கால்நடைநோய்த் தடுப்புமுறைகள் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள வேளாண்மை / கால்நடை பராமரிப்பு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாய���ல் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-16T23:17:52Z", "digest": "sha1:JCDFZL7YJV5Q5AWH33IQCDGELIWYRL3N", "length": 8482, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திடீர் பேருந்து ஸ்டிரைக்கால் மெட்ரோ ரயிலில் அதிகரித்த கூட்டம் | Chennai Today News", "raw_content": "\nதிடீர் பேருந்து ஸ்டிரைக்கால் மெட்ரோ ரயிலில் அதிகரித்த கூட்டம்\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nஅரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை: தேர்தல் ஆணையர்\nதிடீர் பேருந்து ஸ்டிரைக்கால் மெட்ரோ ரயிலில் அதிகரித்த கூட்டம்\nசென்னையில் நேற்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், மெட்ரோ ரயிலில் அதிக பயணிகள் பயணம் செய்தனர். நேற்று ஒருநாள் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாததால் திடீரென போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ததால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். ஆனால் மெட்ரோ ரயில் உள்ள பகுதியில் உள்ள பயணிகள் பேருந்துக்கு பதிலாக மெட்ரோ ரயிலை பயன்படுத்தியதால் நேற்று மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.\nஇதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் கூறியபோது, நேற்று ஒருநாள் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது\nதிமுகவுக்கு மாறியவுடன் அதிரடி கோரிக்கை வைத்த தங்க தமிழ்ச்செல்வன்\nஅமமுகவில் இருந்து விலகினார் இசக்கி சுப்பையா\nஓடும் பேருந்தி��் ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு: சாலையில் சென்ற கார்கள் மீது மோதியதால் பரபரப்பு\nசென்னை மெட்ரோ ரயிலில் 50% கட்டணச் சலுகை: இன்ப அதிர்ச்சியில் பயணிகள்\n பேருந்தை எதிர்த்து நின்ற இளம்பெண் பேட்டி\nஐந்தே நிமிடங்களில் பொங்கல் ரயில் டிக்கெட் காலி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகொள்ளையன் முருகனை காவலில் விசாரிக்க அனுமதி: அந்த நடிகை யார்ன்னு தெரிய வருமா\nதூத்துகுடி போராட்டத்தின்போது தீ வைத்ததாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது\nராஜீவ் கொலை குறித்து புலிகள் அறிக்கை சீமான் இப்போ என்ன செய்ய போகிறார்\nநான் 18 வயதிலேயே ஆபாசப்படம் பார்த்தவள்: ப்ரியா பவானிசங்கர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/url/view.php?id=17699", "date_download": "2019-10-16T22:07:09Z", "digest": "sha1:RIR47ZSKIXYTAS5IOGAWO5GXWT627RHH", "length": 4952, "nlines": 42, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG10_ICT(New): சொல்முறை வழிப்படுத்தல்", "raw_content": "\nதகவல் தொடா்பாடல் தொழிநுட்பம் (புதிய பாடத்திட்டம்)\nJump to... Jump to... පුවත් සංසදය ஆசிரியர் வழிகாட்டி வினாவிடைத் தொகுப்பு-வடமராட்சி கல்வி வலயம்-2016 பாடப்புத்தகம் தகவல் தொழினுட்பம் ICT ன் பிரயோகங்கள் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 பாடப்புத்தகம் தரவுத் தொடர்பாடல் கணனியை இனங் காண்போம் கணினியின் துறைகள் செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 முயற்சிப்போம்.........4 முயற்சிப்போம்.........5 பாடப்புத்தகம் எண்முறைமை தரவுத் தேக்கங்களின் கொள்ளளவு இரும,எண்ம,பதின்ம எண்களுக்கிடையிலான மாற்றீடு கணினிக் குறிமுறைகள் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 முயற்சிப்போம்.........4 முயற்சிப்போம்.........5 முயற்சிப்போம்.........6 முயற்சிப்போம்.........7 முயற்சிப்போம்.........8 பாடப்புத்தகம் தருக்க வாயில்களும் பூலியன் தருக்கங்களும் தருக்க வாயில்களும் பூலியன் தர்க்கங்களும்-1 தர்க்க வாயில்கள் செயலட்டை முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 பாடப்புத்தகம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 பாடப்புத்தகம் சொல் முறைவழிப்படுத்தல் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 பாடப்புத்தகம் இலத்திரனியல் விாிதாள்கள் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 பாடப்புத்தகம் இலத்திரனியல் நிகழ்த்துகை முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 பாடப்புத்தகம் தரவுத்தளம்-1 தொடர்நிலைத் தரவுத்தளம் முயற்சிப்போம்.........1 முயற்சிப்போம்.........2 முயற்சிப்போம்.........3 முயற்சிப்போம்.........4 3ஆம் தவணை வினாத்தாள் (வடமாகாணம்)-2017 3ஆம் தவணை வினாத்தாள் (வடமாகாணம்)-புள்ளித்திட்டம்-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etcacanada.ca/2018/09/09/", "date_download": "2019-10-16T21:41:08Z", "digest": "sha1:WP3HKMT2AHJAWOLI32DYGUNPUEWYKRRH", "length": 2486, "nlines": 57, "source_domain": "www.etcacanada.ca", "title": "September 9, 2018 - Edmonton Tamil Cultural Association", "raw_content": "\nஅன்புள்ள உறுப்பினர்களுக்கு, வணக்கம் இந்த வருடத்திற்கான தமிழ் வகுப்புகள் எதிர்வரும் சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2018 ஆம் திகதி காலை 10 மணிக்கு (10 – 11.30 மணி வரை) ETCA மண்டபத்தில் புதிய மாணவர்களின் சேர்க்கையோடு ஆரம்பிக்கவிருக்கிறது. ETCA ADDRESS: Unit 18, #2968, Ellwood Drive, Edmonton, AB T6X 0A9 நிகழ்ச்சி நிரல் தமிழ் தாய் வாழ்த்து அறிமுகம் – ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மாணவர் பதிவு ETCA தமிழ் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் கலந்துரையாடல் சிற்றுண்டி மேலதிக விபரங்களுக்கு edmontontamilculture@hotmail.com என்ற மின்னஞ்சலினூடாக அல்லது 587 926 3554 (ரவீந்திரன்) என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளவும். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/22885-sarvadesa-seithigal-19-12-2019.html?utm_medium=google_amp", "date_download": "2019-10-16T22:33:26Z", "digest": "sha1:IDWOBBWEJOSDD53XFKMGDTZHYRVPRUHS", "length": 5030, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 19/12/2018 | Sarvadesa Seithigal - 19/12/2018", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nசர்வதேச செய்திகள் - 19/12/2018\nசர்வதேச செய்திகள் - 19/12/2018\nசர்வதேச செய்திகள் - 29/05/2019\nசர்வதேச செய்திகள் - 28/05/2019\nசர்வதேச செய்திகள் - 27/05/2019\nசர்வதேச செய்திகள் - 16/05/2019\nசர்வதேச செய்திகள் - 08/05/2019\nசர்வதேச செய்திகள் - 06/05/2019\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/daily-horoscopes-oct-27/", "date_download": "2019-10-16T23:10:07Z", "digest": "sha1:CDLKBPURXRXQSBWTVBKBXWB5DLRHITEU", "length": 6963, "nlines": 99, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 27, 2018 – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 27, 2018\nமேஷம்: எதிர்மறையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் சீரான முன்னேற்றம் உண்டாகும்.\nரிஷபம்: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும்.\nமிதுனம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம்.குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது.\nகட��ம்: சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.\nசிம்மம்: சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை.\nகன்னி: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும்.\nதுலாம்: உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.\nவிருச்சிகம்: திட்டமிட்ட புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். லாபம் சீராக இருக்கும்.\nதனுசு: குடும்பத்தினரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும்.\nமகரம்: இனிய எண்ணங்களால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபார நடைமுறையில் இருந்த இடையூறு விலகும்.\nகும்பம்: பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பர் உங்களுக்கு தேவையான உதவியை செயவர்.\nமீனம்: எதிலும் விடாமுயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 30, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 12, 2018\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 30, 2018\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/17102008/1242121/OPS-Son-meme-trending-on-social-media.vpf", "date_download": "2019-10-16T23:18:58Z", "digest": "sha1:53XND4RXBYXSNEDMNWTVLMFGU3UEEUGO", "length": 16301, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எம்.பி.யான ஓபிஎஸ் மகன்- சமூக ஊடகங்களில் வைரலாகும் படம் || OPS Son meme trending on social media", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எம்.பி.யான ஓபிஎஸ் மகன்- சமூக ஊடகங்களில் வைரலாகும் படம்\nவாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் என கல்வெட்டு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nவாக்கு எண்ணிக்கைக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்குமார் என கல்வெட்டு வைக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nதேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகே சுரபிநதி செல்கிறது. இந்த நதிக்கரையில் காசி அன்னபூரணி ஆலயம் கட்டப்பட்டு வந்தது. ஆலயம் கட்டி முடித்து கும்பாபிஷேக பணிகள் நடந்த நிலையில் அதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றிருந்தது. அதற்கு கீழே தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த படம் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. வாக்கு எண்ணிக்கை இன்னும் நடைபெறாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போட்டுள்ளதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nதேனியில் பாராளுமன்ற வேட்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அறிவிக்கப்பட்டதில் இருந்து சர்ச்சைகள் வெடித்த வண்ணம் இருந்தது. வாக்குக்கு பணம் அளிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த போதும் மீண்டும் 2 மையங்களில் மறு வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டது. 2 மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவுக்காக கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 70 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nதற்போது மீண்டும் ஒரு சர்ச்சையாக கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் பெயர் இடம் பெற்றுள்ளது. எதிர்கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரவீந்திர நாத்குமார் | அதிமுக | ஓ பன்னீர் செல்வம் | பாராளுமன்ற தேர்தல்\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nமுத்துப்பேட்டை: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 6 அடி நீள சாரைப்பாம்புகள்\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு\nகடம்பூர் வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை- போக்குவரத்து பாதிப்பு\nவம்பாகீரப்பாளையத்தில் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்: 5 பேருக்கு வலைவீச்சு\nதூத்துக்குடியில் அதிமுக 48-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு\nதேனியில் வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம் தொடங்க வேண்டும் - ரவீந்திரநாத்குமார் பேச்சு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Cinema/Preview/2019/05/07141836/1240481/Kaila-Movie-Preview.vpf", "date_download": "2019-10-16T23:18:20Z", "digest": "sha1:7O2IR6SUMBY6O4X5DZIMUZPFQJ35QK3Y", "length": 5949, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kaila Movie Preview", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்க தானா நாயுடு நாயகியாக நடித்துள்ள \"கைலா\" படத்தின் முன்னோட்டம். #Kaila\nபூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் படத்திற்கு \"கைலா\" என்று தலைப்பு வைத்துள்ளனர்.\nஇந்த படத்தில் தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். பாஸ்கர் சீனுவாசன், பேபி கைலா, அன்பாலயா பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, சிசர் மனோகர், ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - பரணி செல்வம், இசை - ஸ்ரவன், ��டத்தொகுப்பு - அசோக் சார்லஸ், பாடல்கள் - வடிவரசு, கலை - மோகன மகேந்திரன், நடனம் - எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் - ஆர்.சுப்புராஜ், கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் - பாஸ்கர் சீனுவாசன்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..\nஉலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.\nபல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம் என்றார். #Kaila\nKaila | பாஸ்கர் சீனுவாசன் | பேபி கைலா | அன்பாலயா பிரபாகரன் | கெளசல்யா | செர்பியா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2019/05/02110141/1239646/How-to-care-for-hair-during-summer.vpf", "date_download": "2019-10-16T23:21:04Z", "digest": "sha1:443ABNIBO6D53CQXRVOKRUEXNCVFKVVO", "length": 7081, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How to care for hair during summer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி\nவெயில் காலத்தில் வேர்களின் வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nவெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.\n* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும். வெயிலுக்கு பல வகையான சம்மர் கட் ஸ்டைல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து முடியைப் பராமரிக்கலாம்.\n* வெளியே செல்லும் முன் தலையை துணியால் மூடவும். சூரிய வெளிச்சத்தால் தலைமுடி நேரடியாக பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.\n* வேர்களின் வறட்சியைத் தடுக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். கண்டிஷ்னர் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.\n* உடலின் ஈரப்பதத்தைத் தக்க ��ைக்க அதிகமாக நீர் அருந்துங்கள், இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.\n* தலைமுடியை இறுக்கமாகக் கட்டாமல் லூஸான ஹேர் ஸ்டைல்ஸை பின்பற்றலாம். வெயில் தாக்கத்திற்கு ஹை பன் ஸ்டைல் பின்பற்றினாலும் லூஸாக போடுங்கள்.\n* பற்களில் அதிக இடைவெளி கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள். கூந்தல் சிக்கல், வியர்வையால் ஈரப்பதமாக இருந்தாலும் இந்த சீப்பு பயன்படுத்தினால் முடி உதிர்வது குறையும். முடிக்கு பாதிப்பும் ஏற்படாது.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகால் நகங்களை சுத்தம் செய்வது எப்படி\nகூந்தல் ஆரோக்கியத்திற்கு ஸ்கால்ப் மசாஜ்\nமுகத்தில் சுருக்கம் ஏற்படுவதை தவிர்க்க...\nதோல் வெண்மை கிரீம் அபாயம்\nஉதட்டின் வறட்சி மற்றும் வெடிப்பை சரி செய்யும் வழிகள்\nதலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழ கண்டிஷ்னர்\nகூந்தல் விஷயத்தில் அறியாமல் செய்யும் தவறுகள்\nமுடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nகூந்தல் உதிர்வை தடுக்கும் ஆவாரம் பூ\nமழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/09/19170324/1262329/Nokia-72-launched-in-India.vpf", "date_download": "2019-10-16T23:23:09Z", "digest": "sha1:GWY6CFRPVI5ZLZ6DJNWM3NEXDVCL3CLD", "length": 18329, "nlines": 212, "source_domain": "www.maalaimalar.com", "title": "20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் || Nokia 7.2 launched in India", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nபதிவு: செப்டம்பர் 19, 2019 17:03 IST\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 20 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் வாட்டர் டிராப் பியூர்டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.\nஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா செய்ஸ் ஆப்டிக்ஸ், குவாட் பிக்சல் தொழில்நுட்பம், ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளன.\nஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புறங்களில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளன.\n- 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ 19.5:9 HDR 10 பியூர் டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 512 GPU\n- 4 ஜி.பி. / 6 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- டூயல் சிம் ஸ்லாட்\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 48 எம்.பி. குவாட் பிக்சல் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.79, ZEISS ஆப்டிக்ஸ்\n- 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2\n- 5 எம்.பி. டெப்த் சென்சார்\n- 20 எம்.பி. குவாட் பிக்சல் செல்ஃபி கேமரா, f/2.0, ZEISS ஆப்டிக்ஸ்\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- யு.எஸ்.பி. டைப்-சி 2.0\n- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nநோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் சியான் கிரீன் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. / 64 ஜி.பி. மாடல் விலை ரூ. 18,599 என்றும் 6 ஜி.பி. / 64 ஜி.பி. மாடல் விலை ரூ. 19,599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா வலைத்தளங்களில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் வி்ற்பனை செய்யப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nநான்கு கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n4 ஜி.பி. ரேம், இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 8999 விலையில் அறிமுகம்\nஇதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 5ஜி போன் விலை குறைவாக இருக்கும்\nஇணையத்தில் லீக் ஆன மூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\nவெளியீட்டிற்கு முன் இணையத்தில் லீக் ஆன நோக்கியா ஸ்மார்ட்போன்\nசெப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/karaitivuorkinaiyaaciriyarkulamvitukkumarivittal", "date_download": "2019-10-16T21:54:15Z", "digest": "sha1:6U3MKR7RU6ETYG7LMA62W4WO4WG4RHJ4", "length": 7065, "nlines": 35, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவு.ஓர்க் இணைய ஆசிரியர்குழாம் விடுக்கும் அறிவித்தல் - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவு.ஓர்க் இணைய ஆசிரியர்குழாம் விடுக்கும் அறிவித்தல்\nஎமது பிரதேசத்தில் சமூக சேவகர்களாக இருக்கின்ற பல்வேறு அரசியல் பிரமுகர்களால் எமது மக்களின் உயர்ச்சிக்காக பல வருடங்களாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பங்களிப்புச் செய்துகொண்டுவருவதையும் கிராம மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதையும் நாம் அறிவோம். அண்மைக்கால வெள்ள அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது சொந்தப்பணத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணமளித்தவர்கள் பற்றியும் நாம் அறிவோம். அதற்க்கு எமது கௌரவத்துடனான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஎனினும் எமது பிரதேசத்தில் உள்ளுராட்சித்தேர்தல் நடைபெற இருப்பதால் எமது செய்திகளை நடுநிலையாக பிரசுரிப்பது நல்லது என எண்ணுகின்றோம். அந்த வகையில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும்போது அவ்வாறான வசதிகள் இல்லாத வேட்பாளர்கள் தொடர்பான செய்திகள் வெளிவராததால் அவர்கள் பாதிக்கப்படுவதுடன் நாம் ஒரு குறிப்பிட்ட நபரை அல்லது கட்சியை சார்ந்து நிற்பதாக தோற்றப்படலாம். அத்துடன் நாம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவகையில் செயற்படவேண்டியுள்ளதாலும் எமது இணையத்தளமானது காரைதீவு மண்ணிலிருந்தே இயக்கப்படுவதால் இணைய ஆசிரியர்களின் பாதுகாப்பினைக்கருத்தில் கொண்டும், எதாவது அரசியல் சாயம் பூசப்படும் போது எமது உறுப்பினர்களில் தனிப்பட்ட தேவைபளைப்பூர்;த்தி செய்வதில் தடங்கல் ஏற்படலாம் என்ற காரணத்தாலும் தோதலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பான செய்திகளை தவிர்க முடிவெடுத்துள்ளேம் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nமேலும் எதிர்வரும் காலங்களில் மக்களால் தெரிவுசெய்யப்படும் நிர்வாகத்திற்கு என்றும் நாம் உறுதுணையாய் இருப்போம் எனவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேம்\nஅத்துடன் பல காரைதீவுமக்களின் வேண்டுகொளுக்கிணங்க எமது facebook குளுமத்தில் தேர்தல் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் இம்முறை இடமளிக்கவுள்ளோம். தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பக்கச்சார்பாக இருக்குமிடத்து அல்லது பொருத���தமற்ற விடயங்களையோ பிழையான தகவல்களையொ கொண்டிருக்குமிடத்து அல்லது ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்களை கொண்டிருக்குமிடத்து அவைகளை நீக்கவேண்டி வரும் என தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் மீண்டும் மீண்டும் அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பவர்களை குளுமத்திலிருந்து நீக்கவேண்டி வரும் எனவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://register.panindiamart.com/2017/12/", "date_download": "2019-10-16T21:42:09Z", "digest": "sha1:4KI3BTZN7B3MF5UPUL6X5EIZJ5HVIXKL", "length": 164997, "nlines": 1947, "source_domain": "register.panindiamart.com", "title": "December 2017 - panindiamart.com", "raw_content": "\nமிகவும் அனுபவமுள்ள அழகுநிபுணர்களின் ஆலோசனையையே பெறுங்கள், உங்கள் அழகுக்கு மேலும் அழகுட்டுங்கள், தன்னபிக்கையுடன் தலைநிமிருங்கள், உலகம் உங்கள் வசம்\nகேழ்வரகு – அரை கப்\nதேங்காய் – அரை மூடி\nஉப்பு ‍- கால் தேக்கரண்டி\nஏலப்பொடி – ஒரு சிட்டிகை\nகேழ்வரகை 2 மணி நேரம் ஊற‌ வைக்கவும். ஊற‌ வைக்காமல் அப்படியே சேர்த்தும் செய்யலாம். ஊற‌ வைத்தால் பால் கெட்டியாக கிடைக்கும். இதனுடன் தேங்காய்த் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று அரைத்து பின்னர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் நன்கு மசியும்).\nஅரைத்தவற்றை தேங்காய் பால் எடுப்பது போல் பிழிந்து வடிகட்டவும். ஒரு முறை பிழிந்த சக்கையுடன் மீண்டும் தண்ணீர் சேர்த்து பிழியவும். இது போல் 3 அல்லது 4 முறை பிழியவும்.\nஇந்த‌ பாலுடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.\nபால் சற்று திக்கான‌ பதம் வரும் வரை காய்ச்சவும். மிகவும் திக்காக‌ விடாமல் உடனே அடுப்பை நிறுத்தவும். பால் ஆற‌ ஆற‌ இன்னும் திக்காகும்.\nபாலுடன் ஏலப்பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.\nபாலை ஆற வைத்து குடிக்கவும். சுவையான‌ சத்தான‌ கேழ்வரகு பால் கஞ்சி தயார்.\nசிக்கன் – ஒரு கிலோ\nபூண்டு – ஆறு பற்கள்\nதயிர் – அரை கப்\nஆலிவ் ஆயில் – ஆறு தேக்கரண்டி (ஊற வைக்க)\nகாஷ்மீரி சில்லி பவுடர் – ஒரு மேசைக்கரண்டி\nஷான் தந்தூரி மசாலா – ஒரு மேசைக்கரண்டி\nஉப்பு – ஒரு மேசைக்கரண்டி (தேவைக்கு)\nபச்சை மிளகாய் – நான்கு\nஆலிவ் ஆயில் – தேவைக்கு (சுடுவதற்கு)\nபூண்டை தோல் உரித்து வைக்கவும். பச்சை மிளகாயை அரை���்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.\nசிக்கனுடன் பச்சை மிளகய் விழுது, ஆலிவ் ஆயில், தயிர் சேர்க்கவும்.\nஅதனுடன் தந்தூரி மசாலா, உப்பு, மிளகாய் தூள் மற்றும் இரண்டு எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு மசாலா சிக்கனில் படும்படி பிசறவும்.\nஎல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்த பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nசிக்கன் நன்கு ஊறியதும் BBQ அடுப்பில் நெருப்பு மூட்டி நன்கு பிடித்துக் கொண்டதும் சிக்கன் துண்டுகளை போட்டு சுடவும். ஊறியதில் மசாலா தண்ணீர் அதிகமாக இருக்கும். அதில் வெரும் சிக்கனை மட்டும் எடுத்து வைக்கவும்.\nஎல்லா சிக்கனிலும் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி ஒரு பக்கம் முழுவதும் சுடவும்.\nஒரு பக்கம் நன்கு வெந்ததும் மற்றொரு பக்கத்தை இடுக்கியைக் கொண்டு திருப்பி போட்டு சுடவும்.\nஇரண்டு பக்கமும் வெந்ததும் பார்க்கவே சிக்கன் நல்ல சிவந்த நிறத்தில் இருக்கும்.\nசூடான சுவையான சுட்ட BBQ சிக்கன் தயார். இதற்கு குபூஸ், கார்லிக் சாஸ், சாலட் வைத்து சாப்பிடவும், எண்ணெய் சேர்க்காத உணவு, அதிகம் இடையும் கூடாது.\nஅறுசுவையில் 500 சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள திருமதி. ஜலீலா அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.\nகொள்ளு சட்னி, சுண்டல், துவையல்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சுகந்தி அவர்கள் வழங்கியுள்ள கொள்ளு சட்னி என்கின்ற குறிப்பு, சில மாற்றங்கள் செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சுகந்தி அவர்களுக்கு நன்றிகள்.\nகொள்ளு சட்னி செய்ய :\nகொள்ளு – ஒரு கப்\nவேக‌ வைத்த‌ கொள்ளு – ஒரு கப்\nஎண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nகடுகு, உளுந்து – தலா ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு இணுக்கு\nகொள்ளு துவையல் செய்ய :\nகொள்ளு – ஒரு கப்\nஎண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை – ஒரு இணுக்கு\nதேங்காய் ‍- கால் கப் (அ) 5 சில்லு\nகொள்ளை 3 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரை வேக ���ைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, கொத்தமல்லி, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி கொள்ளவும். வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.\nபிறகு வேக வைத்த கொள்ளுடன் வதக்கி ஆற வைத்தவற்றை சேர்த்து அரைக்கவும். சூடு சாப்பாட்டிற்கு மிகவும் ஏற்ற சட்னி. காரம் தேவைக்கு தகுந்தாற் போல் மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.\nகொள்ளு சுண்டல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து வேக‌ வைத்த‌ கொள்ளை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி இறக்கவும். சுவையான‌ கொள்ளு சுண்டல் தயார்.\nகொள்ளு துவையல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளை வறுத்து தனியே வைக்கவும்.\nபின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய், வரமிளகாய் எல்லாவற்றையும் நன்கு வதக்கி ஆற வைத்து வறுத்த‌ கொள்ளுடன் சேர்த்து அரைத்தால் கொள்ளு துவையல் தயார்.\nகொள்ளை வைத்து எளிமையாக செய்யக்கூடிய சத்தான, சுவையான கொள்ளு சட்னி, கொள்ளு சுண்டல், கொள்ளு துவையல் தயார். கொள்ளு கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது.\nதிருமதி அவர்களின் பிரொக்கோலி லெமன் வறுவல் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.\nப்ரோக்கலி – ஒன்று (சிறியது)\nபூண்டு – 2 பற்கள்\nஆலிவ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி\nமிளகு – அரை தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nப்ரோக்கலித் தண்டின் மேலுள்ள தடித்த பாகத்தை நீக்கிவிட்டு, சிறு பூக்களாக எடுத்து வைக்கவும்.\nஎலுமிச்சையின் மேல் தோலை (ஜெஸ்ட்) ஒரு கரண்டியால் சுரண்டி எடுக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டைச் சேர்த்து வாசம் போகும் வரை வதக்கவும்.\nஅத்துடன் ப்ரோக்கலியைச் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக வைக்கவும்.\nகடைசியாக உப்பு சேர்த்து கிளறி 2 நிமிடங்கள் வைத்திருந்து, மிளகு, எலுமிச்சை சாறு மற்றும் ஜெஸ்ட் சேர்த்து இறக்கவும்.\nசத்துக்கள் நிறைந்த, சுவையான ப்ரோக்கலி லெமன் வறுவல் தயார்.\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அஸ்மா அவர்கள் வழங்கியுள்ள டயட் மோர் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.\nபழைய சோற்றின் நீர் – 2 டம்ளர்\nமசாலா இல்லாத எலுமிச்சை ஊறுகாய் – ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – ஒன்று\nநாட்டு வெங்காயம் – 2\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nஉப்பு – தேவையான அளவு\nஐஸ் கட்டி (தேவைப்பட்டால்) – 4\nநீர் ஊற்றிய பழைய சோற்றைப் பிசைந்து விட்டு, அதிலுள்ள சோற்றை எடுத்துவிட்டு தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்\nபழைய சோற்றின் நீருடன் மற்ற தேவையான பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.\nவடிகட்டிய நீருடன் உப்பு மட்டும் போட்ட மசாலா இல்லாத எலுமிச்சை ஊறுகாயைப் பிசைந்துவிட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டுக் கலந்து கொள்ளவும்.\nபிறகு தேவையான அளவு உப்பு மற்றும் ஐஸ்கட்டி சேர்த்து கலந்து பரிமாறவும்.\nதினையரிசி – 50 கிராம்\nதட்டைப்பயறு – 25 கிராம்\nநெய், சுக்குப்பொடி, தேங்காய் – சிறிது\nதினை, பயறு இரண்டையும் ஊற வைக்கவும். ஊறியதும் தினையை அரைத்து எடுத்துக் கொள்ளவும். பயறை நன்கு வேக வைக்கவும்.\nகருப்பட்டியை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டி மீண்டும் கொதிக்க விடவும்.\nஅதில் அரைத்த மாவை ஊற்றி கட்டி விழாமல் கலக்கவும்.\nவேக வைத்த பயறை அதனுடன் சேர்க்கவும்.\nநெய்யில் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து எடுக்கவும்.\nகஞ்சியுடன் சுக்குப்பொடி, தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்\nசுவையான இனிப்பு கஞ்சி ரெடி\nஇதை எங்க பாட்டிம்மா பதநீரில் செய்வாங்க. அது ரொம்ப மணமாக இருக்கும். இப்போ\nகோஸ் – ஒரு கப்\nஸ்வீட் கார்ன் – சிறிது\nமைதா – 2 தேக்கரண்டி\nபால் – கால் கப்\nமிளகு தூள் – தேவைக்கு\nகாய்கறிகள் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருகியதும் நறுக்கி வைத்திருக்கும் காய்களை போட்டு லேசாக வதக்கவும்.\nஅதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.\nபின்னர் வெந்ததும் திறந்து மைதாவை சேர்த்து அரை நிமிடம் கிளறி விடவும்.\nஇந்த காய்கறி கலவையில் பாலை ஊற்றி மேலும் அரை நிமிடம் கிளறவும்.\nப்ரெட் துண்டுகளின் உள்பக்கம் வெண்ணெய் தடவவும்.\nவெண்ணெய் தடவிய பக்கத்தில் காய்கலவையை வைத்து இன்னொரு ப்ரெட் துண்டால் மூடவும். ப்ரெட்டின் மேல் பக்கமும் வெண்ணெய் தடவி, டோஸ்டரில் (சாண்ட்விச் மேக்கர்) வைத்து டோஸ்ட் செய்யவும்.\nசூடாக சாப்பிட சத்தான, சுவையான ப்ரெட் சாண்ட்விச் ரெடி.\nபச்சரிசி – 2 கப்\nபெரிய வெங்காயம் – ஒன்று\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nதயிர் – 3 தேக்கரண்டி\nதக்காளி – ஒன்று (சிறியது)\nபச்சை மிளகாய் – ஒன்று\nமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு\nபுதினா – ஒரு கைப்பிடி அளவு\nஎலுமிச்சை சாறு – கால் தேக்கரண்டி\nநெய் – 3 தேக்கரண்டி\nபட்டை, கிராம்பு, ஏலக்காய் – சிறிது\nவெங்காயத்தை நீளமாகவும், தக்காளியைப் பொடியாகவும் பச்சை மிளகாயை இரண்டாகவும் நறுக்கி வைக்கவும்\nகுக்கரில் நெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் தயிர் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் 2 கப் அரிசிக்கு, 4 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.\nதண்ணீர் கொதித்ததும் அரிசி, தக்காளி, மல்லித் தழை, புதினா, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தம்மில் போடவும்\nசுவையான குஸ்கா ரைஸ் தயார். வெஜ் தாளிச்சா, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவியுடன் சாப்பிடலாம்.\nதிருமதி. மனோகரி அவர்களின் இறால் பிரியாணி குறிப்பைப் பார்த்து சில மாற்றங்களுடன் செய்தது.\nபச்சரிசி / பாஸ்மதி – அரை கிலோ\nஇறால் – கால் கிலோ\nவெங்காயம் – கால் கிலோ\nபச்சை மிளகாய் – 4\nபூண்டு – 10 பற்கள்\nஇஞ்சி – 2 அங்குலத் துண்டுகள்\nமிளகாய்த் தூள் – 3 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி\nஎண்ணெய் – ஒரு குழிக்கரண்டி அளவு\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nகொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு\nபுதினா – ஒரு கைப்பிடி அளவு\nஉப்புத் தூள் – 2 தேக்கரண்டி\nபட்டை – 2 துண்டுகள்\nபிரிஞ்சி இலை – 2\nமுதலில் பச்சரிசியுடன் பிரிஞ்சி இலை சேர்த்து உதிரி உதிரியாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இஞ்சியுடன் பூண்டைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.\nஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கறிவேப்பிலை தாளித்து, நீளவாட்டில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nவெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.\nபிறகு கொத்தமல்லித் தழை மற்றும் புதினாவைப் போட்டு நன்கு கிளறவும்.\nஅத்துடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூள் சேர்த்துக் கிளறவும்.\nமசாலா தொக்கு பதத்திற்கு வந்தவுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறவும்.\nபிறகு வடித்து வைத்துள்ள சாதத்தைக் கொட்டி நன்றாகக் கிளறிவிட்டு இறக்கி வைக்கவும்.\nசுவையான இறால் பிரியாணி தயார். இந்த பிரியாணியில் கறிவேப்பிலை சேர்த்திருப்பதால் வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்\nவெள்ளரிக்காய் – ஒன்று (பெரியது)\nகெட்டி தயிர் – ஒரு கப்\nதேங்காய்த் துருவல் – 3 மேசைகரண்டி\nபச்சை மிளகாய் – 2\nஉடைத்த கடலை / பொட்டுக்கடலை – ஒரு மேசைகரண்டி\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nபூண்டு – 2 பல்\nகடுகு, சீரகம் – தலா ஒரு தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி\nதேங்காய், சீரகம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு கட்டியில்லாமல் கலந்து வைக்கவும்\nவெங்காயம், உப்பு, அரைத்த தேங்காய் விழுது, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய தேங்காய் கலவையுடன் சேர்க்கவும்.\nஇந்த கலவையில் தயிர் சேர்த்து கலந்து விடவும்.\nசுவையான வெள்ளரிக்காய் பச்சடி தயார்\nவேக வைத்த டாபியோகா (மரவள்ளிக்கிழங்கு) – ஒரு கப்\nவேக வைத்த கார்ன் (மக்காச்சோளம்) – ஒரு கப்\nதேங்காய் துருவல் – ஒரு கப்\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nசோம்பு – அரை தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் – 10\nபூண்டு – 5 பற்கள்\nகரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – சிறிது\nஎண்ணெய், கறிவேப்பிலை, கடுகு – தாளிக்க\nடாபியோகாவை சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மக்காச்சோளத்தை உதிர்த்து வைக்கவும்.\nதேங்காயுடன் சீரகம், ஒரு வரமிளகாய், சோம்பு, 5 சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.\nமீதமுள்ள வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாயிலுள்ள விதைகளை உதிர்த்துவிட்டு வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, வரமிளகாய், கறிவேப்பிலை, நீளமாக நறு���்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். வதங்கியதும் அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து சில நொடிகள் வைத்திருக்கவும்.\nபிறகு தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதி வரவிடவும்.\nகொதி வந்ததும் மக்காச்சோளத்தைச் சேர்த்து, 3 முதல் 5 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.\nபிறகு டாபியோகாவைச் சேர்த்து 2 அல்லது 3 கொதி வந்ததும் (பிரட்டல் பதம்) இறக்கிவிடவும்.\nசாதம், தோசை, சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து உண்பதற்கேற்ற, சுவையான டாபியோகா கார்ன் பச்சடி தயார்.\nகம்பு மாவு – அரை கிலோ\nகோதுமை மாவு – 2 மேசைக்கரண்டி\nதயிர் – 4 மேசைக்கரண்டி\nபச்சை மிளகாய் – 2 (அரைத்துக் கொள்ளவும்)\nஇஞ்சி – சிறிய துண்டு\nஎள்ளு – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி\nமிளகாய்த் தூள் – கால் தேக்கரண்டி\nபெருங்காயம் – ஒரு சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் கம்பு மாவுடன் கோதுமை மாவைச் சேர்த்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nகலந்த மாவுடன் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, தயிர், எள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.\nஅதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகப் பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபிசைந்த மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வடை போல் தட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் தட்டி வைத்திருக்கும் வடைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.\n‍‍சுவையான கம்பு வடை தயார். சட்னியுடன் பரிமாறவும்.\nகம்பு – அரை கிலோ\nவெந்தயம் – 50 கிராம்\nகொத்தமல்லித் தழை – 2 கொத்து\nகறிவேப்பிலை – 2 கொத்து\nசின்ன வெங்காயம் – 50 கிராம்\nபச்சை மிளகாய் – 5\nமுடக்கத்தான் கீரை – 2 கைப்பிடி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nகம்பு, வெந்தயம் இவற்றை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊற வைக்கவும்.\nமிக்ஸியில் கம்பு, வெந்தயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை இவற்றை ஒன்றாய் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.\nமுடக்கத்தான் கீரையை ஆய்ந்து தண்ணீர் சேர்த்து லேசாக‌ அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅரைத்த‌ கீரையை கம்பு மாவுடன் சேர்த்து கலக்கவும்.\nகம்பு கீரை மாவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கி சேர்க்கவும்.\nஇவற்றுடன் சிறிது உப���பு சேர்த்து தோசையாக வார்க்கவும். சுற்றி எண்ணெய் ஊற்றவும்.\nதோசையை திருப்பி போட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.\nசத்தான முடக்கத்தான் கீரை கம்பு தோசை த\nஅரிசி – 100 கிராம்\nகடலைப்பருப்பு – கால் கப்\nபச்சை மிளகாய் – 4\nகடுகு – முக்கால் தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 2 கொத்து\nஇஞ்சி – அரை அங்குலத் துண்டு\nஉப்பு – அரை தேக்கரண்டி\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nமாங்காயைத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி துருவி வைக்கவும். கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை வேக வைத்து சாதமாக வடித்து எடுத்து, அதில் எண்ணெய் ஊற்றி வைக்கவும். சாதத்துடன் உப்பு சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். உளுத்தம் பருப்பு சற்று பொன்னிறமானதும், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் துருவிய மாங்காயைப் போட்டுக் கிளறவும். மாங்காய் வேகும் வரை வைத்திருக்கவும்.\nமாங்காயில் உள்ள தண்ணீர் வற்றியவுடன், வேக வைத்த கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிடவும்.\nபிறகு சாதத்தைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.\nசுவையான மாங்காய் சாதம் தயார். இந்த மாங்காய் சாதத்தில் கடலைப்பருப்பிற்கு பதிலாக வேக வைத்த நிலக்கடலையைச் சேர்க்கலாம்.\nமைதா மாவு – கால் கிலோ\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nஎண்ணெய் – அரை தேக்கரண்டி\nமுதலில் சோளா பூரி செய்ய தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nமைதா மாவுடன் உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.\nபிசைந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சப்பாத்தி கட்டையில் வைத்து நன்கு பெரிதாக தேய்த்துக் கொள்ளவும்.\nதேய்த்ததும் வட்டமாக வருவதற்கு ஒரு வட்டமான மூடியை மாவில் வைத்து அழுத்தி வெட்டி எடுத்துக் கொள்ளவும்.\nபிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேய்த்து வைத்திருக்கும் பூரியை போட்டு வெள்ளை நிறத்தில் பொரித்து எடுக்கவும்.\nசுவையான சோளா பூரி தயார். விரும்பிய குருமா அல்லது சன்னா மசாலாவுடன் பரிமாறவும்.\nகுதிரைவாலி – ஒரு கப்\nதக்காளி – 2 (சிறியது)\nஇஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுது – 3 தேக்கரண்டி\nமிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா – அரை தேக்கரண்டி\nதேங்காய்ப்பால் – ஒரு கப்\nகிராம்பு, ஏலக்காய், பட்டை – தலா 2\nகுக்கரில் எண்ணெய் விட்டு கிராம்பு, ஏலக்காய், பட்டை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nஅதனுடன் தக்காளியை அரைத்து சேர்த்து வதக்கி விடவும். அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.\nதேங்காய்ப்பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த குதிரைவாலி அரிசியை சேர்க்கவும்.\nகுக்கரின் மூடியை வைத்து மூடாமல் தட்டை வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும்.\nவெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி இறக்கவும். தேவையெனில் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.\nசுவையான குதிரைவாலி தக்காளி தேங்காய்ப்பால் புலாவ் தயார்.\nஆயத்த நேரம் : 30 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம் : 10 நிமிடங்கள்\nபரிமாறும் அளவு : 4 நபர்கள்\nதினை ஆப்பம் (ஆப்ப சோடா சேர்க்காமல்)\nதினை – 2 கப்\nஇட்லி அரிசி – கால் கப்\nவெள்ளை உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் – 1 ஸ்பூன்\nதேங்காய்ப் பூ – 1/2 கப்\nவடித்த சாதம் – ஒரு கைப்பிடி\nசர்க்கரை – 2 ஸ்பூன்\nபச்சரிசி – 2 ஸ்பூன் (தனியே ஊற வைக்கவும்)\nதேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.\nமுதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nதனியே ஊற வைத்த பச்சரிசியை மிக்ஸியின் சிறிய ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.\nஅத்துடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். (கிளறுவதை நிறுத்தி விட்டால் கட்டி தட்ட ஆரம்பிக்கும்)\nசிறிது நேரத்தில் சூடேறியதும் மாவு பசை போன்ற பதத்திற்கு இறுக தொடங்கும். அப்போது அடுப்பிலிருந்து எடுத்து விடவும்.\nசூடு தணிந்ததும் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ஆப்ப மாவுடன் கலந்து விடவும். உப்பும் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும்.\nமறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.\nதேவையான மாவை ஆப்ப சட்டியில் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.\nசத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.\nசோளம் – அரை டம்ளர்\nகடலைப்பருப்பு – கால் டம்ளர்\nதுவரம்பருப்பு – கால் டம்ளர்\nஉளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டி\nபெருங்காயம் – சிறு துண்டு\nமிளகாய் வற்றல் – 5\nபெரிய வெங்காயம் (பல்லாரி) – ஒன்று\nசீரகம் – அரை தேக்கரண்டி\nசோளம் மற்றும் பருப்பு வகைகளை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஎல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nவெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.\nமிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்து போட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்\nஅரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்.\nகரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும்.\nமேலே எண்ணெய் விட்டு புரட்டி வெந்ததும் எடுக்கவும்.\nசுவையான சோள அடை ரெடி.\nsome good Food for baby/குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nகுழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்\nஇன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.\nஎன்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் “கொஞ்சமாக கொடுங்கள்” என்பார்கள், சிலர் “எல்லாமே கொடுக்கலாம்” என்பார்கள். ‘கொஞ்சமாக’ என்றால் எவ்வளவ��� என்பது யாருக்கு தெரியும் எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.\nBaby healthy foodகுழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.\nகுழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.\nபிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.\nதிட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.\nகுழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயார���காது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.\nகுழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.\nவேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.\nகுழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.\nBaby healthy foodபலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.\nமுதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.\nகுழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்\nவாழைப்பழம் – ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.\nஆப்பிள் – ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.\nஅவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.\nஅதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.\nபியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.\nசப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.\nவேக வைத்து மசித்த காய்கறிகள்:\nபழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித���தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.\nமுதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.\nஇரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.\nBaby healthy foodஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.\nஎந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.\nகுழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.\nகுறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவ��ி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.\nஉதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.\nBaby healthy foodசில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.\nசில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.\nஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.\nசில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்ல���மல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.\nBaby healthy foodநன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.\nகுழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?b_start:int=30&Subject:list=One%20year%20course%20work%20in%20thermal%20power%20stations&Subject:list=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%AA%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Subject:list=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF&Subject:list=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%2C%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:27:37Z", "digest": "sha1:QZJTCODDDPAQAKUVA6YLPLF7CGT6YL56", "length": 11175, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 191 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\nஅமைந்துள்ள கல்வி / பல வகையான படிப்புகள்\nதேசிய பார்வ��யற்றோர் நல மையம் இந்தியாவில் உத்தரகாண்டை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு சென்னையில் மண்டல பயிற்சி மையமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. இம்மையம் பார்வையற்றோர்களுக்காக கீழ்காணும் தொழிற்பயிற்சிகளை நடத்துகின்றது.\nஅமைந்துள்ள கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்\nஅகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nபார் கவுன்சில் ஆஃப் இந்தியா\nபார் கவுன்சில் ஆஃப் இந்தியா\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nஇந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (சிசிஐஎம்)\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nமத்திய ஹோமியோபதி கவுன்சில் (சிசிஎச்)\nமத்திய ஹோமியோபதி கவுன்சில் (சிசிஎச்) பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nபல் மருத்துவக் கவுன்சில் (டிசிஐ)\nபல் மருத்துவக் கவுன்சில் (டிசிஐ) பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nதொலைநிலைக் கல்விக் கவுன்சில் (டிஇசி)\nதொலைநிலைக் கல்விக் கவுன்சில் (டிஇசி)\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஇந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஏஆர்)\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nஇந்திய நர்சிங் கவுன்சில் (ஐஎன்சி)\nஇந்திய நர்சிங் கவுன்சில் (ஐஎன்சி)\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள் / தொழிற்கல்வி கவுன்சில்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தி���் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50237-karan-johar-wants-to-watch-kolamavu-kokila.html", "date_download": "2019-10-16T22:24:13Z", "digest": "sha1:5HBNPNK5UKUVHKJFZHMFGVIQE6MXJRBH", "length": 9361, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நயன்தாரா பாட்டை ஆசையோடு பார்க்கிறேன்”- பாலிவுட்டில் ஒரு குரல் | Karan Johar wants to watch Kolamavu Kokila", "raw_content": "\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்\nஎன்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\n“நயன்தாரா பாட்டை ஆசையோடு பார்க்கிறேன்”- பாலிவுட்டில் ஒரு குரல்\nநயன்தாரா ‘கோகோ’ பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதோடு அதனை பாராட்டியும் உள்ளார் கரண் ஜோஹர்.\nபாலிவுட் நட்சத்திரம் கரண் ஜோஹர். திரைப்பட நடிகரான இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கும் இப்படத்தின் ப்ரமோவிற்காக ‘கன் இன் காதல்’ பாடல் வீடியோவை வெளியிட்டிருந்தது படக்குழு. இந்தப் பாடலை எழுதி இயக்கி இருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.\nஇந்த வீடியோவின் காட்சிகள் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருந்தன. ரவிவர்மன் கைவண்ணத்தில் உருவான இந்தக் காட்சிகள் சர்வதேச தரத்தில் மிளிர்ந்தன. இந்த வீடியோவை பாலிவுட் நடிகர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அதில், “ஆசையுடன் பல தடவை ‘கோலமாவு கோகிலா’ பாடல் வீடியோவை பார்த்தேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் அந்தப் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டிருக்கிறார்.\nதிமுக தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது பொதுக்குழு\nநடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவிற்கு நிதியுதவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசீனாவிலும் வெளியாகிறது விஜய்யின் 'பிகில்'\nஎங்க ஆட்டம் வெறித்தனம் மாஸ் காட்டிய பிகில் ட்ரைலர்\n’நான் பார்த்ததில் விஜய் சிறந்த நடிகர்...’: ஜாக்கி ஷெராப் ’பிகில்’ பேட்டி\n\"உங்களுக்கு வயசே ஆகாதா தலைவா\" பிகில் புதிய போஸ்டரால் ரசிகர்கள் குதூகலம்\nவிஜய்-யின் ‘பிகில்’ டிரைலர் தாமதம் ஏன்\nரஜினியின் ’நெற்றிக்கண்’ டைட்டிலில் நயன்தாரா\nநயன்தாராவுடன் இணைகிறார் ’ஸ்கேர்டு கேம்ஸ்’ நடிகர்\nவிக்னேஷ் சிவனின் ’ரவுடி பிக்சர்ஸ்’ தயாரிப்பில் நயன்தாரா\nநவம்பர் 18ல் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் \n“என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்” - சீமான் காட்டம்\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘செத்து மடியும் குர்துக்கள்’ - மற்றொரு இன அழிப்பு வரலாறா..\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nதிரைப்படமாகிறது இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக தலைவரை தேர்ந்தெடுக்க கூடுகிறது பொதுக்குழு\nநடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவிற்கு நிதியுதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/rohit-sharma/page/2/", "date_download": "2019-10-16T23:05:30Z", "digest": "sha1:QABAL4MFW2BXPN33OKWF6BIUQKBCFP5M", "length": 7910, "nlines": 122, "source_domain": "chennaionline.com", "title": "rohit sharma – Page 2 – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறா���்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nஇந்திய ஏ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு\nரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன்\nஇரட்டை சதம் அடிப்பதற்காக நான் ஆடவில்லை – ரோகித் சர்மா\nமும்பை பிராபோர்னில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது. இதில்\nசச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்ற ரோகித் சர்மா\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. கவுகாத்தியில் நடந்த முதல் ஒரு நாள்\nகோலி, ரோஹித் நின்றுவிட்டால் அவர்களை வீழ்த்துவது கடினம் – ரவீந்திர ஜடேஜா பேட்டி\nஅசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஆடுகளத்தில் புகுந்து ரோகித் சர்மாவுக்கு முத்தம் கொடுத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ\nஇந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/957889", "date_download": "2019-10-16T22:30:28Z", "digest": "sha1:C6Z4D5FRRVR3SZQUGRH5IWABLJSOQMLE", "length": 8895, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "160 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளி���் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n160 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்\nகரூர்,செப்.19: கரூர் மாவட்டத்தில் 160 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்பழகன் வழங்கினார். கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மாற்றுத்திறனாளி குழந்தைகள் நேராக நிற்க உதவும் உபகரணம், தண்டுவடம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காற்று படுக்கை, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட் குழந்தைகள் அமர்வதற்கு ஏற்ற கார்னர் சீட், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் கைபேசிகள் என 160 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.51லட்சம் மதிப்பிலான பல்வேறு உபகரணங்களை மாவட்ட கலெக்டர் அன்பழகன் வழங்கி கூறியதாவது:\nரெடிங்டன் பவுண்டேசன் நிறுவனத்தின் சமூதாய பங்களிப்பு நிதியில் இருந்து ரூ. 4.51லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அவர்களை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். குழந்தைகள் தெய்வங்களுக்கு ஒப்பானவர்கள், அப்படிப்பட்ட குழந்தைகளுக்க�� உதவி உபகரணங்களை வழங்கிய நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nகைகளை சுத்தப்படுத்தும் மக்கள் குளித்தலை எம்எல்ஏ ராமர் பிறந்தநாள்\nகுறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் பேச்சு சிறுதானியம், இயற்கை உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் உலக உணவு தின நிகழ்ச்சியில் வலியுறுத்தல்\nபொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது\nபசுபதிபாளையம் அமராவதி ஆற்றை சுற்றி படர்ந்துள்ள கருவேல செடிகள் அகற்றப்படுமா\nதேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார கேடு\nநடவடிக்கை எடுக்க கோரிக்கை டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்\nடாஸ்மாக் கடைகளின் எதிரே தரமற்ற உணவு பொருள் விற்பனை\nபெண் புகாரால் பரபரப்பு கரூர்-திருச்சி புறவழிச்சாலையில் லாரிகளை பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து கடும் நெரிசல்\nபெற்றோர் கோரிக்கை சான்றிதழ் விண்ணப்பத்தை அரசு டாக்டர் கிழித்தெறிந்தார்\nசுங்ககேட் அருகே அரசு மாணவியர் விடுதியை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்\n× RELATED நலத்திட்ட உதவி வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:34:14Z", "digest": "sha1:QCLEDAFXNQS2PCIW4NV5CIJUW4YUEEQD", "length": 35018, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதியமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅதியமான்(அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன்[1], சத்தியபுத்திரன் அதியன்[2]) மரபினர் சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபொன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக,\nபனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அதியனின் முன்னோர்களைப் போல் அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்��ட்டுள்ளது. இது, சங்ககாலத்தில் அதியரும் சேரரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.[3]\nகி.பி.13ஆம் நூற்றாண்டில் அதியர் மரபைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாளின் வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில் வஞ்சியர் குலபதி எழினி என்றும், சேர வமிசத்து அதிகைமான் எழினி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]\nகிருஷ்ணகிரி மாவட்டம் முழுவனப்பள்ளியில் கிடைத்த விடுகாதழகிய பெருமாளின் கல்வெட்டில் விடுகாதழகிய பெருமாளை சேரமான் பெருமாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]\nசித்தூர் மாவட்டம் லதிகம்/லட்டிகம் என்று இன்று வழங்கப்படும் ஊரில் உள்ள விடுகாதழகிய பெருமாளின் கல்வெட்டில், சங்ககால சேரரின் சின்னங்களான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.[6]\nவிடுகாதழகிய பெருமாள் என்ற பெயரில் உள்ள அழகிய பெருமாள் எனும் பட்டம் பிற்கால சேரருக்கும் இருந்தது.\n16ஆம் நூற்றாண்டைச் சேர்த்த கரபுரநாதர் புராணத்தில், அதியனை சேரலன் என்றே குறிக்கப்படுகின்றது.[7]\nஇவற்றின் மூலம், அதியர் மரபினர் சேரரின் கிளை மரபினர் என்பதும்[8] பிற்கால சோழருக்குக் கீழ் பிற்கால அதியர் மரபினனான விடுகாதழகிய பெருமாள் ஆட்சி செய்த நிலப்பரப்பும் அறியவருகிறது. மேலும், சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞரான இரா. மதிவாணன் அவர்கள், நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை கி.மு. 3000 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட சேரனின் பெயர் அதியஞ்சேரல், என்று கூறுகிறார். சங்க இலக்கியப்படி, கரும்பை முதன் முதலில் சங்ககால தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்டது அதியமான் மரபினர் என்றுள்ளது. இதிலிருந்தும், அதியஞ்சேரல் என்ற பெயரிலிருந்தும் அதியர் குடியினர் சேரரின் கிளைக்குடியினர் என்பதை அறியலாம்.\n3 அதியர் மரபு அரசர்கள்\n3.2 அதியமான் நெடுமான் அஞ்சி\nதற்கால தருமபுரி மாவட்டம் தவிற, சங்ககால அதியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு எது எது என்று முழுமையாக அறியப்படவில்லையென்றாலும், கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து[1] கி.பி. 1ஆம் நூற்றாண்டு[2][9] வரை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களையும் சங்க இலக்கிய ஆதாரங்களையும் வைத்து பார்க்கும் போது, அதியன் நாடு மலையமான் ஆட்சி செய்த திருக்கோவலூர் நாட்டின் எல்லை வரை நீண்டிருந்தது தெரியவருகிறது.\nபிற்கால அதியர் மரபினர், இதுவரை கிடைத்துள்ள இலக்கியம் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் படி, பிற்கால சோழருக்குக் கீழ், கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தற்கால ஆந்திரத்தில் உள்ள சித்தூர், தமிழ்நாட்டின் வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி புரிந்தனர்.[10]\nசங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அதியர் கோமான் என்று அஞ்சியும் (அதியமான்)[11] அவன் மகன் எழினியும் [12] குறிப்பிடப்படுகின்றனர். எழினி அதியமான் எழினி என்றும் குறிப்பிடப்படுகிறான். சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு ஈந்தான். ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் நெடுமான் அஞ்சி அதிகன் என்றும் குறிப்பிடப்படுகிறான்.[13] இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகக் குறிப்பிடப்படுகிறான்.[14] இவன் மகன் எழினியை மற்றொரு புலவர் கடையேழு வள்ளல்களில் ஒருவன் என்கிறார்[15]. அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர்[16].\nஅதியன், அதிகன் என்னும் சொற்கள் ஒருவனையே குறிப்பதால் ‘அத்தி’ என்னும் அரசனும் இக் குடியைச் சேர்ந்தவன் எனக் கொள்வது பொருத்தமானது என்றும் ‘அத்திமரம்’ இக் குடிமக்கள் தலைவனின் காவல்மரமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுவாருமுளர்.\nஅதியர் மரபு சேரர் மரபிலிருந்து எப்போது எப்படி முதன்முதலில் தோன்றியது என்பது தெரியவில்லையென்றாலும், கி.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் காலத்தில் அசோகரால் வெட்டப்பட்ட இரண்டாம் பெரும்பாறை கல்வெட்டில், மூவேந்தர்களுடன் அதியர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், குறைந்தபட்சம் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே, அதியர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது. அக்கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த அதியர் மரபு அரசர்கள் பெயர்கள் தெரியவில்லையென்றாலும் அதற்கு பிந்தைய காலத்திலிருந்து பிற்கால சோழர் காலம் வரை ஐந்து அதியர் மரபு அரசர்கள் பல்வேறு இலக்கியம் மற்றும் தொல்லி��ல் சான்றுகள் மூலம் அறியப்படுகிறார்கள்.\nஅதியமான் நெடுமான் அஞ்சி - கி.மு. 1ஆம் நூற்றாண்டு[2]\nஇராசராச அதியமான் - கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, பிற்கால சோழருக்குக் கீழ்\nவிடுகாதழகிய பெருமாள் - கி.பி. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, பிற்கால சோழருக்குக் கீழ்\nமுதன்மைக் கட்டுரை: அதியமான் நெடுமிடல்\nமுதன்மைக் கட்டுரை: அதியமான் நெடுமான் அஞ்சி\nமுதன்மைக் கட்டுரை: அதியமான் பொகுட்டெழினி\nஅதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.\nஅதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யாத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை.\nஇம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: இராசராச அதியமான்\nஇராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட அரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன[17].\nஇப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது[17]. தருமப���ரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன[10].\nமுதன்மைக் கட்டுரை: விடுகாதழகிய பெருமாள்\nவிடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது[10].\nஇவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும்[18] சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.\nவிடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது[19]. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.\nமுதன்மைக் கட்டுரை: ஜம்பைக் கல்வெட்டு\nஅதியர்களை அசோகரின் கிர்னர் கல்வெட்டில் சத்தியபுத்திரர் என குறிபிடபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக இக்விளங்குகின்றது. சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சியை ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அற��விக்கின்றது.\nகல்வெட்டு வரி: ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி\nகல்வெட்டின் செய்தி: ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)[20][21]\nசங்ககால அரசன் ஒருவனின் பெயர் கொண்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்தது இக் கல்வெட்டின் ஒரு சிறப்பு. அத்துடன், அதியமான் இக் கல்வெட்டில் \"சதிய புத்தோ\" என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதன்மூலம், கி.மு மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகனின் கல்வெட்டொன்றில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சேர, சோழ, பாண்டியர்களுடன் \"சதிய புத்தோ\" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும்[22] முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததும் இதன் இன்னொரு சிறப்பு ஆகும்.\nமேலும், அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிட்டதில் உள்ள 'ஸதிய' என்பது அதியர் என்னும் சொல்லின் வடமொழி ஒலி. 'புதோ' என்பது 'புத்திரன்' என்னும் வடசொல்லின் சிதைவு. 'மகன்' என்னும் தமிழ்ச்சொல்லின் மொழிபெயர்ப்பு.[23] 'மகன்' எனும் சொல் 'மான்' என மருவியது.[24]\nதகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை\nவே. தில்லைநாயகம் எழுதிய அரசரும் புலவரும்\nதகடூர் வரலாறும் பண்பாடும் (நூல்)\nஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு\nகொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறு\n↑ 1.0 1.1 அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)\n↑ 2.0 2.1 2.2 ஜம்பைக் கல்வெட்டு\n↑ தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்\nபூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்\n↑ விடுகாதழகிய பெருமாளின் திருமலை கல்வெட்டு, From S.I.I, Vol 1, pg:106\n↑ கல்வெட்டு தொடர் எண் : /1975, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு தொகுப்புகள், தமிழக தொல்லியல்துறை\n↑ பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற் காதலாய்க்கருங் காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை செய்து\nவீதலின்மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித்\nதீதிலாக்கனி யொன்றினை யுதவவே சேரலன் மகிழ்வெய்தி\n↑ பெருஞ்சித்திரனார் தம் புறம் 158 தொகுப்பில் ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கொடும்பூண் எழினி என்கிறார்\n↑ சாந்தலிங்கம், சோ., 2006, பக். 104, 105\n↑ சாந்தலிங்கம், சோ., 2006, பக். 106\n↑ \"ஜம்பை கல்வெட்டு\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 27 சூலை 2015.\nசாந்தலிங்கம், சோ., வரலாற்ற��ல் தகடூர், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டினம். 2006.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 09:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:56:44Z", "digest": "sha1:RWJDDA4ZFXTBZUR6XDMMFUEI2UKU3PRT", "length": 78983, "nlines": 238, "source_domain": "ta.wikisource.org", "title": "மனோன்மணீயம் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஉடன் புறத்திட்டங்கள்: விக்கிப்பீடியக் கட்டுரை.\n1.1.1 நூலாசிரியர் எழுதிய முகவுரை\n1.2.1 முக்கிய நாடகப் பாத்திரங்கள்\n1.2.2 சுந்தரனார் வாழ்க்கைக் குறிப்பு\n\"மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி\nஇறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே\nஅறைகடல் வரைப்பிற் பாடை அனைத்தும்வென் றாரி யத்தோ\nடுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்.\"\n\"இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப\nஇருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்\nஇருமொழியும் ஆன்றவரே தழீஇயினார் என்றாலிவ்\nவிருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ.\"\n\"கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து\nபண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை\nமண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்\nஎண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.\"\n- என்றெடுத்த ஆன்றோர் வசனங்கள் உபசாரமல்ல, உண்மையே யென்பது, பரத கண்டம் என்னும் இந்தியா தேசத்திலுள்ள பற்பல பாஷைகளைச் சற்றேனும் ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கும் யாவர்க்கும் திண்ணிதிற் றுணியத் தக்கதே. பழமையிலும், இலக்கண நுண்மையிலும், இலக்கிய விரிவிலும், ஏனைய சிறப்புக்களிலும் மற்றக் கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமை சான்ற இத்தமிழ்மொழி, பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்றுதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்குச் சமமோ, தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி, அபிவிருத்தியற்று நிற்கின்றது. இக்குறைவு நீங்கத் தங்களுக்கியன்ற வழி முயற்சிப்பது, தங்களை மேம்படுத்தும் தமிழ் மொழியைத் தம் மொழியாக வழங்கும் தமிழர் யாவரும் தலைக்கொள்ளத் தவறாக் கடன்பாடன்றோ\n1. ஆரா அமுதம் அனைய தமிழ்வளர்த்த\nபேரா சிரியர் பெருமானைச் - சீராரும்\nவஞ்சிமா மன்னர் மதித்தகுண சுந்தரனை\n2. தாலம் புகழும் திருஞான சம்பந் தப்பேர் முனிவாழ்ந்த\nகாலமதனை ஆராய்ந்து கற்றோர் மெச்சக் கணித்திட்டோன்\nஆலப் புழைமா நகருடைய அறிஞன்பெருமாள் அரும்புதல்வன்,\nசீலஞ் சிறந்த சுந்தரனைச் சிந்தை மகிழ்ந்து போற்றுவமே.\n3. தில்லைப் பெருமான் அருள்பெற்றுச் செல்வன்நட ராசனைப் பெற்றோன்,\nநெல்லை இந்து கலாசாலை நிறுவித் தலைமை தாங்கி நின்றோன்,\nசொல்லி லமுதம் கனிந்த சுவை சொட்டச் சொட்டக் கவிதருவோன்\nநல்லன் பகதூர் சுந்தரனை நாளும் நாளும் போற்றுவமே.\n4. ஊக்கம் குன்றி உரம்குன்றி ஓய்ந்த தமிழர்க் குணர்வூட்டி\nஆக்கம் பெருக, அறிவோங்க, ஆண்மை வளரச்செய்(து), உலகில்\nமீக்கொள் புகழைப் பெற்றெழுந்த விறலோன் நமது சுந்தரைனைப்\nபாக்கள் புனைந்து மகிழ்ந்துநிதம் பாடி இனிது போற்றுவமே.\n5. தேடி வைத்த செல்வமெல்லாம் திரைகொண் டோட வருந்திமுகம்\nவாடி மெலிந்த தமிழணங்கு மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட\nநாடும் அரிய மனோன்மணிய நாடகத்தைச் செய்தளித்த\nநீடு புகழோன் சுந்தரனை நித்தம் நித்தம் போற்றுவமே.\n6. வையம் புகழும் திருவஞ்சி வளநா டதனை முடிசூடிச்\nசெய்ய முறைசெய் தரசாண்ட சேர மன்னர் சரிதமெலாம்\nஐயம் இன்றிச் சிலையிலெழுத்(து) ஆய்ந்து சொன்ன பேரறிஞன்\nதுய்ய சீலன் சுந்தரன்பேர் சொல்லி நாளும் போற்றுவமே.\n7. ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன்,\nபாடித் திருவா சகத்தேனைப் பருகிப் பருகி இன்புறுவோன்,\nகோடைப் பதிசுந் தரமுனியைக் குருவாய்க் கொண்ட குணசீலன்\nஈடில் லாத பேரறிஞன், எங்கள் பெரியன் சுந்தரனே.\n8. சித்திரம் வரைந்து காண்போம், சிலைகண்டு தொழுது நிற்போம்\nசத்திரம் கட்டி வைப்போம், தருமங்கள் பலவும் செய்வோம்\nவித்தகன் சுந்த ரன்பேர் மெய்ம்மையாய் விளங்க வைத்தல்,\nஇத்தமிழ் நாட்டில் வாழும் எம்மனோர் கடமை யன்றோ\n9. எம்மொழியும் ஈடாகா திம்மொழிக் கென்றுலகம்\nசெம்மையுறக் கண்டு தெளிந்திடவே - நம்மினிய\nசெந்தமிழின் தெய்வச் சிறப்பெல்லாம் யாருரைத்தார்\n10. சிந்தை கவரும் சிவகாமி நற்சரிதம்\nசெந்தமிழில் சுந்தரன் செய்ததனால் - முந்தவரு\nமூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்ப��ன்றே எவரும்\n11. ஆசிரியன் பேர்விளங்க ஹார்வி புரம்கண்ட\nமாசிலா மாணவர் மாணிக்கம் - பேசுபுகழ்ச்\nசுந்தரன் வந்துதித்த தொல்குலம் இந்நிலத்துச்\nஅறிஞர் பெருந்தகையும், பேராசிரியருமாகிய ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இகவாழ்வை நீத்து, 1947 ஏப்பிரல் மாதத்தோடு ஐம்பது ஆண்டுகள் நிறைந்தன. இந்நிறைவு நாளின் நினைவுக்குறியாகப் பின்வரும் கவிதைகள் பாடப்பெற்றன.\n/கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (நூல்: மலரும் மாலையும்)\nமேற்கூறிய முயற்சிக்கேற்ற வழிகள் பலவுளவேனும், அவற்றுள் இரண்டு தலைமையானவை. முதலாவது, முன்னோராற் பொருட்சுவையும் சொற்சுவையும் பொலிய இயற்றப்பட்டிருக்கிற அருமையான நூல்களுள் இறந்தவையொழிய, இனியும் இறவாது மறைந்து கிடப்பனவற்றை வெளிக்கொணர்ந்து நிலைபெறச் செய்தலேயாம். இவ்வழியில் பெரிதும் உழைத்துப் பெரும்புகழ் படைத்த ம-ரா-ரா-ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரமஸ்ரீ சாமிநாத அய்யர் அவர்கள் முதலிய வித்துவசிரோமணிகளுடைய நன்முயற்சிக்கு ஈடுகூறத்தக்கது யாது தம் மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்விகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க, அம்மக்கள், அவை இருக்குமிடந் தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமை போலன்றோ ஆகும், ஈடும்எடுப்புமற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமுமுடைய நம் முனனோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தியிருக்கும் அரிய பெரிய நூல்களை நாம் ஆராய்ந்து அறிந்து அநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல் தம் மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்விகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க, அம்மக்கள், அவை இருக்குமிடந் தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமை போலன்றோ ஆகும், ஈடும்எடுப்புமற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமுமுடைய நம் முனனோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தியிருக்கும் அரிய பெரிய நூல்களை நாம் ஆராய்ந்து அறிந்து அநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல் ஆதலால், முற்கூறிய உத்தம வித்துவான்களைப் பின்றொடர்ந்து, நம் முன்னோர் ஈட்டிய பொக்கிஷங்களைச் சோதனை செய்து, தமிழராகப் பிறந்த யார்க்கும் உரிய பூர்வார்ஜித கல்விப்பொருளை க்ஷேமப்படுத்தி யநுபவிக்க முயல்வது முக்கியமான முதற்கடமையாகும்.\nபூர்வார்ஜித தனம் எவ்வளவு பெரிதாக இருப்பினும், அதனைப் பாதுகாப்பதோடு, ஒவ்வொருவரும் தமக்கியன்ற அளவு உழைத்துச் சொற்பமாயினும், புதுவரும்படியைச் சம்பாதித்துக்கொள்ளவேண்டும் என்பது பொதுவான உலகநோக்கமாக இருப்பதால், முற்கூறிய முயற்சியோடு இரண்டாவதொரு கடன்பாடும் தமிழர் யாவர்க்கும் விட்டுவிலகத் தகாததாகவே ஏற்படும். பூர்வார்ஜிதச் சிறப்பெல்லாம் பூர்வீகர்கள் சிறப்பு. அந்தஅந்தத் தலைமுறையார்களுக்கு, அவரவர்கள் தாமே ஈட்டிய பொருளளவும் சிறப்பேயொழிய வேறி்ல்லை. அத்தலைமுறையாரைப் பின் சந்ததியார் பேணுவதற்கும் அதுவே யொழிய, வேறு குறியுமில்லை. ஆனதினால், எக்காலத்திலும், எவ்விஷயத்திலும் பூர்வீகர்களால் தங்களுக்குச் சித்தித்திருப்பவற்றை, ஒவ்வொரு தலைமுறையாரும் பாதுகாப்பதுமின்றித் தங்களாற்கூடிய அளவும் அபிவிருத்தி பண்ணவும் கடமை பூண்டவர்களாகின்றார்கள். பூர்வார்ஜிதம் மிகவும் பெரிதா யிருக்கின்றதே நம்முயற்சியால் எத்தனைதான் சம்பாதிப்பினும்நமது பூர்வார்ஜிதத்தின்முன் அஃது ஒருபொருளாகத் தோன்றுமா நம்முயற்சியால் எத்தனைதான் சம்பாதிப்பினும்நமது பூர்வார்ஜிதத்தின்முன் அஃது ஒருபொருளாகத் தோன்றுமா என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு, அவர் பூர்வார்ஜிதப்பெருமை கேடு விளைவிப்பதாகவன்றோ முடியும். அந்தோ என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு, அவர் பூர்வார்ஜிதப்பெருமை கேடு விளைவிப்பதாகவன்றோ முடியும். அந்தோ இக்கேட்டிற்கோ, நம்முன்னோர், நமக்காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கள் இக்கேட்டிற்கோ, நம்முன்னோர், நமக்காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கள் பிதிர்களாய் நிற்கும் அம்முன்னோர், இவ்விபரீத விளைவைக் கண்டால், நம்மை எங்ஙனம் வாழ்த்துவர் பிதிர்களாய் நிற்கும் அம்முன்னோர், இவ்விபரீத விளைவைக் கண்டால், நம்மை எங்ஙனம் வாழ்த்துவர் இக்கூறிய உண்மை, செல்வப்பொருளுக்கன்றிக் கல்விப் பொருளுக்கும், ஒரு குடும்பத்துள் வந்த ஒருவனுக்கன்றி ஒரு தேசத்திற் பிறந்த ஒவ்வொரு தலைமுறையார்க்கும் ஒன்று போலவே பொருத்தமுடையதாதலால்,\n\"குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\n-என்னும் திருக்குறளை நம்பிநம் முன்னோர் யாதேனும் ஒருவழியில் அபரிமிதமான சிறப்படைந்தாராயின், நாமும் அவர்போலவே இயன்ற அளவும் முயன்று பெருமை பெறக்கருதுவதன்றோ, அம்முன்னோர்க்குரி�� மக்கள்நாமென முன்னிற்றற்கேற்ற முறைமை\nதேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு- ஓங்கும்\nஉயர்குடி யுட்பிறப்பின் என்னாம், பெயர்பொறிக்கும்\nஆதலால், அருமையாகிய பூர்வ நூல்களைப் பாதுகாத்துப் பயின்று வருதலாகிய முதற்கடமையோடு, அவ்வழியே முயன்று அந்த அந்தக் காலநிலைக்கேற்றவாறு புது நூல்களை இயற்றமுயலுதல், தமிழ்நாடென்னும் உயர்குடியிற் பிறக்கும் ஒவ்வொரு தலைமுறையாருக்கும் உரித்தான இரண்டாம் கடமையாய் ஏற்படுகின்றது.\nமேற்கூறிய இரண்டாம் கடமையைச் சிரமேற் கொண்டு, தமிழோர் என்னும் பெரிய குடும்பத்துள்ளே தற்காலத்துள்ள தலைமுறையாருட் கல்வி கேள்வி அறிவு முதலிய யாவற்றுள்ளும் கனிஷ்டனாகிய சிறியேன்,\nஇசையா தெனினும், இயற்றியோ ராற்றல்\nஎன்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து, நவீனமான பலவழிகளுள்ளும் என் சிறுமதிக்கேற்றதோர் சிறுவழியிற் சிலகாலம் முயன்று, வடமொழி முதலிய பாஷைகளிலுள்ள நாடகரீதியைப் பின்றொடர்ந்து இயற்றிய மனோன்மணீயம் என்னும் இந்நாடகம், பூர்வீக இலக்கியங்களுடன் சற்றேனும் உவமிக்க இயையாதெனினும், ஆஞ்சனேயராதி வானர வீரர்கள் சேதுபந்தனஞ் செய்யுங் காலத்தில் கடனீரிலே தோய்ந்து மணலிற் புரண்டு அம்மணலைக் கடலில் உகுத்த சிறு அணிற்பிள்ளையின் நன்முயற்சி அங்கீகரிக்கப் பட்டவாறே, கல்வி கேள்வியால் நிறைந்த இத்தலைமுறைச் சிரேஷ்டர் அங்கீகரித்து, எனது இச்சிறு முயற்சியும் தமிழ் மாதாவுக்கு அற்பிதமாம்படி அருள்புரியாதொழியார் என நம்பிப் பிரகடனம் செய்யப்படுகின்றது.\nஇந்நாடகம் வடமொழி, ஆங்கிலேயம் முதலிய பாஷைகளில் உள்ள நாடக வழக்கிற்கிசையச் செய்திருப்பதால், இதனுள்ளடங்கிய கதை, அங்கங்கே நடந்தேறும் சம்பாஷணைகளாலும், அவாய்நிலைகளாலும் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளவேண்டியதாயிருக்கின்றது. இக்கதை புதிதாக இருப்பதினால், அவ்விதம் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளுவோர்க்கு அநுகூலமாகச் சுருக்கி ஈண்டுக் கூறப்படுகின்றது.\nமுற்காலத்தில் மதுரைமாநகரில், சீவகன் என ஒருபாண்டியன் அரசுபுரிந்து வந்தான். அவன், பளிங்குபோலக் களங்கமில்லாத நெஞ்சினன். அவன் மந்திரி குடிலன் என்பவன், ஒப்பற்ற சூழ்ச்சித் திறமை யுடையவனாயினும், முற்றும் தன்னயமொன்றே கருதும் தன்மையனாயிருந்தான். அதனால், அரசனுக்கு மிகவும் உண்மையுடையவன்போல நடித்து, அவனை எளிதிலே தன் வச��்படுத்திக்கொண்டான். அங்ஙனம் சுவாதீனப்படுத்திய பின்பு, தன்மனம் போனபடி யெல்லாம் அரசனையாட்டித் தன்செல்வமும் வளர்த்துக் கொள்ளத் தொன்னகராகிய மதுரை இடங்கொடாதென உட்கொண்டு, அந்நகரின்மேற் பாண்டியனுக்கு வெறுப்புப் பிறப்பித்து, திருநெல்வேலி என்னும் பதியிற் கோட்டை கொத்தளம் முதலிய இயற்றுவித்து, அவ்விடமே தலைநகராக அரசன் இருந்து அரசாளும்படி செய்தான். முதுநகராகிய மதுரை துறந்து, கெடுமதியாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் சீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று, அவனுடைய குலகுருவாகிய சுந்தரமுனிவர், அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஓர் ஆச்சிரமம் வந்தமர்ந்தருளினர். முனிவர் வந்து சேர்ந்தபின் நிகழ்ந்த கதையே, இந்நாடகத்துட் கூறப்படுவது.\nஜீவகன்: பாண்டியமன்னன். மனோன்மணியின் தந்தை. சீவகவழுதி என்றும் அழைக்கப்படுபவன்.\nமனோன்மணி: நாடகத்தலைவி. பாண்டியமன்னன் ஜீவகனின் அருமைப்புதல்வி.\nகுடிலன்: பாண்டியமன்னன் ஜீவகனின் அமைச்சன். சூதுமனம் கொண்டோன். பாண்டியஅரசினை ஆளச் சமயம் பார்த்துக் கொண்டிருப்பவன்.\nவாணி: மனோன்மணியின் தோழி. புதுமைப்பெண்.\nசகடர்: வாணியின் தந்தை. பேராசைகொண்டவன்.\nநாராயணன்: சீவகவழுதியின் சேனைத்தலைவன்; நலம்நாடுபவன்.\nபுருடோத்தமன்: சேரமன்னன்;மனோன்மணியைக் கனவில் கண்டுகாதல்கொண்டவன்.\nமுனிவர் எழுந்தருளியிருப்பதை உணர்ந்து, சீவகன், அவரைத் தன் சபைக்கழைப்பித்து. தனது அரண்மனை கோட்டை முதலியவற்றைக் காட்டி, அவை சாசுவதம் என மதித்து வியந்துகொள்ள, அவ்விறுமாப்பைக் கணணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப்பாகக் கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றுக்கும் க்ஷேமகரமாகச் சில கிரியா விசேஷம் செய்யும்பொருட்டு, அவன் அரண்மனையில் ஓரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவுகோலை வாங்கிக்கொண்டு, தம் ஆச்சிரமம் போயினர். ஜீவக வழுதிக்குச் சந்ததியாக, மனோன்மணி என்னும் ஒரே புத்திரிதான் இருந்தனள். அவள், அழகிலும் நற்குண நற்செய்கைகளிலும் ஒப்புயர்வற்றவள். அவளுக்கு அப்போது பதினாறாக இருந்தும், அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சமும்போல, யாதொரு பற்றும் களங்கமுமற்று நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவள், வாணி. இவள், ஒழுக்கம் தவறா உள்ளத்தள்;தனக்கு நன்றெனத் தெள்ளிதின் தெளிந்தவற்றையே நம்புந் திறத்தள்; அல்லவற்றை அகற்றும் துணிபுமுடையள். இவ்வாணி, நடராஜனென்ற ஓர் அழகமைந்த ஆனந்த புருஷனை யிறிய, அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப்படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்கு மாறாக, இவ்வாணியினது பிதா மிகப் பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குந் தன் மகளை மணம்புரியின் தனக்குச் செல்வமும் கௌரவமும் உண்டாமென்ற பேராசை கொண்டு, அவ்வாறே அரசன் அநுமதிபெற்று விவாகம் நடத்தத் துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதாயிருந்தது. இச்சோகம் நீங்க, மனோன்மணி, பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையவளாயிருந்தாள். இவ்வாறிருக்கும்போது, முனிவர் கோட்டை காண வந்த நாள் இரவில், ஈடும் எடுப்புமற்ற சேரதேசத்தரசனாகிய புருடோத்தவர்மனைப் பூருவ கருமபரிபாகத்தால் மனோன்மணி கனாக்கண்டு மோஹம் கொள்ள, அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச்சுரம் இன்ன தன்மையதென்றுணராது வருந்தும் சீவகனுக்குத் தெய்வகதியாய்த் தம் அறைக்கு மறுநாட் காலமே வந்த முனிவர், மனோன்மணி நிலைமை காமசுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள்நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும், அதற்கு எவ்விதத்திலும் பொருத்தமுடையோன் சேரதேசத்துப் புருடோத்தமனே எனவும், அவ்வரசனது கருத்தினை நன்குணர்ந்து அம்மணவினை எளிதில் முடிக்கவல்லோன் நடராஜனே யெனவும் உபதேசித்தகன்றார். வாணியினது காதலனாகிய நடராஜன்மேல் அவள் பிதா ஆரோபித்திருந்த அபராதங்களால் வெறுப்புக் கொண்டிருந்த பாண்டியன், அக்குருமொழியை உட்கொள்ளாதவனாய்க் குடிலனுடைய துன்மந்திரத்தை விரும்பினன். குடிலனோ, தன்னயமே கருதுவோனாதலால், சேரதேசத்தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவாதந்திரியத்திற்கு எங்ஙனம் கெடுதிவருமோ என்ற அச்சத்தாலும், ஒருகால் தன்மகனாகிய பலதேவனுக்கே மனோன்மணியும், அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாகாதா என்ற பேராசையாலும், முனிவர் மனத்தைத்தடுப்பதற்குத் துணிந்து தொடக்கத்திற் பெண்வீட்டார் மணம்பேசப் போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருடோத்தமன் மனக்கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படியறிதற்குப் பழைய சில விவாதங்களை மேற்கொண்டு ஒரு தூது அன���ப்பவேண்டுமென்றும், அப்போது கலியாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்துவிடலாமென்றும் ஒரு சூதுகூற, அதனை அரசன் நம்பி, குடிலன் மகன் பலதேவனையே, இவ்விஷயத்திற்குத் தூதனாக அனுப்பினான்.\nசேரதேசத்திலோ, புருடோத்தமன் தனக்குச் சிலநாளாக நிகழ்ந்துவரும் கனாக்களில் மனோன்மணியைக் கண்டு காமுற்று, அவள் இன்னாளென வெளிப்படாமையால் மனம் புழுங்கி, யாருடனேனும் போர் நேர்ந்தால் அவ் ஆரவாரத்திலாயினும் தன்மனத்தைக் கொள்ளை கொள்ளும் கனாவொழியாதா என்ற நோக்கமுடன் இருக்கும் சந்தியாக இருந்தது. அதனாற், பலதேவன் சென்று தன்பிதா தனக்கு இரகசியமாகக் கற்பித்தனுப்பியபடி சேரன் சபையில் அகௌரவமான துர்வாதம் சொல்லவே, புருடோத்தமன் கோபம் கொண்டு போர்க்கோலம் பூண்டு, பாண்டிநாட்டின்மேற் படையெடுத்துப் புறப்பட்டான். அச்செய்தி அறிந்து சீவகனும், போருக்கு ஆயத்தமாகவே, இருபடையும் திருநெல்வேலிக்கு எதிரிலே கைகலந்தன. அப்படிப் போர்நடக்கும்போது, பாண்டியன் சேனையின் ஒரு வியூகத்திற்குத் தலைவனாக இருந்த பலதேவனை, அவன் கீழிருந்த ஒரு சேவகன் தன்வேலாலே தாக்க, அதனால் அவன் மூர்ச்சிக்கவும், படை முழுதும் குழம்பவும் சங்கதி ஆயிற்று. அப்படித் தாக்க நேரிட்ட காரணம் ஏதென்றால், பலதேவன் களவுவழிக் காமம் துய்க்கும் துன்மார்க்கனாதலால், அப்படைஞனது சகோதரியைக் கற்பழித்துக் கெடுத்துவிட்டது பற்றி உண்டான வைரமே என்பது, படைஞன் வேலாற் பலதேவனைத் தாக்கியபொழுது கூறிய வன்மொழியாலும், அவன் தங்கைக்கு அரண்மனையினின்றும் பலதேவன் திருடிப் பரிசாக அளித்த பொற்றொடி அவன் கையில் அக்காலம் இருந்தமையாலும் வெளிப்படுகின்றது. படை நியதிகடந்த அச்சேவகனை, அருகுநின்ற வீரர், அக்கணமே கொன்றுவிட்டார்கள். பலதேவனும் மூர்ச்சை தெளிந்துகொண்டான். ஆயினும், படையிற் பிறந்த குழப்பம் தணியாது பெருகிவிட்டதனால், பாண்டியன் சேனை சின்னபின்னப்பட்டுச் சிதறுண்டு, ஜீவகன் உயிர்தப்புவதும் அரிதாகும்படி தோல்வி நேர்ந்தது. சத்தியவாதியாகிய நாராயணன் என்னும் ஒரு சுத்தவீரன், அக்காலம் வந்து உதவி செய்யாவிடில் போர்ககளத்தில் ஜீவகன் மாண்டேயிருப்பான்.\nஇந்நாராயணன் யாரென்றால், நடராஜனுடைய நண்பன். இவன் குடிலனுடைய சூதுகள் தெரிந்தவன். அரசன் நிந்தித்துத் தள்ளினும், அவனைக் காப்பாற்றும்பொருட்டு அவனை விட்டு ந���ங்காது, மதுரையினின்றும் அவனோடு தொடர்ந்துவந்த பரோபகாரி. குடிலன், இவன் திறமும் மெய்ம்மையும் அறிந்துள்ளானாதலால், இந்நாராயணன் போர் முகத்திருக்கின் தான் எண்ணியபடி ஜீவகன் ஆருயிருக்குக் கேடு வரவொட்டான் எனக்கருதிச் சண்டை ஆரம்பிக்கும் முன்னமே, அவனைக் கோட்டைக் காவலுக்காக நியமித்தனுப்பினான். ஆயினும், போர்க்களமே கண்ணாக இருந்த நாராயணன், சேனையிற் குழப்பம் பிறந்தது கண்டு, சில குதிரைப்படைகளைத் திரட்டிக்கொண்டு திடீரென்று பாய்ந்து சென்று, அரசனையும் எஞ்சின சேவகரையும் காப்பாற்றிக் கோட்டைக்குட் கொண்டுவந்து விடுத்தான். சுத்தவீரனாகிய அரசன், இங்ஙனம் தான் பகைவருக்கு முதுகிட்ட இழிவை நினைந்துநினைந்து துக்கமும் வெட்கமும் தூண்டவே தற்கொலை புரிய எத்தனிக்கும் எல்லை, நாராயணன் மனோன்மணியினது ஆதரவின்மையை அரசனுக்கு நினைப்பூட்டி, அக்கொடுந் தொழிலிருந்து விலக்கிக் காத்தான். அவனது நயவுரையால் அரசன் ஒருவாறு தெளிவடைந்திருக்கும்போது, சேரன் விடுத்த ஒருதூதுவன் வந்து, ஒருகுடம் தாமிரவர்ணி நீரும் ஓர் வேப்பந்தாரும் போரிலே தோற்றதற்கு அறிகுறியாகக் கொடுத்தால் சமர்நிறுத்துவதாகவும், அன்றேல் மறுநாட் காலையிற் கொட்டை முதலிய யாவும் வெற்றிடமாம்படி தும்பை சூடிப் போர்முடிப்பதாகவும் கூறினான். போரில் ஒருமுறை புறங்கொடுத்த புகழ்க்கெடுதியை- உயிர்விடுத்தேனும் நீக்கத் துணிவு கொண்ட ஜீவகன் அதற்கு உடன்படாமல் மறுத்துவிட்டு, பின்னும் சமருக்கே யத்தனித்துத் தன் அரண்களைச் சோதித்து நோக்குங்கால், அவை ஒருநாள் முற்றுகைக்கேனும் தகுதியற்று அழிந்திருப்பதைக் கண்ணுற்று, அவ்வளவாகத்தன்படை முற்றும் தோற்க நேரிட்டகாரணம் வினவலாயினான். தன் கருத்திற்கெதிராக அரசனைக் காப்பாற்றி வரும் நாராயணன் மேற்றனக்குள்ள பழம்பகை முடிக்க இதுவே தருணம் எனக்கண்டு, அரண்காவலுக்கு நியமிக்கப்பட்ட நாராயணன் காவல் விடுத்துக் கடமை மீறி யுத்தகளம் வந்ததே காரணமாகக் கூட்டிக் கோபமூட்டிப் படையிற் பிறந்த குழப்பத்திற்கு ஏதுவாகப் பலதேவனை ஒருசேவகன் வேலாற்றாக்கினதும் தெரிவித்து, அதுவும் வியூகத் தலைவனாக ஆக்கப்பெறாத பொறாமையால் நாராயணன் ஏவிவிட்ட காரியமே எனவும், அத்தொழிலுக்குப் பரிசாக அவன் அரண்மனையினின்றும் திருடிககொடுத்ததே அவன் கையிலிருந்த அரண்மனை ம���த்திரை பொறித்த பொற்றொடி எனவும், குடிலன் ஒரு பொய்க்கதை கட்டி, அதனை அரசன் நம்பும்படி செய்தான். அவ்வாறே, களவு கொலை ஆஞ்ஞாலங் கனம் முதலிய குற்றங்களை நாராயணன் மேற்சுமத்தி, அவற்றிற்காக அவனைக் கழுவேற்றும்படி விதியும் பிறந்தது.\nஇத்தருணத்தில், சுந்தரமுனிவர், அத்தியந்த ஆவசிகமான ஓர் இரகசிய ஆலோசனைக்கு அரசனை அழைப்பதாகச் செய்திவந்தமையால், நாராயணனை, அவ்விதிப்படி கழுவேற்றவில்லை. முனிவர் இப்போது வந்தகாரணம் என்னவென்றால், ஜீவகன், குடிலன் வசத்தனாய்,நெல்வேலிக்கோட்டையே சாசுவதமென இறுமாந்திருந்தமை கண்டு பரிதாபங்கொண்டு, தமக்கென இரந்துவேண்டிக்கொண்ட அறைமுதல், தமதாச்சிரம வெளிவரையும் ஆபத்கால உபயோகமாக அதிரகசியமான ஒரு சுருங்கை உழைத்துச் சமைத்துக்கொண்டு, பற்றுக்கோடற்று நின்ற ஜீவகனையும் அவன் மகளையும், கேடுற்ற கோட்டையினின்றும் தமது ஆச்சிரமத்திற்கு அச்சுருங்கைவழி அழைத்துச் செல்ல உன்னியே, சுந்தரர் இத்தருணம் எழுந்தருளினர். கோட்டையின் நிலையாமை உணர்ந்தும், அதின்மேல் வைத்த அபிமானம் ஒழியாமையால், அத்துடன் தான்முடியினும் இன்னும் ஒருமுறை போருக்கஞ்சிப் புறங்கொடுத்தல் தகாதென ஜீவகன் துணிந்து மறுக்க, மனோன்மணி, பாண்டியர்குலத்திற்கு ஏகசந்ததியாக இருப்பதனால், மற்றையர் எக்கேடுறினும் அவளையேனும் காப்பாற்றுதல் தம் கடமையென ஒருதலையா உறுத்து முனிவர்கூற, மன்னவன், அங்ஙனம் இயைந்து நடுநிசியில் முனிவரோடு தன்மகளை ஆச்சிரமம் அனுப்புவதாக ஒப்புக்கொண்டான். முனிவரும் சம்மதித்து அகன்றார். உடனே நிசாமுகம் தோன்றியது. தன் அருமைமகளைப் பிரியும் வருத்தம் ஒருபுறமும், பிரியாதிருக்கின் அவட்குண்டாகும் கெடுதியைக் குறித்த அச்சம் மற்றொரு புறமுமாக ஜீவகன் சித்தத்தைப் பிடித்தலைக்கக் கலக்கமுற்று, குருமொழியிலும் ஐயம் பிறந்து, குடிலனை வரவழைத்து, முனிவர் அதிரகசியமாகக் கூறிய சுருங்கைமுதல் சகல சங்கதியும் தெரிவித்து, அவனது அபிப்பிராயம் உசாவுவானாயினன். அதற்கு அப்பாதகன், இதுவே தன்மனக்கோள் நிறைவேற்றற்குரிய காலமெனத் துணிந்துகொண்டு, மனோன்மணியை இடம்பெயர்ப்பது தற்கால நிலைமைக்கு எவ்விஷயத்திலும் உத்தமம் எனவும், ஆயினும் மணவினை முடியாமுன்னம் அனுப்புவதால், கன்னியாகிய அவளுக்குப் பழிப்புரைக்கு இடமாவதேயல்லால், அரசனுக்குச் சற்றும் சித்தசமாதானத்திற்கு இடமில்லை எனவும், அவன் நெஞ்சில் சஞ்சலம் விளைவித்து, ஜீவகன் தானாகவே பலதேவனுக்கு மனோன்மணியை அன்றிரவே கலியாணம் செய்துகொடுத்து, முனிவர் ஆச்சிரமத்திற்கு மகளையும் மருமகனையும் சேர்த்து அனுப்புவதாகத் துணியும்படி தூண்டிவிட்டுத் தான் நெடுங்காலமாகக் கொண்டிருந்த அபிலாஷத்தைப் பூர்த்திப்படுத்திக்கொண்டான்.\nஆயினும் அவ்வளவோடு நி்ல்லாமல், தன்னையறியாமல் முனிவர் வகுத்த கள்ளவழியைக் கண்டறிய வேண்டுமென்று விருப்புற்று, அது அவர்வந்த அன்றே தமக்காகப் பெற்றுக்கொண்ட அறைக்குச் சம்பந்தப்பட்டிருப்பதே இயல்பென ஊகித்து, அவ்வறையிற் சென்று நோக்கி அச்சுருங்கையைக் கண்டுபிடித்து, அவ்வழியே போய் வெளியேறிப் பார்க்குங்கால், சத்துரு பாசறை அருகே தோன்றிற்று. அன்று பகலில் தன்மகனுக்குச் சண்டையில் நேரிட்ட மோசடிபோலத் தனக்கும் இனிவரக்கிடக்கும் போரில் உட்பகையாலோ வெளிப்பகையாலோ யாதேனும் அபாயம் நேரிட்டுவிடலாம் என்ற பயத்தாலும், மனோன்மணி விவாகம் எப்படியும் அன்றிரவே நடந்தேறுமென்ற துணிவாலும், நடந்தேறின் ஜீவகனது பிரீதியால் சிந்திக்கத் தக்கது வேறொன்றுமில்லை எனற் உறுதியாலும், கோட்டைக்குத் திரும்பவேண்டும்என்ற எண்ணம் விடுபட, தான வருந்திக் கண்டுபிடித்த கற்படையைச் சேரனுக்குக் காட்டி அவ்வழியே அழைத்துச்சென்று, யாதொரு உயிர்ச்சேதத்திற்கும் இடமில்லாமல், பாண்டியனையும் அவன் கோட்டையினையும் சுலபமாகப் பகைவன் கையில் ஒப்பித்துவிட்டால், ஒருகுடம் ஜலத்திற்கும் ஒருபூமாலைக்குமாகச் சமரைநிறுத்தித் தன்னூருக்குத் திரும்ப எண்ணின சேரன், தன்னையே முடிசூட்டிச் சிங்காதனம் சேர்க்காதொழிவனோ என்ற பேராசை பிடர்பிடித்துந்தவும், ஊழ்வலி யொத்து நிற்கவும் செய்ததினால், அத்துரோகியாகிய குடிலன் மெள்ளமெள்ளப் பாசறைநோக்கிப் போகவே, கனாவில் மனோன்மணியின் உருவங்கண்டு காமுற்ற நாள்முதலாக யாதொன்றிலும் மனஞ் செல்லாதவனாய் இரவெல்லாம் நித்திரையற்றுத் தனியே திரிந்துவருந்தும் புருடோத்தமனை, நடுவழியிற் சந்தித்துக் கொண்டான். அதுவும் தனது பாக்கியக் குறியாகவே மதித்து மகிழ்ந்த குடிலன், எதிர்ப்பட்ட சேரனிடம், தனது துரோக சிந்தனையை வெளிப்படுத்த, தன்னயம் கருதாச் சதுரனாகிய புருடோத்தமன், தன் சேவகரைக்கூவிக் குடிலன் காலிலும் க��யிலும் விலங்கிடுவித்து, \"வீரமே உயிராகவுடைய வஞ்சிவேந்தருக்கு வென்றியன்று விருப்பு; இவ்வித ராஜ துரோகிகளைக் காட்டிக்கொடுத்து, மாற்றலராகிய மன்னவரையும் இரட்சித்துப் பின்பு வேண்டுமேற் பொருது தமது வீரம் நாட்டலேயாம்\" என அவனுக்கு விடைகூறி, அவன் கூறிய சுருங்கை வழியே ஜீவகன் சபைக்கு வழிகாட்டி வரும்படி கட்டளையிட்டான். இம்மொழி கேட்ட பாவி இடியொலி கேட்ட பாம்புபோலத் திடுக்கிட்டுத் திகைத்துநின்றான். ஆயினும் தானி்ட்ட கட்டளை மீறின் சித்ரவதையே சிக்ஷையாமென்று சேரன் சினந்துகூற, அதற்கு அஞ்சி, அவ்வாறே கற்படைக்கு வழிகாட்டி நடப்பானாயினான்.\nஇப்பால் ஜீவகன், தன்மகளைப் பலதேவனுக்கு மணஞ்செய்வித்து, இருவரையும் முனிவர் ஆச்சிரமம் அனுப்புவதே தகுதியெனத் தெளிந்தவாறே, அச்செய்தியை மனோன்மணிக்கு அறிவிக்க, அது அவள் செவிக்குக் காய்ச்சின நாராசம் போலிருந்ததாயினும், தன் பிதாவுக்குநேர்ந்த ஆபத்துக்காலத்தை நன்குணர்ந்து, அவனுக்கேற்றபடி நடந்து அவனைத் தேற்றுவதே தற்கால நிலைக்கேற்ற தனது கடமைப்பாடெனத் தெளிந்து அங்ஙனம் ஒப்புக்கொண்டதுமன்றி, தன்பாடு எங்ஙனம் ஆயினும், தன்னைச் சார்ந்தவர் சுகத்தைப் பாராட்டும் பெருங்குணத்தால், காதல்கொண்டிருக்கும் வாணி, தன்கருத்துக்கிசைய நடராஜனை மணஞ்செய்து கொள்ளவும், நெடுங்காலமாகத் தன் குடும்பஊழியம் தலைக்கொண்டு நின்ற நாராயணன் செய்த தவறு யாதேயாயினும் அதனைப் பொறுத்து அவனைச் சிறைவிடவும், தன்பிதாவினிடம் விரும்பிக் கேட்டுக் கொண்டனள். அப்படியே ஜீவகன் அனுமதிகொடுத்து அகமகிழ்ந்து மணவினைக்கு ஆயத்தம் செய்யவே, நடுநிசி சமீபிக்க முனிவரும் நடராஜனும் வந்துசேர்ந்தார்கள். தாம்போய் மீளுவதற்காகக் குடிலன்செய்த துராலோசனையும், அதற்குடன்பட்ட மன்னவனுடைய ஏழைமையையு்ம், கருணாவிலாசம் இருந்தமையையும் கண்டு வியந்து, அரசன் நி்ச்சயித்தவண்ணமே நடத்தச் சுந்தரர் இசைந்தார்.\nகற்படைக்கருகில் உள்ள மணவறையை விவாகமுகூர்த்தத்திற்கு இசைந்தவாறு அலங்கரித்து, அதில் குடிலன்ஒழிய மந்திரிப் பிரதானிகளுடன் முனிவர், ஜீவகன், நடராஜன், பலதேவன், நாராயணன் முதலிய அனைவரும்கூடிக் குடிலன் வரவிற்குச் சற்று எதிர்பார்த்திருந்தும் வரக்காணாமையால் மணவினைச் சடஙகுகள் தொடங்கிப் பலதேவனுக்கு மாலை சூட்ட மனோன்மணியை வரவழைக்க���ம் எல்லை, குடிலன் வழிகாட்ட, கற்படை வழிவந்த புருடோத்தமனும், முனிவர்அறையில் வந்துசேர்ந்து, அடுத்தஅறையாகிய மணவறையில் நடக்கும் ஆகோஷம் என்னவென்று நோக்கவே தன்திரைவிட்டு வெளிவந்து பலதேவன் எதிரே மணமாலையும் கையுமாய்ச்சித்திரப் பிரதிமைபோல உணர்வற்றுச் செயலற்று நின்றதன்காதலியாகிய மனோன்மணியைக் கண்ணிரண்டும் களிக்கக் காணலும், பள்ளத்துட் பாயும் பெருவெள்ளம்போல் அவாப் பெருகியீர்த்தெழ, திடீரென்று கடிதிற் குதித்து யாரும் அறியாது சபையுட்புகுந்து, கையற்ற சோகத்தால் மனமிறந்து நின்ற மனோன்மணிதன் கண்முன் நின்றனன். தன்னுள்ளத்திருந்த தலைவன் இங்ஙனம் பிரத்தியக்ஷப்படலும், அக்கணமே ஆனந்த பரவசப்பட்டு, மனோன்மணி, தான் கைக்கொண்ட மாலையை அவன்கழுத்தோடு சேர்த்துத் தற்போதமிழந்து, அவன்தோள்மேல் வீழ்ந்து மூர்ச்சையாயினள். இங்ஙனம் அயலான் ஒருவன் சபையுட் புகுந்ததும், மனோன்மணி அவனுக்கு மாலையிட்டு மூர்ச்சித்ததும் கண்டு ஜீவகனாதியர் திடுக்கிட்டுச் சூதெனக்கருதிப் பொருதற்கெழுங்கால், சுந்தரமுனிவர் கையமைத்துச் சமாதனம் பிறப்பிக்கப் புருடோத்தமன், குடிலன் தன்னிடத்தில் வந்து கூறிய துரோகச் சிந்தனையையும், தான் அதற்கிசையாது அவனையே கால்யாப்பிட்டு ஜீவகனுடன் ஒப்புவிக்கக் கொணர்ந்தமையையும் கூறிக் குடிலனை விலங்கும் காலுமாகச் சபைமுன் நிறுத்திவிட்டு, தனக்குயிர் நிலையாநின்ற மனோன்மணியுடன், தன் பாசறைக்கு மீளயத்தினிக்குமளவில், சுந்தரமுனிவர் ஆக்ஞையால் ஜீவகன் மனந்தெளிந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த அதுகண்ட யாவரும், கண்படைத்த பெரும்பயன் அடைந்து அருட்டிறம் புகழ்ந்து ஆனந்தம் அடைந்தனர்.\nஇதுவே இந்நாடகத்துள்வரும் கதையின் சுருக்கம். இக்கதையை வேண்டுழிவேண்டுழி விரித்து, ஆங்கிலேய நாடகரீதியாக ஜீவகனாதியராகிய கதாபுருஷர்களுடைய குணாதிசயங்கள் அவர்அவர் வாய்மொழிகளால் வெளிப்படுத்தும்படி செய்திருப்பதுமன்றி, வாழ்த்து, வணக்கத்துடன் தொடங்கி, நாற்பொருள் பயக்கும் நடையினைக் கூடியஅளவும் தழுவி, தன்னிகரில்லாத் தலைவனையும் தலைவியையும் உடைத்தாய், மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த்தோற்றம் என்றின்னவும், பிறவும் ஏற்புழிப்புனைந்து, நன்மணம் புணர்தலே முடிவாகக் கொண்டு, மந்திரம் தூது செலவிகல் வென்றி எனத் சந்தியிற் றொடர்ந்த���, அங்கம் களம் என்னும் பாகுபாடுடைத்தாய் நிற்கும் இந் நாடகத்தில் தமிழ்க் காவியவுறுப்புகள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்போடு பார்ப்பார் கண்ணுக்குப் புலப்படலாம்.\nபிறப்பு: 1855 ஏப்ரல் 05-ஆம் நாள்.\nபெற்றோர்: பெருமாள் பிள்ளை- மாடத்தி அம்மை.\nதிருமணம்: 1877, தை மாதம்- தன் 22-ஆவது வயதில்.\n(மகன் நடராசன் சுதந்திரப் போராட்ட வீரர். திருவாங்கூர் சமத்தானத்தை எதிர்த்த போராட்டத்தில் முன்னணியில் நின்றவர். அதனால் இவர் சொத்துகளை ஆங்கிலேய ஆட்சி பறிமுதல் செய்தது. இறுதிக்காலத்தில் வறுமையில் ஓலைக்குடிசையில் வாழ்ந்து மறைந்தார் என்பர்).\nமொழிகள்: தமிழ், ஆங்கிலம், வடமொழி முதலானவை.\nகுருநாதர்: கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள்\nகவிஞர், நாடக ஆசிரியர், தத்துவப் பேராசிரியர், வரலாற்றாசிரியர், வேதாந்தி, கல்வெட்டியலாளர்.\n1891-இல் மனோன்மணீயம் நாடகநூல் வெளியிடல்.\nபுகழுடம்பு நீத்தல்: 1897 ஏப்ரல் 26- ஆம்நாள்.\nஇல்லறம், துறவறம், பக்தி, ஞானி முதலிய மோக்ஷசாதனங்கள் பொருத்தமுடைய சந்திகளில் வெளிப்படையாக அமைந்திருப்பதுமல்லாமல், இக்கதையினையே ரூபகமாலாலங்காரமாகக் கருதின், தத்துவ சோதனை செய்யும் முமுக்ஷுகளுக்கு அனுகூலமாகப் பாவிக்கவும் கூடும். அப்படி உருவகமாலையாகக் கொள்ளுங்கால், ஜீவகனைச் சார்போதமான ஜீவாத்மா ஆகவும், அவனைத் தன்வசப்படுத்தி யாட்டுவித்த குடிலனை மாயாசக்தியாகவும், மனோன்மணியை ஜீவாத்மாவின் பரிபக்குவ காலத்துதிக்கமு முத்திக்குரிய உத்தமபாகமான சுத்தத்தத்துவமாகவும், அவள் தோழிவாணியைப் புத்தி தத்துவமாகவும், அவள் காதலனாகிய நடராஜனை ஞானதாதாவான உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்துமனை அனுக்கிரக சத்தியாகவும், சுந்தரமுனிவரைக் கருணாநிதியாகிய ஞானாசாரியராகவும், ஜீவகனுக்குத் தலைநகராகக் கூறிய முத்திபுரம் என்னும் மதுரையை ஜீவாத்மா உதித்தொடுங்கும் மூலத்தானமாகவும், அவனும் குடிலனும் சேர்ந்து கட்டிய நெல்வேலிக்கோட்டையை மாயாகாரியமான அன்னமயாதி பஞ்சகோசத்தால் அமைந்த சரீரமாகவும், அதிலிருந்து மனோன்மணி கண்ட கனாவைச் சுத்தாந்தக் கரண ஜநிதமான பரோக்ஷ ஞானமாகவும், சேரதேசத்தில் புருடோத்தமன் கண்டகனாவைப் பரம பசுபதியான ஈசுவரனது அருளின் ஸ்புரணமாகவும், மனோன்மணியும் புருடோத்தமனும் சந்திக்கக் காரணமாக முடிந்த முனிவர்கட்டிய சுருங்கையைப் பிரத்தியக்ஷாநுபூதிக்கு ஏதுவான பாச விமோசன பந்தாவாகவும், பிறவும் இம்முறையே பாவித்து உய்த்துணர்ந்து கொள்ளவேண்டியது.\nஏறக்குறைய வாசகநடைக்குச் சமமான அகவற்பாவால் இந்நாடகம் பெரும்பாலும் ஆக்கப்பட்டிருக்கிறதினால், ஒருவர் மொழியாக வரும் ஒருவரியில், அகவல்அடி முடியாவிடங்களில், அடுத்தவரியில் வரும் சீரோடு சேர்த்து, ஆசிரிய அளவடியாக்கி முடித்துக்கொள்க.\nபலவேறு தொழில்களிடையிலும், பிணி கவலையாதிகள் நடுவிலும் ஆங்காங்கு அகப்பட்ட அவகாசங்களிற் செய்யப்பட்டமையால், இந் நாடகத்துட் பலபாகங்கள், என் சிற்றறிவிற்கே திருப்தி தருவனஅல்ல. பலகாரணங்களால், ஆங்காங்குப் பல வழுக்களும் வந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றைத் திருத்தி, அனுபந்தத்துள் சேர்த்திருக்கிறேன். இவைபோன்றன பிறவும் உளவேல், கண்டுணர்த்தும் அன்புடையார்க்கு, எப்போதும் நன்றியறிதல் உடையனாய் இருப்பேன். கல்விகேள்விகளிற் சிறந்த கனவான்கள், இக்கூறிய குறைவுகளைப் பாராட்டாது, என்னை இம்முயற்சிக்குத் தூண்டிவிட்ட நன்னோக்கத்தையே கருதி, இந்நவீன நாடகத்தை அநாதரவு செய்யாது கடைக்கணித்து அருள்புரியப் பலமுறை பிரார்த்திருக்கின்றேன்.\nV:01 * V:02 *மனோன்மணீயம்/அங்கம் 05/களம் 03-கதைச்சுருக்கம்* V:03\nஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2017, 07:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cauvery-management-board-april-3-aircrafts-rail-roko-p-r-pandian/", "date_download": "2019-10-16T23:07:42Z", "digest": "sha1:WQCBWQTAVO6772KZIU4K2SS5XLF5D4OQ", "length": 13360, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் : ஏப்.3-ல் விமானம், ரயில் மறியல் - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு-Cauvery Management Board, April 3, Aircrafts, Rail Roko, P.R.Pandian", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் : ஏப்.3-ல் விமானம், ரயில் மறியல் - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானங்களை தரையிறக்க விடமாட்டோம்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3-ம் தேதி விமானம் மற்றும் ரயில் மறியல் நடத்த இருப்பதாக விவசாய அமைப்புகள் சார்பில் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கிறது. இது தொடர்பாக\nதமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள், விவசாயிகள், பல்வேறு கட்சியினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 3-ந் தேதி மாநிலம் தழுவிய ரெயில் மறியல், சாலை மறியல், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, விமான நிலையங்கள் முற்றுகை போராட்டம் நடைபெறுகிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகையிட்டு விமானங்களை தரையிறக்க விடமாட்டோம். இந்த போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, த.மா.கா., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அனைத்து கட்சியினரும் பங்கேற்க வேண்டும்.\nதமிழக அரசு பஸ்களை இயக்கக்கூடாது. ரெயில்கள், விமானங்கள் போக்குவரத்தையும் ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள் செயல்படக் கூடாது.\nதமிழகமே ஸ்தம்பித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.\nதஞ்சையில் நடைபெறும் ரெயில் மறியல் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன். திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அய்யாக்கண்ணு தலைமை தாங்குகிறார். திருவாரூரில் நடைபெறும் போராட்டத்தில் மன்னார்குடி ரெங்கநாதன் பங்கேற்கிறார். நாகையில் நடக்கும் போராட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்திற்கு காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nதமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி.தண்ணீர் : கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு… 48 ஆயிரம் கன அடியாக உயர்வு\nகாவிரி ஒழுங்காற்றுக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது… தமிழகத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தல்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது\nதிமுக அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவு : 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nசிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரம்: ஆசிரியர்கள் உட்பட 15 பேர் கைது\nநிறைவுபெற்றது திமுக அனைத்துக்கட்சி கூட்டம். ஏப்-5 முழு அடைப்பு போராட்டம்.\nபோக்குவரத்து கழக போராட்டம் : தீக்குளித்த தெலுங்கானா ஓட்டுநர் மரணம்\nஅவரின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு அந்த மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் டி.எஸ்.ஆர்.டி.சி. ஊழியர்கள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெலங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து\nCM Palaniswami and Telangana Governor Tamilisai meets: தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்னர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை இன்று சென்னையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.\nவெற்றி மாறனின் அடுத்தப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nAsuran Box Office: 100 கோடி வசூலித்த தனுஷின் முதல் படம்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமி��் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/25/america.html", "date_download": "2019-10-16T21:40:35Z", "digest": "sha1:5SKOGKLKXK2AATTXYMYBXLD2AJWJXVV7", "length": 11702, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாய்க்கிரக ஆராய்ச்சியில் சென்னை மாணவர்கள் | two chennai based students selected for nasa mars research - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய்க்கிரக ஆராய்ச்சியில் சென்னை மாணவர்கள்\nநாசா ஆராய்ச்சி மையம், செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் பங்கேற்பதற்காக நடத்தும் இறுதித் தேர்வுக்கு சென்னை மாணவர்கள்த��ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.\nஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செவ்வாய்க்கிரகம் குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சியில் அமெரிக்காவைத் தவிரபிற நாட்டு மாணவர்களையும் ஈடுபடுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடந்துவருகிறது.\nஇதற்கான முதன்மை தேர்வு பெங்களூரில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடந்தது. இதில் 37 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 12மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇந்த 12 மாணவர்களும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இறுதித் தேர்வில் கலந்து கொள்கின்றனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த ஜெகந்நாதன்,பாலபிரியதர்ஷினி சண்முகம் ஆகிய இரண்டு மாணவர்களும் கலந்து கொள்கின்றனர்.\nஇவர்கள் இருவரும் செவ்வாய்கிரக ஆய்வில் ஈடுபடும் மூத்தபிரிவில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/lenovo-smart-watch-review/", "date_download": "2019-10-16T21:43:35Z", "digest": "sha1:AG6KMEVTLBXARXF2OIV3TOAVXTMELDVR", "length": 18934, "nlines": 399, "source_domain": "www.dinamei.com", "title": "லெனோவா ஸ்மார்ட் கடிகார விமர்சனம் - தொழில்நுட்பம்", "raw_content": "\nலெனோவா ஸ்மார்ட் கடிகார விமர்சனம்\nலெனோவா ஸ்மார்ட் கடிகார விமர்சனம்\nஇந்தியாவில் கூகிள் நெஸ்ட் ஹப் அறிவிப்பு உடனடியாக லெனோவாவின் ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களால் பின்பற்றப்பட்டது. போஸ் மற்றும் சோனியின் புதிய போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள் ஸ்மார்ட் சாதனங்களில் அமேசானின் அலெக்சாவின் இருப்பை விரிவாக்குவது போல, லெனோவா ஸ்மார்ட் கடிகாரம் கூகிள் உதவியாளர் இயங்கும் சாதனங்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துகிறது. சோனி மற்றும் போஸ் அமேசான் எக்கோஸ் ஐ ப்ளூபிரிண்ட்களாகப் பயன்படுத்துவதைப் போலவே, லெனோவா ஸ்மார்ட் கடிகாரமும் கூகிள் நெஸ்ட் ஹப்பை அதன் தளமாகப் பயன்படுத்துகிறது. ஸ்மார்ட் கடிகாரம் உண்மையில் ஸ்மார்ட் சாதனங்களுக்கான கூகிள் ஹோம் மினி போன்றது. அதன் முதன்மை அம்சம் என்னவென்றால், இது ஒரு சிறிய மற்றும் உங்கள் மேசையில் அதிக இடத்தை எடுத்துக் கொள்ளாது, அதே நேரத்தில் ஒரு நெஸ்ட் ஹப் கொண்டு வரும் அம்சங்களின் முழு தொகுப்பையும் கொண்டுள்ளது. ] எனவே, நீங்கள் ஸ்மார்ட் கடிகாரத்தை யூடியூபில் வீடியோவை இயக்கச் சொன்னால், அது வேறு சாதனத்தில் இயக்க முடியுமா என்று கேட்கும். அடிப்படையில், இது நீங்கள் பார்க்கும் காட்சி, சில கட்டளைகளைத் தொடவும், ஆனால் எதையும் பார்க்க பயன்படுத்த வேண்டாம். அடிப்படையில், லெனோவா தயாரிப்பு பெயரைக் குறிக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது – ஒரு “ஸ்மார்ட்” கடிகாரம். அமைப்பு முடிந்ததும், அது கடிகார பயன்முறையில் குதித்து, நேரத்தைத் தவிர வேறொன்றையும் காட்டாது. நீங்கள் அமைத்திருந்தாலும் கூட ஒரு நேரம் அல்லது உங்கள் விளக்குகளை இயக்க / அணைக்க கடிகாரத்தை கேளுங்கள், அது நேரத்தை முன் மற்றும் மையமாக வைத்திருக்கும். இது கூகிள் புகைப்படங்களிலிருந்து கூட படங்களைக் காண்பிக்காது, கூகிள் அதன் நெஸ்ட் ஹப் பற்றி தீவிரமாகத் தள்ளியுள்ளது. ₹ 5,999. இல் நீங்கள் பெறக்கூடிய மலிவான ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்களில் இது ஒன்றாகும் என்பதால், இவை அனைத்தும் அர்த்தமுள்ளதாக இருக்கும். லெனோவா ஸ்மார்ட் கடிகாரம் அதற்கான விலை என்ன அதன் காட்சி பிரகாசமானதாகவோ அல்லது கூர்மையாகவோ இல்லை, மேலும் இது வீடியோவைப் பார்க்க உங்களை அனுமதிக்காது என்றாலும், நீங்கள் மலிவான ஆனால் புத்திசாலித்தனமான ஒன்றைத் தேடுகிறீர்களானால் அது எப்படியாவது அர்த்தமுள்ளதாக இருக்கும். அதன் ஆடியோ தரம் கூட சமமாக இருக்கிறது, ஆனால் அது வேலை செய்கிறது வழக்கமான குரல் மறுமொழிகள், ஆனால் ஒருபோதும் இசைக்கு அல்ல. இது ஸ்மார்ட் கட்டுப்படுத்துகிறது கூகிள் உதவியாளரை ஆதரிக்கும் வீட்டு சாதனங்கள், இது அசல் கூகிள் ஹோம் தயாரிப்புகளிலிருந்து கணிசமாக வளர்ந்துள்ளது, மேலும் கூகிள் ஸ்மார்ட் டிஸ்ப்ளே செய்யும் எல்லாவற்றையும் செய்கிறது. ஸ்மார்ட் டிஸ்ப்ளேக்கள் அல்லது ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உங்கள் விஷயமா என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், இது ஒரு சுவை பெற ஒரு சிறந்த வழியாகும். கூகிள் நெஸ்ட் ஹப் அல்லது அமேசானின் எக்கோ சாதனங்களின் முந்தைய மதிப்புரைகளில் நாங்கள் எழுதிய அனைத்து வரம்புகளும் இதில் உள்ளன, மேலும் அவற்றில் உள்ள அனைத்து பயனுள்ள அம்சங்களும் உள்ளன. ஆரம்பகால தத்தெடுப்பாளர்களுக்கான சாதனங்களின் தொகுப்பில், வழக்கமான நுகர்வோர் வெடிகுண்டு செலவ��ிக்காமல் சுவை பெற இது ஒரு சிறந்த வழியாகும்.\nபெங்காலி அரண்மனையை விரைவில் பூர்த்தி செய்ய சென்னையின் பால்மீன் தேவை அதிகரிப்பு\nகூகிள் பயனர்கள் இப்போது இந்திய பயனர்களுக்கு நுழைவு நிலை வேலைகளைக் கண்டறிய உதவும்\nடிக்டோக் வீடியோ: விமானப் பணியாளர்கள் வளைவில் நடப்பது, நடனம் செய்வது குறித்து டிஜிசிஏ…\nகூகிள் பயனர்கள் இப்போது இந்திய பயனர்களுக்கு நுழைவு நிலை வேலைகளைக் கண்டறிய உதவும்\nகூகிள் பிக்சல் தொலைபேசிகளுக்கு அண்ட்ராய்டு 10 வெளியிடப்பட்டது\n20 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைபேசிகளை ஆன்லைனில் விற்பனை செய்வதிலிருந்து சாம்சங் ரூ…\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ .1,000 கோடிக்கு மேல் ஓய்வூதிய…\nமுதுகலை (பி.ஜி) உதவியாளர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்…\nடிக்டோக் வீடியோ: விமானப் பணியாளர்கள் வளைவில் நடப்பது, நடனம்…\nகூகிள் பயனர்கள் இப்போது இந்திய பயனர்களுக்கு நுழைவு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T21:42:03Z", "digest": "sha1:JC54SCYRHHLFFUSL3SRG65MBZA4INBFD", "length": 13393, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "வசிஷ்டன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 34\n[ 14 ] விண்ணொளியால் ஆன ஜலதம், கொந்தளிப்புகளால் ஆன தரங்கம், கொப்பளிக்கும் அலைகளால் ஆன கல்லோலம், நீலநீர் ஊசலாடும் உத்கலிகம், சிலிர்த்து விதிர்க்கும் குளிர்ப்பரப்பாலான ஆர்ணவம் ஆகிய ஐந்து ஆழங்களை அர்ஜுனன் கடந்துசென்றான். ஆறாவது ஆழமான ஊர்மிகத்தில் மூழ்கிய பெருங்கலங்கள் அன்னைமடியில் துயிலும் மதலைகள் என மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஏழாவது ஆழமான தரளம் கரிய நீர்க்குமிழி ஒன்றின் பரப்பு போல மாபெரும் விழியொன்றின் வளைவு போல மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. நீருக்குள் அவனை ஆழ்ந்து மேலும் ஆழ்ந்து அழைத்துச்சென்றனர் நாகர்கள். ஆழத்தை அறியும்தோறும் அவன் …\nTags: அர்ஜுனன், கர்த்தமர், கௌரி, சுஷேணன், வசிஷ்டன், வந்தி, வருணன், வருணானி, வருணை, வாருணம், வாருணீகன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 10\nபகுதி மூன்று : எரியிதழ் [1] காசியில் வரணா நதியும் அஸ்ஸி நதியும் கங்கையில் கலக்கும் இரு துறைகளுக்கு நடுவே அமைந்திருந்த படித்துறையில் அந்தியில் ஏழுதிரிகள் கொண்ட விளக்கின் முன் அமர்ந்து சூதர்கள் கிணையும் யாழும் மீட்டிப் பாடினர். எதிரே காசிமன்னன் பீமதேவனின் மூன்று இளவரசிகளும் அமர்ந்து அதை கேட்டுக்கொண்டிருந்தனர். செந்நிற ஆடையும் செவ்வரியோடிய பெரிய விழிகளும் கொண்டவள் அம்பை. நீலநிற ஆடையணிந்த மின்னும் கரியநிறத்தில் இருந்தவள் அம்பிகை. வெண்ணிற ஆடையணிந்து மெல்லிய உடல்கொண்டவள் அம்பாலிகை. முக்குணங்களும் …\nTags: ஃபால்குனர், அங்கிரஸ், அத்ரி, அனசூயை, அம்பாலிகை, அம்பிகை, அம்பை, அஸ்ஸி நதி, ஊர்ஜை, காசி, கார்க்கோடகன், காலகன், காலபைரவன், கியாதி, கிரியா, கிருது, கீர்த்தி, க்ஷமா, சந்ததி, சாந்தி, சிரத்தா, தட்சன், தட்சபுரி, தர்மன், த்ருதி, பிரகஸ்பதீ ஸவனம், பிரசூதி, பிரீதி, பிருகு, பீமதேவன், புத்தி, புலகன், புலஸ்தியன், புஷ்டி, மரீசி, மேதா, லஜ்ஜா, லட்சுமி, வசிஷ்டன், வபுஸ், வரணா நதி, விஷ்ணு, ஸதி-தாட்சாயணி, ஸம்பூதி, ஸித்தி, ஸ்மிருதி, ஸ்வாதா, ஸ்வாஹா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1\nபகுதி ஒன்று : வேள்விமுகம் [ 1 ] வேசரதேசத்தில் கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத் தலைவியான மானசாதேவி அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தனக்கு ஜரத்காரு ரிஷியில் பிறந்த ஒரேமகன் ஆஸ்திகனை மடியில் அமரச்செய்து கதை சொல்ல ஆரம்பித்தாள். நாகர்குலத்தவர் வாழும் சின்னஞ்சிறு மலைக்கிராமத்தை சுற்றிலுமிருந்த காட்டிலிருந்து வந்த கடும்குளிர் வளைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்த நேரம். இரவுலாவிகளான மிருகங்களும் பறவைகளும் எழுப்பும் ஒலிகள் இணைந்து இருட்டை நிறைத்திருந்தன. பெரிய கண்கள் கொண்ட …\nTags: அங்கிரஸ், அத்ரி, அஸிக்னி, ஆஸ்திகன், கத்ரு, கஸ்யபன், காலகன், கிருது, சேஷன், ஜரத்காரு, தட்ச பிரஜாபதி, தட்சகன், புலஸ்தியன், புலஹன், மரீசி பிரஜாபதி, மானசாதேவி, வசிஷ்டன், வாசுகி\nநான் கடவுள் ஒரு கேள்வி\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/99902", "date_download": "2019-10-16T22:35:27Z", "digest": "sha1:6TTBGPP74T6MZKCLUUUCS3376S574ED6", "length": 7716, "nlines": 67, "source_domain": "www.newsvanni.com", "title": "லொஸ்லியாவை அசிங்கப்படுத்திய ஈழத்து இளைஞர்! இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா? கடும் கோபத்தில் ரசிகர்கள் – | News Vanni", "raw_content": "\nலொஸ்லியாவை அசிங்கப்படுத்திய ஈழத்து இளைஞர் இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா\nலொஸ்லியாவை அசிங்கப்படுத்திய ஈழத்து இளைஞர் இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா\nலொஸ்லியாவை அசிங்கப்படுத்திய ஈழத்து இளைஞர் இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா இப்படி ஒரு ஒப்பந்தம் செய்தாரா\nபிக் பாஸ் லொஸ்லியாவை அசிங்கப்பட்டுத்தி இளைஞர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.\nபிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த புதிதில் அப்பாவி போன்று இருந்த லொஸ்லியா தற்போது கவினை காதலிக்கிறார்.\nஅத�� கவினை சாக்ஷியும் காதலிக்கிறார். இது என்னடா கருமம் புடுச்ச காதல் என்று நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nகாணோளியினை பார்வையிட இதனை கிளிக் செய்யுங்கள்\nஅது ஒரு புறம் இருக்க லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன் ஒரு ஒப்பந்தத்தில் கையொப்பம் வைத்துள்ளதாகவும், அதில் ஆடுவது, பாடுவது, காதலிப்பதாக கூறியுள்ளதாகவும் அவர் கலாய்த்துள்ளார்.\nஇது குறித்த காணொளி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இதனை பார்த்த லொஸ்லியா ஆர்மிகாரர்கள் குறித்த நபர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.\nஅஜித்பட நடிகை 43 வயதாகியும் திருமணம் செய்யாமல் என்ன செய்கிறார்.. ரசிகர்கள்…\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய…\nலொஸ்லியா கவினுக்கு எப்போது டும் டும் டும்..\nஉன்னால என்னை காறிதுப்புறாங்க.. தூக்கி எறிந்துவிட்டு வா\nஇரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்…\nஅஜித்பட நடிகை 43 வயதாகியும் திருமணம் செய்யாமல் என்ன…\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே…\nதந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சி றுமி : பண…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவில் விவசாயிகளின் உ யிருக்கு ஆ பத்தினை ஏற்படுத்தும்…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nகிளிநொச்சியில் பொது வைத்தியசாலைக்கு செல்லும் வீதி மோ சமான…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thirunelveli-buses-celeberated-4th-anniversary-by-bus-workers/", "date_download": "2019-10-16T22:31:50Z", "digest": "sha1:JLGWENPJEXUKUASKWU55TAQDV4CBI6KB", "length": 12420, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்..! - இது பணிமனை சுவாரஸ்யம்..! - Sathiyam TV", "raw_content": "\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nஅரசு பேருந்திற்கு கேக் வெட்டி கொண்டாடிய ஊழியர்கள்.. – இது பணிமனை சுவாரஸ்யம்..\nதிருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பணிமனைக்கு அரசு பேருந்துகள் வந்து இன்றோடு 4 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த பேருந்துகளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அறங்கேறியுள்ளது.\nபாபநாசத்திலிருந்து குதிரைவெட்டி செல்லும் ஒரு பேருந்தும், கோதையாறிலிருந்து ஊத்து வழியாக திருநெல்வேலிக்கு செல்லும் ஒரு பேருந்தும், மாஞ்சோலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ஒரு பேருந்தும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை என்ற ஊருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் இயக்கம் தொடங்கப்பட்டது.\nஇந்த பேருந்துகளுக்கு இன்றுடன் 4 ஆண்டுகள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஅதில் ஒரு பேருந்திற்கு மாஞ்சோலை மலையரசி எனவும், மற்றொரு பேருந்திற்கு மாஞ்சோலை வனகுயில் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\n“தம்பி அது பம்புப்பா.. ச்சீ பாம்புப்பா..” பாம்புக்கு சோப்பு போட்ட இளைஞர்.. வைரல் வீடியோ..\n“ஜெயலலிதா ஒரு அலிபாபா.. ” – சீமான் கடும் தாக்கு\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“என்னையா புடிக்கிற” தொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு | Kerala\nமுதல்வருக்கு எத்தன ஆறு இருக்குனு கூட தெரியாது | Mutharasan\nஹேமமாலியின் கன்னம் போல், சாலைகள் அழகாக்கப்படும் | P.C. Sharma\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/131462-racer-girl-from-coimbatore", "date_download": "2019-10-16T22:29:34Z", "digest": "sha1:QXJKIFIQ74VQBT276WC7FZHA2V5ZV34J", "length": 6221, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 June 2017 - “வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்!” - புது ரேஸர் தேவிஸ்ரீ | Racer girl from Coimbatore - Motor Vikatan", "raw_content": "\nSPY PHOTO - ரகசிய கேமரா\nமஹிந்திரா பாதி, புல்லட் மீதி\nநம்ம ஊர் ���ார் துருப்பிடிப்பது ஏன்\nரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்\nவீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nகடலில் ஒரு கார் பயணம்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nதமிழ்மலர் , படங்கள்: சுவாதி\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-16T21:58:27Z", "digest": "sha1:FRU5FRSJUUZB2JE54GKKS7TTFRYIPCRK", "length": 36259, "nlines": 91, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\nசாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\nபக்த சிரோன்மணி சாது சுந்தர் சிங் பிறந்த பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராம்பூர் கிராமத்திலுள்ள அவரது வீட்டை எப்படியாவது சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சல் பிரதேசத்திற்கு தேவ ஊழியத்தின் பாதையில் சென்றிருந்த இடத்தில் உன்னா என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன��. அந்த இடத்திலிருந்து அருகிலுள்ள பஞ்சாப் மாநிலத்திலுள்ள ராம்பூருக்குச் சென்று சுந்தர்சிங் பிறந்த வீட்டைப்போய் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்ற ஆவலில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி காலை நேரம் நானும் சகோதரன் நார்ட்டன் அவர்களும் உன்னாவிலிருந்து நேரடியாக லூதியானாவுக்குச் செல்லும் துரிதப் பேருந்துவில் ஜெபத்தோடு புறப்பட்டோம். பேருந்து புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் அது பழுதாகிவிட்டது என்று சொல்லி அதை பணி மனைக்கு கொண்டு சென்று ஓரிரு மணி நேரத்திற்குப் பின்னர் அது திரும்பவும் புறப்பட்டது. நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய பேருந்தின் வேகம் எதுவும் அதில் காணப்படவில்லை. அது எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது. காரணம், நாங்கள் அந்த நாளிலேயே நாங்கள் புறப்பட்ட உன்னா என்ற இடத்திற்கு வந்தாக வேண்டும். இராத்தங்குவதற்கான எந்த ஆயத்தத்துடனும் நாங்கள் செல்லவில்லை. செல்வச் செழிப்புமிக்க பஞ்சாப் மாநிலத்தின் சிறிதும் பெரிதுமான அநேக கிராமங்களை எங்கள் பேருந்து கடந்து சென்று கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமையான கோதுமை விளை நிலங்களையும், அந்த விளை நிலங்களில் பஞ்சாப் மாநிலத்தின் ஆண்களும் பெண்களுமான சீக்கிய மக்கள் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பதையும் நாங்கள் காண முடிந்தது. தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கிராமங்கள் தோறும் காணப்படுவது போல அந்த பஞ்சாப்பிலும் கிராமத்தின் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு சிறிதும் பெரிதுமான அழகிய சீக்கிய குருத்துவாராக்கள் கிராமங்கள் தோறும் காணப்படுகின்றன. ஓரிடத்தில், அங்கு விளைந்த கோதுமையை அநேக லாரிகள் ஏற்றிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. ஓரிரு கிலோ மீட்டர் தூரம் வரை ரஸ்தாவின் ஓரங்களில் ஆயிரக்கணக்கான கோதுமை மூட்டைகள் மலைபோல அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் கண்டு அதிசயித்துப்போனோம். நாங்கள் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒரு பெரிய பட்டணத்திற்குள் வந்ததும் அங்கே நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த பேருந்து ஒன்றைப் பிடித்து லூதியானா பட்டணத்திற்கு செல்லும்படியாக பேருந்தின் நடத்துனர் பயணிகளைக் கேட்டுக்கொண்டார். நாங்கள் உடனே அடுத்த பேருந்து ஒன்றைப் பிடித்து நண்பகல் ஒன்று அல்லது இரண்டு மணி சுமாருக்கு லூதியானா பட��டணம் வந்து சேர்ந்தோம். லூதியானா பேருந்து நிலையம் புழுதி நிறைந்த இடமாகக் காணப்பட்டதுடன் அப்பொழுது அடித்த வெயிலும் கடுமையாக இருந்தது. சாதுசுந்தர்சிங் பிறந்த ஊரான ராம்பூருக்குச் செல்ல எந்த ஒரு பேருந்து ஓட்டுனருக்கும், நடத்துனருக்கும் சரியான பேருந்தை எங்களுக்கு காண்பிக்க இயலவில்லை. நாங்கள் இருவரும் மனம் சோர்ந்தவர்களாக எங்கள் திட்டத்தை கைவிட்டுவிட்டு நாங்கள் புறப்பட்டு வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லுவதென்ற திட்டமான தீர்மானத்திற்கு வந்த நேரம் அன்பின் ஆண்டவர் பல்லாண்டு காலத்திற்கு முன்பாக சாதுசுந்தர்சிங் வாழ்ந்த சுபத்துவிலுள்ள அவருடைய பங்களாவிற்கு என்னை வழிநடத்தினதைப்போன்று இந்த தடவை அவர் பிறந்த இடத்திற்கும் வழிநடத்திச் செல்ல வேண்டுமென்று ஜெபித்துவிட்டு லூதியானாவில் இருக்கின்ற ஒரு தேவ ஊழியரின் முகவரியைப்பெற்று அவருக்குப் போன் செய்தேன். அந்த சகோதரன் ஓரளவு எங்களுக்குக் கொடுத்த ஆலோசனையின் காரணமாக நாங்கள் அம்பாலா பட்டணம் செல்லும் பேருந்தில் ஏறி 20 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து தூரகா என்ற இடத்தில் நாங்கள் வந்து இறங்கினோம்.\nஅந்த தூரகாவில் ஒரு டிராக்டர் போன்ற டக்கரில் ஏறி மிகுந்த கஷ்டத்துடன் 2 கி.மீ. தூரம் பயணம் செய்து ராம்பூர் வந்து சேர்ந்தோம். சுமார் 8 பேர்கள் சற்று சிரமத்துடன் அமரக்கூடிய அந்த வாகனத்தில் 30 பேர்களை வைத்து திணித்துவிட்டனர். வாகனத்தின் மேலேயேயும் மக்கள் ஏறிக்கொள்ளுகின்றனர். நாம் ராம்பூர் என்று சொல்லுவதை அந்த இடத்திலுள்ள மக்கள் ராம்பூரா என்று அழைக்கின்றனர். ஒரு வேளை நாங்கள் லூதியானாவிலுள்ள பேருந்து நிலையத்தில் ராம்பூரா செல்லும் மார்க்கம் கேட்டிருந்தால் நாங்கள் இலகுவாக வழி கண்டு பிடித்திருப்போம். மெய்யாகவே, அன்பின் ஆண்டவர் எங்களுக்கு தயவும் இரக்கமும் பாராட்டியிருக்காத பட்சத்தில் நிச்சயமாக நாங்கள் ராம்பூர் வந்து சேர்ந்திருக்கவே முடியாது. ராம்பூர் கிராமத்திற்குள் நாங்கள் ஏறி வந்த டக்கர் வரவில்லை. அது எங்களை சற்று தொலைவில் பிரதான ரஸ்தாவில் இறக்கிவிட்டுவிட்டு வேறு வழியாகச் சென்றுவிட்டது. நாங்கள் அங்கிருந்து கிராமத்திற்குள் கொஞ்ச தூரம் நடக்க வேண்டியதாக இருந்தது. தூரத்தில் ராம்பூர் என்ற சீக்கிய கிராமத்தைப் பார்த்ததும் எனது உள்ளம் கர��த்தருக்குள் களிகூர்ந்தது. கிராமத்திற்கு முன்பாக ஒரு பெரிய நதி ஓடுகின்றது. அந்த நதியின் பெயர் நீலோ என்பதாகும். நமது சுந்தர் சிறுவனாக இருந்த நாட்களில் அந்த நீலோ ஆற்றுக்கு வந்து கட்டாயம் ஸ்நானம் செய்திருப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணிக் கொண்டேன். அந்த நதிக்கு மேலாக ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் என்ற அந்த சீக்கிய கிராமத்தை நீங்கள் படத்தில் காணலாம். நீலோ நதியைக்கூட நீங்கள் பார்ப்பீர்கள்.\nநதியைக் கடந்து அப்பால் ஊர் எல்லைக்குள் வந்ததும் நிழல் தரும் ஒரு பெரிய விசாலமான மரம் பச்சை பசேரென்று நிற்பதையும், அதின் அடியில் உட்காருவதற்கு வசதியாக வட்டமாகச் சுற்றிக்கட்டப்பட்டிருந்த சுவரின் திட்டில் ஊரின் பெரியோர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் நாங்கள் கவனித்தோம். அந்த ராம்பூர் சீக்கிய கிராமம் நல்ல செல்வந்தமான கிராமம் என்பதைக் காண முடிந்தது. ஒரு பெரிய கூட்டம் எருமை மாடுகள் எங்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்தன. பார்வோன் தனது சொப்பனத்தில் கண்ட அழகும், புஷ்டியுமான பசுக்களைப் போல அந்த எருமை மாடுகளும் மிகுந்த கொழுமையுடன் காணப்பட்டன. நிறைய பால் கொடுக்கும் அந்த ஒவ்வொரு எருமையும் பல்லாயிரம் ரூபாய் மதிப்புடையவளாக இருக்கும் என்று நாங்கள் யூகித்துக்கொண்டோம். ராம்பூர் கிராமத்தின் மூதாட்டி ஒருவர் தனக்கு முன்பாக ஒரு பெரிய வாளியை வைத்து தனது எருமை மாட்டில் பால் கறந்து கொண்டிருப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.\nஊரில் எந்த ஒரு ஆளிடத்தில் கேட்டாலும், ஏன் ஒரு சிறு பிள்ளையிடம் கேட்டாலும் கூட சுந்தர்சிங் பிறந்த வீடு எங்கே இருக்கின்றது என்று கேட்டால் உடனே அந்த இடத்திற்கு நம்மை வழிகாட்டி அழைத்துச்செல்லக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். அவர் பிறந்த அந்த வீட்டைக்காண உலகின் பல்வேறு இடங்களிலிருந்து கர்த்தருடைய பிள்ளைகள் வருகின்றனர் என்பதை அதின் மூலம் எங்களால் கண்டு கொள்ள முடிந்தது. நாங்கள் இருவரும் சுந்தருடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். அது மிகவும் பழமையான வீடு. அந்த வீட்டைக்கண்ட எனக்கு உண்டான மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. நல்ல விசாலமான நீண்ட ஒரு பெரிய வீடாக மாடியிலும் அறைகள் வைத்துக்கட்டப்பட்டுள்ளது. கீழ் வீட்டிலிருந்து மேல் தளத்திற்கு ஏறிச்செல்ல நிறைய படிக்கட்டுகள் ஏற வேண்டும். சுந்தர்சிங் தினமும் அந்தப்படிக்கட்டுகளில் ஏறித்தான் மேல் மாடியிலிருந்த அவரது படுக்கை அறைக்கு வந்திருக்க வேண்டும். அங்கிருந்த அவரது அறையில்தான் கர்த்தர் அவருக்கு தம்மை ஜீவனுள்ள ஆண்டவராக வெளிப்படுத்தி அவரை தமது அடிமையாக்கினார். அந்த அறையை தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் காண்பதற்காக ஒரு புகைப்படம் எடுத்து வந்தேன். அந்த வீட்டின் சுவரில் எழுதப்பட்டுள்ள வாசகத்தையும் நீங்கள் காணலாம்.\nசுந்தர்சிங் பிறந்த அறையில் அவரது தாயார் பயன்படுத்திய நூல் நூற்கும் ராட்டினமும், அவர் பானம் பண்ணிய பெரிய டம்ளரும் வைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தால் செய்யப்பட்ட அந்த கனமான டம்ளர் நிறைய ஊற்றப்படும் எந்த ஒரு பானத்தையும் ஏன் தண்ணீரைக்கூட நம்மில் எவராலும் முழுமையாக குடிக்கவே முடியாது. அத்தனைபெரிய உயரமான டம்ளர் அது. அந்த டம்ளரை எங்களது கரங்களால் தூக்கி மகிழ்ந்தோம். சுந்தருடைய தாயார் பயன்படுத்திய ராட்டினத்தையும், அந்த டம்ளரையும் நீங்கள் இங்குள்ள படத்தில் காணலாம்.\nசுந்தர் பிறந்த அறையின் சுவரில் காணப்படும் அவரது 2 புகைப்படங்களையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்க முடியும்.\nஅவரது வீட்டிற்கு மேலாக மாடியில் 2 பளிங்குக் கற்களான சிலுவைகள் நாட்டப்பட்டுள்ளன. ராம்பூரிலுள்ள எல்லா மக்களும் அந்தச் சிலுவைகளை காணும்படியாக அவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்தச் சிலுவைகளில் ஒன்றை நீங்கள் படத்தில் காணலாம்.\nசாதுசுந்தர்சிங் பிறந்த இடத்திலும், கர்த்தர் அவருக்குக் காட்சி அளித்த அறையிலும் நான் முகங்குப்புற விழுந்து கர்த்தருக்கு என்னை ஒப்புவித்து ஜெபித்தேன். சகோதரன் நார்ட்டன் அவர்களும் அவ்வாறே ஜெபித்தார்கள்.\nகாலையிலிருந்து எந்த ஒரு ஆகாரமும் சாப்பிடாமல் மிகுந்த பசியோடு இருந்த எங்களுக்கு சாதுசுந்தர்சிங்கின் வீட்டிலிருந்து கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருக்கும் பாஸ்டர் பிலிப் மசி என்பவரின் அன்பான மனைவி ஐலின் அவர்களும், பாஸ்டரின் உடன் பிறந்த சகோதரன் ஜாண் மசி என்பவரும் சேர்ந்து சற்று நேரத்திற்கெல்லாம் சுவையான ஆகாரம் தயார் செய்து எங்களுக்கு அருமையான உணவளித்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அன்று இரவு அந்த வீட்டில் தங்களுடன் விசேஷமாக ஆண்டவர் ச��ந்தருக்கு தம்மை வெளிப்படுத்திய அறையிலேயே நாங்கள் தங்கும்படியாக எங்களை அதிகமாக வற்புறுத்தினார்கள். எங்களுக்கும் அப்படித்தங்கத்தான் அதிக ஆவலாக இருந்தது. ஆனால் இரவில் மாற்றுவதற்கு எந்த ஒரு மாற்றுடைகளும் நாங்கள் எங்களுடன் கொண்டு செல்லாத ஒரே காரணத்தால் இரவோடு இரவாக நாங்கள் எங்கள் இருப்பிடம் திரும்ப வேண்டியதாயிற்று.\nஅந்த பிலிப் மசி என்ற சகோதரன் சுந்தர் சிங் பிறந்த அந்த வீட்டில் நல்ல அருமையானதோர் தேவ ஊழியம் செய்து வருகின்றார்கள். ஒவ்வொரு ஓய்வு நாளிலும் 70 சீக்கிய மக்கள் ஆராதனையில் வந்து கலந்து கொள்ளுவதாகவும், அவர்கள் எல்லாருக்கும் மதிய உணவு ஓய்வு நாளில் அளிக்கப்படுவதாகவும், அதற்கான உணவுப் பொருட்களை எல்லாம் அதில் கலந்து கொள்ளும் சீக்கிய மக்களே கொடுப்பதாகவும் சகோதரன் ஜாண் மசி(பிலிப் மசியின் சகோதரன்) எங்களிடம் சொன்னார்கள். தங்களுக்கு ஆவிக்குரிய தந்தையாக இருந்து தங்களை ஜீவ பாதையில் வழிநடத்திக்கொண்டிருக்கும் தங்கள் பாஸ்டர் பிலிப் மசியின் குடும்பத்திற்குத் தேவையான அரிசி, கோதுமை, பால், காய்கறி எல்லாம் அந்த அன்பான சீக்கிய மக்களே கொடுத்து வருகின்றார்கள் என்றும் சொன்னார்கள். மொத்தம் 6 சீக்கிய குடும்பங்கள் ஞானஸ்நானம் எடுத்திருப்பதாக எங்களிடம் சொன்னது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அவர்களுடைய ஊழியங்களின் மூலமாக ஆண்டவர் அந்த ராம்பூர் கிராமத்தில் பெரிய அற்புதங்களைச் செய்து வருவதாகவும் எங்களிடம் சொன்னார்கள். கர்த்தருக்கே மகிமை. பாஸ்டர் பிலிப் மசி அவர்களின் குடும்ப புகைப்படத்தையும், அவர்கள் நடத்தும் ஆராதனையில் வந்து கலந்து கொண்ட சீக்கிய பெண்களையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.\nசுந்தர்சிங் பிறந்த வீட்டைப்பார்த்து விட்டு அவருடைய வீட்டின் அருகிலுள்ள செங்கல்கள் பதித்துள்ள ஒடுக்கமான பாதை வழியாக நாங்கள் நடந்து வரும்போது தேவனுடைய பிரசன்னத்தை நாங்கள் அதிகமாக உணர்ந்தோம். அந்தப் பாதை வழியாக சுந்தர் சிறுவனாக இருந்தபோது எத்தனை தடவையோ நடந்திருப்பார், ஆடி, ஓடி விளையாடியிருப்பார் அல்லவா\nசாதுசுந்தர்சிங் பிறந்த வீட்டைப் பார்த்துவிட்டு வந்த எனக்கு என் மனக்கண்களுக்கு முன்பாக எப்பொழுதும் நிழலாடிக் கொண்டிருப்பது எல்லாம் அவர் வீட்டின் மாடியில் நாட்டப் பட்டிருக்கும் 2 வெண் பளிங்குச் சிலுவைகள்தான். காரணம், சாதுசுந்தர்சிங் அதிகமாக நேசித்தது அந்தச் சிலுவையைத்தான். “சிலுவையே மோட்சம்” (Cross is Heaven) என்று அவர் அடிக்கடி சொல்லுவார். தனது புத்தகங்களில் அதைத் திட்டமாக எழுதினார். மிகுந்த செல்வந்தனான பெற்றோருக்கு பிள்ளையாக அவர் பிறந்த போதினும் தன்னை ஆட்கொண்ட தன் அன்பின் இரட்சகருக்காக அவர் தன்னை முற்றும் தரித்திரனாக்கி சிலுவையைத் தனது தோளின் மேல் எடுத்துக்கொண்டார். தேவனுக்கே மகிமை.\n2.பாழான நிலத்தில் என்னைத் தமக்கெனக் கண்டுகொண்ட தேவன்\n3.சொல்லி முடியாத, மகிமையால் நிறைந்த தேவ சமாதானம் கிடைத்தது\n4.1.என்னை வெகுவாக கவர்ந்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங்\n4.2.சாதுசுந்தர்சிங் வாழ்ந்த கானக பங்களாவில் ஏறெடுக்கப்பட்ட எனது கண்ணீரின் ஜெபம்\n4.3.சுந்தர்சிங் சென்ற தீபெத் நாட்டின் பாதையில்\n4.4.சாது சுந்தர்சிங் பிறந்த ராம்பூர் கிராமத்தில்\n5.நீதியின் பாதையில் என்னை வழிநடத்திய எனது பரிசுத்த பெற்றோர்\n6.தொலைக்காட்சி, செய்தித் தாட்களுக்கு விலக்கி காத்துக்கொண்டேன்\n7.பண ஆசை, பெயர் புகழ்ச்சி என் வாழ்வில் இடம் பெறவில்லை\n8.கொடிய சிற்றின்ப பாவ அசுசிகளுக்கு விலகி ஓடினேன்\n9.தேவனின் பயிற்சிப் பள்ளியில் செலவிடப்பட்ட பாக்கிய ஆண்டுகள்\n10.உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்\n11.ஏழை பரதேசியின் ஜெப வாழ்க்கை\n12.ஜீவனுள்ள தேவன் என்னோடு பேசும் குரல் கேட்டேன்\n13.தேவன் என் வாழ்வில் நிகழ்த்திய மூன்று ஆச்சரிய அற்புதங்கள்\n14.தேவ எக்காளம் பத்திரிக்கையை வெளியிட தேவ ஞானம்\n15.தேவ ஜனத்தை கர்த்தரில் களிகூரப்பண்ணிய தேவ எக்காளம் பத்திரிக்கை\n16.தேவ எக்காளம் பத்திரிக்கையால் தொடப்பட்ட தேவ ஜனம்\n17.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்\n18.உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்\n19.நித்திய கன்மலையாம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்\n20.1.நேப்பாள தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n20.2.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (2)\n20.3.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (3)\n20.4.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (4)\n20.5.நேப்பாள தேச ஊழிய நினைவுகள் (5)\n21.1.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (1)\n21.2.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (2)\n21.3.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (3)\n21.4.மேற்கு தீபெத் ஸன்ஸ்கா���் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (4)\n21.5.மேற்கு தீபெத் ஸன்ஸ்கார் பனிப் பாலைவன தேவ ஊழிய நினைவுகள் (5)\n22.1.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (1)\n22.2.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (2)\n22.3.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (3)\n22.4.பூட்டான் தேச தேவ ஊழிய நினைவுகள் (4)\n23.1.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (1)\n23.2.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (2)\n23.3.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (3)\n23.4.மேற்கு தீபெத் (லடாக்) ஊழிய நினைவுகள் (4)\n24.1.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (1)\n24.2.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (2)\n24.3.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (3)\n24.4.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (4)\n24.5.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (5)\n24.6.இராஜஸ்தான் மாநில ஊழிய நினைவுகள் (6)\n24.7.இராஜஸ்தான் சுவிசேஷ ஊழியங்களில் என் உள்ளத்தை உருக்கிவிட்ட ஒரு சோக சம்பவம்\n25.இமாச்சல் பிரதேச தேவ ஊழிய நினைவுகள்\n26.1.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (1)\n26.2.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (2)\n26.3.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (3)\n26.4.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (4)\n26.5.உத்தராஞ்சல் மாநில ஊழிய நினைவுகள் (5)\n27.உமது வேதம் நாள் முழுவதும் என் தியானம்\n28.தேவ ஜனமே உனக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நீண்ட நித்தியம்\n முடிவே இல்லாத நீண்ட நீண்ட நித்தியமே\n30.தேவ ஜனம் பூலோகத்தில் அனுபவிக்கும் பரலோக வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-04-05-17-54-38/", "date_download": "2019-10-16T22:18:27Z", "digest": "sha1:CB5O5UUFF7KT5NV7NDUAUXTSZTNYO3KH", "length": 8513, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வருகை |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nபாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகம் வருகை\nதமிழகத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிரட்ட அகில இந்திய தலைவர்கள் தமிழகத்துக்கு வருகிறார்கள் .\nபாரதிய ஜனதா அகில இந்தியதலைவர் நிதின் கட்காரி 7ந் தேதி மானாமதுரை, மதுரை,ராமநாதபுரம், பரமக்குடியில் பிரசாரம் செய்கிறார்.\nநடிகை ஹேமமாலினி 6ந் தேதி முதல் 8ந் தேதி வரை சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங���களில் பிரசாரம்செய்கிறார். நடிகை பிரித்விராணி 8ந் தேதி சென்னையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.\n10ந் தேதி அத்வானி தமிழகம் வருகிறார். அவர் 2நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.. அவர் மதுரை மற்றும் சென்னையில் பேசுகிறார். குஜராத் முதல்வர் நரேந்திரமோடி 10ந் தேதி தளி தொகுதியில் பிரசாரம்செய்கிறார்.\nஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுக் குழு கோவையில் 19-ந்தேதி…\nஅமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை\nபிரதமர் மோடி5 நாட்களில் 10 மாநிலங்களில் தேர்தல்பிரசாரம்\nபிரதமர் மோடியை வைத்து கேரளாவில் பிரமாண்ட கூட்டம்\nநரேந்திரமோடி மார்ச் 6-ஆம் தேதி சென்னை வருகை\nபிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்தார்\nஅகில இந்திய தலைவர்கள், அகில இந்தியதலைவர், ஆதரவுதிரட்ட, தமிழகத்துக்கு, நிதின் கட்காரி, பரமக்குடியில், பாரதிய ஜனதா, பிரசாரம், மதுரை, ராமநாதபுரம், வருகிறார்கள், வேட்பாளர்களுக்கு\n5 ஆண்டுகளில் ரூ.15 லட்சம் கோடி\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nராமநாதபுரம் முன்னேற்றத்திற்கு மத்திய ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.org/tamil/authors/umar/new_creation_qa/new_creation_qa2.html", "date_download": "2019-10-16T23:12:38Z", "digest": "sha1:6TH5ZJ3HRPUQH73T2ZLTZUY7IUQX42UD", "length": 14659, "nlines": 54, "source_domain": "answeringislam.org", "title": "கேள்வி 2: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா? படித்தால் குற்றமா?", "raw_content": "\nகேள்வி 2: நான் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, குர்ஆனை படித்துக் கொண்டு இருந்தேன். இப்போது நான் பைபிளை படிப்பதினால், குர்ஆனை படிக்கக்கூடாதா\nபதில்: பைபிளை படிக்கும் நீங்கள் குர்-ஆனை படிப்பதினால் எந்த பிரச்சனையும் இல்லை, அது குற்றமும் ஆகாது. ஆனால், குர்-ஆனை படிக்கவேண்டிய அவசியம் உண்டா இல்லையா\nகுர்-ஆனை படிப்பது என்றால் என்ன\nநீங்கள் ”குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்தீர்கள்” என்றுச் சொல்கிறீர்கள், இப்போது கேள்வி என்னவென்றால், நீங்கள் குர்-ஆனை எந்த மொழியில் படித்துக்கொண்டு இருந்தீர்கள்\nநீங்கள் இதற்கு முன்பு, அரபியில் குர்-ஆனை படித்துக்கொண்டு இருந்திருந்தால், இப்போது அதனை அரபியில் படிப்பதினால் எந்த ஒரு நன்மையும் இல்லை. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பதினால் என்ன நன்மை உங்களுக்கு கிடைத்தது அதே போல, இப்போதும் அதனை அரபியில் படிப்பதினால் என்ன நன்மை அதே போல, இப்போதும் அதனை அரபியில் படிப்பதினால் என்ன நன்மை எனவே, இரட்சிக்கப்பட்ட ஒருவர், தனக்கு புரியாத மொழியில் குர்-ஆனை படிப்பதினால் ஒரு நன்மையும் அவருக்கு உண்டாகாது. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பனும், இந்து கோயில்களில் பூசாரி சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் சொல்லும் போது, பக்தி ததும்ப புரியாமல் கேட்டுக்கொண்டு இருப்பனும் சமமே எனவே, இரட்சிக்கப்பட்ட ஒருவர், தனக்கு புரியாத மொழியில் குர்-ஆனை படிப்பதினால் ஒரு நன்மையும் அவருக்கு உண்டாகாது. குர்-ஆனை புரிந்துக்கொள்ளாமல் அரபியில் படிப்பனும், இந்து கோயில்களில் பூசாரி சமஸ்கிருத மொழியில் மந்திரங்கள் சொல்லும் போது, பக்தி ததும்ப புரியாமல் கேட்டுக்கொண்டு இருப்பனும் சமமே இருவருக்கும் காதுவரைக்கும் எட்டிய சத்தங்கள் (வார்த்தைகள் அல்ல) மூளைக்கு எட்டுவதில்லை.\nஇதுவரை அரபியில் மட்டுமே புரியாமல் குர்-ஆனை படித்த நீங்கள், இப்போது தமிழில் படிக்க விரும்பினால், அது வரவேற்கத்தக்கது. வேதம் என்ற நிலையில் குர்-ஆன் இல்லை. இருந்தாலும், அதில் என்ன சொல்லியிருக்கிறது என்ற அறிவைப் பெறுவதற்காக நீங்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இது குற்றமாகாது. குர்-ஆன் என்பது மட்டுமல்ல, மதசார்பற்ற புத்தகங்களையும், நாத்தீகர்கள் எழுதும் புத்தகங்களையும் அறிவு பெருக்கத்துக்காக படிக்கலாம், இதில் தவறில்லை. நான் கிறிஸ்தவ-இஸ்லாமிய கட்டுரைகளுக்காக, அடிக்கடி குர்-ஆனை படிக்கிறேன்.\nகுர்-ஆனை தமிழில் படிப்பதின் அவசியம்:\nஇஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்து நாம் கிறிஸ்தவத்தை பின்பற்றுவதினால், குர்-ஆனின் போதனைகள் பற்றி நாம் ஓரளவிற்கு தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கவேண்டும். பல நூறு முறை நாம் அரபியில் குர்-ஆனை படித்திருந்தாலும், இரட்சிக்கப்பட்டுவிட்ட பிறகு, ஒரு முறையாவது குர்-ஆனை தமிழில் படிக்கவேண்டும், புரிந்துக்கொள்ளவேண்டும் என்று நான் சொல்லுவேன்.\nசில வேளைகளில் முஸ்லிம்கள் நம்மிடம் பேசுவார்கள், விவாதிப்பார்கள், நமக்கு குர்-ஆன் பற்றி ஒன்றுமே தெரியாது என்றுச் சொல்வார்கள். இவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து அவர்களுக்கு சுவிசேஷம் சொல்லவேண்டுமென்றால், நாம் குர்-ஆனை தமிழிலும் படித்து அதனை புரிந்துக்கொள்ளவேண்டும்.\nபுண்ணியம் கிடைக்கும், நன்மை கிடைக்கும் என்று நம்பி யாரும் குர்-ஆனை படிக்கத் தேவையில்லை. மக்களை இஸ்லாமின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காக இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை இஸ்லாம் முன்மொழிகின்றது. புரியாமல் படித்தாலும் நன்மைகள் வரும் என்றுச் சொல்வது அறிவுடமையன்று.\n1)\tகுர்-ஆனை அரபியில் படிப்பதினால் எந்த நன்மையும் இல்லை.\n2)\tகுர்-ஆனை தமிழில் படிப்பதினால், அதன் போதனைகளை தெரிந்துக்கொண்டு, இஸ்லாம் பற்றிய அறிவை பெருக்கிக் கொள்ளமுடியும்.\n3)\tகுர்-ஆனை அரபியிலோ தமிழிலோ படிப்பதினால், புண்ணியமோ, நன்மையோ இல்லை. புண்ணியம் கிடைக்கும் என்றுச் சொல்வது முடநம்பிக்கையாகும். பைபிளையும் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் புரிந்துக்கொள்ளாமல் படித்தால் புண்ணியம் என்றுச் சொன்னால், இதையும் நம்பாதீர்கள்.\n4)\tமுஸ்லிம் பின்னணியிலிருந்து வந்தவர்களுக்கு, குர்-ஆன் பற்றிய குறைந்தபட்ச அறிவு தேவைப்படுகின்றது, இது முஸ்லிம்களோடு உரையாடும் போது பயன்படும்.\n5)\tஅறிவைப் பொருத்தமட்டில், பார்க்காதே தொடாதே என்று கிறிஸ்தவம் சொல்வதில்லை. பார், தொடு ஆனால் புரிந்துக்கொள் என்று தான் சொல்கிறது. எல்லாவற்றையும் சோ��ித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.(1 தெச 5:21)\n6)\tநீங்கள் ஒரு பாஸ்டராக இருப்பீர்களானால், நிச்சயம் குர்-ஆனையும், அதன் விளக்கவுரைகளையும் படித்து கற்றுக் கொள்ளவேண்டும். இது நற்செய்தி அறிவிப்பதற்கு பயன்படும்.\n7)\tபைபிளையும் குர்-ஆனையும் ஒப்பிட்டு பார்க்க விரும்புகிறவர்கள் குர்-ஆனை படிக்கலாம். பைபிளின் நிகழ்ச்சிகள் எப்படி குர்-ஆனில் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை படித்து ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளலாம்.\nநான் கிறிஸ்தவத்தை ஏற்றுகொண்ட பிறகு, புதிய ஏற்பாட்டை நன்கு படித்து அறிந்துக்கொண்ட பிறகு நான் செய்த முதல் காரியம், என் வீட்டில் தமிழ் குர்-ஆனை கொண்டு வந்தேன். அது வரை என் வீட்டில், அரபி குர்-ஆன் மட்டுமே இருந்தது. சென்னைக்கு என் உறவினர் ஒருவர் சென்ற போது, தமிழ் குர்-ஆன் ஒன்றை வாங்கிக்கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டேன், அவரும், முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கத்தை வாங்கிக்கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். என் கட்டுரைகளில் நான் முஹம்மது ஜான் தமிழாக்கத்தை அதிகமாக பயன்படுத்த இதுவும் ஒரு காரணம். அதன் பிறகு அதனை நான் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறேன், இன்றுவரை அந்த தமிழாக்கம் என்னிடம் உள்ளது.\nஎனவே, கிறிஸ்தவர்கள் குர்-ஆனை தமிழில் படிக்கலாம், இதில் தவறு இல்லை.\nநான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன், அடுத்தது என்ன\nநான் ஒரு முஸ்லிம் பெண், படித்துகொண்டு இருக்கிறேன். இயேசுவை விசுவாசிக்கிறேன். என் முடிவை வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னால், என் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டில் உட்காரவைத்து விடுவார்கள், அல்லது திருமணம் செய்துவிடுவார்கள். நான் என்ன செய்வது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/matches/series/2374/status/inprogress/", "date_download": "2019-10-16T22:35:58Z", "digest": "sha1:V2GOEVEVKRWXBASS2P2E5BSYA2ELZDOI", "length": 2900, "nlines": 72, "source_domain": "chennaionline.com", "title": "India v South Africa Twenty20 Series 2019 Live Score and matches | Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/18-by-election-kamalhassan-party-to-contest-pockmt", "date_download": "2019-10-16T21:44:44Z", "digest": "sha1:OGKVAP34Z252ZTQWDGRL76XMIAIQJH2D", "length": 10023, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இடைத்தேர்தலில் இறங்கியடிக்கத் தயாரான கமல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்..!", "raw_content": "\nஇடைத்தேர்தலில் இறங்கியடிக்கத் தயாரான கமல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்..\nதமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதே நாளில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. மொத்தம் உள்ள 21 காலி இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. 3 இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடக்கவில்லை.\nஇந்நிலையில் ஏற்கனவே மக்களவை தொகுதியில் தனித்து போட்டியிடப்போவதாகவும் கமல் அறிவித்திருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 1300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கட்சி அலுவலகத்தில் 4-வது நாளாக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக நேர்காணலும் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் தமிழகத்தில் நடைபெறம் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை இன்று முதல் பெறலாம், மேலும் மனுக்களை விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்குறுதிகள் என்ற பெய��ில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/12/04172821/1216438/Radhakrishnan-says-female-babies-birth-percent-increase.vpf", "date_download": "2019-10-16T23:34:33Z", "digest": "sha1:AYSB3C6XGN5YIDYQP5FWRWYGAKWYA6EJ", "length": 17322, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடலூரில் பெண் குழந்தைகளின் பி��ப்பு விகிதம் அதிகரித்துள்ளது- ராதாகிருஷ்ணன் தகவல் || Radhakrishnan says female babies birth percent increase", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகடலூரில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது- ராதாகிருஷ்ணன் தகவல்\nகடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகடலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nகடலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வந்தார். மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வார்டில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.\nவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 564 பேர் உள்நோயாளிகளாக இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 260 ஆக குறைந்துள்ளது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை 146-ல் இருந்து 65 ஆக குறைந்துள்ளது. பொதுவாக நவம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 40 சதவீதம் குறைந்துள்ளது.\nதமிழ்நாட்டில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 23 ஆயிரத்து 294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 65 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 3,845 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 13 பேர் இறந்துள்ளனர்.\nஅதேபோல் கடந்த ஆண்டு 3,800 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். 17 பேர் இறந்தனர். இந்த ஆண்டு 2,100 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதுவரை 37 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டை விட டெங்கு காய்ச்சல் இறப்பு குறைந்துள்ளது, பன்றி காய்ச்சல் இறப்பு அதிகரித்துள்ளது. கோவையை ஒட்டியுள்ள பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பை தடுக்க கூடுதலாக கண்காணிக்க வேண்டியது உள்ளது.\nதமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஆண், பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருந்த பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் பெண்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. தற்போது திருவண்ணாமலை மாவட்டம் தான் சவாலாக இருக்கிறது. பாலின விகிதத்தை அதிகரிக்க சட்டம் மற்றும் விழிப்புணர்வு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.\nபெண் குழந்தைகள் பிறப்பு | ராதாகிருஷ்ணன்\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nமுத்துப்பேட்டை: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 6 அடி நீள சாரைப்பாம்புகள்\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு\nகடம்பூர் வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை- போக்குவரத்து பாதிப்பு\nவம்பாகீரப்பாளையத்தில் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்: 5 பேருக்கு வலைவீச்சு\nதூத்துக்குடியில் அதிமுக 48-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/09/17120528/1261843/periyar-DMK-Birthday-MK-Stalin-Tweets.vpf", "date_download": "2019-10-16T23:22:54Z", "digest": "sha1:ZM4DQA7A3IAVUXNEH3GNEPW2Z5H2RHM6", "length": 9964, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: periyar DMK Birthday MK Stalin Tweets", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇன்று தந்தை பெரியார், தி.மு.கழக பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் ட்வீட்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 12:05\nதந்தை பெரியாரின் 141வது பிறந்தநாள் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.\nதந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தும் மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தீண்டாமை, பெண்ணடிமை ஆகியவற்றை எதிர்த்து தனது வாழ்நாள் முழுவதும் ஓயாத பிரச்சாரத்தை மேற்கொண்டவர் தந்தை பெரியார். அவரது 141வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\nஇதனை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் சிம்சன் சிக்னல் அருகே உள்ள பெரியார் சிலைக்கு சென்று அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஅவருடன் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், பொன்முடி, மா.சுப்பிரமணியன் தயாநிதிமாறன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்று பெரியாரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nஇந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரை நினைவுக் கூர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சுயமரியாதை - பகுத்தறிவு - சமூகநீதி - மொழியுரிமை - இன உணர்ச்சி ஆகிய ஐந்தின் விதைநெல்லாம் அய்யா பெரியாரின் பிறந்தநாள்.\nதத்துவமாய் எங்களை இயக்கும் உங்கள் சொற்களையே ஆயுதங்களாகக் கொண்டே போராடுகிறோம் அய்யா பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல் பெரியார் என்ற சொல்லே வெல்லும் சொல் வெல்வோம்\nஇருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று #DMK70\nஇனம்-மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள்,பெற்ற வெற்றிகள்,ஆட்சிப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் பேரறிஞரையும், முத்தமிழறிஞரையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம்\nமே��ும் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று 70வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையும் குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இருள் நீக்கி ஒளிகொடுத்த இயக்கமாம் தி.மு.கழக பிறந்தநாள் இன்று #DMK70.\nஇனம்-மொழி-நாடு காக்க நாம் நடத்திய போராட்டங்கள்,பெற்ற வெற்றிகள்,ஆட்சிப் பொறுப்பேற்று செய்த சாதனைகள் அதிகம் என்றாலும் பேரறிஞரையும், முத்தமிழறிஞரையும் வணங்கி நம் பயணத்தைத் தொடர்வோம் வாழ்க திமுகழகம்\nMK Stalin | Periyar | DMK | முக ஸ்டாலின் | தந்தை பெரியார் | திமுக\nடெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nஆஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்\nநாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின்\nமு.க.ஸ்டாலின் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்- ராமதாஸ் அறிக்கை\n20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவோம்- மு.க.ஸ்டாலின்\n49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற வேண்டும் - முக ஸ்டாலின் வலியுறுத்தல்\nபிரேமலதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை - முக ஸ்டாலின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/pongal-festival/", "date_download": "2019-10-16T22:58:57Z", "digest": "sha1:ZDZ64U62SOL5XKGLKRZYRABBGWYU43FX", "length": 9914, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "Pongal festival Archives - Sathiyam TV", "raw_content": "\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஇறுதிச்சுற்றில் போராடி நுழைந்த பெங்கால் வாரியர்ஸ் | Pro Kabadi\nசீமானை பற்றி பேசி என் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை | Durai Murugan\nஅனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 16 Oct…\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 16 Oct 2019 |\nஅரியணை அமர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் | First blind IAS officer takes…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஉங்களை கிராமத்துக்கே அழைத்துச் செல்லும் அழகிய கிராமத்து பொங்கல் பாடல்…\nஇயற்கை வளங்களை நினைவுகூறும் சத்தியம் டிவி-யின் சிறப்பு கிராமிய பாடல்\nபிரதமர் மோடியை விமர்சனம் செய்வது இந்த போகியோடு போகட்டும் – தமிழிசை\nமெரினாவில் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பொங்கல் பண்டிகையை ஆட்டம் பாட்டத்துடன்...\nரூ.1,000 வழங்க அனுமதி – உயர்நீதிமன்றம் அதிரடி\nவறுமையில் வாடும் மண்பாண்ட தொழிலாளர்கள்\nதுள்ளி வர தயாராகும் “காளைகள்”\nபொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\nமீண்டும் ரஜினியுடன் இணைகிறாரா “சந்திரமுகி” | Super Star 168\nஅந்த மாதிரி நடிக்கிறதுக்கு ஒரு துணிச்சல் வேணும் | Srushti Dange | Irfan...\nஇர்பான்.. உங்களால நாலு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தேன் | Srushti Dange | Irfan...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொ���்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/category/eelam/page/10", "date_download": "2019-10-16T22:29:01Z", "digest": "sha1:J4C64XXQJNWU5CBNHYFWNTPXDX3XFGQ6", "length": 30746, "nlines": 93, "source_domain": "www.semparuthi.com", "title": "தமிழீழம் / இலங்கை – பக்கம் 10 – Malaysiakini", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷ: ‘யுத்தத்தில் ராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர்’\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 16, 2019\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். கொழும்பு - ஷங்கிரில்லா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு…\nதமிழ் தேசியக் கூட்டமைப்பும் கோத்தபாய ராஜபக்ஷவுடன் உடன்பாட்டுக்கு வர முயற்சிக்கின்றது…\nதமிழீழம் / இலங்கைஅக்டோபர் 12, 2019\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலமை இவ்வளவு மோசமாக போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்பதனை கிழக்கு மாகாண தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியும். எனவே தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதை கைவிட்ட மாகாண சபையைப் பலப்படுத்த இன்று இப்பொழுதும் பாராளுமன்றத்தில் மாகாண சபை சட்டத்தை திருத்துவதற்கு…\nதமிழ் துரோகிகளின் சுயநலத்தை கண்டுபிடித்த யாழ் மக்கள்; அதிர்ச்சியில் தமிழ்…\nதமிழீழம் / இலங்கைஜூன் 3, 2019\nதமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் தலைமை அலுவலகத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி அரசியலிலி ருந்து ஒதுங்குமாறு கோரிய பதாதைகளை தாங்கியவாறு இடம்பெற்றது. போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள…\nகடுப்பான ஞானசார தேரர்; நாளை நண்பகல் 12 மணிக்குள் பதவி…\nதமிழீழம் / இலங்கைஜூன் 3, 2019\nசிறிலங்கா அரசாங்கத்துக்கு பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் கடும் எச்சரிக்கையுடன் 24 மணிநேர காலக்கெடு ஒன்றை விடுத்துள்ளார். அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேற்கு ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கே நாளை நண்பகல் 12 மணிவரை இந்த காலக்கெடு…\nகருக்கலைப்பு; குருணாகல் வைத்தியர் ஷாபியைத் தொடர்ந்து பதுளை முஸ்லிம் வைத்தியர்…\nதமிழீழம் / இலங்கைஜூன் 3, 2019\nபதுளை வைத்தியசாலையில் மேற்கொள்ளளப்பட்ட சத்திர சிகிக்சைகள் தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.பதுளை வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் இது தொடர்பில் இந்த இரு பெண்களும் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் வைத்தியர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டே…\nபெரும் சர்ச்சையில் ரிஷாட் – அமைச்சுப் பதவியை துறக்கிறார்\nதமிழீழம் / இலங்கைஜூன் 2, 2019\nபெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் வாரங்களில் பதவி விலகுவாரென தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாக ரிஷாட் பதியுதீனை சந்தித்து பதவி விலகுமாறு வலியுறுத்துவாரென அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் ரிஷாட் பதவி விலகுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அமைச்சர் ரிஷாட்…\nஆளுநர் பதவியிலிருந்து தூக்கப்படுகிறார் அசாத்சாலி\nதமிழீழம் / இலங்கைஜூன் 2, 2019\nசர்ச்சைக்குரிய இரண்டு ஆளுநர்களில் ஒருவரை பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரா கியுள்ளதாக சிங்கள ஊடகமான லக்பிம அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது. இது பெரும்பாலும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலியாக இருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவையும் அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு…\nயாழில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி: பதற்றமான சூழல்\nதமிழீழம் / இலங்கைஜூன் 2, 2019\nயாழ்ப்பாணம் பலாலி வசாவிளான் பகுதியில் குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளதாக இராணுவதரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தத்தில் இராணுவ வீரர் ஒருவர்உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இராணுவத்தினர் சென்ற ட்ரக் வண்டி குண்டுவெடிப்பில் சிக்கியதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் யாழ்.போதனா…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்பு\nதமிழீழம் / இலங்கைஜூன் 1, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து நாடு தழுவிய ரீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் உள்ளிட்ட முப்படையினரும், பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் முன்னெடுத்துள்ள பாரிய தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின் போது இதுவரை 3000 முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி…\nஇலங்கையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக பௌத்த மதகுரு போராட்டம்\nதமிழீழம் / இலங்கைஜூன் 1, 2019\nஇலங்கையில் அதிகாரத்திலுள்ள மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளை, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து அகற்ற கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த மதகுருவுமான அத்துரலியே ரத்தன தேரர், இன்று, வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும்…\nஞானசார தேரரின் விடுதலையும், பேரினவாத அச்சுறுத்தலும்\nதமிழீழம் / இலங்கைமே 31, 2019\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த வாரம் விடுதலையானார். மக்கள் போராட்டங்களை நடத்தி சிறை சென்று திரும்பும் தலைவர்களை வரவேற்பதற்கு உண்டான வரவேற்பை ஞானசார தேரருக்கும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலில்…\nமக்கள் வேண்டுவதை விட நாட்டுக்கு தேவையானதை அரசியல்வாதிகள் வழங்க வேண்டும்\nதமிழீழம் / இலங்கைமே 31, 2019\nஇந்த நாட்டில் மக்கள் வேண்டியதை அரசியல் தலைவர்கள் கொடுக்க முற்படுவதனாலேயே இனவாதம் தலைத்தோங்குகின்றது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மக்கள் வேண்டுவதை ஒரு புறம் வைத்து விட்டு, மக்களின் பிரதிநிதியாக இருந்தாலும், நாட்டுக்கும் மக்களின் எதிர்காலத்துக்கும் எது நல்லது என்பதை தீர்மானித்து வழிகாட்டுபவரே உண்மையான தலைவர் ஆவார்…\nஇலங்கையில் சிறுபான்மையினரை இலக்கு வைத்த அடக்குமுறைகள் தொடர்கின்றன: ஆஸி தூதுவரிடம்…\nதமிழீழம் / இலங்கைமே 30, 2019\n“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கக்கூடாது. அதேவேளை தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக்…\nஇலங்கை வாழ் தமிழ், சிங்கள மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய சஹ்ரான்…\nதமிழீழம் / இலங்கைமே 30, 2019\nஸ்ரீலங்காவில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டில் முஸ்லிம் இராச்சியம் ஒன்றை அமைப்பதே உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் உள்ளிட்ட ஏனைய ஆறு தற்கொலைக் குண்டுதாரிகளின் இலட்சியமாக இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிரதான தற்கொலைக்…\nகருத்தடை சிகிச்சை விவகாரம்; மேலும் வெளியான ஷாக் தகவல்கள்\nதமிழீழம் / இலங்கைமே 30, 2019\nகுருநாகல் வைத்தியர் ஷாபி , சிசேரியன் சத்திரசிகிச்சை என்ற பெயரில் பெண்களை மலடாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தற்போது பாரிய விடயமாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி.திசாநாயக்க புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பில் செய்தியாளர்களிடம் அவர் கருத்துத்…\nஇலங்கையில் முஸ்லீம் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல்; பின்னணியில் சவூதி: வெளியான…\nதமிழீழம் / இலங்கைமே 30, 2019\nசவுதி அரேபிய உளவுத்துறையே சிறிலங்காவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தூண்டி இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டியெழுப்பியுள்ளதாக சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை இந்த தீவிரவாதத்துக்கு சிறிலங்காவைச் சேர்ந்த முன்னணி முஸ்லிம் வர்த்தகர்களும், கல்வி மான்களும்…\nயாழில் இப்படியும் அநியாயம் நடக்கிறதா நீங்கள் எல்லாம் தமிழங்களாடா\nதமிழீழம் / இலங்கைமே 29, 2019\nயாழ்குடா நாட்டின் வடமராட்சி, தென்மராட்சி மற்றும் தீவகம் போன்ற ப���ுதிகளில் உள்ள 102 இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர யாழில் மேலும் பல இந்து ஆலயங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களுக்குள் பிரவேசிக்க தடைவித்தகப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் சமத்துவம்…\nதமிழீழம் / இலங்கைமே 29, 2019\nதற்கால பிரச்சினைகளை தமிழர்களின் பிரச்சினைகளுடன் கோர்த்துவிட அரசியல்வாதிகள் முயற்சி செய்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் குற்றஞ்சாட்டுகிறார். அமைச்சர் ராஜித சேனாரட்ன “முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளமை மேற்படி விடயத்தை வெளிப்படுத்துவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தற்கொலை…\nதேசத்துரோகி மதவாதி ரிஷாட்; வவுனியாவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்\nதமிழீழம் / இலங்கைமே 29, 2019\nவவுனியாவில் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட்பதியூதினுக்கு எதிராக பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மதவாதி தேசதரோகி றிஷாட் பதியுதீன் உடனடியாக பாராளுமன்றத்தில் இருந்து நீக்கவும் என்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்டு வவுனியா மணிக்கூட்டு கோபுரம் தேக்கவத்தை, மூன்றுமுறிப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில்…\nஈழத்தில் பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் நடந்த சம்பவம்; கடும் கொதிப்பில்…\nதமிழீழம் / இலங்கைமே 29, 2019\nதிருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரத்தை பௌத்த பிக்குவின் மேற்பார்வையில் உடைக்க தொல்பொருள் திணைக்களம் துணை போகின்றது. சட்டம் பௌத்தத்திற்கும் இந்துவிற்கும் இடையே பாகுபாடு காட்டுவதினால் இலங்கையில் எப்படி நல்லுறவு ஏற்படும் என கன்னியா தென் கையிலை ஆதினத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார்…\nஅரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது:…\nதமிழீழம் / இலங்கைமே 28, 2019\n“அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து…\nவடக்கில் முன்னொருபோதும் இல்லாத வரட்சி – 3 இலட்சம் பேர்…\nதமிழீழம் / இலங்கைமே 28, 2019\nதற்போது நிலவும் கடுமையான வரட்சியினால், வடக்கு மாகாணத்தில் 3 இலட்சம் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, இடர் முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 46 ஆயிரம் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர்…\nதமிழீழம் / இலங்கைமே 28, 2019\nமுஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்றற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படு- த்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகி இருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள் பிரதிநிதிகள் முறையிட்டு இருக்கிறார்கள். காடையர்கள், ஒரு பக்கம் முஸ்லிம்களின் சொத்துகளை அடித்து நொறுக்கியமைக்கு…\nபுலிகளின் சீருடையுடன் எலும்பு கூடு – கொன்று புதைத்தார்களா \nதமிழீழம் / இலங்கைமே 28, 2019\nகடந்த சில தினங்களுக்கு முன்னர், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் 681 ஆவது படை தலைமையகத்துக்கு அருகாமையில் உள்ள காணி ஒன்றில் மலசலகூடம் அமைப்பதற்காக தோன்டிய போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற அனுமதியுடன் தோன்டும் நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றது என அதிர்வு…\nமுஸ்லீம் தீவிரவாத தலைவர்களான ரிஷாட், ஹிஸ்புல்லாஹவுக்கெதிராக சிங்கள அமைப்புக்கள் எடுத்த…\nதமிழீழம் / இலங்கைமே 27, 2019\nஅமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியகட்சருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து ருவன் குணசேகர இதனை ���ெரிவித்துள்ளார்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209281?ref=archive-feed", "date_download": "2019-10-16T21:57:32Z", "digest": "sha1:VNMWRJNANBPNYUSGWQB3KWKHCSR4542M", "length": 9430, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களினால் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்களினால் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுப்பு\nமன்னார் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் இன்று சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nபாடசாலைகளுக்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.\nஆசிரியர்கள் கருப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமது போராட்டத்தை நடத்தியுள்ளனர்.\nஇலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.\nஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், 2019ஆம் ஆண்டு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல் வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழுத்தங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும், ஆசிரியர்களின் மான்பினை உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபோராட்டத்திற்கு பிறகு பாடசாலையின் செயற்பாடுகள் வழமை போல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஹட்டனிலுள்ள பொஸ்கோ கல்லூரி, ஹைலண்ஸ் கல்லூரி, ஸ்ரீபாத சிங்கள மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு மற்றும் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும் சுகயீன விடுமுறை போராட்டம் இடம்பெற்றுள்ளது.\nமூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அதிபர், ஆசிரியர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு��்ளது.\nமலையகத்திலும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதோடு, சில ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஹட்டன் செய்தி - திருமாள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/134202-this-is-my-first-award-interview-with-state-awardee-ashvita", "date_download": "2019-10-16T21:42:02Z", "digest": "sha1:L2TFHFVJ44H3GU7DEHMN6OOB3UDWPU2G", "length": 18129, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "``டீச்சர்னு பொய் சொல்லி சமூக சேவை பண்ணிட்டு இருந்தேன்” மாநில இளைஞர் விருது பெற்ற அஷ்வீதா | \"This is my first award!\", interview with state awardee Ashvita!", "raw_content": "\n``டீச்சர்னு பொய் சொல்லி சமூக சேவை பண்ணிட்டு இருந்தேன்” மாநில இளைஞர் விருது பெற்ற அஷ்வீதா\nசுதந்திர தினம் அன்னிக்கு மாநில முதல்வர் கையால இந்த விருது வாங்கின அந்த நிமிஷத்தை என்னால வார்த்தைகளால சொல்லிட முடியலை. சின்ன வயசுல அம்மாகூட சேர்ந்து பீடி சுத்தும்போது இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூட பாத்ததில்ல.\n``டீச்சர்னு பொய் சொல்லி சமூக சேவை பண்ணிட்டு இருந்தேன்” மாநில இளைஞர் விருது பெற்ற அஷ்வீதா\n``சமூக சேவைதான் எனக்கான களம்னு முடிவுபண்ணின சில நிமிடங்களிலேயே சமாளிக்க முடியாத பல தடைகள் எனக்கு முன்னாடி இருந்துச்சு. முதல்ல, வீட்டின் பொருளாதார சூழலைச் சரிசெய்யணும். அடுத்ததா, 'பொம்பளைப் புள்ளை டெல்லி வரை போய் படிக்கிறது நம்ம குடும்பத்துக்கு சரிவருமா, காலம் கெட்டுப்போய் கெடக்குது'னு பேச ஆரம்பிச்ச உறவினர்களைச் சமாளிக்கணும். பிறந்து வளர்ந்த கிராமத்தையே தாண்டாத நான், எந்த சப்போர்ட்டும் இல்லாம டெல்லியில் தனியாளா தாக்குப் புடிக்கணும். இப்படிப் பல யோசனைகள், சிக்கல்கள். ஆனா, இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு, ஊருல அம்மாவோடு சேர்ந்து பீடி சுத்தி வாழ்க்கையை ஓட்டவும் துளிகூட விருப்பமில்லே. அதனால், அன்னிக்குத் துணிஞ்சு நம்பிக்கையோடு டெல்லிக்குப் போனேன். இன்னிக்கு ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் முதல்வர் கையால் விருது வாங்கியிருக்கேன்” - முகம் முழுவதும் பூரிப்பும் குரல் நிறைய பெருமிதத்துடனும் பேசுகிறார் அஷ்வீதா.\nசென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த 72-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது, சிறந்த மாநில இளைஞருக்கான விருதை முதலமைச்சரிடமிருந்து பெற்றவர் அஷ்வீதா. ஆண்கள் பிரிவில் இருவர் பெற்ற விருதைப் பெண்கள் பிரிவில் இவர் ஒருவரே பெற்றிருந்தார்.\n“திருநெல்வேலிக்குப் பக்கத்துல முக்கூடல்தான் என்னோட சொந்த ஊர். அப்பாவுக்கு பீடி கம்பெனியில் கணக்கு பாக்குற வேலை. இப்போவரை அம்மாவும் பீடி சுத்திட்டிருக்காங்க. எங்க ஊர் பக்கமெல்லாம் பொம்பளைப் புள்ளைகளைப் பள்ளிக்கூடம் பக்கமே அனுப்பாம இருந்தாங்க. இப்போதான் காலம் கொஞ்சம் மாறியிருக்கு. ஆனாலும், பன்னிரண்டாம் வகுப்பு தாண்டினதும் கல்யாணம் பண்ணிவெச்சிடுவாங்க. என் அக்காவை அப்படித்தான் காலேஜ் படிக்கவிடாம குடும்ப வாழ்க்கையில் தள்ளிட்டாங்க. இப்போ அவள் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா. என் அண்ணா, டிப்ளோமா முடிச்சுட்டு எலக்ட்ரீஷனா இருக்கான். குடும்பம் கஷ்டத்தில் இருந்தாலும், ஒரே மூச்சா படிச்சுடணும்னு உறுதியா இருந்தேன். எத்தனையோ போராட்டத்துக்குப் பிறகுதான் கல்லூரிக்குப் போனேன். அரசுத் தேர்வுகளுக்கும் தயாராகிட்டிருந்த சமயத்துல, 'யங் இந்தியா ஃபெல்லோஷிப்' பற்றி தெரியவந்துச்சு. எதேச்சையா அப்ளை பண்ணி செலக்ட் ஆனேன். ஸ்காலர்ஷிப் மூலமா டெல்லி அசோகா யுனிவர்சிட்டியில் ஓராண்டு முதுநிலைப் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அது என்னைப் பொறுத்தவரை மிகப்பெரிய கிஃப்ட்டுன்னுதான் சொல்லணும்” என்கிறார்.\nடெல்லி சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தும், நேர்முகத் தேர்வுக்குச் செல்லவே பணம் இல்லாத சூழலில், அந்த வாய்ப்பை இழக்க வேதனையுடன் துணிந்திருக்கிறார் அஷ்வீதா. ஆனால், சூழலைப் புரிந்துகொண்ட அசோகா யுனிவர்சிட்டி, ஸ்கைப் மூலமாகப் பேசி தேர்வுசெய்திருக்கிறது.\n``எல்லாமே நல்லபடியா முடிஞ்சு டெல்லிக்குக் கிளம்பணும். ஆனால், வீட்டுல யாருமே சப்போர்ட் பண்ணலை. நமக்குத்தான் ஸ்காலர்ஷிப் இருக்கே பாத்துக்கலாம்��ு கிளம்பிட்டேன். 2012 முதல் 2013 வரை டெல்லி படிப்பு. அப்புறம், தஞ்சாவூர்ல சுகவாழ்வியல் கேர் ஆரோக்கிய நிலையம் மூலமா சோஷியல் ஆக்ட்டிவிட்டீஸ் பண்ணிட்டிருந்தேன். அப்போ வீட்டுல டீச்சர் வேலைக்குப் போறேன்னு பொய் சொல்லி சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டு இருந்தேன். ஒருகட்டத்துல வீட்டுக்குத் தெரிய ஆரம்பிச்சதும் 2015-ம் ஆண்டு, திரும்பவும் முக்கூடலுக்குப்போய் 'போதி ட்ரீ' என்ற அமைப்பை ஏற்படுத்தினேன். கிராமத்து மாணவர்களும் பெண்களும் தங்களோட வாழ்க்கை முறையைச் சிறப்பானதா தாங்களே வடிவமைச்சுக்கணும், செல்ஃப் மோட்டிவேஷனை வளர்க்கணும், நம் வாழ்க்கைக்கு என்ன தேவை நம்மிடம் இருக்கும் திறமையை எப்படி வெளிப்படுத்தணும் என்கிற மாதிரியான பயிற்சிகளைச் சொல்லிக்கொடுக்கிறோம். இப்போதைக்கு ஆலங்குளம் பக்கத்தில் குறிப்பன்குளம், பேட்டைக்கு அருகேயுள்ள சீதபற்பநல்லூர் போன்ற இடங்களில் 'போதி ட்ரீ' இயங்கிட்டிருக்கு. என்னோட சேர்த்து 3 பேர் ஃபுல்டைமா பாத்துக்கிறோம். அதுபோக, டெல்லி மற்றும் சென்னையில் உள்ள நண்பர்களும் வந்து கிராம மக்களுக்கு அவேர்னஸ் புரோகிராம் நடத்திக்கொடுப்பாங்க. 'போதி ட்ரீ' ஆரம்பிச்ச மூணு வருஷத்துல 8,500 பேர் பயன்பெற்றிருக்காங்க. இன்னும் நிறைய மாணவர்களையும் பெண்களையும் நாங்க ரீச் பண்ணனும். ஒரு கிராமத்தை, அங்குள்ள இளைஞர்களே பாதுகாக்கணும் என்பதுதான் எங்க எண்ணம். அதற்கான பொறுப்பு உணர்வை அவங்ககிட்ட கொடுத்துட்டாளே போதும். இளைஞர்களிடம் தன்னம்பிக்கை வளர்ந்துடும்'' என நம்பிக்கையுடன் சொல்கிறார் அஷ்வீதா.\nதமிழக அரசின் சிறந்த மாநில விருதுக்குத் தேர்வானது பற்றிப் பேசுகையில் முகம் மேலும் மலர்கிறது. “நான் எதிர்பார்க்கவே இல்லை. அதோடு, எனக்குத் தமிழக அரசு இப்படியொரு விருது கொடுக்கிறாங்கன்னே தெரியாது. எங்க மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சார்தான் இந்த விருதுக்கு என்னை அப்ளை பண்ணச் சொல்லியிருந்தார். 'எனக்கு எப்படி சார் விருது கிடைக்கும். அதெல்லாம் வேணாம்'னு சொன்னேன். ஆனாலும், அவர் வற்புறுத்தவே அப்ளை பண்ணினேன். பத்து நாளைக்கு அப்புறம் போஸ்ட் ஆபீஸிலிருந்து போன் வந்துச்சு. அப்போவே நான் ஷாக் ஆகிட்டேன். மாநில முதல்வர் கையால் விருது வாங்கின அந்த நிமிஷத்தை வார்த்தைகளால் சொல்லிட முடியலை. சின்ன வயசுல அம்மாவோட��� சேர்ந்து பீடி சுத்தும்போது, இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுக்கூட பாத்ததில்லே. நான் வாங்கியிருக்கும் முதல் அரசு விருது இதுதான். தலைமைச் செயலகத்திலிருந்து நேரா என் ஆசிரியர் வீட்டுக்குத்தான் போனேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். டிவியில் பார்த்துட்டு ஊரிலிருந்து நிறைய போன் கால்ஸ் வர ஆரம்பிச்சது. அப்பாவும் அம்மாவும் மனசு நிறைஞ்சு வாழ்த்தினாங்க. என் அக்கா போன் பேசும்போதே கண்ணீர்விட்டு அழுதுட்டா. அந்தக் கண்ணீருக்குப் பின்னாடி சொல்லமுடியாத பல கதைகள் இருக்கு. அப்போ முடிவுபண்ணினேன். இனி எந்த ஒரு பெண்ணும் படிக்க முடியலையேன்னு கண்ணீர்விடக் கூடாது. இதுதான் இன்னைக்கு நான் எடுத்துக்கிட்ட முடிவு. நிச்சயமா இந்த விருது அந்த முடிவைச் செயல்படுத்தும் ஊக்கத்தைக் கொடுக்கும்” எனத் தன்னம்பிக்கையோடு பேசுகிறார் அஷ்வீதா.\nமுக்கூடல் எனும் சிறு கிராமத்திலிருந்து வந்த 'போதி ட்ரீ' தன் கிளைகளை இந்தியா முழுவதும் பரப்பட்டும். ஆயிரமாயிரம் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் நிழல் தரட்டும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/2019/02/", "date_download": "2019-10-16T21:47:52Z", "digest": "sha1:MHUSSBSGMG7F5EEZLPMW2X6BD4TW43IC", "length": 50247, "nlines": 245, "source_domain": "hindumunnani.org.in", "title": "February 2019 - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nஇராம.கோபாலன் அறிக்கை- பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\n59, ஐயா முதலித் தெரு,\nபாகிஸ்தானில் உள்ள பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு\nபத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்தவுடனேயே இஸ்லாமி பயங்கரவாத அமைப்பு, இதனை தாங்கள் தான் நடத்தியது என மார்தட்டி அறிவித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் பாகிஸ்தானில் தான் இருப்பதும், அந்த அமைப்பின் பயிற்சி முகாம்கள் இந்திய எல்லையை ஓட்டி பாகிஸ்தானில் இருப்பதும் உலகறிந்த உண்மை.\nஇந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் நேற்ற�� நள்ளிரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்துள்ளது இந்திய விமானப் படை. இதனை அனைவரும் வரவேற்பார்கள். பயங்கரவாதம் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை, அதனை தான் இந்திய இராணுவமும் செய்துள்ளது.\nநாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு விஷயங்களில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.\nஇந்நேரத்தில் பாரத அரசிற்கும், இராணுவத்திற்கும் ஒவ்வொரு தேசபக்தனும் உறுதுணையாக இருந்து, தேச நலனுக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம். இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இந்து முன்னணி பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nபயங்கரவாதத்திற்கு எதிராக திரளுவோம் – சமுதாயத் தலைவர்களை சந்தித்து இந்துமுன்னணி கோரிக்கை\nFebruary 17, 2019 திருச்சி கோட்டம், பொது செய்திகள்#Hindumunnani, #வீரமரணம், #ஹிந்துமதம், CRPF, ISLAMIC TERRORISM, இணை அமைப்பாளர், சமூக தலைவர்கள்Admin\nிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள இந்து சமுதாயங்களின் தலைவர்களை மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் அவர்கள் நேரில் சந்தித்து பேசினார்.\nதிருபுவனம் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநிலத்தில் CRPF வீரர்கள் மீது நடைபெற்ற இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் போன்ற விபரீத நிகழ்ச்சிகள் நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் சவால். ஆகவே வேறுபாடுகள் மறந்து இந்து என்ற அடிப்படையில் ஒன்று திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஇந்த இரண்டு சம்பவங்கள் அனைத்து தரப்பினருக்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமன்னார்குடியில் இந்து சொந்தங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம் என அப் பெரியவர்கள் உறுதி கூறினர்.\nமுதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடார் பிறந்ததினம் – சமுதாய சமர்ப்பண தினம்\nFebruary 17, 2019 பொது செய்திகள்#Hindumunnani, இந்துமுன்னணி, சமர்பண தினம், தாணுலிங்க நாடார், தியாகம்Admin\n17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.\nஇளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.\n1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.\n1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.\n1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.\n1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.\n1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்\n1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.\n1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.\n1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.\n1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.\n1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.\n14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.\n16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.\n1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந���து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.\n13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.\n1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.\n1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.\n13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.\n2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.\n1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\n3-10-1988 அன்று திருநெல்வேலி மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.\nகிறிஸ்தவ மதமாற்ற மிஷனரிகளை எதிர்த்து போராடும் ஒரு சமுதாயம் – மாநிலத் தலைவர் நேரில் சென்று சந்தித்தார்\nFebruary 16, 2019 பொது செய்திகள், மதுரை கோட்டம்#Hindumunnani, #காடேஸ்வரா_சுப்பிரமணியம், #கிறிஸ்தவ #மதமாற்றம், Madurai, பதிலுக்கு பதில், மிஷனரிகள், ஹிந்து மதம்Admin\nஇந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்டம் சத்தியமூர்த்தி நகரில் காட்டு நாயக்கர் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவர்களை திட்டமிட்ட ரீதியில் பல்வேறு வகையில் மதமாற்ற கிறிஸ்தவ மிஷினரிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.\nஆனால் பாரம்பரிய பழக்கவழக்கங்களை விடக்கூடாது என்ற உயரிய எண்ணம் காரணமாக , மதமாற்ற கும்பலை எதிர்த்து அவர்கள் தீரத்தோடு போராடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்துமுன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அவர்களை நேரில் சென்று சந்தித்து இந்துமுன்னணி இயக்கம் அவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கும் என்று உறுதியளித்தார். மேலும் அங்கு இந்துமுன்னணி கிளைக்கமிட்டி அமைக்கப்பட வேண்டியதின் அவசியத்தை கூறினார்.\nஇந்து முன்னணி மாநில தலைவருக்கு ஹிந்து சொந்தங்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமேலும் அங்கு மதமாற்ற எதிர்ப்பு பொதுக்கூட்டமும் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி தலைமையில் நடைபெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.\nமாநில செயலாளர் முத்துக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், பழனிவேல்சாமி ஆகியோர் சிறப்புறையாற்றினர்.\nவீர மரணமடைந்த இராணுவ வீரர்களுக்கு இந்த கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nதமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சிகள்…\nஇஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலில் பலியான CRPF வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி தமிழகமெங்கும் நடைபெற்றது.\nமோட்ச தீபம் ஏற்றி ஆலயங்களில் வழிபாடும், கண்ணீர் அஞ்சலி கூட்டங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றது.\nநாட்டின் மீது பற்று கொண்ட பொது மக்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து அஞ்சலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.\nபயங்கரவாதிகளின் படுகொலையைக் கண்டு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.\nபயங்கரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.\nபுல்வாமா தாக்குதல் – பதிலடியே சரியான தீர்வு- மத்திய அரசுக்கு இந்துமுன்னணி முழு ஆதரவு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nஜம்மு & காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் CRPF படை வீரர்கள் மீது நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 42 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.\nநாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ள மாவீரர்களை வணங்கி வீரவணக்க அஞ்சலி செலுத்துகிறது இந்துமுன்னணி மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஇந்த கொடூர சம்பவத்தை தாங்கள்தான் நிகழ்த்தியதாக ஜெய்ஷ்- இ -முகம்மது என்ற பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. இதனுடைய தலைவரான மசூத் அசார் இந்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் , 1999 ஆண்டு விமானத்தை காந்தஹாருக்கு கடத்தி தீவிரவாதிகள் அவனை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது பாகிஸ்தான்.\nபாரத நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவாக செயல்படுகிறது . பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ உதவி புரிகிறது. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவியும் , ஆயுத உதவியும் செய்கிறது.\nபயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் ஜம்மு காஷ்மீர் முழுதும் பரவி உள்ளார்கள். அவர்களுக்கு பண உதவி செய்து நமது நாட்டுக்கு எதிராக செயல்பட இங்குள்ள பிரிவினைவாத அமைப்புகள் உதவுகின்றன.\nநேற்று நடந்த படுகொலை சம்பவத்தில் இறந்த வீரர்களின் உடலை எடுக்க சென்ற மற்ற வீரர்கள் மீது விஷமிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் .\nஇது நமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவால் . இதற்கு தக்க பதிலடி கொடுத்தே ஆகவேண்டும்.\nமத்திய அரசு இந்த தேச விரோத இரும்புக் கரம் கொண்டு நசுக்க வேண்டும்.\nநாட்டின் மீது தாக்குதல் நடத்த யாருக்கும் இனி எண்ணம் கூட ஏற்படாத வண்ணம் வெறும் வேரடி மண்ணும் இல்லாமல் அடியோடு அழிப்பதே சரியான நடவடிக்கையாக அமையும். அரசு எடுக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை நாட்டு மக்களும், இந்துமுன்னணி அமைப்பும் வழங்கும்.\nமேலும் இந்த கொடூர தாக்குதல்களை ஆதரித்து, வரவேற்று ,மகிழ்ச்சி தெரிவித்து,சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டாடும் பயங்கரவாத ஆதரவாளர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநில அரசை இந்த சமயத்தில் இந்துமுன்னணி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.\nஇராம.கோபாலன் அறிக்கை-பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\n59, ஐயா முதலித் தெரு,\nதேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எஃப். 42 வீரர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தியாகம் செய்திருப்பதற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. பயங்கரவாதத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அழித்தொழிக்க வேண்டிய தருணம் இது\nகாஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது எனும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு வெடி மருந்து நிரப்பிய வாகனத்தின் மூலம், அந்த வழியாக சென்ற சி.ஆர்.பி.எஃப். வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் 42 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். .\nஇந்த தாக்குதலுக்குக் காரணமான இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பையும், அதில் ஈடுபட்டவர்களையும் ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டிய தருணம் இது. கடுமையான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நமது இராணுவத்தின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\nஇது, பாரத தேசத்திற்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. பயங்கரவாதம் என்றும் நன்மை செய்யாது. மதத்தின் பெயரால் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் உதவியில்லாமல் இத்தகைதொரு சதி செயலை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் செய்திருக்க முடியாது. எனவே, உலக நாடுகள், பயங்கரவாதத்திற்கு ஆதரவான பாகிஸ்தானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கு பதிலடி கொடுக்க, இந்திய இராணுவம் முன் வரவேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் எண்ணம் கூட பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏற்படாதவண்ணம், இந்திய இராணுவத்தின் நடவடிக்கை அமைய வேண்டும். இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளும், அதற்கு ஆதரவு தருவோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇந்து முன்னணி, தமிழக முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றி பலியான சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் ஆன்மா நற்கதியடை பிரார்த்தினை செய்ய இருக்கிறது. மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேசமயம் கொடூர தாக்குதல் நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஒடுக்கும் இந்திய அரசு, இராணுவ நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் தார்மீக ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்க இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஎன்றும் தேசிய, தெய்வீகப் பணியில்\nபெருமைமிகு ஊதியூர் கொங்கண சித்தர் கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வழிபாடு..\nஇந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அவர்கள் ஊதியூரில் உள்ள கொங்கன சித்தர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.\nபின்பு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, அருகில் உள்ள செட்டி தம்பரான் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலையையும் வழிபட்டார்.\nகொங்கன சித்தர் – இவர் 18 சித்தர்களில் ஒருவராவார். இவர் ஊதியூர் மலையில் சுமார் 800 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு திருப்பதி சென்று ஜீவசமாதி அடைந்தார் என கூறப்படுகிறது. இவர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயிலை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இக்கோயிலுக்கு மிக அருகாமையில் இவர் தியானம் செய்த குகை உள்ளது. அங்கு செல்லும் அனைத்து பக்தர்களும் இந்த குகையை பார்த்து விட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கசாயம் கொடுக்கபடுகிறது. இந்த கசாயம் பல நோய்களுக்கு நிவாரணி எனவும் கூறப்படுகிறது.\nஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி – இக்கோயில் பழனியில் உள்ள தெண்டாயுதபாணி கோயிலுக்கு நிகரான சக்தி பெற்றதாகும். இது முகலாயர் ஆட்சி காலத்தில் மிகவும் பிரபலமானதாக திகழ்ந்ததாகவும், திப்பு சுல்தான் என்ற ம���கலாய மன்னன் வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை , கால்களில் வெட்டியதாகவும், இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்ததாகவும் அதுபோலவே திப்புசுல்தான் இறந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சுமார் 1200 ஏக்கர் நிலமும் உள்ளது.\nசெட்டி தம்பிரான் – இவர் கொங்கன சித்தரின் சீடராவார். இவர் சுமார் 800 ஆண்டுகள் ஊதியூர் மலையில் வாழ்ந்ததாகவும் பின்பு தியான நிலையிலேயே ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் இவர் தியானம் செய்த குகையை பக்தர்கள் வழிபட்டு கொண்டுள்ளனர். அக்குகைக்குயிலிருந்து கொங்கன சித்தர் குகைக்கும் பழனியில் உள்ள போகர் தியானம் செய்யும் குகைக்கும் சுரங்க பாதை உள்ளதாக கூறப்படுகிறது.\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம்\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. .\nஅப்துல் கலாம் பிறந்த தினம் – தேசிய அர்ப்பணிப்பு தினம் October 15, 2019\nமேற்கு வங்கத்தில் ஈவிரக்கமற்ற கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – வீரத்துறவி இராம.கோபாலன் அறிக்கை October 11, 2019\nவிநாயகர் சதுர்த்தி விழாவில் MP திரு. ரவீந்திரநாத் அவர்கள் இந்துவாக வாழ்வோம் என்றதை திரித்து கருத்து வெளியிடுபவர்களை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது – வீரத்துறவி பத்திரிகை அறிக்கை September 6, 2019\nஇராம கோபாலன் – பத்திரிகை அறிக்கை – தேசத் தலைவர்களை சமுதாயத் தலைவர்களாக பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும் August 26, 2019\nவீரத்துறவி இராம. கோபாலன் பத்திரிகை அறிக்கை – தமிழக அரசு கல்வி���் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தீய நோக்கம் கொண்டது. . August 14, 2019\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nSanthosh on தமிழகத்தில் இந்து எழுச்சி நாள்\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (6) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (12) படங்கள் (5) பொது செய்திகள் (182) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/karaitivumakkalvankiyinanucaranaiyiltaram5pulamaipparicilmunnotikaruttaranku", "date_download": "2019-10-16T21:46:03Z", "digest": "sha1:5BO54YHAPATTSB4PLOQTCP3YCTOPC2XH", "length": 2639, "nlines": 32, "source_domain": "old.karaitivu.org", "title": "காரைதீவூ மக்கள் வங்கியின் அனுசரணையில் தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி கருத்தரங்கு - karaitivu.org", "raw_content": "\nகாரைதீவூ மக்கள் வங்கியின் அனுசரணையில் தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடி கருத்தரங்கு\nஇம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு காரைதீவு மக்கள் வங்கி நேற்று விசேட கருத்தரங்கை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் முகாமையாளர் அ.ஜயசித் தலைமையில் நடாத்தியது.காரைதீவு கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பரதன் கந்தசாமி அங்குரார்ப்பண உரை நிகழ்த்துவதையும் யாழ்.பிரபல ஆசிரியர் சரா . புவனேஸ்வரன் விளக்கமளிப்பதையும் முகாமையாளர் அ.ஜயசித் மாணவிக்கு பரிசளிப்பதையும் கலந்தகொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.\nபடங்கள் - திரு. வி.ரி.சகாதேவராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12675", "date_download": "2019-10-16T22:55:44Z", "digest": "sha1:3GLVL6GX5DU36GBPUASQMD5WY3RPGW4W", "length": 6900, "nlines": 35, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - நியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nடெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி\nசமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி\nசான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை\nநியூ ஜெர்சி: வள்ளலார் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா\n- தமிழ்ச்செல்வி | மார்ச் 2019 |\nஃபிப்ரவரி 2, 2019 அன்று, நியூ ஜெர்சி மாநிலம், வெஸ்ட் விண்ட்சர் நகரில் செயல்படும் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின், நான்காம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் குறள் தேனீப் போட்டி, செய்யுள் போட்டி, ஆத்திசூடிப் போட்டி, எழுத்துத் தேனீப் போட்டி, பேச்சுப் போட்டி, மழலைப் பாடல்கள் போட்டி, மாறுவேடப் போட்டி ஆகியவற்றுடன் பொங்கல் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன.\nவிழா காலை 11 மணிக்கு தொடங்கியது. விழாவினை ஆசிரியர் திருமதி தீபா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் திருமதி பிரேமா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து மழலைநிலை மாணவர்களின் மாறுவேடப் போட்டி நடந்து. ஒளவையார், பாரதியார் எனப் பல்வேறு வேடங்களில் மாணவர்கள் மேடையில் தோன்றி, பார்வையாளர்களைக் கவர்ந்தனர். பின்னர் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திருமதி பொற்செல்வி வேந்தன் வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் பொங்கல் போட்டிகள் குறித்துப் பேசினார்.\nதொடர்ந்து நடந்த போட்டிகளில் மழலை நிலை மாணவர்கள் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆத்திசூடிகளைக் கூறி அனைவரையும் கவர்ந்தனர். அது போலவே குறள் தேனீப் போட்டியில் அடிப்படை நிலை 2 மாணவர்கள் சுமார் 35 குறட்பாக்களைக் கூறியது போட்டிகளின் சிறப்பம்சமாக இருந்தது. பிறகு, உழவுத் தொழிலையும், நாட்டுப் புறப்பாடல்களையும் மையமாகக் கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபள்ளியின் தலைமையாசிரியர் திரு சசிகுமார் ரெங்கநாதன் நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும், ஆசிரியர்��ளுக்கும், பெற்றோர்களுக்கும் பங்கேற்புப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இறுதியாக பள்ளிப் பறையிசைக் குழுவின் இசைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்களின் கும்மி நடனத்துடன் விழா நிறைவுற்றது.\nடெலவர்: தமிழர் மரபிசைக் கலை நிகழ்ச்சி\nசமர்ப்பண்: ஜெயதேவ் அனிருத் கச்சேரி\nசான் மார்டின் கோவில்: பிராண ப்ரதிஷ்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=12524&p=f", "date_download": "2019-10-16T22:04:02Z", "digest": "sha1:MLAWCFZNBLHKUCVNPTUI6CFHJVRBHMVL", "length": 2690, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "அரங்கேற்றம்: சுஜனா அருள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி\nஅக்டோபர் 14, 2018 அன்று, திருமதி சிவகாமி வெங்காவின் சிஷ்யை செல்வி சுஜனா அருள் சௌம்யநாத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் கலாபாரதி நாட்டியப்பள்ளி சார்பில் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழுவூர்... நிகழ்வுகள்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/10/08/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2019-10-16T22:53:37Z", "digest": "sha1:B365NJNQHK3L7NQ6AC455H2ILFZOOP6M", "length": 10566, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "போலீசாரைக் காப்பாற்றிய பின்னர் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்த கும்பல் | Vanakkam Malaysia", "raw_content": "\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசெல்வாக்குமிக்க எதிர்க்கட்���ி தலைவர் கைரி ஜமாலுடின் – கருத்து கணிப்பு கூறுகிறது\nஇந்தியர்களின் உரிமைகளுக்காக உரக்க குரல் கொடுத்தவர் டத்தோ சம்பந்தன் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்\nசம்பந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் பிரதமர் நஜிப்\nகம்போங் கச்சான் பூத்தே கிராமத்தை மேம்படுத்த அரசாங்கம் தொடர் நடவடிக்கை\nசிலாங்கூர் சுல்தானை அவமதித்த வழக்கு: நஜிப் விசாரணைக்கு அழைக்கப்படுவார்\nபோலீசாரைக் காப்பாற்றிய பின்னர் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்த கும்பல்\nமலாகா, அக் 8 – போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நால்வரை கடலில் படகின் மூலம் துரத்திச் சென்ற 4 போலீஸ்காரர்கள் படகிலிருந்து கீழே விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அவர்களைக் கடத்தல்காரர்கள் மனிதாபிமானத்தோடு காப்பாற்றியுள்ளனர். தங்களை காப்பாற்றியதற்காக அந்த கடத்தல்காரர்களுக்கு நன்றி தெரிவித்த போலீசார் பின்னர் அவர்களை கைது செய்து 80 கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றினர்.\nகடந்த வெள்ளிகிழமையன்று போலீஸ் படகு ஒன்று அந்த கும்பலை பிடிக்க ஆயத்தமானது. விரட்டிப் பிடிக்கும் போது மற்றொரு படகுடன் மோதியதில் போலீஸ் படகு கவிழ்ந்து போலீஸ்காரர்கள் தத்தளித்தனர். ஹெலிகாப்டரில் மைக் மூலம் அந்த கடத்தல்காரர்களிடம் காப்பற்ற போலிசார் முறையிட்டனர். இதனால், அவர்கள் ஓடாமல் அந்த போலீசார்களைக் காப்பாற்றினர்.\nகுடியேறிகள் முத்திரை; நான் கருத்துரைக்க வேண்டியதில்லை - வேதமூர்த்தி\nதளபதி 64 திரைப்படம்; இணையும் பிக் பாஸ் பிரபலம் \nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nதங்கத்தை விட அதிக விலை: இமயமலை வயாகாராவுக்கு\n“என் வழி தனி” – இளவரசி மேகன்\nசீபில்டு கலவரம்: கடும் சட்டங்களைப் பயன்படுத்த பரிசீலனை\nபாலஸ்தீனர் ஸ்தாபாக்கில் சுட்டுக் கொலை: கொலையாளிகளின் படங்கள் வெளியீடு\n4 வயது சிறுமியை தரையில் மோதி அடித்த நபர் கைது\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கி��்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nஐந்து ஆண்டுகளாக சொந்த நாட்டுக்குப் போகமுடியாத – இந்திய பிரஜை\nலோரியுடன் மோட்டார் சைக்கிள் மோதல் – ஆடவர் பலி\nகைதினை தவிர்க்க முயற்சிக்கவில்லை – ராமசாமி\nபுதியப் பொழிவுடன் புதிய இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டது கிள்ளான் “Berkerly Corner”\nஎதிர்ப்பு தெரிவித்த மாணவருக்கு UM கல்வி பணியாளர் தொழிற்சங்கம் ஆதரவு\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nntweb.com/news-view.php?nid=174&nalias=Exclusive:%20%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D!", "date_download": "2019-10-16T22:26:45Z", "digest": "sha1:C5W4KOY3BEDJJBNGMRNSVQWDFXM7H3SF", "length": 12833, "nlines": 59, "source_domain": "www.nntweb.com", "title": "Exclusive: தர்மபுரி ஆற்றுப் படுகையில் அள்ளிக் கடத்தப்படும் மணல்! - NNT Web / News Now Tamil", "raw_content": "\nExclusive: தர்மபுரி ஆற்றுப் படுகையில் அள்ளிக் கடத்தப்படும் மணல்\nதென்பெண்ணை ஆறு தர்மபுரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் முக்கிய பகுதிகளுள் கம்பைநல்லூரும் ஒன்று, கம்பைநல்லூர், கருவேலம்பட்டி ஆற்றுப் படுகையில் மணல் கொள்ளை நடந்து வருவதாக நீண்ட நாட்களாகவே பேச்சுகள் அடிபட்ட வண்ணமிருந்தன. தற்போது அந்த மணல் கொள்ளையின் முழு பரிமாணம் ஆதாரங்களுடன் வெளியாகி அதிர வைத்துள்ளது.\nகருவேலம்பட்டி மணல் கொள்ளையினைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமோ அல்லது காவல்துறையோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காமல் காட்டிய அலட்சியத்தால் மணல்கொள்ளை எந்தவிதத் தொல்லையுமின்றி ஜோராக நடந்து வந்துள்ளது. மணல் கொள்ளையர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்தவர்களாக இந்தப் பகுதி பொ��ுமக்களும் மணல்கொள்ளை பற்றிப் புகார் செய்யவோ, பேசவோ தயக்கம் காட்டுகின்றனர்.\nஆனால், அண்மையில் நம்மைச் சந்தித்துப் பேசிய, தனது அடையாளங்களை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத கருவேலம்பட்டி பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருவேலம்பட்டி மணல் கொள்ளை பற்றி ஆதாரங்களுடன் விவரிக்க, இப்படிக் கூட நடக்குமா என்று நாம் அதிர்ந்து போய் நின்றோம்.\n“சார்.... ஆற்றுப் படுகையினை ஒட்டியுள்ள நிலத்துக்குச் சொந்தக்காரர்களைச் சரிகட்டி விட்டுதான் இந்த அத்துமீறல் நடந்து வருகிறது. அந்தப் பகுதி நிலத்தை நல்ல விலை தந்து குத்தகைக்கு எடுத்திருக்கும் மணல் கொள்ளையர்கள் தங்கள் தொழிலை அங்கு துணிகரமாக நடத்தி வருகின்றனர்.\nவெளிப் பார்வைக்கு ஆற்றுப் படுகைக்குள் வாகனங்கள் போவது சாத்தியமில்லை என்றே தோன்றும். ஆனால், ஆற்றுப் படுகையில் சுமார் நூறு மீட்டர் அளவிற்குப் பிரத்யேகமாக சாலை அமைத்து, ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு வெளிப்படையாகவே மணல் அள்ளப்பட்டுக் கொள்ளையடிக்கப்படுகிறது. ஜே.சி.பி. கொண்டு அள்ளப்படும் மணல் ஆற்றுப் படுகையின் ஒரு ஓரமாகக் குவித்து வைக்கப்படுகிறது.\nபின்பு, அங்கு வரும் டிராக்டரில் அந்த மணல் முக்கால்வாசிக்கும் மேலாகக் கொட்டி நிரப்பப்படுகிறது. அதற்கும் மேலாக நொரம்பு எனப்படும் மண்வகை வெளிப்பார்வையில் தெரியும்படி குவிக்கப்படுகிறது.\nஇந்த டிராக்டர் வெளியே செல்லும்போது அதில் நொரம்பு மண்தான் நிரப்பப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாகவே அனைவரும் நினைப்பர் ஆனால், அதனுள்ளே மணல் இந்த வகையில் நிரப்பப்பட்டு கடத்தப்படுகிறது. இதை பல நாட்கள் கவனித்து எனது செல்போனில் ஜாக்கிரதையாகப் படமும் எடுத்து வைத்திருக்கிறேன்” என்றவர் அந்தப் படங்களை நம்மிடம் காட்டினார்.\n“சார்.... இதில் ஒரு வேதனை என்னவென்றால் இந்த அப்பட்டமான கொள்ளை இந்தப் பகுதியினைச் சேர்ந்த எல்லோருக்குமே தெரியும். பொதுமக்களுக்கே வெளிப்படையாகத் தெரியும் இந்த விஷயம், இங்குள்ள காவல்துறை உளவுப்பிரிவு காவலருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.... என்ன காரணத்தினாலோ அவர்களுக்கு இங்கு நடக்கும் மணல் கொல்லையினைத் தடுக்கும் எண்ணம் ஏனோ சிறிதும் இல்லை. அரசு அதிகாரிகளை நம்பித் தகவல் தந்து எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்பதால் உங்களிடம் இது பற்றிக் ���ூறுகிறேன். எப்படியோ மணல் கொள்ளைத் தடுக்கப்பட்டாக வேண்டும்” என்றார் வேதனையுடன்....\nநாம் விசாரித்த வரையில், கடந்த மாதம் மணல் கடத்தலில் ஈடுபட்ட நான்கு லாரிகளை பறிமுதல் செய்யப்பட்டு கம்பை நல்லூர் காவல்நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இதுவரையில் மூன்று டிப்பர் லாரிகள் மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளன. கம்பை நல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவானவை அனைத்துமே பிற மாவட்டங்களில் இருந்து வேறு ஊர்களுக்கு மணலைக் கடத்திய லாரிகள். ஆனால், ஒரு வழக்குக் கூட உள்ளூர் மணல் கடத்தல் பற்றி இல்லாததுதான் வியப்படைய வைக்கிறது.\nபுல்லுருவிகளும், கருப்பு ஆடுகளும் நிறைந்துள்ள இந்தச் சமூகத்தில் இது போன்ற சட்டவிரோதச் செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பொதுநல அக்கறையோடு நம்மைச் சந்தித்துப் பேசிய இளைஞர் தந்த தகவல்களை கம்பைநல்லூர்ப் பகுதியில் உள்ள சிலரிடம் பேசி உறுதி செய்தோம்.\nதர்மபுரி சார்ஆட்சியர் சிவனருளைத் தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்டோம். \"நீங்கள் கூறிய இந்தத் தகவல் நேற்று என் கவனத்துக்கும் வந்தது. ஆனால், அந்த இடத்தில் எந்த விதமான வாகனங்களும் செல்ல முடியாத வகையில் ஏற்கனவே குழியினை வெட்டித் தடை செய்துள்ளோம். அனேகமாக இது கருவேலம்பட்டியின் மறுகரையாக இருக்கலாம் என்று ஐயப்பாடு எழுந்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை முழுமையாக சரிபார்க்கச் சொல்லியுள்ளேன். மணல் கடத்தலில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றிக் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்\" நம்மிடம் தெரிவித்தார் தர்மபுரி சார்ஆட்சியர் சிவனருள்.\nசேலத்துக்கு மீண்டும் கிடைக்குமா தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பதவி \nபெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதல் சம்பவ நிஜப் பின்னணி\nஏரி நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு: சேலம் குறிஞ்சி மருத்துவமனையை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்\nஇறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.proudhindudharma.com/2019/04/MantraforDeathBed.html", "date_download": "2019-10-16T23:17:00Z", "digest": "sha1:2YWCZ4JNUOYFEOH4GIROAIPX5QB5PYP3", "length": 23681, "nlines": 208, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: மரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன?. அதன் உண்மையான விளக்கம் என்ன?.. தெரிந்து கொள்வோமே", "raw_content": "\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய இரு மந்திரங்கள் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன. அதன் உண்மையான விளக்கம் என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் 2 மந்திரங்களை தியானிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.\n2. 'அக்னே நய சுபதா ராயே'\n'இந்த இரு மந்திரத்தையும் அந்திம காலத்தில், சுவாசம் போகும் போது சொல்ல வேண்டும்' என்று ஈஷோ உபநிஷத் சொல்கிறது.\nஅர்த்தம் புரிந்து கொண்டு சொல்லும் போது, 'மோக்ஷமும்' கிடைக்கும்.\nக்ருத: ஸ்மர' என்ற மந்திரத்தை, சாக கிடக்கும் 'ஜீவன்' சொல்ல வேண்டும் என்று சொல்வது ஆச்சரியமில்லை.\nஅதே சமயத்தில், வேத உபநிஷத், நமக்காக அதே மந்திரத்தை 'ஈஸ்வரனிடத்திலும்' சொல்கிறது என்பது தான் விசேஷம்.\n என்று பார்த்தால், 'க்ருத: ஸ்மர' என்ற மந்திரத்தின் உண்மையான அர்த்தம் நமக்கு புரியாது..\nஞான குருவின் உபதேசத்தை கேட்கும் போது, வேதத்தின் உண்மையான அர்த்தம் நமக்கு புரியும்.\n'க்ருத: ஸ்மர' என்றால், 'இது நாள் வரை செய்த காரியங்களை நினைத்து பார்' என்று பொதுவான அர்த்தம் தோன்றும்.\nஇது வேதத்தின் உண்மையான அர்த்தம் கிடையாது...\n'க்ருத: ஸ்மர' என்ற வேத சொல்லுக்கு இப்படி அர்த்தம் செய்து கொள்பவர்கள், தங்கள் மரண படுக்கையில், இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே, இப்படி நினைத்து கொள்வார்கள்...\n\"இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் பிரியப்போகிறது.\nஇத்தனை காலம் நீ வாழ்ந்த வாழ்க்கையில் செய்த காரியங்களை (க்ருத) நினைத்துப்பார் (ஸ்மர).\nவாழும் காலத்தில் பெரிய பெரிய வீடுகள் கட்டிக்கொண்டாய்.\nஅழகான துணையும் கிடைத்து மணம் செய்து கொண்டாய்.\nநல்ல சம்பந்தமாக தன் குழந்தைக்கு மணமும் செய்து கொடுத்தாய்.\nஊர் காரர்களிடம் கண்ணியமாக நடந்து நல்லபேர் வாங்கினாய்.\nஇன்னும் சிறிது நேரத்தில் 'இறந்தான்' என்று இறந்த காலம் ஆகப்போகிறதே \nஇது வரை நடந்த இந்த அனைத்து விஷயங்களும் இனி உனக்கு ப்ரயோஜனமில்லாமல் போகப்போகிறதே \nஎன்று அறியாமையால் நினைத்து கொள்வார்கள்.\n'பணம், குடும்பம், பெருமை' என்று உலக வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்து கொண்டே உயிரை விட்டு, எதை நினைத்து உயிர் விட்டார்களோ, அது சம்பந்��மாகவே மீண்டும் பிறந்து விடுகிறார்கள்.\nஇந்த உபநிஷத் மந்திரம் (க்ருத: ஸ்மர), இப்படிப்பட்ட உலக காரியங்களை, மரண காலத்தில் 'நினைத்து பார்' என்று சொல்லவில்லை.\nவேதத்தை தானாக கற்று கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டால், தவறான வழிக்கு இட்டு செல்லும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.\nவேதஞானத்தில் சிறந்த மகாத்மாக்கள் சொல்லி கேட்டால், வேதத்தின் உட்கருத்து நமக்கு புலப்படும்.\nநாம் இறந்த பிறகு, இதுவரை ஏற்பட்ட குடும்பம், செல்வம், புகழ், பெருமையெல்லாம் இத்தோடு முடிந்தது.\n'யாருக்கும் யாரும் சொந்தமில்லை' என்று ஆகப்போகிறது.\nஉயிர்பிரிந்த பின் எங்கேயோ போய் விட போகிறோம்.\nஅதற்கு பின், போன ஜென்ம உறவுகள் தெரிய போவதில்லை.\nபோன ஜென்ம வீடு இது என்றும் தெரிய போவதில்லை.\n, யார் யாரை சொந்தம் என்று கொண்டாடுவோமோ\nநம் கதி (வழி) என்ன என்று ஈஸ்வரனுக்கு தெரியுமே தவிர, நமக்கு தெரியப்போவது இல்லை.\nமரண படுக்கையில் கிடக்கும் ஜீவன் 'க்ருத: ஸ்மர' என்று தியானிக்க சொல்லும் போது,\n'இத்தனை நாளாக நீ சேர்த்த சொத்துக்கள், உறவுகள் எதுவும் இனி உனக்கு உபயோகப்படாதப்பா...\nஉன் ஜென்மாவில் ஒரு முறையாவது ஒரு அடியாருக்கு அன்னமிட்டாயா\nஉன் ஜென்மாவில் என்றாவது ஒரு நாள், ஸ்ரீ முஷ்ணம் சென்று வராஹ பகவானை சென்று தரிசித்தாயா\nபாரத தேசம் முழுவதும் கோவிலில் பள்ளி கொண்டு, நீ வருவாயோ என்று உனக்காக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் எம்பெருமானை சென்று, உன் கண் குளிர சேவித்தாயா\nஉன் ஜென்மாவில் என்றாவது ஒரு நாள், 4000 பாசுரத்தில் ஒரு பாசுரமாவது உன் வாயால் சொல்லி எம்பெருமனை சேவித்தாயா\nஉன் ஜென்மாவில் என்றாவது ஒரு நாள், உன் வாயால் 'ஸ்ரீ மந் நாராயணா' என்று சொன்னாயா\nஉன் ஜென்மாவில், பெருமாளே கதி என்று வாழும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனுக்க்காவது அபிமான பாத்திரமாகவாவது வாழ்ந்தாயா\nமரணம் நெருங்க போகும் இந்த சமயத்தில், நீ செய்த இப்படிப்பட்ட காரியங்களை நினைத்து பார்' (க்ருத ஸ்மர)\nஎன்று சொல்கிறது வேத உபநிஷத்.\nஇப்படி உயிர் பிரிய போகும் ஜீவனிடத்தில் 'நீ செய்த காரியங்களை நினைத்து பார்' (க்ருத ஸ்மர)\nஎன்று சொல்லும் உபநிஷத், ஆச்சர்யமாக, பகவான் நாராயணனிடத்திலும் அதே பிரார்த்தனையை செய்கிறது.\nபகவான் நாராயணனை பார்த்து, 'க்ருத: ஸ்மர' என்று நமக்காக கேட்கிறது.\nமரண படுக்கையில் இருக்கும் நமக்காக, ப��ிந்து கொண்டு, வேதம் பகவான் நாராயணனை பார்த்து,\n\"எம்பெருமானே, இந்த ஜீவனிடத்தில் கர்ம யோகம் செய்தாயா ஞான யோகம் செய்தாயா\nஇவன் ஒரு நாள், ஏதோ ஒரு வீட்டு காரியமாக வெளியே கிளம்பினான், அப்போது இவன் எதிர்பார்க்காமல், நீங்களே கதி என்று வாழும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவனை பார்த்து நமஸ்கரித்து விட்டு சென்றான்.\nஅவன் உன் அடியாரை அன்று ஒரு நாள் நமஸ்கரித்தான் என்பதை மட்டும் உங்கள் திருவுள்ளத்தில் வைத்து கொண்டு (க்ருத: ஸ்மர), இந்த ஜீவனுக்கும் ஸத் கதி கிடைக்க செய்யுங்கள்'\nஎன்று பகவானிடத்தில் நம் மோக்ஷத்திற்காக பரிந்து பேசுகிறது வேத உபநிஷத்.\n2. 'அக்னே நய சுபதா ராயே\n'க்ருத: ஸ்மர' என்ற வேத மந்திரத்தை, மரண அவஸ்தையை அனுபவிக்கும் ஜீவன் 'ஞாபகத்தில் கொண்டு வருவானா' என்பது சந்தேகம் என்று அறிந்து ஆழ்வார்கள், பகவானிடம் ஜீவனுக்காக க்ருத: ஸ்மர என்று பிரார்த்திக்கிறார்கள்.\n'எம்பெருமானே, நீங்கள் இந்த ஜீவன் செய்த ஸத் காரியங்களை ஞாபகத்தில் (ஸ்மர) வைத்து கொண்டு, அணுகிரஹம் செய்யுங்கள்' என்று பிரார்த்தித்தார்கள்.\n'அக்னே நய சுபதா ராயே' என்ற இரண்டாவது வேத மந்திரத்தை,\nமரண படுக்கையில் இருக்கும் ஜீவன் சொல்லும் போது,\n என்னை மோக்ஷம் என்ற பெரும் செல்வத்தை அடைய நீங்களே அழைத்து (நய) கொண்டு செல்லுங்கள்'\nஎன்று வேதம் நமக்காக பிரார்த்திக்கிறது.\nஎத்தனை அற்புதமான ஹிந்து தர்மம்.\nஹிந்துவாக பிறப்பது பெருமை என்பது ஒரு புறம் இருந்தாலும்,\nஹிந்துவாக இறப்பதும் கூட பெருமை என்று நமக்கு புரிகிறது...\nபிறப்பால் வேறு மதத்தில் இருந்தாலும், இறக்கும் போது ஹிந்துவாக இறக்கலாம்.. மோக்ஷம் அடையலாம் என்று தெரிகிறது...\nயாவரும் ஹிந்துவாக ஆகி, உலகமே ஒரு குடையில் ஆகட்டும்.\nவாழ்க சனாதன ஹிந்து தர்மம்\nLabels: இரு, கிடக்கும், சொல்ல வேண்டிய, படுக்கையில், போது, மந்திரங்கள், மரண, விளக்கம்\nகண்ணன், பசுவை மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்\nஅகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா\nமரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய...\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந்த ...\n கனவை பற்றி ... ஒரு ��லசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்\"...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்யே...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்பட...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் வ...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் த...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&quo...\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". அதையும் விட சிறந்தது எது தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்\nமந்திரங்களில் சிறந்தது \"காயத்ரி மந்திரம்\". காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது \" அஷ்டாக்ஷர மந்திரம் \". &q...\nகண்ணன், பசுவை மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்\nஅகால மரணம் ஏற்படக்கூடாது என்று ஆசையா\nமரண வேதனையில் இருந்து தப்பிக்க வழி என்ன\nமரண படுக்கையில் கிடக்கும் போது, நாம் சொல்ல வேண்டிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-16T23:08:34Z", "digest": "sha1:XXLL3MFCE3JSTX5Z4VEWSIWPZL2J5CPE", "length": 6295, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "விஜய் ஆண்டனியுடன் இணைந்த சுரேஷ் கோபி – Chennaionline", "raw_content": "\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி – பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற கூடாது\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் – முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்\nவிஜய் ஆண்டனியுடன் இணைந்த சுரேஷ் கோபி\nகொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், காக்கி படடங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nஇந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டாக்டர் தோற்றத்தில் விஜய் ஆண்டனியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் கடைசியாக விக்ரமின் `ஐ’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி இந்த படத்தை தயாரிக்கிறார்.\n← வாடிக்கையாளர்களின் விபரங்களை அறிய ஆதார் அட்டையை பயன்படுத்தினால் கட்டணம்\nஜி.வி.பிரகஷ்குமார் – சித்தார்த் இணையும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ →\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘காக்கி’ படம் தொடங்கியது\nதிகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்தது\nகாங்கிரஸ் ஆட்சியின் போது, கடந்த 2007-ம் ஆண்டு, “ஐ.என்.எக்ஸ். மீடியா” என்ற நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெற அனுமதி வழங்கப்பட்டது. மத்திய நிதி\n5 பைசாவுக்கு பிரியாணி – சென்னை உணவகத்தில் அதிரடி சலுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/how-to-remove-blackheads-try-this-wonder-scrub-made-using-3-ingredients-2019528", "date_download": "2019-10-16T21:52:58Z", "digest": "sha1:FFBPT64OWOYFU2ADX44DAYGVCW7YPU7O", "length": 8233, "nlines": 52, "source_domain": "food.ndtv.com", "title": "How To Remove Blackheads? Try This Wonder Scrub Made Using Kitchen Ingredients | ப்ளாக் ஹெட்ஸை போக்கும் சூப்பர் ஸ்க்ரப்!!! - NDTV Food Tamil", "raw_content": "\nப்ளாக் ஹெட்ஸை போக்கும் சூப்பர் ஸ்க்ரப்\nப்ளாக் ஹெட்ஸை போக்கும் சூப்பர் ஸ்க்ரப்\nஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும். மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும்.\nஆரோக்கியமான, பளபளக்கும் சருமத்தை யார் தான் விரும்ப மாட்டார்கள் சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள நான் உண்ணும் உணவுக்கு பெரும்பங்கு உண்டு. அதேபோல சருமம் பிரகாசமாக இருக்க நாம் தொடர்ச்சியாக சரும பராமரிப்பில் ஈடுப்படுவது அவசியம். குறிப்பாக ஆயிலி ஸ்கின் உள்ளவர்கள் சருமத்தை பளிச்சென்று வைத்து கொள்ள பெரிதளவு மெனக்கெட வேண்டும். ஆயிலி ஸ்கின் உள்ளவர்களை தான் பருக்கள், ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் மற்றும் கரும்புள்ளிகள் அதிகம் தாக்கும். இந்த ப்ளாக் ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் முகத்தின் அழகையே கெடுத்துவிடும். மேலும் சருமத்தை சொரசொரப்பாக மாற்றிவிடும். மூக்கு, தாடை, கன்னம் போன்ற இடங்களில் தான் இந்த ப்ளாக் ஹெட்ஸ் அதிகம் உருவாகும். இதனை போக்க நீங்கள் பார்லருக்கு சென்று பெரும் தொகையை செலவிட வேண்டாம். வீட்டிலேயே சில எளிய பொருட்களை வைத்து ப்ளாக் ஹெட்ஸை போக்கி சருமத்தை அழகாக்கிடுங்கள்.\nஓட்ஸ் – 2 மேஜைக்கரண்டி\nதேன் – 1 மேஜைக்கரண்டி\nவாழைப்பழத்தை நன்கு மசித்து வைத்து கொள்ளவும். அதேபோல ஓட்ஸை பொடித்து கொள்ளவும். ஒரு பௌலில் பொடித்து வைத்த ஓட்ஸ் சேர்த்து அத்துடன் தேன் மற்றும் மசித்து வைத்த வாழைப்பழத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். தொடர்ந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை இந்த கலவையை கொண்டு ஸ்க்ரப் செய்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடவும். பிறகு உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்சுரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும். வாரத்தில் இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள ப்ளாக் ஹெட்ஸ் மறைந்து முகம் பிரகாசிக்கும்.\nஓட்ஸ், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சுத்தம் செய்யும். மேலும் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெயை அகற்றிவிடும். தேனில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இது சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும். வாழைப்பழமும் சருமத்தை மாய்சுரைஸ் செய்து முகத்திலுள்ள அழுக்குகளை அகற்றி மென்மையாக வைத்திருக்கும். ஆயிலி ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஸ்க்ரப் மிகவும் நல்லது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபாதாமை ஊறவைத்து சாப்பிடுவது தான் நல்லது..\nமீந்துபோன ஆம்லேட்டை வைத்து, புரதம் நிறைந்த சுவையான உணவைச் செய்யலாமா.\nடயட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்ன..\nகுட்டு பப்டி சாட் தயாரிப்பது எப்படி\nபெங்காலி ஸ்டைல் தக்காளி சட்னி செய்வது எப்படி\nசில்லி சீஸ் பராத்தாவை இன்னும் சுவையாக தயாரிப்பது எப்படி\nருசியான மஷ்ரூம் சூப் தயாரிப்போமா\nசுவையான பனீர் ரெசிபியும் அதன் ஆரோக்கிய நன்மைகளும்\nசேமியா கொண்டு தயாரிக்கப்படும் 3 டெசர்ட் ரெசிபிகள்\nபேரிச்சை மற்றும் முந்திரி சேர்த்து ஸ்நாக்ஸ் செய்து பார்ப்போமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=3204", "date_download": "2019-10-16T21:43:13Z", "digest": "sha1:ICOWGBLXDA3QPCTDQK3JDRDYHZKLLASY", "length": 6822, "nlines": 46, "source_domain": "www.kalaththil.com", "title": "யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு! | Black-July-remembrance-event-at-the-University-of-Jaffna-2019 களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு\nசிறிலங்காவின் சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் மிக மோசமாக தாக்கப்பட்டது நினைவு கூரும் ஜீலை 23 நாள் கறுப்பு ஜீலை நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் நடைபெற்றிருந்தன.\nஇதன்படி யாழ் பல்கலைக்கழக கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நினைவுத் தூபியில் இந் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை நண்பகல்இடம்பெற்றது.\nபல்கலைக்கழக விரிவுரையாளர் இளம்பிறை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களும் சடரேற்றி வணக்கம் செலுத்தி நினைவு கூர்ந்தனர்.\nஇந் நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Car/2019/04/20171421/1238054/Volkswagen-Rolls-Out-Its-One-Millionth-Car-In-India.vpf", "date_download": "2019-10-16T23:37:27Z", "digest": "sha1:H5RB3BLIKGDA4HVNPR7XFL2NNE4J5VXT", "length": 7787, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Volkswagen Rolls Out Its One Millionth Car In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் புதிய மைல்கல் கடந்த ஃபோக்ஸ்வேகன்\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை கடந்துள்ளது. #Volkswagen\nஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து பத்து லட்சமாவது காரை அந்நிறுவனம் வெளியிட்டது. ஃபோக்ஸ்வேகன் இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது.\nசிறப்பு மைல்கல் சாதனையுடன் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் ஃபோக்ஸ்வேகன் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் முன்னிலையில் வெளியிடப்பட்டது.\nஇதுகுறித்து குர்பிரதாப் போபாரி கூறும் போது,\nஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலை சர்வதேச அளவில் தரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையான வசதியை பெற்றிருக்கிறது. இதுவே இந்தியாவில் எங்களது வெற்றுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறது.\nஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுவினரின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் பலனாக எட்டப்பட்டிருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு எங்களது மொத்த நிர்வாக குழு சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்திய சந்தையில் பத்து லட்சமாவது காரை வெளியிடுவது எங்களது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மைல்கல் மட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை நாட்டுக்கும் பல்வேறு உலக சந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். என அவர் தெரிவித்தார்.\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான டாடா டியாகோ விஸ் எடிஷன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/05/15165838/1241891/Anbumani-ramadoss-attack-to-MK-Stalin-and-rahul-gandhi.vpf", "date_download": "2019-10-16T23:39:36Z", "digest": "sha1:3RKZKXO4UXAM4TEICQD4Z5GDGKX3W2MN", "length": 13565, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Anbumani ramadoss attack to MK Stalin and rahul gandhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒருபோதும் நடக்காது - அன்புமணி ராமதாஸ்\nராகுல் காந்தி பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது என அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் கந்தம்பாளையம் பகுதியில் நடந்தது. இதில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-\nபல கட்சிகளுக்கு செல்வதில் சாதனை படைத்தவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. தேர்தல் முடிந்ததும் எந்த கட்சிக்கு அவர் செல்வார் என்பது தெரியவில்லை. ஆளும் கட்சியால் மட்டுமே திட்டங்களை கொடுத்திட முடியும் என்பதால், அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் வெற்றி உறுதியாகிவிட்டது.\nகுடிநீர் பிரச்சினையை தீர்க்க வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கதவணை கட்ட முதலமைச்சரே திட்டம் அறிவித்திருக்கிறார். இதே திட்டத்தை ஸ்டாலினும் அறிவித்துள்ளார். ஸ்டாலின் சொல்வதற்கும், முதலமைச்சர் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.\nஇதில் அரசு சார்பில் சொல்வது தான் நிறைவேறும். அது தான் எதார்த்தம். ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை 100 முறை சொன்னாலும் அது நிறைவேறாது. ஆனால் முதலமைச்சர் ஒரு முறை சொன்னாலே அது நடக்கும்.\nஅ.தி.மு.க. தோற்க வேண்டும் என்பது தான் டி.டி.வி. தினகரனின் ஆசை. தான் முதலமைச்சராக ஆக வேண்டும் என்பது ஸ்டாலினின் ஆசை. ஆனால் எங்களது (அ.தி.மு.க. கூட்டணி) ஆசை என்னவென்றால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்குவது, விவசாயிகளின் கஷ்டத்தை போக்க வேண்டும் என வளர்ச்சியை நோக்கியதாக தான் இருக்கிறது.\n1½ மாத காலமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சியை பற்றியும் பேசவில்லை. என்னை, மருத்துவர் ஐயாவை (ராமதாஸ்), முதலமைச்சர், துணை முதலமைச்சர், மோடி ஆகியோரை பற்றி கொச்சையாக தெரு பேச்சாளர்கள் போல் பேசுகிறார். ஆனால் நாங்கள் நாகரீக வளர்ச்சி அரசியலில் பேசி வருகிறோம்.\nராகுல் காந்தி தா��் அடுத்த பிரதமர் என்றார் ஸ்டாலின். ஆனால் ராகுலே அதனை ஏற்கவில்லை. பின்னர் மேற்கு வங்கம் சென்ற அவர், தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை சொல்வோம் என பேச்சை மாற்றிவிட்டார். இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார். ராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதலமைச்சராவதும் ஒரு போதும் நடக்காது.\nஇதனை தெரிந்து கொண்டு 3-வது அணிக்கு போகும் நோக்கில், சந்திரசேகரராவிடம் ஒரு மணிநேரம் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதில் இருந்து மிகுந்த குழப்பத்தில் எதிரணி இருப்பது தெரிகிறது. ஸ்டாலின் வாயை திறந்தாலே பொய் பேசுகிறார்.\nநீட் தேர்வை ரத்து செய்வேன் என அவர் கூறுகிறார். ஆனால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதே தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கூட்டணியின் இருந்த நேரத்தில்தான் அனுமதிக்கப்பட்டது. காவிரியில் டெல்டா பகுதியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது தி.மு.க. ஆனால் அதை எதிர்த்து ஸ்டாலின் போராடுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து வைத்தது கருணாநிதி. அதன் விரிவாக்கத்துக்கு கையெழுத்து போட்டது அன்றைய தொழில்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின்.\nஅரக்கோணம் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இலங்கையில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்திருக்கிறார். இலங்கையில் சிங்கள வெறியர்கள் தமிழர்களை கொன்று குவித்தார்கள். அந்த வெறியர்களின் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக வேண்டும், இலங்கை பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதன் அடிப்படையில் முதலீடு செய்திருக்கிறார். ஏன் தமிழ்நாட்டில் அவர் முதலீடு செய்யவில்லை. இதற்கு என்ன ஸ்டாலின் பதில் சொல்ல போகிறார்.\nராகுல் காந்தி | முக ஸ்டாலின் | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | அன்புமணி ராமதாஸ்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nநம்பிக்கை துரோகம் செய்த ��ிமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nமுதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது- ஜி.கே.வாசன் பிரசாரம்\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்- மு.க.ஸ்டாலின்\nகாமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல்- மு.க.ஸ்டாலின் நாளை பிரசாரம்\nஇடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற உழைப்போம்: ஓபிஎஸ்-எடப்பாடி பழனிசாமி அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/137462-cake-making-workshop-in-chennai", "date_download": "2019-10-16T22:19:16Z", "digest": "sha1:AMIGG232ITS2AMVFVYH224ZRXSDPFJWY", "length": 4332, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 January 2018 - வீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்! | Cake Making Workshop in Chennai - Aval Vikatan Kitchen", "raw_content": "\nகுறைவான நேரத்தில் விளக்கமான செய்முறை - யூடியூப்பில் அசத்தும் அபிராமி\nவீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்\nஹேப்பி நியூ இயர் ஸ்பெஷல்\nநார்த் இண்டியன் ஸ்ட்ரீட் ஃபுட்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - அல்வா\nசமையல் சந்தேகங்கள் நிபுணர் பதில்கள்\n - லவ் கேக் வொர்க்‌ஷாப்\nவீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்\nநாகராஜகுமார் - படங்கள்: இ.பால வெங்கடேஷ்\nவீட்டிலேயே செய்யலாம் கேக், கப் கேக், குக்கீஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=48", "date_download": "2019-10-16T22:50:36Z", "digest": "sha1:UFKNUPOQ7RZRLYL2P2LOEGJS4GKKZ5BA", "length": 10288, "nlines": 178, "source_domain": "mysixer.com", "title": "18.05.2009", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஇந்த நூற்றாண்டின் கருப்பு நாள், நாகரீக மனித சமூகம் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள இயலாத நாள், இந்தியாவில் சில .அதிகார வர்க்கத்தின் தனிப்பட்ட பழிவாங்குதல்களுக்காக தமிழக அரசியல்வாதிகளும் கைகோர்த்துக் கொண்டு உலகத்தமிழர்களின் முதுகில் குத்திய நாள் 18.05.2009.\nவிளைவு, நாற்பதாயிரம் அப்பாவித் தமிழர்கள், பெரியவர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று மனித மிருகங்களின் கோரப்பசிக்குக் கொன்று குவிக்கப்பட்ட நாள்.\nஅந்த நாளின் வலியை ஒரு பெண் ஊடகவியலாளரின் பார்வையில் படம் பார்ப்பவர்களின் நெஞ்சம்.உறைந்து போகும் அளவிற்குச் சொல்லியிருக்கிறார்கள்.\nகூப்பிடு தூரத்தில் இருந்து கொண்டு, ஏழரைக் கோடித் தமிழர்களால் எதுவும் செய்ய இயலாமல் கையாலாகாத நிலைமையில் இருந்துவிட்டோமே என்று மனதிற்குள் அழத்தான் வேண்டியிருக்கிறது.\nகோழைத்தனமும் ஒரு குற்றம் தான். அந்தக் குற்றத்தை நாம் என்றும் நெஞ்சில் சுமந்தால் தான் , உலகத்தமிழர்களாக நாம் ஒன்றிணைந்து பாதுகாப்பாக வாழமுடியும்.\nநாளை நமக்கும் அதே முடிவுதான் என்கிற வசனம் ஏற்புடையதாக இல்லை. போர்ச்சூழலைப் பதிவு செய்யலாம். ஆனால், பயத்தையும் எதிர்மறைச் சிந்தனையையும் விதைக்கக் கூடாது.\nபடத்தில் வருவது போலத் தமிழர்களை அழிக்க வெளியில் இருந்து எவனும் அவ்வளவு எளிதாக ஊடுருவி விடமுடியாது. நம்மில் இருக்கும் துரோகிகள் துணையுடன் தான் நம்மை அசைத்துப் பார்க்கவே முடியும்.\nமிகவும் துணிச்சலாக நடித்திருக்கும் தன்யா பாராட்டப்பட வேண்டிய நடிகையாக மிளிர்கிறார். படத்தில் நடித்திருக்கும் அத்துனை பேரும் மிகவும் இயல்பாக நடித்திருக்கின்றார்கள்.\nஇளையராஜாவின் இசை ஜாலம் அருமை.\nஉலகில் பல போர்கள் நடந்திருக்கின்றன. நடந்து கொண்டிருக்கின்றன.\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சிவாஜி - எம்.ஜி.ஆர் காலத்திற்குப் பிறகு போர்க்களப் படங்கள் எடுக்கப்படுவதில்லை. போர்ச்சூழலைப் பின்னணியாகக் கொண்டு ஹாலிவுட்டில் தான் தொடர்ந்து இதுபோன்ற படங்கள் எடுக்கப்படுகின்றன.\nபொருளாதாரம், தணிக்கைக் கெடுபிடிகள் ஆகியவற்றை மீறி, அப்படி ஒரு போர் திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார் கு.கணேசன்.\nஅறிமுக இயக்குநர் படத்தில் தேசிய விருது நாயகி\nஸ்டோன் பெஞ்சின் 4வது படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅமானுஷ்யத்திற்கு அஞ்சி நடுங்கிய படக்குழு\nமணல் கடத்தலுக்கு சவுக்��டி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220'\n10 மொழிகளில் வெளியாகும் தி பேமிலி மேன்\nசூப்பர் டூப்பர் நாயகனின் சூப்பர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2014/05/01/18938/", "date_download": "2019-10-16T23:15:35Z", "digest": "sha1:5IWJ7UNIY3333FDQI3OG4LSUXHD5UCC5", "length": 3287, "nlines": 55, "source_domain": "thannambikkai.org", "title": " வார்த்தையே வாழ்க்கை! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Chennai Events » வார்த்தையே வாழ்க்கை\nSpeaker: டோமினிக் சேகர் A\nசென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம், லிங்கம் ஸ்டோர்ஸ் (காய்கனிகள் மொத்த வியாபாரம்) மற்றும் கிட்ஸ் & குயின்ஸ், வளசரவாக்கம் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்\nநாள் : 11.05.2014; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.00 மணி முதல் 12 மணி வரை\nஇடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்\nசிறப்புப் பயிற்சியாளர்: திரு. A. டோமினிக் சேகர்\nசெயலாளர் L. கருணாகரன் 98419 71107\nPRO யமுனா கிருஷ்ணன் 94440 29827\nஇன்றைய மாணவர்களுக்கு வேண்டும் ஒரு பாசறை\nமனமாற்றமும் மகத்தான வெற்றியும் மனம் எண்ணங்கள்\nபெண்கள் பாதுகாப்பு படையிலும் சாதிக்கலாம்\nகுழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள்\nவெற்றி உங்கள் கையில் – 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-10-16T22:18:20Z", "digest": "sha1:G3ZYFCMBSXKO3EMPBUQR5DT2MPTNFYOP", "length": 7222, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொழிபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொழிபு (Narrative) என்பது புனைவு வகை உரைநடை இலக்கியமாகும்.[1] பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். திரைப்படவியலிலும் கதை, திரைக்கதை என கதை இரு வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nதூங்க வைப்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு, பாட்டிக் கதை, நீதிக் கதை போன்றவற்றை சொல்வது தமிழகத்தில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இக்கதை பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டும், நகைச்சுவை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றையும், பண்டைய கால பழக்க வழக்கம், பழமொழி, தத்துவங்கள், போன்றவற்றையும் உள்ளடக்கியவனவாக இருக்கும். எ. கா. சூபிக் கதை, அரிச்சந்திரன் கதை உள்ளிட்டவை.\nசிறுகதை, தொடர்கதை என்பவை கதையின் வடிவங்களாகும்.\nகதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டு��ை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-10-16T22:20:27Z", "digest": "sha1:5RPSGTNMDXMHJPF4QIFF7FTFNZQRVKQ5", "length": 23771, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோண்டுவானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nகோண்டுவானா (Gondwana, ɡɒndˈwɑːnə)[1][2]), என்பது வரலாற்றுரீதியாக பெருங்கண்டத்தின் தெற்குப் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட பெயர். 570 - 510 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்டம் நிலவியல் ரீதியாக மூடத் தொடங்கியது. இதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு கோண்டுவானாக்கள் இணைந்தன[3]. 180 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற ஒரு நிலம் இரண்டாகப் பிரிந்த போது கோண்டுவானாவும் லோரேசியாவில் இருந்து பிரிந்தது[4]. லோரேசியா என்ற வடக்கு-அரைப்பகுதியின் கண்டம் மேலும் வடக்கே நகர்ந்தபோது கோண்டுவானா தெற்கே நகர ஆரம்பித்தது.\nகோண்டுவானா இன்றைய ஆப்பிரிக்கா, கடகத் திருப்பத்திற்கு தெற்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்க்டிக்கா, மடகஸ்கார், அரேபியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.\nநண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்துச் சென்று பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்திருந்தது. ஆனால் இமயமலை தொடர் அன்று கடலுக்குள் மூழ்கி இருந்தது.\nஒரு காலத்தில் புவியியல் நிலப்பகுதி 7 கண்டங்களாக இருந்ததாக தெரிகிறது. அவை ஒன்றில் இருந்து ஒன்று தனித்து இருந்ததால் தீவுகள் எனப்பட்டன. அவை பெருநிலப் பகுதிகள் என்பதால் தீபம் என்று சொல்லப்பட்டது.\nஒவ்வொரு தீவும் தாவரத்தால் நிறைந்து ஒரு மாபெரும் சோலை போல் தோன்றியது. இதனால் பொழில் எனப்பட்டது. இதனாலேயே இந்திய நி���ப்பகுதி நாவலந்தீவு என்றும், நாவலந் தண் பொழில் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் இந்தியாவுடன் இணைந்திருந்து இந்தியப் பெருங்கடலில் மூழ்கிப் போன பெருநிலப்பகுதியை பழந்தமிழ் நூல்களும், இக்கால தமிழ் அறிஞர்களும் குமரிக்காடு அல்லது குமரிக் கண்டம் அல்லது பழம்பாண்டிநாடு என்று குறிப்பிடுகின்றனர். அதனை லெமுரியா கண்டம் என்றும், கோண்டுவானா என்றும், மேலை நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஉயிர்களின் தோற்றத்திற்குரிய மூலத்தாயகத்தை - கடலுள் சிறிதளவு மூழ்காதிருந்த மிகப் பரந்த கண்டத்தை அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டார்கள் எனலாம்.\nலெமுரியா கண்டத்தில் நிலைப்பேற்றை இக்கால ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அதை உயிர்களின் தோற்றத்திற்குரிய இடமாக ஊகம் செய்கின்றனர். அவ்விடம் தென்னிந்தியாவின் நிலப்பகுதியை ஒட்டி கடலில் இருந்தது. இவ்வாறு கூறுவதில் இருந்தும், அதனுள் அழிந்த நாகரீகம் பற்றியும் கொண்டிருந்த நம்பிக்கை வரலாற்று நிகழ்வை ஒட்டியதே அன்றி கற்பனை அன்று என உறுதியாகக் கூற முடிகின்றது. லெமுரியாவின் நிலைப்பேற்றை பல்துறை ஆய்வாளர்களும் தத்தம் ஆய்வு முடிவுகளைக் கண்டு உறுதிப்படுத்துகின்றனர். உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்போ, தோன்றும் காலத்திலோ கோண்டுவானா கண்டம் சிதைவுறத் தொடங்கியது என்கின்றனர்.\nமனிதனுக்கு முன்னோடியான குரங்கு மனிதன் தோன்றிய காலத்தில் லெமுரியா அழிவு எய்தத் தொடங்கியது என்கின்றனர். ஒரு தலைசிறந்த நாகரீகமே குமரி கண்டத்தில் மூழ்கிவிட்டது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, நாகரீகத் தொடக்கம் ஆகியன ஒரு கண்டத்தில் இருந்து தொடங்குவதை ஆய்வாளர்களின் கூற்றுக்கள் தெளிவாக உணர்த்துகின்றன.\nகடலுள் மூழ்கிய கண்டத்தில் இன்றைய நாகரீகத்திற்கு இணையான நாகரீகம் செழித்திருந்தது என்று இசுக்காட்டு எலியட்டு, கார்வே போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர் வகைகள் பெருகுவதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிலைகளை நிலநடுக்கோட்டுப் பகுதி சிறப்பாக பெற்றுள்ளது. உயிர் திரளில் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும் நடுக்கோட்டுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் 5 அடி உயரத்தில் வளர்வது அரிதாக இருக்கின்றது. தென்னிந்தியா போன்ற நடுக்கோட்டுப்பகுதியில் 100, 120 அடி உயரமுள்ள மரங்கள் உள்ளன. இதனைக் கூட தமிழர், புல் என்றே அழைக்கின்றனர்.\nஅறிவியலாளர் முடிவின்படி தென்னிந்தியா, இலங்கை என்பன பெரும்பாலும் கருங்கல் பாங்காகவே இருக்கின்றன. இவற்றில் உள்ள பாறைகள் தீவண்ணப்பாறை வகையைச் சேர்ந்தவை. இதுவே முதலில் கொதிக்கிற நெருப்புக் குழம்பாக இருந்து பின் இறுகிய பாறையாகி இருக்கும் எனவே இதில் இருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலம் தொட்டே., தென்னிந்தியா நிலப்பகுதியாகவே இருந்தது என்பது தெளிவாகின்றது. இதற்கு நேர்மாறாக வட இந்தியா, இமயமலைப் பகுதி மற்றும் பிற ஆசிய பகுதிகள் ஆகியவற்றில் இருக்கும் மண், பாறைகளின் இயல்பை பார்த்தால் அவை மிகவும் பிற்பட்டவை என்பதை அறியலாம்.\nவடஇந்திய பகுதிகளின் நிலத்தில் எத்தகைய ஆழத்திலும் கருங்கல் நிலத்தைக்காண முடியாது. ஏனெனில் அப்பகுதி முழுமையும் உண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளாக சிந்து, கங்கை ஆறுகள் அடித்துக் கொணர்ந்த வண்டல் மண்ணால் ஏற்பட்டதே ஆகும். இதில் இருந்து சற்று பழமையான இமயமலை, உலக வரலாற்றின் மிகப் பிந்தைய நாள் வரையில் கடலுள் அமிழ்ந்தே இருந்தது. அதில் இன்றும் காணப்படும் கடல் சிப்பிகளும், நண்டு முதலான கடல் உயிர்களின் எலும்புக்கூடுகளும், சுவடுகளும் இந்த உண்மைக்கு சான்றாக இருக்கின்றன.\nமேலும், வடஇந்திய பகுதிகளில் உள்ள நில நடுக்குகளில் செடி, கொடிவகை உயிரினங்களின் சுவடுகள் காணப்படுகிறது. அவையும் மிகப் பழைய உயிர்வகைகளாக இல்லை. இவற்றுக்கு மாறாக, தென்னிந்தியாவில் உள்ள பாறைகளின் அடிப்பகுதிகளில் உயிர் வகைக்கே இடமில்லாத கருங்கல் அல்லது நெருப்பு வண்ணக்கல் காணப்படுகிறது. அதன் மேற்பகுதிகளில் மிகப்பழைய செடி, கொடிகளின் வளர்ச்சி முறைப்படி காணப்படுகின்றன.\nஆப்பிரிக்க கண்டமும், இந்தியாவும் பெரிதும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியாகண்டம் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்திருக்க வேண்டும். கிழக்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியா கண்டம், ஆஸ்திரேலியா வலை ஒரு காலத்தில் பரந்து இருந்திருக்க வேண்டும், பசிபிக் தீவுகள் வட அமெரிக்காவவின் கலிபோர்னியா பகுதியுடன் ஒற்றுமை உடையவையாக இருப்பதால் அதனை லெமுரியா ஒரு வகையில் உள்ளடக்கி இருந்தது என்பவை விளங்கும்.\nலெமுரியா கண்டத்தின் மூலமாக பெர்மியன், மயோசின் காலங்களில் இந்தியாவுடன் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டிருந்தது. பலயோசாயிக் காலங்களில் ஆஸ்திரேலியாவுடன் அது இணைக்கப்பட்டிருந்தது என்று கருதப்படுகிறது.\nஇந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள சீசெல்சு, மடக்காசுக்கர், மொரீசியசு வரைக்கும் இலச்சத்தீவுகள், மாலத்தீவு, சாகோசுத்தீவுகள், சாயாதேமுல்லா, ஆதசுக்கரை ஆகியவை உள்பட பல பவழத்தீவுகளும், மணல் மேடுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் சீசெல்சைச் சுற்றி நெடுந்தொலைவு கடல் 30 அல்லது 40 பாகம் ஆழத்திற்கு மேல் இல்லை என்றும், அதன் அடியிலுள்ள நிலம் தட்டையான, அகன்ற மணல் மேடே என்றும் டார்வின் குறிப்பிடுகின்றார்.\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2018, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-16T22:07:04Z", "digest": "sha1:MLSMTL42H4MD3HDJXQPNKBUOUD3XKWVC", "length": 10830, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆஸ்திரியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் ஆஸ்திரியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆஸ்திரியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias ஆஸ்திரியா விக்கிபீடியா கட்டுரை பெயர் (ஆஸ்திரியா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் ஆஸ்திரியாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Austria.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nAUT (பார்) ஆஸ்திரியா ஆஸ்திரியா\nஅவுஸ்திரியா‎ (பார்) ஆஸ்திரியா ஆஸ்திரியா\nAustria (பார்) ஆஸ்திரியா ஆஸ்திரியா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Austria-Hungary ஆஸ்திரிய-அங்கேரி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2016, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/chinmayi-again-blames-vairamuthu-popmn3", "date_download": "2019-10-16T22:00:25Z", "digest": "sha1:LYBZSIJ6YB6UEA4GEHHQURMNBG2KWNVB", "length": 12525, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் கவிஞர் வைரமுத்துவை சேர்க்கத்துடிக்கும் சின்மயி...", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் பட்டியலில் கவிஞர் வைரமுத்துவை சேர்க்கத்துடிக்கும் சின்மயி...\nநேற்று இரவு பிரசாத் லேப்பில் நடந்த ‘நெடுநல்வாடை’ பட சக்சஸ் மீட் விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து படக்குழுவினரைப் பாராட்டியதோடு நில்லாமல் நாட்டு நடப்பையும் கொஞ்சம் தொட்டுச் செல்வோமே என்ற எண்ணத்தில் பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் குறித்தும் கொஞ்சம் குசலம் விசாரித்தார்.\nபொள்ளாச்சி விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்து பொங்கினாலும் பொங்கினார் அதைக் கண்டு அவருக்கு தனது ட்விட்டர் பதிவுகள் வழியாக பொங்கலோ பொங்கல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் அவர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச் சாட்டுகள் கூறி வந்த பாடகி சின்மயி.\nநேற்று இரவு பிரசாத் லேப்பில் நடந்த ‘நெடுநல்வாடை’ பட சக்சஸ் மீட் விழாவில் கலந்துகொண்ட வைரமுத்து படக்குழுவினரைப் பாராட்டியதோடு நில்லாமல் நாட்டு நடப்பையும் கொஞ்சம் தொட்டுச் செல்வோமே என்ற எண்ணத்தில் பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் குறித்தும் கொஞ்சம் குசலம் விசாரித்தார்.\nதனது பேச்சில்,’’இந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அறத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது’ என்றார்.\nவைரமுத்துவின் அந்தப் பேச்சை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ’பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு கொதிக்குது’சின்மயி, ‘சாத்தான் வேதம் ஓதுவதைப் பாருங்கள். இவர் எனக்குக் கொடுத்த பாலியல் தொல்லைகளிலிருந்து காப்பாற்றிய அதே மீடியா கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்றுவரை அவரை புத்தனாகவே சித்தரிக்க முயல்கிறது. விட்டால் அவ���ைக் குழந்தைகள், பெண்கள் முன்னேற்றத்துறைக்கு மந்திரியாக்கிவிட்டுத்தான் வேறு வேலையே பார்ப்பார்கள் போல’ என்று தொடங்கிப் பத்து நிமிடங்களுக்கு ஒரு பதிவாய்ப் பொங்கித் தீர்த்துகொண்டிருக்கிறார்.\nஇன்றைய மதியம் 3 மணி நிலவரப் படி, தனது ட்விட்டர் பதிவுகளில் சின்மயி இன்னும் அவரை பொள்ளாச்சி பாலியல் பயங்கரவாதிகள் பட்டியலில் மட்டும்தான் சேர்க்கவில்லை.\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉங்களால் மட்டும்தான் செய்ய முடியும்.. ப்ளீஸ்... நடிகர் விஜயிடம் உதவி கேட்ட திமுக எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அ���ி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/icc-cricket-world-cup-2019/mitchell-starc-breaks-glenn-mcgrath-12-year-world-cup-record-puiu1f", "date_download": "2019-10-16T21:42:51Z", "digest": "sha1:F5IZDOELDMDDUFUMKUYBM7MQ3BV633TD", "length": 10552, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உலகக்கோப்பையில் மிரட்டிய மிச்செல் ஸ்டார்க்... வரலாற்று சாதனை படைத்து அசத்தல்..!", "raw_content": "\nஉலகக்கோப்பையில் மிரட்டிய மிச்செல் ஸ்டார்க்... வரலாற்று சாதனை படைத்து அசத்தல்..\n44 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்று போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.\n44 ஆண்டு உலகக்கோப்பை வரலாற்று போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.\nநடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை 2-வது அரையிறுதி ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரண்டு அணிகளும் கோப்பையை வென்றதில்லை.\nஇந்நிலையில், நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்த ஸ்டார்க் 1 விக்கெட் எடுத்தார். ஏமாற்றமான நாளாக அமைந்தாலும் புதிய சாதனை படைக்க அந்த ஒரு விக்கெட் போதுமானதாக இருந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளில் 2007-ல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் 26 விக்கெட்டுகள் எடுத்தார் ஆஸ்திரேலியா அணியின் கிளென் மெக்ராத். இந்நிலையில் அவரை விடவும் அதிகபட்சமாக ஒரு விக்கெட் எடுத்து 27 விக்கெட்டுகளுடன் ஒரு உலகக்கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற புதிய சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார்.\nஇந்த உலகக்கோப்பை போட்டியில் இருமுறை 5 விக்கெட்டுகளும் இருமுறை 4 விக்கெட்டுகளும் அவர் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக, வங்கதேச அணியின் வீரர் முஸ்தபிஸுர் 20 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் ஆர்ச்சர் 19 விக்கெட்டுகளில் 3-வது இடத்திலும் இருக்கின்றனர்.\n���லக கோப்பை போட்டியில் வேண்டுமென்றே தோனி சரியாக விளையாடவில்லை யுவராஜ் தந்தை பகீர் குற்றச்சாட்டு \nஉலகக்கோப்பையில் மிரட்டிய மிச்செல் ஸ்டார்க்... வரலாற்று சாதனை படைத்து அசத்தல்..\nஅவுட் என அறிவித்த அம்பயர்... வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து வீரருக்கு அபராதம்..\nதோற்றாலும் நம்ம ஆளுங்க ஆட்டம் சூப்பர்பா கிரிக்கெட்டில் கடைசிவரை போராடியது அருமை கிரிக்கெட்டில் கடைசிவரை போராடியது அருமை \nஉலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதிப்போட்டி கனமழையால் ஆட்டம் பாதிப்பு \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/all-should-stop-separatist-support-ptsgay", "date_download": "2019-10-16T22:48:47Z", "digest": "sha1:DTYITAUVLLKHH4VPJG6QCJMKTLMRXWVQ", "length": 9665, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனைவரும் பிரிவினைவாத ஆதரவை நிறுத்த வேண்டும்.... - ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு", "raw_content": "\nஅனைவரும் பிரிவினைவாத ஆதரவை நிறுத்த வேண்டும்.... - ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு\nபயங்கரவாதம், அப்பாவி மக்களின் உயிரை பறித்து, மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரிவினைவாதத்துக்கான அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.\nபயங்கரவாதம், அப்பாவி மக்களின் உயிரை பறித்து, மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரிவினைவாதத்துக்கான அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.\nஜி 20 மாநாட்டுக்கு இடையே பிரிக்ஸ் அமைப்பு தலைவர்கள், அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, பேசியதாவது.\nபயங்கரவாதம், பருவநிலை மாற்றம் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மனித குலத்துக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nபயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கான அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஒருங்கிணைந்த மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சி பெரிய சவாலாக உள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் நிலைத்தன்மை பாதிக்கிறது என்றார்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nகுளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்.. அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..\nபிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. ���ிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/tata-harrier-dual-tone-colours-launch-price-rs-16-76-lakh-018259.html", "date_download": "2019-10-16T21:34:58Z", "digest": "sha1:673CZWZ4RV6LUEHHRSSQIB3XNFNAYH7A", "length": 21222, "nlines": 276, "source_domain": "tamil.drivespark.com", "title": "ட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...? - Tamil DriveSpark", "raw_content": "\nஉலகின் மிக பிரபலமான பைக் நிறுவனங்கள் பற்றிய உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\n8 hrs ago பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\n9 hrs ago போட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\n9 hrs ago புத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\n10 hrs ago எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நா���் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்யூவல் டோன் கலரில் விற்பனைக்கு களமிறங்கிய டாடா ஹாரியர்... இதன் புதிய விலை எவ்வளவு தெரியுமா...\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, ட்யூவல் டோன் வண்ண தேர்வில் அறிமுகம் செய்துள்ளது.\nஜாம்பவான்களுக்கெல்லாம், ஜாம்பவானாக செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் மிகவும் புகழ்வாய்ந்த நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு, இந்நிறுவனம் மலிவு விலையில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட கார்களை சந்தையில் அறிமுகம் செய்வதே முக்கிய காரணமாக இருக்கின்றது.\nஅந்தவகையில், களமிறக்கப்பட்ட கார்களில் ஒன்றான ஹாரியர் எஸ்யூவி ரக அந்நிறுவனம் ட்யூவன் டோன் கலரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எக்ஸ்-ஷோரூமில் ரூ. 16.76 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.\nடாடா நிறுவனம், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. அந்தவகையில், புதிய டாடா ஹாரியர் தற்போது கலிஸ்டோ காப்பர்/கருப்பு மற்றும் ஆர்கஸ் ஒயிட்/கருப்பு ஆகிய இருவிதமான ட்யூவன் டோன் வண்ணத் தேர்வில் ஹாரியர் எஸ்யூவி கார் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது.\nஅதேசமயம், டாடா மோட்டார்ஸ் இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொள்ள மேலுமொரு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஹாரியர் எஸ்யூவி கார் அறிமுகத்தில் இருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், அந்த ஹாரியர் எஸ்யூவி இதுவரை 10 ஆயிரம் யூனிட்களை விற்பனைச் செய்துள்ளது.\nஹாரியர் எஸ்யூவி காரை டாடா நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல்முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்தே, கடந்த ஆண்டின் துவக்கத்தில், அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.\nதற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ட்யூவல் அப்டேட், ஹாரியர் மாடலின் எக்ஸ்இசட் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது.\nஅதேபோன்று, டாடா நிறுவனம் இந்த ஹாரியர் எஸ்யூவி ரக காரை அதன் இம்பேக்ட் 2.0 டிசைனில் உருவாக்கியுள்ளது. அந்தவகையில், புதிய ஹாரியர் காரை அந்நிறுவனம், ஒமெகா ஆர்கிடெக்சர் பிளாட்பாரத்தில் வைத்து உருவாகியுள்ளது. இதனால், ஹாரியரின் லுக் மற்றும் ஸ்டைல் துடிப்பான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. அதேசமயம், இந்த கார் தொழில்நுட்ப அம்சத்திற்கும் எந்தவொரு குறைவுமின்றி உருவாகியுள்ளது.\nஹாரியர் மொத்தம் நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸஇசட் ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது.\nஇந்த வேரியண்ட்கள் அனைத்தும் தொழில்நுட்ப அம்சத்தில் மாறுபட்டவையாக இருக்கின்றன. அந்தவகையில், அனைத்து வேரியண்டிலும் கிடைக்கும் பேக்கேஜ்கள், சந்தையில் கிடைக்கும் மற்ற எஸ்யூவி மாடல்களுக்கு மிக டஃபான போட்டியை வழங்குகின்றது.\nசமீபத்தில்தான் டாடா நிறுவனம் இந்த ஹாரியர் காரின் விலை அதிரடியாக உயர்த்தியிருந்தது. அந்தவகையில், ரூ. 12.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் மீது, ரூ. 35 ஆயிரம் உயர்த்தப்பட்டது. ஆகையால், இதன் விலை ரூ. 12.99 லட்சமாக உயர்ந்தது. இதேபோன்ற மற்ற அனைத்து மாடல்களின் விலையும், ரூ. 31 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் விலை உயர்வைப் பெற்றது.\nஹாரியர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 143 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஸ்டாண்டர்டு கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்க இருக்கின்றது.\nபஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nஇந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து\nபோட்டியாளர்களை வாய்பிளக்க வைத்த கேடிஎம் 790 ட்யூக் பைக்கின் விற்பனை\nடாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nபுத்தம் புதிய வடிவில் 2020 டாடா நெக்ஸான்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் கசிந்தன...\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்\nஎம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முன்திட்டப் பணிகள் தீவிரம்\nதிறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்\n உலகிலேயே அதிக நேரம் பயணிக்கும் முதல் விமானம்... எத்தனை மணி நேரம் தெரியுமா\nஉலக பாதுகாப்புத் தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் டாடா டியாகோ கார்\nபுதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜி350டீ சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்\nசபாஷ்... டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nயமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nடார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nமீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamei.com/lic-denies-social-media-rumors-of-its-weak-financial-position/", "date_download": "2019-10-16T22:06:29Z", "digest": "sha1:EBOMHF6PQ5YFY4TYLVFXRIPBTUGTVUIE", "length": 17428, "nlines": 408, "source_domain": "www.dinamei.com", "title": "எல்.ஐ.சி அதன் பலவீனமான நிதி நிலையின் சமூக ஊடக வதந்திகளை மறுக்கிறது - வணிகம்", "raw_content": "\nஎல்.ஐ.சி அதன் பலவீனமான நிதி நிலையின் சமூக ஊடக வதந்திகளை மறுக்கிறது\nஎல்.ஐ.சி அதன் பலவீனமான நிதி நிலையின் சமூக ஊடக வதந்திகளை மறுக்கிறது\nஎல்ஐசி அதன் பலவீனமான நிதி நிலையின் சமூக ஊடக வதந்திகளை மறுக்கிறது, பாலிசிதாரர்களின் பணம் பாதுகாப்பானது\nசெய்திகள் எல்.ஐ.சியின் நிதி ஆரோக்கியத்தைப் பற்றி தவறாக ஊகிக்கின்றன மற்றும் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டாளரை அதன் பங்குதாரர்களின் பார்வையில் மோசமான வெளிச்சத்தில் சித்தரிக்க முயற்சிக்கின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபல்லாயிரக்கணக்கான பாலிசிதாரர்களின் பணத்தின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி, நிறுவனம் பெரும் இழப்பில் உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து இந்த தெளிவுபடுத்தல் வந்தது.\n“இதுபோன்ற தவறான வதந்திகளை நாங்கள் மறுக்கிறோம், மேலும் அதன் பாலிசிதாரர்களுக்கு அதன் நல்ல நிதி ஆரோக்கியம் குறித்து உறுதியளிக்க விரும்புகிறோம், மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை அறிந்து கொள்ள வேண்டாம் எ��்று கேட்டுக்கொள்கிறோம்” என்று எல்.ஐ.சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மையில் தவறானவை, உறுதிப்படுத்தப்படாதவை மற்றும் அதன் உருவத்தை கெடுக்கும் நோக்கம் கொண்டவை மற்றும் பாலிசிதாரர்களின் மனதில் பீதியை ஏற்படுத்தும் என்று காப்பீட்டாளர் கூறினார்.\nசெய்திகளும் எல்.ஐ.சியின் நிதி ஆரோக்கியம் பற்றி தவறாக ஊகிக்கின்றன மற்றும் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டாளரை அதன் பங்குதாரர்களின் பார்வையில் மோசமான வெளிச்சத்தில் சித்தரிக்க முயற்சிக்கின்றன.\n2018-19 ஆம் ஆண்டில், எல்.ஐ.சி ரூ .50,000 கோடி மற்றும் அதன் பாலிசிதாரர்களுக்கு மேல் போனஸை அறிவித்தது.\nஆகஸ்ட் 31 நிலவரப்படி, காப்பீட்டாளரின் சந்தைப் பங்கு, பாலிசிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை 72.84% ஆகவும், முதல் ஆண்டு பிரீமியத்தைப் பொறுத்தவரை இது 73.06% ஆகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் ஆண்டு பிரீமியத்தில் எல்.ஐ.சியின் சந்தைப் பங்கு 2019 மார்ச் மாதத்தில் 66.24 சதவீதத்திலிருந்து 2019 ஆகஸ்டில் 73.06 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nஎல்.ஐ.சி தனது மார்க்கர் நாடகத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி சந்தை மதிப்பில் கடுமையாக அடித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் வந்ததை அடுத்து சமூக ஊடக செய்திகள் வந்தன, ஏனெனில் அது முதலீடு செய்த பெரும்பாலான நிறுவனங்கள் மிகவும் குறைவாக வர்த்தகம் செய்கின்றன அதன் முதலீட்டு மதிப்பு.\nமிகப்பெரிய நிதி நிறுவனமாக இருப்பதால், டிரில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பங்கு மற்றும் கடன் சந்தையில் எல்.ஐ.சி மிகப்பெரிய முதலீட்டாளராகவும் உள்ளது.\n‘ரஃபேல் ஒப்பந்தத்திற்கு மகிழ்ச்சி : திக்விஜயா சிங்\nலட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸுடன் இணைக்க முன்மொழியப்பட்டதை ரிசர்வ் வங்கி நிராகரித்தது\nஎஸ்பிஐ சேமிப்பு விகிதங்களை வெறும் 3.25% ஆக குறைப்பதால் வைப்புத்தொகையாளர்கள் மோசமாக…\nநிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்டோபர் 14 ஆம் தேதி பொதுத்துறை வங்கிகளின்…\nலட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸுடன் இணைக்க முன்மொழியப்பட்டதை…\nசிபிடிடி தலைவருக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த உயர் வரி அதிகாரி பதவி…\nஎஸ்பிஐ சேமிப்பு விகிதங்களை வெறும் 3.25% ஆக குறைப்பதால்…\nநிதித்துற��� அமைச்சர் நிர்மலா சீதாராமன் அக்டோபர் 14 ஆம் தேதி…\nலட்சுமி விலாஸ் வங்கியை இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸுடன்…\nஎல்.ஐ.சி அதன் பலவீனமான நிதி நிலையின் சமூக ஊடக வதந்திகளை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/15111905/1241794/Tirupati-hill-road-bus-accident-10-injured.vpf", "date_download": "2019-10-16T23:14:26Z", "digest": "sha1:MF533ZSD7LMJQA6N37APSCMGBYA7X63F", "length": 13442, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம் || Tirupati hill road bus accident 10 injured", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி மலைப் பாதையில் பஸ் கவிழ்ந்து 10 பக்தர்கள் காயம்\nதிருப்பதி மலைப் பாதையில் ஆந்திர அரசு பஸ் கவிழ்ந்து பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.\nதிருப்பதி மலைப் பாதையில் ஆந்திர அரசு பஸ் கவிழ்ந்து பக்தர்கள் 10 பேர் காயமடைந்தனர்.\nதிருப்பதியிலிருந்து திருமலைக்கு 2-ம் மலைப்பாதை வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு ஆந்திர அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.\nதிடீரென கட்டுபாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற கார் மீது மோதி சுற்று சுவரை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து மரங்கள் இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டு கதறினர். இதைக்கண்ட மற்ற வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருப்பதி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஅதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இன்றி 10 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.\nபஸ் மரத்தில் சிக்காமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nடெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மனை��ி, மகன் சந்திப்பு\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சவாலானது - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nபாகிஸ்தானில் கூலி கேட்ட தொழிலாளியை சிங்கத்தை ஏவி கடிக்க விட்ட கொடூரம்\nநெதர்லாந்தில் 9 ஆண்டுகளாக பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7 பேர் மீட்பு\nஆஸ்திரேலியாவில் வியட்நாம் பெண் நாடுகடத்தல்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/18152733/1262111/Puducherry-CM-Narayanasamy-announced-Hindi-against.vpf", "date_download": "2019-10-16T23:36:53Z", "digest": "sha1:WRZ6QUSEKZX4YKTXHJ7ZESRZK4RC4XJ2", "length": 18597, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் - நாராயணசாமி அறிவிப்பு || Puducherry CM Narayanasamy announced Hindi against struggle", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் - நாராயணசாமி அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 18, 2019 15:27 IST\nஇந்தி திணிப்பை எதிர்த்து புதுவையில் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nஇந்தி திணிப்பை எதிர்த்து புதுவையில் போராட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nபுதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஓட்டல் சன்வேயில் நடந்தது.\nமாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் விஜயவேணி, தீப்பாய்ந்தான் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-\nடெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராஜீவ் வைரவிழா, காந்தி 150-வது பிறந்த நாள் விழாவை அனைத்து மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடவும், கவிதை, பேச்சு, ஓவிய போட்டிகள் நடத்தவும், பாதயாத்திரை செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.\nஅதன்படி புதுவையில், வரும் அக்டோபர் 2-ந் தேதி முதல் பல்வேறு விழாக்களை நடத்த உள்ளோம். காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சித்தலைவர் சோனியா உத்தரவிட்டுள்ளார்.\nஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள் தங்களின் உறுப்பினர் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். கட்சிக்கு வரும் இளைஞர்கள் உடனடியாக எம்.எல்.ஏ., எம்.பி. பதவி கிடைக்கும் என நினைக்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nபல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும், சில மாநிலங்களில் வெற்றி பெற்றாலும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியால் நிலைத்து நிற்க முடிகிறது.\nபிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசால் பொருளாதார வீழ்ச்சி பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் தொழில் மூடப்பட்டு வருகிறது.\nதொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை எடுத்து பண புழக்கத்தில் விடுகிறார்.\n2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின்போது, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அனைத்தையும் சமாளித்தார். இந்தியா வளர்ச்சி அடைந்தது.\nதற்போது மத்திய அரசு இந்தி திணிப்பை கொண்டு வருகின்றது. இதை எதிர்த்து அக்டோபர் 15 முதல் 25-ந் தேதிக்குள் புதுவையில் போராட்டம் நடத்தப்படும். நகர மற்றும் கிராமப்புற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nபுரோ கபடி லீக் - இறுதிப்போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதல்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nமுத்துப்பேட்டை: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 6 அடி நீள சாரைப்பாம்புகள்\nஈரோடு மாநகராட்சி பகுதியில் சிதிலமடைந்த ரோடுகளை சீரமைக்க கலெக்டரிடம் திமுகவினர் மனு\nகடம்பூர் வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை- போக்குவரத்து பாதிப்பு\nவம்பாகீரப்பாளையத்தில் பஞ்சாயத்து தலைவர் மீது தாக்குதல்: 5 பேருக்கு வலைவீச்சு\nதூத்துக்குடியில் அதிமுக 48-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு\nஇந்தி மொழி சிறிய குழந்தை - கமல்ஹாசன் கருத்து\nஇந்தி மொழிக்கு ஆதரவாக போராட்டம் வெடிக்கும்- இல.கணேசன் பேட்டி\nதமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழி ஆக்குங்கள்- மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகனரா வங்கிப் பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு- வைகோ கண்டனம்\nஇந்தி மொழி படிப்பதை அரசியலாக்குகிறார்கள்- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/literature/?page=10&sort=review_rating&sort_direction=1", "date_download": "2019-10-16T22:27:42Z", "digest": "sha1:B47RFJSWV5N52SILFOSNQVHIFMR4CQM3", "length": 5803, "nlines": 145, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "\nமீராவின் கனவுகள் நெஞ்சையள்ளும் சீறா ( நான்காம் பாகம் ) நெஞ்சையள்ளும் சீறா ( மூன்றாம் பாகம் )\nதி.மு.அப்துல் காதர் சிலம்பொலி சு.செல்லப்பனார் சிலம்பொலி சு.செல்லப்பனார்\nநெஞ்சையள்ளும் சீறா ( இரண்டாம் பாகம் ) நெஞ்சையள்ளும் சீறா ( முதல் பாகம் ) இஸ்லாமிய இலக்கியக் கருவூலம்\nசிலம்பொலி சு.செல்லப்பனார் சிலம்பொலி சு.செல்லப்பனார் ஆர்.பி.கனி\nஅப்துற்-றஹீமின் வாழ்வியல் இலக்கியம் ஒர் ஆய்வு தமிழ்மறை உலகை கலக்கிய இலக்கியங்கள்\nகே. ஜீவபாரதி ஆரூர்தாஸ் ரா. வேங்கடசாமி\nஇன்றைய செய்திகள் அன்றைய இலக்கியம் மொழிக் கொள்கை இலக்கியத் திறனாய்வு\nவெ.நல்லதம்பி இராசேந்திர சோழன் ச.ஈஸ்வரன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agritech.tnau.ac.in/ta/crop_protection/tomato_diseases_4_ta.html", "date_download": "2019-10-16T22:55:24Z", "digest": "sha1:CQT6ILUFW2ZV2GOZKWD7VLCA2YCTNU4B", "length": 2513, "nlines": 12, "source_domain": "agritech.tnau.ac.in", "title": "தவேப வேளாண் இணைய தளம் :: பயிர் பாதுகாப்பு", "raw_content": "முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு\nபயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்\nதாவரம் அதன் எந்த வளர்ச்சி நிலையிலும் பாதிக்கப்படலாம். நோய் சிறிய சாம்பல் நிற, வட்ட இலைப் புள்ளிகளுக்கு மேல் இருண்ட எல்லைகளைக் கொண்டிருக்கும்.\nஆரோக்கியமான இலை பாதிக்கப்பட்ட இலை இலை புள்ளிகள்\nபாதிக்கப்பட்ட தாவர பகுதிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்.\nதைராம் அல்லது டிதேன் M-45 (2கி / கிலோ விதை) கொண்டு விதை சிகிச்சை அளிப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய் தொற்றைக் குறைக்கலாம்.\nமேன்கோசெப் 0.2% விளை நிலங்களில் தெளிப்பதன் மூலம் திறம்பட நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nமுதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு\n© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/review_details.php?lan=1&id=&film_id=49", "date_download": "2019-10-16T21:55:56Z", "digest": "sha1:6EFCX6VFRDXXKHISMOJWJHEPDCE3NNAJ", "length": 14136, "nlines": 187, "source_domain": "mysixer.com", "title": "காளி", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nஅமெரிக்காவில் பிரசித்திபெற்ற இதய அறுவை சிகிச்சை மருத்துவர் பரத்துக்கு, ஒரு கட்டத்தில் இது வரை அப்பா, அம்மா என்று அழைத்துக் கொண்டிருப்பவர்கள் உண்மையான பெற்றோர்கள் அல்ல என்று தெரியவருகிறது. அத்துடன், தனது பால்ய வயதில் ஏற்பட்ட சம்பவம் என்று அறியாமலே அது அவரது கனவில் அடிக்கடி வந்து துன்புறுத்துகிறது.\nதனது பெற்றோர்களையும் தனது கனவுக்கான விடையையும் தேடித் தமிழகம் வருகிறார் பரத் - விஜய் ஆண்டனி.\nதான் வளர்ந்த ஆதரவற்ற இல்லத்தில் கிடைக்கும் பார்வதி, கனவுக்கரை என்கிற பெயர்களை எடுத்துக் கொண்டு கிராமத்திற்கு வருகிறார்.\nஅம்மா இன்னார் என்று தெரிகிறது, ஆனால் புகைப்படம் இல்லை\nவந்த இடத்தில் யோகி பாபு நட்பாக, அவருடன் சேர்ந்து தனது அப்பா யார் என்று கண்டுபிடிக்க விஜய் ஆண்டனி எடுக்கும் முயற்சிகளே காளி.\nஇவராக இருக்குமோ அவராக இருக்குமோ என்கிற ரேஞ்சுக்குக் கண்டவர்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பது காமெடிக்காக என்றாலும் கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது.\nமுதலில் இவர்களிடம் மாட்டும் ஆடு, ஊர்த்தலைவர் மதுசூதனன். அம்ரிதாவுக்கும் அவருக்குமான கல்லூரி காதல் பிளாஷ்பேக்காக விரிகிறது. மதுசூதனனையே கல்லூரி மாணவனாகப் பார்க்கச் சகிக்க முடியாத யோகியின் புண்ணியத்தில் விஜய் ஆண்டனிக்கு அடிக்கின்றது லக்.\nஇதுவரை, இல்லாத அளவிற்கு ரொமான்ஸில் ஒரு.ரோமியோவாக ஜொலிக்கிறார்.\nஅடுத்தது, காட்டில் மறைந்துவாழும் நாசர், வயதான வேல ராமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டு கன்னியாக வாழும் ஷில்பா மஞ்சுநாத்துடன் வரும் காதல்.\nயோகி பாபு புண்ணியத்துல அங்கேயும் டூயட் பாடுகிறார் விஜய் ஆண்டனி.\nஒரு கிராமத்து முரட்டுப்பெண்ணாக ஷில்பாவும் நினைவில் நின்று விடுகிறார்.\nஅடுத்து பாதிரியார் ஜெயப்பிரகாஷ், அவரிடம் நேரிடையாகக் கேட்டுத் தொலைக்க முடியாது என்றாலும் அவரது டைரி காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுனைனா வுடன் அப்பா விஜய் ஆண்டனியாக குடித்தனம் நடத்திவிட்டு, அப்பத்தான் சாதிப்பிரச்சினையை மறந்து ஊர் ஒன்றாகிய நிலையில் , அதற்குக் காரணமான பாதிரியாருக்குக் கெட்டபெயர் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று நினைத்த அம்மாவின் தியாகம் தெரியவருகிறது.\nஅதே தியாகத்தை மகனும் செய்ப்து விட்டு, அமெரிக்கா கிளம்புகிறார், அஞ்சலியுடன்.\nபடத்தின் கதை நாயகன் விஜய் ஆண்டனி நாயகி அஞ்சலி எனினும் மதுசூதனன், நாசர், ஜெயப்பிரகாஷ் ஆகியோரது இளமைக்காலங்களில், விஜய் ஆண்டனி யைக் காட்டியிருப்பது நிச்சயம் இயக்குநர் கிருத்திகா உதயநிதி யின் உக்தி, அதைப் பாராட்டியே ஆகவேண்டும்.\nஇந்த நான்கு விஜய் ஆண்டனிகளுடன் பயணிக்கும் ஒரே கதாபாத்திரம் ஆர்.கே.சுரேஷ்.\nநாசருடனும், பாதிரி விஜய் ஆண்டனியுடனும் நேருக்கு நேர் மோதுகிறார், ஊர்த்தலைவர் மதுசூதனனிடம் கலவரம் நடக்குதுய்யா என்று சேதி சொல்ல வருகிறார்,அது விஜய் ஆண்டனியின் தேடுதல் முடிச்சை அவிழ்க்க உதவும் ஒரு மறைமுக சாவி, திரைமொழியில் சொல்வதானால் அது ஒரு Lead, ரசிகர்களுக்கு.\nஅண்ணாத்துரையில் எடிட்டிங் இல் உட்கார்ந்த விஜய் ஆண்டனி, இதில் அந்த ரிஸ்க்கை எடுக்காமல், லாரன்ஸ் கிஷோர் இடம் ஒப்படைத்திருப்பது புத்திசாலித்தனமான முடிவு, லா கி, பிரமாதப்படுத்தி விடுகிறார். யோகி பாபு காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.\nதாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை என்கிற பழமொழி தான் ஒருவரிக்கதை.\nமணமாகமலே கருவைச் சுமந்த தாயே அதற்குக் காரணமானவனை ஒரு நல்ல நோக்கத்திற்காக விட்டுக் கொடுத்து விட்ட பிறகு, அப்பா இன்னார் என்று தெரிந்தும் அம்மாவின் தியாகத்திற்கு வலுசேர்த்து விட்டு வந்துவிடு��ிறார் விஜய் ஆண்டனி.\nகதைப்பஞ்சம் தலைவிரித்தாடும் கோடம்பாக்கத்தில், ​​​​​​ எளிமையான கதைக்கருவை சிக்கலான திரைக்கதைக்குள் வளர்த்தாலும் சிசேரியனாக ஆக்கிவிடாமல் சுகப்பிரசவமாக்கியிருக்கிறார் டாக்டர் இல்லையில்லை டைரக்டர் கிருத்திகா உதயநிதி.\nஅறிமுக இயக்குநர் படத்தில் தேசிய விருது நாயகி\nஸ்டோன் பெஞ்சின் 4வது படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅமானுஷ்யத்திற்கு அஞ்சி நடுங்கிய படக்குழு\nமணல் கடத்தலுக்கு சவுக்கடி கொடுக்க வரும் ‘வீராபுராம் 220'\n10 மொழிகளில் வெளியாகும் தி பேமிலி மேன்\nசூப்பர் டூப்பர் நாயகனின் சூப்பர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/11/01/3114/", "date_download": "2019-10-16T21:35:51Z", "digest": "sha1:XQJWVMLRHT636D2XITRQWVPOHCWU4LJE", "length": 4551, "nlines": 64, "source_domain": "thannambikkai.org", "title": " இன்று மகிழ்ச்சி நாள் – 2 | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » இன்று மகிழ்ச்சி நாள் – 2\nஇன்று மகிழ்ச்சி நாள் – 2\n1.\tசிலர் வயதானாலும் உற்சாகமாக செயல் படுகிறார்கள் எப்படி\n2.\tசிலருக்கு ஏன் அடுத்தடுத்து தோல்விகளே அமைகின்றன\n3.\tசிலர் வெற்றியை அடையும்போது கடைசி நேரத்தில் தவறுவது ஏன்\n4.\tசிலர் திறமையிருந்தாலும் எதிலும் பிரகாசிப்பதில்லை ஏன்\n5.\tசிலரது ஆசை நிறைவேறாத ஆசையாவது ஏன்\nஒவ்வொரு கேள்விக்கும் நிறைய பதில்களைச் சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு முக்கிய பதிலை மட்டும் பார்க்கலாம்.\n1.\tஅவர்களுக்கு உள்ள ஆர்வத்தைத் தொடர்ந்து சக்தியும் அதிகமாகின்றன.\n2.\tபல்வேறு செயல்களில் மூக்கை நுழைத்து சக்தியை வீணடிக்கிறார்கள்.\n3.\tநாம்தான் வெற்றிபெறுவோமே என்ற அதீத நம்பிக்கையில் கடைசி நிமிடத்தில் கவனக்குறைவு.\n4.\tஏதாவது ஒன்றை வெற்றியுடன் சாதித்து நம் மனதிற்கு வெற்றியாளன் என்ற முத்திரையை நாம் குத்திவிட்டால் அடுத்தடுத்த வெற்றிகள் குவியும். இல்லையேல் திறமையிருந்தும் வீண்தான்.\n5.\tபேராசை, நம்பிக்கையின்மை போன்றவற்றால் பலர் எதையும் அடைய முடிவதில்லை.\n– டாக்டர். கோ. இராமநாதன்\nகிராமப்புற மாணவர்களுக்கான இலவச தன்னம்பிக்கை பயிற்சிகள்\nஇன்று மகிழ்ச்சி நாள் – 2\nஇன்று மகிழ்ச்சி நாள் -1\nகஷ்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்\nபிறந்த ஊருக்கு பெருமையைத் தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2012-magazine/46-%E0%AE%AE%E0%AF%87-16-31.html", "date_download": "2019-10-16T23:11:49Z", "digest": "sha1:W5GE5J5DETN37JPF7YK6JIXWKZM7XGLZ", "length": 2499, "nlines": 56, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2012 இதழ்கள்", "raw_content": "\nஉணவே மருந்து : நறுக்கிய பழங்களை எவ்வளவு நேரத்துக்குள் சாப்பிட வேண்டும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(236) : நெஞ்சில் நிலைக்கும் தஞ்சை சமூகநீதி மாநாடு\nதலையங்கம் : மாறுபட்ட கருத்துக் கூறினால் தேசத்துரோக வழக்கா சர்வாதிகாரத்தை நோக்கி மத்திய பா.ஜ.க. அரசு\nபெரியார் பேசுகிறார் : தமிழர்களும் - தீபாவளியும்\nமுகப்புக் கட்டுரை : அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆரிய - பார்ப்பன கொலைநூல் பகவத் கீதையை படமாக்குவதா நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2019/02/04022019.html", "date_download": "2019-10-16T21:40:32Z", "digest": "sha1:6V2WTEWERB4R3PWFI7FO6Q7IKVPTSK3W", "length": 20926, "nlines": 162, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் புண்ணியம் தரும் தை அமாவாசை விரத வழிபாடு ! ! ! 04.02.2019", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காட்டில் புண்ணியம் தரும் தை அமாவாசை விரத வழிபாடு \nஇப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9-ம் பாவம் என்னும் பாக்ய ஸ்தானத்தினால் தீர்மானம் செய்யப்படுகிறது. அந்த ஸ்தானம் வலிமை பெற்றவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். பாக்ய ஸ்தானத்தை வலிமைப்படுத்த பிரபஞ்சம் வழங்கிய மாபெரும் கொடைகள் இரண்டு. ஒன்று பித்ருக்கள் பூஜை, மற்றொன்று குலதெய்வ வழிபாடு.\n‘பித்ருக்கள்’ என்பது நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்ய பலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.\nமாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படும் அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் போது, நமது பாக்ய ஸ்தானம் வலிமை பெறும். இதன் மூலம் திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய், கடன் தொல்லை போன்ற பிரச்சினைகளை நீக்கி கர்மவினைகளுக்குப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.\nஇயற்கையாக இறந்தவர்களின் ஆன்��ாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ, அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.\nஇயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை, சில மன வருத்தம் தரும் நிகழ்வு கள் குடும்பத்தில் நடைபெறக்கூடும். இதற்கு காரணம், அந்த ஆத்மா சாந்தியடைய அவர்களின் சந்ததியினர் வழிபாடு முறைகளை சரியாக செய்யாதது தான்.\nஇறந்த பிறகு ஆன்மாக்களுக்கு பிறவி குணம் இருக்காது. சாத்வீக குணம் வந்துவிடும். முறையான திதி, தர்ப்பணம் கிடைக்கப் பெறும் ஒவ்வொரு ஆத்மாவும் நற்சக்தி உடையது தான். அவர்களை முறையாக வழிபாடு செய்தால், தங்களின் அனைத்து சக்திகளையும் தன் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு ஆசீர்வாதமாக வழங்குவார்கள்.\nமுன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் ‘தில ஹோமம்’, எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.\nமுன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு ‘பித்ரு தோஷம்’ ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை விட்டுச் செல்லக்கூடாது.\nஅமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையிலுள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.\nமாதம் த���றும் அமாவாசை அன்று தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒரு முறை வரும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் தந்த பலனை பெறலாம்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/492402/amp?ref=entity&keyword=straw%20battle", "date_download": "2019-10-16T21:37:19Z", "digest": "sha1:T2O5AMFZI7TM2MTW74YRIZY52CS5KCM7", "length": 9657, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Against the United States Assange's legal fight | அமெரிக்காவுக்கு எதிராக அசாஞ்சே சட்ட போராட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்காவுக்கு எதிராக அசாஞ்சே சட்ட போராட்டம்\nலண்டன்: அமெரிக்காவுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே தொடங்கி யுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே (47). அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை கம்ப்யூட்டர்களில் ஊடுருவி திருடியதாக குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு ஈக்வடார் நாடு அடைக்கலம் அளித்தது. லண்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் தங்கியிருந்த அவரை அமெரிக்காவின் வற்புறுத்தலால், ஈக்வடார் அரசு வெளியேற்றியது. இதையடுத்து, கடந்த மாதம் பிரிட்டன் போலீசார் அசாஞ்சேவை கைது செய்தனர்.\nஇந்நிலையில், சுவீடனில் கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் வழங்கிய ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக அசாஞ்சே கைது செய்யப்பட்டு, லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமெரிக்க ராணுவ ரகசிய திருட்டு தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த அந்நாட்டு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். இதற்கு, அசாஞ்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்து போராட போவதாகவும் ஜூலியன் அசாஞ்சே தெரிவித்தார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் இந்தியர் பயங்கரம் சார்.. 4 கொலை பண்ணிட்டேன்...: காரில் சடலத்துடன் சென்று போலீசில் சரண்\nஜப்பானை தாக்கிய ஹஜிபிஸ் புயல்: பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு... பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க முதல் கட்டமாக 6.5 டாலர் நிதி ஒதுக்கீடு\nநிலவு பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்காக 2 நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியது நாசா\nநெதர்லாந்தில் பாதாள அறையில் 9 ஆண்டுகளாக அடைப்பட்டிருந்த 6 இளைஞர்கள், ஒரு முதியவர் பத்திரமாக மீட்பு\nமன்மோகன் சிங், ரகுராம் ராஜன் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு\nசர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 102-ஆவது இடம்\nஇந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் முடிவு என தகவல்\nசீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 4 பேர் பலி.. 3 பேர் படுகாயம்\nஉலகெங்கும் அணு ஆயுதங்களை முற்றிலுமாக நீக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்: இந்தியாவுக்கான ஐ.நா. துாதர் பங்கஜ் சர்மா பேச்சு\nபயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை வழங்கியது இந்தியா\n× RELATED அமெரிக்காவில் ராட்சத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/956437/amp?ref=entity&keyword=Tamil", "date_download": "2019-10-16T22:32:14Z", "digest": "sha1:TXMAVSULOKZYTNWUBICE272RSYUGVE5U", "length": 8091, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தமிழிசை கவர்னராக பதவி ஏற்பு சொந்த ஊரில் கொண்டாட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் தி��ுவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதமிழிசை கவர்னராக பதவி ஏற்பு சொந்த ஊரில் கொண்டாட்டம்\nதென்தாமரைகுளம். செப். 10: தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றதை கொண்டாடும் வகையில் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில கவர்னராக பதவி ஏற்றுள்ளார். அதை முன்னிட்டு தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரத்தில் உள்ள குலசேகர விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம் மண்டல பா.ஜனதா சார்பாக நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் அகஸ்தீஸ்வரம் மண்டல பா.ஜனதா தலைவர் நாதன், மாவட்டத்தலைவர் வளையாபதி, மண்டலச் செயலாளர் கோபி, பொருளாளர் மணிக்கண்ணன், விவசாய அணியைச் சேர்ந்த ராமதாஸ் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.\n8462 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் மூன்றாண்டுக்கு தொடர் நீட்டிப்பு\nவளர்ச்சி திட்ட பணிகள் அறிக்கை ஒப்புதல் குமரி மாவட்ட ஊராட்சிளில் சிறப்பு கிராம சபாக் கூட்டம்\nகோழிப்போர்விளையில் 45 மி.மீ பதிவு குமரியில் தொடர் மழையால் மேலும் 9 வீடுகள் இடிந்தன\nதொடர் மழை கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து பாதிப்பு\nகேப்டன் எஸ்.பி. குட்டிக்கு பாராட்டு விழா\nகுழித்துறையில் சட்டப்பணிகள் குழு சிறப்பு கூடுகை\nநாகர்கோவிலில் தேசிய கராத்தே போட்டி 19,20ம் தேதிகளில் நடக்கிறது\nகுமரி மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் தினம் பொதுமக்களுக்கு, இருதய இயக்க மீட்பு சிகிச்சை பயிற்சி டீன் தலைமையில் நடந்தது\nஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு\n10 சதவீத போனஸ் அறிவிப்பால் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஏமாற்றம் பட்டினி போராட்டம் நடத்த ஐஎன்டியுசி முடிவு\n× RELATED விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilisai-says-explanation-of-vellore-campaign-avoid-pvm0kr", "date_download": "2019-10-16T22:44:56Z", "digest": "sha1:XJK42BN4G2PIWERX3JMFEOSIOXDEDXCX", "length": 11570, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலூரை விட முக்கியமான வேலை இருக்கு... பிரச்சாரத்தை தவிர்த்ததற்கு தமிழிசையின் தாறுமாறு காரணம்..!", "raw_content": "\nவேலூரை விட முக்கியமான வேலை இருக்கு... பிரச்சாரத்தை தவிர்த்ததற்கு தமிழிசையின் தாறுமாறு காரணம்..\nதமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் பா.ஜ.க. எப்போதும் பின் வாங்காது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.\nதமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் பா.ஜ.க. எப்போதும் பின் வாங்காது என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.\nதிருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’தமிழகத்தில் அனைத்து வார்டுகளிலும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விரைவில் மிகப்பெரிய சக்தியாக பா.ஜ.க. உருவெடுக்கும் வகையில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்ந்து வருவது புதிய உற்சாகத்தை அளித்து வருகிறது.\nதமிழகம் ஒரு நேர்மறை அரசியலுக்கு வரவேண்டும். வேலூரில் தற்போது தேர்தல் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. மற்ற தேர்தல்களோடு வேலூர் தேர்தலை நடத்தாமல் வேலூருக்கு மட்டும் தனித் தேர்தல் நடத்தப்படுவதற்கு காரணம் தி.மு.க.தான். அங்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனால் இந்தியாவிலேயே இடையில் வந்திருக்கின்ற ஒரே தேர்தல் வேலூர் தேர்தல் மட்டும்தான்.\nபா.ஜ.க. மீது மக்களுக்கு கோபமில்லை. மக்கள் முழுவதுமாக மத்திய அரசிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களிலும் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கூட நாட்டிற்கு உகந்த கட்சி பா.ஜ.க. தான் என தெரிவித்து அவர்களே பா.ஜ.க.வை நோக்கி வரும் போது மக்கள் எப்படி பா.ஜ.க.விற்கு எதிராக இருப்பார்கள். பா.ஜ.க.வில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதால் வேலூர் தேர்தலில் பங்கு பெற இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாலை பாதுகாப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்றுவதற்கு காரணம் விபத்தில் உயிரிழப்பை தடுப்பதற்கும், சாமானிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.\nகர்நாடகாவில் புதியதாக பதவியேற்று இருக்கும் பா.ஜ.க அரசிடம் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட கோரிக்கை விடுக்கப்படும். தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் பா.ஜ.க எப்போதும் பின் வாங்காது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலூர் மக்களவை தேர்தல் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும்’’ என அவர் கூறினார்.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வை��்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-judge-kirubhakaran-condemns-teachers-associations/", "date_download": "2019-10-16T23:21:01Z", "digest": "sha1:NR72EWGYIGFQ4C2P6VLCERGPGDXBNNIF", "length": 15029, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தன் கருத்துகளுக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம்-Chennai high court judge Kirubhakaran condemns teachers associations", "raw_content": "\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nபோராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களுக்கு நீதிபதி கிருபாகரன் கடும் கண்டனம்\n”அறிவித்தவாறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் தொடங்கினால் அதனை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். நீதிமன்றத்தை எதிர்த்து போராட அனுமதி தந்தது யார்\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என தான் கூறிய கருத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நேரிடும் என, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசமீபத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏன் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை, கால தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, ஆசிரியர் சங்கங்கள் தொடர ஏன் தடை விதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை தமிழக அரசுக்கு எழுப்பியிருந்தார்.\nஇந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்ய���லயா பள்ளி தொடர்பான வழக்கு ஒன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பள்ளிகளின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து போராட்டம் அறிவித்த ஆசிரியர் சங்கங்களை கடுமையாக சாடினார்.\nஅப்போது, மாணவர்களின் நலன் கருதியே தான் கருத்துக்களை கூறியதாகவும், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆண்டுக்கு 160 நாட்கள் கூட பள்ளிக்கு வருவதில்லை என்றும், அவ்வாறு பள்ளிக்கு வருபவர்களும் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை எனவும் கூறினார். ஆசிரியர் சங்கத்தில் இருக்கும் ஆசிரியர்கள் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என மற்ற ஆசிரியர்கள் புகார் அளிப்பதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் நீதிபதி கிருபாகரன்.\nமேலும், பணி செய்யாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு வாங்கும் சம்பளம் எவ்வாறு ஜீரணம் ஆகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.\nஇந்நிலையில், தான் தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் சில போராட்டங்களை அறிவித்தது தமக்கு தெரியவந்ததாகவும், அந்த ஆசிரியர் சங்கங்களுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தார். மேலும், அறிவித்தவாறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் தொடங்கினால் அதனை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என கூறினார். நீதிமன்றத்தை எதிர்த்து போராட அனுமதி தந்தது யார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nசென்னை புறநகர் ரயில் பெட்டிகள் மாற்றத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nடெங்கு காய்ச்சல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது – உயர்நீதிமன்றத்தில் அரசு பதில் மனு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபிகில் படத்துக்கு தடை கோரி வழக்கு : விசாரணை ஒத்திவைப்பு\nசுபஸ்ரீ மரணம் : அதிமுக நிர்வாகி ஜெயகோபாலின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு\nபேனர் விபத்து – ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஐகோர்ட்டில் மனு\nநீட் ஆள் மாறாட்டம் – அரசு அதிகாரிகள் உதவினார்களா பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nராதாபுரம் தொகுதி 3 சுற்றுகளுக்கான மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு – முடிவுகளை வெளியிட தடை\nராதாபுரம் தொகுதிக்கு இன்று மறு வாக்கு எண்ணிக்கை\nவிவசாயிகளின் பொருட்களை ஜப்தி செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம்\n2-ம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nMadras High Court ordered to Central on NEET fraud: நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் – கட்டிடத்தை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு\nசென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, கலையரங்கக் கட்டிடத்துடன் சேர்த்து 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு […]\nகிளாமர் போட்டோவை கெத்து ஆக வெளியிட்ட அனுஷ்கா சர்மா – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்\nபிரியங்காவை கலாய்ப்பதே தொழிலாக செய்யும் மா.கா.பா\n 4 நாள், 3 நேர சாப்பாடோட வெறும் 4725/-க்கு ஐ.ஆர்.சி.டி.சி பேக்கேஜ்\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\nபுனேவில் பிரதமரின் கூட்டத்துக்காக கல்லூரியில் மரங்கள் வெட்டுவதை ஆதரித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர்\n‘பிகில்’ படத்தின் மீது வழக்கு\nசுவிஸ் வங்கியில் கணக்கு: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு; நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் மு.க.ஸ்டாலின் சவால்\n1930களில் தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ – அது ‘சரோஜா’ காலம்\n5 லட்சம் மக்களின் வரவேற்பை பெற்ற மெட்ரோ ரயில் ஷேர் ஆட்டோ, டாக்ஸி சேவை\nதமிழ் என் தாய் மொழி… மிதாலி ராஜ்ஜை சிங்கப்பெண்ணாக கொண்டாடும் நெட்டிசன்கள்\nலலிதா ஜூவல்லரி கொள்ளை: முருகன் வாய் திறந்தால்தான் 3 கிலோ நகை கிடைக்குமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2261600", "date_download": "2019-10-16T23:21:57Z", "digest": "sha1:WBCIJXQEKJTQWEBV22BXYDV3EET5FT4B", "length": 15049, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "அற்புதமான இளைஞர் விகாஷ் தாஸ் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஅற்புதமான இளைஞர் விகாஷ் தாஸ்\nமாற்றம் செய்த நாள்: ஏப் 23,2019 17:09\nஒடிசாவில் பழங்குடி மக்களின் வாழ்வியலை படம் எடுக்கச் சென்றிருந்த நண்பர் மணிகண்டன் பழங்குடியினர் தோற்றத்தில்தான் மாற்றம் இல்லையே தவிர மற்றபடி அவர்களிடம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிறைய இருக்கிறது என்றார்.இந்த மாற்றத்தை இவர்களுக்குள் ஏற்படுத்திக்கொண்டு இருப்பவர் ஒரு இளைஞர் என்று மட்டும் தகவல் கிடைக்க யார் அவர் என்ற தேடலே இந்தக்கட்டுரை.\nபொருளும்,புகழும் விரும்பாமல், தனக்கென வாழா��ல் பிறர்க்கென வாழ்பவர்கள் இப்போது இருக்கின்றனரா என்ற கேள்விக்கான பதில்தான் விகாஷ் தாஸ்.\nnsimg2261600nsimgபின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் பிறந்தவர்.அருகாமையில் இருந்த ஆதிவாசிகளான பழங்குடியின மக்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது அந்தக்குழந்தைகளுடன் விளையாடக்கூடாது மறந்தும் அவர்களை தொட்டுவிடக்கூடாது என்றெல்லாம் சொல்லி வளர்க்கப்பட்டவர்.\nஅவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே ஏன் இந்த வேற்றுமை என்ற வேதனை அவருக்கு சிறுவயதிலேயே ஏற்ப்பட்டது ஆனால் அவர் மனக்குரலுக்கு அப்போது வயதும் இல்லை வலிமையும் இல்லை.\nமென்பொருள் பொறியாளராக ஐபிஎம்மில் வேலை கிடைத்தது.பெரிய உத்தியோகம் பெரிய சம்பளம் பெரிய நிறுவனம் என்று பொதுப்பார்வையில் அவர் ஒரு மதிப்புமிக்க இளைஞராகத் தென்பட்டார்.\nஆனால் அவரது உள்மனது, இளவயது அனுபவத்தை அசைபோட்டுக்கொண்டே இருந்தது.இந்த மாயமான் வேலைக்கு தான் பொருத்தமானவன் இல்லை என்று முடிவு செய்து பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டார். பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்கு பாடுபடுவது எனமுடிவு செய்து அவர்கள் வசிப்பிடத்தி்ற்கே சென்று தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்.\nஅவர்களுடன் பேசிப்பழகி அவர்கள் பிரச்னைகளை வேதனைகளை நேரடியாக அனுபவித்த போதுதான் அவர்கள் வாழ்க்கை எவ்வளவு அடிமட்டத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.\nnsmimg686175nsmimgவேலை பார்த்து சம்பாதித்த பணத்தை அவர்களுக்காக செலவழித்தார்.அவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.வெற்றிகரமான விவசாய முறைகளை கற்றுக் கொடுத்தார்.பெண்களுக்கு வருமானம் தரக்கூடிய எளிய நெசவு போன்ற தொழிலை பழகிக்கொடுத்தார்.இவர்களது உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை கிடைக்கவும் ஏற்பாடு செய்தார்.ஆனால் அவர்களை ஒரு போது நாகரீகம் என்ற கோமாளித்தனத்திற்கு மடைமாற்றம் செய்யவில்லை அவர்களது கலாச்சாரம் பண்பாடு வழிமுறை வழிபாடு எதையும் விட்டுக்கொடுக்கமாமல் அவர்கள் அவர்களாகவே இருக்கும்படி விட்டுவிட்டார்.\nnsmimg686176nsmimgஇதன் காரணமாக தாஸை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக தங்கள் குலத்தை உயர்த்த வந்த தலைவராக ஏற்றுக்கொண்டு விட்டனர் சுமார் 368 குடும்பங்களின் நிலை இப்போது ஆரோக்கியமாக மாறியிருக்கிறது. குழந்தைகள��� முதல் முறையாக படிக்கின்றனர்,பெண்கள் சொந்தமாக தொழில் செய்து பணத்தை சேமிக்க கற்றுக்கொண்டுள்ளனர்,ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துகி்ன்றனர்.\nnsmimg686177nsmimgஇன்னும் இவர்களுக்காக பயணிக்க வேண்டிய துாரம் நிறைய இருக்கிறது.கல்வியின்மை, வேலையின்மை, நிலமின்மை, உடல் நலமின்மை, சுகாதாரமின்மை, இலாபம் தராத வேளாண்மையால் பல காலமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தரகர்கள், வர்த்தகர்கள், வட்டிக்கு அளிப்பவர்கள் ஆகியோரின் சுரண்டல்களால் முடங்கிப்போய் உள்ளனர்.\nnsmimg686178nsmimgஇந்தப்பிரச்னைகளை எல்லாம் களையப்பட்டு மனித குலத்திற்கு உண்டான மாண்புகளான சிரிப்பது சந்தோஷமாக இருப்பது நிம்மதியாக வாழ்பவது என்று மெதுவாக முன்னேற்ற பாதையை நோக்கி செல்கின்றனர்.\nஅதே நேரம் “வளர்ச்சி என்றால் அது பழங்குடி மக்களை நகரிய வாழ்க்கைக்குள் கொண்டு வருதல் என்பதல்ல. பழங்குடி மக்களை பொது நீரோட்டத்துடன் கொண்டு வந்து இணைப்பதும் அல்ல. பழங்குடிகளுக்கென்று ஓர் செழுமையான கலாச்சாரம் உள்ளது. அது தனித்துவமிக்கது. ஆனால் அது இன்று நிலைத்திருக்க முடியாத நெருக்கடியை எதிர்கொள்கிறது. அது பாதுகாக்கப்பட வேண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கினை நோக்கி என் எஞ்சிய வாழ்வு செல்கிறது என்கிறார் தாஸ்.\nதாஸ் போன்ற இளைஞர்களால்தான் இந்த நாட்டின் கவுரவம் உயர்ந்து வருகிறது.\n» நிஜக்கதை முதல் பக்கம்\nநல்ல வேலை missionarigal இல்லை..இருந்திருந்தால் அந்த மக்களின் கலாச்சாரத்தை ஒழித்து இருப்பார்கள்\nsiva - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்\nஎன் கதைகள் எனக்கே மறந்து போய்விட்டது.\nசிங்கப்பூரின் தந்தைக்கு சென்னையி்ல் படத்திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2281451", "date_download": "2019-10-16T23:00:46Z", "digest": "sha1:Y3KULLT4LCA4MFGGEDZSLLSMUUER6RRU", "length": 19493, "nlines": 295, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு| Dinamalar", "raw_content": "\nவைரங்கள் பதிக்கப்பட்ட ரூ.5 கோடி கார் பரிசு\nஹிந்து மாநாடு சீர்குலைப்பு; அமெரிக்க நீதிமன்றத்தில் ...\nவெள்ளை குதிரையில் வட கொரிய அதிபர்; அதிரடி ...\nகோகோய் வெளிநாடு பயணம் ரத்து\nகன்னியாஸ்திரி மேல்முறையீடு வாட்டிகன் நிராகரிப்பு\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு மீதான விவாதம்\nபி.எம்.சி., வங்கி மோசடி: மாஜி இயக்குனர் கைது\nபார்லி.குளிர் கால கூட்டத்தொடர் நவ.,18 ல் துவக்கம்\nஅரசு அதிகாரிகளுக்கு லீவு இல்லை: உ.பி., அதிரடி\nஅபிஜித், கங்குலிக்கு முதல்வர் மம்தா புகழாரம் 2\nராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு\nமும்பை: ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.\nநாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாளை(மே 23) தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.\nஇந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என யாரும் கூறத் தேவையில்லை. ஏனெனில், மக்கள் எல்லோரும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்.\nகடந்த லோக்சபா தேர்தலில் எதிர்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்., பெறவில்லை. ஆனால் இம்முறை, மத்தியில் காங்., எதிர்கட்சியாகிவிடும்; ராகுல் எதிர்கட்சி தலைவராகிவிடுவார். இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி. ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags Rahul Priyanka ராகுல் பிரியங்கா சிவசேனா பாராட்டு\nநாளை தேர்தல் முடிவுகள்; பதற்றத்தில் ஆந்திர போலீசார்(17)\nமதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்(25)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தாளு வெறும் வாய்ச்சவடால் தான் நெஸ்ட் காங்கிரஸ்கூட கூட்டணியாடாப்பா என்னஉழைப்பு காலேலேந்து ராவுவரை அய்யோடா சாமி மோடியை திட்டியே ரெண்டும் உழைச்சத்துக்கள் அதான் உண்மை ஈனமாந பிழைப்பு அடுத்து ராஹுலு விமானம் ஏறிடுவான் ரெஸ்ட் எடுக்க போயிடுவான் ஜாலியா அடுத்து எவனாச்சும் எழுதித்தருவதை தப்பும் தவறும் சொல்லி மாட்டிண்ணுமுழிப்பான் கண்றாவி , இந்தாளுக்கெல்லாம் வாயும் பேசும் முதுகும்பேசும்\nராகுலும் பிரியங்காவும் நாட்டை காப்பாற்ற உழைக்கவில்லை தாங்கள் சேர்த்த சொத்துக்களை காப்பாற்றத்தான் என்பதை மறக்க வேண்டாம்\nஇங்கு சிறந்த அரசியல் மேதை யாரப்பா கொஞ்சம் சொல்லப் பா சங்கு\nசுறா ��ொம்ப நாளா ஆளை காணோம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாளை தேர்தல் முடிவுகள்; பதற்றத்தில் ஆந்திர போலீசார்\nமதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutoTips/2019/05/03153455/1239886/2020-Mercedes-Maybach-GLS-Spotted-Testing.vpf", "date_download": "2019-10-16T23:26:26Z", "digest": "sha1:XEW5KWVB2SOJHJHZLGJVR33EOWRIH2QU", "length": 7337, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2020 Mercedes Maybach GLS Spotted Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய மெர்சிடிஸ் மேபேக்\nமெர்சிடிஸ் நிறுவனத்தின் 2020 மேபேக் ஜி.எல்.எஸ். கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Mercedes\nமெர்சிடிஸ் கார்களில் மேபேக் சீரிஸ் மிகவும் பிரபலம். மெர்சிடிஸ் ஆடம்பர கார் ரகங்களில் மேபேக் மாடலுக்கு தனி சிறப்பு இருக்கிறது.\n2020 மெர்சிடிஸ் மேபேக் ஜி.எல்.எஸ். கார் சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவற்றில் கார் முழுமையாக ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. 2020 மெர்சிடிஸ் மேபேக் ஜி.எல்.எஸ். கார் அடுத்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nசோதனையில் சிக்கியிருக்கும் புதிய மேபேக் கார் வழக்கமான ஜி.எல்.எஸ். மாடல்களின் வடிவமைப்பு மற்றும் ஒட்டுமொத்த அழகியலை கொண்டிருக்கிறது. எனினும், காரை உற்றுநோக்கும் போது, இது வழக்கமான எஸ்.யு.வி. மாடலை விட சற்று வித்தியாசப்படுகிறது. காரின் முன்புறம் வித்தியாசமான கிரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் காரில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகாரின் பின்புற தோற்றம் நியூ யார்க் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட 2020 ஜி.எல்.எஸ். மாடலை போன்று காட்சியளிக்கிறது. எனினும், இந்த கார் வழக்கமான ஜி.எல்.எஸ். போன்று இல்லாமல், இரண்டு-அடுக்கு இருக்கை அமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.\nமெர்சிடிஸ் மேபேக் ஜி.எல்.எஸ். கார் 4.0 லிட்டர் வி8 மற்றும் 6.0 லிட்டர் வி12 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. அறிமுகமாகும் போது புதிய மெர்சிடிஸ் கார் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் ரேன்ஜ் ரோவர் வோக் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் ���ாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்\nமேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் இரண்டாம் தலைமுறை டியூக் 200\nமெர்சிடஸ் 2019 ஏ.எம்.ஜி. ஏ45 அறிமுகம்\nதீவிர சோதனையில் டாடா அல்ட்ரோஸ் வெளியான புதிய புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/145023-nia-raid-in-coimbatore", "date_download": "2019-10-16T22:47:37Z", "digest": "sha1:VIM7F6EC34ZQK255ONUPG3UERKFB3M2F", "length": 7474, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "அர்ஜுன் சம்பத்தைக் கொலை செய்ய சதி! - கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு | NIA raid in Coimbatore", "raw_content": "\nஅர்ஜுன் சம்பத்தைக் கொலை செய்ய சதி - கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு\nஅர்ஜுன் சம்பத்தைக் கொலை செய்ய சதி - கைதானவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு\nகோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா மாநில தலைவர் அன்பு மாரி ஆகியோரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டிய வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.\nகோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா மாநிலத் தலைவர் அன்பு மாரி ஆகியோரைக் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த ஜாபர், இஸ்மாயில், சம்சுதீன், சலாவுதீன் ஆகியோரும், கோவையைச் சேர்ந்த ஆசிக், பைசல், சாகுல் என்பவர்களையும் வெரைட்டி ஹால் போலீஸார் கைது செய்தனர். இந்த ஏழு பேர் மீதும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.\nஇந்த நிலையில், இந்த சதி திட்டம் தீட்டிய வழக்கின் பின்னணியில் பல்வேறு தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கோவையில் கைதான மூன்று பேர் வீடுகளிலும் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஅதன்படி, கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள ஆசிக் எ���்பவரின் வீடு, உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பைசல் ஆகியோரின் வீடு, குனியமுத்தூர் பகுதியில் உள்ள சாகுல் வீடு ஆகிய மூன்று இடங்களில் காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு கோவை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையில் தற்போது வரை செல்போன் லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/bb5bc7bb3bbeba3bcd-bb5bbfbb5bb0baabcdbaabc1ba4bcdba4b95baebcd/baabafba9bc1bb3bcdbb3-b87ba3bc8bafba4bb3b99bcdb95bb3bcd/bb5bc7bb3bbeba3bcd-b85bb1bbfbb5bbfbafbb2bcd", "date_download": "2019-10-16T22:16:48Z", "digest": "sha1:YX5B2YSGUGA7PWVZ7AU2OLWUZRRYCE52", "length": 14702, "nlines": 197, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண் அறிவியல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / பயனுள்ள இணையதளங்கள் / வேளாண் அறிவியல்\nமாநில வாரியான வேளாண் அறிவியல் பட்டியல் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய முகவரிகளின் விரைவு தேடல் இணைப்புகள்\nமாநில வாரியான வேளாண் அறிவியல் (KVKs)\nஉங்கள் அருகாமையில் உள்ள வேளாண் அறிவியல்\nஉங்கள் அருகில் உள்ள வேளாண் அறிவியல் நிலையம்\nமூலம்: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம்\nKVK தொலைபேசிக் கோப்பகம் 2016\nகுறிப்பிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் கண்டுப்பிடிப்புகளை அறிய\nபக்க மதிப்பீடு (25 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nஐ.சி.ஏ.ஆர் நிறுவனங்கள் & பல்கலைக் கழகங்கள்\nவேளாண் அமைச்சகம், இந்திய அரசு\nவேளாண் காலநிலை மண்டலம் மற்றும் முக்கிய வேளாண் சூழலியல் நிலவரங்கள்\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\nதமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்\nகாணாமல் போகும் இந்திய விவசாயிகள்\nமாடித்தோட்ட பூச்சித் தாக்குதலை சமாளிப்பது எப்படி\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nவீணாக்கப்படும் உணவும், உணவு பற்றாக்குறையும்\nமரபணு மாற்ற��� பயிர்களும் சட்ட நடைமுறைகளும்\nவேளாண்மைக்கு பயன்படும் தொழிற்சாலைக்கழிவு நீர்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nகாய்கறி பயிர்களில் நுண்ணூட்ட மேலாண்மை\nபூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்\nசூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு\nஇந்திய வேளாண்மையின் வரலாறு மற்றும் எழுச்சி\nவிவசாயிகளுக்காக புதிய கிசான் ஆப்\nஇந்தியாவில் வேளாண் வணிகத்தில் உள்ள பிரச்சனைகளும் தீர்வுகளும்\nஇயற்கை வழி வேளாண்மைப் பொருட்களை சந்தைபடுத்துதல்\nவேளாண் பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புகள்\nகரும்பு சாகுபடியில் ஆட்செலவைக் குறைக்கும் வழி முறைகள்\nஎலிகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\nகாய்கறிகளில் எஞ்சிய நஞ்சினை நீக்குவதற்கான காரணிகளை ஆய்ந்தறிதல்\nபயிர் நூற்புழுக்களும் பொருளாதார சேத நிலையும்\nபயிர் பாதுகாப்பில் உள்நாட்டு தொழில் நுட்பங்கள்\nஆடிப்பட்ட கம்பு சாகுபடியும் நேரடி விதைப்பு முறையும்\nதிருந்திய நெல் சாகுபடி - நாற்றங்கால் தயார் செய்தல்\nபுதிய சீரக சம்பா நெல் ரகம் விஜிடி -1\nமூன்று பட்டங்களுக்கும் ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயிர் சுழற்சி முறையில் பாசிப்பயறு சாகுபடி\nஅஸ்வகந்தா - ஒரு மருந்து பயிர்\nமலைப்பகுதியில் கோடையில் ஏலச்செடிகளை பாதுகாக்கும் முறைகள்\nவிவசாயத்தில் நன்மை செய்யும் பூச்சிகள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nஇந்தியாவில் வேளாண் அறிவியல் - முயற்சிகள் மற்றும் சமூக பங்களிப்பு\nமாவட்ட வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு ��ரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aljazeeralanka.com/2015/04/", "date_download": "2019-10-16T21:45:43Z", "digest": "sha1:CCO55AOM3WCFT55WBZ4HZBN5UROPYPFV", "length": 70490, "nlines": 496, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி கோத்தாபாயவிடம் கேற்பது அர்த்தமற்றதாகும்\nயுத்த‌ இறுதியின் போது கோட்டாப‌ய‌ ராணுவ‌ த‌ள‌ப‌தியாக‌ இருக்க‌வில்லை. பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ இருந்தார். யுத்த‌த்தில் கொல்ல‌ப்ப‌ட்டோர் யார் என்ப‌தை த‌ள‌ப‌திக‌ளே முத‌லில் அறிவ‌ர். ஒரு செய‌லாள‌ருக்கும் த‌ள‌ப‌திக்கும் வித்தியாச‌ம் உண்டு. செய‌லாள‌ர் ப‌த‌வியை கோட்டா ச‌ரியாக‌ செய்தார். த‌ள‌ப‌திக்கான‌ செய‌லை பொன்சேக்காவும் ச‌ரியாக‌ செய்தார். அத‌னால் யுத்த‌த்தில் யாரும் காணாம‌ல் ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ளா என்ற‌ கேள்விக்கு முத‌லில் ப‌தில் சொல்ல‌ வேண்டிய‌வ‌ர் பொன்சேக்கா என்ற‌ கோட்டாவின் க‌ருத்து மிக‌ச்ச‌ரியான‌து.\nகார‌ண‌ம் க‌ள‌த்தில் நின்ற‌ பொன்சேக்கா கொடுக்கும் த‌க‌வ‌லே கோட்டாவை வ‌ந்த‌டையும் என்ப‌தே ய‌தார்த்த‌மான‌து. ம‌ஹிந்த‌ த‌ன‌துஅர‌சிய‌ல் த‌லைமைத்துவ‌த்துவ‌த்தின் மூல‌ம் யுத்த‌த்தை முன்னெடுக்க‌ பொன்சேக்காவுக்கு அனும‌தி கொடுத்தார். ம‌ஹிந்த‌ பின் வாங்கியிருந்தால் கோட்டாவினாலோ பொன்சேக்காவினாலோ யுத்த‌த்தை முன்னெடுத்திருக்க‌ முடியாது.\nஅத‌னால்த்தான் யுத்த‌த்தை முடிவுக்கு கொண்டு வ‌ந்த‌ வெற்றி ம‌ஹிந்த‌வுக்குரிய‌து. அத‌னை நெறிப்ப‌டுத்திய‌து கோட்டா.\nஇந்த‌ இருவ‌ரின் உத்த‌ர‌வை முன்னெடுத்த‌வ‌ர் பொன்சேக்கா. யுத்த…\nமைத்திரியை ஆதரிக்க ஹக்கீமுக்கு லஞ்சம். முறைப்பாட்டுக்கு முஸ்லிம் காங்கிரஸ் பதில் என்ன\nதிஸ்ஸ அத்தநாயக்கவுக்கு மஹிந்த ராஜபக்ச அமைச்சுப் பதவி வழங்குவதை லஞ்சமாகக் கருத்திற்கொண்டு லஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரிப்பதாக இருந்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தேர்தல் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிய ‘டீல்’ தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என தெரிவித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டவருமான பா.உ ரஜீவ விஜேசிங்க. பொது எதிரணியில் இணைந்து கொள்வதற்காக ரவுப் ஹக்கீம் தன்னிடம் பெருந்தொகைப் பணம் க���ருவதாக ரணில் விக்கிரமசிங்க தன்னிடமே நேரடியாகத் தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ள ரஜீவ விஜேசிங்க, அதேபோன்று ரிசாத் பதியுதீனுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டதும் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கியமைக்காகவே என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து திஸ்ஸவுக்குப் பதவி வழங்கியது லஞ்சம் என்றால் ஜனாதிபதி மைத்ரிபால ரணிலுக்குப் பதவி வழங்கியதும் லஞ்சம் அல்லவா என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பியிருந்தமையும் அதற்குப் பதிலளித்த நீதியமைச்ச…\nவரலாற்று முக்கியத்துவத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி சபையில் பிரதமர்\nநிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவாகும் எவரும் தமது அதிகாரத்தை கைவிடுவதில்லை. அந்த கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாற்றியு ள்ளார். பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்காக வரலாற்று முக்கியமான நடவடிக்கையை அவர் எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பின்னர் 5 பேர் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். இதில் சம்பந்தன் எம்.பி தவிர நாம் மூவர் நிறைவேற்று அதிகாரத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமூலம் நாட்டில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றன. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது ஐ.தே.க அரசு கஷ்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டது. இறுதியில் தேர்தலுக்கு செல்ல நேரிட்டது. வேறுபட்ட இரு கட்சிகள் ஒன்றாக செயற்பட்டது. இதுவே முதல் தடவையாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் யுத்தத்தை செய்வதற்காக நிறைவேற்று அதிகாரம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் ஜனாதிபதிக்…\nஅதாவுள்ளா, ஹிஸ்புள்ளா போன்ற எதிர் கட்சி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு காரணமாக 19 வெற்றி\nனாதிபதி - பிரதமர் அர்ப்பணிப்பு 19 ஆவது திருத்தம் சபையில் நிறைவேற்றம் ஆதரவு 212 எதிர் - 01 நடுநிலை - 01 சமுகமளிக்காதோர் - 10\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத��தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டதோடு, ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 7 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காதிருந்தனர். 19ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி உள்ளிட்ட சகல கட்சிகளும் வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரம் இதற்கு எதிராக வாக்களித் தார். சுயாதீன எம்பி அஜித் குமார வாக்களிப்பை புறக்கணித்திருந்த அதேவேளை, ஐக்கிய மக்…\nபள்ளி உடைக்கும் தீமானம் நிறைவேறும் வரை ஹரிஸ் எம் பி எதுவும் தெரியாதவராக இருந்தாரா\nமைத்திரி ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்து அமைச்சு பதவிகளையும் வேறு பதவிகளையும் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரசின் அதாவது ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரீஸ் அவர்கள் கூரகல பள்ளிவாயலை இடிப்பதற்கான தீர்மானத்தை எதிர்த்துள்ளமை அவரதும் அவரது கட்சிக்காரர்களினதும் இதுவரையான உறக்க நிலையை தெளிவாக்கியுள்ளது என உலமா கட்சி தெரிவித்துள்ளது.\nகடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது பலாங்கொட பள்ளிவாயலை உடைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை மஹிந்த ராஜபக்ச தடுத்து நிறுத்தினார். என்pனும் அப்பள்ளிவாயலை உடைக்க முற்பட்டோரை கைது செய்யாமை என்பது அவரது அரசின் தவறாகும். இதனை அவருடன் அமைச்சரவையில் இருந்த ஹக்கீம் கட்சியினரோ ரிசாத் கட்சியினரோ கணக்கில் எடுக்காமல் பாராளுமன்றத்தில் உறங்கிக்கொண்டிருந்தனர்.\nபின்னர் ஜனாதிபதி மாற்றப்பட்டு மைத்திரி ஜனாதிபதியாகவும் ரணில் பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி பள்ளிவாயலை உடைக்க வந்தவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களை கைது செய்யும் படி ஹரீசோ அவரது கட்சியான முஸ்லிம் காங்கிரசோ அ. இ. மக்கள் காங்கிரசோ அரசிடம் கோரிக்கை விடவில்லை, இது பற்றி பாராளுமன்றத்திலும் …\n19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், சிங்களவர்களுடைய மரணத்திற்கான பிடியாணை\nசத்தியாகிரகம் செய்து 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொண்டால், அது சிங்களவர்கள் மரணத்திற்கான பிடியாணையை நிறைவேற்றிக்கொண்டது போலாகும் என ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.\nபெப்பிலியான சுனேத்ராதேவி பிரிவேனாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஎவருடைய தேவைக்காக மாதுளுவாவே சோபித தேரர் உள்ளிட்டவர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇன துரோக, தேசத்துரோகமான இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எவரும் கை உயர்த்தக் கூடாது.\nஅவர்கள் இதற்கு ஆதரவாக கை உயர்த்தினால் மக்கள் அவர்களை பார்த்து கொள்வார்கள் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பேராசிரியர் இந்துராகாரே தம்மரத்ன தேரர், கோம்பத்தல தமித்த தேரர், மெரகல்லாகம உபரத்ன தேரர் , தேசப்பற்றுள்ள தேசிய இய…\nமைத்திரி சிறிசேன இழிவான நபர், ரணில் பிக்பொக்கட் அடித்தவர் - பேராசிரியர் நளின் டி சில்வா\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பில்லாதவர்கள் இருப்பதாகவும் அந்த கட்சியை சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாகவும் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று 27.04.2015 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,\n19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த திருத்தச் சட்டம் ஜனநாயக போர்வையில் கொண்டு வரப்படும் சிங்கள விரோத சர்வாதிகார திருத்தமாகும்.\n19வது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவுபடும். அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி அதன் தலைவராக மாறுவார்.\nபிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றார்.\nநிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும் என அவர் தற்போது கூறி வருகின்றார்.\nமைத்திரிபால சிறிசேன இழிவான நபர். இவரை போன்று மேற்குலகத்திற்கு தேவையான வகையில் செயற்படும் வேறு நபர்கள் நாட்டில் இல்லை.\nமைத்திரிக்கு வாழ்வா, சாவா போராட்டம்..\nமுழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று 28.04.2015 இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.\n19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது அடங்கலான முக்கியமான சரத்துக்களை உள்ளடங்கிய 19ஆவது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதம் நடத்துவதற்கு இதற்கு முன்னர் மூன்று தடவைகள் திகதி குறிப்பிடப்பட்டபோதும் எதிர்த்தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளையடுத்து விவாதம் தள்ளிப்போடப்பட்டது.\nஇறுதியாக 27ஆம் 28ஆம் திகதிகளில் விவாதம் நடத்த திகதி நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசியலமைப்பின்…\nசட்டமூலத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மைத்திரி பாராளுமன்றத்தில் உரை\nஉண்மையான ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த 19வது திருத்தம் வழிவகுக்கும்\n19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றி அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கெளரவத்தைப் பெற சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதிக்கு இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதற்கு தன்னளவுக்கு எவரும் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடித்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்த அவர், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 18 திருத்தங்களில் 2 திருத்தங்கள் தவிர ஏனையவை ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலே மேற்கொள் ளப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டை ஆட்சிசெய்த முன்னாள் பிரதமர்களான டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க ஆகியோரை இந்த வரலாற்ற…\nல்விமான் எஸ்.எ;ச.எம். ஜெமீல் 1940 ஆண்டு வயது 75 இன்று காலை தெஹிவளையில் காலமாணார்.\nசாய்ந்தமருதுரை பிறப்பிடமாகக் கொண்ட கல்விமான் எஸ்.எ;ச.எம். ஜெமீல் 1940 ஆண்டு வயது 75 இன்று காலை தெஹிவளையில் காலமாணார்.\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.\nஒரு அறிவு நூலகம் மூடப் பட்டு விட்டது;\nஒரு தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் நின்றுவிட்டது;\nஒரு வரலாற்று சுவடிக்கூடம் முடங்கிவிட்டது;\nஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது;\nஒரு நல்ல உள்ளம் உறங்கிவிட்டது\nஇவரைப்போன்ற கல்விமான்கள் இனியும் உருவாகவேண்டும்.\nகல்முனை பாத்திமாக் கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி பழைய மாணவரவார்.\nஆங்கில மொழி முலம் கல்விகற்ற எஸ்.எச்.எம் ஜெமீல் பேராதாணைப் பல்கலைக்கழகத்தில பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்றார். பின்னர் கொழும்பு பல்கலைககழகத்தில் முதுமாணிப்பட்டம் பெற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தினையும் பெற்றார். ஜக்கிய இராச்சியம் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்றைசார் மற்றும் பல்கலைகழக நிருவாகம் தொடர்பான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார்.\nபேராதனைப் பல்கலைககழகத்தின் ஆங்கில போதானாசிரியர். கல்லூரி ஆசிரியர், அதிபர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், கல்வித்திணைக்களத்தில் உயர் அதிகாரி, பரீட்சைத் திணைக்கள உ…\nபொதுபல சேனா மைத்திரியுடன் இணையும்\nஜனாதிபதி மைத்திரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையான ஹம்பாந்தோட்டைக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக மஹிந்தவின் சகோதரரான சமல் ராஜபக்சவையும் தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார்.\nஅத்துடன் மஹிந்தவுடன்; இணைந்து செயற்பட போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு மஹிந்தவும் மைத்திரியும் இணையும் போது கூடவே கோத்தாபய ராஜபக்சவும் மைத்திரியுடன் இணைவார் என்பதை மிக இலகுவாக தெரிந்து கொள்ள முடியும்.\nஅவ்வாறு கோத்தாபய ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்தால் பொதுபல சேனா மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்து விடும் என்பதை சாதாரண அரசியல் உள்ள எவரும் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு பொது பல சேனா இந்த அரசுடன் இணைந்தால் இலங்கை முஸ்லிம்களினது நிலை எப்படி இருக்கும் மைத்திரி ரணில் அரசை எதிர்ப்பார்களா மைத்திரி ரணில் அரசை எதிர்ப்பார்களா அதே போல் முஸ்லிம்களை ஏமாற்றும் முஸ்லிம் கட்சிகள் நிச்சயம் இதற்கொரு சாட்;டு சொல்லி சமூகத்தை சமாளிப்பார்களா, அல்லது அரசிலிருந்து வெளியேறுவார்களா\nபிறந்த தினத்தில் சிறைச்சாலையிலிருந்து, பாராளுமன்றத்திற்கு, பஸில்\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாளைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளார். நிதிமோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து பசில் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார். சிறைச்சாலை வாகனத்தில் பசில் ராஜபக்ஷ அழைத்துச் செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.\n19ஆம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் அடுத்து வரும் இரு தினங்களுக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை விவாதத்தை ஆரம்பிக்கவுள்ளார்.\nசிறைச்சாலை வைத்தியசாலையில் பசில் ராஜபக்ஷ அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரினால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nநிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த பசிர் ராஜபக்ஷவை, எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, கடுவெல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பிறந்த தினமாகும்.\n19 இன்றும் நாளையும் சபையில் விவாதம்\nஅரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஸ்ரீல. சு. க., ஐ. ம. சு. முவின் எதிர்ப்பே இதற்கு காரணமாக இருந்தது. என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு 19ஆவது திருத்தத்தை முழுமையாக ஆதரிப்பதற்கு முடிவு செய்திருக்கிறது. கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 19 ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 225 பேரைக் கொண்ட பாராளுமன்றத்தில் 150 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் ஐ. ம. சு. முவில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன ஆகியோர் இதனை எதிர்க்கப் போவதாக…\nமலையகத்தில் பசுமை புரட்சி , கிழக்கில் வரட்சி\n100 நாள் வேலைத்திட்டத்தில் மலையகத்தில் பசுமை புரட்சி ; அனைவருக்கும் காணியுரிமை கணவன், மனைவிக்கு சம பங்கில் காணிகள் உரித்து\nபுதிய அரசின் நூறு நாள் திட்டத்தில் பெருந்தோட்ட தொழில்துறையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டு நாட்டின் ஏனைய சமூகத்தினரோடு போட்டி அடிப்படையில் காணியுரிமையை பெறும் நிலை மலையகத்தில் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார். பசுமை பூமி பத்திரங்கள் கையளிக்கும் வைபவத்திலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். பண்டாரவளை மாநகர சபை மண்படத்தில் (25) ஆயிரம் தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான காணி உரிமை வழங்குவதற்கான “பசுமை பூமி” பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட சிலருக்கு “பசுமை பூமி” காணி உரிமை வழங்குவதற்கான பத்திரங்களை வழங்கினார். பதுளை மாவட்டத்தின் அடாவத்தை, சோலன்ஸ். பட்டவத்தை, மாதோலை, தெல்பத்தை, நயாபெத்தை, கசாகொல்லை. தங்கமலை, நிவ்பேக் ஆகிய பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கே மேற்படி காணிப்பத்திரங��கள் வழங்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து தமது உரையில் 1993 ஆம் ஆண்டு ஜனாதிபத…\nம‌ஹிந்த‌ அர‌சில் இடிக்க‌ப்ப‌டாத‌ ப‌ள்ளிவாய‌ல்க‌ள் மைத்ரி ர‌ணில் ஆட்சியில் இடிக்க‌ப்ப‌டுகிற‌தா\nம‌ஹிந்த‌ அர‌சில் சில ப‌ள்ளிவாய‌ல்க‌ள் மீது க‌ல்லெறிய‌ப்ப‌ட்ட‌து. எந்த‌வொரு ப‌ள்ளிவாய‌லும் இடித்து த‌ரை ம‌ட்ட‌மாக்க‌ப்ப‌ட‌வில்லை. த‌ம்புள்ள‌ ப‌ள்ளிவாய‌லை இடித்து விட்டு அத‌னை வேறு இட‌த்துக்கு மாற்ற‌ நட‌வ‌டிக்கை எடுத்த‌ போது இத‌ற்கு ஹ‌க்கீம் ரிசாத் போன்றோர் ஆமாம் போட்ட‌ போது உல‌மா க‌ட்சி அத‌னை க‌டுமையாக‌ நிராக‌ரித்த‌து. ப‌ள்ளியை இட‌ம் மாற்றுவ‌து எதிர் கால்த்தில் ப‌ல‌ பள்ளிவாய‌ல்க‌ள் உடைக்கப்ப‌ட்டு இட‌மாற்ற‌ம் செய்ய‌ இச்செய‌ல் வ‌ர‌லாற்று ஆதார‌மாக‌ ஆகி விடும் என‌ க‌டுமையாக‌ எதிர்த்தோம். இத‌னை முன்னாள் ஜ‌னாதிப‌தி ம‌ஹிந்த‌ ஏற்றுக்கொண்ட‌துட‌ன் அது விட‌ய‌த்தை கிட‌ப்பில் போட்டார். அத‌ன் கார‌ண்மாக‌ இன்று வ‌ரை த‌ம்புள்ள ப‌ள்ளிவாய‌ல் அதே இட‌த்தில் உள்ள‌து. ஆனால் ப‌லாங்கொடை கூர‌க‌ல‌ ப‌ள்ளி வாய‌லை இடித்து விட்டு அத‌னை வேறு இட‌த்துக்கு மாற்ற‌ முடிவெடுத்துள்ள‌தாக‌ கூறும் க‌லாச்சார‌ அமைச்ச‌ர் நந்த‌ மித்ர‌ ஏக‌நாய‌க்க‌வின் பேச்சை உல‌மா க‌ட்சி வ‌ண்மையாக‌ க‌ண்டிக்கிற‌து.\nக‌ட‌ந்த‌ ம‌ஹிந்த‌ ஆட்சியில் கூட‌ நடை பெறாத‌ இவ்வாறான‌ விட‌ய‌ம் த‌மிழ் முஸ்லிம் ம‌க்க‌ளின் வாக்குக‌ளால் தெரிவான‌ மைத்திரி அர‌சில் இட‌ம் …\nஅமைச்ச‌ர‌வையை க‌லைத்து புதிய‌ பிர‌த‌ம‌ரை பார‌ளும‌ன்ற‌ பெரும்பான்மையில் தெரிவு செய்யும்ப‌டி உல‌மா க‌ட்சி ஜ‌னாதிப‌தியிட‌ம் கோரிக்கை\nஜ‌னாதிப‌திய‌வ‌ர்க‌ள் பாராளும‌ன்ற‌த்தை க‌லைக்காம‌ல் அம‌ச்ச‌ர‌வையை உட‌ன‌டியாக‌ க‌லைத்து பிர‌த‌ம‌ரை பாராளும‌ன்ற‌த்தில் உள்ள‌ உறுப்பின‌ர்க‌ளின் பெரும்பான்மை வாக்குக‌ளால் தெரிவு செய்யும்ப‌டி உலாமா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து. அவ்வாறு செய்து விட்டு 19வ‌து திருத்த‌த்தை இல‌குவாக‌ நிறை வேற்றிக்கொள்ள‌ முடியும். இது ஒன்றுதான் பார‌ளும‌ன்ற‌ம் ம‌ற்றும் ஆட்சியில் உள்ள முர‌ண்பாடுக‌ளையும் த‌மாஷ்க‌ளையும் நீக்கி ந்ல்லாட்சியை கொண்டு செல்ல‌ உத‌வும்.\nத‌ற்போதிருக்கும் நிலையில் பார‌ளும‌ன்ற‌த்தை க‌லைத்து தேர்த‌ல் நட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நிலையான‌ ���ட்சியை கொண்டு வ‌ருவ‌து சாத்திய‌மில்லை. அத்துட‌ன் தேர்த‌லின் பெய‌ரால் நாட்டின் பொருளாதார‌ம் பாதிக்க‌ப்ப‌டும். ஆக‌வே நாம் சொன்ன‌து போன்று அமைச்ச‌ர‌வை உட‌ன‌டியாக‌ க‌லைத்து புதிய‌ பிரத‌ம‌ர் தெரிவுக்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை அனும‌திக்கும்ப‌டி கேட்கின்றோம்.\nமுஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அலி சாகிர் மௌலானா கள்ளன் , மோசடிக்காரன் என நகர சபை உறுப்பினரான ஆசாத் கூச்சல்\nஏறாவூர் நகர சபையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் நகர சபையின் தவிசாளரும் தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினருமான அலி சாகிர் மௌலானா ஐ சபையோர் முன்னிலையில் கள்ளன் , மோசடிக்காரன் என நகர சபையின் உறுப்பினரான ஆசாத் அழைத்து கூச்சல் இட்டதாகவும் இதனால் ஆத்திரம் உற்ற மௌலானாவின் ஆதரவாளர்கள் அவருடன் முரண்பட்டதாகவும் இதனால் இதனால் நகர சபை வளாகத்துக்குள் பெரும் அமளி துமளி ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் தலையிட்டு நிலைமைகளை சுமுக நிலைக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்து .\nஅதனை அடுத்து தான் சிலரால் தாக்கப்பட்டதாக ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ஆசாத் செய்த பொலிஸ் முறைப்பாட்டை அடுத்து ஏறாவூர் நகர சபையில் கடமையாற்றும் ஊழியர் பைசல் என்பவரை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது - மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளுக்குள் அலி சாகிர் மௌலானா மீது பெரும்பான்மையானோருக்கு ஒரு தனி மதிப்பும் மரியாதையும் இருப்பதுடன் அவர் ஒரு மோசடி , களவுகளில் ஈடுபடாத நேர்மையானவர் என்ற அபிப்பிராயமும் இருக்கிறது , அதே …\nபசில் ராஜபக்சவுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்\nமுன்னாள் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் ஆதரவானசமுர்த்திதொழிற்சங்கம் இன்றுபத்தரமுல்லைசெத்சிரிபாயவில் ;முன்றல் ஆர்ப்பாட்டம்.\nசமுர்ததிவீடமைப்புஅமைச்சர் சஜித் பிரேமதாசாவின் உருவபொம்மையும் ;அங்குகொண்டுவரப்பட்டது. இருதியாகவீடமைப்புசமுர்த்திஅமைச்சின் செயலாளர் செத்சிரிப்பாயவின் முன் வசாலுக்குவரவளைக்கப்பட்டுஆர்ப்பாட்டக் காரர்களினால் மனுகையளிக்கப்பட்டதன் பின் கலைந்துசென்றனர்.\nபாரளுமன்றஉறுப்பிணர் நாமல் ராஜபக்சவின் தலைம��யிலான இளம் 8 பாராளுமன்றஉறுப்பிணர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில்பங்கெடுத்துக் கொண்டனர்.\nஇன்றுகாலை 10 -12 மணிவரைபத்தரமுல்லைமெயின் வீதிமுடப்பட்டிருந்தது. செத்சிரிபாயவில்உள்ளசகலமுன் வாயல்கள் கேட்டுக்களும்பொலிசாரினால் ப+ட்டப்பட்டுபாதுகாப்பு ;வழங்கப்பட்டது.செத்சிரியாயமுன்றலில் சமுர்த்திதொழிற்சங்கஊழியர்கள் நடுவீதியில் உற்காந்திருந்துஅமைச்சர் சஜித் பிரேமாதாசவுக்குஎதிராககோசமிட்டனர்.\nஇப் ஆர்ப்பாட்டமசமுர்த்திஉத்தியோகாத்த்ர்தொழிற்சங்கத் தலைவரும் மேல்மாகாணசபைஉறுப்பிணருமான ஜகத் குமாரதலைமையில் நடைபெற்றது.\n'அண்ணா கூறியதை, நிராகரித்த தம்பி''\nஇலங்கை வந்தால் கைது செய்வார்கள் என பசில் ராஜபக்ஷவை எச்சரித்தேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமாத்தளையில் இன்று 23 நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது பசில் ராஜபக்சவை சிறையில் வைத்துள்ளனர். எனது செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சமூர்த்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது தான் அரசாங்கத்தின் நல்லாட்சி.\nஇலங்கைக்கு வந்தால் கைது செய்வார்கள் என பசிலுக்கு கூறினேன். மஹிந்த அண்ணா நான் குற்றம் செய்யவில்லை அதனால் நான் வருவேன் என அவர் கூறினார் பசிலுக்கு அமெரிக்காவில் பதுங்கியிருந்திருக்க முடியும்\nபஷில் ராஜபக்ஷவுக்கு நல்ல பக்கம் ஒன்றுமுள்ளது - UNP யின் பிரதியமைச்சர் கூறுகிறார்\nநாட்டுக்காக மின்சாரக் கதிரை தண்ட னையை யும் ஏற்கத் தயார் என்றவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணையிலிருந்து கூட தப்பிக்க முயற்சிப்பதேன் என பிரதியமைச்சர் எரான் விக்ரமரட்ன கேள்வியெழுப்பினார்.\nதகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,\nபஷில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகையோர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இனங்காணப்படுள்ளதாலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.\nபஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் கையாண்டுள்ளமை தொடர்பில் குற்றச்சாட்டுக��கள் உள்ளன. இதற்கிணங்கவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறிப்பாக ‘திவிநெகும’ நிதியத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சில தகவல்களும் கிடைத்துள்ளன. மேலும் தகவல்கள் விசாரணைகளின் முடிவில் கிடைக்கும்.\nசட்டத்திற்கு சகலரும் அடிபணிய வேண்டும். குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவது உறுதி.\nபஷில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை நல்ல பக்கம் ஒன்றும் உள்ளது. சட்டத்தை நிலைநாட்டும் நிறுவனங்க…\n255 எம்.பிக்களை தெரிவு செய்யும் கலப்பு தேர்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்\n238 எம். பிக்களை தெரிவு செய்யும் முறையொன்றுக்கும் யோசனை முன்வைப்பு\nதேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 255 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கலப்பு முறை யொன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு எம்.பி தெரிவாகும். 238 எம்.பிக்கள் கொண்ட தேர்தல் முறையொன்று குறித்த யோசனை யொன்றுக்கும் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு முன்வைக்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இரு யோசனைகளில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதி த்துவத்தைப் பேணும் சகலருக்கும் ஏற்கக்கூடிய யோசனையை மக்கள் கருத்துக்களையும் பெற்று முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், தற்பொழுதுள்ள 160 தேர்தல் தொகுதியை 13 பல் தொகுதிகள் அடங்கலாக 213 ஆக அதிகரிக்க…\n19வது திருத்தத்திற்கு ஆதரவாக 225பேரும் வாக்களிக்க வேண்டும்\n* தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்து ஒருபோதும் செயற்படப் போவதில்லை * வாக்குறுதிகள் அனைத்தும் °ஓர் அணுவும் பிசகாமல் நிறைவேற்றப்படும்\nஜனநாயகத்தையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தின் நிறைவுநாளான நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி, 19ஆவது திருத்தத்துக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்து தாம் ஒருபோதும் செயற்படவு மில்லை யென்றும், இனி அவ்வாறு செயற்படப்போவதுமில்லையென்றும் தெரிவித்த ஜனாதிபதி, மக்களுக்கான அனைத்து வாக்குறுதிகளையும் ஒரு அணுவும் பிச காமல் நிறைவேற்றுவதே தமது நோக்கம் என்றும் கூறினார். அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தில் எதனைச் சாதித்துள்ளது என்றும், என்னை ஆளுமையற்ற ஒருவன், செயற்பட முடியாத ஒருவன் என்றும் கூட இக்காலங்களில் வ…\nசாய்ந்தமருது பிரதேச சபை கிடைத்தால் உலமா கட்சிக்கும் அதாவுள்ளாவுக்கும் வெற்றி.\nசாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி சபையாக‌ மிக விரைவில் பிரகடனப்படுத்தப்படுமென‌ புத்தசாசன, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் கரு ஜயசூரிய, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை (22/04/2015) பிற்பகல் தம்மைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவினரிடம் உறுதியளித்தார். 9 சதுரக் கிலோ மீற்றர் பரப்பளவையும், 17 கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கிய சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை ஒன்றை வழங்குவதற்கான நியாயங்களை அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் கருஜயசூரியவிடம் விளக்கிக் கூறினார்.\nஇச்சந்திப்பில் சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹஸன் அலி, கல்முனை மாநகர பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத், பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் பிர்தௌஸ், பஷீர், நிசார்தீன், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன குழுத் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பள்ளவாசல் பரிபாலன சபை உறுப்பினர்கள், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/24/27936/", "date_download": "2019-10-16T21:55:55Z", "digest": "sha1:5BI3ULVKAMQOYEGXILWNJTU5BLQTT5FG", "length": 10294, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "DEO Exam Results And Main Exam Notification 2019 - TNPSC Published.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleவெறும்வயிற்றில் இவற்றை சாப்பிட்டால் உங்கள் உடலுக்குஆபத்து ….\nNext articleஅங்கன்வாடிக்கு இடைநிலை ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பின் நகல்.\nதமிழகத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வி ( bed ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nசென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nவாரந்திர பாடத்திட்டம்,ஆறாம் வகுப்பு,ஏழாம் வகுப்பு,எட்டாம் வகுப்பு ,இரண்டாம் பருவம் 2019-2020.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் IFHRMS திட்டத்திற்கு தடை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.\nபருவம் -2, வகுப்பு-4, , அறிவியல் தொகுத்தல்( SALM TRAY CARDS) அட்டைகள்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:13:58Z", "digest": "sha1:VBA45MIY34PLYZ4BQAVMLYUST2HK5XP3", "length": 10968, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி. ஏந்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. P. தண்டபாணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதி. ஏந்தல், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. தி.ஏந்தல் (ஆங்கிலம்: T.Endhal) என்பது திட்டக்குடி ஏந்தல் என்பதின் சுருக்கம். இவ்வூரானது தொழுதூரிலிருந்து சென்னை போகும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் எமினேரி என்ற ஏரி உள்ளதால், நெல், கரும்���ு, மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி போன்றவை இங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nசிதம்பரம் வட்டம் · கடலூர் வட்டம் · காட்டுமன்னார்கோயில் வட்டம் · குறிஞ்சிப்பாடி வட்டம் · பண்ருட்டி வட்டம் · திட்டக்குடி வட்டம் · விருத்தாச்சலம் வட்டம் · வேப்பூர் வட்டம் · புவனகிரி வட்டம் · ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ·\nகடலூர் · சிதம்பரம் · விருத்தாச்சலம் · பண்ருட்டி · நெய்வேலி · நெல்லிக்குப்பம்\nகடலூர் · அண்ணாகிராமம் · பண்ருட்டி · குறிஞ்சிப்பாடி · கம்மாபுரம் · விருத்தாச்சலம் · நல்லூர் · மங்கலூர் · மேல்புவனகிரி · பரங்கிப் பேட்டை · கீரப்பாளையம் · குமராட்சி · காட்டுமன்னார்கோயில்\nஅண்ணாமலை நகர் · புவனகிரி · கங்கைகொண்டான் · கிள்ளை · குறிஞ்சிப்பாடி · லால்பேட் · காட்டுமன்னார்கோயில் · மங்களம்பேட்டை · மேல்பட்டாம்பாக்கம் · பரங்கிப்பேட்டை · பெண்ணாடம் · சேத்தியாத்தோப்பு · ஸ்ரீமுஷ்ணம் · தொரப்பாடி · திட்டக்குடி · வடலூர்\nகொள்ளிடம் ஆறு · தென்பெண்ணை ஆறு · வெள்ளாறு · மணிமுக்தா ஆறு · கெடிலம் ஆறு · மலட்டாறு\nபெருமாள் ஏரி · வாலாஜா ஏரி · வீராணம் ஏரி · வெலிங்டன் ஏரி\nசங்க காலம் · சோழர் · களப்பிரர் · பல்லவர் · சாளுக்கிய சோழர்கள் · பாண்டியர் · தில்லி சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · செஞ்சி நாயக்கர்கள் · ஆற்காடு நவாப் · தென் ஆற்காடு மாவட்டம் · கடலூர் முற்றுகை\nசிதம்பரம் நடராசர் கோயில் · வெள்ளி கடற்கரை · புனித டேவிட் கோட்டை · நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் · பாடலீஸ்வரர் கோயில் · பிச்சாவரம் · சத்ய ஞான சபை · தில்லையம்மன் கோயில் · திருவதிகை-விராட்டேஸ்வரர் கோயில் · திருவந்திபுரம் · விருத்தகிரிசுவரர் கோயில்\n= கடலூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் ·\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2014, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T22:29:41Z", "digest": "sha1:DIYNYPP2TPZO5RP2OXMH2A4AY73ZFW4J", "length": 11655, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடமேற்கு தில்லி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nசெப்டம்பர், 2012-க்கு முந்தையதில்லி மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களின் வரைபடம்\nவடமேற்கு தில்லி மாவட்டம் (North West Delhi) வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில் செப்டம்பர் 2012-இல் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது)\nவடமேற்கு தில்லி மாவட்டத்தின் வடக்கில் அரியானாவின் சோனிபத் நகரம், வடகிழக்கில் உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம், தென்கிழக்கில் வடக்கு தில்லி மாவட்டம், தெற்கில் மேற்கு தில்லி மாவட்டம், மேற்கில் அரியானாவின் சஜ்ஜர் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.\nவடமேற்கு தில்லி மாவட்டம் சரசுவதிவிகார், ரோகிணி, மற்றும் என கஞ்சன்வாலா என மூன்று வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் முப்பது கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி வடமேற்கு தில்லி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,656,539 ஆக உள்ளது. நகரங்களில் 94.15% மக்களும்; கிராமங்களில் 5.85% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.81% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,960,922 ஆண்களும்; 1,695,617 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 865 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 443 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 8,254 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 84.45 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.66 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 78.41 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 449,894 ஆக உள்ளது. [2]\nவடமேற்கு தில்லி மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,211,042 (87.82 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 291,330 (7.97 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 92,129 (2.52 %) ஆகவும்; சம�� சமய மக்கள் தொகை 43,460 (1.19 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 14,100 (0.39 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 2,281 (0.06 %) ஆக உள்ளது.\nதேசிய தலைநகர் வலயத்யத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nவடமேற்கு தில்லியின் மாவட்ட இணையதளம்\nசோனிபத், அரியானா பாக்பத் மாவட்டம், உத்தரப் பிரதேசம்\nமேற்கு தில்லி மாவட்டம் வடக்கு தில்லி மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2016, 15:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/stalin-s-house-without-celebration-pw252d", "date_download": "2019-10-16T21:45:38Z", "digest": "sha1:6UG7KDO7X5DI6CL7W5EXZQBHUJOYM2AI", "length": 12598, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேலூர் தேர்தல் வெற்றி! கொண்டாட்டம் இல்லாமல் போன ஸ்டாலின் வீடு!", "raw_content": "\n கொண்டாட்டம் இல்லாமல் போன ஸ்டாலின் வீடு\nவேலூர் தொகுதியில் திமுக வென்ற நிலையிலும் அவர்கள் தரப்பில் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டவில்லை.\nவேலூர் தொகுதியில் திமுக வென்ற நிலையிலும் அவர்கள் தரப்பில் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டவில்லை.\nமிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்று முடிந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவு திமுக மட்டும் அல்ல அதிமுகவிற்கும் கூட மகிழ்ச்சியை தரவில்லை. மிக சொற்பமான அளவில் வாக்குகளை கூட பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்த முடிவானது ஒரு டை என்று தான் சொல்ல வேண்டும். அதாவது அதிமுக – திமுக என யாருக்கும் இது கொண்டாடக்கூடிய முடிவு அல்ல.\nஏனென்றால் ஜெயலலிதா மற்றும் கலைஞர் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உருவானது. இந்த வெற்றிடத்தை பிடிக்கத்தான் ஸ்டாலின் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் டெபாசிட்டை இழந்த நிலையில் ஸ்டாலின் தலைமை மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்ற நிலையில் கலைஞர் – ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் ஸ்டாலின் மூலமாக நிரப்பப்பட்டுவிட்டதாக திருமாவளவன் பேசினார்.\nஇந்த நிலையில் தான் வேலூர் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இந்த முடிவுகள் மக்கள் திமுகவை முழுமையாக ஏற்று வெற்றியை தந்தது போல் தெரியவில்லை. மொத்தம் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூன்றில் திமுக வேட்பாளரும் மூன்றில் அதிமுக வேட்பாளரும் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திமுக வேட்பாளருக்கு கிடைத்த கூடுதல் வாக்குகள் தான் திருப்புமுனையை தந்தது.\nஅந்த வகையில் அந்த வாக்குகளும் கூட அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராக விழுந்ததாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே ஸ்டாலின் தலைமையைஅங்கிகரித்து மக்கள் ஒரு மகத்தான வெற்றியை வேலூர் தரவில்லை. எடப்பாடியை பார்ப்பது போலவே ஸ்டாலினையும் மக்கள் பார்ப்பது இந்த வேலூர் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இதனைத்தான் திமுக முகாமும் உணர்ந்துள்ளது. எனவே தான் இடைத்தேர்தல் வெற்றி களைகட்டவில்லை.\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீடு விழாக்கோலம் பூண்டது. வீட்டிற்கு வந்த அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை என்றாலும் அதில் பாதி கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே மக்களை கவர்ந்த நாயகனாக ஸ்டாலின் உருவாகும் வகையில் வியூகம் வகுக்க வேண்டிய சூழலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆக��றார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/25/ec.html", "date_download": "2019-10-16T21:58:24Z", "digest": "sha1:FMLMUGG67ABEGYCWS6EOY7XIOUZG5PER", "length": 16803, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல்: விமானங்களில் பறக்கும் கோடிகள் | Check for liquid cash in baggage of air passengers: EC - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்��்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல்: விமானங்களில் பறக்கும் கோடிகள்\nவிமானப் பயணிகள் அதிகளவு பணத்தைக் கொண்டு செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும்படி விமானபோக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nவேட்பாளர்களுக்குக் கொடுக்கவும், தேர்தல் செலவுகளுக்காகவும் கட்சித் தலைமைகள் இடமிருந்தும்,தொழிலதிபர்களிடம் இருந்தும் கலெக்ட் செய்யப்படும் கோடிக்கணக்கான பணம் விமானங்கள் மூலமாக நாடுமுழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.\nகுறிப்பாக டெல்லி, மும்பையில் இருந்து ஏராளமான பணம் அனுப்பப்பட்டு வருகிறது. அதே போல சென்னை,பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் இருந்தும் பல்வேறு கட்சித் தலைமைகளுக்கு தொழிலதிபர்கள்அனுப்பும் பணம் போய்க் கொண்டிருக்கிறது.\nஇப்போது இதைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.\nஇது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், பயணிகள் கொண்டு வரும் பைகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் உள்ளதா என்றுபரிசோதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.\nதலைமைத் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரம், அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வசம்வழங்கப்பட்டுள்ளது.\nரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கொண்டு செல்லும் பயணிக��் குறித்த தகவல்கள் உடனடியாக பதிவுசெய்யப்படும். அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். விளக்கம் போதுமானதாக இல்லாவிட்டலோ, அதுதேர்தலுக்காக கொண்டு செல்லப்படும பணமாக இருந்தாலே அந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் தலையிடும்.\nஅதே போல ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்த பலருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் லண்டன் சென்று வர இலவசபாஸ்களை வழங்கியுள்ளது குறித்தும் தேர்தல் கமிஷன் கடுப்படைந்துள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் யார்,யாருக்கு இலவச பாஸ் தரப்பட்டது என்ற விவரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏர் இந்தியாவுக்குதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/02/25/world-sun-will-vaporize-earth-unless-we-can-change.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T21:48:58Z", "digest": "sha1:HS74ENOAWLH4VWWUOX5EVITFUVBXDB3T", "length": 15564, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "760 கோடி ஆண்���ுகளில் பூமி 'புஸ்'! | Sun Will Vaporize Earth Unless We Can Change Our Orbit - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n760 கோடி ஆண்டுகளில் பூமி புஸ்\nலண்டன்: இன்னும் 760 கோடி ஆண்டுகளில் பூமி இருக்காது. அதை சூரியன் விழுங்கி விடும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.\nஇதுகுறித்து இங்கிலாந்தின் சஸ்ஸக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ராபர்ட் ஸ்மித் தலைமையிலான நிபுணர் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.\nசூரியன் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டு வருகிறது. இப்படியே போனால் இன்னும் 760 கோடி ஆண்டுகளில் அது பூமியை விழுங்கி விடும். சூரியனின் வெப்பம் காரணமாக பூமியில் எதுவும் இருக்காது, எல்லாம் சாம்பலாகி விடும். சூரியனின் வெப்பத்தால் கடல்கள் அனைத்தும் ஆவியாகி முற்றிலுமாக வற்றிப் போய் விடும் என்கிரார் ராபர்ட் ஸ்மித்.\nஇதைத் தவிர்க்க முடியாதா, பூமியைக் காப்பாற்ற முடியாதா என்ற கேள்விக்கு ஸ்மித் பதிலளிக்கையில், இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.\nவான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏதாவது ஒரு பெரிய விண்கல்லை, பூமியின் புவி வட்டப் பாதைக்கு இழுத்து, அதனுடன் பூமியை மோத விட வேண்டும். அப்படி மோதினால் நமது புவி வட்டப் பாதை மாறி வேறு பாதைக்கு நாம் வீசப்படுவோம். அப்படிச் செய்தால் சூரியனின் கோரப் பிடியிலிருந்து பூமி தப்பலாம்.\nஇது சாத்தியமா, பேத்தலாக இருக்கிறதே என்று நினைக்கக் கூடாது. இன்னும் சில நூற்றாண்டுகளில் இப்படி ஒரு மோதலை ஏற்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நமது விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பூமி அழியலாம் என்று பயப்படுவதை விட தப்பி விடும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கலாம் என்கிறார் ஸ்மித்.\nபூமியையே இடம் மாற்றும் தொழில்நுட்பமா.. தலை சுத்துது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஅண்ணன் கிம்மையே சமாளிக்க முடியல.. இதுல தங்கச்சி வேறயா.. வட கொரியா அரசில் அதிரடி மாற்றம்\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nயூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா\nஉலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஉலகம் sun earth பூமி சூரியன் swallow வானியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/assam-sells-rat-meat-for-as-much-as-rs-200-per-kg-337582.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T22:09:33Z", "digest": "sha1:HYV5M2LJCDJKVODL5CGJ6PTZKMPC4DPL", "length": 17419, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிக்கன், மட்டனைத் தூக்கிச் சாப்பிட்ட எலி.. கிலோ ரூ. 200க்கு விற்பனை! | assam sells rat meat for as much as rs 200 per kg - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்கன், மட்டனைத் தூக்கிச் சாப்பிட்ட எலி.. கிலோ ரூ. 200க்கு விற்பனை\nகவுகாத்தி: அசாமில் எலிக்கறி விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆடு, கோழிக்கறிக்கு இணையாக ஒரு கிலோ எலிக்கறி ரூ. 200க்கு அங்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஅசாமில் நெல் வயல்களில் புகுந்து எலிகள் பயிர்��ளை நாசப்படுத்துவது அதிகம். இதனால், அங்குள்ள விவசாயிகள், எலிப்பொறி வைத்து எலிகளை வேட்டையாடுகின்றனர். ஆனால், அவ்வாறு வேட்டையாடப்படும் எலிகளை அவர்கள் வேறு இடங்களில் கொண்டுபோய் விடுவதில்லை, அவற்றை சந்தையில் விற்று விடுகின்றனர்.\nஅசாமில் உள்ள பக்சா மாவட்டம் குமரிகட்டா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் இந்த எலிக்கறி விற்பனை மிகவும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கோழிகறி, ஆட்டுக்கறி மற்றும் பன்றிக் கறியை விட எலிக்கறி அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறார்கள் அப்பகுதி வியாபாரிகள்.\nஇந்த சந்தையில் ஒரு கிலோ எலிக்கறி ரூ. 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் எலிகளை வியாபாரிகள் சந்தைகளில் அதிக விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். புதிதாக பிடிக்கப்பட்ட எலிகள், தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி, வேக வைக்கப்பட்ட எலிக்கறி என விதவிதமாக எலிக்கறி விற்பனை செய்யப்படுகிறது.\nஎலிக்கறி விற்பனை அங்கு சூடு பிடித்துள்ளதால் பழங்குடி மக்கள் மற்றும் விவசாயிகள் எலிகளைப் பிடித்து விற்பனை செய்வதையும் பகுதி நேர தொழிலாக செய்து வருகின்றனர். எலிக்கறி விற்பனை சூடுபிடித்து இருப்பதால், கோழிக்கறி, பன்றிக்கறி விற்பனை மந்தமாகியுள்ளது.\nஇரவு நேரத்தில் மூங்கில் மூலம் அமைக்கப்பட்ட எலி பிடிப்பான் மூலம் எலிகள் பிடிக்கப்படுகின்றன. ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 கிலோ எலிகள் வரை பிடித்து வருகிறார்கள். சில நேரத்தில் ஒரு எலி ஒரு கிலோவுக்கும் அதிகமான எடையில் இருக்கும் என்கின்றனர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்.\nநல்பாரி, பார்பேட்டா, குமாரிக்கட்டா மாவட்டங்களில் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், உள்ளிட்ட பல்வேறு சமூக மக்களின் பாரம்பரிய உணவாக எலிக்கறி இருப்பதால், இதை மக்கள் விரும்பி வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகனவில் வந்து கடவுள் கூறினார்.. அதான் 2 வயது மகளை ஆற்றில் வீசினேன்.. தந்தை பரபரப்பு வாக்குமூலம்\nமோடியை குறிவைத்து தாக்குதல்.. அசார் அமைச்சர் இதில் பலியாவார்.. மிரட்டல் நபரை கைது செய்த போலீஸ்\nஒருவர் கூட இருக்க முடியாது.. வெளியேறுங்கள்.. என்ஆர்சி பட்டியல் பற்றி அமித் ஷா உடைத்த சீக்ரெட்\nதேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர்.. கைது செய்யப்படமாட்டார்கள்.. வெளியுறவுத் துறை\nஅஸ்ஸாம் குடிமக்கள் பதிவேட்டில் முன்னாள் ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி முகமது குடும்பத்தினர் பெயர் இல்லை\n120 நாட்கள் இருக்கு.. கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்.. 19 லட்சம் பேருக்கு ஆறுதல் கூறிய அசாம் அரசு\nஇந்த கொடுமையை என்ன சொல்ல.. தேசிய குடிமக்கள் பதிவேட்டில் எம்எல்ஏ, ராணுவ அதிகாரி பெயர்களும் மிஸ்சிங்\nதப்பு, தப்பு.. தேசிய குடிமக்கள் பதிவேடு சரியில்லை.. வழக்கு தொடர்ந்த அமைப்பே அதிருப்தி\nதேசிய குடிமக்கள் பட்டியலில் விடுபட்டவர்களின் நிலை என்ன.. கவலையில் 19 லட்சம் மக்கள்\nதேசிய குடிமக்கள் பதிவேடு வெளியீடு.. 19 லட்சம் பெயர்கள் நீக்கம்.. அசாமில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு\nஉங்களுக்கு இடமில்லை.. பல லட்சம் பேர் வெளியேற்றப்படும் அபாயம்.. அசாமில் என்ன நடக்கிறது தெரியுமா\nஅசாமில் வெள்ள பாதிப்பை சீர்செய்ய உதவும் ஏர்டெல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nassam sale rate அசாம் விற்பனை விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/karur/young-man-arrested-for-sexual-harassment-to-15-year-girl-358001.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T22:12:55Z", "digest": "sha1:PXKBF6KE6CEE5AHZ5ZW6SZI42D5M3KRF", "length": 15276, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்! | Young man arrested for Sexual harassment to 15 year girl - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கரூர் செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்யாணம் செஞ்சுக்கறேன்.. சொல்லி சொல்லியே பல முறை.. போக்சோவில் உள்ளே போன லோகநாதன்\nகரூர்: \"உன்னைதான் கல்யாணம் செய்வேன்\" என்ற ஆசை வார்த்தையை சொல்லி சொல்லியே பலமுறை பள்ளி மாணவியுடன் உறவு கொண்டு, கர்ப்பமாக்கிய இளைஞனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்கு உட்பட்ட கீழத்தலையூர் மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துவிட்டார்.\nஇவரது மனைவி விஜயா வயது 45. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகளுக்கு வயது 15. பக்கத்தில் உள்ள எலவனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇவரது வீட்டின் அருகில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயாவுக்கு சொந்தக்காரர் என்று சொல்லப்படுகிறது. வயசு 25 ஆகிறது.\nசொந்தக்காரர் என்பதால் லோகநாதன் பள்ளி மாணவியிடம் நெருங்கி பழகி உள்ளார். கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இப்போது சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். விஷயம் தெரிந்து விஜயா உள்ளிட்ட உறவினர்கள் கொதித்து போனார்கள்.\nஇது சம்பந்தமாக அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் போலீசார் லோகநாதனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவை- பழனி புதிய ரயில் உள்பட தமிழகத்தில் மூன்று புதிய ரயில் சேவைகள் தொடங்கியது\nஒரு காலத்தில் பகையாளிகள்... இன்று நண்பர்கள்... கரூர் அரசியல் கலகல\nநீயே 16 கட்சிக்கு போய்ட்டு வந்துட்டே.. நான் பேச ஆரம்பிச்சேன்னு வச்சுக்கோ.. விஜயபாஸ்கர் விளாசல்\nஅதிகாரிகள் மரியாதை தருவதில்லை...கரூர் எம்.பி.ஜோதிமணி வேதனை\nஇலக்கு 40 ஆயிரம்; எட்டுவது 60 ஆயிரம்... உதயநிதியை வியக்க வைத்த செந்தில்பாலாஜி\nதிமுகவில் 70 வயசு வரை இளைஞரணியில் இருக்கலாம்.. அன்பில் மகேஷுக்கு நறுக் பதில் அளித்த அமைச்சர்\nஎம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுக இளைஞரணியில் இணையலாம்..அன்பில் மகேஷ் அழைப்பு\nசெந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் எங்கே.. திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு\nதிட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி\nமாவட்ட நிர்வாகத்துக்கு கெடு விதித்த செந்தில்பாலாஜி.. முற்றும் பனிப்போர்.. என்ன காரணம்\nமுதலைபட்டியில் ரகசிய கூட்டம்.. தப்பி ஓடிய கொலையாளி.. பாஸ்கரனுக்கு என்ன தொடர்பு.. பரபரக்கும் கரூர்\nகதி கலங்கிய கரூர்.. \"கோர்ட்ல குண்டு வெடிக்கும்.. கண்டுபிடிக்கவே முடியாது\" மொட்டை லட்டரால் பரபரப்பு\nஅப்பா மகன் வெட்டி கொலை.. கொலையாளிகளுக்கு சாதகமாக மாறிய இன்ஸ்பெக்டர்.. அதிரடி சஸ்பெண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual harassment karur பாலியல் தொல்லை கரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/government-bus-met-with-an-accident-near-ulunthurpet-293831.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T22:15:21Z", "digest": "sha1:OQI3JSAILFA6MXHVYCCI4SQH7RQGDGZS", "length": 15054, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. 24 பயணிகள் படுகாயம்! | A government bus met with an accident near Ulunthurpet - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. 24 பயணிகள் படுகாயம்\nஉளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பயணிகள் படுகாயமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழக நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பாலி என்ற இடத்தில், தென்காசிக்குச் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து திடீரென எதிர்பாராத விதமாக கவிழந்தது.\nஇந்த விபத்தில் 24 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்து வந்தது. ஈரமான சாலையில் அதிக வேகத்துடன் பேருந்து சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், இதுவரை பேருந்து கவிழ்ந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் government bus செய்திகள்\nதமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலா���தியான அரசு பேருந்துகள் இயக்கம்.. சிஐடியு புகார்\nபள்ளி, கல்லூரி பஸ்களில் அதிமுகவினர் பயணம்.. நந்தனத்துக்கு படையெடுத்த அரசு பஸ்கள்.. மக்கள் அவதி\nமேற்குவங்கத்தில் பந்த்.. கல்வீச்சில் இருந்து தப்பிக்க இந்த பஸ் டிரைவர்களின் ஐடியாவ பாருங்க மக்களே\nதூத்துக்குடி கருங்குளத்தில் அரசுப் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம்..சிகிச்சைப் பலனின்றி பெண் பலி\nபாமகவின் முன்னாள் எம்எல்ஏ ஜெ.குரு மரணம்... கடைகள் அடைப்பு.. 100 அரசு பேருந்துகள் மீது தாக்குதல்\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு.. மீண்டும் பதற்றம்\nசிதம்பரம் அருகே இருசக்கர வாகனம் மீது பஸ் மோதி விபத்து. தாய், குழந்தை சம்பவ இடத்திலேயே பலி\nகடலூரில் கர்நாடக அரசு பேருந்து சிறைபிடிப்பு.. நாம் தமிழர் கட்சியினர் அதிரடி\nமாரடைப்பில் மரணிக்கும் போதும் பயணிகள் உயிர் காத்த அரசு பஸ் டிரைவர்\nநஷ்ட ஈடு கொடுக்காமல் டிமிக்கி.. அரசு பஸ்சை மடக்கிய நீதிமன்ற ஊழியர்கள்\nஅரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஆட்டோக்காரர்... இளைஞர் படுகாயம், மக்கள் அச்சம்\nகாஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngovernment bus accident ulundurpet அரசு பேருந்து விபத்து உளுந்தூர்பேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58046", "date_download": "2019-10-16T23:02:34Z", "digest": "sha1:SAAU3Y3OLJ2KRLZIVLYXPECPO4C64EYD", "length": 15598, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "வளைவுகள் செதுக்கல்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54\nகேள்வி பதில், சுட்டிகள், திரைப்படம்\nமீனாட்சிபுரம், வடசேரி, பார்வதிபுரம் நான் சுற்றி அலைந்த இடங்கள். வெஸ்பாவில் உட்காரவைத்து அப்பா தன்னுடைய ஷண்முகம் ஜுவல்லரி நகைக்கடைக்கு கூட்டி செல்வார்.மீனாட்சிபுரம் முழுவதும் நகைக்கடைகள். விடுமுறை நாட்களில் கடைக்கு யார் செல்வது என்ற சண்டை தம்பியுடன் நடக்கும்.\nகடைக்கு சென்றவுடன் பக்கத்தில் இருக்கும் நகைப்பட்டறைக்கு சென்று அமர்ந்து விடுவேன். என்னுடைய குட்டியப்பா உருக்கிய தங்கத்தை ஒரு பிறந்த குழந்தையை தூக்குவது போல் சிறுமண் குடுவையை தூக்கி இரும்பு போல் இருக்கும் பிடிமானத்தில் ஊற்றுவார். சிறியதாய் உருவான தகதகக்கு��் ஆறு போல் ஓடும். மீண்டும் அதே போல் செய்யி முடியுமா என்று அப்பத்தமாக கேட்டுருக்கிறேன்.அவருடன் இருந்து வேலை கற்றுவரும் அத்தான் ‘அப்படி கேட்காதே’ என்று கண்ணை காட்டுவான். அத்தான் எனக்கு கிருஷ்ணன் குழல் ஊதுவது போல் படம் வரைய கற்றுக்கொடுத்தவன். “காலே இப்படி வரைய கூடாதுலா, இப்பிடிலா வரையன்னு” என்று கிருஷ்ணனின் காலை சரியாய் வரைவதற்கு கற்றுக்கொடுத்தான்.\nபல நினைவுகளின் வழியாக உருவாக்கிய ஒரு என்ணத்தின் ஒரு திரைவடிவம்தான் “குவர்வ்ஸ் அன்ட் கார்வ்ஸ்” என்ற ஆவணப்படம். ஒரு சில தினங்களில் உருவான இந்த ஆவணப்படம் நான் சிறுவயதில் என் தந்தையுடன் இருந்து கவனித்த தங்கவேலையை பற்றியது. நான் இப்போது செய்யும் வேலை மென்பொருள் சம்பந்தப்பட்டது. பொதுவாக இப்போது நாகர்கோயில் சார்த்த தங்கவேலை செய்பவர்களின் எண்ணிக்கையில் பலரும் இப்போது வேறு வியாபாரத்திலும் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள், குடும்பத்திலும் “தலைமுறை வேலை” என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டதின் தொடக்கம் தெரிய தொடங்கிவிட்டது. உதாரணமாக நானும் ஒருவன். நான் மென்பொருள் தொழில் நுட்பத்தில் வேலை இருக்கிறேன். இந்த கைத்தொழில் சார்ந்த கலையை, அதன் நுணுக்கத்தை இந்த ஆவணப்படத்தில் சிறிதாக பதிவு செய்திருக்கிறேன்.\nஇந்த பயணத்தில் நான் சந்தித்த கவிஞர் தாணு பிச்சையா, நெல்லை முத்து (சேலம்) மற்றும் பலருடன் உருவான நட்புதான் இந்த படத்தை உருவாகும்போது எனக்கு கிடைத்த பதில்.\nஏற்கனவே பெங்களூரில் இரண்டு முறை திரையிட்டேன். பிற மாநிலத்தில் திரையிட முயற்சித்து வருகிறேன். உங்களிடம் இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.\nபடத்தின் ஒரு சிறு ட்ரைலர்,\nமுன்னோட்டம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். நீங்கள் நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருணை சந்திக்கலாம், திரையிட அவர் உதவுவார் என நினைக்கிறேன்\nமீனாட்சிபுரம் ஆசாரிமார் தெரு நானும் சுந்தர ராமசாமியும் விரும்பி நடைபோகும் இடமாக இருந்தது. அவருக்கு அப்பகுதியின் நெரிசலும் வாழ்க்கைச்சித்திரங்களும் மிகவும் பிடிக்கும். புளியமரத்தின் கதையிலேயே ஒரு சிறிய சித்தரிப்பு உள்ளது\nதாணு பிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் ஒரு முக்கியமான தொகுப்பு. அது வெளிவந்தபோது நான் எழுதிய மதிப்புரைதான் முதலில் அதை அறிமுகம் செய்தது என நினைக்கிறேன்\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்\nTags: ஆவணப்படம், கவிஞர் தாணு பிச்சையா, கேள்வி பதில், சுட்டிகள், நெல்லை முத்து, ராமலெக்ஷ்மன்\nபால் - பாலா கடிதம்\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -1\nபெருந்துயர் நோக்கி - பின் தொடரும் நிழலின் குரல் குறித்து\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-32\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/697-annamae-tamil-songs-lyrics", "date_download": "2019-10-16T21:48:51Z", "digest": "sha1:NIFKMM567OOVAM2JET2E4A5S4U2GW2SA", "length": 4932, "nlines": 109, "source_domain": "www.tamilpaa.com", "title": "Annamae songs lyrics from Annakodiyum Kodiveeranum tamil movie", "raw_content": "\nஆ: அன்னமே யே அன்னமே\nதெச தொலச்ச யே அன்னமே\nநீ எங்க போர மலங்காடுல\nநீ எங்க போர தனியே\nபெ: தப்பிப் போரா ஒரு தங்க பொண்ணு\nசூடி வர ஒரு ஒத்த பொண்ணு\nஆ: உன்ன பழமில்ல உக்கார கொப்புமில்ல\nஇனி எங்கதா போவாளோ எங்க கிளி...\nஆ, பெ: மகளேனு மாரடிக்க\nஆ: ஓ... அன்னமே யே அன்னமே\nதெச தொலச்ச யே அன்னமே\nநீ மருகியே நீ மருகியே\nபெ: ஓ... ஓ... ஓ...சுத்துரது இந்த பூமியா\nயே பக்கத்துல நிக்குரது சாமியா\nஉன்ன பார்த்ததே யே ரெண்டம் போறப்பு\nஇனிமேல் எதுக்கு உசுரு கிரப்பு\nஆ: உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள...\nஆ, பெ: இனி இவ இந்த வீட்டு புள்ள...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPothi Vecha Aasai (பொத்திவச்ச ஆசை தான்)\nNariga Uranga (ஊரு ஒரங்க உலகம்)\nAnnamae (அன்னமே யே அன்னனே)\nAdiye Aavarangaatukulla (அடியே ஆவாரங்காட்டுகுள்ள)\nTags: Annakodiyum Kodiveeranum Songs Lyrics அன்னக்கொடியும் கொடிவீரனும் பாடல் வரிகள் Annamae Songs Lyrics அன்னமே யே அன்னனே பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-10-16T22:25:15Z", "digest": "sha1:HXKT5WEBBV7OGJ64XMYS5R62NP2RCU25", "length": 11096, "nlines": 298, "source_domain": "www.tntj.net", "title": "“வஹாபிஸம் வன்முறையிஸமா ” பொதுக் கூட்டம் – மாவட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்“வஹாபிஸம் வன்முறையிஸமா ” பொதுக் கூட்டம் – மாவட்டம்\n“வஹாபிஸம் வன்முறையிஸமா ” பொதுக் கூட்டம் – மாவட்டம்\n“இஸ்லாத்தின் அடிப்படை” சொற்பொழிவு நிகழ்ச்சி – கள்ளக்குறிச்சி (m r nநகர்)\n“உணர்ந்து செல்வோம்” சொற்பொழிவு நிகழ்ச்சி – கொருக்குப்பேட்டை\nபெண்கள் பயான் – எஸ்.எம் நகர் & காட்டூர்\nதஃப்சீர் வகுப்பு – கவுண்டம்��ாளையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/129803-saibaba-shirdi-blessings-and-positve-quotes", "date_download": "2019-10-16T21:46:12Z", "digest": "sha1:WTX3IYFJO44FA47SIAK5B4I66ZPRB4WN", "length": 16969, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "வார்த்தைகளை மீறிய பக்தருக்கு ஏற்பட்ட சங்கடம்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba | Saibaba Shirdi blessings and Positive quotes", "raw_content": "\nவார்த்தைகளை மீறிய பக்தருக்கு ஏற்பட்ட சங்கடம் - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba\nசாய் பாபாவின் மகிமையை உணர்த்தும் கதை\nவார்த்தைகளை மீறிய பக்தருக்கு ஏற்பட்ட சங்கடம் - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba\nஷீரடி கிராமத்தில் பாபாவை முதன்முதலில் பார்த்தவர் மகல்சாபதி என்பவர். தான் பார்த்த மனிதர் ஒரு பெரும் மகான் என்பதையோ, அவரால் ஷீரடி கிராமமே புனிதமடையப்போகிறது என்பதையோ அப்போது அவர் அறிந்திருக்கவில்லை. பாபாவை தரிசித்த நாளிலிருந்து தன் வாழ்க்கையின் பெரும்பகுதி பாபாவுடனேயே இருக்கும் பேற்றைப் பெற்ற பாக்கியசாலி அவர். அவருடைய வாழ்க்கையில் பாபா பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றுள் இரண்டு அனுபவங்களை இங்கே பார்ப்போம்...\nமகல்சாபதி புராணச் சொற்பொழிவு நிகழ்த்துவதில் பிரசித்தி பெற்றவராக இருந்தார். பல ஊர்களுக்கும் சென்று புராணச் சொற்பொழிவுகளை நிகழ்த்துவார்.\nஷீரடிக்கு அருகிலேயே அஸ்தினாபுரி என்ற கிராமம் இருந்தது. அந்த ஊரில் ராம்பால் ஹர்தே என்பவர் வசித்துவந்தார். பாபாவின் தீவிரமான பக்தர். மகல்சாபதி புராணச் சொற்பொழிவு செய்வதில் புகழ்பெற்றவர் என்பது ஹார்தேக்குத் தெரியும். ஒருமுறை ஷீரடிக்குச் சென்ற ஹார்தே, தன்னுடைய வீட்டுக்கு வந்து புராணச் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்றும், சொற்பொழிவு முடிந்ததும் நடைபெறும் விருந்திலும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் மகல்சாபதியைக் கேட்டுக்கொண்டார்.\nமகல்சாபதி எங்கு சென்றாலும், பாபாவின் அனுமதியைக் கேட்காமல் செல்ல மாட்டார். பாபாவின் உத்தரவு கிடைத்தால்தான் செல்வார். எனவே, பாபாவின் அனுமதியைப் பெறச் சென்றார்.\nஎப்போதும் மகல்சாபதி கேட்டதுமே அனுமதி தரும் பாபா, அன்றைக்குப் பார்த்து, ''நீ அங்கே போக வேண்டாம். அங்கே சண்டை நடக்கப்போகிறது'' என்றார்.\nஆனால், புராணச் சொற்பொழிவு செய்வதில் மிகவும் ஆர்வம்கொண்டிருந்த காரணத்தால், பாபா சொன்ன வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மகல்சாபதி, புராணச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக அஸ்தினாபுரம் சென்றார். ஹார்தே அவரை மிகவும் அன்புடன் கோலாகலமாக வரவேற்றார். அவருடைய அன்பான உபசரிப்பைப் பார்த்து மகல்சாபதி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவருடைய பிள்ளைகளும் அன்பாக நடந்துகொண்டனர். 'இவ்வளவு அன்பாக நடந்துகொள்ளும் இவர்களின் வீட்டில் எப்படி சண்டை ஏற்படும்' என்று தனக்குள் கேட்டுக்கொண்டபடி புராணம் வாசிக்கத் தொடங்கினார்.\nமகல்சாபதி மிகவும் உருக்கமாக புராணம் வாசித்துக்கொண்டிருந்தார். புராணம் கேட்க வந்தவர்களும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nசிறிது நேரம் சென்றிருக்கும். ஹார்தேயின் பிள்ளைகளுக்கு பசி வந்துவிட்டது. தந்தையிடம் சென்று தங்களுக்குப் பசிப்பதாகவும், சாப்பிட வேண்டும் என்றும் கூறினார்கள். ஆனால், ஹார்தேயின் தந்தை, `புராணம் வாசித்து முடித்ததும் சாப்பிடலாம்’ என்று கூறிவிட்டார்.\nஹார்தேயின் பிள்ளைகள் மிகவும் கோபக்காரர்கள். எடுத்ததற்கெல்லாம் சண்டை போடுவார்கள். தந்தை சொன்னதை அவர்கள் கேட்கவில்லை. `புராணம் படிப்பதை நாங்கள் கேட்கவேண்டிய அவசியமில்லை. நாங்கள் உடனே சாப்பிட வேண்டும்’ என்று கோபமாகச் சொல்லியபடியே சாப்பிடச் சென்றனர்.\nஅவர்கள் சாப்பிடச் சென்றதைக் கண்டு புராணம் கேட்க வந்தவர்களில் சிலரும் சாப்பிடச் சென்றார்கள். அப்போது ஹார்தேயின் பிள்ளைகளில் ஒருவன், `புராணம் படித்து முடிப்பதற்கு முன்பு ஏன் சாப்பிட வந்தீர்கள்’ என்று கோபத்துடன் கேட்டான். மற்றவர்களும் அவர்களை விரட்டினர்.\nபுராணம் கேட்க வந்தவர்கள், ஹார்தே தங்களை அழைத்து அவமானப்படுத்திவிட்டதாக நினைத்து கோபம்கொண்டனர். `உங்கள் தந்தை அழைத்துத்தான் வந்தோம். உங்கள் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை’ என்று கோபத்துடன் கூறினார்கள். இதனால் மேலும் கோபம் கொண்ட ஹார்தேயின் பிள்ளைகள் புராணம் கேட்க வந்தவர்களை அடிக்க முற்பட்டனர். இவர்களும் ஹார்தேயின் பிள்ளைகளை அடிக்கத் தொடங்கினர்.\nஅதைப் பார்த்த மற்றவர்கள், புராணம் கேட்பதை விட்டுவிட்டு, 'நமக்கு எதற்கு வம்பு'என்று நினைத்தவர்களாக இடத்தை காலிச் செய்யத் தொடங்கினர். ஹார்தே என்ன செய்வதென்று தெரியாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். தனித்துவிடப்பட்ட மகல்சாபதி, மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் அங்கிருந்து புறப்பட்டு ஷீரடிக்கு வந்து சேர்ந்தார். மனம் நொந்துபோய் வந்த மகல்சாபதியை கனிவுடன் பார்த்த பாபா, அவரை உணவருந்தும்படி கூறினார்.\nபாபாவின் வார்த்தைகளை மீறிச் சென்றதால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட மகல்சாபதி, அதன் பிறகு பாபாவின் வார்த்தைகளை மீறி எதையும் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.\n'அனைத்து உயிர்களிலும் நான் இருக்கிறேன்' என்பது பாபாவின் வாக்கு. அதை நிரூபிக்கும் வகையில் மகல்சாபதி தொடர்புடைய மற்றொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்...\nமகல்சாபதி என்னதான் பாபாவின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தம்மை மீறி சில தவறுகளைச் செய்துவிடுவார்.\nதுவாரகாமாயிக்கு அருகில் வயதான நாய் ஒன்று இருந்தது. தினமும் அந்த நாய்க்கு உணவு தருவது மகல்சாபதியின் கடமையாக இருந்தது. ஒருநாள் ஏதோ நினைவில் மூழ்கியிருந்த மகல்சாபதியிடம் அந்த நாய் நெருங்கி வந்தது. மகல்சாபதி அந்த நாயை விரட்டினார். அது போக மறுத்து அவரையே சுற்றிச் சுற்றி வந்தது. கோபத்தில் ஒரு கம்பை எடுத்து நாயை அடித்துவிட்டார். கதறிக்கொண்டே நாய் ஓடிவிட்டது.\nஅன்றிரவு பாபா துவாரகாமாயில் படுத்துக்கொண்டிருந்தார். மகல்சாபதி உட்பட சில பக்தர்களும் அங்கே இருந்தனர். அப்போது பாபா அவர்களிடம், `எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் என் உபதேசம். ஆனால், என்னிடம் அன்பு செலுத்துபவர்கள், அதை மட்டும் அடித்து விரட்டுகிறார்கள். வாயில்லா ஜீவனை துன்புறுத்தலாமா, அது பாவமில்லையா’ என்று கூறினார். மற்றவர்களுக்கு பாபா சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால், மகல்சாபதி பாபா சொல்ல வந்த விஷயத்தைப் புரிந்துகொண்டார். அது தம்மைக் குறித்தே சொல்லப்பட்டது என்ற தெளிவும் பெற்றார்.\nமறுநாள் முதல் மகல்சாபதி அந்த நாய்க்கு வழக்கம்போல் உணவு கொடுத்ததுடன், வழக்கத்துக்கு மேலாக அந்த நாயை நேசிக்கவும் தொடங்கினார்.\nபாபா பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986670928.29/wet/CC-MAIN-20191016213112-20191017000612-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}