diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0167.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0167.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0167.json.gz.jsonl" @@ -0,0 +1,437 @@ +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/07/blog-post_68.html", "date_download": "2019-10-14T20:31:15Z", "digest": "sha1:UM43XF4I2VFXNLNMHK7PWFI5TEHL46WY", "length": 11612, "nlines": 134, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்...நடிகர் சூர்யா பேச்சு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபுதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும்...நடிகர் சூர்யா பேச்சு\nசமமான கல்வியை கொடுக்காமல் கல்வித்தரத்தை எப்படி உயர்த்த முடியும் என புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் உள்ள ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, மத்திய அரசின் புதிய கல்விகொள்கை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை என்றும் புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.\n_மேலும், தகுதித்தேர்வு, நுழைவுத்தேர்வில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது_ என கூறினார். அதேபோல ஓராசிரியர் பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல என்றும், அப்படி பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள் என கேள்வி எழுப்பினார்.\nஅதேபோல, ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். 5-ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்றும் 6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம், அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள் என்று கேள்வி எழுப்பிய நடிகர் சூர்யா, ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றார்.\nகலை அறிவியல் கல்லூரியில் சேரவும் புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத் தேர்வு உள்ளது. எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிப்பது என்று கேள்வி எழுப்பினார். நுழைவுத் தேர்வுகளால் தனியார் பயிற்சி மையங்கள் அதிகரிக்கும், தனியார் பயிற்சிப்பள்ளிகள் நாடு முழுவதும் ரூ.5000 கோடி வருமானம் ஈட்டுகின்றன, கற்பித்தல் என்ற முறைக்கு பதில் கோச்சிங் சென்டர் முறை வரும் என்றார். நாடு முழுவதும் உள்ள 50,000 கல்லூரிகளை 12,000 கல்லூரிகளாக குறைக்க திட்டம் என்றும் கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் அபாயம் உள்ளது.\nகல்வி வியாபாரம் ஆகிவரும் நிலையில் நல்ல ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளதால் தான் தற்போது வரை கல்வி காக்கப்பட்டு வருகிறது என்றார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%B1%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:14:20Z", "digest": "sha1:WU7DGFFJNSORPOMU7NZA2KRXYCUB7DXJ", "length": 3912, "nlines": 42, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:சகந்தினி, றஞ்சித்குமார் - நூலகம்", "raw_content": "\nசகந்தினி, றஞ்சித்குமார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை செல்வராஜா; தாய் விமலாம்பிகை. நாட்டியப் பாடத்தைக் கற்ற இவர் நுண்கலைத்துறை மாணவராக பல்கலைக்கழகம் சென்று 2002ஆம் ஆண்டு இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் நாட்டியமணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். வலயக் கல்வி அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றார். அலுவலக நிகழ்வுகளில் பாடல்கள் பல பாடியுள்ளார்.\n1997ஆம் ஆண்டு சஞ்சீமாதா ஆலய பெருநாள் கொண்டாட்டத்தின் போது சாரங்கா இசைக்குழுவில் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த இவர் பல நூறு பாடல்களைப் பாடி பல ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்திய பிரபலங்களான மனோரமா, அனுராதா, ஶ்ரீராம், மால்குடிசுபா ஆகியோரது குரல்வளத்தோடு பாடும் திறனுள்ளவராக இவர் திகந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1994ஆம் ஆண்டு பாரம்பரிய கலை மேம்பாட்டுக்கழகம் நடாத்திய இசை நாடகம், சிந்துநடைக்கூத்து ஆகியவற்றில் நடிகருக்கான விருதினையும் இவரது கலை இரசனைக்காக மெல்லிசைக் குயில் எனும் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=13627", "date_download": "2019-10-14T20:56:59Z", "digest": "sha1:J2S4GB5MYSHYOPCY27XQEY4XMQLENLZR", "length": 26037, "nlines": 239, "source_domain": "rightmantra.com", "title": "பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா\nபொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா\nஅந்த குருகுலத்தில் தினமும் வேதபாராயணமமும் கீதை பாராயணமும் நடக்கும். குருநாதர் சொல்லச் சொல்ல, சீடர்கள் வேத மந்திரங்களை உச்சரிக்கவேண்டும். குரு வேத மந்திரங்களின் அர்த்தத்தை அவர்களுக்கு போதிப்பது கிடையாது. முதலில் அவர்கள் மந்திரங்களை மனப்பாடம் செய்துகொள்ளட்டும் பிழையின்றி உச்சரிக்க கற்றுக்கொள்ளட்டும் பிறகு அர்த்தம் சொல்லிக்கொடுப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம்.\nஒரே ஒரு சீடனுக்கு மட்டும் ஒரு சந்தேகம் எழுந்தது.\n“குருவே என்னை தவறாக நினைக்கவேண்டாம்… பொருள் புரியாமல் அர்த்தம் தெரியாமல் மந்திரங்களை உச்சரிப்பதால் என்ன பலன் மேலும் சுவடிகளை மூடிவைத்ததுமே அனைத்தும் மறந்துவிடுகிறது எனக்கு… நான் கற்பது வீணாக அல்லவா போய்விடுகிறது மேலும் சுவடிகளை மூடிவைத்ததுமே அனைத்தும் மறந்துவிடுகிறது எனக்கு… நான் கற்பது வீணாக அல்லவா போய்விடுகிறது\n“குழந்தாய்… கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தயக்கிமின்றி ஆசிரியரிடம் கேட்டு தீர்த்துக்கொள்ளவேண்டும். சந்தேகம் கேட்பவன் அந்த நொடி வேண்டுமானால் முட்டாளாக அடுத்தவர்களுக்கு தெரியலாம். ஆனால் கேட்க்காதவர்கள் வாழ்க்கை முழுதும் முட்டாள்களாகத் தான் இருப்பார்கள். நீ சந்தேகம் கேட்டதற்கு மிக்க நன்றி. உன் மூலம் ஒரு அருமையான விஷயத்தை அனைவருக்கும் உணர்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் சொல்வதை சிரத்தையுடன் செய்வாயா\nகுரு கேட்க, “நிச்சயம் குருவே. தங்கள் கட்டளைக்கு காத்திருக்கிறேன்” என்றான் சீடன்.\nகுரு உடனே ஆஸ்ரம சமையற்கூடத்துக்கு சென்று, அங்கு அடுப்பு கரி போட்டு வைக்கப்பட்டிருந்த மூங்கில் கூடை ஒன்றை கொண்டு வந்தார். கூடை முழுதும் கரி படிந்து அதன் நிறமே மாறியிருந்தது.\nஅந்த கூடையை சீடனிடம் கொடுத்தவர், “நீ நேரே ஆற்றுக்கு போய், இதில் தண்ணீர் கொண்டு வா” என்றார்.\nசீடன் சற்றும் யோசிக்காமல், கூடையுடன் ஆற்றுக்கு விரைந்தான். மூங்கில் கூடையில் நீர் நிற்குமா என்ன இவன் ஆஸ்ரமம் திரும்புவதற்குள் மொத்த நீரும் ஒழுகிவிட்டது.\nகுரு ஏன் இப்படி ஒரு வெட்டி வேலையை நம்மிடம் ஒப்படைத்தார் என்று எண்ணியபடியே வெறுங்கூடையுடன் சென்றான்.\nகுரு சிரித்தபடி, “உன் வேகம் பத்தாது. நீர் வடிவதற்குள் இங்கு இருப்பது போல வா” என்று மறுபடியும் ஆற்றுக்கு சென்று நீரை கொண்டு வர பணித்தார்.\nஇந்த முறை சீடன் வேகமாக ஓடி வந்தான். ஆனாலும், வந்து சேர்வதற்குள் கூடை காலியாகிவிட்டது.\nகூடையில் தண்ணீர் கொண்டு வருவது ஒருபோதும் சாத்தியம் இல்லை என்று புரிந்துகொண்ட சீடன், வாளி ஒன்றைக் கையில் எடுத்தான். ஆனால் குருவோ, “எனக்கு வாளியில் நீர் வேண்டாம். கூடையில்தான் வேண்டும். நீ இன்னும் தீவிரமாக முயற்சி செய்… இன்னும் வேகமாக வா” என்று அவனை மறுபடியும் ஆற்றுக்கு அனுப்பினார்.\nஅந்த முறையும் அவனால் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை.\n“என்னை மன்னியுங்கள்… இது அர்த்தமற்ற செயல் போலத் தெரிகிறது. என்னால் மட்டுமல்ல எவராலும் இது முடியாது என்று கருதுகிறேன்” என்றான், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி.\nஅவனைப் பார்த்து புன்னகை��்த குரு, “நீ இதைப் அர்த்தமற்றது என்கிறாய். ஆனால், கூடையைப் பார், தெரியும்” என்றார்.\nசீடன் கூடையைப் பார்த்தான். முதல் தடவையாக அது முற்றிலும் வேறாக மாறியிருப்பதைக் கண்டான். பழைய, கரி படிந்த கூடை, இப்போது உள்ளும் புறமும் சுத்தமாகிப் புத்தம் புதியது போல் காட்சியளித்தது\nகுரு புன்னகை பூத்தபடி சொன்னார் : “மகனே… வேத மந்திரங்களும் கீதையும் படிக்கும்போது இதுதான் நமக்கும் நேர்கிறது. ஒருவருக்கு மந்திரங்களின் பொருள் புரியாமல் இருக்கலாம்; பொருள் புரியாமல் படிப்பது அர்த்தமற்றதாக தோன்றலாம். அவை நினைவில் நிற்காமல் போகலாம். ஆனால், இந்த கூடை, நீரை அள்ள எடுத்தக்கொண்ட முயற்சியில் சுத்தமானதை போல நாமும் உள்ளும் புறமும் அழுக்குகள் நீங்கி தூய்மையடைந்து முற்றிலும் புதிய மனிதனாக மாறிவிடுவோம்\n” என்று அவர் கால்களில் வீழ்ந்தான்.\nமந்திரங்களை பொருள் தெரியாமல் உச்சரித்தாலும் அதில் பலனுண்டு என்பதற்கு இதைவிட சிறந்த விளக்கம் தரமுடியுமா என்ன\n(பொருள் புரியாமல் சுலோகம் சொன்னாலும் பலன் உண்டு என்று நமக்கு தெரியும். ஆனால், அது எப்படி சாத்தியம் என்கிற சந்தேகம் நமக்கு இருந்து வந்தது. மேற்படி கதை நமக்கு அதை மிக மிக தெளிவாக உணர்த்தியது. எனவே வாசகர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். முகநூலில் நண்பர் கோபாலகிருஷ்ணன் பகிர்ந்திருந்த கதையை நமது ஸ்டைலுக்கு சற்று மாற்றி, பிரத்யேக படம் வரைந்து இங்கே அளித்திருக்கிறோம்\nவசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்\nமகா பெரியவா என்னும் கலங்கரை விளக்கம் – குரு தரிசனம் (10)\nஉழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே\nபுடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்\nபாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா\n15 thoughts on “பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா\nநல்ல விளக்கம் ………….நன்றிகள் பல………..\nஒரு படைப்பை தருவதற்கு தாங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை வியக்க வைக்கிறது……..தொடரட்டும் தங்கள் தொண்டு……….\nஇந்த சந்தேகம் கடவுள் நம்பிக்கையுள்ள பலருக்கும் இருக்கிறது.\nவயிற்று வலிக்கு, தலை வலிக்கு மற்றும் பிற வியாதிகளுக்கு என்று மருத்துவர் எழுதிகொடுக்கும் மாத்திரைகளை உட்கொள்கிறோம். அந்த மாத்திரையில் என்ன என்ன மூலக்கூறுகள், வேதியல் பொருட்கள் இருக்கிறது என்று நாம் ஆராய்ந்து சாப்பிடுவதில்லை. அந்த மாத்திரையை சாப்பிட்டால் பலனுண்டு என்பது மட்டும்தான் நமக்கு தெரியும். சாப்பிட்ட மாத்திரை அதன் வேலையை சரியாக செய்து நோயை குணமாக்குகிறது.\nஅதை போலத்தான் மந்திரங்களும் அதன் பலன்களும். அர்த்தம் புரிந்து சொன்னால் நல்லது. அர்த்தம் புரியா விட்டாலும் நாம் நம்பிக்கையுடன் சொல்லும்போது மந்திரங்கள் அதன் வேலையை செய்து பலனளிக்கும்.\nஅருமையான விளக்கம் சுந்தர். பல சமையங்களில் எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது, இப்போது நிவர்த்தி ஆகிவிட்டது. முகநூல் நண்பர் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி. விளக்கத்திற்கு ஏற்ற அழகான படம். சீடரின் ஆடை, ஆசிரமத்தின் எளிமை, ஆற்றுக்கும் ஆசிரமத்துக்கும் நடுவில் உள்ள தூரம் மற்றும் சீடரின் முகத்தில் உள்ள கவலை எல்லாம் உயிரோட்டத்துடன் வந்துள்ளது. வரைந்தவருக்கு பாராட்டுக்கள்.\nஅர்த்தம் புரியாமல் சுலோகம் சொன்னாலும் பலன் உண்டு என்பதற்கு இந்த கதையை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது, ஓவியருக்கு நமது பாராட்டுக்கள். மிகவும் தத்ரூபமாக வந்துள்ளது. எனக்கு இந்த பதிவை படிக்கும் பொழுது சைதன்ய மகா பிரபு கதை பற்றி தாங்கள் பதிவு செய்த கதை ஞாபகத்திற்கு வருகிறது.\nஆம், பொருள் தெரியாவிட்டால் என்ன, எமது முன்னோர்களாகிய ரிஷிகள் கூறியது…..எமது நன்மைக்கே…..சொல்ல சொல்ல ……….மனதில் ஒரு புத்துணர்வு, இனம் தெரியாத மகிழ்ச்சி தோன்றும்…….அந்த மகிழ்ச்சி மீண்டும் , மீண்டும் மந்திரங்கள் ….ஸ்லோகங்கள் சொல்ல தோன்றும். ஆம் , ஸ்லோகத்தால் மகிழ்ச்சி ……மகிழ்ச்சியால் சுலோகம் என ஒன்றுடன் ஒன்று தொடர்பு ……சித்தம் சுத்தமானால் கேட்டது கிடைக்குமே ………நினைத்த நல்லன எல்லாம் நடக்குமே ……..எமக்கு அப்போது தெரியவில்லை …..இதுதான் சித்த சுத்தி எனபது என்று ………..பின்னர் வளர்ந்த பின்பு தெரிந்தது\nஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஓம்\nநல்ல பதிவு …அருமையான விளக்கம்\nஅருமையான கருத்தை மிக எளிதாக குரு சீடனுக்கு மட்டும் விளக்க வில்லை . நமக்கும் தான்.\nஇந்த்த பதிவை படித்தவுடன் நான் எங்கயோ படித்த கதை ஞாபகத்திற்கு வருகிறது\nரயிலில் ஓர் நாத்திகரும் வேதம் படிக்கும் மாணவரும் பிரயாணம் செய்கிறார்கள். அந்த மாணவன் வேதத்தை சொல்லிக்கொண்டு வரும்போது நாத்திகர், புரியாத ��ந்த மந்திரம் சொல்வதால் என்ன பயன் என்ன்றும், அவனை கிண்டல் செய்தும் வருகிறார்\n. ரயில் ஸ்டேஷன் நிற்கும்போது நாத்திகர் வாயில் உள்ள வெற்றிலை சாரை துப்புதும்போது ஓர் சிறுவன் மேல் விழுகிறது. அந்த சிறுவன் உடனே நாத்திகரை பார்த்து தேவ…………..பய என்ன்று கத்துகிறான். அப்போது வேதம் படிக்கும் மாணவன் நாத்திகரை பார்த்து அந்த சிறுவன் உங்களை திட்டிய வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் அவன் சொன்னதற்கே உங்களுக்கு கோபம் வருகிறது. அர்த்தம் புரிந்து சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும். அதைப்போல மந்திரமும் அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ சொன்னால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.\nமு. பிரசன்ன குமார் says:\nஇப்பதிவு பல பேருக்கு சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கும் கண்டிப்பாக\nஇதை படித்த அனைவருக்கும் தாங்கள் அளி்த்த பழைய பதிவு\n//உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது\nஎத்தனை பேருக்கு நினைவிற்கு வந்தது என்று தெரியவில்லை\nதவறாக ‘ஸ்ரீமத் ராகவேந்த்ர ஸ்தோத்ரத்தை” படித்த தன் பக்தருக்கா ராயர் கனவில் தோன்றி கனவில் தோன்றி அற்புதம் நடத்த நிகழ்ச்சி\n“ஸ்தோத்திரம் சொல்லத் தெரியாவிடினும் கவலை இல்லை. தவறாக உச்சரித்தாலும் தவறு இல்லை. எப்போது என்றால் அதில் ஆத்மார்த்தம் இருந்தால். ஆதலால் நீ அந்த பக்தனை மீண்டும் ஸ்தோத்திரம் சொல்லச் சொல்” என்றவாறு ஸ்ரீ ராகவந்திரர் மறைந்தார்.\nபடித்தவர்கள் படிக்காதவர்கள் இருந்தால் மீண்டும் இந்த பதிவை படித்தால் தங்களுடைய அனைத்து சந்தேகங்களும் நீங்கும்\n//உச்சரிப்பை விட உள்ளன்பே பெரிது\nவாசகர்களுக்கும் எனக்கும் மிகப் பெரிய உதவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-10-14T21:59:44Z", "digest": "sha1:XTOS7GT5UJVR722BDUP7XP74S3ZXDGIS", "length": 5779, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கூந்தல் பராமரிப்புக்கான எளிய முறை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகூந்தல் பராமரிப்புக்கான எளிய முறை\nசீயக்காயை சாதம் வடித்த கஞ்சியில் கலந்து உபயோகித்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கும்.\nசெம்பருத்தி நன்றாக இடித்து இதை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி விட வேண்டும் பிறகு தினந்தோறும் தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி உதிர்தல் நின்று விடும்.\nசீயக்காயுடன், வெந்தயம், பச்சரிசி, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, ஆரஞ்சு பழத்தோல், கறிவேப்பிலை இவற்றை அரைத்து பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது தடுக்கலாம்.\nமுட்டை, நல்லெண்ணெய், எலுமிச்சைச்சாறு இவற்றை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் முடிக்கு புரோட்டீன் சத்து கிடைக்கும்.\nபேன் தொல்லை இருப்பவர்கள் இரவு உறங்கும் போது வேப்பிலையை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு உறங்கவும். பேன்கள் தலையில் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.\nவாரம் ஒரு முறை தயிரைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால் உடல் உஷ்ணத்தைக் குறைத்து முடி வளர்வதற்கு உதவுகிறது.\nநல்லெண்ணெயில் அரை மூடி எலுமிச்சைச்சாறு பிழிந்து அதைத் தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லை குறைந்து விடும்.\nகரிசிலாங்கண்ணி இலையை அரைத்து அதை தலையில் தேய்த்து 1 மணி நேரம் ஊறவைத்து குளித்தால் முடி கருமையாகவும் நீண்டும் வளரும்.\nமாதத்திற்கு இரண்டு முறை முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி பளபளப்பாக இருக்கும்.\nதலை குளித்து விட்டு வரும் போது கடைசியில் எலுமிச்சைச்சாறு நீரில் கலந்து கூந்தலை அலசினால் முடி உதிர்தல் நின்று விடும்.\nமுடி நன்றாக வளர தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து அதில் பிரியும் எண்ணெயை எடுத்து தலைக்கு தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=17339", "date_download": "2019-10-14T20:30:21Z", "digest": "sha1:MWBFWOINW2DYQWMLVMEJ6EC6P3YXLPSH", "length": 7047, "nlines": 96, "source_domain": "www.thinachsudar.com", "title": "பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய செய்திகள் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nபாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் உயிரிழப்பு\nநீதிபதியின் மனைவி மற்றும் மகன் மீது அவர்களின் பாதுகாவலரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நீதிபதியின் மகன் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரியானா மாநிலத்தின் குர்கானில் கூடுதல் செசன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வரும் கிருஷ்ணகாந்துக்கு, மாநில பொலிஸ் துறையில் ஏட்டாக பணியாற்றிய மகிபால் என்பவர் பாதுகாவலராக இருந்து வந்தார்.\nகிருஷ்ணகாந்தின் மனைவி ரிது (வயது 45), மகன் துருவ் (18) மற்றும் மகிபால் ஆகியோர் கடந்த 13 ஆம் திகதி அங்குள்ள ஆர்காடியா மார்க்கெட்டுக்கு சென்றனர்.\nசெல்லும் வழியில் ரிதுவுக்கும், மகிபாலுக்கும் இடையே காரில் வைத்து தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.\nஇதனால் ஆத்திரத்தில் இருந்த மகிபால், மார்க்கெட்டில் பொதுமக்கள் முன்னிலையிலேயே ரிது மற்றும் துருவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.\nஇதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிருக்கு போராடினர். அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரிது பரிதாபமாக உயிரிழந்தார்.\nதுருவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் தலையில் குண்டு பாய்ந்ததால் அவர் நேற்று மூளைச்சாவு அடைந்துள்ளார்.\nஇதற்கிடையே மகிபாலை கைது செய்த பொலிலீசார் குர்கான் நீதிமன்றில் நேற்று அவரை ஆஜர்படுத்தினர்.\nஅவரை 4 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.\nசிங்கள மக்கள் ஆதரவு கொடுத்தால் அரசியல் கைதிகள் விடுதலையாவார்களா\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 60 லட்சம் அபராதம்\nஅம்பாறை மாணவர்கள் வகுப்பறையில் செய்த மோசமான செயல்\nடெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பரிதாபமாக பலி\n3 துப்பாக்கிகளுடன் மல்லாவியில் ஒருவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2013/11/2013.html", "date_download": "2019-10-14T20:16:20Z", "digest": "sha1:EYE63DOB6MG5YX2FSNX6TZJBE2S73LHY", "length": 13755, "nlines": 217, "source_domain": "www.vetripadigal.in", "title": "நவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவெள்ளி, 15 நவம்பர், 2013\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nநவம்பர் 2013 மாத தமிழ் மின் இத்ழ நியூ ஜென தமிழன்.\n1. கவர் ஸ்டோரி : சர்தார் படேல் சிலை\n2. பாலியல் தொழிலுக்கு அஙகீகாரம் தேவையா\n4. உலக செஸ் விளையாட்டு\n5. திரைப்பட மற்றும் புத்தக விமர்சனம்\nஇந்த இதழை கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் பட...\nஇணைய ஒலி இதழ் (24)\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் பட...\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/election-commission-seized-rs-2385-crore-worth-unaccounted-money-and-jewels/articleshow/68819329.cms", "date_download": "2019-10-14T20:38:06Z", "digest": "sha1:JMSDTVBRPF7BAPXC3WVDIOWSPEQELJQJ", "length": 15032, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "election flying squad: ரூ.2,500 கோடியை நெருங்கும் தேர்தல் பறிமுதல் பணம்; தலைசுற்றலில் தேர்தல் ஆணையம்! - election commission seized rs.2,385 crore worth unaccounted money and jewels | Samayam Tamil", "raw_content": "\nரூ.2,500 கோடியை நெருங்கும் தேர்தல் பறிமுதல் பணம்; தலைசுற்றலில் தேர்தல் ஆணையம்\nநாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத தேர்தல் பணம் ரூ.2,500 கோடியை நெருங்கவுள்ளது.\nரூ.2,500 கோடியை நெர��ங்கும் தேர்தல் பறிமுதல் பணம்; தலைசுற்றலில் தேர்தல் ஆணையம்\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் 11ஆம் தேதி தொடங்கி, மே 19ஆம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. இதில் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலும், இடைத்தேர்தல்களும் நடக்க உள்ளது.\nதமிழகத்தில் வரும் 18ஆம் தேதி 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து மே 19ஆம் தேதி, தமிழகத்தில் காலியாகவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nஇதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.\nஇதை உணர்ந்து அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் செயல்பட வேண்டும். ஒருவேளை விதிகளை மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்த பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை சிக்கிக் கொள்கின்றன. அதேசமயம் சிறு, குறு வியாபாரிகள் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவ்வப்போது சிக்கிவிடுகின்றன.\nஇதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். நாடு முழுவதும் பறக்கும் படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.2,385.65 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஇதில் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.468.72 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவையும் அடங்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி ��ொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nவேலூரில் கதிர் ஆனந்த் வெற்றி: திமுக கூட்டணியின் மக்களவை பலம் 38 ஆக உயர்வு\nKathir Anand: கடைசி வரை நீடித்த பரபரப்பு- வேலூர் கோட்டையை கைப்பற்றி அசத்திய திமு..\nVellore Lok Sabha Election Results: முடிவுக்கு வந்த ’த்ரில்’ - வேலூரில் திமுக வே..\n வேலூர் மக்களவை தொகுதியில் இன்று வாக்கு எண்ணிக்கை\nVellore Lok Sabha Election:வேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nரூ.2,500 கோடியை நெருங்கும் தேர்தல் பறிமுதல் பணம்; தலைசுற்றலில் த...\nBJP Manifesto: தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளிய...\nதென்சென்னை தொகுதியில் நாளை முதல் பிரச்சாரக் களத்தில் பவர்ஸ்டார் ...\nதமிழ்நாடு மாநிலத்தின் புதிய தேர்தல் ஆணையராக இரா. பழனிசாமி பொறுப்...\nமதுரையில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/alego-p37084146", "date_download": "2019-10-14T21:28:39Z", "digest": "sha1:UHS77SW64MBJYU7J2LSXNASIWLSTVNMR", "length": 20748, "nlines": 308, "source_domain": "www.myupchar.com", "title": "Alego in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Alego payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Alego பயன்படுகிறது -\nஅலர்ஜிக் ஆங்கிடிஸ் மற்றும் கிரானுலோமாடோசிஸ் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Alego பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Alego பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Alego பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Alego பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Alego-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Alego-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Alego ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Alego-ன் தாக்கம் என்ன\nAlego உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Alego-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Alego ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Alego-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Alego-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Alego எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAlego உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAlego உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Alego-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Alego மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Alego உடனான தொடர்பு\nAlego உடன் உணவருந்துவது பாதுகாப்பான��ு.\nமதுபானம் மற்றும் Alego உடனான தொடர்பு\nAlego உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Alego எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Alego -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Alego -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAlego -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Alego -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Batticaloa.php", "date_download": "2019-10-14T21:49:06Z", "digest": "sha1:FAD4B4E75M34O2FKSZSOW2DZQV4N7WUB", "length": 4656, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் மட்டக்களப்பு , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் மட்டக்களப்பு , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Batticaloa விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் மட்டக்களப்பு\nகலை பொருட்கள் கடை மட்டக்களப்பு\nகலை ஓவியம் விநியோகம் மட்டக்களப்பு\nஆன்லைன் கைவினை பொருட்கள் மட்டக்களப்பு\nகலை அச்சிட்டு வாங்க மட்டக்களப்பு\nகலைஞர் ஓவியம் விநியோகம் மட்டக்களப்பு\nகலை பொருட்கள் கடைகள் மட்டக்களப்பு\nஆன்லைன் கலை கடை மட்டக்களப்பு\nகலை பெயிண்ட் பொருட்கள் மட்டக்களப்பு\nஆன்லைன் கலை கடைகள் மட்டக்களப்பு\nஆன்லைன் கலை அச்சிட்டு மட்டக்களப்பு\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் மட்டக்களப்பு , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் மட்டக்களப்பு , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Batticaloa விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் மட்டக்களப்பு , கலை கடை மட்டக்களப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33611", "date_download": "2019-10-14T20:49:46Z", "digest": "sha1:4JH2FDMA6AL32MHXCPHVTMJQHC3KLCVM", "length": 16574, "nlines": 202, "source_domain": "www.anegun.com", "title": "பிஎஸ்எம் : முகமட் நசீர் -சரஸ்வதி பதவி விலகுவர்! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > அரசியல் > பிஎஸ்எம் : முகமட் நசீர் -சரஸ்வதி பதவி விலகுவர்\nபிஎஸ்எம் : முகமட் நசீர் -சரஸ்வதி பதவி விலகுவர்\nபி.எஸ்.எம். கட்சியின் அமைப்பு உறுப்பினரும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தலைவராக இருந்து வரும் டாக்டர் முகமட் நசீர் பதவி விலகுவார். வெள்ளிக்கிழமை நடைபெறும் கட்சியின் மாநாட்டில் தலைவர் பதவியிலிருந்து முகமட் நசீர் விலகுவார்.\nமேலும் பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் எம்.சரஸ்வதியும் தமது பதவியில் இருந்து விலகுவார் என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினர் அருட்செல்வன் தெரிவித்தார்.\nஇவ்விருவருக்கும் பதில் பி.எஸ்.எம். கட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக யார் பொறுப்பேற்பார்கள் என்ற விவரத்தை அருள்செல்வன் வெளியிடவில்லை.\nகட்சியின் தலைவர், துணைத் தலைவர், ,தலைமைச் செயலாளர் மற்றும் பொருளாளர் கூடிய பட்சம் 5 தவணை அல்லது 10 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க முடியும் என 2007 ஆம் ஆண்டு மத்திய செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஏற்ப டாக்டர் நசீர் – சரஸ்வதி ஆகிய இருவரும் பதவி விலகுவதாக அருட்செல்வன் தெரிவித்தார்.\nதேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற சிறப்பு குழு\nமறுமொழி இட���ும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்தியா/ ஈழம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்\nதீப் பந்தமானாள் அனிதா… பற்றி எரிகிறது தமிழகம்..\nAegan செப்டம்பர் 2, 2017 செப்டம்பர் 2, 2017\nபொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nதேசிய முன்னணி மீதே நம்பிக்கை வையுங்கள்\nபுதிய வர்த்தகத்துறையில் இந்தியர்கள் கால் பதிக்க வேண்டும் – டத்தோ சைட் ஜமாருல் கான்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்��ான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13155-smooth-polling-in-thiruparankundram-district-collector.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T20:10:23Z", "digest": "sha1:LHCQFW3GOIF76XQSEWSE7OT5CT3WXLTR", "length": 9365, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல் | Smooth polling in Thiruparankundram: District collector", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதிருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு.. ஆட்சியர் தகவல்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு சுமூகமான முறையில் நடைபெறுகிறதா என்பதை வாக்குச்சாவடி சென்று ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவி��்தார். மேலும் வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தமாக, 2 லட்சத்து 82 ஆயிரத்து 87 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் இன்று மாலை 5 மணி வரை தங்களது வாக்கினை பதிவு செய்யலாம்.\nதிருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இதுவரையில், அதிமுக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதஞ்சை தொகுதியில் காலை 8 மணி வரை 10% வாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி தொகுதியில் காலை 9 மணி வரை 21% வாக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆகஸ்ட் 20 வரை அரசு ஐடிஐக்களில் சேர விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்\n“மக்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க வேண்டும்” - வேலூர் மாவட்ட ஆட்சியர்\nஆணாக மாற விரும்பும் பெண் - ஆட்சியரிடம் மனு\nஇரவோடு இரவாக 1,500 பேருக்கு பணி ஆணை\n“எதிர்காலம் மதிப்பெண்களில் இல்லை” - வைரலாகும் கலெக்டரின் மதிப்பெண் சான்றிதழ்\nதிருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து செய்யக் கோரிய மனுத் தள்ளுபடி\nதிருப்பரங்குன்றம் தேர்தலை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nகலவரத்தை தூண்டும் விதமாக போலீஸ் உடையில் ‘டிக் டாக்’... ஆட்டோ டிரைவர் கைது..\n''பொய் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு நோபல் பரிசு தரலாம்'' : முதல்வர் பழனிசாமி\nRelated Tags : திருப்பரங்குன்றம் , மாவட்ட ஆட்சியர் , வீரராகவ ராவ் , Thiruparankundram constituencythiruparankundram , திருப்பரங்குன்றம் தொகுதி , மாவட்ட ஆட்சியர் , வீரராகவ ராவ்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதஞ்சை தொகுதியில் காலை 8 மணி வரை 10% வாக்குப்பதிவு\nஅரவக்குறிச்சி தொகுதியி���் காலை 9 மணி வரை 21% வாக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=15107", "date_download": "2019-10-14T21:17:41Z", "digest": "sha1:7QA7Z3G5DZEMHRFMY7JECVN6SSMIHPJH", "length": 6852, "nlines": 94, "source_domain": "www.thinachsudar.com", "title": "மரண அறிவித்தல்-கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் | Thinachsudar", "raw_content": "\nHome ஏனையவை மரண அறிவித்தல்-கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன்\nமரண அறிவித்தல்-கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன்\nகந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் (JP)\n(முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர்)\nபுங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் அவர்கள் 30.06.2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்\nஅன்னார் காலஞ்சென்றவார்களான நாகேந்திரம் தங்கம் தம்பதியின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அரியரெட்ணம் அன்னலட்சுமி தம்பதியாரின் அன்புமருமகனும் அஞ்சலாதேவியின் அன்புக்கணவரும் பத்மலோஜினி (சசி) (ஆஸ்திரேலியா), ஸ்ரீநந்தினி (கனடா), தயாபரன் (Director- “A” Group construction) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயந்தன்(Engineer),கந்தவேள்(Engineer), ராஜேஸ்கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும் இலட்சுமணன், சிவலிங்கம், மகாலிங்கம், ஜெயலட்சுமி, இரத்தினாவதி மற்றும் காலஞ்சென்றவாகளான சொக்கலிங்கம், தம்பிராசா, பற்குணன் ஆகியோரின் அன்பு சகோதரரும் கிருசிகன், வைசாலி, சஞ்சுதா, சஞ்ஜீவன், நேகா, சரிகா, ராதேயன் அபிமன்யூ ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்காரியைகள் திங்கட்கிழமை (02.07.2018) பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் இறம்பைக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்\nதகவல் : பத்மநாதன் தயாபரன் (மகன்)\nகூடுதல் வரி வேண்டாம்: ஜென்ரல் மோட்டார்ஸ்.\nஇலங்கை அணி மூன்று வீரர்களுக்கு கனடா செல்லத்தடை.\nதமிழர் தாயகத்தை பாதுகாக்க முன்வாருங்கள்-ப.கார்த்தீபன்\nகிளிநொச்சி ஆனையிறவுப் பகுதியில் கோர விபத்து.\nஇந்துக்களின் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் வெளிநாட்டு பெண்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ajith-young-look-photo/29514/", "date_download": "2019-10-14T20:29:31Z", "digest": "sha1:YTDDAQVTPONDUUKHDG222OKPYIGKHLHQ", "length": 5982, "nlines": 126, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith Young Look : யங் லுக்கில் மாஸான கெட்டப்பில் தல.!", "raw_content": "\nHome Latest News மீண்டும் யங் லுக்கில் மாஸான கெட்டப்பில் தல – வைரலாகும் புகைப்படம்.\nமீண்டும் யங் லுக்கில் மாஸான கெட்டப்பில் தல – வைரலாகும் புகைப்படம்.\nAjith Young Look : தல அஜித் மீண்டும் யங் லுக்கில் மாஸான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது தீரன் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.\nஅஜித்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது – அந்தர் பல்டி அடித்த பிரபல தொகுப்பாளி.\nதொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பிலேயே நடித்து வந்த அஜித் விஸ்வாசம் படத்தில் ப்ளாக் ஹேரில் இளமையான தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த கெட்டப் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.\nஅதன் பிறகு நேர்கொண்ட பார்வை படத்திற்கு மீண்டும் பழையபடி சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலுக்கே மாறி இருந்தார்.\nAjith Vs Vijay : இவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் – காஜல் அகர்வால் ஓபன் டாக்.\nஇந்நிலையில் தற்போது தல அஜித் ப்ளாக் ஹேரில் தாடி மீசை இல்லாமல் யங்காக மாஸான கெட்டப்பில் இருக்கிறார். அந்த புகைபடம் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.\nPrevious articleபிரபல நடிகருடன் காருக்குள் ஜனனி செய்த வேலை – வைரலான வீடியோ.\nNext articleOMG.. தளபதி 63-ம் திருட்டு கதையா – பிரச்சனையில் சிக்கிய அட்லீ.\nஅஜித் ஒருவரா பண்றத ரஜினியால் பண்ண முடியாது – அது என்னமோ உண்மை தான் .\nபிகிலுக்கு போட்டியாக ரிலீசாகும் அஜித் படம்.. ஆனால் – அதிரடி அறிவிப்பு இதோ.\nமங்காத்தா 2 கதை கேட்ட அஜித் – தயாரிப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா .\nகுத்துன்னா இப்படி குத்தனும்….மரணமாஸ் பாட்டுக்கு நடனமாடும் இளைஞர்கள்… வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/the-risk-of-burning-air-is-womens-fertility-can-be-affected-when-are-we-going-to-feel-119061000077_1.html", "date_download": "2019-10-14T21:42:10Z", "digest": "sha1:TMDWQQT6G452EU3FSWQE22H5C6BYHZUE", "length": 23045, "nlines": 148, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அனல் காற்று அடிக்கும் ஆபத்து: “பெண்களின் கருவுறும் திறன் பாதிக்கப்படலாம் ” - எப்போது உணரப் போகிறோம் நாம் ?", "raw_content": "\nஅனல் காற்று அடிக்கும் ஆபத்து: “பெண்கள��ன் கருவுறும் திறன் பாதிக்கப்படலாம் ” - எப்போது உணரப் போகிறோம் நாம் \nவெயில் காலம் சிலருக்கு மிக மோசமானதாக இருக்கிறது.\nமத்திய மற்றும் தென் இந்தியா, அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய இடங்களில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என்ற நகரத்தில் வெயில், 50.8 டிகிரி செல்சியஸை தொட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.\nஅது மட்டுமல்லாது பல இடங்களில் கடுமையான அனல் காற்று வீசுகிறது. தெருவோரங்களில் கடை வைத்துள்ளவர்கள், டிராஃபிக் போலீஸார், கைரிக்ஷா ஓட்டுபவர்கள் என வெளியே வேலை செய்பவர்களுக்கு இதனை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.\nகுறைந்தளவே உணவு மற்றும் தண்ணீரோடு சுட்டெரிக்கும் வெயிலில் பல கிராமப்புற இடங்களில் ஆண்களும் பெண்களும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nவீட்டினுள் இருப்பவர்களையும் இந்த வெயில் விட்டுவைக்கவில்லை. ஏசி போன்ற குளிர் சாதனங்களை வாங்க முடியாதவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.\nவெயிலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த செய்திகளை நாம் காணமுடிகிறது. மனிதர்கள் மட்டுமல்ல வெப்பத்தால் மிருகங்களும் துன்பப்படுகின்றன.\nஉலகம் முழுவதுமே இவ்வாறு பல்வேறு இடங்களில் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. பொதுவாக மக்கள் அதிகம் தண்ணீர் குடிக்குமாறு, நேரடி வெப்பத்தை தவிர்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.\nஆனால் உலகளவில் வெப்பம் உயர்ந்து வருவது அதிகரித்துள்ள நிலையில், அதற்கான போதிய நடவடிக்கைகளை நாம் எடுக்கிறோமா\n2018ஆம் ஆண்டில், பல்வேறு நாடுகளில் கோடை காலத்தில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.\nஒரு சில இடங்களில் சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. பிரிட்டன், வட ஐரோப்பா நாடுகள் (குறிப்பாக நார்வே மற்றும் சுவீடன்), கிழக்கு கனடா, கிழக்கு சைபீரியாவின் சில பகுதிகள், ஜப்பான் மற்றும் கேஸ்பியன் கடலை சுற்றியுள்ள பிராந்தியங்களை நாம் குறிப்பாக சொல்லலாம்.\nஜப்பானில் வெயிலால் ஏற்படும் பக்கவாதத்தால் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 'வெப்பக் காற்றை' இயற்கை பேரிடர் என்று அந்நாடு அறிவித்துள்ளது.\nபல்வேறு பிற நாடுகளில், இந்த வெப்பம் மக்களை அமைதியாக கொன்று வருவதாக இருக்கிறது.\n\"சூறாவளி, பூகம்பம். வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரின் விளைவுகள் உடனடியானது. ஆனால், வெப்பம் அப்படி கிடையாது\" என்று பருவநிலை குறித்து ஆய்வை மேற்கொண்டுவரும் ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சாரா பெர்கின்ஸ், ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.\nவெப்பம் அதிகமாக உள்ள ஏழ்மையான நாடுகளில் நிலைமை மேலும் மோசமாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\n\"பணக்கார நாடுகளில் மட்டும் வெயிலால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்காகோர் உயிரிழக்கின்றனர்\" என்கிறார் சாரா.\nஐரோப்பா மற்றும் அமெரிக்காவும் கடந்த காலங்களில் வெப்பத்தின் மோசமான விளைவுகளை கண்டிருக்கின்றன.\n\"ஆனால் ஏழ்மையான நாடுகளில் உயிரிழப்புகள் பன்மடங்கு அதிகமாக இருக்கும்\" என்று சாரா கூறுகிறார்.\nஅனல்காற்று என்பது சாதாரணமாக பார்க்கப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இதுதான் நடக்கிறது. இதனை சமாளிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினாலும், அது போதாது என்று பலரும் கருதுகின்றனர்.\n\"தற்போதைய நிலைமை தொடர்ந்தால், தெற்காசியாவில் வீசும் அனல் காற்று, அடுத்த சில தசாப்தங்களில் மனித சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அதன் வெப்பம் உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது\" என்று அமெரிக்க ஆய்வாளர் குல்ரெஸ் ஷா அசர் தெரிவிக்கிறார்.\n\"தண்ணீர் பிரச்சனை, சீரான மின்விநியோகம் இல்லாதது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் இந்தியா போன்ற நாடுகள், அந்தச் சூழலில் என்ன செய்யும்\" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.\n2015ஆம் ஆண்டு இந்தியாவில் வெயிலால் 1,100 பேர் உயிரிழக்க, அனல் காற்றை இயற்கை பேரிடராக அறிவிக்க வலியுறுத்தப்பட்டது.\nஆனால், இந்திய அரசாங்கம் அதனை செய்யவில்லை.\nஇந்தியாவை சுட்டெரிக்கும் வெயில்: 50 டிகிரி செல்ஸியஸை தொட்ட வெப்பநிலை\nகோடை காலத்தை சமாளிக்க என்ன செய்யலாம்\nமற்ற நாடுகளிலும் கூட, அனல் காற்றை இயற்கை பேரிடராக அறிவிக்க பல தயக்கங்கள் இருக்கிறது. அனல் காற்றினால் கண்களுக்கு தெரியாத அளவு விளைவுகள் ஏற்படுகிறது.\nசமுதாயத்தில் உள்ள ஒரு சிலரை மட்டுமே இது பாதிக்கிறது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார் ஜிசுங்.\n\"உங்கள் வீட்டில், காரில், உங்கள் அலுவலகத்தில் ஏசி இருந்தால், அனல் காற்று எவ்வளவு ஆபத்தானது என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை\"\nகடுமையான வெப்பம் என்பது உடலளவில் மட்டும் பிரச்சனை ஏற்படுத்தாது. மாணவர்களின் கற்றுக் கொள்ளும் திறனில் தாக்கத்தை ஏற்படுத்தி, தேர்வில் சரியாக செயல்பட முடியாமல் போகலாம். மேலும் ஊழியர்களின் வேலையை பாதிக்கும். அது மட்டுமல்லாது பெண்களின் கருவுறும் திறனையும் இது பாதிக்கும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.\nஇதில் கடுமையாக பாதிக்கப்படுவது ஏழைகள்தான்.\n\"சமூகத்தின் விளிம்பில் இருக்கும் மக்கள்தான் இதில் உண்மையாக பாதிக்கப்படுவது. வயதானவர்கள், வீடற்றவர்கள், குளிர் சாதன வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் இருப்பவர்கள், ஆகியோர் இதில் அடங்குவார்கள்\" என்கிறார் கர்லஸ் ஷா அசர்.\nசெப்டம்பர் 2017ல் போர்ட்டோ ரிகோவில் வீசிய மரியா சூறாவளியை உதாரணமாக கூறுகிறார் குல்ரஸ்.\nஇதில் 1,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசாங்கம் ஒப்புக் கொண்டது. இதற்கு முன்பு அரசு கூறியதைட இது 20 மடங்கு அதிகமானது.\nபாக்டீரியா நோய்கள், சுகாதார வசதிகளை அணுக முடியாதவர்கள், தற்கொலை போன்றவை இதற்கு காரணம்.\n\"ஆனால், வெப்பக் காற்றால் நேரடியாக உயிரிழந்தவர்கள் மட்டுமே கணக்கிடப்படுகிறார்கள். வயதான ஒருவர் அனல் காற்றால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தால், அவர் இறப்புக்கு மாரடைப்பு மட்டுமே காரணமாக கூறப்படுகிறது\" என குல்ரஸ் கூறுகிறார்.\nகாலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாறுவது\nஏசி பயன்படுத்துவது அனல் காற்றின் ஆபத்தை குறைக்கும்.\nசிங்கப்பூரின் பொருளாதார மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய காரணம் குளிர்சாதன இயந்திரங்கள் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் லீ க்வான் யூ ஒருமுறை கூறியிருந்தார்.\n\"மனிதன் கண்டுபிடித்த ஒரு முக்கிய கண்டுபிடிப்பு குளிர்சாதன இயந்திரங்கள். அது இல்லாமல் வெப்ப மண்டல பகுதிகளில் முன்னேற்றம் என்பது சாத்தியமாகி இருக்காது. நான் பிரதமரானவுடன் செய்த முதல் வேலை, பொதுமக்கள் சேவை செய்யும் அனைத்து அலுவலகங்களில் ஏசி பொருத்தியதுதான்\" என்று தெரிவித்திருந்தார்.\nஆனால், இதில் ஒரு கசப்பான உண்மை இருக்கிறது. சூடான காற்றை வெளியேற்றி, நம் அறையை குளிரூட்ட முடியும்.\nமேலும் இதற்கு தேவையான மின்சாரம் பெரும்பாலும் எரியூட்டப்பட்ட எரிவாயு அல்லது நிலக்கரியில் இருந்து எடுக்கப்படுகிறது.\nநம் குளிர் சாதன வசதிகளை மேம்படுத்த பல விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் முயற்சிகளை மேற���கொண்டு வருகின்றன. அதே நேரத்தில், பூமியை சுத்தமாகவும், பசுமையாகவும் எப்படி வைத்துக் கொள்வது என்பது குறித்து பல நாடுகள் யோசித்து வருகின்றன.\nகூரைகளில் வெள்ளை நிற வண்ணம் பூசுவது அல்லது வீடு கட்டும் பொருட்களில் மாற்றம் செய்வது என் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nவெள்ளை நிற மேற்கூரைகள் உங்களை வெப்பத்திலுருந்து காக்குமா\nஆனால் பருவநிலை மாற்றம் வேகமாக நிகழ்ந்து வருவதாகவும், நாம் எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nஇலங்கை நாடாளுமன்றம்: முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா\nதெருநாய்க்குட்டியை காப்பாற்றிய பெண் 'ரேபிஸ்' தொற்றால் மரணம்\nஇந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை பாம்பு கடி, முகத்தில் துப்பாக்கிச் சூடு\nவெயில் கொளுத்த போகுது டோய்... காட்டு காட்டுனு காட்டும் கத்திரி\n9 மாவட்டங்களில் 100 டிகிரி - லேசாக குறைந்த வெயில் \nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் தமிழக முதல்வருக்கு ’அந்த துணிச்சல் ’ உள்ளதா \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/professor-jayaraman-has-been-arrested-again-with-his-wife-nannilam-304609.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:43:28Z", "digest": "sha1:7CZV5JY4XAL2U6HK6Z2AJHOCWZNULJO7", "length": 17697, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடும் பேராசியர் ஜெயராமன் குடும்பத்தோடு கைது! | Professor Jayaraman has been arrested again with his wife in Nannilam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓஎன்ஜிசிக்கு எதிராக போராடும் பேராசியர் ஜெயராமன் குடும்பத்தோடு கைது\nதிருவாரூர்: ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் விளைநிலங்களில் ஓஎன்ஜிசி குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேராசிரியர் ஜெயராமன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்.\nஇதற்காக அவர் மீது பல்வேறு வழக்குகள் ப���ிவு செய்யப்பட்டு பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். கதிராமங்கலத்தில் நிலத்தடிநீரைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக கடந்த மே மாதம் முதல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.\nகடந்த ஜூன் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் பதிலடி கொடுத்ததால் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களுக்கு கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் ஓஎன்ஜிசிக்கு எதிராக புத்தகம் எழுதியதாக ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கப்பதிவு செய்யப்பட்டது. பேராசியர் ஜெயராமன் மீது தேசதுரோக வழக்கப்பதிவு செய்த தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் திருவாரூரில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உட்பட 4 பேரை நன்னிலம் போலீசார் கைது செய்துள்ளனர்.\nஓஎன்ஜிசி மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மக்களை போராட தூண்டி வருவதாக ஜெயராமன் மீது நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூலையில் கைதாகி ஜாமினில் வந்துள்ள ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nபொள்ளாச்சி கொடூரம்… முழுமையாக ஆடியோ, வீடியோவை வெளியிடாதது ஏன்... பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி\nபொள்ளாச்சி ஜெயராமனின் செயல்பாடுகள் சந்தேகத்தை உண்டாக்குகிறது… டிடிவி. தினகரன் பேச்சு\nதேர்தல் நேரத்தில் அதிமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர்… பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்\nமார்ச் 9ஆம் தேதி மீண்டும் ஆஜராக விவேக் ஜெயராமனுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்\nஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம்... பேராசிரியர் ஜெயராமன் கைது\nஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய பேரா. ஜெயராமன் மீண்டும் கைது\nமீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பேராசிரியர் ஜெயராமன் மீது தேசத்துரோக வழக்கு\nஓஎன்ஜிசியை எதிர்த்துப் போராடிய 10 பேருக்கு ஆக. 11 வரை காவல் நீட்டிப்பு.. பொதுமக்கள் கொந்தளிப்பு\nகதிராமங்கலம் போராட்டக்காரர்கள் 10 பேரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி\nகதிராமங்கலம் போராட்டத்தில் கைது.. பேரா. ஜெயராமன் உட்பட 10 பேருக்கு காவல் நீட்டிப்பு\nஸ்....மிடியலையேப்பா... அதிமுகவுக்கு இளவரசி மகன் விவேக் தலைமை ஏற்கனுமாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayaraman wife protest ongc ஜெயராமன் கைது மனைவி ஓஎன்ஜிசி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/33141-", "date_download": "2019-10-14T20:15:12Z", "digest": "sha1:5CST5XXKDGMDSQWC3BQBRP7Z7KOALKP3", "length": 4560, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெ., சசிகலா, இளவரசி ஒரே அறையில் உள்ளனர்: சிறைத்துறை டிஐஜி தகவல்! | Jayalalithaa, Sasikala, Ilavarasi are in the same room: Prisons DIG information!", "raw_content": "\nஜெ., சசிகலா, இளவரசி ஒரே அறையில் உள்ளனர்: சிறைத்துறை டிஐஜி தகவல்\nஜெ., சசிகலா, இளவரசி ஒரே அறையில் உள்ளனர்: சிறைத்துறை டிஐஜி தகவல்\nபெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேரும் பரப்பன அக்ராஹாரா சிறையில் ஒரே அறையில் இருக்கிறார்கள் என சிறைத்துறை டி.ஐ.ஜி. கூறியுள்ளார்.\nகர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெய்சிம்ஹா இன்று (5ஆம் தேதி) பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். காலை, மதியம், மாலை என 3 வேளையும் மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்து வருகின்றனர்.\nஇன்று காலை முதல், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் இருக்கின்றனர். இன்று மாலை வரை அவர்கள் மூன்று பேரும் ஒரே அறையில்தான் இருப்பார்கள்'' என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/144078-madurai-hc-puts-interim-stay-over-srisri-ravishankars-event-in-tanjore-temple-premises", "date_download": "2019-10-14T20:23:18Z", "digest": "sha1:WWK6P64M63GWFY3VVNRNFKXL4KQMZJOY", "length": 8823, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`வேறு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாமே?’ -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்குத் தடைவிதித்த நீதிமன்றம் | Madurai HC puts interim stay over srisri ravishankar's event in Tanjore temple premises", "raw_content": "\n`வேறு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாமே’ -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்குத் தடைவிதித்த நீதிமன்றம்\n`வேறு இடத்தைத் தேர்வு செய்திருக்கலாமே’ -ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நிகழ்ச்சிக்குத் தடைவிதித்த நீதிமன்றம்\nபுகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.\nபழைமைவாய்ந்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது. இக்கோயிலின் புரதான அடையாளங்கள் சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக எந்தவொரு தனியார் நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.\nஇந்த நிலையில் வாழும் கலை அமைப்பை நடத்தும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், `அன் வில்லிங் இன்பினிடி' என்ற நிகழ்ச்சியைக் கோயில் வளாகத்துக்குள் நடத்த ஏற்பாடு செய்தார். மத்தியை தொல்லியல் துறையும் அனுமதி அளித்திருந்தது. இதற்காக பெரிய அளவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டன. கோயிலின் தொன்மையும் புனிதமும் கெடுகிறது என்று ஆன்கிக மக்களைக் கவலைகொள்ள வைத்தது.\nஇந்தநிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், ``ஸ்ரீஸ்ரீரவிசங்கர் யமுனை ஆற்றங்கரையில் நடத்திய நிகழ்ச்சியில் நதியை மாசுபடுத்தியதாக 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர். இந்தநிலையில் புகழ்வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலிலும் நிகழ்ச்சி நடத்துகிறார். இதற்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதிகள், ``புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தியான நிகழ்ச்சியை நடத்துவது ஏன் அதற்கு வேறு இடங்களைத் தேர்வு செய்திருக்கலாமே அதற்கு வேறு இடங்களைத் தேர்வு செய்திருக்கலாமே கோயில்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், அரங்குகள் அமைத்தது ஏன் கோயில்களில் தீப்பிடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், அரங்குகள் அமைத்தது ஏன் இந்நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்படுகிறது. இவை அனைத்தையும் அப்புறப்படுத்தி தஞ்சை மாவட்ட நிர்வாகம் 10-ம் தேதி அறிக்கை தாக்கல�� செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2019-10-14T21:27:18Z", "digest": "sha1:UJBOYMNXYIZKGD7KPSCXCKGOURWSATCA", "length": 9664, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தெல்லிப்பழை | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nதிரைப்பட பாணியில் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம்\nதிரைப்­பட பாணி­யில் யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் திருட்­டுச் சம்­ப­வம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.\nசாரதியின் கவனக்குறைவால் பாதசாரி உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி பாதசாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.\n120 ஏக்கர் காணிகள் ���ிடு­விப்பு\nயாழ்ப்­பாணம், கிளி­நொச்சி மாவட்­டங்­களில் படை­யினர் வசம் இருந்த 120 ஏக்கர் காணிகள் பொது மக்­க­ளிடம் நேற்று மீளவும் ஒப்­ப...\nசிசுவின் உயிரைப் பறித்த சுவாசம்\nசுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட இரண்டு மணித்தியாலங்களே உயிர்வாழ்ந்த சிசு பரிதாபமாக உயிரிழந்தது.\nசொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழியச்சிறை\nசொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன்...\nவாள்களைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியவர்களில் மேலும் ஒருவர் கைது\nயாழில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்தி, கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் தெல்லிப்பழை பொலிஸார் இன்று காலை மேலும் ஒருவ...\nகோலூன்றிப் பாய்தலில் மீண்டும் சாதனை படைத்த யாழ் மாணவி அனித்தா\nயாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜே.அனித்தா , கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.\nகோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை\nயாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார்.\nயாழ்.தெல்லிப்பழையில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nகாங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 65 ஹெக்டேயர் காணியை சுவீகரித்து யாழ். தெல்லிப்பழை பிரதேசத்தில் தற...\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlthinakkural.com/2019/10/blog-post_25.html", "date_download": "2019-10-14T20:20:51Z", "digest": "sha1:A7XENXLXVXDEGHQWQUVRROVF52FU42XZ", "length": 2803, "nlines": 54, "source_domain": "www.yarlthinakkural.com", "title": "கோட்டாவை எதிர்க்கும் சந்திரிக்கா!! - Yarl Thinakkural", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ��றுப்பு தெரிவித்துள்ளார்.\nகோத்தாபயவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இன்று புதன்கிழமை உறுத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.\nஎனினும் இந்தத் தீர்மானத்திற்கு சந்திரிக்கா மற்றும் அவரது ஆதரவு குழுவினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nகட்சியின் தீர்மானம் குறித்து கடும் அதிர்ச்சியடைந்துள்ள சந்திரிக்கா, பிரித்தானியா செல்வுள்ளதாக தெரிய வருகிறது.\nநீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_57.html", "date_download": "2019-10-14T21:04:06Z", "digest": "sha1:C467VKZK5CCPNTZ2AV3OW7SRDZ5SP2DZ", "length": 13834, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தனித்திறன்களை வளர்க்கும் பின்லாந்து கல்வி முறை: தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பரிசீலனை - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதனித்திறன்களை வளர்க்கும் பின்லாந்து கல்வி முறை: தமிழகத்தில் நடைமுறைப்படுத்த பரிசீலனை\nபின்லாந்து பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கற்பித்தல் முறை, தமிழக கல்விக் குழுவை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும், அந்த நடைமுறையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் செயலர் பிரதீப் யாதவ் தலைமையிலான கல்விக்குழு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு 7 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.\nகல்வி முறை-கற்றல் உபகரணங்கள் என்ன: முதல் கட்டமாக பின்லாந்து நாட்டின் ஜோன்சு ஹெய்னாபுரோடு நகரத்தில் உள்ள லிலுன்லாட்டி மழலையர் பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் அந்தப் பள்ளியில் பின்பற்றப்படும் கல்விமுறை, கற்றல் உபகரணங்கள், மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பின்னர் பள்ளி முதல்வர் டீனா திலி கெய்னேன் கோசேனென் உடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து மேலும் சில பள்ளிகளிலும் தமிழக கல்விக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் பின்லாந்தின் வடக்கு கரோலியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ரிவேரா கல்வி நிறுவனத்துக்கு அதிகாரிகளுடன் சென்ற அமைச்சர், அந்த நிறுவனத்தில் அளிக்கப்படும் தொழில் சார்ந்த பயிற்சிகள் குறித்து பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்தார்.\nஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆய்வு: இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் துர்க் பகுதியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியை திங்கள்கிழமை பார்வையிட்ட அமைச்சர், அங்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கற்றல் மேம்பாட்டு பயிற்சி குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து பின்லாந்து நாட்டின் கல்வி அமைச்சரையும் சந்தித்து, அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.\nஅரசுப் பள்ளிகளே அதிகம்: இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உலகிலேயே கல்வி முறையில் பின்லாந்து சிறந்து விளங்குகிறது. 7 வயது முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி, இலவச உயர்நிலைக்கல்வி, கல்வி முறையை மாணவர்களே தேர்வு செய்யும் வசதி, ஆகியவை பின்லாந்து நாட்டு கல்வித்துறையின் சிறப்பம்சங்களாகும்.\nஅந்த நாட்டில் 6 வயதில் பள்ளி செல்லும் நிலையில் 6 வயது குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 7 வயது அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் கல்வி கற்கும் சட்டம் அமலில் உள்ள நிலையில், 7 வயது முதல் 16 வயது வரையில் பின்லாந்து நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் 9 ஆண்டு பள்ளிக் கல்வியை கட்டாயம் படிக்க வேண்டும்.\nபின்லாந்தில் பள்ளிக் கல்வியை முடித்தவர்களில் 96 சதவீதம் பேர் உயர்நிலைக் கல்வி படிக்கிறார்கள். இதனால் அந்நாட்டு பள்ளிக் கல்விமுறையை அறிந்து வருவதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான குழுவினர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றனர்.\nபின்லாந்து பள்ளிகளில் மாணவர்களின் தனித் திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கற்பித்தல் முறை, தமிழக கல்விக்குழுவை பெரிதும் கவர்ந்துள்ளதாகவும், அந்த நடைமுறையை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த பரிசீலனை செய்யவுள்ளதாகவும் அதிகாரிகள் தெ��ிவித்தனர்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=29596", "date_download": "2019-10-14T21:29:09Z", "digest": "sha1:2EG3243NOPQI257GI5KVSMFQ6IZ54AZL", "length": 25757, "nlines": 210, "source_domain": "rightmantra.com", "title": "தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > தெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்\nதெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்\nநமது தளத்தில் அவ்வப்போது பதிவுகளுக்கு கடைசியில் டிப்ஸ்கள் அளிப்பது வழக்கம். டிப்ஸ் மட்டுமே சேர்த்து ஒரே பதிவாக அளிக்க விரும்பி இவற்றை அளிக்கிறோம். இவற்றில் சில நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சில புதிதாக இருக்கலாம். ஒவ்வொன்றின் பின்னேயும் காரணம் இருக்கிறது. இயன்றவரை அனைத்தையும் பின்பற்றி பலன் பெறுங்கள்.\n1. அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது. தன் முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையையாவது முதல் பார்த்துவிட வேண்டும்.\n2. அதிகாலை கொல்லைப்புற வாசலைத் திறந்து வைத்து அதன் பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும்.\n3. பெண்கள் காலையில் முதலில் வீட்டு கதவை திறக்கும் பொழுது அஷ்டலக்ஷ்மிகளின் திருநாமத்தை உச்சரித்தபடி திறந்தால் அஷ்டலக்ட்சுமிகளும் வீட்டிற்குள் நுழைவர். (ஆதிலக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைர்யலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, ஸந்தானலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி )\n4. வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் தண்ணீரும் வழங்க வேண்டும். அவங்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும் பொருளும் சந்தோஷமும் பெருகும்.\n5. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு எப்போதும் குங்குமம் கொடுத்தாலும் முதல் நீங்கள் நெற்றியில் இட்டு கொண்டு பிறகு வந்தவர்களுக்கு கொடுக்கவும்.\n6. வெள்ளிக்கிழமை அன்று உப்பு வாங்குவது சிறப்பு. இதனால் சகல செல்வங்களும் சேரும் .\n7. மூன்றாம் பிறைச் சந்திரனை காண்பது சிறப்பு .\n8. இரவில் துணி துவைக்க கூடாது. குப்பையை வெளியில் கொட்டவும் கூடாது . மரத்தின் நிழலில் தங்கக் கூடாது. இரகசியம் பேச கூடாது .\n9. வாகனத்தின் மீது அமர்ந்து சாப்பிடக்கூடாது .\n10. நகத்தை பல்லால் கடிப்பவரிடம் மூதேவி ஸ்திரமாக வாசம் செய்கிறாள் .\n11. அடிக்கடி கை விரல்களை நெறித்து கொள்பவர்களிடம் கொடூரம், தாரித்ரியமும் வாசம் செய்யும் .\n12. துரும்பு, தர்ப்பம், புஷ்பம் இவைகளை நகத்தால் கிள்ளக் கூடாது. பூஜை செய்த பழங்களை நகம் படாமல் உரிக்க வேண்டும். அரைத்த சந்தனத்தை நகத்தால் வைத்தல் கூடாது. பூவை நகத்தை பயன்படுத்தி சுவற்றிலோ, தரையிலோ வைத்து துண்டிக்க கூடாது .\n13. நம் ஊர் அல்லது வீட்டிற்கு பின்புற வழியாக வெளியே போகக்கூடாது. தாட்சாயணி தேவி அப்படி செய்ததால் யாகமும் அழிந்து தன் உடலையும் விட்டாள். இதை மக்களுக்கு எடுத்துக்காட்டவே செய்தாள் .\n14. தூங்குபவர்களை எழுப்புவது மஹா பாவம். இந்த்ரியங்கள் எல்லாம் மனதில் ஒடுங்கும். எனவே அவசரமாக தூக்கத்தில் எழுந்தால் மனந்திரிந்து கண், காது சக்தி மூக்கிலும் புகும். இதனால் குருடு, செவிடு ஆக நேரும்.\n15. பிறருடைய ஆடை, செருப்பு, மாலை, எச்சில் பாத்திரம், பலகை, படுக்கை, ஆகியவற்றை உபயோகித்தால் நோயுடன் பாவம் சேரும்.\n16. கிரஹணம் தவிர மற்ற நாட்களில் இரவில் ஸ்நானம் செய்ய கூடாது. அவச��யம் நேர்ந்தால் தீபத்தை நீரில் காட்டி ஸ்நானம் செய்யலாம்.\n17. மஞ்சள், நெய், உப்பு, புழுங்கலரிசி, மருந்து, பாக்கு , பால், மோர், வெல்லம் இவைகளுக்கு தோஷம் இல்லை.\n18. ஹோமப்புகை ஆயுளை வளர்க்கும் ஆனால் கர்பிணி பெண்கள் மீது ஹோமப்புகை படக்கூடாது .\n19. அக்நிஹோத்ரம், தமது வயல், வீடு, கோவில், கர்ப்பவதி, வயதானவர், குரு, ராஜா இவர்களிடம் வெறுங்கையுடன் செல்லாமல் அவர்களுக்கு உகந்ததை கொண்டு செல்ல வேண்டும். குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்து குபேரரானார் .\n20. பசுவின் பின்புறத்தையும், இரண்டு கொம்புகளுக்கு இடையிலும் தரிசிக்க வேண்டும்.\n21. அன்னம், நெய், உப்பு இவற்றை கையால் பரிமாறுதல் கூடாது. கையால் பரிமாறப்படும் அன்னம், நெய், உப்பு ஆகியவை பசு மாமிசத்துக்கு சமம் என்பது வாரியார் சுவாமிகள் வாக்கு.\n22. தூறல் போடும் போது ஒரு சுபகாரியத்திற்கு புறப்படக் கூடாது\n23. வீட்டில் குப்பையை கூட்டும் போது உடனே வெளியில் அள்ளிப் போட வேண்டும். அப்படியே குவித்து வைக்கக் கூடாது.\n24. பழங்கள், நிலக்கடலை, கரும்பு சாப்பிட்டு விட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது.\n25. மாலை 6 மணிக்கு மேல் தீபம் வைத்த பின் யாருக்கும் தர்மம், கடன், தானியம், பால், மோர், உப்பு, நவரத்தினம், போன்ற பொருள்களை கொடுக்கக் கூடாது. பண்டமாற்று முறையில் கொடுக்கலாம்.\n26. மாலை 6 மணி அளவில் நம் வீட்டின் பின் கதவை மூட வேண்டும்.\n27. தூங்கும் குழந்தையைத் தூளியோடு சேர்த்து அடுத்த அறைக்குக் கொண்டு செல்லக் கூடாது.\n28. குழந்தை பிறந்த வீட்டில் புதுமணத் தம்பதிகள் இருந்தால், அவர்கள் குளித்துவிட்டுத் தான் குழந்தையைத் தொட வேண்டும்.\n29. கர்ப்பிணி பெண்கள் வாயிற்படியில் தலை வைத்துப் படுக்கக் கூடாது. அப்படி படுத்தால் பிரசவம் சிக்கலாக இருக்கும்.\n30. திருமணமான பெண்கள் கையில் வளையல் இல்லாமல் நெற்றியில் பொட்டு இல்லாமல் உணவு பரிமாறக் கூடாது.\n31. கை குழந்தையுடன் திருமணத்திற்கு சென்றால் குழந்தையை புதுமணத் தம்பதிகளிடம் கொடுத்து வாங்க வேண்டும்.\n32. பாலை அடுப்பில் பொங்க விடக் கூடாது.\n33. தீபாவளி தவிர பிற நாளில் அதிகாலை என்னை தேய்க்க கூடாது.\n34. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல கூடாது.\n35. சாமிக்கு நிவேதனம் ஆகும் சமயம் பார்க்க கூடாது .\n36. சுவாமி சிலைகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்ற கூடாது .\n37. சாலையில் செல்லும் போது தம்பதிகளுக்கு இடையில் போக கூடாது.\n38. தேவதை, பலிபீடம், இவற்றின் நடுவே செல்லுதல் கூடாது.\n39. சிவலிங்கம் நந்திக்கு இடையில் செல்ல கூடாது.\n40. வைரம், வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்கக் கூடாது. தன் காலத்திற்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும். முடிந்தால் புதியதாக வாங்கி கொடுக்கலாம். (இவற்றை அறியாமல் செய்த பலர் இன்றும் லக்ஷ்மி கடாக்ஷம் விலகி துன்பப்பட்டு வருகின்றனர். நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம். “சரி தெரியாமல் செய்துவிட்டோம். இனி என்ன செய்வது” என்று கேட்பவர்களுக்கு மட்டும் உரிய பரிகாரத்தை தனிப் பதிவில் விளக்குகிறோம்.)\n41. சுபகாரியம் செய்பவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது.\n42. சுப காரியத்திற்கு செல்லும் போது வடக்குத்திசை, கிழக்குத்திசை நோக்கிச் செல்ல வேண்டும்.\n43. தினசரி காலையில் சூரியனையும், தாய், தந்தையையும் வணங்க வேண்டும்.\n44. சுபகாரியம் தொடங்கும் முன் நம் குலதெய்வத்தை முதலில் வணங்க வேண்டும்.\n45. நமது மூதாதையர் (முன்னோர்கள்) களை வணங்கிப் பின் சுபகாரியம் தொடங்குவது நல்லது.\n46. கிழக்கு நோக்கிச் சாப்பிட்டால் ஆயுள் விருத்தி. மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வ விருத்தி. தெற்கு நோக்கி சாப்பிட்டால் புகழ் வளரும். தினசரி தெய்வத்தை வழிபட்டு உணவு அருந்துதல் எல்லா நன்மைகளும் விளையும்.\n47. சூரியனை கிரகணத்தின் போதும், நீரில் சூரியன் பிரதிபலிக்கும் போதும், நடுவானில் (உச்சியில்) இருக்கும் போதும் பார்க்கக்கூடாது.\n48. கோலம் என்றால் அழகு என்று பொருள். கோலம் போட்ட வீட்டில் துர்தேவதைகள் நுழையாது. எனவே காலையிலும் மாலையில் சாணம் தெளித்து கோலம் போடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினர்.\n49. தீபத்தை தெற்கு திசையில் மட்டும் ஏற்றவேகூடாது.\n50. திருமணமான கிரகஸ்தர்கள் தான் அரக்கு, பச்சை, காவி, போன்ற நிறங்களில் வேஷ்டி அணியலாம். பிரம்மச்சாரிகள் வெள்ளை நிற வேட்டியையே அணியவேண்டும். மேலும் யாரும் வெறும் வேட்டியை மட்டும் அணியக்கூடாது. மேலே அங்க வஸ்திரம் அல்லது துண்டு அணியவேண்டும்.\n***** நம் தளத்தில் நாம் அளிக்கும் பதிவுகளை நீங்கள் தாராளமாக உங்கள் நட்பு வட்டங்களில் பகிரலாம். CONTENT ஐ காப்பி & பேஸ்ட் செய்வதை தான் நாம் கூடாது என்கிறோம். மேலே அட்ரஸ் பாரில் வரும் பதிவின் லிங்க்கை காப்பி செய்து உங்கள் முகநூலில் பேஸ்ட் செய்தால் போதும். இல்லையெனில் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ள ஷேரிங் பட்டன்களை கொண்டு ஷேர் செய்யலாம். நன்றி\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்…\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஉங்களை நம்பி உங்களுக்காகவே இந்த தளம் நடத்தப்படுகிறது.\nசுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது சரியா\nவிதியை வெல்லலாம் – வழியுண்டு வாங்க\nஇல்லற வாழ்வில் மக்கள் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய தர்மங்கள் என்னென்ன\nஅது என்ன ‘அனுபவ வாஸ்து’ \nமனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்\nஉங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா\nசுவாமியின் குறை தீர்ப்பு முகாம்\nஆலய தரிசனம் என்னும் அருமருந்து\nஇறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை\nசொல்லுக்குச் செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்\n‘எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்\nநாளும் கிழமையும் நன்றாய் செல்ல மருந்தொன்று இருக்குதப்பா…\nதீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்\nவிதி என்ன செய்யும் வினை என்ன செய்யும்… உறுதியுடன் நீ இருந்தால் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்\nஎதிர்பாராத பிரச்சனைகளும் நமது பிரார்த்தனையும்\nகர்மாவை வென்ற காருண்யம் – கர்மா Vs கடவுள் (5)\nவிதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம் – கர்மா Vs கடவுள் (4)\nகர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)\nநம் தலைவிதியை மாற்ற முடியுமா பெரியோர்கள் என்ன கூறுகிறார்கள் – கர்மா Vs கடவுள் (2)\n கர்மா Vs கடவுள் (1)\nஇந்துமதம் ஏன் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறது\nஉனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா\nதவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:35:19Z", "digest": "sha1:N2OXDFVLZOHDXIB4O2XDEPUCFMSWRHO2", "length": 8437, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பத்மாவதி", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெ��்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nபெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்\n’ராணி பத்மாவதி’ யார் என அப்போது தெரியாது: தீபிகா படுகோன் பேட்டி\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nதடைகளை தகர்த்தெறிந்து நாளை திரைக்கு வருகிறது ‘பத்மாவத்’\nசர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் ஜன.,25ல் வெளியாகிறது..\nஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ரிலீஸ் உறுதி\n25-ல் ரிலீஸ் ஆகிறது ’பத்மாவதி’: கர்னிசேனா மீண்டும் மிரட்டல்\nபத்மாவதி படத்தின் பெயர் மாறுகிறது\nபத்மாவதி விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவளிக்க கங்கனா மறுப்பு\nநாடாளுமன்றக் குழுவில் விளக்கம் அளிக்கிறார் பத்மாவதி இயக்குநர்\n'பத்மா‌வதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி\nமுழுப்படத்திற்கே தடை விதிக்க வேண்டும்: பத்மாவதியை எதிர்த்து மீண்டும் போராட்டம்\nமிரட்டல்களை ஏற்கமுடியாது: பத்மாவதி விவகாரம் பற்றி வெங்கையா நாயுடு\nராஜஸ்தானில் தூக்கில் தொங்கிய சடலம்: பத்மாவதி எதிர்ப்பாளர்கள் செய்த கொலையா\n‘பத்மாவதி’ படத்தை பிரிட்டனில் வெளியிடப்போவதில்லை: படக்குழு விளக்கம்\nபெண்களின் கவனத்தை பெற்ற பத்மாவதி நகைகள்\n’ராணி பத்மாவதி’ யார் என அப்போது தெரியாது: தீபிகா படுகோன் பேட்டி\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nதடைகளை தகர்த்தெறிந்து நாளை திரைக்கு வருகிறது ‘பத்மாவத்’\nசர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படம் ஜன.,25ல் வெளியாகிறது..\nஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ரிலீஸ் உறுதி\n25-ல் ரிலீஸ் ஆகிறது ’பத்மாவதி’: கர்னிசேனா மீண்டும் மிரட்டல்\nபத்மாவதி படத்தின் பெயர் மாறுகிறது\nபத்மாவதி விவகாரம்: தீபிகாவுக்கு ஆதரவளிக்க கங்கனா மறுப்பு\nநாடாளுமன்றக் குழுவில் விளக்கம் அளிக்கிறார் பத்மாவதி இயக்குநர்\n'பத்மா‌வதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி\nமுழுப்படத்திற்கே தடை விதிக்க வேண்டும்: பத்மாவதியை எதிர்த்து மீண்டும் போராட்டம்\nமிரட்டல்களை ���ற்கமுடியாது: பத்மாவதி விவகாரம் பற்றி வெங்கையா நாயுடு\nராஜஸ்தானில் தூக்கில் தொங்கிய சடலம்: பத்மாவதி எதிர்ப்பாளர்கள் செய்த கொலையா\n‘பத்மாவதி’ படத்தை பிரிட்டனில் வெளியிடப்போவதில்லை: படக்குழு விளக்கம்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/International+Yoga+Day/84", "date_download": "2019-10-14T21:06:59Z", "digest": "sha1:HIDHSJ4U4XNT5RZ75ZVAR5ZKNRBOMZ7B", "length": 7748, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | International Yoga Day", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஇந்திரா காந்தியின் 100- வது பிறந்தநாள்..ஒரு வருடம் சிறப்பு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு\nநயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் குவியும் பிறந்த நாள் வாழ்த்து\n4 தொகுதி தேர்தல்... இன்றுடன் ஓய்கிறது பரப்புரை\nஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த ’கொலவெறி’ பாடல்\nஇன்று உலக சகிப்புத்தன்மை தினம்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்\nகுழந்தைகளை மகிழ்விக்க ஓர் தினம்.... சிறப்பு தொகுப்பு..\nஇன்று சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம்..\nநவீன இந்தியாவின் சிற்பி 'பண்டித ஜவஹர்லால் நேரு' பிறந்த தினம் இன்று\nமுதல் நாளில் வசூல் வேட்டையில் இறங்கிய டாப் படங்கள்...\nவிஜய்சேதுபதி படத்துக்கு சர்வதேச கவுரவம்\nடிராவை நோக்கி நகரும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகும் முதல் இந்தியர்\nஇன்று 'உலக நிமோனியா நாள்'\nதங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு\nஇந்திர�� காந்தியின் 100- வது பிறந்தநாள்..ஒரு வருடம் சிறப்பு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு\nநயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் குவியும் பிறந்த நாள் வாழ்த்து\n4 தொகுதி தேர்தல்... இன்றுடன் ஓய்கிறது பரப்புரை\nஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த ’கொலவெறி’ பாடல்\nஇன்று உலக சகிப்புத்தன்மை தினம்\nஇன்று தேசிய பத்திரிகை தினம்\nகுழந்தைகளை மகிழ்விக்க ஓர் தினம்.... சிறப்பு தொகுப்பு..\nஇன்று சர்வதேச சர்க்கரை நோய் ஒழிப்பு தினம்..\nநவீன இந்தியாவின் சிற்பி 'பண்டித ஜவஹர்லால் நேரு' பிறந்த தினம் இன்று\nமுதல் நாளில் வசூல் வேட்டையில் இறங்கிய டாப் படங்கள்...\nவிஜய்சேதுபதி படத்துக்கு சர்வதேச கவுரவம்\nடிராவை நோக்கி நகரும் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்\nசர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராகும் முதல் இந்தியர்\nஇன்று 'உலக நிமோனியா நாள்'\nதங்கம் மற்றும் வெள்ளி விலையில் சரிவு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/10/12102019.html", "date_download": "2019-10-14T20:56:06Z", "digest": "sha1:TB5VVQXADKDJ7NHHO77G76WWLS53MN3T", "length": 8377, "nlines": 54, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "கத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்! (வீடியோ) - உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடிய காலைநிலை காணப்பட்டதாக கத்தார் செய்திகள் தெரிவி்க்கின்றன. குறிப்பாக சஹானிய்யாப் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளதாக கத்தார் வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.\nபருகால மாற்றத்தின் போது கத்தாரில் மழைபெய்வது வழமைதான். குளிரிலிருந்து சூட்டுக்கும், சூட்டிலிருந்து குளிருக்கும் மாறும் போது இது போன்ற மழை பெய்யும். அந்த வகையில் இனி கத்தாரில் குளிர் காலம் ஆரம்பிக்கும் என்பதாக தெரிகின்றது.\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத���தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/actress-shreya-glamour-dance-goes-viral/63555/", "date_download": "2019-10-14T20:35:22Z", "digest": "sha1:X4ML4QNBQVDPTUUVKXSVWY5BFH23A7VL", "length": 5828, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actres shreya glamour dance goes viral social networks", "raw_content": "\nHome Latest News கவர்ச்சி உடையில் ஸ்ரேயா ஆடிய செம டான்ஸ் – வைரல் வீடியோ\nகவர்ச்சி உடையில் ஸ்ரேயா ஆடிய செம டான்ஸ் – வைரல் வீடியோ\nமழையில் நடிகை ஸ்ரேயா ஆடிய கவர்ச்சி வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.\nActres shreya glamour dance goes viral – மழை படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்ரேயா.\nஅதன்பின் ரஜினி, தனுஷ், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட அவர் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கி திருமணமும் செய்து கொண்டார்.\nவிஜயுடன் நடித்த மீனா மகள் நைனிகாவா இது ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்.\nதற்போது, வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் செய்து வருகிறார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nதற்போது பர்சிலோனா நாட்டில் இருக்கும் மழை பெய்து கொண்டிருக்கும் போது அவர் தங்கியுள்ள வீட்டின் பால்கனியில் இருந்து நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளர். பர்சிலோனாவில் மற்றொரு மழை நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nNext articleகர்ப்பிணிப் பெண்கள் இந்த உணவினை அதிக அளவு எடுத்துக் கொள்ளவே கூடாது. தெரிந்து கொள்ளலாமா\nவாழ்த்துக்கள் மழையில் ரியோ – காரணம் நீங்க நினைக்கிறது இல்லை .\nதளபதி 64 படத்திற்கு திடீர் சிக்கல் – படப்பிடிப்பிற்கு பாதிப்பா .\nகுத்துன்னா இப்படி குத்தனும்….மரணமாஸ் பாட்டுக்கு நடனமாடும் இளைஞர்கள்… வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/mg-hector-gets-8000-new-bookings/", "date_download": "2019-10-14T21:18:56Z", "digest": "sha1:IJUBHYRSCHTK47AJABT6UFQ2DRKQL6FJ", "length": 14234, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புத���ய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கி��் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் கார் செய்திகள்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\nரூ.30,000 முதல் ரூ.40,000 வரை விலை உயர்வை பெற்ற ஹெக்டர் எஸ்யூவி தொடர்ந்து முன்பதிவில் அசத்தி வருகின்றது. கடந்த மாதம் இறுதி முதல் தொடங்கப்பட்ட மறுமுன்பதிவின் மூலம் தற்பொழுது வரை 8,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஹெக்டர் விற்பனைக்கு வந்த மூன்று மாதங்களில் 6,134 கார்களை விநியோகம் செய்துள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்கப்பட்டு 28,000 அதிகமான முன்பதிவை பெற்ற காரணத்தால், தற்காலிகமாக முன்பதிவு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஹெக்டருக்கான முன்பதிவு செப்டம்பர் 29ந் தேதி தொடங்கப்பட்டது. அதேநேரத்தில் இந்த மாடலுக்கான விலையை அதிகபட்சமாக ரூ.40,000 வரை இந்நிறுவனம் உயர்த்தியுள்ளது.\n143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.\n2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.\nஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோ��் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும். எம்ஜி மோட்டாரின் ஹெக்டர் டீசல் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 17.41 கிமீ ஆகும்.\nஎம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/13251-", "date_download": "2019-10-14T21:12:51Z", "digest": "sha1:EEV5NRYHRDC2BMHQVUXL7KHKWRSC6JWH", "length": 4806, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்! | Actress sukumari expires", "raw_content": "\nபழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்\nபழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்\nசென்னை: தீ விபத்தில் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை சுகுமாரி, இன்று காலமானார்.\n.சென்னை தி.நகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சுகுமாரி, சில நாட்களுக்கு முன்னர் விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.\nஇதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nசுகுமாரியுடன் நெருக்கமான நட்புடையவர் என்பதால், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்து, அவரது உறவினர்களிடம் நலம் விசாரித்தார்.\nஇந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=888", "date_download": "2019-10-14T20:59:12Z", "digest": "sha1:YU7NRJRY3TCQZUBFIEAZPKIFEIGQYN2E", "length": 18237, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "பகல் கனவில் எதிர்கட்சி கூட்டணி – ஷாரிர் சமாட் – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > பகல் கனவில் எதிர்கட்சி கூட்டணி – ஷாரிர் சமாட்\nபகல் கனவில் எதிர்கட்சி கூட்டணி – ஷாரிர் சமாட்\nவரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பெல்டா நில குடியேற்றத் திட்டங்கள் தேசிய முன்னணி , குறிப்பாக அம்னோவின் கோட்டையாக விளங்காது என எதிர்கட்சி கூட்டணி கூறி வருவது பகல் கனவுக்கு சமமாகும் என பெல்டா நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஷாரிர் சமாட் தெரிவித்துள்ளார்.\nபெல்டா நில குடியேற்றத் திட்டங்கள் அமைந்துள்ள அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை தேசிய முன்னணி இழந்து விடும் என பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முகிடின் யாசின் தெரிவித்திருந்தார். வழக்கம்போலவே எதிர்கட்சிகள் பழைய கதைகளை மீண்டும் புதுபித்து கொண்டிருப்பதாக ஷாரிர் கூறினார்.\nதேர்தல் நெருங்கி வரும் வேளையில் இதுபோன்ற கதைகளை கட்டவிழ்த்து விடுவது எதிர்கட்சிகளின் வாடிக்கையாகும் என ஷாரிர் கூறினார்.எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பெல்டா நிறுவனம் பயம் கொள்ளாது என ஷாரிர் உறுதியாக தெரிவி��்துள்ளார்.\nபெல்டா குடியேற்றக்காரர்களின் ஆதரவைப் பெற எதிர்கட்சி கூட்டணி மக்களின் மத்தியில் தொடர்ந்து பொய்யுரைத்து வருவதாக ஷாரிர் தெரிவித்தார். பெல்டா குடியேற்றவாசிகள் ஒரு லட்சம் ரிங்கிட் கடனில் தத்தளித்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் கோத்தா திங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் வெளியிட்டிருக்கும் கூற்றையும் ஷாரிர் சமாட் கடுமையாக சாடியுள்ளார்.\nஎதிர்கட்சியின் மூத்த தலைவர்களே உண்மைக்கு புறம்பான தகவல்களைக் கூறி கொண்டிருந்தால் மக்களின் ஆதரவை எவ்வாறு பெற முடியும் என ஷாரிர் சமாட் கேள்வி எழுப்பினார். கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் பெல்டா நிலத் திட்டங்கள் அமைந்துள்ள 54 நாடாளுமன்றத் தொகுதிகள் எதிர்கட்சி கூட்டணி ஆறு தொகுதிகளை மட்டுமே வென்றது.\nநச்சு இராசயணத்தை சுவாசித்த இந்திய இளைஞர் பலி\nஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்த் வெற்றி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசமயப்பள்ளி தீ விபத்து – இருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு\naran செப்டம்பர் 28, 2017\nசவால்மிக்க சாதனை சரித்திரத்தில் இடம் பிடிக்கும் 5600 கிமீ தூரத்தைக் கடக்கும் 9 வீரர்கள்\nவானொலி அலைவரிசை பேட்டியை தடுத்து நிறுத்த மிரட்டல் விடுப்பதா – இந்து ஆகம அணி போலிஸ் புகார்\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்��� தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/no-pressure-cooker-symbol-to-ammk-says-ec-119032500074_1.html", "date_download": "2019-10-14T20:19:22Z", "digest": "sha1:U7XLZGJIVSRWE3US7X2F3FV7U7QLLIXC", "length": 8727, "nlines": 101, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்", "raw_content": "\nதினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nவரும் மக்களவை தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அமமுக போட்டியிடும் நிலையில் இந்த தேர்தலில் தனது கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் டிடிவி தி��கரன் கோரிக்கை வைத்து இருந்தார். ஆனால், தேர்தல் ஆணையம் அவருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததால் இதுகுறித்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது\nஇன்றைய விசாரணையின்போது தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் தினகரனின் அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.\nஇதனையடுத்து இந்த வழக்கு நாளை முதல் வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nதேர்தல் விதிமுறைகளை மீறிய முதல்வர் – திருமாவளவன் கண்டனம் \nதிமுக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் – ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் கேள்வி \nடிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஅது ஒருக் கட்சியே இல்லை – அமமுக குறித்து எடப்பாடி கிண்டல் \n20 ரூபாய் நோட்டை காண்பித்து முற்றுகையிட்ட பெண்கள்: தினகரன் தொகுதியில் பரபரப்பு\nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம்; எச்.ராஜாவுக்கு ஆதரவு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/21/lankaarmy.html", "date_download": "2019-10-14T21:37:48Z", "digest": "sha1:OITHK5NFR63T2BSUJCPL4GW6ZQI4SYJG", "length": 16453, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tiger ask government troops to surrender - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"சர-ண-டைந்-து வி-டுங்-க-ள்\": ரா-ணு-வத்-துக்-கு பு-லி-கள் -எச்-ச-ரிக்-கை\nயாழ்-பா-ணத்-தில் பெ-ரும் உயிர் சேதத்--தை தவிர்க்-க தங்-க-ளி-டம் சர-ண-டைந்-து-வி-டு-ம-ா-று இ-ல-ங்-கை ரா-ணு-வத்-தி-ன-ருக்கு-வி-டு-த--லப் பு-லி-கள் எச்-ச-ரிக்-கை வி---டுத்-துள்-ள-னர்.\nஅதன் விவ-ரம்: இ-து கு-றித்-து பு-லி--க-ளின் லண்-டன் அ-லு-வ-ல-கம் வெளி-யிட்-டுள்-ள அறிக்--கை-யில்,\n-யாழ்-பா-ணத்-தில் சிக்-கி-யுள்-ள ஆயிக்-க-ணக்-கா-ன வீ-ரர்-க-ளும் தங்-க-ள-து ஆ-யு-���ங்-க-ளை ஒப்-படைத்-து-விட்-டுசர-ண-டைந்-து-வி-டு-மா-று கேட்-டுக் கொள்-கி-றே-ாம். இதன் மூலம் தான் இந்-தப் போ-ரை-யும் வன்-மு-றை-யை-யும்மு-டி-வுக்-குக் கொண்-டு வர- மு-டி-யும். உங்-க-ளுக்-கு ஏற்-ப-டும் பெ-ரும் உயிர் சேதத்-தை-யும் த-டுக்-க மு-டி-யும்.\nசர-ண-டை-யும் வீரர்-கள் மரி-யா-தை-யு-ட-னும் மாண்-பு-ட----னும் நடத்-தப்-ப-டு-வர். அவர்-கள் 24 மணி நேரத்-தில் செஞ்-சி-லு-வைசங்-கத்-தி-ன--ரி-டம் ஒப்-ப-டைக்-க--ப-டு-வர்.\nஇந்-த எச்-ச-ரிக்-கை-யை போர் மு--ன-யில் ஒலிப் பெ-ருக்-கி-கள் மூலம் வி-டு-த-லைப் பு-லி-கள் அறி-வித்-து வ-ரு-கின்-ற-னர்.இ-து தவி-ர -பு-லி-க-ளின் -ர--டி-யோ-வும் இந்-த செய்-தி-யை ஒலி பரப்-பி வ-ரு-கி-ற-து.\nமுக்-கிய சப்-ளை ப-கு--தி-கள் அனைத்-தை-யும் துண்-டித்-து-விட்-டோம். என-வே, யாழ்-பா-ணத்-தில் சிக்-கி-யுள்-ள உங்-க-ளின்உயிர் எங்-கள் கையில் உள்-ள-து. ஆனால், இ-லங்-கை அர-சால் அ-னுப்-பப்-பட்-டுள்-ள இளம் சிங்க-ள ரா-ணு-வ வீரர்-க-ளின்உயிர்--களைப் -ப-றிக்-க நாங்-கள் வி-ரும்--ப-வில்-லை. இந்-தப் போரில் நிச்-சயம் தோல்-வி தான் கி-டைக்-கும் என்-றுதெரிந்-தும் கூட கொ-ழு-ம்-பில் உயர் மட்-டத்தில் உள்-ள சிலர் தங்-க-ளின் அர-சி-யல் ஆதா-யத்-துக்-கா-க உங்--க-ளைபோருக்-கு அ-னுப்-பி வைத்-துள்-ள-னர்.\nஎன-வே, ஒ-ரு வாரத்-தில் ஆ-யு-தங்-கள் அனைத்-தை-யும் ஒப்-ப-டைத்-து-விட்-டு சர-ண-டைந்-து-வி-டு-மா-று கேட்-டுக்கொள்-கி-றோம்.\nஅதே -பா-ல போர் ப-கு-தி-யில் வசிக்-கும் தமி-ழர்-கள் பா-து-காப்-பா-ன இடத்-துக்-கு செல்-லு-மா-று கேட்-டுக் கொள்-கி-றோம்.வலி-கா-மம் மேற்-கு, -வ-ட-மா-ராச்-சி ப-கு-தி-க-ளுக்-கு ப-கு-தி-க-ளில் -சன்-று-வி-டு-மா-று கேட்-டுக் கொள்-கி-றோம் என்-று பு-லி--கள்கூ-றி-யுள்-ள-னர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுராத்திரி.. காட்டுப்பகுதி.. மனைவியுடன் மற்றொருவர்.. கணவன் செய்த வெறிச்செயல்\nகுடியை கெடுத்த குடி .. உலக்கையால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர்\nஆத்திரம் மண்டைக்கேறி ஒரு வினாடி செய்யும் தவறு... ஆயுசுக்கும் நின்றுவிடுகிறது\n3 வாரமாக ஓட்டம்.. விடாமல் துரத்தும் சட்டம்.. தப்ப வழியே இல்லை.. சரணடைகிறார் எஸ்.வி.சேகர்\nநிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரண்\nசொத்து பிரச்சினை: 2 இளைஞர்கள் சரமாரி வெட்டி படுகொலை: தந்தை-மகன் போலீசில் சரண்\nசொத்து குவிப்பு வழக்கு: தினகர��ின் சகோதரி ஸ்ரீதளாதேவி, கணவர் பாஸ்கரன் சரண்- சிறையிலடைக்க உத்தரவு\nதீவிரமாகத் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினுவின் கூட்டாளிகள் மூன்று பேர் காவல்நிலையத்தில் சரண்\nரவுடி பினு போட்டுத் தள்ள பிளான் செய்த ராதாகிருஷ்ணன் சேலம் நீதிமன்றத்தில் சரண்\nபிரபல ரவுடி பினு திடீர் சரண்டர் பின்னணி என்ன\nஎன்கவுண்ட்டர் அச்சம்.... ரவுடி பினு போலீசிடம் திடீர் சரண்\nஅன்று கல்வீச்சு-இன்று ஐடி ரெய்டு- பதற்றம் ஏற்படுத்தும் தீபா-மாதவன் கோஷ்டி மீது நடவடிக்கை பாயுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/05/12152636/1241331/MS-Dhoni-is-not-just-a-player-he-is-an-era-of-cricket.vpf", "date_download": "2019-10-14T21:50:42Z", "digest": "sha1:HJDSDY6ZC2VFISIBMFAEPIXFQDDLV6HG", "length": 15190, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "எம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல: கிரிக்கெட்டின் சகாப்தம்- ஹெய்டன் புகழாரம் || MS Dhoni is not just a player he is an era of cricket Matthew Hayden", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல: கிரிக்கெட்டின் சகாப்தம்- ஹெய்டன் புகழாரம்\nஎம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஎம்எஸ் டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல, அவர் ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஎம்எஸ் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 சீசனில் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றால் நான்காவது முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெறும்.\nஇந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் மேத்யூ ஹெய்டன் டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nடோனி குறித்து ஹெய்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘டோனி வெறும் சாதாரணமான ஆட்டக்காரர் மட்டுமல்ல. கிரிக்கெட்டின் சகாப்தம் அவர். பல வகைகளில் Gully Cricket (தெரு கிரிக்கெட்) அணிகளின் தலைவர் போலவும், நம்மில் ஒருவராகவும் அவர் தெரிவார். எதையும் செய்ய தகுதியானவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஎம்எஸ் டோனி | ஹெய்டன்\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் கிரிக்கெட்\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி: ஒரு புள்ளிதான் வித்தியாசம்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nஎம்எஸ் டோனி அணியில் இடம் பெறாததற்கு காரணம் இதுதானா\nமிகவும் பாராட்டத்தக்கவர்கள் பட்டியல்: பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் எம்எஸ் டோனி\nவங்காளதேச தொடரில் எம்எஸ் டோனி ஆடமாட்டார்\nஎம்எஸ் டோனி நவம்பர் மாதம் வரை இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லையாம்....\nவெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிக���\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OneNation/2019/06/10030321/1038796/Ore-Desam-Thanthi-TV.vpf", "date_download": "2019-10-14T20:06:50Z", "digest": "sha1:EV7XHPDFNAQGCVWKFNCLPU7OCNWMY666", "length": 6706, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒரே தேசம் : 08/06/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(07.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n\"என்.ஆர்.காங்கிரஸ் வளரும் கட்சி : அழிவே இல்லை\" - மக்களை குழப்புவதாக என்.ஆர்.காங். ரங்கசாமி குற்றச்சாட்டு\nஎன்.ஆர். காங்கிரஸ் அழியாத கட்சி என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி, முதலமைச்சர் நாராயணசாமிக்கு பதில் அளித்துள்ளார்.\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\n(24.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : கத்துக்குட்டீஸ் ஒதுங்கிட்டாங்க, எதிர்த்து நிக்குற மத்தவங்க டெபாசிட் காலியாகும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற���றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/04/10194524/1031618/tamilcinema-thiraikadal-thanthitv.vpf", "date_download": "2019-10-14T20:49:04Z", "digest": "sha1:YFVQSLCJOHFMCUZAJHTSWII5RKIR3HR6", "length": 8533, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 10.04.2019 : வில்லத்தனம் செய்யும் போலீசாக ரஜினி ? - மும்பையில் தொடங்கியது 'தர்பார்' படப்பிடிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 10.04.2019 : வில்லத்தனம் செய்யும் போலீசாக ரஜினி - மும்பையில் தொடங்கியது 'தர்பார்' படப்பிடிப்பு\nதிரைகடல் - 10.04.2019 :மிஸ்டர் லோக்கல்' படத்தின் முதல் பாடல் - ஹிப் ஹாப் ஆதி இசையில் 'டக்குனு' பாடிய அனிருத்\n* ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த விஷால்\n* மே 10ம் தேதி வெளியாகிறது அயோக்யா\n* 'சூர்யா 38' பாடலை பாடிய கேரள இசைக்குழு - 2வது பாடல் பற்றி சஸ்பென்ஸ் வைக்கும் ஜி.வி\n* 'தும்பா' படத்தின் புதுசாட்டம் பாடல் வரிகள்\n* சேரனின் 'ராஜாவுக்கு செக்' மோஷன் போஸ்டர்\n* 'டியர் காம்ரேட்' படத்தின் முதல் பாடல்\n* ஆண்ட்ரியாவின் நடிப்பில் உருவாகும் 'மாளிகை' - மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nநகைக்கடை கொள்ளையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்பு\nகொள்ளையன் முருகன் அளித்த தகவலின் பேரில், மதுரையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவி���ில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nதிரைகடல் (14/10/2019) : அசுரன் நாயகி மஞ்சு வாரியருடன் ஒரு உரையாடல்\nதிரைகடல் (14/10/2019) : அசுரன் நாயகி மஞ்சு வாரியருடன் ஒரு உரையாடல்\nதிரைகடல் (10/10/2019) : 'ரஜினி 168' படத்தின் இயக்குனர் யார்\nதிரைகடல் (10/10/2019) : மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமாங்கம்'\nதிரைகடல் (09/10/2019) : அக்டோபர் 12ம் தேதி வெளியாகவுள்ள 'பிகில்' ட்ரெய்லர்\nதிரைகடல் (09/10/2019) : டீசர் - ட்ரெய்லர் இரண்டும் வெளியான 'தெறி'\nதிரைகடல் (08/10/2019) : 'கைதி' படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்\nதிரைகடல் (08/10/2019) : தமிழ் சினிமாவில் லாரி ஓட்டிய ஹீரோக்கள்\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\nதிரைகடல் (04/10/2019) : எப்படி இருக்கிறது அசுரன் \nதிரைகடல் (04/10/2019) : 'அருவம்' படத்தின் 'வீசிய விசிறி' பாடல் காட்சி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/122252-day-of-remembrance-for-abraham-lincoln", "date_download": "2019-10-14T21:26:52Z", "digest": "sha1:NRH6NH4GT7HGP5WRS4CD6PI5VYEWDQ6C", "length": 19295, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "‘கழுதை’யைக் கண்டுகொண்ட லிங்கன்! - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு | Day of remembrance for Abraham Lincoln!", "raw_content": "\n - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்கள் கட்டுரையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.\n - நினைவுதினச் சிறப்புப் பகிர்வு\nஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு...15 படங்களில்\n“உங்களை மற்றவர்கள் மதிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படாதீர்கள்; அவர்கள் உங்களை மதிக்கும் அளவு உயர்ந்துகாட்டுங்கள்”என்றவர், மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபி��காம் லிங்கன். அதுபோலவே அவரை, இளம்வயதில் மதிக்காமல் சிலர் இருந்தபோதும், பின்னாளில் பலரும் மதிக்குமளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டவர். அவருடைய நினைவுதினம் இன்று.\nதோல்விகள் எப்போதும் அவரைத் துரத்திக்கொண்டிருந்தபோதும், அதற்காக ஒருநாளும் அவர் கவலைப்பட்டதில்லை. எதற்கும் தயாராக இருக்க வேண்டும்; ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும் என்று தன் கடமையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தவர்.\nஎப்போதும் தன்னுடைய பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்த அவர், “சிறுகத்தியாக இருந்தால் அது வேகமாகத்தான் அறுக்கும். பெரிய கத்தி அவ்விதமல்ல; அஃது ஆழமாகப் பாயும். அதுபோலத்தான் என் பேச்சும். என்னால் மற்றவர்களைப் போன்று வேகம் வேகமாகப் பேச இயலாது. நிதானமாகத்தான் பேச முடியும். ஆனால், அதில் சட்ட நுணுக்கங்கள் மிகத் தெளிவாக இருக்கும்” என்பார். மேலும், அவர் வழக்கறிஞராய் இருந்த சமயத்தில், “வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றால் வீண்செலவு ஆகும். ஆகவே, அங்கு போகாமலேயே பார்த்துக்கொள்ள முடியுமா” என்றுதான் யோசிப்பார். அதன்படியே வழக்குகளையும் முடித்துவைப்பார்.\nஇதுபோன்று எத்தனையோ வழக்குகளை முடித்துவைத்த அவரிடம், ஒருநாள் செல்வந்தர் ஒருவர் வந்து, “என்னிடம் ஒரு வழக்கறிஞர் பத்து டாலர் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை அவர் திருப்பித் தராத காரணத்தால் அவர்மீது வழக்குத் தொடரவேண்டும்” என்று லிங்கனிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு லிங்கன், “உங்களுக்குக் கிடைக்க வேண்டிய டாலரைவிட அதிகமாகச் செல்வாகுமே” என்றார். “அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்மேல் வழக்குப் போட்டே ஆக வேண்டும்” என்றார் செல்வந்தர். உடனே லிங்கன், “அப்படியானால், எனக்குக் கட்டணமாக இருபது டாலர் தரவேண்டியது இருக்குமே” என்றார். அதற்குச் செல்வந்தர் உடன்பட்டு, இருபது டாலரைக் கொடுத்துவிட்டார். டாலரை வாங்கிய லிங்கன், அந்தச் செல்வந்தரிடம் கடன் வாங்கிய வழக்கறிஞரை அழைத்து... தன்னிடமிருந்த இருபது டாலரில், பத்து டாலரைக் கொடுத்து அதை அந்தச் செல்வந்தரிடம் கொடுக்கச் சொன்னார். மீதியிருந்த பத்து டாலரையும் செல்வந்தரிடமே திருப்பிக்கொடுத்து, “இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் நீதிமன்றத்துக்கு வரவேண்டாம். மனிதநேயத்துடன் நடந்துகொண்டால் எல்லோரிடமும் அ���்பாக இருக்க முடியும்”என்று புத்திமதி சொல்லி அனுப்பிவைத்தார்.\nஒருமுறை ஆபிரகாம் லிங்கனைக் காண ஒருவர் சொல்லிக்கொள்ளாமல் வந்திருந்தார். அந்த நேரம் பார்த்து லிங்கன் அவசர வேலையாக வெளியில் சென்றுவிட்டார். கொஞ்சம் நேரம் காத்திருந்த அந்த நபர், வெறுத்துப்போய்... லிங்கன் வீட்டு வாசலில் ‘கழுதை’ என்று எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். பின்னர் வீடு திரும்பிய லிங்கன், வந்தவர் யார் என்பதை அங்கு எழுதப்பட்டிருந்த வாசகத்தைவைத்தே கண்டுகொண்டார். பின்னர், மறுநாள் அந்த நபரை லிங்கன் சந்தித்து, “நேற்று நீங்கள் என் வீட்டுக்கு வந்திருந்தீர்கள் போலிருக்கிறது. உங்கள் பெயரை எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறீர்கள். அதனால் யார் வந்தது என்பதை அறிய மிகவும் வசதியாக இருந்தது” என்று சொல்ல... அவமானத்துக்கு ஆளானார் அந்த நபர்.\nபெண்ணுக்கு உதவி செய்த லிங்கன்\n“எந்தச் சூழ்நிலையையும் நாம்தான் நமக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்” என்பார், ஆபிரகாம் லிங்கன். அதுபோலத்தான் அவர் கடைசிவரை இருந்து வாழ்ந்து மறைந்தார். அவர், வழக்கறிஞராய் இருந்த சமயத்தில்... ரயில் நிலையம் செல்லும் வீதிவழியாகச் சென்றுகொண்டிருந்தார். அப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் மிகவும் படபடப்புடன் காணப்பட்டார். அவருக்கருகில் ஒரு பெட்டி இருந்தது. அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்ட லிங்கன், அவரிடம் சென்று, “என்னம்மா ஆயிற்று யாரையோ எதிர்பார்ப்பதைப்போலக் காணப்படுகிறீர்களே, என்னாயிற்றுச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “ரயிலுக்கு அவசரமாகப் போக வேண்டும்; இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்த நபரைக் காணவில்லை. அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார், சற்றே கவலையுடன். அதற்கு லிங்கன், “இவ்வளவுதானே... இதற்காகவா கவலைப்படுகிறீர்கள் யாரையோ எதிர்பார்ப்பதைப்போலக் காணப்படுகிறீர்களே, என்னாயிற்றுச் சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “ரயிலுக்கு அவசரமாகப் போக வேண்டும்; இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்த நபரைக் காணவில்லை. அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறேன்” என்றார், சற்றே கவலையுடன். அதற்கு லிங்கன், “இவ்வளவுதானே... இதற்காகவா கவலைப்படுகிறீர்கள் நானும் ரயில் நிலையத்துக்குத்தான் வருகிறேன். புறப்படுங்கள்... நான் கொண்டுவருகிறேன்” என்று சொல்லி அந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தார். அவர்கள் இருவரும் செல்லவும், ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. ரயிலைப் பிடித்த சந்தோஷத்தில் லிங்கனுக்கு நன்றி தெரிவித்தார் அந்தப் பெண். இப்படி, பெரிய பொறுப்பிலும், பதவியிலும் அவர் இருந்தபோதுகூட யாராவது உதவி என்று கேட்டுவிட்டால் போதும். அதையெல்லாம் மறந்துவிட்டு அவர்களுக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிடுவார்.\n“உங்களுக்குப் பகைவரை ஒழிக்கும் எண்ணம் ஏற்படாதா\nஅமெரிக்காவில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்ற காலம். இருதரப்பிலும் ஏராளமானோர் இறக்க நேரிட்டது. எவ்விதமும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார், லிங்கன். காயம்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லச் சென்றார் லிங்கன். அங்கிருந்த தலைமை மருத்துவர், “இங்கிருப்பவர்கள் எல்லாம் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால், நீங்கள் அங்கு போக வேண்டாம்” என்றார். அதற்கு லிங்கன், “அதனால் என்ன அவர்களும் இந்தப் போரில் காயம்பட்டவர்கள்தானே அவர்களும் இந்தப் போரில் காயம்பட்டவர்கள்தானே நான் இரண்டு பிரிவினருக்கும்தானே ஜனாதிபதி. ஆகவே, அவர்களையும் பார்த்துவிட்டு வருவோம்” என்று சொல்லி, அவர்களுக்கும்போய் ஆறுதல் கூறினார்.\nஇப்படியான உயர்ந்த நெறிமுறைகளைப் பின்பற்றி வாழ்ந்த லிங்கனிடம்... பெண்ணொருவர், “உங்களுக்குப் பகைவரை ஒழிக்கும் எண்ணம் ஏற்படாதா” என்று கேட்டார். அதற்கு லிங்கன், “அவர்களும் என் நண்பர்கள்தானே அவர்களையும் நண்பர்களாகக் கருதுவதன் மூலம் நான் எதையும் இழக்கப்போவதில்லை. மேலும், அவர்களை நண்பர்களாகக் கருதுவதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் தங்கள் பகை உணர்ச்சியையும் அழித்துவிடுவார்கள் என்றும் நம்புகிறேன்” என்றார் சிரித்தபடி.\nஇப்படிப் பகைவர்களையும் நண்பர்களாக மதித்துவந்த லிங்கன், பார் போற்றும்வண்ணம் புகழப்பட்டார். ஆனால், கடைசிவரை பகை உணர்ச்சியை மாற்றிக்கொள்ளாமல் இருந்த ஒருவன், அவரையே சுட்டுக்கொன்றான்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/144307-who-is-anand-piramal-the-man-who-knot-with-isha-ambani", "date_download": "2019-10-14T21:08:44Z", "digest": "sha1:FSPZ25WT546MDRZB5C4VPC4ZARCF2LNN", "length": 9004, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "நாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை! - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன? | Who is Anand Piramal, the man who knot with Isha Ambani", "raw_content": "\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nநாளுக்கு 40 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை - அம்பானி மருமகனின் பின்புலம் என்ன\nமுகேஷ் அம்பானி - நீடா தம்பதியின் மகள், இஷாவுக்கும் பிரமால் குழுமத்தின் தலைவர் அஜய் - ஸ்வாதி தம்பதியின் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முந்தைய சடங்குகள், உதய்பூரில் 2 நாள்கள் நடந்தது. இதனால், உதய்பூரே அமர்க்களப்பட்டது. ஹிலரி கிளின்டன் முதல், நம்ம ஊரு வித்யாபாலன் வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறப்பித்தனர். இஷா அம்பானியைக் கரம்பற்றும் ஆனந்த் பிரமால் யார் கடந்த ஆண்டு வரை இந்த அளவுக்கு பிரபலமடையவில்லை. இப்போதோ, ஆனந்த் பிரமாலை கூகுளில் ஆயிரக்கணக்கானோர் தேடத் தொடங்கியுள்ளனர்.\nஇந்தியாவின் முதல் பெரும் பணக்கார வீட்டுப் பெண்ணை மணக்கப்போகும் ஆனந்த் பிரமால், பென்சில்வேனியா பல்கலையில் பொருளாதாரம் படித்துவிட்டு ஹார்வர்ட் பல்கலையில் எம்.பி ஏ முடித்தவர். இதே காலகட்டத்தில், இஷா, ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். எம்.பி.ஏ படித்த பிறகு, பிரமால் குழுமத்தில் ஆனந்த் இயக்குநராக இருந்தார். இந்த காலகட்டத்தில்தான் 'பிரமால் ஸ்வாஸ்த்யா' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து, கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்கச்செய்தார். இந்த அமைப்பு வழியாக நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் நோயாளிகள் பயனடைந்துவருகிறார்கள். தேசிய கிராமப்புற சுகாதார அமைப்புடன் கைகோத்து, இந்த அமைப்பு செயல்படுகிறது. பிரமால், ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவருகிறார்.\nஅம்பானி குடும்பமும் பிரமால் குடும்பமும் 40 ஆண்டுக்கால நட்பு கொண்டது. இரு குடும்பத்துக்கும் நெருக்கம் அதிகம். இதனால், ஆனந்த், இஷா சிறுவயது முதலே நண்பர்கள். இந்த வருட தொடக்கத்தில், ஆனந்த் பிரமால்தான் இஷாவை புரபோஸ் செய்துள்ளார். இஷாவும் ஓகே சொல்ல, முகேஷ் அம்பானியின் ஆன்டலியா இல்லத்தில் நண்பர்கள் இருவரும் சேர்ந்து விருந்தளித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, இத்தாலியில் உள்ள லேக் கோமோ நகரத்தில், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nமுகேஷ் அம்பானி கூறுகையில், ''எங்கள் குடும்பத்தில் எல்லோருமே லேட்டா படுத்து லேட்டாவே எழும் வழக்கம் உண்டு. இஷாவும் அப்படித்தான் லேட்டாகவே எழுவாள். பிரமால் குடும்பத்தினர் அப்படியில்லை. அதிகாலையிலேயே எழும் பழக்கம் கொண்டவர்கள். ஆனந்த் பிரமாலை பின்பற்றி, இஷாவும் அதிகாலையிலேயே எழத் தொடங்கினாள். அப்படித்தான், இஷாவின் காதல் எங்களுக்குத் தெரியவந்தது'' என்கிறார் சிரித்தபடி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/1980-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T21:00:04Z", "digest": "sha1:3FU5GBKYW5YCFRBZ5WQYPWDS3RERJIKE", "length": 5651, "nlines": 63, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas 1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “ - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nEditorNews, தமிழ் செய���திகள்Comments Off on 1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nகோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் “சத்யபிரமீலா தயாரிக்கும் படம் “ பூவே போகாதே “ என்று பெயரிட்டுள்ளனர்.\nஇந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக லாவண்யா நடித்துள்ளார். மற்றும் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா\nஇசை – சபு வர்கீஸ்\nபாடல்கள் – விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர்\nநடனம் – நரேஷ் ஆனந்த்\nஸ்டன்ட் – ராம் சுங்கரா, நபா சுப்பு.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நவீன் நயனி.\nபடம் பற்றி இயக்குனர் கூறியதாவது..\nஇது 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது. முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது.கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்.\nஅந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிடுள்ளோம்.\nதங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் நவீன் நயனி.\n1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை “ பூவே போகாதே “\nஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2336:2008-07-31-14-22-30&catid=149:2008-07-30-20-41-44&Itemid=86", "date_download": "2019-10-14T21:09:31Z", "digest": "sha1:D75X42WPZAB76KYVC3RFCNDLD23ZXJOZ", "length": 5767, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "பச்செளலி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் பச்செளலி\nSection: அறிவுக் களஞ்சியம் -\n3) வளரும்தன்மை:- களிமண்,பொறைமண், நீர்பிடிப்பு, மலைப் பகுதி, இதற்கு நிழல் தேவை. பச்செளலியை தென்னை,\nரப்பர், வாழை போன்ற மலைத் தோட்டப் பயிர்களில் ஊடுபயிராகப் பயிரடலாம். வெட்டுக் குச்சிகள் மூலமாக இனப் பெருக்கம் செய்யலாம். அரைஅடி நீளமுள்ள வெட்டுக்குச்சிகளை 2 அல்லது 3 என்ற எண்ணிக்கையில் சேர்த்து மழைக்காலத்தில் நடவு செய்யலாம்.\n4) பயன் படும் பாகங்கள் :- பச்செளலி செடியில் வேர், தண்டு, இலை, ஆகியவற்றில் எண்ணெய் இருந்தாலும் இலைகளில் தான் அதிக எண்ணெய் இருக்கிறது. பறித்த இலையை நிழலில் 5 நாட்கள் உலர்த்த வேண்டும். இலையில் 3 - 3.5 சதம் எண்ணெய்கிடைக்கும்.\nமுக்கிய வேதியப்பொருட்கள்:- செஸ்குடெர்பீன்கள், ஒய்செலின்,\nசெய்செலின்க்ளாண்டுலர், டிரைகோம்ஸ், பச்செளலி பைரிடின், மற்றும் எப்பிகுவாய்ப்பைரிடின், போன்றவை ஆகும்.\n5) பயன்கள்- பச்செளலி எண்ணெய் மிகத்தரம் வாய்ந்தது.\nவாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்பயன்படுகிறது. பச்செளலி இலைகளை நீரில் இட்டு குளிப்பதன் மூலம் வாதநோயைக் கட்டுப் படுத்தலாம்.\nசீனமருத்துவத்தில் ஜலதோசம், தலைவலி,வாந்தி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன் படுகிறது. மிகக் குறைந்த அளவுகளில் உணவுப்பொருட்களை மணமூட்டப் பயன் படுகிறது. இது என் வரகம்பாடி தோட்டத்தில் உள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_180247/20190711090620.html", "date_download": "2019-10-14T20:46:43Z", "digest": "sha1:KURYKVHO4A7AYGCSGOVPOIC6QNLOF563", "length": 9431, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "நீதிமன்றத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது : வழக்கறிஞர்கள் காயமின்றி தப்பினர்.", "raw_content": "நீதிமன்றத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது : வழக்கறிஞர்கள் காயமின்றி தப்பினர்.\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநீதிமன்றத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது : வழக்கறிஞர்கள் காயமின்றி தப்பினர்.\nசாத்தான்குளம் நீதிமன்றத்தில் மழைக்காக போடப்பட்ட பிளாஸ்டிக் மேற்கூரை திடீரென நேற்று உடைந்து விழுந்தது. போலீசார், வழக்கறிஞர்கள் காயமின்றி தப்பினர்.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் பிரதான சாலையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் அமரும் இருக்கைக்கு மேல் மழை மற்றும் வெயில் விழாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தத்த���டன் மேற்கூரை உடைந்து விழுந்தது. அப்போது அருகில் நின்ற போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அப்பகுதியில் இருந்து விலகியதால் காயமின்றி தப்பினர். இதையடுத்து வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது. ரூ 5கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் அருகில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமலே உள்ளது. திறக்கப்படாமலே உள்ள நீதிமன்றத்திற்கு இருமாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் பல ஆயிரம் ரூபாய் கட்டப்படுகிறது. மிகுந்த இட நெருக்கடியில் தற்போதைய நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்களும் களும் பொதுமக்களும் ஏராளமாக திரண்டிருந்த நேரத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது. . இது சிறிய விபத்து என்பதால் யாருக்கும் காயம் இல்லை. ஆனால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்குள் புதிய நீதிமன்ற கட்டத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாமராஜருடன் காங்கிரஸ் கட்சியும் இறந்து விட்டது : தூத்துக்குடியில் சீமான் பேட்டி\nஆதார் கார்டு மட்டுமே கேட்டு நிர்பந்திக்கூடாது : மா.கம்யூ ஆட்சியருக்கு கோரிக்கை மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் எப்போது\nதிருநங்கைகளுக்கு சூரிய மின்சக்தியுடன் பசுமை வீடு: அரசு ஆணையை ஆட்சியர் வழங்கினார்\nதூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nநாம் தமிழர் கட்சியை தடை செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்\nதூத்துக்குடியில் மாதாந்திர விளையாட்டுப் போ���்டிகள் : பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/03/06/his-excellency-mauritius-vice-president-vaiyaapuri-at-kuralmalai/", "date_download": "2019-10-14T20:19:54Z", "digest": "sha1:CJYUFWH3XTZWTFC6LYM7N2ITTYKJHR6R", "length": 10918, "nlines": 89, "source_domain": "thirukkuralmalai.org", "title": "His Excellency Mauritius Vice President Vaiyaapuri at KURALMALAI – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகேயுள்ள மலைப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலில் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசுகையில் ஒரு தமிழராக, இந்தியராக, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் யடைகின்றேன்.\nஉலக பொதுமறையான திருக்குறள் தனி மனித ஒழுக்கத்திற்கான மிகச்சிறந்த வழிகாட்டுதல் நூல் ஆகும் இந்த நூல் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் ஆகும்.\nஇதனை நம் வருங்கால சந்ததியினர்க்கு எடுத்துச்செல்ல மலையப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலை சுற்றி உள்ள பாறைகளில் 1330 குறள்களையும் விளக்கத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பதித்து குறள் மலை ஆக்குவதின் மூலம் காலத்தால் அழியா புகழை பெற்று வருங்கால சந்ததியர்களுக்கு வழிகாட்டியாக அமையும் இதற்கு உறுதுணையாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், குறள் மலை சங்க தலைவர் ரவிக்குமார் செயல்பட்டு வருகின்றனர் இதனை செயல்படுத்த முனையும் தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஇந்த காலத்தால் அழியாத பணிக்கு எங்கள் மொரீசியஸ் அரசின் முழு ஒத்துழைப்பு வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.\nமொரீசியஸ் நாட்டில் தமிழர்கள் 12 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கில மொழி வழியாக கற்றுக்கின்றனர். இதனால் தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரம படுகின்றனர் எனவே மகாத்மா காந்தி பல்கலைகழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கை மொரிசியஸ் அரசு மேற்கொண்டு வருகிறது.\nமேலும் தமிழர்கள் பண்டிகையான பொங்கல், சிவராத்திரி,ஏகாதேசி, உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன கல்வி, சுற்றுலா, வேளாண் துறைகளில் மொரீசியஸ் நாடு சிறந்து விளக்குகிறது என பெருமை பட பேசினார். தொடர்ந்து நான் தமிழ் மொழியை கற்று வருகின்றேன் என கூறினார் .இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரபாகர், குறள் மலை சங்க தலைவர் ரவிக்குமார், பேராசிரியர் வெற்றிவேல், கண்ணன், சமூக மேம்பாட்டு இயக்க உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.\nநம்பியூர் அருகேயுள்ள மலைப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலில் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை வையாபுரி குறள் மலையை பார்வையிட்டார். அருகில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.\nசன் நியூஸ் வீடியோ பதிவு\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2016/02/", "date_download": "2019-10-14T20:18:26Z", "digest": "sha1:B44D4J6SBXE7S76I5OP7AHNRBDLWAOGI", "length": 31934, "nlines": 340, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: February 2016", "raw_content": "\nதோன்றியது முதல் அவளுக்காகவே காத்திருந்த\nக���ங்கி நின்றது பிங்க் .\nகூடவே வந்த ஆரஞ்சு நிறத்ததுவை கொஞ்சினாள்...\nஅவளுடன் துள்ளலுடன் வீடு வந்தது\nநடுஇரவில் கதவின் வழி வந்த\nஅவளை மெல்ல எட்டிப்பார்த்து குதித்தது.\nஇங்கயே இரு என்று உள்ளே நுழைந்தவளின்\nபிரிவு தாளாமல் வெடித்து சிதறியது\nமகாமகத்துல குளிச்சேன்னு வெளில சொல்லிடாதீங்க.. குளத்து நீரை அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வு செய்த போது 28% மலக்கழிவும்,40%சிறுநீரும் இருந்ததாம்.... பாவத்தக்கழிக்கப்போய் நோய்க்கிருமிகளை வாங்கிக்கொண்டு வந்துள்ளார்கள்... அங்கு வேலைப்பார்த்த காவலர்களுக்கு தொற்று நோய்,தோல்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்... போய் குளிச்சவங்க எல்லாம் முதல்ல டெட்டால் ஊத்தி குளிச்சிட்டு ஒருமுறை டெஸ்ட் பண்ணிக்குங்கபா..\nநான் மிகவும் நேசிக்கும் ரத்தினவேல் அய்யாவிடமிருந்து எனக்கு எழுத்தாளர் கனவுப் பிரியன் அவர்களின் கூழாங்கற்கள் புத்தகம், வந்து 15 நாட்கள் இருக்கும் .சில காரணங்களால் அந்நூலை வாசிக்கும் காலம் இன்று தான் கிடைத்தது...\nகனவுப்பிரியன் என்ற பெயருக்கு பொருத்தமான நூல் -கூழாங்கற்கள் நான் இப்ப எந்த நாட்டில் இருக்கேன்னு தெரியல...எந்த நாட்டினரோடு இருக்கேன்னும் தெரியல..செலவின்றி உலகம் சுற்றிய உணர்வைக்கொடுத்த நூலாசிரியருக்கு மிக்க நன்றி.\nஅழகிய வண்ண அட்டையுடன் 21 கதைகளை ,256 பக்கங்களில் ,விலை ரூ200 ,கவிஞர் வதிலைப்பிரபா தனது ஓவியா பதிப்பகம் மூலம் தரமான தாள்களைக்கொண்டு மிகச்சிறப்பாக இந்நூலை அச்சிட்டு உள்ளார். முகநூல் நண்பர்கள் திருமிகு நாறும்பூ நாதன்,திருமிகு ஷாஜகான் உள்படநால்வர் இந்நூலுக்கு அணி செய்துள்ளனர்.\nயதார்த்தமான,நேர்மையான,சமூக அக்கறை நிறைந்த,வெளிநாட்டில் வாழும் இந்தியரின் மனதை காட்சிப்படுத்துகின்ற.... அரபு நாடுகளில் வாழும் பன்னாட்டு மனிதர்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுகின்ற கதைகளாக அனைத்தும் உள்ளதை அறிய முடிகின்றது.\n1]இந்தமடம் இல்லன்னா சந்த மடம் - கதையில் வரும் ஐயப்பன் கதாபாத்திரத்தின் திறமைகளை யாரும் கண்டுகொள்ளாததன் விளைவே நம் நாட்டுக்கலைகளை நாம் இழந்து நிற்கிறோம்...என்ற உணர்வைத்தந்தது ...இக்கதை.\n2]கூழாங்கற்கள்- இக்கதையில் உறவுகளுக்குள் திருமணம் செய்யும் ஒருவன் தனது குழந்தை திக்குவாய் பிரச்சனை இருப்பதை தீர்க்கவே ...வெளிநாட்டில் ஒரு தீவில் பணிக்க���ச்செல்லும் ஒருவன் படும் வேதனைகள்,நேர்மையாக இருப்பதால் வரும் பாதிப்பை,குழந்தைக்காக சேர்த்து வைத்த கூழாங்கற்களால் அவன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அழகாக கூறுகிறது.\n3]களிமண் வீடு சிறுவயதில் பெற்றோருடன் நாம் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையை நாம் நம்குழந்தைகட்கு தந்திருக்கோமா என சிந்திக்க வைக்கும் கதையாக.....கதைமாந்தர்களுடன் நம்மையும் வாழ வைத்துள்ளார்.\n4]குண்டு பாகிஸ்தானி பாகிஸ்தானி என்றாலே எதிரி மனப்பான்மையை நம் ஆழ்மனதில் புதைத்து வைத்துள்ளோம் என்பது மறுக்கவியலா ஒன்று...சுத்தமற்ற குண்டு பாகிஸ்தானியைக்கண்டு அருவருத்து...அவர் செய்யும் செய்யும் உதவிகளை எல்லாம் சந்தேகக்கண் கொண்டே பார்த்து முடிவில் தெளிவடைவதாகக் கதையை எழுதியுள்ள பாங்கு மிக அருமை.\n5]வடிவு- இக்கதையில் வடிவை நேரில் பார்க்கும் உணர்வு...உண்டாக்கிவிடுகின்றார்...ஆசிரியர். ஒவ்வொரு கதையும் தனக்கென ஒரு பாணியில், ஒரு நாட்டில்,அறிவியல் செய்திகளை உள்ளடக்கியதாக,பணி செய்பவர்களின் மனநிலையைப்படம் பிடித்துக்காட்டுவதாக நேர்த்தியுடன் எழுதியுள்ளார்...வர்ணனைகள் குறைவு என்றாலும் காட்சிப்படுத்துவது இவருக்கு வசமாகியுள்ளது...\nகாட்சிப்பிழை -கதை மனதைத்தொடுவதாக ...உயிரோட்டத்துடன் .அமைந்துள்ளது.\nஉப்புக்காற்று -கதை கிராமத்து மக்களின் அன்பையும்,பாசத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது.அப்பெண்களின் உணர்வுகளை அழகாக கடத்துகின்றார் நம்மிடையே..\nபனங்கொட்டை சாமியார் -கதை மிக அருமையாக முதியோர் இல்லங்களை ஒளிவீசச்செய்யும் தன்மையுடையதாக அமைந்துள்ளது...\nஅவரு அணில்கும்ப்ளே மாதிரி-ஆஹா நல்ல நகைச்சுவை படித்து விட்டு நீண்ட நேரம் சிரித்துக்கொண்டே இருந்தேன்...தன்னைத்தானே கிண்டலடித்துக்கொள்ளும் வடிவேலுவைக்காண்பது போல் இருந்தது... மொத்தத்தில் பெரும்பாலானக் கதைகள் வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் உளவியலை.சிக்கல்களை, அவர்கள் தனக்கு பிடித்த உணவைக்கூட ஒதுக்கி வைத்து சூழ்நிலைக்கைதிகளாகக் பரிணமிப்பதைக்காட்டுகின்றன...\nதொடர்ந்து எழுதினால் நல்ல நாவலைப்படைக்கும் நாவலாசிரியராக கனவுப்பிரியன் ஆகக்கூடும் என்பதில் ஐயமில்லை... மனம் நிறைந்த வாழ்த்துகள் கனவுப்பிரியன் அவர்களுக்கு.இந்நூலை அன்புடன் அனுப்பி வைத்த ரத்தினவேல் அப்பாவிற்கு மனம் நிறைந்த நன்றி..அன���வரும் படிக்க வேண்டிய நூலாகக் கூழாங்கற்கள்...\nவிதைக் Kalam-25ஆவது வார வெற்றிவிழா\nமாண்புக்குரிய அப்துல்கலாம் நம்மை விட்டு நீங்கிய கணத்தில் அவரின் நினைவாக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு.விதைக் Kalam.\nவிதைக் Kalam குழுவினர்.சகோ கஸ்தூரிரங்கனின் அவர்களின் ஊக்கத்தாலும்,மலையப்பன்,கார்த்திக், போன்ற 20 இளைஞர்களால் துவங்கப்பட்டு இன்று 50 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது.\nவாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று இவ்வமைப்பினர்... 5 மரக்கன்றுகள்,கடப்பாறை,கூண்டு சகிதம் கிளம்பி பாதுகாப்பான பள்ளிகளில் 5 மரக்கன்றுகளை ஊன்றி வருவதுடன் மட்டுமின்றி அவற்றின் வளர்ச்சியை கவனித்து மகிழ்கின்றனர்.\nஎல்லோருக்கும் முன்னுதாரணமாகத்திகழும் இந்த இளைஞர்கள் தனது பாதையில் 25 ஆவது வாரத்தை தொட்டுள்ளது பாராட்டுதற்குரியது.\nவரும் ஞாயிறு14.02.16 அன்று காலை சேங்கைத்தோப்பில் 300 ஆவது மரக்கன்றை ஊன்றி மேலும் 50 மரக்கன்றுகளை ஊன்ற உள்ளனர்.\nபேசியே பொழுது போக்குபவர்களின் மத்தியில் தன்னாலான முயற்சியை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அக்குழுவினர் இவ்வாரத்தைக்கொண்டாட அனைவரையும் அழைக்கின்றனர்..\nமனமுள்ள நல்லவர்கள் புடைசூழ இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடக்கட்டும்...\n14.02.16 அன்று காலை 6 மணியளவில் பனிப்புகை சூழ மகிழ்வுடன் கொண்டாட அழைக்கின்றனர்.\nபுதுகை இன்னும் கொஞ்சம் வருடங்களில் இவ்வமைப்பினரின் முயற்சியால் பசுமை சூழ மலர்ந்து,குளிர்ந்து மணம் பரப்பும் என்பதை மறுக்க முடியாது..\nஇடம் :அருள்மிகு ஸ்ரீபிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.\nபள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு ராஜேந்திரன் அவர்களும்,திட்டக்குழு உறுப்பினர்கள் திருமிகு ராசிப்பன்னீர்செல்வம் மற்றும் திருமிகு ராஜா ஆசிரியரும் பயிற்சியின் முக்கியத்துவம் கூறி துவக்கி வைத்தார்கள்.\nசமூகச்சீர்கேட்டில் மூழ்கித்திணறும் குழந்தைகளைக் கரைசேர்க்கும் முயற்சியென அரசுப்பள்ளிகளில் மூன்று மன்றங்கள் துவங்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.\nகுமரப்பருவமன்றம்,கலை பண்பாட்டு மன்றம்,விழிப்புணர்வு மன்றம்...\nநானும் என் தோழி கிருஷ்ணவேணியும் கருத்தாளர்களாகப்பயிற்சி அளித்தோம்..ஆசிரியர்கள் மனதில் குழந்தைகளுக்கான விதையைத்தூவிய நிறைவு...\nகுமரப்பருவப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாமா\nகுமரப்பருவப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாமா\nஎப்போதும் ஒரு தலைமுறை அடுத்ததலைமுறையை குறைக்கூறிக்கொண்டே வாழ்கின்றது...\nநம்மையும் இப்படித்தான் இதுங்க பொறுப்பில்லாம இருக்குது எங்க விளங்கப்போகுதுன்னு திட்டியவர்கள் வியக்கும்படி முன்னேறியவர்கள் ஏராளம்...\nஏன் குமரப்பருவத்தைக்கடந்து வந்தும் நாம் அவ்வயதினரைப்புரிந்து கொள்ளாமல் குறைகூறிக்கொண்டே இருக்க வேண்டும்....\nஅவ்வயதிற்கே உரிய வேகத்தை,எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை ,நேர்மையை நோக்கிச்செல்லும் பண்பை உணர மறுக்கின்றோம்...\nகுழந்தைகள் நல்லவர்களாகவே தான் பிறக்கின்றார்கள்...சமூகம் தான் அவர்களின் சீர்கேட்டிற்கு காரணம் எனத்தெரிந்தும் அவர்களை ஏற்க மறுப்பது ஏன்\nதோழர் செல்வக்குமாரின் கொய்யாவுல என்ற வலைப்பதிவைப்படித்த போது....குழந்தைகளின் மிட்டாய்களில் கலந்திருக்கும் சீனக்கொய்யா மிட்டாய்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை படித்திருக்கின்றேன்...\nஏன் முடிந்தவரை நாம் நம் நாட்டுப்பொருட்களையே வாங்கக்கூடாது\nஏன் நம் அருகில் உள்ள சகோதரர் கடையில் மளிகைச்சாமான்களை வாங்கக்கூடாது...\nபுதுகையில்”பதஞ்சலி”சுதேசிப்பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்த போது மீண்டும் ஒரு சுதந்திரப்போருக்கு நாம் தயாராகின்றோமோ...என்ற கவலை வந்தது.மேலும் அந்தக்கடையில் அத்தனை பொருட்களும் மிகவும் விலைக்குறைவு....\nகுருடாயிலில் தான் ரீபைண்ட் ஆயில் தயாரிக்கப்படுகிறது தெரிந்தும் ஏன் நாம் பாரம்பரியக்கடலை எண்ணெய் வாங்கக்கூடாது...\nநான் கடலை எண்ணெய் வாங்கிய போது பாதிக்கு பாதி விலை உள்ளதை அறிந்தேன் ...அதிக விலை கொடுத்து மாரடைப்பை உண்டாக்கும் ரீபைண்ட் ஆயிலை வாங்குவதைத் தவிர்க்கலாமே எனத்தோன்றியது.\nஎனக்கு தெரிந்து அனைவரும் செக்கு எண்ணெய்க்கு மாறிக்கொண்டு வருகின்றார்கள்..\nகுழந்தைகட்கு வாங்கும் திண்பண்டங்களில் பாரம்பரிய தின்பண்டங்களே முதன்மை பெறட்டும்...\nமாற்றத்தை நம்மிலிருந்து துவங்குவோம்..பேசுவது மட்டுமல்ல ..செயலிலும் முகநூல் முன்னோக்கி செல்லட்டும்..\nஇத்தனை நண்பர்களில் [4522] ஒரு ஆயிரம் பேராவது மாறினால் நன்மைதானே..\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nகுமரப்பருவப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாமா\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகா��் புதுக்கோட்டை அழைக்கிறது\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/210992/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:38:57Z", "digest": "sha1:WSUJHRPWPOTWXSEBSEOWUG7LGQIGSHIJ", "length": 9537, "nlines": 152, "source_domain": "www.hirunews.lk", "title": "மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,\nஅமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 181 ரூபா 31 சதம்.\nஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 21 சதம். விற்பனை பெறுமதி 237 ரூபா 66 சதம்.\nயூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199 ரூபா 87 சதம் விற்பனை பெறுமதி 206 ரூபா 94 சதம்.\nசுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 176 ரூபா 13 சதம். விற்பனை பெறுமதி 182 ரூபா 38 சதம்.\nகனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 133 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 138 ரூபா 27 சதம்.\nஅவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 124 ரூபா 61 சதம். விற்பனை பெறுமதி 129 ரூபா 92 சதம்.\nசிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 130 ரூபா 35 சதம். விற்பனை பெறுமதி 134 ரூபா 80 சதம்.\nஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 59 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 65 சதம்.\nஇந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 52 சதம்.\nபஹ்ரேன் தினார் 476 ரூபா 27 சதம், ஜோர்தான் தினார் 253 ரூபா 16 சதம், குவைட் தினார் 591 ரூபா 35 சதம், கட்டார் ரியால் 49 ரூபா 30 சதம், சவுதி அரேபிய ரியால் 47 ரூபா 87 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 48 ரூபா 88 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2306251", "date_download": "2019-10-14T21:51:50Z", "digest": "sha1:M2LIKFA3N5JE7CVVWB7G233BRWWKEQYC", "length": 18355, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் பதிவுக்கான அவகாசம் நீட்டிப்பு| Dinamalar", "raw_content": "\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்\nஆபாச படம்: 7 பேர் கைது\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்\nபசு பாதுகாப்பில் அலட்சியம்; கலெக்டர் சஸ்பெண்ட்\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு 2\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி 1\nடிசம்பரில் பா.ஜ.,புதிய தலைவர்: அமித் ஷா\nமுடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி 1\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து 5\nஅகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் பதிவுக்கான அவகாசம் நீட்டிப்பு\nசென்னை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு மற்றும் நீதிமன்ற விவகாரம் காரணமாக, மருத்துவ படிப்புக்கான, அகில இந்திய கவுன்சிலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை மற்றும் மத்திய பல்கலைகளில்,15 சதவீத,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்கில் நிரப்பப்படுகின்றன.இதற்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங், இந்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி சார்பில், www.mcc.nic.in என்ற, இணைய தளம் வழியே நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டுக்கான, முதல் சுற்றுகவுன்சிலிங்கில், விருப்ப கல்லுாரிகளை தேர்வு செய்து, அதை உறுதிப்படுத்துவதற்கான அவகாசம், நேற்று மாலை, 5:00 மணிக்கு முடிவதாக இருந்தது.இன்று மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், முதல் சுற்றுக்கான கவுன்சிலிங் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பதிவு மற்றும் கல்லுாரி விருப்ப பதிவுக்கான அவகாசம், மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய பொது மருத்துவ சேவைகள் இயக்குனரகம், நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:முதல் சுற்று மருத்துவ கவுன்சிலிங்கில், டில்லி இந்திர பிரஸ்தா பல்கலையின் கல்லுாரிகளில், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம் வழங்குவது குறித்து, சில பிர���்னைகள் எழுந்து உள்ளன. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2016 மற்றும் 2017ல் தொடரப்பட்ட வழக்கின் அம்சங்களையும், ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.இந்த காரணங்களால், நேற்று முடிவதாக இருந்த, விருப்ப கல்லுாரி பதிவு மற்றும் மாணவர்களின் புதிய பதிவுக்கான அவகாசம், நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, ஆன்லைனில் விருப்ப கல்லுாரிகளின் பதிவை மேற்கொள்ளலாம். புதிய அறிவிப்புகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலிங் கமிட்டியின், www.mcc.nic.in என்ற இணையதளத்தை, மாணவர்கள் தொடர்ந்து பார்த்து கொள்ளவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nவிழாவில், துணை கமிஷனர் தகவல்\nகருணைப் பணிக்கு ஒரே சீரான நடைமுறை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிழாவில், துணை கமிஷனர் தகவல்\nகருணைப் பணிக்கு ஒரே சீரான நடைமுறை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/100372-kaveri-pushkaram-festival-happening-after-177-years-in-mayiladuthurai", "date_download": "2019-10-14T20:18:47Z", "digest": "sha1:QHE4PR26YZMYQO6FW325F6FILILHR4KA", "length": 9082, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "மயிலாடுதுறையில் 177 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி புஷ்கரம் விழா! | Kaveri Pushkaram festival happening after 177 years in Mayiladuthurai", "raw_content": "\nமயிலாடுதுறையில் 177 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி புஷ்கரம் விழா\nமயிலாடுதுறையில் 177 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி புஷ்கரம் விழா\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை மஹா புஷ்கர விழா நடைபெற உள்ளது. 177 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோலாகல விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.\nகங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.\nஇவ்விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புனித நீராடுகிறார் என்று ஓ.எஸ்.மணியன் அறிவித்திருந்தார். இவ்விழாவுக்கான 80 சதவிகித வேலைகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில், விழா நடைபெறும் 12 நாள்களில் நடைபெற உள்ள சிறப்பு கலைநிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் 9 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nசெப்-12: காஞ்சி சங்கராச்சாரியர்கள் பங்கேற்கும் விருது வழங்கும் விழா. இதைத் தொடர்ந்து டாக்டர்.கணேஷின் பக்திப்பாடல்கள்.\nசெப்-13: திருவானைக்காவல் ஓதுவார் சிவசம்பவாரின் தேவார இன்னிசை, மணிக்கண்டனின் சொற்பொழிவு.\nசெப்-14: காஞ்சி ஜெயேந்திர சுவாமிகளுக்கு புஷ்பாஞ்சலி, மும்பை கல்யாண சுந்தரம் வழங்கும் \"சரணம் தேவி காவிரி\" பரதநாட்டிய நிகழ்ச்சி.\nசெப்-15: பாம்பே பெண்கள் குழுவினரின் \"சவுந்தர்ய லஹரி பாராயணம்\" , அனந்தராமன் குழுவினரின் பக்திப்பாடல்கள்.\nசெப்-16: கோயில் பூசாரிகளின் ஊர்வலம், காமேஷ் வயலின், உமையாள்புரம் மாலி மிருதங்கத்துடன் சூர்யபிரகாஷின் வாய்ப்பாட்டு, கலாமித்ரா ராம்ஜியின் ஸ்ரீமகா பெரியவா நாடகம்.\nசெப்-17: மடிப்பாக்கம் மாலினி, பாலாஜி குழுவினரின் பரதநாட்டியம், கடலூர் கோபி பாகவதரின் \"பாகவத லீலைகள்\" பஜனை.\nசெப்-18: சோ.சோ.மீ.சுந்தரத்தின் \"கடவுளை காட்டும் காவிரி\" சொற்பொழிவு, வீரமணி ராஜூவின் பக்தி இன்னிசை.\nசெப்-19: திருக்குறள் ஒப்பித்தல், கோவை ஜெயராம பாகவதரின் பஜனை.\nசெப்-20: லஷ்மி பிரியா நடன குழுவினரின் \"பாவங்கள் போக்கும் காவிரி\" நடன நிகழ்ச்சி, கடையநல்லூர் ராஜகோபால் பாகவதரின் பஜனை.\nசெப்-21: ஜெயலட்சுமி சேகரின் வீணை இசை, திருச்சி கல்யாண ராமனின் \"கங்கையிற் புனிதமான காவிரி\" சொற்பொழிவு.\nசெப்-22: காரைக்குடி பைரவ குருக்களின் தேவார இன்னிசை, டாக்டர் ஹுசைனின் \"காவிரியும் கடவுளும்\" சொற்பொழிவு.\nசெப்-23: பால நந்தகுமாரின் லயஷேத்திரா நடனம், ஹரிஹரன்- களக்காடு பாலாஜி குழுவினரின் பக்தி இன்னிசை.\nசெப்-24: காவிரி ஆரத்தி நிகழ்ச்சி, \"நடந்தாய் வாழி காவிரி\" கவியரங்கம்.\nபன்னிரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பிரபலங்களும் பொதுமக்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு இவ்விழா 2161-ம் ஆண்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/search.php?s=532297ddda9e3f9f78236b3f97aa7a50&searchid=3058473", "date_download": "2019-10-14T21:32:16Z", "digest": "sha1:BU2N4QI2DHV3IY5MXXNOCWA45AE36NN3", "length": 15267, "nlines": 345, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Results - Brahminsnet.com - Forum", "raw_content": "\nமனிதன் பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் தொழிலை சித்ரகுப்தர் செய்கிறார் என்று புராண நூல்கள் கூறுகின்றன. எமதர்மனின் கணக்கராக இருந்து வரும் இவரது பணி, மனிதனின் மரணத்திற்கு...\nஆம், ஆச்சரியம்... ஆனால் உண்மை.\nஇனிமேல் யாரும் திருப்பதி பெருமாளை 5நிமிடம், 10 நிமிடம் என தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம்\nகிழக்கு நோக்கிஅமரவும்.சைத்ரக்ருஷ்ண சதுர்தஸீ புண்ய காலேயம தர்பணம் கரிஷ்யே என்றுசங்கல்பம் செய்து...\nஅக்பர்சக்கிரவர்த்தி இந்த ஊருக்குவந்தவுடன் ஊரை அல்லா+ஆபாத்=இறைவன் உறைவிடம்என்று சொன்னான்.இதுவே மருவிஅலஹாபாத் ஆயிற்று;.\nமாதவர்கோவில் ஆதி சேஷன் கோவில்உள்ளது.\nகங்கைஜலம் வேண்டியதை வாங்கி ஈயபற்று...\nஆத்மருணம் தேவ ருணம் பித்ரு ருணம்என்ற மூன்று கடன்களுடன் நாம்பிறக்கின்றோம் .இவைகளைஅகற்றினால் தான் முக்திபெறலாம்.ப்ரயாகை\nயில்ஆத்ம ருணம்;காசியில்தேவ ருணம் கயா வில்...\nஅடுத்து ஆச்சார்யர் ப்ரஹ்ம வரணம்தொடங்கி முகாந்தம் வரை செய்வார்.அக்நெள----இமம்யம---யமாயதர்ம ராஜாய—ஹோம குண்டத்தில்ஆவாஹனம் 16உபசார பூஜை பிறகுஸமித்து—அன்னம்-ஆஜ்யங்களினால்ஹோமம்,; உப ஹோமம்;\nசாரதாதிலக கல்போக்த தில ஹோமம்..\nஸத்புத்ர பாக்கியம் வேண்டி பித்ருசாப பரிஹாரமாக செய்யும் சாரதாதிலக கல்பத்தில் உள்ள திலஹோம விதி\nமத்யே யே யே துஸ்தாநஆதிபத்ய துஷ்ட க்ரஹ யோகாதிப்ரயுக்த துஷ்டா:\nயே ச நிஸர்கதஹ பாபா:தேஷாம் ஆநுகூல்ய ஸித்யர்த்தம் சரீர வாக்குடும்ப ஸுக புத்தி காம ஆயுஹுபாக்ய தர்ம கர்ம...\nஸ்ரீ ஸீதா லக்ஷ்மன-பரதஹ்-சத்ருகுன-ஹனுமத்-ஸமேத ஸ்ரீ ராமசந்திரஸ்வாமி ஸன்னிதெள;ஸ்ரீ பர்வத வர்தனீஸமேத ஸ்ரீ ராமநாத ஸ்வாமிஸன்னிதெள;கர்ப;பதன;சிசு\nதர்பைகளைகீழே போட்டுக்கொள்ளும் போதுதர்பேஷ் வாஸ்ஸீனஹ என்றுசொல்லவும்.கை அலம்பவும்.கையில் தர்பைகளைபவித்ரத்துடன் இடுக்கிகொள்ளும்போது தர்பாந் தாரyaமானஹஎன்று...\nரயிலடியில்முன் பின் தெரியாதவர்களிடம்மாட்டி கொள்ள வேண்டாம்.வந்து அழைப்பார்கள்.\nதென்கோடியில் உள்ள உயர்ந்தக்ஷேத்ரம்;தீர்த்தம்;ராவணனை ஜயித்தபின் தனுஸ் நுனியால் ஸேதுவைஉடைத்தார்.தனுஷ் கோடிஎனப்பெயர்.\nஇதுரத்நாகரம் மஹோததி என்ற இருகடல் சேருமிடம்..இங்கு 36ஸ்நானம் செய்துமணல் எடுத்து...\nவெள்ளைசலவை கல்லால் ஆனவர் ஆதலால்ஸ்வேத மாதவர் என்று அழைக்கபடுகிறார்.\n.தனுஷ்கோடியில்சங்கல்பம் செய்து கொண்டுமுப்பதாறு முறை ஸ்நானம் செய்யவேண்டும்.கணவனும் மனைவியும்கைகளை கோர்த்து கொண்டு ஒருதடவ��க்கு...\nபோதுமானதர்பை அங்கு கிடைக்காது.ஆதலால் 10கட்டு தர்பைஎடுத்துச்செல்லவும்.புரச இலை-10எடுத்து கொள்ளவும்.காசிகயா விற்கு செல்லும் போது.\nஅந்தந்தகவரில் அந்தந்த ஊர்களில்பெயர் எழுதி போட்டு வைத்துகொள்ளவும்.\nதேவையானஅளவு,தர்பை,ஸமித்து,பொரச இலைகள்எடுத்து செல்ல வேண்டும்.அங்கு போதுமானஅளவு கிடைப்பதில்லை..\nஎந்தஎந்த காலங்களில் காசி யாத்திரைசெய்யக்கூடாது.என்பதைஅறிந்து கொள்ளவேண்டும்.\nThread: அக்ஷய த்ருதியை தொடர்ச்சி\nபவுர்ணமி அல்லதுஅமாவாசைக்குப் பிறகு வரும்மூன்றாவது திதி நாள் திருதியை.க்ஷயம்என்றால் தேய்தல் என்று பொருள்.அட்சயம் என்றால்தேயாது,குறையாது,வளர்தல் என்றுபொருள்.சித்திரை மாதவளர்பிறையில் வரும் திருதியைநாளே...\nசித்திரைவைகாசியில் வெய்யல் அதிகம்.தண்ணீர் பந்தல்அமைக்கலாம்.இதற்கு ப்ரபா தாநம்எந்று பெயர்.அநைத்து ஜீவ ராசி க்களுக்கும் பயந்படுமாறுஎந்நால் இந்த தண்ணிர் பந்தல்அமைக்க பட்டது.இதநால் எநதுமூதாதையர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2014/05/", "date_download": "2019-10-14T21:46:43Z", "digest": "sha1:V6SSH5ORNZ7GGDBY7U734BREDRFLKF55", "length": 11148, "nlines": 140, "source_domain": "www.neelkarai.com", "title": "May 2014 | நீள்கரை", "raw_content": "\nஇசை நாடக மரபும் பயில்வும்\nஇன்று (31.05.2014) 4.15 மணியளவில் அவை எற்பாட்டில் அல்வாய் கலை அகத்தில் சாகித்திய ரத்னா தெணியான் தலைமையில் இசை நாடக மரபும் பயில்வும் எ...\nஇது உனக்கானது அல்ல- பிரியாந்தி\nஊற்றுக்குத் திரும்பமுடியாத நதி - நீ உப்பு நாட்களின் இரகசியத் துயரம் - நான் நின் நதியெங்கும் துக்கித்த என் கண்கள் உன் கரையெங்கும் உருகி...\nமயானகாண்டம் அறிமுக நிகழ்வு இன்று (31.05.2014) பி. ப 5.00 மணிக்கு “அவை” எற்பாட்டில் அல்வாய் கலை அகத்தில் சாகித்திய ரத்னா தெணியான் தலைமைய...\nஒரு பிரளய காலத்தில் ரட்சகர்களால் கருவறைகள் பிடுங்கப்பட்டு எரியூட்டப்பட்டிருந்தன. தனித்தலைந்த நாட்களில் கை விடப்பட்பட்டவர்களின் ஒற்றைய...\nகாலவட்டம் போல நிகழ்ந்துவிடுவது உன் வருதல். ஒரு குழந்தை புன்னகைப்பதும் சினுங்குவதும் போல காற்று சாளரம் வழித்திரும்புதலும் சுவரில்...\nயௌவன விருட்சம் இலைகளை உதிர்க்கும் காலத்தில் கடலை அழைத்துக் கொண்டு நீ வருகிறாய். யுத்த சந்நதம் படரும் விழிகளில் தாண்டவமாடுகிறது இழை ப...\nமுல்லைத்தீவில் இடம் பெற்ற மயானகாண்டம்- பிந்திய பதிப்பின் அறிமுக விழா\nமயானகாண்டம்- பிந்திய பதிப்பு- கவிதைத் தொகுப்பின் அறிமுக விழா நேற்று(27.05.2014) பி. ப 1 மணிக்கு முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலயத்தி...\nமயானகாண்டம் - பிந்திய பதிப்பு-நூல் அறிமுக விழா\nஆகாயம் பதிப்பகத்தின் வெளியீடான மயானகாண்டம் - பிந்திய பதிப்பு- கிரிஷாந் , பிரியாந்தி , கிருபா , லிங்கேஸ் - நான்கு கவிஞர்களி...\nமயானகாண்டம்-பிந்திய பதிப்பு வெளியீட்டு விழா\nஆகாயம் பதிப்பகத்தின் “மயானகாண்டம்- பிந்திய பதிப்பு” (கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ்- நான்கு கவிஞர்களின் கவிதைகள்) கவிதைத் தொகுதிய...\nநிழலில் ஒழியும் உருவம் -யாத்ரிகன்\nநிழல் விழுங்கி நிழல் விழுங்கி அழிகிறது உருவம் ... பெருத்தும் சிறுத்தும் புதிது புதிதாய் பிறக்கிறது. சிலவேளைகளில் நிழல் தன்னைத் தா...\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nஇரவின் வலி நிரம்பிய இசை\nசித்தாந்தன் இந்த இரவை யன்னலாக்கி திறந்து வைத்திருக்கின்றேன். என் இமைகளின் வழி நுழைகின்றன நட்சத்திரப் பறவைகள். முன்பு பறவைகளைப் போ...\nஇசை நாடக மரபும் பயில்வும்\nஇது உனக்கானது அல்ல- பிரியாந்தி\nமுல்ல��த்தீவில் இடம் பெற்ற மயானகாண்டம்- பிந்திய பதி...\nமயானகாண்டம் - பிந்திய பதிப்பு-நூல் அறிமுக விழா\nமயானகாண்டம்-பிந்திய பதிப்பு வெளியீட்டு விழா\nநிழலில் ஒழியும் உருவம் -யாத்ரிகன்\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48678-parliament-building-covered-rain-water.html", "date_download": "2019-10-14T20:17:00Z", "digest": "sha1:2JHYP4EP7CX5JVLHYOIICWJKANRY6GR5", "length": 8858, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மழைநீரில் மிதக்கும் நாடாளுமன்றம் | Parliament building covered Rain Water", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nநாடாளுமன்றம் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், நாடாளுமன்ற வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.\nமக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் ஆவேசமாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னர் பிரதமர் மோடியை கட்டியணைத்ததும், இருக்கையில் அமர்ந்தவாறு அவர் கண் சிமிட்டியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நாடாளுமன்றத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nஇதனால் நாடாளுமன்ற வளாகத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்தக்காட்சி தண்ணீருக்கு நடுவே கட்டப்பட்ட கோட்டைபோல நாடாளுமன்றத்தை மாற்றியுள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது மழை நீரை நாடாளுமன்ற ஊழியர்கள் மோட்டார்களை பயன்படுத்தி வெளியேற்றி வருகின்றனர்.\nதண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்\n‘விசுவாசம்’ அஜித்திற்��ு படத்தில் எத்தனை கெட் அப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழ்நாடு முதல் ஒடிசா வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n‘இலவச பயிற்சியுடன் தொழில்முனைவோர் விழிப்புணர்வு’ - அரசு சார்பில் முகாம்\nஈரோட்டில் 5 மணி நேரமாக கொட்டித் தீர்த்த கனமழை... வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்..\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nசீன அதிபர் வருகை - சென்னையில் சில இடங்களில் ரயில்கள் நிறுத்தம்\n59 ஆண்டுகளுக்குப் பின் தாமதமான “வடகிழக்குப் பருவமழை”\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\n7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்\nRelated Tags : Rain , Rain Water , Parliament Building , நாடாளுமன்ற கட்டடம் , நாடாளுமன்றம் , நாடாளுமன்ற வளாகம் , மழை நீர் , டெல்லி , நம்பிக்கையில்லா தீர்மானம்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்\n‘விசுவாசம்’ அஜித்திற்கு படத்தில் எத்தனை கெட் அப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Sindh?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T21:10:54Z", "digest": "sha1:62T56MW5AL36NQ2NWNIVKNFGB6KNHUOC", "length": 9084, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Sindh", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீம���ன் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து\nநிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\n“பேட்மிண்டன் பற்றி விளையாட்டுதுறை அறியாமையில் உள்ளது” - தேசிய பயிற்சியாளர் கவலை\nபாக். காவல்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தேர்வு\nபி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்சை மாற்றிய நடிகர்\nநாடு திரும்பினார் சாதனை சிந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\n“அம்மாவுக்கு இந்தத் தங்கப் பதக்கம் பிறந்தநாள் பரிசு” - பி.வி.சிந்து நெகிழ்ச்சி\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி செய்த பி.வி.சிந்து\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\n“ நமது மகளை கொண்டாடுவோம்”- பி.வி.சிந்துவுக்கு குவிகிறது வாழ்த்து..\nவரலாற்றுச் சாதனை படைத்தார் பி.வி.சிந்து\n3வது முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த சிந்து\n“பெண்களின் முக்கிய பிரச்னையாக மாறிவிட்டது” - மார்பக புற்றுநோய் பற்றி பிவி சிந்து\nநிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\n“பி.வி.சிந்துவை திருமணம் செய்வேன்” - ஆட்சியரிடம் 70 வயது முதியவர் மனு\n“பேட்மிண்டன் பற்றி விளையாட்டுதுறை அறியாமையில் உள்ளது” - தேசிய பயிற்சியாளர் கவலை\nபாக். காவல்துறைக்கு முதல் முறையாக இந்து பெண் தேர்வு\nபி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்சை மாற்றிய நடிகர்\nநாடு திரும்பினார் சாதனை சிந்து, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\n“அம்மாவுக்கு இந்தத் தங்கப் பதக்கம் பிறந்தநாள் பரிசு” - பி.வி.சிந்து நெகிழ்ச்சி\n“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா\n2 மாதம் செல்போனை தொடாமல் பயிற்சி ���ெய்த பி.வி.சிந்து\n“வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” - சிந்துவை வாழ்த்திய ஆந்திர முதல்வர்\n“ நமது மகளை கொண்டாடுவோம்”- பி.வி.சிந்துவுக்கு குவிகிறது வாழ்த்து..\nவரலாற்றுச் சாதனை படைத்தார் பி.வி.சிந்து\n3வது முறையாக உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நுழைந்த சிந்து\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/pre-poll+survey?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T21:23:28Z", "digest": "sha1:CLJGC2XGGVVLG2HROTVVTCNGWCZ6USH7", "length": 9173, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pre-poll survey", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n\"மோடிக்கு அப்புறம் தோனிதான்\" - மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே சொல்வதென்ன \nஅமெரிக்கர்கள் Vs இந்தியர்கள் - இணையதளத்தில் யாருக்கு முதலிடம்\n‘நேரத்தை மக்கள் எப்படி செலவழிக்கிறாங்க’ சர்வே எடுக்கிறது அரசு\nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\n“எதிர்மறை தகவல்களை தரும் பொருளாதார ஆய்வறிக்கை”- ப.சிதம்பரம்\nமாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்\nஇரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்\nமோடி ஆட்சியில் வரலாறு காணாத வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு\nதமிழகத்தில் திமுக, இந்தியாவில் பாஜக - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு\n“கருத்து கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” - லயோலா கல்லூரி\nதிமுக கூட்���ணி அமோக வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்\n“இந்திய அரசியல் கட்சிகளை மக்கள் அதிகம் நம்புவதில்லை” - கருத்துகணிப்பு\n“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு\n4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் - சிஐஐ ஆய்வு\n‘தெலுங்கானாவில் 90 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் பட்டியலினத்தவர்கள்’ அரசு ஆய்வில் தகவல்\n\"மோடிக்கு அப்புறம் தோனிதான்\" - மக்களிடம் எடுக்கப்பட்ட சர்வே சொல்வதென்ன \nஅமெரிக்கர்கள் Vs இந்தியர்கள் - இணையதளத்தில் யாருக்கு முதலிடம்\n‘நேரத்தை மக்கள் எப்படி செலவழிக்கிறாங்க’ சர்வே எடுக்கிறது அரசு\nஅதிகமாக வரி கட்டுபவர்களின் பெயர்களில் சாலைகள், கட்டடங்கள் : பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரை\n“எதிர்மறை தகவல்களை தரும் பொருளாதார ஆய்வறிக்கை”- ப.சிதம்பரம்\nமாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்\nஇரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை இன்று தாக்கல்\nமோடி ஆட்சியில் வரலாறு காணாத வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு\nதமிழகத்தில் திமுக, இந்தியாவில் பாஜக - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு\n“கருத்து கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” - லயோலா கல்லூரி\nதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - கருத்துக் கணிப்பில் தகவல்\n“இந்திய அரசியல் கட்சிகளை மக்கள் அதிகம் நம்புவதில்லை” - கருத்துகணிப்பு\n“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” - சிவோட்டர் கருத்துக்கணிப்பு\n4 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் வேலைவாய்ப்புகள் - சிஐஐ ஆய்வு\n‘தெலுங்கானாவில் 90 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் பட்டியலினத்தவர்கள்’ அரசு ஆய்வில் தகவல்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-10-14T21:44:42Z", "digest": "sha1:OMKLTGJZKSQOLQX4NRFOVG4O2YLXGTII", "length": 6438, "nlines": 39, "source_domain": "cinecafe.in", "title": "அரண்மனை கிளி சீரியலில் நடித்து வரும் ஜானுவின் கணவர��� யார் தெரியுமா பலரும் அறியாத தகவல்! - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»அரண்மனை கிளி சீரியலில் நடித்து வரும் ஜானுவின் கணவர் யார் தெரியுமா பலரும் அறியாத தகவல்\nஅரண்மனை கிளி சீரியலில் நடித்து வரும் ஜானுவின் கணவர் யார் தெரியுமா பலரும் அறியாத தகவல்\nஅரண்மனை கிளி சீரியலில் நடித்து வரும் ஜானுவின் கணவர் யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல்\nவிஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘அரண்மனை கிளி’ சீரியலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பல வருடங்களுக்கு பின் இந்த சீரியல் மூலம் மீண்டும் தமிழில் நடிகை பிரகதி முக்கிய கதாப்பாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.\nஇவர் பல தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில், கதாநாயகியாக நடித்த பிரகதி, இந்த சீரியலில் ஆளுமை மிகுந்த பெண்ணாகவும், மிகவும் பாசமான அம்மாவாகவும் நடித்துள்ளார்.\n‘அரண்மனை கிளி’ சீரியலில் ஜானு கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் மோனிஷாவின் அப்பாவி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், அறிமுகம் என்னவோ… தமிழில் ஒளிபரப்பான குலதெய்வம் சீரியல் தான்.\nதன்னுடைய அக்காவுடன், விளையாட்டு தனமாக ஆடிஷனில் கலந்து கொண்ட இவர், அந்த சீரியலில் நடிக்க தேர்வானார்.\nமேலும் முதல் முறையான இவர் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜானுவுக்குள் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை லேட்டாக தெரிவித்தாலும் லேட்டஸ்ட்டாக தெரிவித்து வருகிறார்கள்.\nதற்போது விஜய் டிவி, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனை கிளி’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இவரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாற்றியுள்ளது.\nபார்க்க சிறிய பெண் போல் இருக்கும் இவருக்கு, திருமணம் ஆகிவிட்டதாக தற்போது அவரே கூறியுள்ளார். இதுகுறித்து ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில், கணவர் கேரளாவில் தொழிலதிபராக இருப்பதாகவும், தன்னுடைய நடிப்பிற்கு மாமனார், மாமியார், கணவர் என அனைவரும் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமுதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு \nநீண்ட நாட்களுக���கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா \nபேண்டை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர் \nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79489/cinema/Kollywood/Rowdy-Baby-Hits-550M-Views.htm", "date_download": "2019-10-14T20:15:25Z", "digest": "sha1:ASLYM4W3DWCNDAMGRXKUNCEE5QWYYMXU", "length": 9600, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "550 மில்லியனைக் கடந்த ரவுடி பேபி - Rowdy Baby Hits 550M Views", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n550 மில்லியனைக் கடந்த 'ரவுடி பேபி'\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலும் தனிப் பெரும் சாதனையைப் படைத்தது 'ரவுடி பேபி' பாடல். 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் யு டியுப்பில் அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ள தென்னிந்தியத் திரைப்படப் பாடல் என்ற பெருமையைப் பெற்றது.\nஅடுத்த சாதனையாக தற்போது 550 மில்லியனை, அதாவது 55 கோடியை கடந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி யு டியூபில் பதிவேற்றப்பட்ட இந்தப் பாடல் ஆறு மாதங்களில் 550 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த ஜுன் மாதம் 2ம் தேதிதான் 500 மில்லியனைக் கடந்து சாதனை புரிந்த இந்தப் பாடல் மேலும் ஒரு மாதங்களுக்குள் 50 மில்லியன் பார்வைகளைக��� கூடுதலாகப் பெற்றுள்ளது.\nஅடுத்து 600 மில்லியன் சாதனையையும் இந்தப் பாடல் சீக்கிரமே படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமோடி, தோனியை விமர்சிக்காதீர்கள் : ... காப்பான் சிங்கிள் டிராக் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=709", "date_download": "2019-10-14T20:14:16Z", "digest": "sha1:PCRRB4NISI7NUXJX43NEMNS2CNDE3AWI", "length": 3789, "nlines": 92, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/extra-terrestrial-intelligence-begins-115072100023_1.html", "date_download": "2019-10-14T20:12:20Z", "digest": "sha1:ZHUASDABYZX24HSICICQZSY3GLE2S42M", "length": 7335, "nlines": 97, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்", "raw_content": "\nஅண்டவெளியில் அறிவுத் தேடல் ஆரம்பம்\nஅண்டவெளியில் அறிவுள்ள ஜீவராசிகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அடுத்த பத்தாண்டுகளில் 100 மில்லியன் டாலர்களை செலவழிக்கவுள்ளதாக பெருங்கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார்.\nமுழு பால்வெளிக்கு அப்பாலிலுள்ள இதர பால்வெளி மண்டலங்களிலும் அறிவுள்ள ஜீவராசிகளைத் தேடும் முயற்சித் திட்டம் ரஷ்யக் பெருங்கோடீஸ்வரரான யூரி மில்நெரால் முன்னெடுக்கப்படவுள்ளது.\nவானொலி மற்றும் ஒளியியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்புக்கான முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.\nஇதற்கான அறிமுக நிகழ்வு லண்டலிலுள்ள ராயல் சொசைட்டியில் நடைபெற்றது.\nஅந்த நிகழ்வில் பங்குபெற்று உரையாற்றிய பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவெளியிலுள்ள வேற்றுகிரகங்களைச் சேர்ந்த அறிவுகூர்ந்த ஜீவன்கள் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவித்தார்.\nபூமியில் வாழ்பவர்கள் மட்டுமே அறிவுஜீவிகளா அல்லது அதற்கு வெளியேயும் அறிவால் மேம்பட்ட ஜீவன்கள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நேரம் இப்போது வந்துள்ளது எனவும் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் கூறுகிறார்.\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bbc-tamil-news/no-water-why-should-you-stay-here-people-who-question-119061300072_1.html", "date_download": "2019-10-14T20:23:52Z", "digest": "sha1:TR3NMIPS5FYZZNTVIVG77OKTXBZKDW45", "length": 28766, "nlines": 140, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மழை எனும் மாயமான்: ”தண்ணீர் இல்லை, ஏன் இங்கே தங்க வேண்டும்?” - கேள்வி எழுப்பும் மக்கள்", "raw_content": "\nமழை எனும் மாயமான்: ”தண்ணீர் இல்லை, ஏன் இங்கே தங்க வேண்டும்” - கேள்வி எழுப்பும் மக்கள்\nஇந்தியாவின் மேற்கில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது கிராமத்தில் தினமும் காலையில் டகாடு பெல்டார் (75) எழுந்து, சாப்பாடு வைத்து, பருப்பு சமைத்துக் கொள்கிறார். அதன் பிறகு அவர் செய்வதற்கு சிறிதளவே வேலை உள்ளது.\nவனப் பகுதிகளால் சூழப்பட்ட, கற்கள் நிறைந்த மலைப் பகுதியில் ஹட்கர்வாடி கிராமத்தில் ஒரே அறை கொண்ட மங்கலான குடிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார் திரு. பெல்டார்.\nவறட்சி காரணமாக அவருடைய மனைவியும், மூன்று மகன்களும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். நிலம் காய்ந்துவிட்டது. கிணறுகள் வறண்டுவிட்டன. குடிப்பதற்கும், குளிப்பதற்கும் சிறிதளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. குடும்பத்தின் தானிய விவசாய நிலம் வறண்டு கிடக்கிறது.\nகரும்பு பயிரிடும் மாவட்டத்தில் 400 கிலோ மீட்டர் (248 மைல்கள்) தொலைவில் உள்ள, சாங்லியில் சர்க்கரை ஆலையில் இரு மகன்களுக்கும் வேலை கிடைத்துள்ளது. அவர்களுடைய தாயார் அங்கே பள்ளிக்குச் செல்லும் அவர்களின் மூன்றாவது மகனை கவனித்துக் கொள்கிறார். ஹட்கர்வாடி என்பது மோசமான நினைவலையாக மாறிவிட்டது.\nவயதாகிவிட்டதால் திரு. பெல்டாரின் செவித் திறன் குறைந்து வருகிறது.\n``அவர் மிகவும் தனிமையில் இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் தன் குடும்பத்தினரைப் பார்க்கவில்லை. எல்லாமே தண்ணீர் பிரச்சினையால் தான்'' என்று கூறினார் அருகில் வசிக்கும் கணேஷ் சட்கர்.\nஇது மட்டுமின்றி, 75 வயதான கிஷன் சட்கரின் ஒரே மகன் பத்தாண்டுகளுக்கு முன்பு, தொலைவில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். அவர் தனது மனைவி மற்றும் செல்ல நாயுடன் வாழ்ந்து வருகிறார். ``என் மகன் எப்போதாவது தான் வீட்டுக்கு வருவான்'' என்று அவர் சொல்கிறார். ``வரும்போது கூட, இங்கே தண்ணீர் இல்லாததால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் திரும்பிவிட விரும்புவான்'' என்று தெரிவித்தார்.\nகாலநிலை மாற்றம்: இந்தியா ஏன் கவலை கொள்ள வேண்டும்\nதூத்துக்குடி: கண் முன்னே காணாமல் போன கிராமம் - காரணம் என்ன\nசில வீடுக���் தள்ளி, சாகா பாய் என்ற பெண்மணி தனது 14 வயதான காது கேளாத, வாய் பேச முடியாத மகள் பார்வதியுடன் வசித்து வருகிறார். அவருடைய ஒரே மகன் பெயர் அப்பா.\nதொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மகன் சென்றுவிட்டார்.\n``எப்போதாவது தான் அவன் வீட்டுக்கு வருவான். மழை பெய்தால் மட்டுமே வீட்டுக்கு வருவேன் என்று அவன் சொல்கிறான்'' என்று திருமதி பாய் தெரிவித்தார்.\nஅந்தக் கிராமத்தில் ஒரே பட்டதாரியான கணேஷ் சட்கருக்கு பெண் கிடைக்காததால் இன்னும் திருமணம் ஆகவில்லை. ``தண்ணீர் இல்லாத காரணத்தால் இந்தக் கிராமத்துக்கு வருவதற்கு எந்தப் பெண்ணுக்கும் விருப்பம் இல்லை'' என்கிறார் அவர்.\nசூரியன் சுட்டெரிக்கும் பீட் மாவட்டத்தில் ஹட்கர்வாடி கிராமம் உள்ளது. மழை இல்லாததால் இந்தக் கிராமம் பாதிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு 1,200க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய 125 சதுர அடி வீடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் ஆண்கள், வீடுகளைப் பூட்டிப் போட்டுவிட்டு வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர்.\nதண்ணீர் அகதிகளான இவர்கள் கரும்பு வயல்கள், சர்க்கரை ஆலைகள், கட்டுமான இடங்களில் வேலை செய்ய அல்லது டாக்ஸி டிரைவர்களாக வேலை பார்க்க தொலைதூரத்தில் உள்ள நகரங்களுக்குச் சென்றுவிட்டனர்.\n``இங்கே தண்ணீர் இல்லை. மக்கள் ஏன் இங்கே தங்க வேண்டும்'' என்று கேட்கிறார் கிராமத்தின் தலையாரியான 42 வயதான பீம்ராவ் பெல்டார்.\nநான் அந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கு முந்தைய இரவில், அங்கே சிறிது நேரம் மழை பெய்துள்ளது. மறுநாள் காலையில் திரண்டிருந்த மேகங்கள், நல்ல மழை பெய்யக் கூடும் என்று உணர்த்தின. இருந்தபோதிலும் மதிய வேளையில் மீண்டும் வெப்பம் அதிகமாகி, அந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. அப்படித்தான் அங்கு நம்பிக்கை கலைந்து போகிறது. இதற்கு முன்பு ``சுமாரான மழை'' என்பது அங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்திருக்கிறது.\nகொடூரமான கோடை ஹட்கர்வாடி கிராமத்தில் நிலம் வறண்டு, வெடிப்பு விழுந்துவிட்டது. பருத்தி மற்றும் தானியப் பயிர்கள் கருகிவிட்டன. அங்குள்ள 35 கிணறுகளில், வெறும் இரண்டு கிணறுகளில் தான் சிறிதளவு தண்ணீர் இருக்கிறது. ஒரு டஜன் ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன. ஆனால் நிலத்தடி ந���ர்மட்டம் குறைந்து கொண்டே போவதால் விவசாயிகள் தண்ணீர் எடுக்க இன்னும் ஆழமாக - 650 அடி வரை - அதை ஆழப்படுத்த வேண்டியுள்ளது.\nசற்று பலமாக காற்று வீசினாலே மின் இணைப்பு துண்டிக்கப் படுகிறது. அதனால் ஆழ்துளைக் கிணறுகள் அடிக்கடி செயல்படாமல் போகின்றன. கிராமத்துக்கான இணைப்புச் சாலையில் தார்ச்சாலை மோசமாக இருப்பதால், வறட்சி பாதித்த கிராமத்துக்கு உயிர் மூச்சாக இருக்கும் - தண்ணீர் டேங்கர் லாரிகளும் வருவதில்லை.\n\"இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும்\"\nவிவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுதான் என்ன\nகால்நடைகளுக்கு தீவனம் எதுவும் கிடையாது. எனவே 300 எருமைகள் அங்கிருந்து மலை மீது தீவன முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன. அங்கு உரிமையாளர்களுடன் தார்ப்பாய் கூடாரங்களில் அவை வாழ்கின்றன. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமத்தை உருவாக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் சுமார் 75 புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டன. தண்ணீர் இல்லாததால், அவை பயன்படுத்தப் படாமல் கிடக்கின்றன. கிராமத்தில் பெரும்பாலானவர்கள் குடிக்கவும், குளிக்கவும் ஆழ்துளைக் கிணறு வைத்திருக்கும் வசதிபடைத்த மற்றவர்களிடம் தண்ணீர் இரவல் வாங்குகின்றனர்.\nவறட்சியால் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப் பட்டுள்ள பீட் மாவட்டத்தில் வரைபடத்தில் ஒரு புள்ளி தான் ஹட்கர்வாடி.\nகாடுகள் அழிப்பு காரணமாக மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் அளவு வெறும் 2 சதவீத அளவுக்குக் குறைந்துவிட்டது.\nவெறும் 16 சதவீத நிலங்களுக்கு மட்டுமே பாசன வசதி உள்ளது.\nபருவமழை நன்றாகப் பெய்யும் சமயங்களில், மானாவாரி நிலங்களில் பருத்தி, சோயா பீன், கரும்பு, சோளம், சிறு தானியம் ஆகியவை விளைகின்றன. இதனால் 650,000 விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.\nமனித குல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு சுற்றுச்சூழல் அழிவு\nஉயிரினங்களைக் காப்பாற்ற இந்தியா போதிய நடவடிக்கைகள் எடுக்கிறதா\nகடந்த ஆறு ஆண்டுகளாக, பீட் மாவட்டத்தில் மழை அளவு குறைந்து வருகிறது. முறையற்ற மழைப் பொழிவு காரணமாக பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன.\n10 நாட்களுக்கு மழை தாமதமானால் கூட பயிர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும். கடந்த ஆண்டு அபரிமிதமான மழை பெய்த போது - ஆண்டு சராசரியான 690 மில்லி மீட்ட��ில் 99 சதவீத அளவு மழை பெய்த போதும் - நான்கு முறை நீண்ட இடைவெளி ஏற்பட்டதால் பயிர்கள் பாதிக்கப் பட்டன.\nபிரதான கோதாவரி ஆறு வறண்டுவிட்டது. பீட் மாவட்டத்தில் உள்ள 140 பெரிய மற்றும் சிறிய அணைகள் அனைத்திலும் தண்ணீர் கிடையாது. 800க்கும் மேற்பட்ட கிணறுகளும் வறண்டுவிட்டன. இரண்டு முக்கிய அணைகளில் குறைந்தபட்ச அளவுக்கு தான் தண்ணீர் இருக்கிறது.\nசேறு படிந்த அந்த நிலைக்கும் கீழாக அங்கிருந்து தண்ணீர் எடுக்க முடியாது. இங்கிருந்து தான் அருகில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு, அங்கிருந்து குளோரின் கலந்து ஆயிரக்கணக்கான டேங்கர் லாரிகள் மூலம் 300க்கும் மேற்பட்ட கிராமங்களின் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் கொண்டு செல்லப் படுகிறது.\nபீட் மாவட்டத்தில் இருந்த 800,000 க்கும் மேற்பட்ட கால்நடைகளில், பாதிக்கும் மேற்பட்டவை தீவனம் இல்லாததால் 600க்கும் மேற்பட்ட கால்நடை முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்டுவிட்டன. 40,000க்கும் மேற்பட்ட மக்கள் உணவுக்கு வேலை திட்டத்தில் வேலை செய்கின்றனர்.\nமக்கள் வறுமையில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக கூடுதல் வேலைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நகரங்களில் வசிப்பவர்களையும் வறட்சி விட்டு வைக்கவில்லை.\nபீட் நகரின் 250,000 மக்களுக்கு வாரத்தில் ஒரு நாளுக்கு அல்லது சில நேரங்களில் இரண்டு வாரங்களில் ஒரு நாளுக்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது.\n``கடந்த பத்தாண்டுகளில் மிக மோசமான வறட்சி இது'' என்கிறார் பீட் பகுதியின் மிக மூத்த அதிகாரியான அஸ்டிக் குமார் பாண்டே. ``ஜூலை மாத இறுதி வரை தான் குடிநீர் கிடைக்கும். அதற்குள் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்த்திருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.\nஇந்தியாவில் பருவநிலை பேரழிவின் பெரிய பாதிப்பின் தொடர்ச்சியாக மகாராஷ்டிராவில் வறட்சி தாண்டவமாடுகிறது. 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்களும், குறைந்தது 10 மாநிலங்களில் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்திருக்கிறது.\nதண்ணீர் பற்றாக்குறை என்பது ``வெடிக்கக் கூடிய பிரச்சினையாக'' உள்ளது என்று People's Archive of Rural India என்ற இணையதள நிறுவனர் மற்றும் ஆசிரியர் பி. சாய்நாத் கூறியுள்ளார். ஆனால் இந்தப் பிரச்சினைக்கு வறட்சி மட்டு��ே காரணம் கிடையாது என்கிறார் அவர். ஏழைகளுக்கு உரிய நீரை வசதி படைத்தவர்கள் எடுத்துக் கொள்வதும், குறைவான அளவுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப் படுவதும் இதற்குக் காரணம் என்கிறார்.\n``விளை நிலங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு, உணவுப் பயிர்களில் இருந்து தண்ணீரைக் குடிக்கும் பணப் பயிர்களுக்கு, கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்கு, அத்தியாவசிய வாழ்க்கைத் தேவைகளில் இருந்து நகரங்களில் பல அடுக்கு மாடிகளில் உள்ள நீச்சல் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது தான் இப்போதைய சூழ்நிலைக்குக் காரணம்'' என்று சாய்நாத் கூறுகிறார்.\nமாவட்டத்தில் ஜி.பி.எஸ். பொருத்திய தண்ணீர் டேங்கர் லாரிகளின் பயணத்தை பீட் கரில் இருந்தபடி அதிகாரி அஸ்டிக் குமார் பாண்டே நேரடியாக வரைபடம் மூலம் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். சிவப்பாக அடர்த்தியாக இருப்பவை (தண்ணீர் நிரப்புவதற்காகக் காத்திருக்கும் டேங்கர்கள்) மற்றும் பச்சையாக இருப்பவை (தண்ணீருடன் பயணத்தில் இருப்பவை) என மாவட்டம் முழுக்க காணப்படுகிறது.\n``நிலைமை இவ்வளவு மோசமாக உள்ளது. விரைவில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம்'' என்கிறார் அஸ்டிக் குமார் பாண்டே.\nபடங்கள் : மான்சி தப்லிவல்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nஆத்தி தண்ணி வரலையே – மீண்டும் கூடும் காவிரி மேலாண்மை வாரியம்\nஅக்கா மகளுக்கு ஆபாச படம் படம் காட்டிய வாலிபர் \nகடல் அலைகளில் அடித்துச் செல்லப்படும் கார் : வைரலாகும் வீடியோ..\n“தண்ணீரும் கிடையாது, ஒன்றும் கிடையாது” கைவிரித்த கர்நாடகம்\nமகாராஷ்டிரா மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை\nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர���தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் மூன்றாம் கலைஞர் உதயநிதி என்றால் தொண்டர்கள் நிலை \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/saguni-is-not-flop-karthi-158531.html", "date_download": "2019-10-14T20:16:17Z", "digest": "sha1:D7QE2WH26UC4YVWVJYTEKZYB6US2BHOB", "length": 13775, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கார்த்தி | Saguni is not a flop - Karthi | சகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது? - கேட்கிறார் கார்த்தி - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசகுனி ப்ளாப் படமா... யார் சொன்னது\nசகுனி படத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படி விமர்சனம் வந்தது உண்மைதான். ஆனால் அந்தப் படம் ப்ளாப் என்று சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டேன். வசூல்ரீதியாக படம் நன்றாகப் போனது,\" என்றார் நடிகர் கார்த்தி.\nசென்னையில் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடிய கார்த்தியிடம், சகுனி தோல்விப் படம்தானே என்று கேட்டனர்.\nஉடனே இதை மறுத்த கார்த்தி, \"இன்றைய அரசியல் சூழலை மையமாக வைத்து லைட்டாக ஒரு படம் எடுத்தோம். அது நன்றாகவே மக்களிடம் ரீச் ஆனது. ஆனால் சிலரது எதிர்ப்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை போலிருக்கிறது. அதனால் படம் குறித்து எதிர்மறையாகப் பேசினார்கள். ஆனால் நாங்கள் நினைத்தது நடந்தது. வியாபார ரீதியிலும் வெற்றி, மக்களைச் சேர்ந்த விதத்திலும் வெற்றிதான்,\" என்றார்.\nஅடுத்து நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் பிரியாணி படங்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தப் போவதாக அவர் தெரிவித்தார்.\nகார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\nகார்த்தியின் கைதி ட்ரெய்லர் ரிலீஸ் : சாவுறதா இருந்தாலும் சண்டை போட்டுதான் சாகணும்\nசர்ப்ரைஸாக வெளிநாட்டுக்கு பறந்த சிவகுமார் குடும்பம்\nசுல்தானுக்கு எதிராக போராட்டம் : படைப்பு சுதந்திரத்தில் கை வைப்பதா - எஸ்.ஆர். பிரபு கண்டனம்\nஷூட்டிங்கை நிறுத்துங்க.. கார்த்தியின் சுல்தான் படத்திற்கு ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு.. சண்டையால் பரபர\nகார்த்தி காட்டுல மழைதான்.. இவ்வளவு வேகமா படம் முடிஞ்சிட்டா.. ரஜினிக்கு காத்திருக்கும் சிக்கல்\nஒரே இரவு.. கார்த்திக்கு காத்திருக்கும் சோதனை.. வெளியான சீக்ரெட்டால் கைதி படக்குழு அதிர்ச்சி\nகார்த்திக்கு ஏதோ ஒரு மச்சம் செமையா இருக்கு போல.. இளம் இயக்குநர்களின் லக்கி சார்ம்\nபிகில் தீபாவளிக்கு ரிலீஸ் உறுதி... செப்டம்பர் முழுக்க அப்டேட் தெறிக்கும்\nஎட்டு ஆண்டுகளுக்கு பின்பு நேருக்கு நேராக விஜய் உடன் மோதும் கார்த்தி\nகடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை\nஅவசரப்பட்ட ராஷ்மிகா... நெட்டில் வெளியான கார்த்தி பட டைட்டில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-gautham-arrested-or-not-202509.html", "date_download": "2019-10-14T20:36:01Z", "digest": "sha1:W37QZF33R4LXF5II7FTKF7HQ4AG7J7J5", "length": 14556, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முன்அனுமதியோடே நடந்ததாம் அஜித் பட ஷூட்டிங்... யாரும் கைதாகவில்லையாம்! | Ajith-Gautham arrested or not? - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்அனுமதியோடே நடந்ததாம் அஜித் பட ஷூட்டிங்... யாரும் கைதாகவில்லையாம்\nசென்னை: முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தியதாக அஜித் - கவுதம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படக்குழுவினர் சிலர் கைதானதாக வெளியான தகவல் உண்மையில்லை எனக் கூறப்படுகிறது.\nகவுதம்மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பாலவாக்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வந்தது.\nஇரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பு காரணமாக அப்பகுதி மக்களின் தூக்கம் பாதிக்கப்பட்டதாக நீலாங்கரையில் உள்ள காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் தந்ததாகவும், இதனால், முறையாக அனுமதி வாங்காமல் படப்பிடிப்பு நடத்தியதற்காக தயாரிப்பு மேலாளர், அவரின் உதவியாளர் மற்���ும் லைட் பாய் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின.\nஆனால், அச்செய்திகளில் உண்மையில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக முன் அனுமதி பெற்றே படப்பிடிப்பு நடத்தப் பட்டதாகவும் படக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.\nமேலும், கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக அப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வருவதாகவும், இதுவரை யாரும் தங்கள் மீது புகார் அளிக்கவில்லை, போலீசாரும் யாரையும் கைதும் செய்யவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிஜய் அமைதி அஜீத் ஆக்ரோசம்... ஸ்டண்ட் மேன் சம்பத் ராம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nஆங்கிலேயரை முதன் முதலில் போரில் துரத்தியடித்த பூலித்தேவர்\n30 கோடியில் தெறிக்க விடத் தயாராகும் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்.. விளம்பரத்துலயே அப்டி, அப்போ படத்துல ஜோடி\nஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்\nகுஸ்கா... சாலை விபத்தின் கோரத்தை சொல்லும் உணர்வுப்பூர்வமான கதை\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \\\"லெக் பீஸ்\\\" இல்லாத பிரியாணியாக...\nபப்ளி வித்யுலேகா ராமன் எங்கேப்பா... இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்களேப்பா\nவிரிந்த திரையில்.. வரிசை கட்டும் ஸ்போர்ட்ஸ் படங்கள்.. கிடுகிடு உயர்வு .. ஒரு ரிப்போர்ட்\nஅய்யய்யோ.. அதைப் பத்திச் சொன்னா உண்மையான வயசு தெரிஞ்சுடும்.. ரகசியத்தை மூடி மறைக்கும் பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: tamil cinema ajith shooting arrested தமிழ் சினிமா அஜித் கவுதம் மேனன் படப்பிடிப்பு ஷூட்டிங் கைது\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nதசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/man-chopps-off-puppy-s-legs-dwarka-269292.html", "date_download": "2019-10-14T20:51:27Z", "digest": "sha1:7REKX65SNZLYGZ6TA2WFI2ZEUOEEF6NR", "length": 17302, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாசமாக காலை வருடிய நாய் குட்டி.. பிளேடை எடுத்து வெட்டி தள்ளிய கொடூரன்.. டெல்லியில் ஷாக் சம்பவம் | Man chopps off puppy's legs in Dwarka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாசமாக காலை வருடிய நாய் குட்டி.. பிளேடை எடுத்து வெட்டி தள்ளிய கொடூரன்.. டெல்லியில் ஷாக் சம்பவம்\nடெல்லி: தென்மேற்கு டெல்லியில் உள்ள துவாரகாவில் ஒருவரின் காலில் லேசான காயம் ஏற்படுத்திய நாய்குட்டியின் கால்களை பிளேடால் வெட்டி கொடுமைபடுத்திய நபர் மீது அந்த நகர போலீசார் விலங்குகள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகடந்த வாரம் தெற்கு டெல்லியில் உள்ள பிரமோத் என்பவரது வீட்டில் நுழைந்த நாய்குட்டி அவரது காலை வருடி லேசான காயத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரமோத் அந்த நாய்குட்டியின் இரண்டு கால்களை பிளேடை எடுத்து வெட்டியுள்ளார்.\nஇந்த சம்பவம் தென்மேற்கு டெல்லி துவாரகா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து பிரமோத் மீது விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த தகவலை தென்மேற்கு டெல்லி காவல் துணை ஆணையர் சுரேந்தர்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நாய்குட்டி பாசத்தை வெளிப்படுத்தும் விதமாகக் கூட பிரமோத் காலை வருடி இருக்கலாம் என்றும், அந்த நாய்குட்டி கால்களை பிரமோத் வெட்டியது ஏற்புடைய செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி அவற்றை கொல்லுதல், காயம் ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நாயின் கழுத்தில் இளைஞர் ஒருவர் காயப்படுத்திய வழக்கின் விசாரணையை தொடர்ந்து நடத்துமாறு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய வழக்கில் மருத்துவ மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடாளுமன்றத் தேர்தல்.. மண்டியாவில் போட்டியிடுகிறாரா சுமலதா அம்பரீஷ்\nஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லணும்.. அதிர வைத்த குமாரசாமியின் ஆவேசம்\nமாண்டியா விபத்து.. மரண ஓலங்களுக்கு மத்தியில் உயிர் தப்பிய இருவர்..30 பேரை காப்பாற்ற முடியாத வருத்தம்\nகர்நாடகாவில் பேருந்து விபத்து... 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியான பரிதாபம்\nமாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்ட அம்பரீஷ்.. \"இறுதி மூச்சு வரை மக்களுக்காக போராடினாரே\"\nகர்நாடகத்தில் 28 பேரின் உயிரைக் குடித்த கோரமான பஸ் விபத்து.. குமாரசாமி இரங்கல்\nமண்டியா மாவட்டத்தில்தான் வறட்சி அதிகமாம்.. இப்படி அறிக்கையளித்தால் எப்படி காவிரி தமிழகம் வரும்\nகர்நாடகத்திற்கு 27-ந் தேதி வரை லாரிகளை இயக்காதீர்கள்.. லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்\nகாவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி.. மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்\nபெங்களூரு- மாண்டியாவில் மேலும் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகன்னட அமைப்பினர் அடுத்தடுத்து ரயில் மறியல்... மாண்டியாவில் கூடுதல் போலீசார் குவிப்பு\nமாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த தமிழர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி\nதமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது.. மண்டியாவில் காலி குடங்களுடன் தமிழ் பெண்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndogs mandya new delhi நாய் குட்டி டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/monsoon-updates-heavy-downpour-expected-mumbai-after-june-8-moderate-rains-likely-in-goa-321710.html", "date_download": "2019-10-14T20:36:47Z", "digest": "sha1:FVZD2C4L2HKFETQMOBVHQ2VAFKAHZ6G2", "length": 15468, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் இன்னும் 2 நாட்களுக்கு பிறகு கன மழை.. வானிலை ஆய்வு மையம் வார்னிங் | Monsoon updates: Heavy downpour expected in Mumbai after June 8; moderate rains likely in Goa - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற ��ாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையில் இன்னும் 2 நாட்களுக்கு பிறகு கன மழை.. வானிலை ஆய்வு மையம் வார்னிங்\nமும்பை: 9ம் தேதி முதல் 2 நாட்களுக்கு மும்பை, கோவா உள்ளிட்ட கொங்கன் கடற்கரை பகுதிகளில் பெரும் மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது.\nதென் மேற்கு பருவமழையின் தாக்கத்தால் கர்நாடகா, ராயலசீமா, தெற்கு கொங்கன் மண்டலத்தின் சில பகுதிகள், கோவா மற்றும் தெலுங்கானா, கடலோர ஆந்திரா பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.\nஜூன் 9 முதல் 11ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், மும்பையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மண்டல வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் தானேவுக்கு மழை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅந்த நாட்களில் வீட்டிலேயே இருக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேக மூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nதேர்தல் நேரத்தில் இப்படியா... சிக்கலில் மகாராஷ்டிரா பாஜக.. பெரும் தலைவலியாக மாறிய பிஎம்சி வங்கி\nமகாராஷ்டிரா: சிவசேனாவின் சீண்டிப் பார்க்கும் தேர்தல் பிரசாரம்- அதிருப்தியில் பாஜக\nஉயிரிழந்த பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.8.77 லட்சம் பணம்..குடிசையில் ரூ.1.75 லட்சம் சில்லறை காசு\nஎங்களுக்கு இயற்கை மீது அக்கறை உள்ளது.. ஆரே வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி.. அரசு மீது பாய்ச்சல்\nமும்பை ஆரே காலனி.. மரங்களை வெட்டுவதற்கு எதிராக போராட்டம்.. 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு\nமும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்ட தடை.. அவசர வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமரங்களை வெட்டி சுற்றுச்சூழலை நாசம் செய்யாதீர்... ஆதித்யா தாக்கரே பொளெர்\nமும்பை ஆரே மரங்களை வெட்ட கூடாது.. தலைமை நீதிபதியை சந்திக்கும் போராட்டக்காரர்கள்.. அவசர முறையீடு\nஅமேசானுக்கு ஒரு நியாயம்.. ஆரேவுக்கு ஒரு நியாயமா.. மும்பை போலீஸை கேள்விக்கணைகளால் தொடுத்த மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nweather rain mumbai வானிலை மழை மும்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/articlelist/45939413.cms", "date_download": "2019-10-14T20:56:20Z", "digest": "sha1:WWOID32SKE63DFKOU5AMBF7PE5AQ3E4U", "length": 10478, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "India News in Tamil: Latest Breaking News in Tamil | Tamil Headlines Today", "raw_content": "\nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காணும் தமிழர்கள் \nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழர்கள் நிறைந்த தொகுதியான சியன் கொலிவடாவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் சார்பிலும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இருவர் களம் காண உள்ளனர்.\nஇந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிர...\nவங்கி மோசடி: 2வது மனைவிக்கு 9 பங்களா வாங்கிக் கொட...\nதமிழகத்தில் முளைத்த ஐ.எஸ் ஆதரவாளர்கள்; அதிர்ச்சி ...\nஷி ஜின்பிங் போயாச்சு...நெதர்லாந்து அரசர் வந்தாச்ச...\nசமூக வலைத்தள கணக்குகளை ஆதார் உடன் இணைக்க வேண்டுமா...\nபாஜகவுக்கு வாக்களித்தால் பாகிஸ்தான் மீது அணுகுண்ட...\nகிறுகிறுக்க வைக்கும் டிக்கெட்; ரயில்வே சட்டத்தை த...\nதீக்குளிப்பு, ஆர்ப்பாட்டம், தற்கொலை முயற்சி, தெலங...\nகாஷ்மீர் தற்போது எப்படி இருக்கிறது\n'பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும்': எச்சரிக்கும் ...\nவெடித்து சிதறிய சிலிண்டர்; இடிந்து விழுந்த 2 மாடி...\nஅயோத்தி வழக்கில் இறுதிக் கட்ட பரபரப்பு; அமலுக்கு ...\nஅரசுப் பள்ளியில் படிக்கும் மாவட்ட ஆட்சியரின் மகள்...\nகாஷ்மீர் விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோ...\nமகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்: பள...\nட்ரம்ப் , ஒபாமாவை பின்னுக்குத் தள்ளிய மோடி \nகேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவை புனிதராக அறி...\nநான் அப்படி சொல்லவே இல்லையே... ஒரே நாளில் பேச்சை ...\nபிரதமர் மோடி கடற்கரையில் உண்மையாகவே குப்பைகளை சுத...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\n- சிறைவாசம் பற்றி திடுக் தகவலை தந...\n சசிகலா அறையில் திடீரென நுழைந்த போலீஸ்- பரபரப்பான...\nஜின் பிங் 13ஆம் தேதி கிளம்புறாரு.. இவங்க 14ஆம் தேதி வராங்க.....\nசீன அதிபருக்காக சென்னை வந்த 10 வினாடியில் 100 கி. மீட்டர் பற...\nமாமல்லபுரத்தை ‘டிக்’ அடித்த சீனா, தலையசைத்த மோடி\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nகனமழை அறிவிப்பு: உங்க ஊர் இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ்கள் இனி எக்மோர் செல்லாது\nதிரும்பி வந்துட்டேன்னு சொல்லு: லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nChennai Rains: அடுத்த 3 நாட்களுக்கு வெளுத்துக் கட்டும் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/offbeat/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-10-14T20:14:55Z", "digest": "sha1:ANV5TPT24ES7TEFVX2JYVLLVRJYLMJXP", "length": 10969, "nlines": 121, "source_domain": "www.automobiletamilan.com", "title": "தென்னிந்தியா சினிமா நடிகர் நடிகைகளின் கார்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சு��ுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம�� விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nதென்னிந்தியா சினிமா நடிகர் நடிகைகளின் கார்\nஇந்தியாவின் பல முன்னனி நடிகர் நடிகைகளின் கார்கள் உங்கள் பார்வைக்கு….வந்தபின்னர் தற்பொழுது தென்னிந்தியாவின் நடிகர் நடிகைகளின் கார் பட்டியல்\nஎந்த நடிகர் நடிகைகளின் கார் பற்றி முழுமையான விவரம் வேண்டுமெனில் கருத்துரையில் சொல்லுங்க…ஏனுங்க சொல்லுங்க…\nபிரபல போர்ஷே 911 காரின் பெயர் பின்னணி விபரம் வெளியானது\nஉலகின் பிரசத்தி பெற்ற ஸ்போர்ட்டிவ் கார் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்ற போர்ஷே நிறுவனத்தின்...\nசீட் பெல்ட் இருக்கா.., 75 % இந்தியர்கள் சீட்பெல்ட் அணிவதில்லை\nகார்களில் பயணிக்கும் நான்கில் ஒருவர் மட்டுமே சீட் பெல்ட்டை அணிகின்றார்கள் எனவும், சீட்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42549657", "date_download": "2019-10-14T21:07:11Z", "digest": "sha1:ZXJUPHKIXR35V44U6CWUABQNAEG4W75K", "length": 11638, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\nஇரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, \"இஸ்லாமியக் குடியரசில் (இரானில்) பிரச்சனைகளை உருவாக்க பணம், ஆயுதங்கள், அரசியல் மற்றும் உளவு உள்ளிட்ட பல க���ுவிகளை எதிரிகள் பயன்படுத்தியுள்ளனர்.\" என்று கூறி இருந்தார். இதை `அர்த்தமற்றது` என்று வர்ணித்துள்ளது அமெரிக்கா. ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர், இந்த போராட்டங்கள் எல்லாம் தன்னிச்சையானது என்று கூறியுள்ளார். மேலும், இந்த போராட்டங்கள் தொடர்பாக ஐ.நா வில் அவசர கூட்டத்தை கூட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.\nபடத்தின் காப்புரிமை Michael Scott\nமணிக்கு 145 கி.மீ வேகத்தில் வீசலாம் என்று கணிக்கப்பட்டுள்ள எல்லினோர் புயல் உயிர்களுக்கு சேதம் விளைவிக்கக்கூடும் என்று பிரிட்டன் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயலின் ஆபத்து அளவு அதிகரித்து உள்ளதால், இங்கிலாந்து, வட ஐயர்லாந்து மற்றும் தென் மேற்கு ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகள் இப்புயலால் பாதிப்புக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.\nஆஃப்ரிக்க குடியேறிகள் தங்கள் நாட்டைவிட்டு உடனே வெளியேற வேண்டும் இல்லையெனில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று இஸ்ரேல் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த 90 நாட்களில் இஸ்ரேலைவிட்டு வெளியேற, குடியேறிகளுக்கு 3500 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்படும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கோ செல்ல வாய்ப்பு அளிக்கப்படும். அவர்கள் வெளியேறவில்லை என்றால், ஏப்ரல் மாதம் முதல் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.\nபடத்தின் காப்புரிமை Youtube/ Logan Paul\nதற்கொலை செய்வதற்காக அதிகமான ஜப்பானியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆஒக்கிகாஹரா பகுதிக்கு சென்ற பிரபலமான யூ-டியூப் பதிவரான லோகம் பாலும் அவரது நண்பர்களும், அங்கு தற்கொலைசெய்துக் கொண்ட ஒருவரின் சடலத்தை படப்பதிவு செய்து யு-டியூபில் வெளியிட்டனர். இது கடுமையான கண்டனத்தை சந்தித்ததை அடுத்து, லோகன் பால் தனது ட்விட்டர் கனக்கில் ஒரு நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார். தான் செய்த செயலை தவறு என்று ஒப்புக் கொண்டுள்ள அவர், இனி இது போல நிகழாது என்று பதிவிட்டுள்ளார்.\nபெருவில் ஒரு பேருந்து விபத்தில் 36 பேர் பலி ஆகி உள்ளனர். கடற்கரை அருகே உள்ள மலை சிகரத்தில் 50 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இந்த பேருந்து 330 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து விழுந்தது. அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், அந்த சாலை `பிசாசு வளைவு` என்று பொதுவாக அறியப்படுகிறது.\nஇரான்: போராட்டங்க���ில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nஆன்மிக அரசியல் என்றால் என்ன பிபிசி தமிழுக்கு ரஜினியின் விளக்கம்\nயு டியூப் நிகழ்ச்சியில் சடலத்தைக் காட்டி வெறுப்பை சம்பாதித்த அமெரிக்க பிரபலம்\n''கீழ்தரமான, பிரித்தாளும் அரசியலை அனுமதிக்கமாட்டோம்'': பிரகாஷ் ராஜ் சாடல்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-jio-vodafone-idea-overall-download-speeds-by-opensignal-report/", "date_download": "2019-10-14T21:04:45Z", "digest": "sha1:EULUD7YJNFI5HLDVRQ25463N6KN3CVIH", "length": 8098, "nlines": 99, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் எது ? - Opensignal Report - Gadgets Tamilan", "raw_content": "\nஇந்தியாவின் மிக வேகமான 4ஜி நெட்வொர்க் எது \nஇந்தியாவின் 4ஜி டெலிகாம் சேவையில் மிக வேகமான தரவிறக்க, தரவேற்றம் சார்ந்தவற்றை வழங்குவதில் ஏர்டெல் முதலிடத்திலும், தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக Opensignal ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\nOpensignal வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 10 மாதங்களில் அதாவது மே 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான மாதங்களுக்கு இடையில் 4ஜி இணைய வேகம் சீராக அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.\nநாட்டில் 96 % 4ஜி எல்டிஇ வாயிலாக இணைக்கும் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனத்தின் இணைய வேகம் சீராகவே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக டிராய் அறிக்கையில் 4ஜி வேகத்தில் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் நிறுவனங்களின் வேகமும் சீராக உள்ளதை போன்றே ஓபன்சிக்னல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் செப்டம்பர் 2017 முதல் இணைய வேகத்தை அதிகரித்திருப்பதற்கு காரணம் ஜியோ வருகையே முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜியோ முழுமையான எல்டிஇ சேவையை வழங்கி வரும் நிலையில் மற்ற நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4ஜி சேவையை மேம்படுத்தி வருகின்றது.\nOpensignal இணைய வேக விபர பட்டியல் (மே 2017 -பிப்ரவரி 2018)\nபார்தி ஏர்டெல் – 6.0 Mbps\nரிலையன்ஸ் ஜியோ – 5.1 Mbps\nபோடபோன் இந்தியா – 4.5 Mbps\nஐடியா செல்லுலார் – 4.4 Mbps\nகுறிப்பாக கடந்த சில மாதங்களாக ஐடியா மற்றும் ஏர்டெல் 4ஜி சேவையின் தரவிறக்க வேகம் சீராக அதிகரித்து வருகின்றது.\nTags: 4ஜி நெட்வொர்க்AirtelIdeajioOpensignal ReportVodafoneஏர்டெல்ஐடியாஜியோவோடபோன்\nரூ.1277-க்கு 750 ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் பிளான் விபரம்\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nரிலையன்ஸ் ஜியோவின் அதிரடி ஆஃபர் : 1.5ஜிபி டேட்டா சலுகை\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=78452", "date_download": "2019-10-14T21:23:10Z", "digest": "sha1:W7JELTU26D4O24LJPDTIPA6Z42GYRQW7", "length": 14457, "nlines": 268, "source_domain": "www.vallamai.com", "title": "பேரெழில் தீயடி – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\n– ராஜகவி ராகில் –\nநீர்க் குமிழியுடையாமல் அதனுள்ளே உனை\nபேரெழில் சிதையாமல் எனக்குள்ளே உனை\nதேர்க் குடையாய்க் கார்மேகம் வரச் சொல்லி\nஉன் கைதான் பிடித்து நடப்பேன் நானடி – செல்லம்மா\nதேநீர்க் குவளைக்குள் பேரெழில் தனை இறக்கி\nஉன் கண்ணால் குடித்துக் கிடப்பேன் நானடி\nவழங்கி வரும் விருதுப் பெயர் – ராஜகவி ராகில்\nதென் கிழக்கில் அமைந்துள்ள நிந்தவூர் நான் பிறந்து வளர்ந்து\nபட்டம் , பட்டப் பின் பட்டம் பெற்றது\n* ஆரம்பத்தில் ஆசிரிய பணி\n* இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் , நிகழ்ச்சித் தயாரிப்பாளர்\n* இலங்கை சர்வதேச வானொலி , இலங்கை ஆசிய சேவை ,\n* இலங்கை வானொலி வர்த்தக சேவை\n* இலங்கை வானொலி தென்றல் சேவை\n* இலங்கை வானொலி மலையக சேவை\n* இலங்கை வானொலி பிறை எப் எம் சேவை\n* இப்பொழுது வாழ்விடம் தென்னாபிரிக்காவில் உள்ள\n*தென்னிந்திய தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியர்\n* இதுவரை எனது நூல்கள் 14 வெளிவந்துள்ளன\nபயணக் கட்டுரை – 1நூல்\nகவிதைகள் – 11 நூல்கள்\n* தோழன் – கலை இலக்கியச் சஞ்சிகை ஆசிரியர்\nRelated tags : ராஜகவி ராகில்\nஎதைக் கொடுத்து, எதை வாங்க\nபாரதியின் வேத முகம் – 2\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 37\n–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா \"சாத்தான் உன் கண்களைத் திறந்த பிறகு நீ சொர்க்க உலகை ம\nவிஜயகுமார் வேல்முருகன் இன்று ஏதோ ஒரு வித்தியாசமாகத்தான் இருந்தது சுடுகாடு.. வாசல் முழுதும் எக்கச்சக்க பூக்கள் நான்கைந்து பிணங்களின் வருகைப்போல.. தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனுங்கூட வந்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. ப��்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_244.html", "date_download": "2019-10-14T20:52:23Z", "digest": "sha1:CN7R3Z5I4IUBAIK45S5JSSCKIDO3ZWET", "length": 6944, "nlines": 129, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது - கல்வித்துறை உத்தரவு ( தினகரன் செய்தி ) - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது - கல்வித்துறை உத்தரவு ( தினகரன் செய்தி )\n4,001 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் த��றை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-10-14T21:26:23Z", "digest": "sha1:HJLL3M76LLKSP7ZGFN22TH2AEZ7DGIFQ", "length": 6008, "nlines": 101, "source_domain": "www.radiotamizha.com", "title": "#சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தல் Archives « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / Tag Archives: #சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தல்\nTag Archives: #சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தல்\nசமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தல்-ஒருவர் கைது\nAugust 4, 2019\tஉள்நாட்டு செய்திகள்\nகிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள ஒருவரை சமூக வலைத்தளத்தினூடாக அச்சுறுத்தி பணம் பெற முயன்ற நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார். நோர்வேயில் வசிக்கும் இலங்கையரான ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/2-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99/", "date_download": "2019-10-14T21:24:54Z", "digest": "sha1:BZZCDHXYE6DBIONJFZ54TYOZXQZPJGL3", "length": 17476, "nlines": 98, "source_domain": "cinecafe.in", "title": "இரண்டே இரண்டு பூண்டு இருந்தால் போதும். உங்க இல்லற வாழ்க்கை செம ஜாலிதான் ! - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»உணவு & மருத்துவம்»இரண்டே இரண்டு பூண்டு இருந்தால் போதும். உங்க இல்லற வாழ்க்கை செம ஜாலிதான் \nஇரண்ட��� இரண்டு பூண்டு இருந்தால் போதும். உங்க இல்லற வாழ்க்கை செம ஜாலிதான் \nஇரண்டே இரண்டு பூண்டு இருந்தா போதும். உங்க இல்லற வாழ்க்கை செம ஜாலிதான்… எப்படின்னு கேட்கறீங்களா கீழே இருக்கிற வீடியோவை மிஸ் பண்ணாம கடைசி வரைக்கும் பாருங்க. அதுக்கான சொல்யூசன் கொடுத்திருக்கிறோம். நீடித்த இல்லறம் அமைய பக்க விளைவு இல்லாத மருந்து இது.\nஇந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nசிறுநீர் சொட்டு சொட்டா நின்னு நின்னுவருதா காரணம் என்ன\nஅப்படி வந்தால் அது சிறுநீர்க் குறைபாடாக கூட இருக்கலாம். சிறுநீர்க் குறைபாடு நோய் என்பது மருத்துவ ரீதியாக ஆலிக்யூரியா என்று அழைக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு தினமும் சிறுநீரக வெளிப்பாடு 400 மில்லி லிட்டருக்கு குறைவாக இருக்கும் போதும், குழந்தைகளுக்கு 0.5 மில்லி லிட்டர் /கிலோ கிராம் /1 மணி நேரம் குறைவாகவும், பிறந்த குழந்தைக்கும் 1 மில்லி லிட்டர் /கிலோ கிராம் /1 மணி நேரம்க்கு குறைவாக சிறுநீரக குறைவு இருப்பது இந்த நோயின் அறிகுறியாகும்.\nஇது ஹைப்போயூரஸிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது தமிழில் சொல்வதானால் போதுமான சிறுநீர் வெளிப்பாடு இல்லை என்று அர்த்தமாகும்.\nஇந்த ஆலிக்யூரியா மருத்துவ வார்த்தைகளின் படி கடுமையான சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகக் காயம் என்பது போன்று அழைக்கப்படுகிறது. ஆலிக்யூரியா சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப கால அறிகுறியாகும்.\nஇந்த ஆலிக்யூரியா விளைவுகள் சிறுநீரக முன்கணிப்பு, பிந்தைய சிறுநீரக பாதிப்பு இவற்றை விவரிக்கிறது.\nஇது சிறுநீரகங்களுக்குள் ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சினைகளை உருவாக்குகிறது.. சிறுநீரகங்களில் இரத்த ஓட்டம் சரியில்லை என்றால், கட்டாயம் அதில் செயலிழப்பு ஏற்படுகிறது. இந்த இரத்த ஓட்ட இழப்பு சிறுநீர் வெளிப்பாட்டை குறைக்க ஆரம்பித்து விடும்.\nமுன்கணிப்பு சிறுநீரக பாதிப்பின் விளைவுகள்\nநீர்ச்சத்து பற்றாக்குறையால்தான் சிறுநீர்க் குறைபாடு ஏற்படுகிறது. அதுதான் அதற்கு முக்கிய காரணம் . போதுமான நீர் உங்கள் உடலில் இல்லாத போது வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைய ஆரம்பித்து விடும். இந்த நீர்ச்சத்து பற்றாக்குறையால் வயிற்று போக்��ு, காய்ச்சல், வாந்தி போன்றவைகளும் ஏற்பட ஆரம்பித்து விடும். உங்களுடைய சிறுநீரகம் தேவைப்படும் நீரை உங்கள் உடலிருந்து எடுக்க ஆரம்பித்து விடும்.\nசிறுநீர்ப் பாதை அடைப்பு என்பது சிறுநீரை வெளியேற்ற முடியாத நிலையாகும். இந்த அடைப்பு ஏற்பட்டால் இரு சிறுநீரகங்களையும் பாதிப்படைய செய்து விடும். இந்த பாதிப்பால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது உறுதி. இந்த சிறுநீரக அடைப்பு வாந்தி, உடல் வலி, குமட்டல், காய்ச்சல் மற்றும் சிறுநீரக உறுப்பு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.\nசில மருந்துகள் நமது நோயை குணப்படுத்தி சென்றாலும் சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தி செல்கிறது. உதாரணமாக டையூரிடிக்ஸ், அண்டிகோலினிஜெர்கெக்ஸ், கீமோதெரபி, தடுப்பாற்றல் மருந்துகள் போன்றவை குறைந்த சிறுநீர் வெளிப்பாட்டை ஏற்படுத்தும்.\nஆன்டி பயாடிக் மருந்துகளான ஆஞ்சியோடென்சின் என்னைசம் இன்கிபிட்டர் மற்றும் ஜெண்டமைசின் போன்றவை உங்கள் உடலில் சிறுநீர் வெளிப்பாட்டை குறைக்கிறது.\nஇந்த ஆலிக்யூரியாவால் உடலில் உள்ள ஏதாவது காயங்கள், வெட்டுகள் வழியாக இரத்த இழப்பு ஏற்பட ஆரம்பித்து விடும்.\nஇது ஏற்படக் காரணம் அடைபட்ட சிறுநீரகம் செயல்பட போதுமான இரத்தம் தேவைப்படுகிறது. இதனால் இந்த இரத்த இழப்பு ஏற்படுகிறது.\nஆலிக்யூரியாவால் போதுமான சிறுநீர் வெளியேறாமல் போவதால் உடலில் நச்சுகள் தேங்க ஆரம்பித்து விடும். இதனால் இரத்த ஓட்டம் பாதை சீராக இல்லாமல் குறைந்து சிறுநீரக பாதை செயல்பாட்டை கவனிக்க வேண்டியிருக்கும்.\nகருப்பு கலரில் சிறுநீர் வெளியேறுதல்\nஆலிக்யூரியாவை சில மருத்துவ சிகச்சைகள் மூலம் கண்டறியலாம். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படும் போது உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுடைய சிறுநீர் வெளிப்பாட்டை பொருத்து மருத்துவர் உங்களை பரிசோதித்து ஆலோசனை கூறுவார். அவர் கூறுவதை பொருத்து நீங்கள் சில பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.\nஇரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீர்ப் பாதை தொற்று, இரத்த கசிவு, இரத்தத்தில் அதிகளவில் கெமிக்கல் கலந்திருப்பது, சிறுநீரக கற்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.\nசிடி ஸ்கேன் உங்களுடைய பெல்விஸ் மற்றும் அடிவயிற்று பகுதியை படம் பிடித்து காட்ட உதவுகிறது. இது அதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எளி���ாக அறிய உதவுகிறது.\nசிறுநீரக பரிசோதனை மூலம் இரத்தத்தில் உள்ள புரோட்டீன், வெள்ளை அணுக்கள், இரத்த சிவப்பணுக்கள், சிறுநீர்ப் பாதை தொற்று, சிறுநீர்ப் பை தொற்று போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.\nஇன்ட்ராவீனஸ் பைலோகிராம் மூலம் டை (சாயம்) போன்றதை கைகளில் உள்ள இரத்த நரம்புகள் வழியாக சிறுநீரகத்திற்கு செலுத்தி அதன் அமைப்பை பாதிப்பை கண்டறியலாம்.\nஅடிவயிற்றில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்\nஅல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் அடிவயிற்று பகுதியை ஸ்கேன் செய்து சிறுநீரக பாதையில் எதாவது அழற்சி மற்றும் தொற்று உள்ளதா என்பதை கண்டறியலாம்.\nசிறுநீர் மாதிரியை எடுத்து கல்ட்ச்சர் பரிசோதனை செய்து அதில் உள்ள பாக்டீரியா வளர்ச்சியை கண்டறியலாம். இது சிறுநீரக பாதை தொற்றை அறிய உதவுகிறது.\nஆலிக்யூரியாவை சரி செய்வது எப்படி\nஆலிக்யூரியா வருவதை தடுக்க எந்த இயற்கை முறைகளும் இல்லை. ஆனால் உடலை சரியாக கவனிப்பது நல்லது. உங்களுக்கு சிறுநீர் குறைபாடு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது.\nபோதுமான அளவு நீர் அருந்துங்கள், உங்களை நீர்ச்சத்து டன் வைத்துக் கொள்ளுங்கள்\nவயிற்று போக்கு, வாந்தி மற்றும் உடல் நலக் குறைபாடு சமயங்களில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.\nநிறைய தண்ணீர் குடிப்பது உங்கள் எலக்ட்ரோலைட்ஸ்யை உற்பத்தி செய்ய உதவும்.\nஆலிக்யூரியா பற்றி நிறைய பேர்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. இதன் அறிகுறிகளை சாதாரணமாக விட்டு விடாதீர்கள். உடனே மருத்துவரை அணுகி சீக்கிரம் சிகச்சை பெற்று கொள்ளுங்கள். இல்லையென்றால் குறைந்த சிறுநீர் வெளிப்பாடு கீழ்க்கண்ட தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.\n ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் \nமாத்திரை அட்டைகளில் Empty Space எதற்கு என்று தெரியுமா\nகழுத்து, முழங்கால் மற்றும் முழங்கை பகுதி கறுப்பாக இருக்கிறதா. கவலையை விடுங்க இதோ தீர்வு…\nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-14T20:25:43Z", "digest": "sha1:BZ6A6BODII6H3JRIGJBASTZLSGGJPWXZ", "length": 11519, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வடக்கு இங்கிலாந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடக்கு இங்கிலாந்து (Northern England, மேலும் எளிதாக the North அழைக்கப��படுகிறது) என்பது இங்கிலாந்தின் வடக்குப் பகுதியாகும். இது ஒரு தனி கலாச்சாரப் பகுதியாக கருதப்படுகிறது. இதன் எல்லையானது வடக்கில் இசுக்கொட்லாந்து எல்லைவரையும், தெற்கில் டிரெண்ட் ஆற்றை எல்லையாகக் கொண்டும் பரவியுள்ளது, என்றாலும் அதன் தெற்கு எல்லை குறித்த வரையறைகளில் துல்லியத்தன்மையானது மாறுபடுகிறது. வடக்கு இங்கிலாந்து சுமார் மூன்று வட்டாரப் பகுதிகளைக் கொண்டுள்ளது அவை வட கிழக்கு, வட மேற்கு மற்றும் யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் ஆகிய வட்டாரங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 37,331 km2 (14,414 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டு அதில் 14.9 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டதாக இருந்தது. இங்கிலாந்தின் தேசிய பூங்காக்களில் பெருமளவு பூங்காக்களானது வடக்கு இங்கிலாந்திலேயே உள்ளன. ஆனால் இதன் பெருமளவு பகுதிகள் நகரமயமானவையாக உள்ளன. இப்பகுதியானது கிரேட்டர் மான்செஸ்டர், மெர்ஸ்சைடு, டெஸ்ஸைடு, டையனேசைட், வியர்சைடு, தெற்கு மற்றும் மேற்கு யார்க்ஷயர் ஆகிய நகரத்தொகுப்புகளைக் கொண்டுள்ளது.\nபிராந்திய எல்லைகளற்ற மூன்று வடக்கு இங்கிலாந்து பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. வடக்கு இங்கிலாந்து இங்கிலாந்தின் பிற பகுதிகளில் இருந்து கலாச்சார ரீதியில் வேறுபடுகின்றது.\nஇப்பகுதியானது பல குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பிரிட்டான்கள், பெரிய பிரித்தானியாவின் பிரிட்டோனிக் இராச்சியம் ஆகியவற்றில் இருந்து ரோமானியர்கள், ஆங்கிலோ-சாக்சன்ஸ், செல்ட்ஸ் மற்றும் டேன்ஸ் ஆகியோர் வரை இப்பகுதியைக் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1066 ஆம் ஆண்டில் நோர்மானியரின் வெற்றிக்குப் பிறகு, வடகிழக்கு ஹாரிங் அழிவைச் சந்தித்தது. இந்த பகுதியில் ஆங்கிலோ- ஸ்காட்லாந்து எல்லைப் போரானது பிரிட்டனானது ஸ்டூவர்ட்ஸின்கீழ் வரும்வரை நிகழ்ந்தது. இக்காலகட்டத்தில் சில நிலப் பகுதிகள் இங்கிலாந்திற்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையில் பலமுறை கைமாறின. தொழிற்புரட்சியின்போது பல கண்டுபிடிப்புகள் வட இங்கிலாந்தில் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இதன் நகரப்பகுதிகளில், சமூக எழுச்சியுடன், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன, அதன் ஒரு பகுதியாக இப்பகுதிகள் தொழிற்சங்கவாதத்தில் இருந்து மான்செஸ்டர் முதலாளித்துவத்திற்கு மாறின. 19 ஆம் நூற்றாண்டின் ���ிற்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வடக்கின் பொருளாதாரத்தில் நெசவு, கப்பல் கட்டுதல், எஃகு உற்பத்தி மற்றும் சுரங்கம் போன்ற கனரக தொழில்கள் ஆதிக்கம் செலுத்தின. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து வந்த தொழில்மயமழிதல், வடக்கு இங்கிலாந்தைக் கடுமையாக பாதித்தது, மற்றும் தென் இங்கிலாந்தை ஒப்பிடும்போது இங்கு பல நகரங்கள் காலியாயின.\nவடக்கு இங்கிலாந்தின் வலுவான பொருளாதார வளர்ச்சியில் அதன் சில பகுதிகளில் நகர்ப்புற மறுசீரமைப்புத் திட்டங்கள் மற்றும் சேவைத் துறைப் பொருளாதார மாற்றம் போன்றவை ஏற்பட்டன. ஆனால் இங்கிலாந்தின் பொருளாதாரம் மற்றும் கலாசாசாரம் ஆகிய இரண்டிலும் ஒரு திட்டவட்டமான பிளவானது அதன் வடக்கு-தெற்கு பகுதிகளுக்கு இடையில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடந்த இடப்பெயர்வு, குடியேற்றம் மற்றும் உழைப்பு ஆகியவை வடக்கு இங்கிலாந்தின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளன, மேலும் இப்பகுதியானது தனித்துவமான பேச்சுவழக்கு, இசை, உணவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nவடக்கு இங்கிலாந்தானது அரசாங்கத்தின் புள்ளிவிவர நோக்கங்களுக்காக, வட மேற்கு இங்கிலாந்து, வட கிழக்கு இங்கிலாந்து, யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் ஆகிய மூன்று புள்ளியியல் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] இந்த பகுதிகள் செஷைர், கும்பிரி, கவுண்டி டுர்ஹாம், யார்க்ஷயர், கிழக்கு மான்ஸ்டர்ஸ், லங்காஷயர், மெர்ஸெஸைட், நார்பும்பர்லேண்ட், நோர்த் யார்க்ஷயர், தென் யார்க்ஷயர், டைன் மற்றும் வேர் மற்றும் வெஸ்ட் யார்க்ஷயர், மேலும் வடக்கு லிங்கன்ஷையர் மற்றும் வட கிழக்கு லிங்கன்ஷையர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/26/basketball.html", "date_download": "2019-10-14T20:37:21Z", "digest": "sha1:E6IL665STVBQTPJXEPDMVMQNVRUXYUQ3", "length": 11422, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவையில் 27-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டிகள் | 27-th sub junior national basketball championship at pondicherry - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்��ன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுவையில் 27-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டிகள்\nஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தடகள விளையாட்டுக்களில் இந்தியாவின் சார்பில் 33 பேர்கலந்து கொள்கின்றனர்.\nஎப்போதும் இல்லாத அளவுக்கு சிட்னி ஒலிம்பிக்கில்தான் 116 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 9 அதிகாரிகளும், 20 பேர்கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் அடங்கும்.\nஅணியிலேயே பெரியதாக 33 பேர் கொண்ட தடகள அணி இருக்கும். காயத்தால் சமீபகாலமாக ஓய்வில் இருந்த சுனிதா ராணியும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய தடகள அணியில் 16 பேர் பெண்கள்.\nஇதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய தடகள அணிகளிலேயே இதுதான் பெரிய அணி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது தவிர, குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 8 பேர், குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/i-am-not-elected-as-an-mp-for-cleaning-your-toilets-says-pragya-singh-thakur-to-his-constituency-members/articleshow/70331266.cms", "date_download": "2019-10-14T20:44:52Z", "digest": "sha1:KINS65I7TO4JDIJ5JM4I4I5CIZLNHTRC", "length": 19774, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "pragya singh kaur: உங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் மக்களவை உறுப்பினர் ஆகவில்லை- பிரக்ஞா சர்ச்சைப் பேச்சு - i am not elected as an mp for cleaning your toilets, says pragya singh thakur to his constituency members | Samayam Tamil", "raw_content": "\nஉங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் மக்களவை உறுப்பினர் ஆகவில்லை- பிரக்ஞா சர்ச்சைப் பேச்சு\nபிரக்ஞா சிங் கவுர் போபால் தொகுதி மக்களவை உறுப்பினர். சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். இவர் அவ்வப்போது சர்ச்சை கருத்துகள் கூறுவதும் அதனால் விமர்சனங்கள் பெறுவதும் வாடிக்கையாகி விட்டது. இவர் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஉங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் மக்களவை உறுப்பினர் ஆகவில்லை- பிரக்ஞா சர்ச...\nபிரக்ஞா சிங் கவுர் தனது போபால் மக்களவைத் தொகுதியின் ஷிஷோர் பகுதியில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் கலந்துரையாடியபோது, அவர்கள் தங்கள் பிரச்னைகளைக் கூறினர். அப்பகுதியில் கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளதாகவும் அவற்றைத் தூய்மை படுத்தவும் கோரிக்கை வைத்தனர்.\nஅப்போது பேசிய பிரக்ஞா ‘கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக நான் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் படவில்லை’ என்றார். இது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இதற்கு மத்திய பிரதேச பாஜக மூத்த உறுப்பினர் ஜெ.பி.நட்டா தனது எதிர்ப்பு மற்றும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் இதுபோன்ற பேச்சுகளைத் தவிர்க்க பிரக்ஞாவுக்கு அவர் வலியுறுத்தினார். பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டமான ஸ்வச் பாரத் அபயான் திட்டத்தை எதிர்க்கும் வகையில் பிரக்ஞா பேசியது பாஜக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n’ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டத்துக்குப் பின்னால் பாஜக உள்ளதை ஏற்றுக்கொள்ளுங்கள்- டிகே சிவகுமார் காட்டம்\n’தொகுதியின் முக்கிய பிரச்னைகளை கவனிக்க���ே பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். தொகுதியில் தூய்மை குறைபாடு உள்ளதென்றால் கவுன்சிலர், எம்.எல்.ஏ-விடம் தெரிவியுங்கள். இதுபோன்ற சிறிய வேலைகள் எல்லாம் பார்ப்பது என் வேலை அல்ல. முக்கிய பிரச்னைகளை மட்டுமே நான் பார்ப்பேன்’ என்றார்.\nமுன்னதாக நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும், அந்த கருத்தால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nவாழ்நாளில் மறக்கமுடியாத நினைவு இது- ரஜினிக்கு நன்றி கூறிய சூர்யா\nகமல்ஹாசனின் கோட்சே குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரக்யா சிங், நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தேசபக்தராகவே இருக்கிறார். தேசபக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.\nநாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா சிங் தாகூர் கூறியதற்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்தது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என்றும் இது தொடர்பாக பிரக்யா சிங்கிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறினார்.\nபாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தம்முடைய கருத்துக்கு பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். நான் பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே தம்முடைய நிலைப்பாடு. கோட்சே பற்றிக் கூறியது தனது தனிப்பட்ட கருத்து.\nயார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. யார் மனதாவது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன். நாட்டுக்கு காந்தி செய்த பணிகளை யாரும் மறக்க முடியாது. தனது பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டது என்று அவர் பேசினார்.\nபிரக்யா சிங்கின் சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக, மத்தியப்பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. இதேபோல தற்போதும் சர்ச்சையாக பேசி தன் கட்சிக்காரர்களிடமே வெறுப்பை சம்பாதித்துள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\n- சிறைவாசம் பற்றி திடுக் தகவலை தந்த விசாரணை அறிக்கை\n சசிகலா அறையில் திடீரென நுழைந்த போலீஸ்- பரபரப்பான பெங்களூரு சிறை\nஜின் பிங் 13ஆம் தேதி கிளம்புறாரு.. இவங்க 14ஆம் தேதி வராங்க.. அடுத்து இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு அரசர்\nசீன அதிபருக்காக சென்னை வந்த 10 வினாடியில் 100 கி. மீட்டர் பறக்கும் ஹாங்கி கார்\nமாமல்லபுரத்தை ‘டிக்’ அடித்த சீனா, தலையசைத்த மோடி\nமேலும் செய்திகள்:மக்களவை உறுப்பினர்|பிரக்ஞா சிங் கவுர்|கழிப்பறை|pragya singh kaur|constituency members|cleaning your toilets\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nஏழு பேர் விடுதலையை காங்கிரசை போல திமுக எதிர்கிறதா.\n2018 ராஜீவை புலிகள் கொல்லவில்லை...2019 ஆமடா நாங்க தான் கொன்னோம்; சீமானின் அது வே..\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉங்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நான் மக்களவை உறுப்பினர் ஆகவில்ல...\nஎப்படிலாம் லீவு கேட்கிறாங்க பசங்க- அதுவும் மாவட்ட ஆட்சியர் கிட்ட...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 22-7-2019...\n3 மாசத்துல ஒர��� பெண் குழந்தை கூட பிறக்கல; திகைத்து நிற்கும் 132 க...\nஒன்றரை ஆண்டுகளாக ஓய்வின்றி விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர்: இஸ்ரோ தலை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/08/03164618/1181324/ENGvIND-Edgbaston-Test-1000th-Test-india-quick-lost.vpf", "date_download": "2019-10-14T22:09:58Z", "digest": "sha1:UFYXKSXJLJYF4V6ZT7XYG4POY5ETUCBS", "length": 9040, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ENGvIND Edgbaston Test 1000th Test india quick lost 3 wickets", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் 2-வது நாள்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 76/3\nஎட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.\nஇந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.\nஇந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்��ிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nகொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/147907-sivamagudam-series", "date_download": "2019-10-14T20:25:37Z", "digest": "sha1:QYIBJ6FSKTNKBPZJFNVMLSB47P2TEGJ7", "length": 8649, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 February 2019 - சிவமகுடம் - பாகம் 2 - 23 | Sivamagudam Series - Sakthi Vikatan", "raw_content": "\nபாகை மேவிய தோகை மயில் முருகன்\nஆலயம் தேடுவோம்: அழகு பெறட்டும்... சுந்தரரை ஆட்கொண்ட ஆலயம்\nராகு - கேது - பெயர்ச்சி பலன்கள்\nராசிபலன் - ஜனவரி 29 முதல் பிப்ரவரி 11 - ம் தேதி வரை\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nநாரதர் உலா - அறநிலையத்துறையின் அலட்சியம்... அதிருப்தியில் பக்தர்கள்\nகேள்வி பதில்: எங்கு சென்றாலும் மூவராக செல்லக்கூடாது என்பது ஏன்\nரங்க ராஜ்ஜியம் - 22\nமாசித் திங்களில் மகத்துவம் அருளும் அகத்திய ஆலயங்கள்\nஉமையாளுக்கு ஈசன் சிவபூஜையை உபதேசித்த திருத்தலத்தில் - மகா சிவராத்திரி வழிபாடு\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 35\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nசிவமகுடம் - பாகம் 2 - 33\nசிவமகுடம் - பாகம் 2 - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 31\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nசிவமகுடம் - பாகம் 2 - 29\nசிவமகுடம் - பாகம் 2 - 28\nசிவமகுடம் - பாகம் 2 - 27\nசிவமகுடம் - பாகம் 2 - 26\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nசிவமகுடம் - பாகம் 2 - 24\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nசிவமகுடம் - பாகம் 2 - 22\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 21\nசிவமகுடம் - பாகம் 2 - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 19\nசிவமகுடம் - பாகம் 2 - 18\nசிவமகுடம் - பாகம் 2 - 17\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nசிவமகுடம் - பாகம் 2 - 15\nசிவமகுடம் - பாகம் 2 - 14\nசிவமகுடம் - பாகம் 2 - 13\nசிவமகுடம் - பாகம் 2 - 12\nசிவமகுடம் - பாகம் 2 - 11\nசிவமகுடம் - பாகம் 2 - 10\nசிவமகுடம் - பாகம் 2 - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nசிவமகுடம் - பாகம் 2 - 5\nசிவமகுடம் - பாகம் 2 - 4\nசிவமகுடம் - பாகம் 2 - 3\nசிவமகுடம் - பாகம் 2 - 2\nசிவமகுடம் - பாகம் 2 - 1\nசிவமகுடம் - பாகம் 2 - 23\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2470:2008-08-03-17-52-27&catid=120:2008-07-10-15-26-40&Itemid=86", "date_download": "2019-10-14T20:57:23Z", "digest": "sha1:DLIOIQJCGAKOKUT7PREE3WQN66OR5MLU", "length": 4069, "nlines": 83, "source_domain": "tamilcircle.net", "title": "சேறு சகதி கக்கும் எரிமலை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் சேறு சகதி கக்கும் எரிமலை\nசேறு சகதி கக்கும் எரிமலை\nSection: அறிவுக் களஞ்சியம் -\nலத்தின் அமெரிக்காவின் பார்படோஸ் தீவின் கிழக்கு பகுதியில் ஐந்து ஆயிரம் மீட்டர் ஆழத்தில், சேறு சகதி கக்கும் எரிமலை உண்டு. இந்த எரி மலையின் வாய், நீள்வட்டமாக அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் மீட்டர் அகலம் உடையது. இருப்பது மீட்டர் தொலைவில் இருந்து, இந்த எரிமலையில் பொங்கி எழும் சேறு சகதிகளைக் காணலாம். இந்த எரிமலையின் மேல்பரப்பு, நெருக்கமான கிருமிகளால் மூடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் சிப்பி, மிருதுவான ஓடுகொண்ட ஆமை முதலிய விலங்குகளைக் காண முடியும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8832:2013-01-24-05-47-31&catid=75:2008-05-01-11-45-16&Itemid=50", "date_download": "2019-10-14T20:42:13Z", "digest": "sha1:A7RFU4QF67WEI77S3HUH6DIOCY6NWDN2", "length": 5792, "nlines": 96, "source_domain": "tamilcircle.net", "title": "சுவிஸ் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் சுவி���் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்\nசுவிஸ் : புலம்பெயர் நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்\nசுவிஸ் - இங்கிலாந்து - பிரான்ஸ் - நோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடா நாடுகளில் சமவுரிமைக்கான பொதுக் கூட்டம்\nஇலங்கையில் இன ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இனவாதிகளுக்கு எதிராக மக்களை ஒருங்கிணைந்து போராடக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….\nசிங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையக மக்கள் ஒன்றிணைந்து இனவாதத்தை ஒழிக்கக்கோரும் ஒரு அமைப்பு பற்றி….\nஅனைத்து இனவாதங்களுக்கு எதிராக நடைமுறையில் போராடுவதற்கான ஒரு அமைப்பு பற்றி….\nஅனைத்தது ஜனநாயக உரிமையை மீட்டெடுக்கப் போராடும் அமைப்பு பற்றி….\nஅறிமுகம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டமும் கலந்துரையாடலும்.\nசிறப்பு உரை : தோழர் குமார் குணரட்னம் (முன்னிலை சோசலிசக் கட்சி)\nமற்றும் பலரும் உரையாட இருக்கின்றனர்\nசுவிஸ்: Luchswiesenstrasse.23 - 8051 Zürich என்னும் முகவரியில் 26.01.2013 சனி மாலை 3.00 மணிக்கு நடைபெறும்\nநோர்வே - டென்மார்க் - இத்தாலி - கனடாவுக்கான கூட்ட விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/08/daily-salary-for-actress-kasthuri-in-bigg-boss-tamil-3/", "date_download": "2019-10-14T21:55:05Z", "digest": "sha1:JUR6VRXQDTHSJWBYTBCWNQBE6YWCYLFW", "length": 6713, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "பிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்... ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..? - Tamil News", "raw_content": "\nபிக்பாஸில் நடிகை கஸ்தூரிக்கு சம்பளம்… ஒரு நாளுக்கு இவ்வளவு கொடுக்கப்படுகிறதா..\nபிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், wildcard எண்டிரியில் வீட்டிற்குள் நுழைந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்று இணையத்தில் செய்திகள் வைரலான சமயத்தில் நான் பிக்பாஸ் செல்லவில்லை. தவறான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூறினார். இந்நிலையில், இவ்வாறு கூறியவர் தற்போது எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், அவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் சம்பளம் என்று கூறப்படுகிறது.\nபிக்பா��ில் எனது ஓட்டு இவருக்கு தான் வெளியேறிய சாக்‌ஷி கூறிய உண்மை\nபிக்பாஸ் வனிதாவை மிக மோசமாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/astrological-remedies/worship-bhairava-118042800028_1.html", "date_download": "2019-10-14T21:13:09Z", "digest": "sha1:IWEFMVX2I2LPRBSC4JFWUHQOOZJ4OFHB", "length": 8674, "nlines": 109, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்", "raw_content": "\nபைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும்.\nஅஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.\n12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.\nநவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.\nதேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.\nசனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.\n��ன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.\nதவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.\nஅப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.\nசனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.\nஅதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.\nஎந்த திசையில் தலை வைத்து படுக்கவேண்டும் என்று சித்தர்கள் கூறுவது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன்கள்...\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nவாஸ்து: மின் இணைப்புப் பெட்டி (E.B Box) அமைக்கும் முறை\nமுருக கடவுளின் அறுபடை வீடுகளும் அவற்றின் சிறப்புகளும்....\nவாஸ்து: குழந்தைகள் படிக்கும் அறை அமைக்கும் முறை\n அதை ஏன் கடைபிடிக்க வேண்டும்\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nநாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...\nமூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை\nகணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..\nவாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்\nஅடுத்த கட்டுரையில் மாயாஜாலக் கதைகளும், அம்புலி மாமா கதைகளும்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%90._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:18:15Z", "digest": "sha1:MXBZ6LG7GHFFNO3RB4CITMIYDE25EQ3M", "length": 7003, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஐ. எம். பேய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஐ. எம். பேய் எனப் பொதுவாக அறியப்படும் இயோ மிங் பேய் (Ieoh Ming Pei, 26 ஏப்ரல் 1917 – 16 மே 2019), பிரிட��ஸ்கர் பரிசு பெற்ற சீனாவில் பிறந்த அமெரிக்கக் கட்டிடக்கலைஞர். இவர் உயர் நவீனத்துவக் கட்டிடக்கலையின் கடைசி முன்னணிக் கட்டிடக்கலைஞர் எனக் கருதப்படுகிறார். இவர் கல், காங்கிறீட்டு, கண்ணாடி, உருக்கு ஆகியவற்றைப் பயன்படுத்திப் பண்பியல்சார் (abstract) வடிவங்களை உருவாக்குகிறார். இவரே 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெற்றிகரமான ஆசியக் கட்டிடக்கலைஞர்களில் ஒருவர் எனலாம். இவரது கட்டிடங்கள் உலகத்தின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ளன.[1]\nமாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (இளநிலை)\nஜான் எஃப். கென்னடி நூலகம், பாஸ்டன்\nவாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் கிழக்குக் கட்டடம்\nபேய் சீனாவின் குவாங்டொங்கில் உள்ள குவாங்சூவில், ஜியாங்சூவின் சூசூ என்னும் இடத்தைச் சேர்ந்த பிரபலமான குடும்பமொன்றில் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் பிறந்தார். இவரது குடும்பம் 15 ஆம் நூற்றாண்டில் இருந்தே சூஷூவில் வாழ்ந்து வந்தது. இவரது தந்தை ஒரு வங்கி அலுவலர். பிற்காலத்தில் இவர் சீன வங்கியின் இயக்குனராகவும், சீனாவின் மத்திய வங்கியின் ஆளுனராகவும் பணியாற்றினார். இவருடைய குடும்பம் பின்னர் ஹாங் காங்கிற்கு இடம் பெயர்ந்தது. தந்தையார் சாங்காயிலிருந்த சீன வங்கியின் இயக்குனர் பொறுப்பை ஏற்றபோது அவர்கள் ஹாங் காங்கிலிருந்து சாங்காய்க்குச் சென்றனர்.\nஐ. எம். பேய் ஹாங்காங்கில் உள்ள சென். பவுல்ஸ் கல்லூரியிலும், பின்னர் சாங்காயில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகத்திலும் கல்விகற்றார். தனது 18 ஆவது வயதில் கட்டிடக்கலை கற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கே பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தனது கட்டிடக்கலைப் படிப்பை மேற்கொண்டார். அவர் கட்டிடக்கலையில் இளமாணிப் பட்டத்தை 1940 ஆம் ஆண்டில் மசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றுக்கொண்டார். 1940 ஆம் ஆண்டுக்கான அல்பா ரோ சி பதக்கமும், எம்.ஐ.டியின் பயண உதவித்தொகையும், அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் நிறுவனத்தின் தங்கப்பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-14T20:41:23Z", "digest": "sha1:X3XGTENRGW6OH5NGMJHA5H5CLF5SNH5R", "length": 40512, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால் வழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரனல் வான்காணகத்திற்கு மேல் இரவு வானில் தென்படும் பால் வழியின் மையப் பகுதி (தொலைநோக்கிக்காக சீரோளி ஒரு வழிகாட்டி விண்மீனை உருவாக்குகிறது).\nSb, Sbc, or SB(rs)bc[1][2] (பட்டைச் சுருள் விண்மீன் திரள்)\nமென் உடுக்கண் வட்டின் தடிப்பு\nபால் வழி மையத்தில் இருந்து கதிரவனின் தொலைவு\nகதிரவனின் பால்வெளி சுழற்சிக் காலம்\nசுருள் முறை சுழற்சிக் காலம்\nபட்டை முறை சுழற்சிக் காலம்\nஅண்ட நுண்ணலைப் பிண்ணனி ஓய்வு சட்டகம் சார்ந்த சார்பு வேகம்\nகதிரவனின் இருப்பில் விடுபடு திசைவேகம்\nகதிரவனின் இருப்பில் இருட்பொருள் அடர்த்தி\nSee also: விண்மீன் பேரடை\nபால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும். புவியில் இருந்து தென்படும் இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயரடை ஏற்பட்டது. அதாவது, வெற்றுக் கண்ணால் பார்க்கும்போது அவற்றில் இருக்கும் விண்மீன்களை தனித்தனியாக வேறுபடுத்திக் காண இயலாது என்பதால் அது இரவு வானில் ஒரு வெண் ஒளிர் பட்டை போன்று தோற்றமளிக்கும். பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும். இது கிரேக்க மொழிச் சொல்லான γαλαξίας κύκλος (galaxías kýklos, பொருள்: பால் வட்டம்) என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். பால் வழியின் வட்டு வடிவ அமைப்பை அதன் உள்ளிருக்கும் புவியிலிருந்து நோக்குவதால் அது பட்டையாகத் தோற்றமளிக்கிறது. கலீலியோ கலிலி 1610 ஆம் ஆண்டில் தன் தொலைநோக்கியைக் கொண்டு அந்த ஒளிர் பட்டையை தனித்தனி விண்மீன்களாகப் பிரித்து நோக்கினார். 1920ஆம் ஆண்டு வரை, பெரும்பாலான வானியலாளர்கள் பால் வழியில் அண்டத்தின் அனைத்து விண்மீன்களும் அடங்கியுள்ளதாகக் கருதி வந்தனர்.[17] 1920ஆம் ஆண்டு ஆர்லோவ் சேப்ளே மற்றும் ஏபெர் கர்டிசு ஆகிய இரு வானியலாளர்கள் இடையே நடந்த பெருவிவாதத்தைத் தொடர்ந்து[18] எட்வின் ஹபிள் என்பவரின் நோக்கீடுகள் பால் வழி என்பது அண்டத்தில் உள்ள பல விண்மீன் திரள்களில் ஒன்றே என்று காண்பித்தது..\nபால் வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும்.[19][20] இது 100–400 பில்லியன் விண்மீன்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[20][21][22][23][24][25] மேலும் இதில் குறைந்தபட்சம் 100 பில்லியன் கோள்கள் இருக்க வாய்ப்புள்ளது.[26][27] கதிரவ மண்டலம், பால்வெளி மையத்தில் இருந்து 26,490 (± 100) ஒளியாண்டுகள் தொலைவில், வாயு மற்றும் தூசி ஆகியவற்றின் சுழல் வடிவ செறிவுகளில் ஒன்றான ஓரியன் சுருள்கையின் உள்விளிம்பில் அமைந்துள்ளது. உட்புறத்தில் தோராயமாக 10,000 ஒளியாண்டுகள் வரையில் அமைந்துள்ள விண்மீன்கள் ஒரு வீக்கத்தை உருவாக்குகின்றன. அந்த வீக்கத்தில் இருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பட்டைகள் கதிர்வீச்சடைகின்றன. பால்வெளி மையத்தில் தனுசு எ* என்று அழைக்கப்படும் செறிந்த கதிர்வீச்சுள்ள மூலம் அமைந்துள்ளது; அது 4.100 (± 0.034) மில்லியனுக்கும் அதிகமான கதிரவ பொருண்மையைக் கொண்ட ஒரு மீப்பெரும் கருந்துளையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nவிண்மீன்களும் வளிமங்களும் பால்வெளி மைய சுற்றுப்பாதையில் இருந்து பரந்த தொலைவில் தோராயமாக நொடிக்கு 220 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிவருகின்றன. இந்த நிலையான வேகம் கெப்லரின் இயங்கியல் விதிகளுக்குப் புறம்பானதாகும். இதனால் பால் வழிப் பொருண்மையின் பெரும்பகுதி மின்காந்தக் கதிவீச்சை உட்கவர்வதோ வெளியிடுவதோ இல்லை என்பது தெளிவாகிறது. இந்தப் பொருண்மை கரும்பொருள் என்று குறிப்பிடப்படுகிறது.[28] கதிரவனின் இருப்பில் பால் வழியின் சுழற்சி நேரம் 240 மில்லியன் ஆண்டுகள் ஆகும்.[14] புறப்பால்வெளிச் சட்டகத்தைச் சார்ந்து நம் பால் வழி தோராயமாக நொடிக்கு 600 கிமீ வேகத்தில் சுற்றுகிறது. இதில் உள்ள அகவை முதிர்ந்த விண்மீன்கள் அண்டத்தின் அகவைக்குச் சம அகவையைப் பெற்றுள்ளன. எனவே இது பெருவெடிப்பின் இருட்காலங்களுக்குப் பிறகு உடனே உருவானதாகும் என்று புலப்படுகிறது.[29][29]\nபல்வேறு துணைப் பேரடைகளைக் கொண்டுள்ள நம் பால்வழி, பேரடை உட் குழுவின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த உட்குழு கன்னி விண்மீன் மீகொத்தின் ஒரு பகுதி ஆகும். இந்த மீகொத்தும் இலணியாக்கியா விண்மீன் மீக்கொத்தின் ஓர் உறுப்பு ஆகும்.[30][31]\n1 பால் வழியின் தோற்றம்\n2 கதிரவனும் பால் வழியும்\n3 பால் வழியின் எதிர்காலம்\n4 பால் வழிப் பால்வெளியின் அகவை\nஒளிமாசற்ற நெவேடா கரும்பாறைப் பாலைவனத்தில் இருந்து சாகித்தாரியசு விண்மீன் க்ழு நோக்கி எடுக்கப்பட்ட, பால் வழி மையம் உள்ளடங்கிய பால் வழியின் காட்சி. வலப்புறத்தில், அந்தரெச���வுக்கு சற்றே மேலே உள்ள பொலிவுமிக்க புள்ளி வியாழன் ஆகும்.\nஇந்தக் காலப்பிந்தல் நிகழ்படம் அல்மா அணியைச் சுற்றி வட்டமிடும் பால் வழியைப் படம்பிடித்துள்ளது.\nபால் வழி, இரவு வானில் 30 பாகைகள் அகலக் கோண வட்டவில்லாக மங்கலான வெண் ஒளிர்பட்டையாகத் தெரிகிறது.[32] முழு வானில் வெற்றுக் கண்ணுக்குத் தோன்றும் தனித்தனி விண்மீன்களும் பால் வழியின் பகுதியே எனினும்,[33][34] இந்த ஒளிர் பட்டை, பிரித்தறிய முடியாத விண்மீன்களின் திரள்வாலும் பால்வெளித் தள திசையில் இருக்கும் பிற பொருள்களாலும் உருவாவதாகும். ஒளிர்பட்டையில் உள்ள பெரும்பிளவு, கோல்சேக் ஒண்முகில் போன்ற இருளடர்ந்த பகுதிகள், தொலைவில் அமைந்த விண்மீன்களின் ஒளியை பால்வெளித் தூசு மறைக்கும் பகுதிகள் ஆகும். வான்பரப்பில் பால்வழியால் மறைக்கப்படும் மண்டலம் தவிர்ப்பு மண்டலம் எனப்படுகிறது.\nபால்வழி, ஒப்பீட்டளவில் குறைந்த மேற்பரப்பு ஒளிர்வைக் கொண்டுள்ளது. ஒளி மாசு அல்லது நிலவொளி போன்ற பின்னணி ஒளி மூலம் அதன் தோற்றத்தை பெரிதும் குறைக்க முடியும். பால்வழி தெரிய வேண்டும் என்றால் ஒரு சதுர ஆர்க்நொடிக்கு சுமார் 20.2 அளவில் வானம் இருட்டாக இருக்க வேண்டும். எல்லைக்குட்பட்ட அளவு +5.1 அல்லது அதற்கு மேல் இருந்தால் பால்வழி தென்படும். மேலும் அது +6.1 இல் இருந்தால் விரிவான விவரங்களைக் காண்பிக்கும். எனவே வேகமான நகர்ப்புற அல்லது புறநகர் பகுதிகளிலிருந்து பால்வழியைப் பார்ப்பது கடினமாகிறது, ஆனால் நிலவு அடிவானத்திற்கு கீழே இருக்கும்போது கிராமப்புற பகுதிகளில் இருந்து பார்க்கும் போது நன்றாக புலப்படுகிறது. \"செயற்கை இரவு வானில் பிரகாசத்தின் புதிய உலக அட்லாஸ்\" என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்று, புவியில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், ஒளி மாசுபாடு காரணமாக பால் வழியை தங்கள் வீடுகளில் இருந்து பார்க்க இயலாது என்று காட்டுகிறது.\nபுவியில் இருந்து பார்க்கும் போது, புலப்படும் பால் வழியின் பால்வெளி சமபரப்பு பகுதியானது 30 விண்மீன் மண்டலங்களை உள்ளடக்கிய வானத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. தனுசின் திசையில் அமைந்துள்ள பால்வெளி மையத்தில், பால்வழி அதிக ஒளிர்வுடன் இருக்கும். தனுசிலிருந்து ஒரு மங்கலான வெண் ஒளிர் பட்டை ஆரிகாவில் உள்ள பால்வெளி எதிர்மையத்தைச் சுற்றி செல்வது போல��� தோற்றமளிக்கும். அந்த ஒளிர்பட்டை, பின்னர் வானத்தைச் சுற்றியுள்ள மற்ற வழிகளில் தொடர்ந்து மீண்டும் தனுசுக்கு வந்தடைகிறது. இவ்வாறு அது வானத்தை தோராயமாக இரு சமமான அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது.\nஇரவு வானில் உயர்சாய்வுடன் வளைந்திருக்கும் பால் வழி. (வடக்கு சிலியில் உள்ள பரனல் வான்காணகத்தில் மீன்கண் கூட்டு வில்லையால் பிடித்த படம்.) இதில் உள்ள பொலிவு மிக்க வியாழன், தனுசு விண்மீன் குழுவில் உள்ளதாகும். இடதுபுறத்தில் மெகல்லானிய மேகங்கள் அமைந்துள்ளன. பால்வெளியின் வடக்கு திசை கீழ்நோக்கி உள்ளது.\nபால்வழியின் அச்சு விட்டம் அதிக பட்சமாக ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் (முப்பதாயிரம் புடைநொடிகள்) அளவுடையது. இதன் சராசரி தடிமன் ஆயிரம் ஒளி ஆண்டுகள் (முன்னூறு புடைநொடிகள்) ஆகும். இந்த பால் வழி நாள்மீன் பேரடையில் பத்தாயிரம் கோடிகயில் இருந்து நாற்பதாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.\nபால்வழிப் பேரடையில் மொத்தம் ஐந்து சுருள்கைகள் உள்ளன. அவற்றில் ஓரியன் கைப் பகுதியிலேயே கதிரவ மண்டலம் இருக்கிறது.\nமயில் நீலம் பெர்சியசு சுருள்கை\nஊதா நார்மா மற்றும் வெளிச்சுருள்கை\nசெம்மஞ்சள் ஓரியன் கை (கதிரவ மண்டலம் உள்ள பகுதி)\nபால் வழி மண்டலத்தில் காணப்படும் ஓரியன் கை குறித்த ஓவியரின் கருத்தாக்கம்\nஓரியன் கை என்பது பால் வழிப் பேரடையில் காணப்படும் பல்வேறு கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. வலது பக்கத்தில் காணப்படும் படத்தில் செம்மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் கை போன்ற பகுதியே ஓரியன் கை ஆகும். அதில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் கதிரவனின் சுற்றுப்பாதை ஆகும். கதிரவன், பால் வழி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர 20 கோடி ஆண்டுகள் ஆகிறது.\nபால் வழியும் அந்திரொமேடா பேரடையும் இரட்டைப் பேரடைகளாகும். இவற்றையும் சேர்த்து ஐம்பது விண்மீன் பேரடைகள் கன்னி விண்மீன் மீகொத்தின் உட் குழுவில் உள்ளது.\nமூலக்கட்டுரை - அண்டிரோமடா-பால்வழி மோதல்\nபால் வழியும் அந்திரொமேடா பேரடையும் 300 கோடி ஆண்டுகளுக்கு பிறகு மோதிவிடலாம் என்று கணிக்கப்படுகிறது. அந்திரொமேடா பேரடை கிட்டத்தட்ட ஒரு ட்ரில்லியன் (1012) விண்மீன்களையும், மானிடர் வாழ���ம் புவி இருக்கும் பால் வழி 300 பில்லியன் (3x1011) விண்மீகளையும் கொண்டுள்ளன. விண்மீன்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருப்பதால் இரண்டு விண்மீன்களே ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். எடுத்துக்காட்டாக, கதிரவனுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள புரோக்சிமா செண்ட்டாரி என்ற விண்மீன் கிட்டத்தட்ட 3x107 கதிரவ விட்ட (4x1013 கிமீ அல்லது 4.2 ஒஆ) தொலைவில் அமைந்துள்ளது. விண்மீன் பேரடையின் நடுப்பகுதியில் உள்ள விண்மீன்கள் மிகவும் அடர்த்தி அதிகமாக இருந்தாலும், விண்மீன்களுக்கு இடையேயான சராசரியான தூரம் 1.6x1011 கிமீ ஆகும். இது கிட்டத்தட்ட 3.2 கிமீ தூர இடைவெளிகளில் உள்ள இரண்டு மேசைப்பந்துகளைப் போன்றதாகும். இதனால் இரண்டு விண்மீன்கள் மோதும் சாத்தியம் இல்லை என்றே கருதப்படுகிறது.\nபால் வழிப் பால்வெளியின் அகவை[தொகு]\nபால்வழியில் உள்ள விண்மீன்களின் தோரியம் 232 மற்றும் யுரேனியம் 238 போன்ற அணுக்களை ஒப்பிட்டு அணுவண்ட காலக்கணிப்பின் மூலம் விண்மீனின் வயதைக் கணிப்பர். ஒரு விண்மீன் வெண் குறுமீன் ஆனவுடன் அம்மீன் மெதுவாக குளிர்வடையும். அதன் அதிக குளிர்நிலைக்கும் அதன் ஆரம்ப குளிர்நிலைக்கும் (விண்மீனிலிருந்து குறுமீன் ஆன போது) உள்ள வேறுபாட்டைக் கொண்டு பால்வழியின் வயதைக் கணித்தனர். அதன்படி பால்வழியின் பழம்பகுதியான எம் 4 உருண்டை விண்மேகத்தின் வயது குறைந்தளவு 1270 ± 70 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது. 95% பால்வழியின் வயது 1600 கோடி ஆண்டுகளாக இருக்க வாய்ப்புண்டு.\nவான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ISBN 978-81-89936-22-8.\n\". Universe Today. மூல முகவரியிலிருந்து September 24, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 28, 2007.\n\". Universe Today. மூல முகவரியிலிருந்து October 15, 2014 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Milky Way\". BBC. மூல முகவரியிலிருந்து March 2, 2012 அன்று பரணிடப்பட்டது.\n\". NASA Blueshift. மூல முகவரியிலிருந்து January 25, 2016 அன்று பரணிடப்பட்டது.\nபுவி → கதிரவ அமைப்பு → உள் மீனிடை மேகம் → உட் குமிழி → கூல்ட் பட்டை → ஓரியன் கை → பால் வழி → பால் வழி துணைக்குழு → உட் குழு → கன்னி விண்மீன் மீகொத்து → திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு → காட்சிக்குட்பட்ட பேரண்டம் → பேரண்டம்\nஒவ்வொரு அம்புகுறியும் \"அதற்குள்\" அல்லது \"அதன் பகுதி\" என படிக்க வேண்டும்.\nஇடமிருந்து வலமாக புவி, சூரிய மண்டலம், சூரிய மண்டல துணைக்குழு, பால் வழி, உட் குழு, கன்னி விண்மீன் மீகொத்து, திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு, காட்சிக்குட்பட்ட பேரண்டம்.(பெரிய படிமத்துக்கு இங்கே சொடுக்குங்கள்.)\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:Reference_desk", "date_download": "2019-10-14T21:20:47Z", "digest": "sha1:53H7ADEVIUAOMOC252POT5FX4YENA6RN", "length": 16300, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உசாத்துணைப் பக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விக்கிப்பீடியா:Reference desk இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nவிக்கிப்பீடியாவுக்கு வருகை தரும் பயனர்கள், பொதுவான தகவல்கள் தொடர்பான கேள்விகளை இங்குக் கேட்கலாம் (எடுத்துக்காட்டு கேள்வி:பெரும் வெடுப்பு (பிங் பாங்) என்றால் என்ன). பிற பயனர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தங்களுக்கு விரைவாகவும், விரிவாகவும் விடை தர முயல்வர்.\n1 கற்றாழை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து\n2 தமிழ்ப்பெயர்கள் இறுதியில் இ, ஆ விகுதிகள் குறித்த ஐயம்\n4 ஆங்கில விக்கியின் இணையான பக்கங்கள் பட்டியல்\nகற்றாழை, சுண்ணாம்பு, சர்க்கரைச் சீமெந்து[தொகு]\n\"கட்டிடத் தேவைக்குச் சீமெந்து எடுப்பதென்பது முயற்கொம்பு. எம்மவரின் மூளையென்ன லேசுப்பட்டதா கற்றாழை செடியை வெட்டிச் சாறாக்கினார்கள். அதனை மணலுடன் கலக்கினார்கள். அத்துடன் சுண்ணாம்பு, சர்க்கரை சேர்த்தார்கள். அளவு பார்த்து தண்ணீர் கலந்தார்கள். பிறநாட்டுச் சீமெந்துக்குப் பதிலா 'தமிழ் சீமெந்து' உருவாகியது. ஆனால் சீமெந்துபோல வேகமாகக் கட்டி முடிக்கமுடியாது. காரணம் காய்வதில் சிறிது தாமதம். ஆனாலும் எம்மவர் தளர்வின்றி சிறிய வேலைகளுக்கு அதனைப் பயன்படுத்தினார்கள். \"\nமேற்கண்ட சீமெந்து தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் தெரிந்தால் இங்கு பகிரவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 15:29, 21 அக்டோபர் 2012 (UTC)\nசுண்ணாம்பு, நாமக்கட்டி, கடுக்காய் கொண்டு திருமலை நாயக்கர் மகால் கட்டப்பட்டதாக அறிந்திருக்கிறேன். மேற்கண்ட சிமெண்டு குறித்து எதுவும் தெரியவில்லை. கற்றாழையா கற்றாழையா அவ்வாறாயினும் கற்றாழை மரமல்லவே. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 17:58, 21 அக்டோபர் 2012 (UTC)\nமன்னிக்கவும் மேற்கோளை இணைக்க மறந்துவிட்டேன், மேற்கோள் இங்கே. இது ஈழத்தில் போர்க்காலச் சூழலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. கற்றாழை என்ற மரத்தைப் பயன்படுத்தி என்றுதான் நினைக்கிறேன். சீமெந்து பயன்படுத்திக் கட்டப்பட்ட வீடுகளைப் போன்ற நேர்த்தியுடனேயே சீமெந்து இல்லாத சிறிய வீடுகளைப் பார்த்து இருக்கிறேன். இவ்வாறான தொழில்நுட்பங்கள் முறையாக ஆவணப்படுத்தாமல் போய்விடும் ஆபத்து உண்டு. --Natkeeran (பேச்சு) 18:48, 21 அக்டோபர் 2012 (UTC)\nதமிழ்ப்பெயர்கள் இறுதியில் இ, ஆ விகுதிகள் குறித்த ஐயம்[தொகு]\nநண்பர் ஒருவரின் பெண் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கேட்டிருக்கிறார். பொதுவாக, பெண் பெயர்கள் ஆ, இ என்று முடிவது வழக்கம். எடுத்துக்காட்டு: மோகனா, ஆனந்தி. நல்ல தமிழ் பெயர்ச்சொற்களை எடுத்துக் கொண்டு அதன் இறுதியில் இந்த விகுதிகளைச் சேர்த்துப் பெயர் வைக்க முயல்கிறேன். எடுத்துக்காட்டு: வியனா, வியனி, வானி, நலனா, நலனி... இவ்வாறு பெயர் வைக்கும் போது அது எதிர்மறை பொருளைத் தர வாய்ப்புண்டா உண் -> உண்ணா என்பது எதிர்மறை பொருள் தருவது போல.. வினைச்சொற்களுக்கு மட்டும் தான் எதிர்மறை பொருள் வரும் என்று நினைக்கிறேன்.--இரவி (பேச்சு) 05:57, 5 ஏப்ரல் 2013 (UTC)\nSodhi Saththiram என்பது ஒரு தமிழ் நூலில் பெயர். இதில் Sodhi என்பதை எவ்வாறு தமிழில் எழுதுவது\nசோதி சத்திரம் என்பது நூல் பெயரா Sodhi என்பதை சோதி எனலாம், சோதியை தமிழாக்க தேவையில்லை--Kurumban (பேச்சு) 23:14, 7 அக்டோபர் 2013 (UTC)\nஅது சோதி சாத்திரம்.--Kanags \\உரையாடுக 00:22, 8 அக்டோபர் 2013 (UTC)\nஆங்கில விக்கியின் இணையான பக்கங்கள் பட்டியல்[தொகு]\nவணக்கம் நண்பர்களே, ஆங்கில விக்கியிலுள்ள பட்டியல்களின் இணையான தமிழ் விக்கியில் எப்படி காண்பது. உதாரணத்திற்கு இந்த பக்கங்களின் List of Wikipedians by article count, of Wikipedians by number of edits இணையான தமிழ் பக்கங்கள் என்ன இது போன்ற பக்கங்களை ஒரு பட்டியலிட்டு முதற்பக்கத்தில் சேர்த்தால் நன்றாக இருக்கும் Cyarenkatnikh (பேச்சு) 04:43, 27 செப்டம்பர் 2017 (UTC)\nஅனைவருக்கும் வணக்கம். கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது சரியா தவறா என்ற வாதம் தமிழ் விக்கிப்பீடியாவில் இன்றுவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. சரியான ஒலிப்புடன் எழுதுவதற்கு கிரந்தம் தேவை என்பது மறுக்க முடியாத வாதமாகும். தமிழில் கலந்துவிட்ட பிறமொழிச் சொற்களே அதன் தனித்தன்மையை பாதிக்கின்றது. தன்னிடம் இல்லாத ஒரு ஒலியைக் குறிக்க இல்லாத ஒரு எழுத்தைப் பயன்படுத்துவதால் தமிழின் தனித்தன்மைக்கு எவ்வித பாதிப்புமில்லை. ஸ்வீடன், ஸ்காட்லாந்து போன்ற பெயர்களை இசுவீடன், இசுக்காட்லாந்து என்று எழுதுவதால் ஒலிப்புப் பிழை ஏற்படும்.\nவடமொழி அறிஞர்கள் நூல்களைத் தமிழில் எழுத கிரந்த முறையை அறிமுகப்படுத்தினர். அதில் ஒருசில எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். எனவே கிரந்தம் தமிழை பாதிக்கவில்லை. தமிழக அரசு Tamil All Character Encoding (TACE16) என்ற குறியேற்றத்தை 2010ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. எனவே தற்போது ஜ, ஶ, ஸ, ஷ, க்ஷ ஆகிய ஐந்து கிரந்த எழுத்துக்களும் சட்டப்படி தமிழ் எழுத்துக்களில் ஒரு பகுதியாகிவிட்டது. அவற்றைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. எனவே இனியும் கிரந்தம் குறித்த தவறான கண்ணோட்டத்தைக் களைந்துவிட்டு தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த முயற்சிப்போம். நன்றி. GangadharGan26 (பேச்சு) 03:27, 24 செப்டம்பர் 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 செப்டம்பர் 2019, 03:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/why-new-directors-fear-approach-me-ilayaraaja-202826.html", "date_download": "2019-10-14T21:10:15Z", "digest": "sha1:J7AL3WQ5MILGQZ2TJWO4772SIGXCDCZK", "length": 18455, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநர்கள் ஏன் என்னைப் பார்த்து பயப்படணும்? - இளையராஜாவின் சுவாரஸ்யமான பேட்டி | Why new directors fear to approach me? - Ilayaraaja - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n8 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குநர்கள் ஏன் என்னைப் பார்த்து பயப்படணும் - இளையராஜாவின் சுவாரஸ்யமான பேட்டி\nசென்னை: இயக்குநர்கள் என்னிடம் வர ஏன் பயப்பட வேண்டும்... அவர்கள் சொல்லும் மாற்றங்களை நான் செய்வேனா மாட்டேனா என்ற சந்தேகம் அவர்களுக்கு எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜா.\nசமீபத்தில் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து...\nஉன் சமையல் அறையில் படப் பாடல்கள் குறித்து சொல்லுங்கள்...\nநான் கம்போஸ் பண்ண பாடல்களைப் பற்றி மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும். ஒருவர் இசையமைத்த பாடல்கள் பற்றி அவர் பேச என்ன இருக்கிறது.. அதையெல்லாம் அவர் தன் பாடலிலேயே சொல்லிவிட வேண்டும்.\nஇந்தப் படத்துக்கு இசையமைக்கும் முன், அதன் மலையாள மூலப் படமான சால்ட் அன்ட் பெப்பர் பார்த்தீர்களா...\nஇல்லை. நான் அந்தப் படம் பார்க்கவில்லை.\nநீங்கள் மிகவும் தேர்ந்தெடுத்துதான் படங்களை ஒப்புக் கொள்கிறீர்கள். ஆனால் பிரகாஷ் ராஜின் படங்களுக்கு மட்டும் அடுத்தடுத்து இசையமைத்துத் தருகிறீர்கள். முதலில் தோனி. இப்போது உன் சமையல் அறையில், அடுத்து மகேந்திரன் இயக்கும் படம்... அவர் மீது மட்டும் உங்களுக்கு ஏன் இவ்வளவு பரிவு\nபிரகாஷ் ராஜ் மீது மட்டுமல்ல, எல்லோர் மீதுமே எனக்கு பரிவு உண்டு. ஏன் சொல்றேன்னா, தனக்கென ஒரு அடையாளமே இல்லாத புதியவர்கள் வந்து கேட்டாலும் இசையமைத்து, அவர்களுக்கு அடையாளம் தந்திருக்கிறேன். எனவே எனக்கு எல்லார் மீதுமே பரிவு உண்டு. ஆனால்.. உண்மை.. பிரகாஷ் ராஜ் மீது எனக்கு அன்பு உண்டு. ஏன்னா அவர் என் மீது வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அதிகம். என்னை ஒரு வழிகாட்டியாகவே நினைக்கிறார் அவர்.\nபிரகாஷ் ராஜ் மட்டுமல்ல.. பலரும் உங்களை அப்படித்தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன\nஅய்யோ.. யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்கில்லை.\nஏன் சார்... நீங்கள் சாதித்தது ஏராளம்\nஏன் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை\nஒட்டுமொத்த திரையுலகுமே உங்களை மதிக்கிறது. உச்சத்திலிருக்கும் இயக்குநர்கள் கூட உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள், ஆனால் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கிறது அவர்களுக்கு...\nஏன் பயப்படனும்... அவர்களைப் பற்றி அவர்களுக்கே நல்ல மதிப்பீடு இருக்கும்பட்சத்தில் என்னைப் பார்த்து ஏன் பயப்படனும் உதாரணத்துக்கு, ஒரு டைரக்டர் என்னை அணுக கூச்சப்படறார், தயங்கறார்னு ஏன் நீங்க நினைக்கிறீங்க... ஏன்னா, அவர் படத்தோட இசை எப்படி இருக்கணும்னு தீர்மானிக்க விரும்புறார். அதை நான் அனுமதிக்க மாட்டேன்னு அவர் நம்பறார். இதை மாத்த முடியுமான்னு என் கிட்ட கேட்க அவருக்கு பயம். ஆனா, ஒவ்வொரு படத்துக்கு இசையமைக்கும்போதும், நான் அந்த டைரக்டர்கள் அளவுக்கு இறங்கிப் போய்த்தான் இசையமைக்கிறேன். என் அளவுக்கு உயர்ந்து நின்று என்னிடம் வேலை வாங்கிய இயக்குநர்கள் யாருமில்லை\nபல ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பயணம் அதே வேகத்தோடு இன்றும் தொடர்கிறது... நீங்கள் எங்கும் தேங்கி நிற்கவே இல்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன\nஅது ரொம்ப சாதாரணம்... இது என் சொத்து அல்ல. இது எனது மூளைத் திறனோ, எனது பங்களிப்போ, என் முயற்சியோ அல்ல. இசை என் மூலம் வருகிறது. அது தானாக வருகிறது.. அதை மற்றவர்களுக்குத் தருகிறேன். அவ்வளவுதான்.\nகடந்த தலைமுறை ரசித்த புத்தம் புதுக்காலை.. 'மேகா' படத்தில் புத்தம் புதிதாக\nஇளையராஜா இசையில் எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கும் டூரிங் டாக்கீஸ்\nஒன் இந்தியாவில் இளையராஜாவின் வாழ்க்கைத் தொடர் - ரசிகர்கள் கருத்தரங்கில் அறிவிப்பு\nஅடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்\nஇன்னும் கொஞ்ச நாள்தான் சினிமாவில் இருப்பேன்\nஉங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது... - ரசிகர்களுக்கு இளையராஜாவின் அழைப்பு\nஇளையராஜா ஸ்ப��ஷலாக மலையாளத்தில் ரிலீசான உன் சமையலறையில்\nரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா\nஇசை என்பது ஒரு மாமருந்து என்பதை படித்திருப்பீர்கள். இதோ ஒரு அனுபவம்...\nஇளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்\nநமது இசையின் ஓம்காரம் இளையராஜாதான் - நடிகர் வி ரவிச்சந்திரன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/a-wife-dies-in-coimbatore-after-husband-death-349316.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:37:15Z", "digest": "sha1:BBKRH7NRQPRCNZNBBOALS76YHNYNZDKD", "length": 16331, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி ஜீவா..கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறப்பு | A wife dies in Coimbatore after husband death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமரணத்திலும் கணவனை பிரியாத மனைவி ஜீவா..கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறப்பு\nகோவை: கோவை அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல் அவரது காலடியிலேயே மனைவியும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர்கள் திருப்பதி - ஜீவா தம்பதி. திருமணமாகி 50 ஆண்டுகள் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர் இந்த தம்பதி.\nஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை. திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் திருப்பதி.\nஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 7 பேர் பலி\nஉடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திருப்பதிக்கு குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் திருப்பதி.\nகணவனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி புலம்பினார் மனைவி ஜீவா. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட கணவரின் காலடியில் திடீரென மயங்கி விழுந்தார் ஜீவா.\nஉடனடியாக அவரை பரிசோதித்து பார்த்ததில் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கணவர் திருப்பதியின் உடல் அருகிலேயே மனைவி ஜீவாவின் உடலையும் அஞ்சலிக்காக வைத்தனர் உறவினர்கள்.\nமரணத்திலும் கணவரை பிரியாமல் அவர் மரணமடைந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. திருமணம் முடிந்த மூன்றாவது மாதத்திலேயே தம்பதிகள் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் நிற்கும் இந்த காலத்தில் 50 ஆண்டுகள் வாழ்ந்த பின்னரும் பிரியாமல் உயிரைவிட்டுள்ளனர் திருப்பதி- ஜீவா தம்பதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாமினி பாப்பாவுக்கு என்னாச்சு... போஸ்டர் அடித்து தேடி வரும் போலீஸ்.. கவலையில் கோவை\nஇந்த லாட்ஜில் ஏன் தனியா ரூம் போட்டே.. காதலனுக்கு வந்த சந்தேகம்.. ஆத்திரத்தில் தீக்குளித்த காதலி\nநோ வெட்கம்.. நோ பயம்.. நோ கூச்சம்.. ஆட்டோவுக்குள் ஜாலியாக சரக்கடிக்கும் பெண்.. கையில் சிகரெட் வேறு\nஅமமுகவை கலைப்பார் தினகரன்.. எடப்பாடி ஆட்சியை ஆதரிப்பார் சசிகலா- பெங்களூர் புகழேந்தி ஆரூடம்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\nகாமராசருக்கு பிறகு மோடி தான்.. அடித்துச் சொல்லும் கஸ்தூரி ராஜா.. பாஜக விழாவில் பேச்சு\nநகைக்காக.. பெண்ணை கொன்று.. துண்டு துண்டாக்கி.. 3 சூட்கேஸில் அடைத்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை\nஅபர்ணாவிடம் 60 வயசு தாத்தா பண்ண வேலை.. செல்பியை காட்டி மிரட்டல்.. கைது செய்த போலீஸ்\nவனத்தில் கொசுக்கள்... ஊருக்குள் யானைகள்..திமுக நிர்வாகியின் அரிய கண்டுபிடிப்பு\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_4161.html", "date_download": "2019-10-14T20:10:04Z", "digest": "sha1:5KKMIAAWUMIOUF2M6O7X45PPDIMNOYIG", "length": 22669, "nlines": 324, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: அரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n320 கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி\nகழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி\nஅற்றவர்கட் காரமுத மானாய் போற்றி\nஅல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி\nமற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி\nவானவர்கள் போற்றும் மருந்தே போற்றி\nசெற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.1\n321 வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி\nமதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி\nகொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி\nகொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி\nஅங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி\nஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி\nசெங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.2\n322 மலையான் மடந்தை மணாளா போற்றி\nமழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி\nநிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி\nநெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி\nஇலையார்ந்த மூவிலைவே லேந்தி போற்றி\nஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி\nசிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.3\n323 பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி\nபூதப் படையுடையாய் போற்றி போற்றி\nமன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி\nமறியேந்து கையானே போற்றி போற்றி\nஉன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி\nஉலகுக் கொருவனே போற்றி போற்றி\nசென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.4\n324 நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி\nநற்றவனே நின்பாதம் போற்றி போற்றி\nவெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி\nவெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி\nதுஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி\nதூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி\nசெஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.5\n325 சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி\nசதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி\nபொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி\nபுண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி\nஅங்கமலத் தயனோடு மாலுங் காணா\nஅனலுருவா நின்பாதம் போற்றி போற்றி\nசெங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.6\n326 வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி\nவான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி\nகொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி\nகுரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி\nநம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி\nநால்வேத மாறங்க மானாய் போற்றி\nசெம்பொனே மரகதமே மணியே போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.7\n327 உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி\nஉகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி\nவள்ளலே போற்றி மணாளா போற்றி\nவானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி\nவெள்ளையே றேறும் விகிர்தா போற்றி\nமேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி\nதெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி\nதிருமூலத�� தானனே போற்றி போற்றி. 6.32.8\n328 பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி\nபுத்தேளிர் போற்றும் பொருளே போற்றி\nதேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி\nதிருமாலுக் காழி யளித்தாய் போற்றி\nசாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி\nசங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி\nசேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.9\n329 பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி\nபெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி\nகரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி\nகாதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி\nஅருமந்த தேவர்க் கரசே போற்றி\nஅன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்\nசிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி\nதிருமூலத் தானனே போற்றி போற்றி. 6.32.10\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்ற��ய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/518667-ambassadors-of-suicide.html", "date_download": "2019-10-14T21:06:36Z", "digest": "sha1:C4AD5RV26C2DA4AB7DYDYIMRHGFZUN3W", "length": 23291, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "தற்கொலையின் தூதர்கள் | Ambassadors of Suicide", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nஅக்டோபர் 10: உலக மனநல நாள்\nசமீபத்தில் பள்ளி மாணவர்களின் மனநலம் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பின்பு என்னிடம் பேசிய ஆசிரியர் ஒருவர் ‘நீங்க சொல்ற மாதிரி நாங்க பசங்களைக் கொஞ்சம்கூடக் கண்டிக்க முடியலை சார். பிரம்பை ஓங்கினாலே, சார் சன் டிவியா, தந்தி டிவியா எந்த டிவி நியூஸ்ல வரனும்னு முடிவு பண்ணிக்கோங்க’ என்று மிரட்டுகிறார்கள் என்று கூறினார்.\nமன உளைச்சலின் உச்சக்கட்டத்திலோ வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமலோ மனநோய்களின் தாக்கத்தாலோ தற்கொலைதான் தீர்வு என்று முடிவெடுத்த காலம் மாறி, சிரித்துவிட்டுக் கடந்துசெல்ல வேண்டிய விஷயத்துக்கெல்லாம் சீரியஸாக முடிவெடுக்கும் தற்போதைய போக்கு பற்றி சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இதனால்தான் என்னவோ உலக சுகாதார நிறுவனமும் ‘தற்கொலைத் தடுப்பில் கவனம் செலுத்துவோம்’ என்ற மையக்கருத்தை இந்த ஆண்டு உலக மனநல நாளில் முன்வைத்துள்ளது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒரு தற்கொலை மரணம் நடக்கிறது என்று இந்நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.\nவீட்டுக்குள் விஷப்பாம்பை வைத்துக்கொண்டு யாரும் மூட்டைப்பூச்சியை நசுக்குவதற்கு நேரத்தை வீணாக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட விரட்டியடிக்கப்பட வேண்டிய ஒன்றுதான் மதுபோதையால் ஏற்படும் தற்கொலைச் சம்பவங்கள். தற்கொலை முயற்சி செய்து, காப்பாற்றப்பட்டு, மனநல ஆலோசனைக்காக என்னிடம் வந்த சுமார் 230 பேரை ஆய்வு செய்ததில் ஒரு அதிர்ச்சிகரமான காரணம் தெரியவந்தது. இதில் கிட்டத்தட்ட ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருந்தனர்.\nஇதில் ஆண்களில் சுமார் 41 சதவீதத்தினர் மது அருந்திய பிறகே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பான்மையானோர் (83%) குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்தவொரு காரணமும் இன்றி போதையில் இருந்தபோது தானாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து மது அருந்துவது தற்கொலை எண்ணங்களைத் தூண்டும் தன்மை கொண்டது என்பதும், போதையில் உள்ளவர்கள் தற்கொலை செய்துகொள்வதென்பது சர்வசாதாரணமாகிவிட்டது என்பதும் தெளிவாகிறது.\nபழி ஓரிடம், பாவம் ஓரிடம்\nபெண்களிடம் குடிப்பழக்கம் அதிகம் இல்லை என்பதால் அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள் என்று நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. இதே ஆய்வு, திருமணமான பெண்களில் 24.4 சதவீதத்தினரின் தற்கொலை முடிவுக்குக் காரணம் கணவனின் குடிப்பழக்கம்தான் என்றும் கூறுகிறது. குடிபோதையில் கணவனால் தாக்கப்படுவது, சந்தேகம் போன்ற நேரடிக் காரணங்கள் முதல் கணவனின் குடிப்பழக்கத்தால் குடும்ப அமைதி இழப்பு, சமூகத்தில் அவமானம், கடன், குழந்தைகளையும் எதிர்காலத்தையும் குறித்த பயம் போன்ற மறைமுகக் காரணங்களும் இதில் அடங்கும். பெரும்பாலான பெண்கள் தங்கள் கணவனின் குடிப்பழக்கத்தை மாற்ற முடியாமல் திணறி, என்ன செய்வது என்று தெரியாமல் உதவி கேட்டு ஒரு கதறலின் வெளிப்பாடாகவே தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்\nபெரும்பாலான தற்கொலை எண்ணங்கள் உணர்ச்சிவசப்படுதலின் உச்சத்தில், நொடிப்பொழுதில் தற்கொலை முயற்சியாக மாறிவிடுகின்றன. அதைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பது பூச்சிக்கொல்லி, மாத்திரைகள், கயிறு போன்ற தற்கொலை செய்துகொள்வதற்கான முறைகள் எளிதில் கிடைப்பதுதான் என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் மதுபானங்கள் எங்கும் எளிதில் கிடைப்பதுதான் சுமார் மூன்றில் ஒரு பங்கு தற்கொலை முயற்சிகளுக்குக் காரணம் என்று சொன்னால் மிகையாகாது. தற்கொலை முயற்சி மரணமாக முடிந்த சம்பவங்களை இதில் சேர்த்தால் பாதிப்பின் தீவிரம் இன்னும் அதிகமாகவே தெரியும்.\nஅரசு மருத்துவமனைகளில் பெண்கள், குழந்தைகளைத் தவிர்த்து உள் - வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவ���்களில் சுமார் நான்கில் ஒரு பங்கினர் மதுவால் உடல் - மனநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் என்றால் மருத்துவமனையின் பெரும்பாலான சேவைகளை நுகர்வோராகவும், செலவினங்களை அதிகரிப்பவர்களாகவும் இவர்களைக் கருதுவதில் தவறேதும் இல்லை. ஒருபுறம் அரசு - தனிநபரின் வீண் பொருளாதார விரயமாக இருக்கும் மதுபானம், இன்னொரு புறம் அரசின் முக்கிய வருவாயாகக் கருதப்படுவது, பழைய படம் ஒன்றில் நாகேஷ் கீழே கிடந்த நாலணாவை ஓட்டைப்பையில் போட்டுக்கொண்டு ஓட்டலில் சாப்பிடச்சென்ற காமெடி போன்றதுதான் இது.\nமதுப்பழக்கம் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இருபது வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், பதின் பருவத்தினரின் பாதை வேறு வழியாகத் தற்கொலை உலகுக்குள் நுழைகிறது. ஸ்மார்ட்போன், விலையுயர்ந்த பைக், இரண்டும் இல்லாவிட்டால் உலகில் வாழத் தகுதியற்றவர்கள் அல்லது தரம் குறைந்துபோனவர்கள் என்ற மாயையான தோற்றமும் படிப்பில் ஒரு மதிப்பெண் குறைந்தால்கூடத் தங்கள் வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டதாகக் கருதும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் தற்போது முன்னிலையில் நிற்கும் தற்கொலை மிரட்டல், முயற்சிகளுக்கான காரணங்கள்.\nபிள்ளைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு ‘செய் அல்லது செத்து மடி ‘ என்ற நனவிலி மனக்கோட்பாடுகளோடு நிர்ப்பந்திக்கும் பெற்றோர்கள், படிப்பைக் கற்றுக்கொடுப்பதில் தங்கள் பள்ளிதான் சிறந்த பள்ளி என்று காட்டும் முயற்சியில் மாணவர்களை வாழக் கற்றுக்கொடுக்கத் தவறிய பள்ளிகள் என இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் எக்கச்சக்க பொதுத்தேர்வுகளும், நுழைவுத்தேர்வுகளும் வேறு.\nகனடாவிலுள்ள டொரண்டோ நகரின் உயரமான பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வது 2004 வரை அங்கு பிரபலமான ஒன்று. இந்த ஆண்டில் பாலத்தைச் சுற்றிலும் தடுப்புவேலி அமைத்த பிறகு ஆண்டுக்கு 9 ஆக இருந்த தற்கொலை மரணங்கள், வருடத்துக்கு 0.1 ஆகக் குறைந்துவிட்டதாம். இதைப் போன்ற ஏராளமான ஆய்வுகளில் ஒரு சிறிய மாற்றத்தால் தற்கொலைகள் பெரிய அளவில் தடுக்கப்பட முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியிருக்க மேற்கூறிய பெரிய காரணங்களைக் கவனத்தில் கொண்டு அரசு, தனிமனிதனால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சமுதாய - கொள்கை மாற்றமும் பல உயிரிழப்புகளைத் தவிர்ப்பதுடன் பொருளாதார விரயங்களையும் குறைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nதற்கொலைதூதர்கள்பள்ளி மாணவர்கள்மனநலம்விழிப்புணர்வு நிகழ்ச்சிகுடி மயம்மதுபழிபாவம்குடிப்பழக்கம்பெண்களிடம் குடிப்பழக்கம்திருமணமான பெண்கள்Suicideதற்கொலை எண்ணங்கள்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nமதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து: 3 நாட்களுக்கு கதிரியக்க...\nபிரபல கொரிய பாப் பாடகி மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபாடகர் எஸ்பிபியை முகம்சுளிக்க வைத்த மதுரை காந்தி மியூசிய வளாக கழிப்பறை\nதேசிய அஞ்சல் வாரம் கொண்டாட்டம்: வினாடி- வினா போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-14T22:04:29Z", "digest": "sha1:QF3ZFTUDZQZWM5LLL53QUDWTWKJLGOQZ", "length": 17247, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: கமல்ஹாசன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு.... உச்சநீதிமன்றம் தலையிட கமல் வேண்டுகோள்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கில் சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும் - கமல்ஹாசன்\nஎனது நண்பர்கள் 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்துசெய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தி மொழி சிற��ய குழந்தை - கமல்ஹாசன் கருத்து\nஇந்தி மொழி சிறிய குழந்தை. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான் என்று கமல்ஹாசன் கூறினார்.\nதமிழ் மொழியுடன் ஒப்பிடும் போது ஹிந்தி ஒரு கைக்குழந்தை : கமல்ஹாசன்\nதழிழ் போன்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது ஹிந்தி ஒரு கைக்குழந்தை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகமல்ஹாசனுக்கு ஜெயகுமார், கனிமொழி கண்டனம்\nகரை வேட்டி கட்டுபவர்களை கறை படிந்தவர்கள் என்று கமல் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் பிரதமர் மோடி முன்னோடியாக செயல்பட வேண்டும்- கமல்ஹாசன்\nபேனர் கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்தால் அதுவே அவருக்கு பெரிய விளம்பரமாக அமையும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nபணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை- கமல்ஹாசன்\nபணப்பட்டுவாடா நடப்பதால் இடைத்தேர்தல்களில் போட்டியிடவில்லை என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியன்-2வில் கமலுக்கு வில்லனாகும் பாலிவுட் பிரபலம்\nகமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் படமாகி வரும் இந்தியன் - 2 படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக்கூடாது - கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\nமாணவர்கள் அரசியலை பார்த்து ஒதுங்கக்கூடாது எனவும் கரை வேட்டி கட்டியவர்களால் அரசியலில் கறை படிந்துள்ளது எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nதேவர்மகன்-2 கதை தயார்...... கமல் சம்மதித்தால் இயக்குவேன்- சேரன்\nதேவர்மகன் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும் கமல் சம்மதித்தால் அப்படத்தை இயக்குவேன் என்றும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.\nசைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கமல்ஹாசன்\nபிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் கமல்ஹாசனும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 29, 2019 15:34\nஞானவேல்ராஜா விளக்கம் அளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- கமல் நோட்டீஸ்\nஞானவேல்ராஜாவிடம் ரூ.10 கோடி வாங்கவில்லை என்று��் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கமல் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசெப்டம்பர் 29, 2019 13:01\nகமல் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்\nதன்னிடம் வாங்கிய 10 கோடி ரூபாய் பணத்தை நடிகர் கமல்ஹாசன் திரும்பித் தரவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 26, 2019 10:27\nதலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு\nகமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 24, 2019 14:53\nகமல் எங்களை பற்றி விமர்சிப்பதா\nசுபஸ்ரீ விவகாரத்தில் அ.தி.மு.க. அரசை விமர்சனம் செய்யும் நடிகர் கமலஹாசனுக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 22, 2019 17:23\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nசர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை தொகுத்து வழங்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 20, 2019 20:37\nரமணா பட பாணியில் இந்தியன் 2 கிளைமாக்ஸ்\nஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் கிளாமாக்ஸ் காட்சிகள் ரமணா பட பாணியில் உருவாக்க இருப்பதாக கசிந்துள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 07:59\nமாணவர்கள் யாரேனும் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசுதான்: கமல்ஹாசன்\nதமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் யாரேனும் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசு தற்போது அமல்படுத்தியுள்ள பொதுதேர்வு மட்டும்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 18, 2019 19:44\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு - காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டங்களை தவிடுபொடியாக்கும்: கமல்ஹாசன்\nபடிக்க விருப்பம் இல்லாத மாணவர்களை ஈர்த்து படிக்க வைக்க காமராஜர், எம்.ஜி.ஆர் திட்டம் வகுத்தனர். அந்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் புதிய திட்டங்கள் வரக்கூடாது என்று கமல்ஹாசன் கூறினார்\nசெப்டம்பர் 16, 2019 10:33\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல்\nபேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.\nசெப்டம்பர் 15, 2019 21:47\nரூ. 69 விலையில் புதி�� சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி: ஒரு புள்ளிதான் வித்தியாசம்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nகேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nமோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleWhoAreOnThePage/2019/04/08014512/1031339/MAKKAL-YAAR-PAKKAMTHANTHITVOPINION-POLL.vpf", "date_download": "2019-10-14T20:42:59Z", "digest": "sha1:Y6XSOEHDXO5ZQMP4FYIQNUYHVVCSHWHO", "length": 12819, "nlines": 160, "source_domain": "www.thanthitv.com", "title": "(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\n(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\n(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\nமய்யம் 4% - 7%,\nதிமுக கூட்டணி 37% - 43%,\nஅதிமுக கூட்டணி 43% - 49%.\nதிருநெல்வேலி மக்களவை தொகுதி :\nஅதிமுக கூட்டணி 37% - 43%,\nதிமுக கூட்டணி 39% - 45%.\nதிமுக கூட்டணி 40% - 46%,\nஅதிமுக கூட்டணி 41% - 47%.\nதிமுக கூட்டணி 35% - 41%,\nஅதிமுக கூட்டணி 37% - 43%.\nஅதிமுக கூட்டணி 41% - 47%,\nதிமுக கூட்டணி 43% - 49%.\nதிமுக கூட்டணி 39% - 45%,\nஅதிமுக கூட்டணி 40% - 46%.\nதிமுக கூட்டணி 41% - 47%,\nஅதிமுக கூட்டணி 44% - 50%.\nஅதிமுக கூட்டணி 35% - 41%,\nதிமுக கூட்டணி 38% - 44%.\nதிமுக கூட்டணி 39% - 45%,\nஅதிமுக கூட்டணி 41% - 47%.\nதிமுக கூட்டணி 40% - 46%,\nஅதிமுக கூட்டணி 43% - 49%.\nஅதிமுக கூட்டணி 40% - 46%,\nதிமுக கூட்டணி 43% - 49%.\nதிமுக கூட்டணி 36% - 42%,\nஅதிமுக கூட்டணி 37% - 43%.\nஅதிமுக கூட்டணி 42% - 48%,\nதிமுக கூட்டணி 44% - 50%.\nதிமுக கூட்டணி 35% - 41%,\nஅதிமுக கூட்டணி 36% - 42%.\nதிமுக கூட்டணி 32% - 38%,\nஅதிமுக கூட்டணி 35% - 41%.\nசிவகங்கை மக்களவை தொகுதி :\nஅதிமுக கூட்டணி 35% - 41%,\nதிமுக கூட்டணி 37% - 43%.\nதிமுக கூட்டணி 43% - 49%,\nஅதிமுக கூட்டணி 44% - 50%.\nஅதிமுக கூட்டணி 42% - 48%,\nதிமுக கூட்டணி 40% - 46%.\nதிமுக கூட்டணி 41% - 47%,\nஅதிமுக கூட்டணி 43% - 49%.\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nபொருளாதாரம் , வேலைவாய்ப்பு, ராணுவம் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு சவால் விடும் சீனாவின் தற்போதைய வளர்ச்சி நிலையை பார்ப்போம்.\n(10.10.19) மக்கள் யார் பக்கம் : இந்தி திணிப்பில் கொந்தளிக்கிறதா தமிழகம் பாஜக பாசம் ரஜினிக்கு மோசமா\nஇந்தி திணிப்பில் கொந்தளிக்கிறதா தமிழகம் பாஜக பாசம் ரஜினிக்கு மோசமா\n(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...\n(09/10/2019) மக்கள் யார் பக்கம் : பொருளாதார மந்தம் காரணம் என்ன...\n(05/08/2019) 'மக்கள் யார் பக்கம்' | வேலூர் மக்களவை தொகுதி - யாருக்கு வாக்களித்தீர்கள்...\n'மக்கள் யார் பக்கம்' | வேலூர் மக்களவை தொகுதி - யாருக்கு வாக்களித்தீர்கள்... தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்...\n(02/08/2019) 'மக்கள் யார் பக்கம்' வேலூரில் வெற்றி யாருக்கு...\n(02/08/2019) 'மக்கள் யார் பக்கம்' வேலூரில் வெற்றி யாருக்கு... மக்களின் மனநிலை என்ன... தந்தி டிவியின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்...\n(22/05/2019) மக்கள் யார் பக்கம் : மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது யார் \nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது யார் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n(21/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n22 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு... என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் வெளியாகின. அதனை தற்போது பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=50706", "date_download": "2019-10-14T21:49:36Z", "digest": "sha1:MFS72WW2CG7V35CPIQ3PI3AO6PUSYKRT", "length": 42583, "nlines": 276, "source_domain": "www.vallamai.com", "title": "காற்று வாங்கப் போனேன் (43) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nகாற்று வாங்கப் போனேன் (43)\nகாற்று வாங்கப் போனேன் (43)\n‘கடவுள் உண்டா, இருந்தால் காட்டு’ என்று வெறிகொண்டு அலைந்த நரேந்திரனையும் நான் பார்த்ததில்லை. அவனுக்குத் தொடுகுறி மூலமாக அநுபூதி தந்து, அவனை விவேகானந்தன் ஆக்கிய காளி கோயில் பூசாரியையும�� நான் பார்த்ததில்லை. ஆனால், பராசக்தியைப் பார்ப்பதொன்றே தன் வாழ்வின் லட்சியம் என்று சொல்லி, மற்ற எல்லாவற்றையும் அலட்சியமாகப் பார்த்த ஒருவனை, ஏறக்குறைய நரேந்திரன் போலக் காட்சி தந்த ஒரு நண்பனை, நான் கண்டு வியந்தேன். அவனும் டாக்டர் நித்யானந்தத்தின் சீடனாக வந்தடைந்தான். ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று டாக்டர் கேட்ட போதெல்லாம், “பராசக்தியைப் பார்க்க வேண்டும்” என்பதைத் தவிர வேறெந்த பதிலும் சொல்ல மறுத்த அவனுடைய வீராப்பில் ஒரு லட்சிய வெறி இருந்தது. பல மாதங்கள் ஆகியும், வேறேதாவது கேளப்பா என்று அவனிடம் டாக்டர் சொல்லியும் மறுத்துக் கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல் பராசக்தி தரிசன வேட்கை தவிர வேறெதுவும் கேட்காமல், அதிகம் பேசாமல், டாக்டரையே தினமும் பார்த்து வந்தான்.\nஒருநாள், மந்தைவெளி தெருவில் நாங்கள் வசித்த போது, வேர்க்க, விறுவிறுக்க என் வீட்டுக்கு ஓடி வந்தானாம். ஷோபனா மட்டுமே வீட்டில் இருந்தாள். அப்போது அவன் சொன்னது, நடந்தது எல்லாவற்றையும் தான் எழுதிய ‘கேடலிஸ்ட்’ (Catalyst) என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஷோபனா எழுதியுள்ளாள். அந்த நண்பன், அவன்தான் இன்றைய திராவிட மாயை சுப்பு, அவனும் என் காதுபடப் பலமுறை இந்த நிகழ்ச்சியைச் சொல்லியிருக்கிறான். அந்த நிகழ்ச்சியை இங்கே விவரிக்கிறேன்:\nமிகுந்த பரப்போடு காணப்பட்ட சுப்பு, “ஷோபனா, அந்த ஆளைப் பற்றி எச்சரிக்கவே இங்கே வந்தேன்” என்றானாம். “பராசக்தியைக் காண வேண்டும்” என்று அவன் விடாமல் செய்த நச்சரிப்புத் தாங்காமல், அதற்கு முந்தின நாள் பகல் வேளையில், டாக்டர் அவனைத் திருவொற்றியூர் கடற்கரையில் இருந்த (இப்போது இல்லை) ஒரு பழைய, பாதி இடிந்த, மிகச்சிறிய கோயிலுக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு ஒரு பராசக்தி சிலை மட்டுமே இருந்ததாம். அழுக்கான கந்தல் ஆடை அணிந்த ஒருவன் அங்கே இருந்தானாம். அவன் குடித்து விட்டு உளறிக் கொண்டிருந்தானாம். அவன் தன்னை டாக்டரின் சீடன் என்று வேறு சொல்லிக் கொண்டானாம். டாக்டருக்கும் அவனை நன்றாகத் தெரிந்திருந்தது. “அம்மாவை ஒழுங்கா பாத்துக்க மாட்டே) ஒரு பழைய, பாதி இடிந்த, மிகச்சிறிய கோயிலுக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு ஒரு பராசக்தி சிலை மட்டுமே இருந்ததாம். அழுக்கான கந்தல் ஆடை அணிந்த ஒருவன் அங்கே இருந்தானாம். அவன் குடித்து விட்டு உளறிக் கொண்ட���ருந்தானாம். அவன் தன்னை டாக்டரின் சீடன் என்று வேறு சொல்லிக் கொண்டானாம். டாக்டருக்கும் அவனை நன்றாகத் தெரிந்திருந்தது. “அம்மாவை ஒழுங்கா பாத்துக்க மாட்டே” என்று டாக்டர் அவனைக் கண்டித்துவிட்டுக் கொஞ்சம் எண்ணை கொண்டுவரச் சொன்னாராம். சிலைக்கு எண்ணையூற்றித் தேய்த்து விட்டுத் திரும்பி சுப்புவைப் பார்த்தாராம். அவன் குனிந்து, கண்ணை மூடிக் கொண்டிருந்தானாம். அந்தக் குடிகாரன் கெட்ட, கெட்ட வார்த்தைகளில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தானாம். நடுநடுவே பராசக்தியை வேறு திட்டிக் கொண்டிருந்தானாம். சுப்புவுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அப்போது டாக்டர் சுப்புவிடம், “ம், நிமுந்து பாரு. கண்ணத்தொற” என்று டாக்டர் அவனைக் கண்டித்துவிட்டுக் கொஞ்சம் எண்ணை கொண்டுவரச் சொன்னாராம். சிலைக்கு எண்ணையூற்றித் தேய்த்து விட்டுத் திரும்பி சுப்புவைப் பார்த்தாராம். அவன் குனிந்து, கண்ணை மூடிக் கொண்டிருந்தானாம். அந்தக் குடிகாரன் கெட்ட, கெட்ட வார்த்தைகளில் ஏதேதோ உளறிக் கொண்டிருந்தானாம். நடுநடுவே பராசக்தியை வேறு திட்டிக் கொண்டிருந்தானாம். சுப்புவுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. அப்போது டாக்டர் சுப்புவிடம், “ம், நிமுந்து பாரு. கண்ணத்தொற” என்று அதட்டினாராம். சுப்பு நிமிரவும் இல்லை, கண்ணைத் திறக்கவும் இல்லை. மீண்டும் டாக்டர் அதே சொல்ல, சுப்புவும் அப்படியே குனிந்தபடிக் கண்மூடியபடியே இருந்தானாம். குடிகாரன், உளறலின் உச்சக் கட்டத்தில் கூவிக் கொண்டிருந்தான்: “அவளப் பாக்கறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா” என்று அதட்டினாராம். சுப்பு நிமிரவும் இல்லை, கண்ணைத் திறக்கவும் இல்லை. மீண்டும் டாக்டர் அதே சொல்ல, சுப்புவும் அப்படியே குனிந்தபடிக் கண்மூடியபடியே இருந்தானாம். குடிகாரன், உளறலின் உச்சக் கட்டத்தில் கூவிக் கொண்டிருந்தான்: “அவளப் பாக்கறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா பாத்துடுவியா (கெட்ட வார்த்தைகள் …..) அவ அதுக்கெல்லாம் மசிய மாட்டா…..”\nஅச்சம் என்பதையே அதுவரை அறிந்திராத சுப்புவின் மனத்தில் அச்சம் சூழ்ந்து கொண்டது. பீதி என்று கூடச் சொல்லலாம். தான் அமர்ந்திருந்த தரை அப்படியே பிளந்து, நழுவுவதைப் போல் அவன் உணர்ந்தான். இதுவரை தான் அறிந்திராத இன்னொரு பரிமாணத்துக்குள் யாரோ தன்னை இழுத்துச் செல்வது போல் …… “சரி, சரி போய் வெளியே சற்றுக் காற்று வாங்க நடந்து விட்டு வந்து பார்” என்று டாக்டர் சொன்னதும் தப்பித்தேன், பிழைத்தேன் என்று அங்கிருந்து புறப்பட்டு ஓடிச் சென்று பேருந்தில் ஏறி வீட்டுக்குப் போய்விட்டான் சுப்பு.\nமறுநாள் என் வீட்டுக்கு வந்து ஷோபனாவிடம் நடந்ததைச் சொல்லி டாக்டர் பற்றி அவளை எச்சரித்து விட்டுப் போய் விட்டான். பிறகு, சில நாட்கள் கழித்து எப்படியோ மீண்டும் டாக்டரின் இணைபிரியாத சீடனாக அவனே ஐக்கியமான கதையும், மேலும் சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் டாக்டரின் வட்டத்தில் இருந்து பிரிந்துவிட்ட கதையும் இங்கே, இந்தச் சூழலில் விவரிக்கத் தேவையில்லை.\nயாரை அல்லது எதைப் பார்க்க வேண்டும் என்பதே ஒரே லட்சியமாக சுப்பு கொண்டிருந்தானோ, அவளை, அதை அவனால் பார்க்க முடியவில்லை.\nபராசக்தி என்பது கோடானு கோடி அண்டங்களை உள்ளடக்கி இன்னும், இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் ஒட்டு மொத்த பிரபஞ்ச சக்தி. அதன் வீரியத்தை எப்படிக் கணக்கிட முடியும் கோடானு கோடி சூரியக் கோளங்களையும் ஒளி மங்கச் செய்யும் ஜ்வாலை அது. அதை எப்படிப் புறக்கண்ணால் பார்க்க முடியும் கோடானு கோடி சூரியக் கோளங்களையும் ஒளி மங்கச் செய்யும் ஜ்வாலை அது. அதை எப்படிப் புறக்கண்ணால் பார்க்க முடியும் ஶ்ரீ கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனால் முழுதாகப் பார்க்க முடிந்திருக்குமா ஶ்ரீ கிருஷ்ணன் காட்டிய விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனால் முழுதாகப் பார்க்க முடிந்திருக்குமா இந்தப் புவிமிசை நின்று கொண்டே பூமிப் பந்தின் முழுத் தோற்றத்தை ஒருவனால் நேரில் காண முடியுமா இந்தப் புவிமிசை நின்று கொண்டே பூமிப் பந்தின் முழுத் தோற்றத்தை ஒருவனால் நேரில் காண முடியுமா பூமிப்பந்தில் இருந்து மேலெழும்பி வெகுதூரம் பறந்து சென்றால், பூமியின் முழுத்தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் முழுமையாகப் பிரபஞ்சத்தையே காண வேண்டுமென்றால், பிரபஞ்சத்தை விட்டு வெளியே போக வேறு இடம் ஏது பூமிப்பந்தில் இருந்து மேலெழும்பி வெகுதூரம் பறந்து சென்றால், பூமியின் முழுத்தோற்றத்தைப் பார்க்க முடியும். ஆனால் முழுமையாகப் பிரபஞ்சத்தையே காண வேண்டுமென்றால், பிரபஞ்சத்தை விட்டு வெளியே போக வேறு இடம் ஏது ‘கண்ணத் தொறந்து நிமுந்து பாருப்பா’ என்ற டாக்டர் சொன்ன போது சுப்பு நிமிர்ந்த��, கண்ணைத் திறந்திருந்தால் என்ன பார்த்திருப்பான் ‘கண்ணத் தொறந்து நிமுந்து பாருப்பா’ என்ற டாக்டர் சொன்ன போது சுப்பு நிமிர்ந்து, கண்ணைத் திறந்திருந்தால் என்ன பார்த்திருப்பான்\nதர்க்க ரீதியாக மெய்யியல் பாடத்தில் படித்து நான் குழம்பிக் கொண்டிருந்த சில உண்மைகளை அனுபவ ரீதியாக விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எனக்கு உதவின. விட்ஜன்ஸ்டைன் என்ற ஆஸ்டிரிய நாட்டு தத்துவ ஆய்வாளர் பற்றி நான் முன்பே குறிப்பிட்டேன் இல்லையா அவருடைய கருத்துப் பள்ளி ‘வியன்னா வட்டம்’ (the vienna circle) என்றே பிற்பாடு பெயர் பெற்றது. மோரிட்ஜ் ஷ்லிக், ருடால்ஃப் கார்னாப் போன்ற தத்துவப் பேராசிரியர்களின் குழுவால் வளர்க்கப் பட்ட வியன்னா வட்டத்தின் பாதிப்பில் “தர்க்க உடன்பாட்டியல்” (Logical Positivism) என்ற இன்னொரு கருத்துப் பள்ளி இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் வளர்ந்தது. அந்தப் பள்ளியைச் சார்ந்த கில்பர்ட் ரைல், ஏ.ஜே.அயர் போன்ற தர்க்க நிபுணர்கள் ஒரு கருத்தை முன்மொழிந்தனர். பராசக்தியைப் பார்க்க வேண்டும் என்ற சுப்புவின் ஆசையோடு தொடர்புடைய அந்தக் கருத்தோட்டத்தைப் பொருத்தம் கருதி நான் இங்கே விவரிக்க வேண்டியுள்ளது. முடிந்தவரை எளிமையாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். சற்று என்னோடு ஒரு தர்க்க ரீதியான பயணம் மேற்கொள்ள உங்கள் மனத்தைத் தயார் செய்து கொள்ளுங்கள்.\nகில்பர்ட் ரைல் என்ற பேராசிரியர் “மனம் என்ற கருத்தீடு” (The Concept of Mind) என்ற தம்முடைய நூலில் “கேட்டகரி மிஸ்டேக்” (Category Mistake) என்ற ஒரு கருத்தீடு பற்றிக் குறிப்பிடுகிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைக் காண வரும் ஒரு நபர், அங்குள்ள வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள், நூலகம், விளையாட்டு மைதானம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “அது சரி, பல்கலைக் கழகம் எங்கே” என்று கேட்டாராம். இதைத்தான் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று ரைல் சொல்கிறார். வகுப்பறைகள், நூலகம், சோதனைக் கூடம் போலவே பல்கலைக் கழகம் என ஒன்று தனியாகக் காட்சிதர வேண்டும் என்று அந்த நபர் தப்பிதமாக நினைத்துக் கொண்டார். அதைத்தான் ரைல் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று குறிப்பிடுகிறார். தமிழில் அந்தக் கருத்தை, “வகுப்புத் தப்பிதம்” அல்லது “முறைமாற்றுத் தப்பிதம்” என்று சொல்லலாமா” என்று கேட்டாராம். இதைத்தான் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று ரைல் சொல்கிறார். வகுப்பறைகள், நூலகம், சோதனைக் கூடம் போலவே பல்கலைக் கழகம் என ஒன்று தனியாகக் காட்சிதர வேண்டும் என்று அந்த நபர் தப்பிதமாக நினைத்துக் கொண்டார். அதைத்தான் ரைல் ‘கேட்டகிரி மிஸ்டேக்’ என்று குறிப்பிடுகிறார். தமிழில் அந்தக் கருத்தை, “வகுப்புத் தப்பிதம்” அல்லது “முறைமாற்றுத் தப்பிதம்” என்று சொல்லலாமா அந்தத் தப்பில் ஓர் கள்ளம் கபடமற்ற அறியாமை கலந்திருப்பதால், அதை இதம் செய்யவே தப்பிதம் என்ற சொல் பயன்படுகிறது.\nகால்பந்தாட்டத்தில் சில விதமான ஆட்டங்கள் “ஃபவுல்” (foul) எனப்படும். அதாவது, தப்பாட்டம் எனப்படும். ஆனால் கால்பந்தாட்டமே ஃபவுலா இல்லையா, தப்பாட்டமா இல்லையா என்ற கேள்வி கேட்கலாமா அப்படிக் கேட்பதே “வகுப்புத் தப்பிதம்”. சரி, இன்னும் எளிமையாக, வாழ்க்கையிலிருந்து ஓர் உதாரணம் தருகிறேன்.\nவானம் இருண்டு காணப்பட்ட ஒரு பகல் வேளையில், அன்று புயல் வரப்போகிறது என்று தன் பாட்டி சொன்னதைக் கேட்ட ஒரு நாலைந்து வயதுப் பெண் குழந்தை, மழைச் சாரலையும் பொருட்படுத்தாமல், வீதியைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் வெளியே அமர்ந்து கொண்டிருந்தாளாம். அதைப் பார்த்துவிட்டு, அவளுடைய அம்மம்மா, பாட்டியை அந்தக் குழந்தை அப்படித்தான் அழைப்பாள், ‘உள்ளே வா’ என்று சத்தம் போட்டாளாம். குழந்தையோ, எப்படியும் புயலைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று நினைத்திருந்தாளாம். “புயல் வந்து போய் விட்டது” என்று கேட்டதும் அவளுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டதாம். அந்தச் சின்னக் குழந்தை ‘புயல்’ என்பது முயல் போல ஒரு சிறிய மிருகம் என்று நினைத்து அதைப் பார்க்கக் காத்திருந்ததாம். அந்தக் குழந்தை வேறு யாருமில்லை, ஐந்தாறு வயதில் ஷோபனாதான். அவள் இந்தக் கதையைப் பலமுறை சொல்லக் கேட்டுள்ளேன். என்ன ஒரு கள்ளம் கபடமற்ற தவறு பார்த்தீர்களா முயல் போலப் புயல் வரும் என்பது ஒரு வகுப்புத் தப்பிதம்தானே\nஇந்த உலகத்தில் ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்து இது நிஜமா என்று கேட்டால், அந்த நோட்டு செல்லுபடியாகும் நோட்டா, இல்லை கள்ள நோட்டா என்று பொருள் படும். அதே போல், ஒரு பூனை வடிவைப் பார்த்து இது நிஜமான பூனையா என்று கேட்டால், அது உயிருள்ள பூனையா, இல்லை பூனை பொம்மையா என்று அர்த்தம். கண்ணுக்கு நீர்த்தடாகம் போல் தெரியும் ஒன்றை நிஜமா என்று கேட்டால், அத�� கானல் நீரா இல்லை குளமா என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த உலகமே நிஜமா என்ற கேள்வியை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் நிஜமான உலகம் எது என்பதும், அதன் பொய்த்தோற்றம் எது என்பதும், ஆகிய இரண்டும் தெரிந்திருந்தால்தான் அந்தக் கேள்விக்கு அர்த்தம் புரியும். இதுதான் “வகுப்புத் தப்பிதம்” என்பது.\nஏலகிரி மலையைக் காட்டிலும் நீலகிரி மலை உயர்ந்தது என்று சொல்லலாம். சரி, நீலகிரியைக் காட்டிலும் அடக்கம் உயர்ந்ததா என்ற கேள்விக்கு அர்த்தம் உண்டா அது வகுப்புத் தப்பிதம் இல்லையா அது வகுப்புத் தப்பிதம் இல்லையா அடக்கத்துக்கு உருவமே கிடையாதே, அதன் உயரத்தை எப்படி அளந்தறிவது\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சுருக்கம், சுருக்கமாக 1330 பாக்கள் எழுதி வைத்த தாடிக்காரக் கிழவருக்கு என்ன தெரியும் அவர் ரைலைப் படித்திருக்க வாய்ப்பில்லையே. அதனால்தான் தப்பிதமாகச் சொல்லி வைத்தார்:\nநிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்\nஅடக்கம் உடையவரின் தோற்றம் திருவள்ளுவரின் மனக்கண்ணுக்குத் தெரிந்தது பற்றியும், அது மலையைக் காட்டிலும் உயரமாக அவருக்குத் தோற்றம் தந்தது பற்றியும் நாம் கில்பர்ட் ரயிலிடம் விவாதிக்கத் தேவையில்லை.\nஇதையாவது அடக்கமுடையவனின் தோற்றம் என்று கொள்ளலாம். இன்னொன்று சொல்கிறாரே:\nகாலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்\nஅதாவது, உதவி என்பது அகில உலகத்தையும் விட மிகப் பெரிது என்று சொல்கிறாரே உதவிக்கு உருவம் ஏது அப்பா, இந்தக் கவிஞர்களின் பார்வையே தனி அவர்களை வைத்துக் கொண்டு அறிவு சார்ந்த விஷயங்களை ஆராய முடியாது. இதை நன்கறிந்த ப்லேட்டோ (Plato) என்ற க்ரேக்க தத்துவ ஞானி, தான் கனவு கண்ட இலட்சியக் குடியரசில் இருந்து கவிஞர்களை நாடு கடத்திவிட வேண்டும் என்று எழுதி விட்டான்.\nபராசக்தி என்பது பிரபஞ்சத்தின் மூல சக்தி; அதன் ஒட்டு மொத்த சக்தியும் அதுவே. எப்படி வித்தே விருட்சத்தின் மூலமோ, வித்துக்குள் விருட்சம் அடக்கமோ அது போல. இந்த பிரபஞ்சத்தின் காரண மூலமான சக்தியே இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்தமான சக்தியாகவும் இருக்கிறது என்பதைப் பகுத்தறிவு ரீதியாக விளக்கிச் சொல்வதில் சிக்கல்தான் ஏற்படும். ஆனால், அதை அனுபவமாக்கப் பராசக்தியே குருநாதன் மூலம் தயாரான போது, அச்சத்தால் அந்த வாய்ப்பை ஒருவன் இழக்க நேரிட்டதைத்தான் மேலே சொன்னேன்.\nபிறகு ஷோபனாவிடம் டாக்டர் சொன்னாராம்: “பராசக்தி தரிசனம் எல்லாருக்கும் கிடைக்காது. சுப்புவுக்கு அந்தத் தரிசனத்தைத் தரச்சொல்லி எல்லாரும் பரிந்துரைத்தார்கள். அதனால்தான் அந்த வாய்ப்பை அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். அவன் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.”\nஅந்த ‘எல்லாரும்’ யார், யார் மஹரிஷிகளா, தெய்வங்களா\n1990-ஆம் ஆண்டு, ஒருநாள், நண்பர்களும் நானும் டாக்டரைச் சூழ்ந்து கொண்டு அமர்ந்திருந்தோம். திடீரென்று டாக்டர் என் மடியில் தலைசாய்த்துப் படுத்துக் கொண்டு, ” பாடுப்பா” என்றார். எப்படிப் பாட முடியும் என்பதையே ஒரு பாட்டாகப் பாடினேன்:\nவான்மதியைத் தூங்க வைக்கச் சின்னமலர் பாடுவதா\nசூரியனைத் தூங்க வைக்கத் தீபமெழுந் தாடுவதா\nநானிசைக்கும் பாட்டினிலே நீயுறங்கப் போவதில்லை\nஎன்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே\nதேன்பொழியத் தேன்பொழிய வண்டுறங்கிப் போவதுண்டா\nதென்றலுக்குத் தோள்கொடுத்து மாமலை துயில்வதுண்டா\nஎ ன்மடியில் நீயுறங்க விண்ணுமண்ணும் சேர்ந்துறங்கும்\nமண்டலங்கள் நம்மருகில் செண்டுகளைப் போலிறங்கும்\nஎன்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே\nவானமழை பொழிந்தவுடன் சின்னவிதை கண்விழிக்கும்\nசின்னவிதை கண்விழித்தால் ஆலமரம் நிழல்விரிக்கும்\nஆலமரத் தின்நிழலில் ஆவினங்கள் படுத்திருக்கும்\nஆவினங்கள் கண்வளர நீலக்குயில் பண்ணிசைக்கு ம்\nஎன்னுயிரைக் கண்மணியில் வைத்திருக்கும் மன்னவனே\nபுயல் வருகிறதா என்று காத்திருந்து பார்ப்போமே\nஎன் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22\nநான் அறிந்த சிலம்பு – 136\nமதியழகன் ஊருக்குள் அவனை 'ஆல் இண்டியா ரேடியோ' என்பார்கள். ஊர்ச் செய்திகளையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வது அவன் வேலை. நாளைய நாளிதழில் என்ன தலைப்புச் செய்தி என்று துல்லியமா\nஅத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள்\nஅண்ணாகண்ணன் அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள். இவற்றை 2059இலாவது நிறைவேற்றப் பரிசீலிக்கலாம். யோசனை 1: அத்தி வரதர் நடுவில் வீற்றிருக்க, அவரைச் சுற்றி, 3 ரெயில் தடங்கள் அமைக்க வேண்டு\nஅவ்வை மகள் பெண்ணார்ந்த சூட்சமங்கள் யாவற்றையும் விநாயகர் அகவலில் பொதித்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று அந்த இராணுவ அதிக\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/146547-chief-minister-supports-my-speech-against-modi-says-anwaraja", "date_download": "2019-10-14T21:25:11Z", "digest": "sha1:NDJXA2SFMDD6I563PJVI53B5YX4GIO3J", "length": 10303, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`செல்வாக்கை இழந்துவிட்டீர்கள்!' - மோடிக்கு எதிராக அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா பேச்சு | Chief Minister supports my speech against Modi -says Anwaraja", "raw_content": "\n' - மோடிக்கு எதிராக அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா பேச்சு\n' - மோடிக்கு எதிராக அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா பேச்சு\nமோடி அரசுக்கு எதிரான தனது கருத்துகளுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை நிற்பதாக உறுதியளித்துள்ளதாக, அ.தி.மு.க எம்.பி அன்வர்ராஜா கூறியிருப்பது, பா.ஜ.க-வுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா எழுதிய, 'முத்தலாக் மசோதா உரிமை மீறும் செயல்' நூல் வெளியீட்டு விழா நடந்தது. டாக்டர் ஹாஜி எம்.ஓய்.முகமது சுஹைபு , ஹாஜி முகமது ரபீக் தலைமை வகித்தனர். தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.ஹாஜா முயீனுத்தீன் பாகவி புத்தகத்தை வெளியிட்டார். ஏற்புரை ஆற்றிய தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வர் ராஜா, ''தேர்தல் களத்தில், குறிப்பிட்ட ஒரு சமுதாயம், ஒரு ஜாதி, ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் ஓட்டு போட்டு வெற்றிபெற முடியாது. அனைத்து சமுதாய மக்களும் ஓட்டு போட்டால்தான் ஜெயிக்க முடியும். மோடியைப் பிரதமர் ஆக்கியதும் அல்லாதான். மோடியால் முத்தலாக் சட்டம் கொண்டு வரப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடவைத்ததும் அல்லாதான். இந்தியாவில், ஒவ்வொரு மதத்திற்கென தனிச் சட்டம் உள்ளது போல, இஸ்லாமியருக்கும் தனிச் சட்டம் உள்ளது.\nஷரீயத்துக்கு எதிரான முத்தலாக் சட்ட மசோதாகுறித்து மக்களவையில் நான் பேசிய கருத்துகள் என் சொந்தக் கருத்தல்ல. தமிழக அரசின் நிலைப்பாட்டைத்தான் எடுத்துரைத்தேன். முத்தலாக் மசோதா தொடர்பாக மக்களவையில் அன்றைய தினம் நான் கடைசியாகப் பேசிய 'ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால், கிராம மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள். ஜிஎஸ்டி வரி விதிப்பால், நகர் மக்களின் செல்வாக்கை இழந்தீர்கள். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் செல்வாக்கை இழந்துள்ளீர்கள். நீங்கள் (பா.ஜ.க அரசு ) கொண்டுவந்துள்ள முத்தலாக் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல. இறைவனுக்கு எதிரானது. இறைத் தண்டனையில் இருந்து தப்ப முடியாது' எனப் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nநான் எடுத்துரைத்த கருத்துகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். என்னை எதிரியாக நினைப்பவர்களுக்கு நான் எதிரி அல்ல. எனக்குத் தீங்கு செய்தாலும் எந்த எதிர்வினையும் நான் செய்தது இல்லை. நான் யாருக்கும் துரோகம் நினைத்ததுமில்லை. துரோகம் செய்ததுமில்லை. அரசியலில் என்னுடன் வந்தோர் எல்லாம் போய்விட்டனர். அரசியலில் நான் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறேன். எனக்கு சரியெனத் தோன்றுவதைத்தான் செய்துவருகிறேன். தேர்தலில் போட்டியிட யாருக்கு சீட் கிடைத்தாலும், என் வழிகாட்டுதல் இன்றி களப்பணி ஆற்ற முடியாது'' என ஆவேசமாக உரையாற்றினார்.\nபி.ஜே.பி -க்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையே திரைமறைவு உறவுகள் உருவாகி உள்ளதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகியும், மக்களவை உறுப்பினருமான அன்வர்ராஜா, அக்கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவருவது, பா.ஜ.க-வினர் இடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/travel/149216-hampi-vandalism-case-four-north-indians-arrested-by-police", "date_download": "2019-10-14T20:24:23Z", "digest": "sha1:DAAVH32TMQWA72F4WF6HGTR4EJRZTHV3", "length": 13187, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹம்பியின் வரலாற்றுத்தொன்மை தெரியாது!' - கைதான வட இந்திய இளைஞர்களால் போலீஸ் அதிர்ச்சி | Hampi Vandalism Case: Four north Indians Arrested By Police", "raw_content": "\n' - கைதான வட இந்திய இளைஞர்களால் போலீஸ் அதிர்ச்சி\n`ஹம்பியின் வரலாற்றுத் தொன்மை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று விசாரணையில் வட இந்திய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.\n' - கைதான வட இந்திய இளைஞர்களால் போலீஸ் அதிர்ச்சி\nவிஜயநகரப் பேரரசு காலத்தில் தலைநகரமாக அழகிய ஹம்பி விளங்கியது. சுமார் 41.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட இந்த நகரம், `துங்கபத்திரை' ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அழகான கற்கோயில்களும், கலை நேர்த்தியோடு செதுக்கப்பட்ட சிற்பங்களும், அதைச் சுற்றியுள்ள மலைக்குன்றுகளும் காண்போரைப் பிரமிக்கவைப்பவை.\nகர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் தற்போது இந்த நகரம் உள்ளது. புகழ்பெற்ற விருபாக்ஷா கோயில், இந்த நகரத்தின் முக்கிய அடையாளம். பழங்காலக் கட்டடக் கலைக்கு இந்த நகரம் புகழ்பெற்றது. யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் ஹம்பி அறிவிக்கப்பட்டுள்ளது. `நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, உலகில் காணவேண்டிய இடங்களில் இரண்டாவதாக இந்த இடத்தைப் பட்டியலிட்டிருந்தது. துங்கபத்திரை நதிக்கரையில் சிதைந்துபோய் கிடக்கும் இந்த நகரத்தைக் காணும்போது, விஜயநகரப் பேரரசு காலத்தில் இந்த நகரம் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எழாமல்போகாது. மாமன்னர் கிருஷ்ணதேவராயரின் நினைவும் நமக்குள் நிச்சயம் எழும்.\nகடந்த வாரம், இணையத்தில் ஒரு வீடியோ பரவியது. அதில், ஹம்பியில் சிதிலமடைந்து கிடக்கும் தூண்களை இளைஞர்கள் கீழே தள்ளி உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாரம்பர்யமிக்க பழம்பெருமைவாய்ந்த இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹம்பி நகரத்தை கர்நாடக மக்கள் பொக்கிஷமாகக் கருதுவர். கர்நாடக மாநிலத்��ைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், இத்தகைய பாதகச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்யவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தன. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டது. ஹம்பியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.\nபோலீஸார் கடந்த ஒரு வார காலமாக குற்றவாளிகளைத் தேடி வந்தனர். கோயில் தூண்களைத் தள்ளிவிட்டு இடித்த 4 பேர், நேற்று கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ராஜ்பாபு என்பவர், இன்ஜினீயரிங் படித்தவர். பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் தினசரி சம்பளத்தில் பணிபுரிபவர். இன்னொருவரான ஆ.ஏ.பாபு, இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருக்கும் மாணவர். மேலும் ஆயுஷ் சாகு, ராஜா ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பீகார் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பெங்களூரில் தங்கி வேலை செய்துவந்தனர். பெல்லாரியில் நடந்த ரயில்வே போர்டு தேர்வு எழுதச் சென்றபோது, ஹம்பிக்கும் விசிட் அடித்துள்ளனர். அப்போதுதான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். `இன்ஜினீயரிங் படித்த இவர்கள் விசாரணையில், `ஹம்பியின் வரலாற்றுத்தொன்மை குறித்து தங்களுக்குத் தெரியாது' என்று கூறியிருக்கின்றனர். போலீஸார் இதைக் கேட்டுத் தலையில் அடித்துக்கொண்டனர்.\nவிஜயநகர சமரக சம்ஸ்கிரிதி சம்ரக்ஷனா சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் மாலகி ``நமது புராதனச் சின்னங்களைக் காக்க வேண்டும் என்ற அக்கறை, இந்தியத் தொல்லியல் துறைக்குத் துளியும் கிடையாது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் பாதுகாப்புக்குக் குறைவான போலீஸ்தான் நிறுத்தப்படுகின்றனர். வருடம்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகிறார்கள். சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரண்டு வருடத்துக்கு முன், அச்சுதராய் பஜார் பகுதியில் உள்ள தூண்களை சேதப்படுத்திச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொல்லியல் துறை போலீஸில் புகார்கூடக் கொடுக்கவில்லை'' என்று குற்றம்சாட்டியுள்ளார்.\nபெல்லாரி எஸ்.பி அருண் ரங்கராஜன் கூறுகையில், ``ரயில்வே தேர்வு எழுதிய பிறகு ஹம்பிக்கு ஐந்து பேர் சென்றுள்ளனர். மூன்று பேர் தூண்களை இடிக்க, ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இன்னோர் இளைஞருக்கு இவர்கள் செய்த செயல்குறித்து தெரியவில்லை. அந்த இளைஞர் வேறு இடத்தில் இருந்துள்ளார். அதனால் அவரைக் கைதுசெய்யவில்லை. விளையாட்டுத்தனமாக இந்தக் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் பெருமைமிகு அடையாளங்களின் முக்கியத்துவங்களையும் இளைஞர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/xavier/", "date_download": "2019-10-14T22:09:24Z", "digest": "sha1:4WAOZDYS7QITXTCC7JEPJJC4ZKQPLGBE", "length": 161083, "nlines": 640, "source_domain": "xavi.wordpress.com", "title": "xavier |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nஒவ்வொரு கால்நூற்றாண்டும் நமக்கு முன்னால் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதுமையை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. “ஆஹா என்ன புதுமை இது” என வியந்து முடிப்பதற்குள் அந்த புதுமை பழையதாகி நம்மை நோக்கிப் பல்லிளிக்கிறது.\nமுன்பெல்லாம் மிகப்பெரிய மாற்றம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் சமாச்சாரமாய் இருந்தது. இப்போதோ அது சில ஆண்டுகளின் இடைவெளியிலேயே நிகழ்கிறது. போன ஆண்டு வாங்கிய ஸ்மார்ட்போன் இன்றைக்கு அருங்காட்சியக பொம்மை போல மாறிவிடுகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஆகுமெண்டட் ரியாலிட்டி, மெஷின்லேர்னிங் போன்றவற்றின் கலவை இன்று மனிதர்களின் இடத்தை இயந்திரங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.\nஇப்போது மனிதர்களிடையே இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இருபத்து ஐந்து ஆண்டுகளில் இயந்திரங்களின் இடையே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.\nவீடுகளிலுள்ள பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்யும். மனிதர்களின் சோம்பல் அதிகரிக்கும், அதற்கேற்ப நோய்களும் மனிதர்களின் வாசல்களில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கும்.\nகொஞ்சம் ஆதிகாலத்துக்குப் போய்ப் பார்ப்போம். மனிதன் விலங்குகளோடும், இயற்கையோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தான். பின்னர் கொடிய விலங்குகளை விலக்கி விட்டு, வீட்டு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தான். விலங்குக��் வாழ்வின் பாகமாயின. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்குகளை விட்டு விட்டு இயற்கையோடு வாழ ஆரம்பித்தான்.\nபின் இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கி விட்டு செயற்கையில் இன்பம் காண ஆரம்பித்தான். இயற்கையும், விலங்குகளும் விலகிச் செல்ல செயற்கை மெல்ல மெல்ல மனிதனை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது, செயற்கையின் மயக்கத்தில் அவன் செல்லரித்துக் கொண்டிருக்கிறான். அவனது கரங்களில் வாழ்க்கை, அவசரத்தைத் திணித்து விட்டு நிதானமாய்ச் சிரிக்கிறது.\nஇன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் வியப்பின் கதைகளை அடுக்கி வைத்தாலும் வாழ்க்கை கொண்டு வரப்போகிற சில விஷயங்களை நினைத்தால் மனதில் கவலை கூடாரமடித்துக் கொள்கிறது.\nகூட்டுக் குடும்பங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வரும் இன்றைய சூழல் இனியும் பலவீனமடையும். தனித்தனிக் குடும்பமே ஒற்றுமையாய் வாழாத சூழல் உருவாகும். வீடுகளில் இருக்கும் ஒரு சில நபர்களையும், தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியாத சீனப் பெருஞ்சுவர்களால் பிரித்து வைக்கும். எங்கே தொடுதலும், அணைத்தலும் இல்லாத உறவுகள் வாழ்கிறதோ அங்கே அன்பும் அன்னியோன்யமும் விலகி, செயற்கைச் சாத்தான் செயர் போட்டு அமர்வான். வருடங்கள் செல்லச் செல்ல குடும்பங்களின் இறுக்கமான இழை பிரிந்து எளிதில் உடையும் நிலையில் அவை நிலைபெறும்.\nஅன்புக்காகவும், உறவுக்காகவும், ஆறுதலுக்காகவும் தோள்களையும், ஆள்களையும் தேடிய காலம் தேய்ந்து விடும். இன்பத்துக்காகவும், இளைப்பாறவும் இயந்திரங்களைத் தேடும் காலம் நிச்சயம் உருவாகும். அப்போது கண்ணியமான காதலை, கணினி இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும். ஸ்பரிசத்தின் கவிதையை டிஜிடலின் மென்பொருள்கள் அழித்துச் சிரிக்கும். உறவுகளின் இனிமையை முழுமையாத் தொலைத்த ஒரு தலைமுறை முளைத்தெழும்பும்.\nதிருமணங்கள் ஆயிரம்கால பந்தங்கள் எனும் நிலை அழிந்தொழிய, அவை பழங்கால சித்தாந்தத்தின் மிச்சங்கள் எனும் கருத்துருவாக்கம் உருவாகும். முடிச்சுகளால் முடங்காத வாழ்க்கையையே மனித மனம் தேடும். அவை கலாச்சாரத்தின் கட்டளைகளையும், வயதுகளின் வரம்புகளையும் கலைத்தெறியும். விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தை அகராதியிலிருந்து விலகி விட, விட்டு விலகுதல் என்பதே வெகு சகஜமாய் மாறும்.\n“முன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகள் தம்பதியர் சேர்ந்தே வாழ்ந்தார்களாம்” என வியப்பாய் இளசுகள் பேசித் திரியும். இணைந்து வாழ்கின்ற குடும்பங்கள் அழிந்து வருகின்ற உயிரினங்கள் போல எங்கேனும் ஒன்றிரண்டு அவமானக் குரல்களிடையே அடக்கமாய் வாழ்ந்து முடிக்கும்.\nஆற்றங்கரையில், மாமர நிழலில் ஆர அமர நாவல் வாசித்த இனிமைத் தருணங்களெல்லாம் முழுவதும் விடைபெற்றோட, நாலு வரி நாவல்கள், ரெண்டு வரி கதைகள் என எழுத்துகளெல்லாம் இறுக்கமாகும். ஓடும் ரயிலில் தோன்றி மறையும் காட்சிகள் போல இலக்கியத்தின் சுவை இதயத்தில் நுழையாமல் வெளியேறிச் செல்லும்.\nநட்புகள் பெரும்பாலும் டிஜிடல் வசமாகும். வார இறுதிகளில் சந்தித்து, குட்டிச் சுவரில் கதைகள் பேசும் எதிர்காலங்கள் இல்லாமலேயே போகும். கான்ஃபரன்ஸ் போட்டு டிரீட் கொண்டாடும் புதுமைகளே அரங்கேறும். பல இடங்களில் இருந்தாலும் டிஜிடலில் விர்ச்சுவலாய் ஒரே இடத்தில் கலந்து சிரிக்கும் சந்திப்பு தளங்கள் உருவாகும்.\n“முன்பெல்லாம் திரைப்படங்களைத் திரையிட தியேட்டர்கள் இருந்துச்சாம் தெரியுமா ” என எதிர்காலம் பேசிக்கொள்ளும். நினைத்த இடங்களில் படங்களைத் திரையிட்டு ரசிக்கும் விர்ச்சுவல் விழிகள் உருவாகும். விழிகளுக்கு நேரடியாகவே படங்கள் தரவிறக்கம் செய்யப்படும். இமைத்தலைக் கொண்டு எதுவும் செய்யலாம் எனும் புது தொழில்நுட்பம் உருவாகும்.\nமனிதர்கள் நடமாடும் இயந்திரங்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய கண் அசைவுகளும் கவனிக்கப்படும். அவர்களுக்கென எந்த சுதந்திரமும் இருக்காது. அவர்கள் மூச்சு விடுகின்ற எண்ணிக்கையையும் சட்டெனச் சொல்லும் டிஜிடல் சிலந்தி வலை எங்கும் வியாபித்திருக்கும். எல்லாமே ஆட்டோமெடிக் பாதையில் பயணிக்கும். தானாகவே முளைத்து வளரும் தானியங்களைப் போல, தானாகவே ஓடும் ஆட்டோமெடிக் கார்களைப் போல, எல்லாமே தானியங்கியாய் மாறும்.\nவர்த்தகமும், பணமும் டிஜிடலின் கைகளில் தஞ்சம் புகும். எதையும் கையில் பார்க்க முடியாத சூழல் உருவாகும். இருப்பதாய்த் தோற்றமளிக்கும் மாயக் கரன்சிகளில் உலகம் புரண்டு படுக்கும். சர்வதேச நிறுவனங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கண நேரத்தில் ஏழையாக்கவோ, கண நேரத்தில் செல்வந்தனாக்கவோ முடியும் எனும் சூழல் உருவாகும்.\nநம் வாழ்க்கை நம் கையில் என்பது நகைச்சுவையாய்த் தோன்றும். நம் வாழ்க்கை நம் கையைத் தவிர எல்லாருடைய கைகளிலும் தவித்து வாழும். ஏதோ ஒரு ஏகாதிபத்யச் சிந்தனையின் பகடைக்காய்களாக மானிட வர்க்கம் மாறும். யாருடைய அடையாளத்தையும் முழுமையாய் அழிக்கவும், யாரை வேண்டுமானாலும் புகழில் ஏற்றவும், யாரை வேண்டுமானாலும் புழுதியில் அழுத்தவும் டிஜிடல் தீர்வுகள் மிக எளிதாகும்.\nஆடைகள் என்பவை அவமானம் மறைக்க எனும் சிந்தனை மறையும். ஆடை என்பது அங்கத்தின் விளம்பரப் பலகை எனும் புதிய சிந்தனை வலுப்பெறும்.\nஅழகை அங்கீகரிக்கவும், அதை அடையாளப்படுத்தவும், அதை பகிரங்கப்படுத்தவும் ஆடைகள் பயன்படும். எதுவுமே நீண்டகாலத் திட்டங்களாய் இருக்காது. வேகத்தின் விளைநிலங்களாகவே அனைத்தும் மின்னி மறையும்.\nநாவினால் பேசிக்கொள்வதை மறந்து போகும் தலைமுறை உருவாகும். விரல்களாலும், சென்சார்களாலும், அசைவுகளாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வழிமுறை வியாபிக்கும்.\nநின்று நிதானித்து வாழ்க்கையை ரசிப்பவர்களை, அறிவிலிகள் என உலகம் பேசும். கால ஓட்டமெனும் காட்டாற்றில் கட்டையுடன் கட்டிப் புரண்டு சுழல்பவர்களை அகிலம் பாராட்டும். எல்லாம் தலைகீழாய் மாறிய ஒரு புதிய உலகம் சமைக்கப்படும்.\nஅந்த கால மாற்றத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒரு கூட்டம், கடந்த தலைமுறையின் அனுபவங்களை விதைக்கப் போராடும்.\nமனிதத்தை விட்டு விடாதீர்கள்,அதுவே வாழ்வின் மகத்துவம் என அவர்கள் கூக்குரலிடுவார்கள். உறவுகளை விட்டு விடாதீர்கள் அன்பின்றி அமையாது உலகு என அவர்கள் போதிப்பார்கள். கடந்த தலைமுறையின் புனிதத்தைப் புதைத்து விடாதீர்கள் என அவர்கள் பதட்டத்துடன் பேசுவார்கள்.\nஅவர்களைக் கவனிக்கவும் நேரமின்றி, அடுத்த காலாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழும் தலைமுறை \nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nமும்மொழியல்ல, எம்மொழி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் பேசலாம் எனும் சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கித் தந்திருக்கிறது. ஹோலோபோர்டேஷன் டிரான்ஸ்லேட்டர் நுட்பம் இன்றைய வசீகர அம்சமாய் மாறியிருக்கிறது. ஒரு காலத்தில் புனைக்கதை போல இருந்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் யதார்த்தமாகிக் கொண்டிருக்கின்றன.\nஹோலோபோர்டேஷன் என்ன என்பதை விளக்க, எந்திரன் படத்திலுள்ள ஒரு காட்சியை நினைத்தாலே போதும். மேடையில் ரஜினியின் ஒளி உருவம் தோன்றி கேள்விகளுக்குப் பதிலளிக்குமல்லவா அது தான் ஹோலோபோர்டேஷன் தொழில்நுட்பத்தின் காட்சியமைப்பு. நமது உருவத்தை எங்கிருந்தும், எங்கே வேண்டுமானாலும் தோன்றச் செய்வது தான் இதன் அடிப்படை.\nஇந்த ஹோலோபோர்ட்டேஷனை இன்னும் வசீகரமாக்கி, தரத்தை அதிகப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களை இணைத்து வியக்க வைத்திருக்கிறது மைக்ரோசாப்ஃட் நிறுவனம். நினைத்த இடத்தில் உருவத்தை தோன்றச் செய்வது மட்டுமல்லாமல், இடத்துக்குத் தக்கபடி மொழியைப் பேசச்செய்வது என நவீனம் புகுத்தியிருக்கிறது.\nஆங்கிலத்தில் ஆற்றுகின்ற உரையை எப்படி ஹோலோகிராம் உருவம் ஒன்று அப்படியே ஜப்பானிய மொழியில் பேசும் என்பதை செயல்படுத்திக் காட்டினார் மைக்ரோசாஃப்டின் அஸூர் கார்ப்பரேன் வைஸ் பிரசிடென்ட் ஜூலியா வயிட் அவர்கள். ஹோலேலென்ஸ் 2 எனப்படும் ஹெட்செட்டை மாட்டியபடி, தனது உருவத்தையே மேடையில் ஹோலோகிராமாக தோன்றச் செய்து, அதை ஜப்பானிய மொழி பேச வைத்து கூட்டத்தை வியக்க வைத்தார் அவர்.\nசெயற்கை அறிவு எனப்படும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் வெகு வேகமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரைந்தோடிக் கொண்டே இருக்கிறது என்பதை இத்தகைய தொழில்நுட்ப வருகைகள் நிரூபிக்கின்றன.\nபிற தொழில்நுட்பங்களை எல்லாம் இப்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் தன்னோடு அரவணைத்துக் கொண்டு விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.\nஉதாரணமாக, நாம் டைப் செய்வதை வாசித்துக் காட்டும் (டெக்ஸ்ட் டு ஸ்பீச் ) தொழில்நுட்பம். இதை அஸூர் ஸ்பீச் சர்வீசஸ் உருவாக்கியிருக்கிறது. இந்த தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅஸூர் கொண்டு வந்த தயாரிப்பான “அஸூர் டிரான்ஸ்லேட்” தான் இதன் இன்னொரு முக்கியமான நுட்பம். இது கிளவுட் தொழில்நுட்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மொழி மாற்று மென்பொருளாகும். எந்த மொழியில் பேசுகிறோம், எந்த மொழிக்கு உரை மாற்றப்பட வேண்டும் என்பதைச் சொல்லி விட்டால் மென்பொருளே நமது மொழியை மாற்றித் தரும். இந்தத் தொழில்நுட்பம் தான் ஆங்கிலத்தை ஜெப்பானிய மொழியாக மாற்றியதன் பின்னணியில் இயங்கும் மென்பொருள்.\nகுறிப்பிடவேண்டிய வியப்பூட்டும் அம்சம் என்பது “நியூரல் டெக்ஸ் டு ஸ்பீச் ” தொழில்நுட்பம் தான். இது தான் வெறுமனே உயிரற்ற வகையில் மொழி மாற்றம் செய்யாமல், நாம் எப்படிப் பேசுவோமோ அதே குரலில், அதே உச்சரிப்பில், அதே அழுத்தத்தில் உரையை மாற்றுகிறது. சொல்லப்போனால் நாமே முன்னின்று பேசுவது போன்ற ஒரு அக்மார்க் உணர்வைத் தருவது இது தான். இப்போதைக்கு நாற்பத்தைந்து மொழிகளில் பேசுவதற்கான கட்டமைப்பை நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.\nஹோலோகிராம் உருவத்தை அச்சு அசலாக கொண்டு வருவதற்கு விர்ச்சுவல் ரியாலிட்டியைப் போல‌ ‘மிக்சட் ரியாலிடி’ பயன்படுத்தப்பட்டுள்ளது. எதார்த்தமான உருவ வடிவமைப்பை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் “மிக்சட் ரியாலிடி கேப்சர் ஸ்டுடியோஸ்” செய்கிறது.\nஇது உருவாக்கியிருக்கும் எதிர்காலம் வியப்பானது. உதாரணமாக, அமெரிக்காவிலுள்ள ஒரு பேராசிரியர் நடத்துகின்ற பாடம், உலகின் பல பாகங்களிலும் உள்ள மாணவர்களின் இருப்பிடங்களில், அவர்களுடைய மொழியில் அவர் நேரடியாக வந்து பேசுவது போல் அமைந்தால் எப்படி இருக்கும் அந்தக் கனவை இது சாத்தியமாக்கித் தரும்.\nபேமென்ட் டொமைன் – 2\nஉங்களுடைய கார்டை ஒருமுறை எடுத்துப் பாருங்கள். இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். பதினாறு இலக்க எண் ஒன்று, அது தான் உங்களுடைய கார்ட் நம்பர்.\nஇரண்டாவது பேய்மென்ட் ஸ்கீம் (Payment Sceme) அதாவது உங்களுடைய கார்ட் எந்த பேய்மென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமானது எனும் விஷயம். அது விசாவாகவோ, மாஸ்டர்கார்ட் ஆகவோ, டிஸ்கவர் ஆகவோ, ஜேசிபி ஆகவோ எதுவாகவும் இருக்கலாம்.\nபி.ஓ.எஸ் மெஷினில் நாம் ஆரம்பிக்கிற ஒரு பரிவர்த்தனை அக்யூரர் (வாங்குபவர் ) வங்கிக் கணக்கை தொடர்பு கொள்ளும். அவர்கள் இந்தப் பரிவர்த்தனை விவரத்தை எந்த பேய்மென்ட் ஸ்கீமுக்கு அனுப்ப வேண்டுமோ அதற்கு அனுப்புவார்கள். அதற்கு அவர்களுக்கு இந்த கார்ட் எண் பயன்படுகிறது.\nஉதாரணமாக உங்கள் கார்ட் எண் 5ல் ஆரம்பிக்கிறது என்றால் அது மாஸ்டர் கார்ட் க்கு உரியது. 4ல் ஆரம்பிக்கிறது என்றால் விசாவுக்கு உரியது. இப்படி மென்பொருட்களில் அதற்குரிய கட்டளைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும்.\nசில நேரங்களில் கடைகளில் ‘உங்க கார்டை பயன்படுத்த முடியாது சார்’ என்பார்கள். காரணம் அவர்களுடைய வங்கியோடு அந்த கு��ிப்பிட்ட பேய்மென்ட் சிஸ்டத்தை இணைக்கவில்லை என்பது தான். இணைக்கப்படாத கார்ட்களை பி.ஓ.எஸ் மெஷினில் பயன்படுத்தினால் அது ரிஜெக்ட் ஆகிவிடும்.\nஇப்போது பேய்மென்ட் சிஸ்டம் உங்களுடைய பரிவர்த்தனையைப் பார்த்து எந்த வங்கிக்குச் சொந்தமான கார்ட் அது என்பதைக் கண்டு பிடிக்கும். அதற்காக அவர்கள் பயன்படுத்துவது பி.ஐ.என் (பின்) எனப்படும் பேங்க் ஐடன்டிபிகேஷன் நம்பர். வங்கியை அடையாளப்படுத்தும் எண் என புரிந்து கொள்ளலாம்.\nஇந்த எண்ணை முதலில் வங்கிகள் தங்களுடைய பேமென்ட் சிஸ்டத்தில் இணைத்து வைத்திருக்கும். அதனால் ஒரு பரிவர்த்தனை பேய்மென்ட் சிஸ்டத்துக்கு வந்த உடனேயே இது எந்த வங்கிக்குரியது என்பதை அது புரிந்து கொள்ளும். இதற்காக அட்டையிலுள்ள முதல் ஆறு இலக்க எண்களை அது பயன்படுத்தும். அது தான் பி.ஐ.என் (BIN – Bank Identification Number ) எண்.\nபேய்மென்ட் சிஸ்டம் உங்களுடைய பரிவர்த்தனையை கார்ட் வழங்கிய வங்கிக்கு அனுப்பின பின்பு தான் உங்களுடைய வங்கிக் கணக்கு சரியானதா நீங்கள் கொடுத்த கார்ட் சரியானதா நீங்கள் கொடுத்த கார்ட் சரியானதா நீங்கள் உள்ளீடு செய்த பின் நம்பர் சரியானதா நீங்கள் உள்ளீடு செய்த பின் நம்பர் சரியானதா உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் உள்ளதா உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் உள்ளதா உங்களுடைய கார்டில் லிமிட் உள்ளதா போன்ற சகல விதமான சோதனைகளும் நடக்கும்.\nஇந்த சோதனைகள் முடிந்தபின் இஷ்யூயர் வங்கி ஒரு பதிலை பேய்மென்ட் சிஸ்டத்துக்கு அனுப்பும். பேய்மென்ட் சிஸ்டம் அதை வாங்கி அக்யூரர், அதாவது பி.ஓ.எஸ் இணைக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பும். அந்த வங்கி பி.ஓ.எஸ் மெஷினுக்கு அனுப்பும். அப்போது நமது பரிவர்த்தனை ஒரு சுற்று முடிவுக்கு வரும். பி.ஓ.எஸ் மெஷின் ஒரு சிலிப்பை பிரிண்ட் செய்து நமது கைகளில் தரும்.\nசுருக்கமாக, நீங்கள் பி.ஓ.எஸ் மெஷினில் ஆரம்பிக்கும் பரிவர்த்தனை, அக்யூரர் வங்கிக்குச் சென்று, அங்கிருந்து பேய்மென்ட் சிஸ்டத்துக்குச் சென்று, அங்கிருந்து இஷ்யூயிங் வங்கிக்குச் சென்று, பல சோதனைகளை நடத்தி, மீண்டும் பேய்மென்ட் சிஸ்டத்துக்கு வந்து, அங்கிருந்து அக்யூரர் வங்கிக்கு வந்து, கடைசியில் நமக்கு முன்னால் இருக்கின்ற பி.ஓ.எஸ் மெஷினுக்கு வரும்.\nஇத்தனை செயல்களும் சில வினாடிகளில் நடந்து முடியும். முடிய வேண்டும் \nஇந்த பரிவர்த்தனை பயணத்தில் இரண்டு வகைகள் உண்டு. வாங்குகிற வங்கியும், வழங்குகிற வங்கியும் ஒரே வங்கியாய் இருக்கலாம். உதாரணமாக உங்களுடைய வங்கிக் கணக்கு இந்தியன் வங்கியில் இருக்கிறது, நீங்கள் பயன்படுத்திய பி.ஓ.எஸ் மெஷினும் இந்தியன் வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். வேலை ரொம்ப ஈசி அவர்களுடைய நெட்வர்க்கே எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளும். இதற்கு பேய்மென்ட் சிஸ்டத்தைத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. இதை ஆன்‍_அஸ் (On-US) டிரான்சாக்ஷன் என்பார்கள்.\nபி.ஓ.எஸ் இணைக்கப்பட்டுள்ள வங்கியும், உங்களுடைய வங்கியும் வேறு வேறு வங்கிகள் எனில் பேய்மென்ட் சிஸ்டம் நிச்சயம் தேவை. இத்தகைய பரிவர்த்தனைகளை ஆஃப் அஸ் (Off-US) பரிவர்த்தனைகள் என்பார்கள்.\n( அடுத்த வாரம் )\nஎல்லா விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் விதி தொழில்நுட்ப உலகிலும் நிஜமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ‘மிகவும் பாதுகாப்பானது’ என நினைத்த விஷயங்கள் இந்த ஆண்டு பாதுகாப்பற்றவையாய் மாறியிருக்கின்றன. இப்போது பாதுகாப்பானவையாய் தோன்றும் பல விஷயங்கள் நாளை பாதுகாப்பு இல்லாதவையாக மாறிவிடும் . தொழில்நுட்பம் நாலுகால் பாய்ச்சலின் முன்னோக்கிச் செல்லும் போது அதை எட்டு கால் பாய்ச்சலின் வேகத்தில் பின்னுக்கு இழுக்கின்றன புதுப் புது சவால்கள்.\nஸ்மார்ட் போனில் தகவல்களைத் திருடுவார்கள், வைரசைப் புகுத்துவார்கள், பாஸ்வேர்டைத் திருடுவார்கள் போன்றவிஷயங்களெல்லாம் இன்று பழைய சங்கதிகளாகி விட்டன. திருடர்கள் எல்லாம் நவீன தொழில்நுட்பத்தின் அதி நவீன அம்சங்களுடன்தான் நமது ஸ்மார்ட் போனை அணுகுகின்றனர்.\nஇன்றைக்கு பாதுகாப்பு என்பது பாஸ்வேர்ட், பேட்டர்ன் என்பதைத் தாண்டி பயோ மெட்ரிக் வகைக்குத் தாவியிருக்கிறது.கைவிரல்பதிவைக் கொடுத்தால் போன் திறந்து கொள்ளும். அல்லது நம்முடைய முகத்தைக் காட்டினால் திறந்து கொள்ளும் எனும் வகையில் தான் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்படுகின்றன.\nஇன்னும் சில ஸ்மார்ட்போன்கள், அப்ளிகேஷன்கள் குரலை வைத்து இயங்குகின்றன. ‘அண்டா காகாசம் அபூ காகூகும் திறந்திடு சீசே’ என்று சொன்னால் கதவு திறப்பது இப்போது பூதங்களின் கதையல்ல. தொழில்நுட்பத்தின் கதை.\nஓகே கூகிள் என்றால் கூகிள் விழித்தெழுகிறது, ஹேய் அலெக்ஸ��� என்றால் அலெக்ஸா விழித்தெழுகிறது என குரலை வைத்து கருவிகள் செயல்படும் காலம் இது. விரலுக்கும் குரலுக்கும் இடையே தான் பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்கள் இன்றைக்கு பயணித்துக்கொண்டிருக்கின்றன எனலாம்.\nஇந்த பாதுகாப்புக்கு உள்ளே தான் நமது ஸ்மார்ட் போன் இருக்கிறது. நமது ஸ்மார்ட் போனுக்கு உள்ளே தான் நம்முடைய வங்கிக்கணக்குகள் இருக்கின்றன, நமது தனிப்பட்ட தகவல்கள் இருக்கின்றன, நமது பணப்பரிமாற்றத் தகவல்கள் இருக்கின்றன. யாராவது இந்தப் பாதுகாப்பு வளையத்தை உடைத்து விட்டால் நமது முக்கியமான தகவல்களெல்லாம் இன்னொருவர் கைக்குப் போய்விடும் என்பது சர்வ நிச்சயம்.\nஇப்போது பாதுகாப்பை உடைக்க நினைப்பவர்களெல்லாம் இந்த மூன்று ஏரியாக்களில் தான் கவனம் செலுத்துகிறார்கள். நமதுகைரேகை, கண்கள், குரல் \nஅப்படித் தேடுபவர்களுக்கு லட்டு போல கிடைக்கிறது செல்பிக்கள். செல்பிக்கென சர்வதேசம் உருவாக்கி வைத்திருக்கும் ஸ்டைலில் விரல்களை அப்படியும் இப்படியும் உயர்த்திப் பிடிக்கிறது இளைய சமூகம். அந்த புகைப்படங்களிலிருந்து கைரேகையைப் பிரித்தெடுக்கக் கற்றிருக்கிறது தொழில்நுட்ப திருடர் கூட்டம்.\nஇப்படி ஒரு அச்சுறுத்தல் இருப்பதை உலகுக்கு முதலில் சொன்ன பெருமை ஜப்பானைச் சேர்ந்த ‘ஷங்காய் ஷிம்பன்’ எனும் பத்திரிகைக்குத் தான் சொந்தம். இன்றைக்கு பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பயோ மெட்ரிக் அங்கீகாரத்தின் மூலம் தான் நிறுவனத்துக்குள் அனுமதிக்கின்றன. கை விரலை வைத்தாலோ, கண்ணைக் காட்டினாலோ, முகத்தைக் காட்டினாலோ கதவு திறக்கும் வகையில் தான் இன்றைய பயோ மெட்ரிக் சோதனைகள் இருக்கின்றன.\nஇணைய தளங்களில் புகைப்படங்கள் போஸ்ட் செய்யும் போது அதிலிருந்து முகம், கண்கள் போன்றவை திருடர்களால் பயன்படுத்தப்படலாம். அதே போல புகைப்படங்களில் விரல்கள் தெளிவாகத் தெரிந்தால் அதிலிருந்து கைரேகையைப் பிரித்தெடுத்து போலியாக உருவாக்கலாம் என அந்த நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.\nநாம் எடுக்கின்ற செல்பியைத் தாண்டி, இன்றைக்குக் கிடைக்கின்ற ஹை டெஃப்னிஷன் கேமராக்கள் மூலமாக யார் வேண்டுமானாலும் நம்மையோ, நமது ரேகையையோ நம்மை அறியாமல் புகைப்படம் எடுத்து விட முடியும். அது நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் மாறவும் முடியும்.\nசமீபத்தில் இதை வெற்றிகரமாக செய்தும் பார்த்து விட்டார்கள். ஒரு செல்பியிலிருந்த கைவிரல் ரேகையை காப்பியடித்து பாதுகாப்பு வளையத்தை வெற்றிகரமாக உடைத்தும் காட்டி விட்டார்கள்.\nநாம் விளையாட்டாய் எடுக்கின்ற செல்பிக்கள் நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாய் மாறியிருக்கிறது. அது போல நாம் பேசுகின்ற வார்த்தைகளை அப்படியே எடுத்து அதைக் கொண்டு பாதுகாப்பு வளையங்களை உடைப்பதும் இப்போது சாத்தியமாகி யிருக்கிறது. டார்க் வெப் எனும் தளத்தில் சட்ட விரோத பரிவர்த்தனைகள் நடப்பதுண்டு. அதில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு இலட்சம் தனிநபர் தகவல்கள் ஐம்பதாயிரம் டாலருக்கு விற்கப்பட்டதாய் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்த தகவல்கள் அனைத்துமே செல்பி புகைப்படங்களோடு இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nஇப்போது ஆன்ட்ராய்டின் ஓகே கூகிள், ஆப்பிள் தயாரிப்புகளின் சிரி, அமேசானின் அலெக்ஸா போன்றவற்றையெல்லாம் ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்தி வருகிறோம். அவையெல்லாம் ‘கூட இருந்து குழிபறிக்கும் வில்லன்களாக’ மாறியிருக்கின்றன,\nநவீன தொழில்நுட்பம் நமது வீடுகளில் கொண்டு சேர்த்திருக்கும் இன்னொரு விஷயம் ஸ்மார்ட் மெஷின்கள். அமேசான் எக்கோ, கூகிள் ஹோம் போன்றவையெல்லாம் நமது வீட்டு வரவேற்பறைகளில் நுழையத் துவங்கியிருக்கின்றன. ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ட் மற்றும் மெஷின் லேர்னிங் நுட்பங்களோடு வந்திருக்கும் புத்திசாலிகள் இவர்கள். ‘இளையராஜா பாட்டு ஒண்ணுபோடு’ என்றால் போடும். தமிழ் வேண்டாம் பிலீவர் சாங் ப்ளே பண்ணு என்றால் உடனே மாற்றும்.\nபக்கத்தில் எங்கே ஹோட்டல் இருக்கிறது என்றால் தகவலைச் சொல்லும். வெளியே போலாமா டிராபிக் இருக்கா என்றால் அட்சரசுத்தமாய் பதில் சொல்லும். இவையெல்லாம் நவீன வரவுகள். ஆனால் இவை முழு நேரமும் நமது வீட்டில் நடக்கும் உரையாடல்களைக் கவனித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும், தேவைப்பட்டால் அவற்றை ஏதோ ஒரு கிளவுட் சர்வரில் சேமித்து வைக்கும் என்பதும் திகிலூட்டக்கூடிய சமாச்சாரங்களாகும்.\nஇந்த கருவிகளின் வழியாக நமது வீட்டுக்குள் ஒரு உளவாளியை சுதந்திரமாய் உலவ விட்டிருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த குற்றச்சாட்டை தயாரிப்பு நிறுவனங்களே மறுக்கவில்லை. கூப்பிட்டதும் பதில் சொல்லவேண்டும் என்பதற்காக் எப்போதுமே இவை காதை கூர்தீட்டிவைத்துக் காத்திருக்கும் எஞும் உண்மையை எல்லோரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். சொன்னதை கேட்டு பதில் சொல்லும் இந்தகருவிகளுக்கு கேட்பது யார் என்பது முக்கியமில்லை. சன்னல் வழியாக எட்டிப்பார்த்து ஒருவர் கதவைத் திற என்று சொன்னால் கூட டிஜிடல் கதவெனில் திறந்து தரலாம் \nஅப்படியே உங்கள் குரலைத் திருடி விட்டால் ‘பணத்தையெல்லாம் என் அக்கவுண்டுக்கு மாற்று என சொன்னால் சமர்த்தாய் மாற்றிவிட்டு அமைதி காக்கவும் செய்யும்.\nநமது மொபைலில் நாம் நம்பி தரவிறக்கம் செய்யும் ஆப்கள் கூட பலவேளைகளில் காலை வாரிவிடுகின்றன. பிட்ஸைட் நடத்திய ஒருஆய்வில் மிகவும் பாதுகாப்பானது என நாம் நினைக்கும் வங்கி போன்ற ஃபைனான்சியல் கம்பெனிகளின் ஆப்களிலேயே கால்வாசி ஆபத்தானவை என தெரிய வந்திருக்கிறது. பல ஆப்கள் நமது தகவல்களை அப்படியே இன்னொரு இடத்துக்கு ரகசியமாய்க் கடத்திவிடுகின்றனவாம் \nபல நிறுவனங்கள், எதிரி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க இப்போதெல்லாம் உளவாளிகளை அனுப்புவதில்லை. முழுக்க முழுக்க டிஜிடல் உளவாளிகளை மட்டுமே உருவாக்குகின்றன. இவை ஆப்களாகவோ, சென்சார்களாகவோ, வாய்ஸ் ஹேக்கிங் ஆகவோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். எதிரியின் தொழில் திட்டம் முதல், அவர்களுடைய ஐடியாக்கள், அவர்களுடைய கொட்டேஷன்ஸ் என எல்லாவற்றையும் திருடிக் கொள்ளும் முனைப்புடன் இவை செயல்படுகின்றன.\nஅதே போல என்கிரிப்ஷன் செய்யப்படாத புளூடூத் கருவிகளைப் பயன்படுத்தும் போதும் நாம் பேசும் தகவல்கள் எளிதில் ஹேக்கர்களால் திருடப்படும் வாய்ப்பு உண்டு. புளூடூத்களின் எல்லையை ஆன்டினாக்களின் உதவியோடு அதிகப்படுத்தி, தொலைவிலிருந்தே நமது தகவல்களைத் திருடும் வழக்கம் புதிதல்ல.\nஇந்த சூழலில் மொபைலை முழுமையாக பாதுகாப்பது என்பது குதிரைக் கொம்பு தான். இதனால் முடிந்த அளவுக்கு பாதுகாப்பாய் இருக்க சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.\nஉங்களுடைய மொபைல் சேமிப்பு தளத்தை ‘என்கிரிப்ட்(encrypt)’ செய்து வைத்திருங்கள். அப்போது உங்கள் தகவல்களை யாராவது திருடினாலும் அது பயன்படுத்த முடியாததாய் போய்விடும்.\nஉங்கள் மொபைல் தொலைந்து போனாலும் அதிலுள்ள தகவல்களை தொலைவிலிருந்தே அழிக்கும் வசதியான, ‘ரிமோட் வைப் (remote wipe)’ ஆப்ஷனை வைத்திருங்கள். வேறு மொபைல், லேப்டால் என எதிலிருந்து வேண்டுமானாலும் உங்கள் தகவல்களை நீங்கள் அழிக்க முடியும்.\nபுகைப்படங்கள், குரல், போன்றவற்றை இணையத்தில் பதிவிடுவதை நிறுத்துங்கள். உங்களுடைய புளூடூத்தையும், வைஃபையையும் , ஹாட்ஸ்பாட்டையும் தேவையற்ற நேரங்களில் அணைத்தே வைத்திருங்கள். பொதுவிடங்களிலுள்ள வைஃபை வசதியைப் பயன்படுத்தவே பயன்படுத்தாதீர்கள். தேவையற்ற ஆப்களை அழித்து விடுங்கள்.\nஇப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களைக் கடைபிடித்தாலே போதும். பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்து விடும். நமது தகவல்களைப் பாதுகாக்க ஒரே வழி, நாம் விழிப்புடன் இருப்பது மட்டுமே \n“அமெரிக்காவில வேலை வேலைன்னு இருக்கிற பையனை எப்போ தான் பாக்கறது” என்பது தொலைதூரத்தில் இருக்கும் இந்தியப் பெற்றோரின் புலம்பலாய் இருக்கிறது. தினமும் காலையில் அவர்கள் அமெரிக்கப் பையனின் வீட்டு வரவேற்பறையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்தால் எப்படி இருக்கும் ” என்பது தொலைதூரத்தில் இருக்கும் இந்தியப் பெற்றோரின் புலம்பலாய் இருக்கிறது. தினமும் காலையில் அவர்கள் அமெரிக்கப் பையனின் வீட்டு வரவேற்பறையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிவிட்டு வந்தால் எப்படி இருக்கும் அல்லது அமெரிக்க பையன் இங்கே வந்து பெற்றோருடன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போனால் எபடி இருக்கும் அல்லது அமெரிக்க பையன் இங்கே வந்து பெற்றோருடன் டைனிங் டேபிளில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டுப் போனால் எபடி இருக்கும் ஒரு அறிவியல் புனை கதை போல இருக்கிறது இல்லையா \nஇப்படி ஒரு விஷயம் நடந்தால் ஒன்று அது மேஜிக்காக இருக்க வேண்டும், அல்லது பேய் பிசாசாக இருக்க வேண்டும் என்று தானே நினைக்கிறீர்கள். அது ஹோலோபோர்டேஷன் நுட்பமாகவும் இருக்கலாம் என்பது தான் புதிய வியப்பூட்டு செய்தி.\nதொழில்நுட்பம் நமக்கு முன்னால் நீட்டும் விஷயங்கள் நம்மை தினந்தோறும் வியப்புக்குள் அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பிய செய்தி வரலாறுகளில் உண்டு. திரும்ப அந்த புறா கொண்டு வரும் பதில் செய்தி தான் முதல் கடிதம் சென்று சேர்ந்ததற்கான அத்தாட்சி அதற்கு பல மாதங்கள் ஆகும் என்பது தோராயக் கணக்கு.\nஅதன் பின் கடிதப் பயன்பாடுகள��� வந்தன. இன்லண்ட் லெட்டரிலோ, போஸ்ட் கார்டிலோ மூச்சு முட்ட எழுத்துகளை நிரப்பி அனுப்பிய கதை கடந்த தலைமுறையினருடையது. இன்லண்ட் லெட்டரின் ஓரங்களிலும், போஸ்ட்கார்டின் விலாசப் பகுதியிலும் கூட சிற்றெறும்பு ஊர்வது போல சிறுக சிறுக எழுதப்பட்டிருக்கும் கடிதங்கள் சென்று சேர சில நாட்கள் முதல், சில வாரங்கள் வரை தேவைப்பட்டன.\nஅதன் பின் மொபைல் போன் வந்தது. குறுஞ்செய்திக்கு பேஜரும், அதற்குப் பிறகு எஸ்.எம்.எஸ் சும், மின்னஞ்சல்களும் மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தி விட்டன. எழுதும் வழக்கம் ஒழிந்து போக டிஜிடலுக்குள் நுழையும் பழக்கம் வந்தது. அதன் பின் வீடியோ உரையாடல் வந்து டைப் பண்ணுவதையும் குறைக்க ஆரம்பித்தது.\nதொலை தூரத்தில் இருக்கின்ற நண்பர்களோ, உறவினர்களோ அவர்களை வீடியோவில் பார்த்துப் பேசுவது அடுத்த கட்ட வளர்ச்சியானது. என்ன தான் இது அன்னியோன்யமாக இருந்தாலும் ஒரு டிஜிடல் கட்டத்துக்குள் 2டி நுட்பத்தில் தானே இந்த உரையாடல் நடக்கிறது. இது அப்படியே 3டி நுட்பத்தில், நமக்கு முன்னால் நடந்தால் எப்படி இருக்கும் என மைக்ரோசாஃப்ட் நினைத்ததன் விளைவு தான் இந்த புதுமையின் வரவு.\nஇதன் மூலம் நாகர்கோவிலில் இருக்கும் பெற்றோர், சென்னையில் இருக்கும் பிள்ளைகளை நேரடியாக பார்த்து பேச முடியும். பக்கத்தில் அமர்ந்து அவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும். காஷ்மீரில் இருக்கும் ஒருவரும், லண்டனில் இருக்கும் ஒருவரும் நேரடியாக பார்த்து பேசிக்கொள்ள முடியும். டில்லியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவர் சென்னையில் இருக்கும் ஒரு தலைவரோடு பேச, விமானம் பிடிக்கத் தேவையில்லை. தொழில்நுட்பத்தைப் பிடித்தாலே போதும்\nஇது சொல்கின்ற நுட்பம் எளிதானது. ஒரு அறையில் மைக்ரோசாஃப்ட் தயாரிப்பான 3டி கேப்சரிங் கருவிகளான கேமராக்களைப் பொருத்த வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு கேமராக்கள் தேவைப்படும். அதிகம் கேமராக்கள் இருந்தால் படம் தெளிவானவும் படு யதார்த்தமாகவும் இருக்கும். அந்த காட்சிகளை செய்து கணினி தொடர்ச்சியாய்ப் பதிவு செய்து முப்பரிமாண மாடலாக்கி, தகவல்களை கம்ப்ரஸ் செய்து எங்கே வேண்டுமோ அங்கே அனுப்புகிறது. இவையெல்லாம் ஒரு சில வினாடிகளில் நடக்கின்றன. சராசரியாக 50 எம்பிபிஎஸ் இணைய வேகம் இதற்கு அவசியம். ஆகுமெண்டர் ரியாலிடி எனும் நுட்பத்தின் அடிப்படையில் இது இயங்குகிறது.\nஎங்கே இந்த காட்சிகள் விரிக்கப்பட வேண்டுமோ அங்கே தலையில் மாட்டும் கண்ணாடி போன்ற ஹோலோலென்ஸ் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். இங்கே 3டி கேமராவில் பிடிக்கப்படும் காட்சிகள் தொலைதூரத்தில் இருக்கும் நபர் பயன்படுத்தும் ஹோலோ லென்ஸ் வழியாக யதார்த்தம் சிதையாமல் முன்னால் வந்து நிற்கும். இந்த காட்சிகளையெல்லாம் அப்படியே பதிவு செய்யலாம் என்பதால், ஒருமுறை உரையாடிய உரையாடலை மீண்டும் நமது அறைக்குக் கொண்டு வந்து என்ன நடந்தது என்பதை மீண்டும் நேரடியாகப் பார்க்கவும் முடியும் என்பது சுவாரஸ்யம்.\nநாசாவில் பணிபுரியும் ஒரு நபரை மேடையில் நூற்றுக்கணக்கான பார்வையாளருக்கு முன்னால் வரவழைத்து அவருடன் பேசி இந்த தொழில்நுட்பத்தை விளக்கினார்கள். பார்வையாளர்கள் பரவசமடைந்தார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை நாசாவில் பயன்படுத்தத் துவங்கியிருப்பதாகவும், இதன் மூலம் கோள்களைக் குறித்து மிக துல்லியமான தகவல்களைப் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.\nஒரு இரு பரிமாண வெளிச்சத் திரையில் இருந்த தகவல் பரிமாற்றத்தை, நமக்கு முன்னால் இயல்பாக, உயிரோட்டமாக உலவும் காட்சிகளாக இந்த தொழில்நுட்பம் மாற்றியிருக்கிறது. வெளிநாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மக்கள் இணைந்து நடத்தும் அலுவலக கான்பரன்ஸ் விஷயங்கள் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரே அறையில் நடக்கும்.\nஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியும், பேசிக்கொள்ள முடியும், ‘ஏண்டா டல்லா இருக்கே’ என கேட்டு அவரை ஆறுதல் படுத்த முடியும் என இது தருகின்ற சாத்தியங்கள் மிக அதிகம். தொலைவுகளை அருகாக்குவது மட்டுல்ல, தொலைவுகளே இல்லாமலாக்கும் முயற்சியே இது வருகின்ற காட்சிகளை மினியேச்சராக மாற்றி டைனிங் டேபிளுக்கு மேல் அமரவைக்கவும் முடியும் வருகின்ற காட்சிகளை மினியேச்சராக மாற்றி டைனிங் டேபிளுக்கு மேல் அமரவைக்கவும் முடியும் இவையெல்லாம் தொழில்நுட்பம் தரும் எக்ஸ்ட்ரா வசதிகள்.\nஅறிவியல் ஆராய்ச்சித் தளத்தில் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கப் போகிறது. புதிய செயற்கைக் கோள்களை வடிவமைப்பது முதல் வானில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுடன் நேரடியாகப் பேசுவது வரை இது பயன்படும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் யார்வேண்டுமானாலும் நிலவில் கால்வைக்கலாம். நிலவின் நிலத்தை அருகில் இருந்து பார்க்கலாம் \nஇந்த தொழில்நுட்பத்தின் வரவு டைப் பண்ணி மக்களுக்கு மெசேஜ் அனுப்பும் முறையை விரைவிலேயே ஒழித்து விடும். வீடியோ சேட்டிங் போன்றவையும் வலுவிழந்து போகும். இதன் அடுத்த கட்டமாக, ஓடும் காரில் இந்த கேமராக்களை அமைத்து வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். காரின் பின் சீட்டில் உங்களுக்கு அருகில் உங்கள் ஆஸ்திரேலிய நண்பரை அமரவைத்து பேசிக்கொண்டே போக முடியும் \nசுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஒரு நிஜ சம்பவத்துக்குள், ஒரு மாயக் காட்சியை யதார்த்தம் போல நுழைக்க இந்த தொழில்நுட்பம் உதவும்.\nஅறிவியல் புனை கதைகளும், ஹாலிவுட் திரைப்படங்களும் ‘டெலிபொட்டேஷன்’ எனும் சிந்தனையை பல ஆண்டுகளாக சொல்லி வருகின்றன. ஒரு இடத்திலிருக்கும் நபரை இன்னொரு இடத்துக்கு அப்படியே வினாடி நேரத்தில் அனுப்பி வைப்பது தான் இந்த சிந்தனை. அதாவது சென்னையில் இருக்கும் ஒரு நபர், ஒரு கருவியில் நுழைந்தால் அமெரிக்காவிலிருந்து வெளியே வரலாம் என்பது போல வைத்துக் கொள்ளுங்கள். அந்த சிந்தனையின் முதல் நிலையாக இப்போது காட்சிகளை அனுப்பும் இந்த ஹோலோபோர்டேஷனை வைத்துக் கொள்ளலாம். இது வெற்றியடைந்திருக்கிறது.\nஹோலோபோர்டேஷன் மூலம் அனுப்பப்படுகின்ற காட்சிகளை இப்போது பார்க்க மட்டும் தான் முடியும். இதன் அடுத்த கட்டமாக காட்சிகளை தொட்டு உணரவும், வாசனை அறியவும், தட்ப வெப்பநிலைகளை இடம் விட்டு இடம் கடத்தவும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படி நடக்கும் போது உலகம் நிஜமாகவே ஒற்றைப் புள்ளியில் வந்து சங்கமிக்கும்.\nடிஜிடல் வாலெட் நில்.. கவனி.. பயன்படுத்து ( Daily Thanthi )\nநமக்கு முந்தைய தலைமுறை சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு அலைந்தது. அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளுக்குமான ஆதாரம். அதில் தான் விலாசங்களும், தொலை பேசி எண்களும், கடன் பாக்கிகளும் எழுதப்பட்டிருக்கும்.\nஇன்றைக்கு அது டிஜிடல் மயமாகிவிட்டது. நமது கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள் தான் நமது நடமாடும் தகவல் பெட்டகம். தொலை பேசி எண்களானாலும் சரி, தகவல்களான��லும் சரி, வங்கிக் கணக்கு விஷயங்களானாலும் சரி எல்லாமே அந்த கையடக்க பெட்டிக்குள் டிஜிடல் வடிவத்தில் இளைப்பாறுகின்றன.\n எனும் கேள்வி இன்றைக்கு மலையேறிவிட்டது. அதிலிருக்கும் ஆபத்துகளை அங்கீகரித்துக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மக்கள் முன்னேறிவிட்டார்கள். அது தருகின்ற வசதிக்காக, சில சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.\nஉதாரணமாக நீண்ட நெடிய கியூவில் சில மணி நேரங்கள் காத்திருப்பதை விட ஒரு சின்ன ஆபத்து வரலாம் எனும் எச்சரிக்கை உணர்வுடன் ஆன்லைனில் பில் கட்டுவதையே மக்கள் இன்று விரும்புகின்றனர். தியேட்டரில் கவுண்டர் முன்னால் அதிகாலையிலேயே நின்று மண்டை உடைய, இரத்தம் சொட்டச் சொட்ட முதல் காட்சி டிக்கெட் வாங்கியதெல்லாம் வரலாறுகளாகிவிட்டன. இன்று ஏதோ ஒரு ஆப் தான் நமக்கு டிக்கெட்களை வசதியாய் வாங்கித் தருகிறது.\nவணிகம் எப்போதும் மக்களுடைய வசதிக்கு ஏற்ப கடைகளை விரித்துக் கொண்டே இருக்கும். இன்றைக்கு மக்களின் டிஜிடல் பயன்பாட்டை முன்னிறுத்தி தான் ஏகப்பட்ட புதிய பிஸினஸ் முறைகள் கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. டிஜிடலைத் தொடாத எந்த தொழிலும் இனிமேல் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத விதி. அது உணவகம், மருத்துவம் போன்ற அடிப்படை விஷயங்களானாலும் கூட.\nடிஜிடல் வாலெட்கள் இன்றைக்கு வசீகர அம்சமாக மாறியிருப்பதற்கும், புதிது புதிதாய் முளைத்தெழும்புவதற்கும் அது தான் காரணம். உதாரணமாக பேடிஎம், மொபிவிக், பேயு, கூகிள் பே, ஆப்பிள் பே, ஓலா மணி இத்யாதி இத்யாதி என ஏகப்பட்ட வாலெட் சேவைகள் இன்றைக்கு களத்தில் குதித்திருக்கின்றன. அவற்றில் சில, மிக வெற்றிகரமாக காலூன்றியும் இருக்கின்றன.\n எது ஆபத்தில்லாதது எனும் கேள்விகள் எழுவது சகஜம். குறிப்பாக சில நிறுவனங்கள் ஏகப்பட்ட தள்ளுபடிகளை அள்ளி வீசுகின்றன, ஏகப்பட்ட ‘கேஷ் பேக்’ ஆஃபர்களை கொட்டித் தருகின்றன. ‘ஆயிரம் ரூபாய்க்குப் பொருள் வாங்கினேன். பொருளும் நல்லாயிருக்கு முன்னூறு ரூபா கேஷ்பேக்கா வந்துடுச்சு’ என மக்கள் பேசுவதை அடிக்கடி கேட்கமுடிகிறது.\nஇவ்ளோ கம்மியான விலைக்கு பொருளை விற்றால் எப்படி நிறுவனத்துக்குக் கட்டுப்படியாகிறது எனும் கேள்வி கூட சில வேளைகளில் நமக்கு எழுவதுண்டு. ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். லாபம் எனும் ��ிஷயம் இல்லாமல் எந்த நிறுவனமும் அதன் சுண்டு விரலைக் கூட பயனர்களை நோக்கி நீட்டுவதில்லை. பெரும்பாலான டிஜிடல் வாலெட் நிறுவனங்களும் அப்படித் தான்.\nஇவை பயனர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையே ஒரு பாலம் போல இருக்கின்றன. பயனர்களின் தேவையை, விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி தங்கள் மூலமாக பரிவர்த்தனை செய்கின்றன. இந்த நிறுவனங்களில் லாபம் பல வகைகளில் வருகின்றன. ஒன்று, விற்பனையாளர்களிடமிருந்து ஒரு தொகையை கமிஷனாகப் பெறுகின்றன. சில சேவைகளுக்கு பயனர்களிடமிருந்தே கட்டணத்தைப் பெறுகின்றன.\nஇன்னொன்று தங்கள் மூலமாக நடைபெறுகின்ற பரிவர்த்தனைகளான பல கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட காலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து பல இடங்களில் முதலீடு செய்கின்றன.\nஉதாரணமாக, உங்களுக்கு 300 ரூபாய் பணம் திரும்ப வருகிறதெனில் அது உங்கள் பாக்கெட்டில் பணமாக வருவதில்லை. அது பேடிஎம் மணியாகவோ, ஓலா மணியாகவோ ஏதோ ஒரு டிஜிடல் வடிவத்தில் தான் இருக்கும். உண்மையில் அந்த பணம் நீங்கள் பயன்படுத்தும் வரை அவர்களுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கும். ஒரு கோடி பேருக்கு 300 ரூபாய் கிடைத்தால் அந்த முன்னூறு கோடிரூபாயும் உண்மையில் அவர்களிடம் தான் இருக்கும்.\nஇந்த பணத்தை வைத்திருக்கின்ற வங்கியும் நிறுவனத்துக்கு வட்டி கொடுக்கும், அந்த பணத்தை முதலீடு செய்யும்போதும் கணிசமான லாபம் கிடைக்கும், அந்த பரிவர்த்தனைகளுக்கும் நல்ல கட்டணம் கிடைக்கும், இவையெல்லாம் போக விளம்பரங்களை தளங்களில் வெளியிடுவதன் மூலமும் பணம் கிடைக்கும்.\nஇந்த நிறுவனங்களைப் பயன்படுத்துவதில் ஏதேனும் ஆபத்து உண்டா என்றால் சில ஆபத்துகள் உண்டு என்பதே பதில். உதாரணமாக, இவை உங்களுக்கும் உங்களுடைய வங்கிக்கும் இடையேயான பாலமாக இருக்கின்றன. உங்களுடைய முக்கியமான தகவல்கள் இந்த இடைநிறுவனத்திற்குக் கிடைக்கிறது. அவற்றை அவை தவறாகப் பயன்படுத்துவதில்லை, காரணம் நீங்கள் அவர்களுடைய கஸ்டமர். ஆனால் அவர்களிடமிருந்து அவை திருடப்படலாம், ஹேக்கர்களால் கடத்திச் செல்லப்படலாம் எனும் ஆபத்து உண்டு.\nஎனினும், இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் இத்தகைய நிறுவனங்களின் பாதுகாப்பையும் என்கிரிப்ஷன் டெக்னாலஜி மூலமாக உறுதி செய்கின்றன. இதன்மூலம் தகவல்கள் திருடப்படுவது குறையும். ஆயிரம் தான் இருந்தாலும், டிஜிடல் பயன்பாட்டுக்கே உரிய ஆபத்துகள் இவற்றிலும் உண்டு\nடிஜிடலை முழுமையாய் ஒதுக்கி விடவே முடியாது எனும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். விரும்பியோ, விரும்பாமலோ அந்த சூழல் உருவாகியிருக்கிறது.\nஇத்தகைய சூழலில் பாதுகாப்பாய் இருக்க இந்த அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.\n1. கஷ்டம் பார்க்காமல் மிகவும் கடினமான பாஸ்வேர்ட் பயன்படுத்துங்கள். அதை அடிக்கடி மாற்றுங்கள்.\n2. உங்கள் ஸ்மார்ட்போன் எப்போதும் லாக் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\n3. பொது வைஃபைகளில் அதை இணைக்காதீர்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் வைஃபையை அணைத்தே வையுங்கள்.\n4. புதிதாக வருகின்ற பாதுகாப்பு அப்டேட்களை உதாசீனம் செய்யாதீர்கள்.\n5. எந்த ஆப்பைப் பயன்படுத்தினாலும் அதை பயன்படுத்தியபின் அதை விட்டு முழுமையாக வெளியே வாருங்கள்.\n6. அடிக்கடி உங்களுடைய கணக்கு வழக்குகளைப் பார்த்து ஏதேனும் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருக்கிறதா என கவனியுங்கள்.\n7. பாதுகாப்பற்ற ஆப்களை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்யாதீர்கள்.\n8. சிறப்பு வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள்.\n9. சந்தேகத்துக்கிடமான தளங்களில் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாதீர்கள்.\n10. உங்கள் பாஸ்வேர்ட், பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்ட் போன்ற அனைத்தையும் பாதுகாப்பாகவே வைத்திருங்கள்\nஎன நம்ப வைக்க வேண்டும்\nபழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன \nஅதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யா���ும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்கிறது இல்லையா \n“இப்படி தொடாமலேயே இயங்கும்” தொழில் நுட்பம் ஒரு இனிய ஆச்சரியம். தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல் என்று இதைச் சொல்லலாம். அது தான் “அட” என வியக்க வைக்கும் பல விஷயங்களைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. செல்போன் முதல் வை-ஃபை(WiFi) எனப்படும் வயர்லெஸ் இணையம் வரை தொடாமல் தொடும் விஷயங்களே அக்கிரமித்திருக்கின்றன.\nஅதிலும் “வயர்லெஸ் இணையம்” சாத்தியமானதால் இன்றைக்கு தொழில் நுட்பம் சட்டென பல படிகள் பாய்ந்து முன்னேறிவிட்டது என்று கூட சொல்லலாம். மொபைல்கள், டேப்லெட்கள், ரீடர்கள் என எல்லா கருவிகளிலும் இப்போது வை ராஜா வை என “வை ஃபை” ஆட்சி தானே \nஎப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி புலிப் பாய்ச்சலாய் ஓடும் தொழில் நுட்பம் இணையம் வந்தபின் ராக்கெட் பாய்ச்சலாய் மாறியிருக்கிறது. அதன் தற்போதைய வசீகரிக்கும் அம்சம் தான் “நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்” (Near Field Communication – NFC ). அழகிய தமிழில் இதை அருகாமைத் தகவல் தொடர்பு என்று சொல்லலாம். பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் இதன் பயன் என்ன என்பது \nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களை செல்லமாய் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்வதன் மூலம் தகவலைப் பரிமாறுவது தான் இந்த நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷனின் அடிப்படை. சுருக்கமாக என்.எஃப்.சி. தொட்டும் தொடாமலும் உங்க பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை அபேஸ் செய்வார்கள் இல்லையா அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடவேண்டும், அல்லது ரொம்ப ரொம்ப அருகில் உரசுவது போல வரவேண்டும். அப்போது தான் இங்கே தகவல் தொடர்பு சாத்தியம் \nமிக எளிமையான வழி. வயர்லெஸ், புளூடூத் போல இரண்டு கருவிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது, அது இது என எக்ஸ்ட்ரா டென்ஷன் ஏதும் இல்லை. ஜஸ்ட் லைக் தேட் தொட்டால் தகவல் பரவும் \nரேடியோ அலைவரிசைத் தகவல் பரிமாற்றம் தான் இதன் உள்ளே ஒளிந்திருக்கின்ற தொழில் நுட்ப சீக்ரெட் ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio Frequency Identification ) ஸ்டான்டர்ட் இந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை. ISO/IEC 14443 , FeliCa போன்றவையெல்லாம் இந்த ஸ்டான்டர்களில் சில.\nஎன்.எஃப்.சி தொழில் நுட்பம் சாதாரணமான கிரடிட் கார்ட், எலக்ட்ரானிக் காசோலை, மொபைல் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும். கூகிள் வேலட் (google wallet ) கேள்விப்பட்டிருக்கிறீர்களா அது இந்த நுட்பத்தின் படி தான் இயங்குகிறது.\nஉதாரணமாக, கடையில் பொருள் வாங்கிவிட்டு என்ன செய்வீர்கள் கிரெடிட் கார்டைக் கொடுப்பீர்கள் அவர்கள் அந்தக் கார்டை மெஷினில் தேய்த்து, உங்கள் கையெழுத்து உட்பட இன்ன பிற சங்கதிகளை வாங்கி விட்டு அனுப்புவார்கள். யாராச்சும் உங்களுடைய கார்டை லவட்டிக் கொண்டு போய் பொருள் வாங்கினாலும், சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள்.\nஎன்.எஃப்.சி அதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. உங்களுடைய கார்ட் தகவல்கள் எல்லாமே உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இருக்கும். பொருள் வாங்கிவிட்டு போனை அந்தக் கருவியில் உரசினால் போதும். எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ செலுத்தலாம். ஒரு “பாஸ்வேர்ட்” வைத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான் இது ஒரு சின்ன உதாரணம்\nஎன்.எஃப்.சி பயன்பாடு எதிர்காலத்தில் மிரட்டக் கூடிய அளவில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம். உங்கள் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமானால் மொபைலினால் தொட்டால் போதும். சாவி இல்லாமலேயே பூட்டு திறந்து கொள்ளும். போனும் போனும் உரசிக் கொண்டால் அப்படியே விசிடிங் கார்டைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படியே போட்டோக்களை பரிமாறிக் கொள்ளலாம். விமான டிக்கெட் போனில் இருந்தால் போதும் என இதன் பயன்கள் எக்கச் சக்கம்.\nஇதன் பயன்பாடு நவீன சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டு மென்பொருட்களில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஎதிர்காலத்தில் வர்த்தகத்தில் என்.எஃப்.சி கொடி நாட்டும் என வர்த்தக ஜாம்பவான்கள் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். அதற்கு உதவுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஸ்மார்ட் போன், இன்னொன்று என்.எஃப்.சி டேக் (NFC Tag). என்.எஃப்.சி டேக் என்பதை பொருட்களில் இருக்கின்ற “பார் கோட்” போல நீங்கள் நினைத்துக் கொள்ளலாம். பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்கும் போது ஸ்கேன் செய்து பில் போட்டுத் தருவார்கள் இல்லையா \nஉதாரணமாக, காலையில் வீட்டுப் பேப்பரில் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் இந்த என்.எப்.சி டேக் சகிதம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் போனை அதன் மேல் தொட்டால் உங்களுக்கு அது இன்னும் பல விஷயங்களை போனில் தரும். “சிங்கப்பூர் செல்ல இன்றைக்கு ஸ்பெஷல் ஆஃபர். உடனே டிக்கெட்டை வாங்குங்கள்” என ஒரு விளம்பரம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். அந்த எண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்பீர்கள். பிறகு அந்த அலுவலகத்துக்கோ, அல்லது ஆன்லைனிலோ உங்களுடைய டிக்கெட்களை புக் செய்வீர்கள். இது தானே வழக்கம்\nஎன்.எப்.சி டேக் விளம்பரமெனில் இதில் எதுவும் தேவையில்லை. உங்கள் போன் அந்த இணைப்பை வாசிக்கும். அப்படியே விவரங்கள் போனில் வரும். அங்கிருந்து உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ஒரு காபி குடிக்கும் நேரத்தில் எல்லாம் சுபம் அடுத்த லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்களை என்.எஃப்.சி நுட்பத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளும் வசதியை இப்போதே சேம்சங் போன்ற செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.\nகடை வீதிக்குப் போகிறீர்கள். போகும் வழியில் தெருக்களிலோ, கடை வாசலிலோ ஒட்டப்பட்டிருக்கும் என்.எப்.சி டேக் பக்கத்தில் உங்கள் போனைக் கொண்டு போய் “ஒரு கிலோ கத்தரிக்காய், நாலு கிலோ வெங்காயம்” என ஆர்டர் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லலாம். நீங்கள் வீடு வந்து சேரும் போது பொருட்களும் வந்து சேரும்.\nஜப்பான் போன்ற நாடுகளில் சில கடைகள் இதற்காகவே இருக்கின்றன. கடைகளில் பொருட்களே இருக்காது. போனால் படங்களும், அதன் விலையும், என்.எஃப்.சி விளம்பரமும் மட்டுமே இருக்கும். உங்களுக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் தொட்டுக் கொள்ளுங்கள், பணத்தை போனிலேயே செலுத்துங்கள், வீட்டு அட்ரசைக் கொடுங்கள் வீட்டுக்கு பொருள் வந்து சேரும். வெண்டக்காயை ஒடிச்சுப் பாத்து தான் வாங்குவேன் என அடம்பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஷாப்பிங் ஐடியா \nபிரான்ஸிலுள்ள டோலோஸ் விமான நிலையத்தில் என்.எஃப்.சி மூலம் செக்-இன் செய்யலாம் எனும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். உங்களுடைய போர்டிங் பாஸ் எல்லாம் போனில் இருக்கும். கையை ஆட்டிக் கொண்டே விமானத்தில் ஏறுவது போல, போனை ஆட்டிக் கொண்டே உள்நுழைய அனுமதி பெறலாம் உலகிலேயே இந்த வசதி இந்த விமான நிலையத்தில் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கிற���ு என்பது ஸ்பெஷல் நியூஸ் \n2004ம் ஆண்டு மூன்று வர்த்தக ஜாம்பவான்கள் சோனி, நோக்கியா மற்றும் பிலிப்ஸ் இணைந்து இதற்கான வரைமுறையையும் விதிகளையும் நிர்ணயித்தார்கள். இன்று வரை அவையே என்.எஃப்.சியின் அடிப்படை விதிகளாக இருக்கின்றன இதெல்லாம் பழைய கால வரைமுறை. இதெல்லாம் மாற்றியாகவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் \n “இன்டக்டிவ் கப்ளிங்” (Inductive coupling) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது பத்து இருபது சென்டீமீட்டர் வரை செயல்படும் என சிலர் வாதிடுவதுண்டு. எனினும் 4 சென்டீமீட்டர் என்பதே உத்தரவாத எல்லை \nரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (Radio frequency identification (RFID) ) பற்றிச் சொன்னேன் இல்லையா அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பேசிவ் ஆர்.எஃப்.ஐ.டி, இன்னொன்று ஆக்டிவ் ஆர்.எஃப்.ஐ.டி. இரண்டாவது வகை பேட்டரியால் சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் என்பதே அதி முக்கியமான வித்தியாசம். இதனால் இந்த தொடுபிணைப்பு தூரம் கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்பது ஒரு ஸ்பெஷல் பயன். போகும் வழியில் பஸ்ஸில் இருந்தபடியே போஸ்டரில் இருக்கும் “இணைப்பை வாசித்து” பொருளை வாங்கும் நிலை ஒருவேளை வரலாம் \nதொழில் நுட்ப அடிப்படையில் இது 13.56 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும். வினாடிக்கு 106 முதல் 424 கிலோபைட் அளவிலான தகவல்களை பரிமாற்றும். இது என்.எஃப்.சி சார்ந்த வர்த்தகத்துக்கு போதுமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்பாட்டு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று ரீட் அன்ட் ரைட் ( read and write ) விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இது பெருமளவில் பயன்படும். இரண்டாவது பியர் – டு – பியர் (peer to peer). இரண்டு செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடத்தும் விஷயம் இது. போட்டோக்கள், பாடல்கள், விசிடிங்கார்ட் போன்றவற்றை பரிமாறிக் கொள்வது போல. மூன்றாவது கார்ட் எமுலேஷன் மோட் ( card emulation mode ) இது கிரெடிட் கார்ட் பயன்பாடு, டிக்கெட் வாங்குவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுவது \nஎதிர்காலத்தில் என்.எஃப்.சி நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனும் நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன் இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது நாளை டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நம்முடைய போன் பயன்படலாம் \nபெண்ணில்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்பதே கடினமான ஒன்று அது ஒரு வறண்ட பாலையைப் போலவோ, நிழலில்லாத வெயில் சாலையைப் போலவோ மனதுக்குள் அனலாய் படரும்.\n அது உணர்வுகளால் பின்னப்பட்டது. ஆண்களின் உலகம் உழைப்பினாய் ஆனது பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது பெண்களின் உலகம் உறவுகளால் ஆனது பெண்கள் வசிக்கும் வீடுகள் பூந்தோட்டங்களாகவும், ஆண்கள் மட்டுமே உலவும் வீடுகள் உழவு நிலங்களாகவும் காட்சியளிக்கும்.\nஎந்த ஒரு ஆணும் முழுமையடைய வேண்டுமெனில் அவன் மூன்று பெண்களின் அரவணைப்பில் வளரவேண்டும். அதில் முதலாவதாக வருபவர் அன்னை ஒவ்வோர் மனிதனுக்கும் முதல் காதல் அன்னையோடு தான். கடவுளின் அன்பை, இயற்கையின் அழகை, நேசத்தின் செயலை அவன் அறிமுகம் கொள்வது அன்னையிடம் தான் \nவிழியும் விழியும் நேசம் பரிமாறும் அழகை நீங்கள் அன்னை மழலை உறவில் தான் பரவசத்துடன் காண முடியும். புன்னகைக்குள் புதையல் இருப்பதை அந்த அன்னைச் சிரிப்பில் தான் அறிய முடியும். மண்ணை மிதிக்கும் முன் மெல்லிய பாதங்கள் என்னை மிதிக்கட்டும் என கன்னம் நீட்டும் அன்பல்லவா அன்னை \nதொப்புழ் கொடியில் நேசம் ஊற்றி, மழலை வழியில் மடியில் ஏந்தி, சின்ன வயதில் தோளில் தூக்கி, பருவ வயதில் பெருமிதம் சிந்தி, கடைசி வரையில் கண்ணில் சுமப்பவளல்லவா அன்னை முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் முதுமையின் முக்கால் படியில் நடக்கும் போதும் அன்னைக்கு பிள்ளை மழலையாய் தான் இருப்பான். அது தான் அன்னை அன்பின் தனித்துவம் \nஅன்னையின் அருகாமையில் இருப்பவன் சொர்க்கத்தின் வாசனையை நுகர்வான். தலைகோதும் அன்னையின் விரல்களில் இருப்பவன் துயரத்தின் தனிமையைத் தாண்டுவான். புன்னகைக்கும் அன்னையின் நிழலில் வாழ்பவன் முழுமையாய் வாழ்க்கையை நேசிப்பான். அன்னை, ஒரு உயிரை உலகிற்கு அறிமுகம் செய்தவள் மட்டுமல்ல \nஒரு உயிரை உலகாக அறிமுகம் செய்து வைத்தவள்.\nநம் மழலைப் பாதங்களை மண்ணில் பதிய வைத்தவள் அன்னையெனில், நமது கரங்களுக்கு சிறகுகளை முளைப்பிக்க வைத்தவள் சகோதரி தான். சகோதரிகளின் குடும்பத்தில் வளர்பவன் நீரோடையின் அருகே வளரும் மரம் போன்றவன். செழிப்பு அவனுக்கு குறைவு படாது. பெண்மையைப் போற்றும் மனிதனாக அவன் வளர்வான்.\nதவறு செய்யும் ஆண்களை, ‘அக்கா தங்கச்சி கூட பொறக்கலையா ’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை ’ என்று கேட்பார்கள். காரணம், அக்கா தங்கச்சி கூட பிறந்தவன் ஒழுக்கமானவனாக இருப்பான் எனும் நம்பிக்கை. அக்கா என்பவள் இரண்டாம் அன்னை தங்கை என்பவள் மூத்த மகள் தங்கை என்பவள் மூத்த மகள் சகோதரிகளோடு பிறந்தவர்கள் கடவுளின் கருணையை கண்களில் பெற்றவர்கள். பிறரை சகோதரிகளாய் பார்க்கத் தெரிந்தோர் கருணையாம் கடவுளை கண்களில் பெற்றவர்கள்.\nவண்ணத்துப் பூச்சியின் அழகிய சிறகாய், பாறை வெளியின் நிழல் கூடாரமாய், தனிமை வெளியின் நம்பிக்கைத் துணையாய் எப்போதும் கூட வருபவர் தான் சகோதரி. பகிர்தலின் புனிதத்தை முதலில் கற்றுத் தருபவள் அவள் தான். விட்டுக் கொடுத்தலின் அழகை புரிய வைப்பவள் அவள் தான். தங்கைக்கு அண்ணனாய் இருப்பது என்பது தேவதைக்கு சிறகாய் இருப்பதைப் போல சுகமானது \nஇந்தப் பணத்தில் கடைசியாய் நுழைந்து, கடைசி வரை நடப்பவர் தான் மனைவி இறைவன் இணையாய் கொடுக்கும் துணை இறைவன் இணையாய் கொடுக்கும் துணை நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் நம் உதிரத்தின் பாகமல்ல, ஆனால் நமக்காய் உதிரம் சிந்த தயாராய் இருப்பவர். தியாகத்தின் முதல் அறிமுகம் தன் நிலத்தை விட்டு, தன் தோட்டத்து செடிகளை விட்டு, இடம் பெயர்ந்து போய் இன்னோர் நிலத்தில் வாசம் வீசும் மலர் \nஇரண்டறக் கலத்தலின் இல்லற விளக்கம் மனைவி பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் பூவாய் வாழ்ந்து இந்த பூமிக்கு புதிய பூக்களைக் கொடுப்பவள் தான் மனைவி. வெளிப்படையான அன்பின் வெளிச்சப் புள்ளி. ஒளிவு மறைவற்ற நேசத்தின் தோழி. உயிருக்குள் உயிரைப் பதியமிடும் உன்னதம் உயிரிலிருந்து உயிரை பிரித்தெடுக்கும் பிரமிப்பு. என மனைவியின் அன்பு மகத்தானது \nமனைவியின் மௌனம் யுத்தத்துக்கு சமமான வீரியமானது. மனைவியின் கண்ணீர் பெருங்கடலின் ஆர்ப்பரிப்புக்கு சமமானது. மனைவியின் சிரிப்பு நீள் வானத்தின் பெருமழைக்கு ஒப்பானது. மனைவி என்பவள் மனிதனோடு நடக்கும் இறைவனின் பிம்பம். இமைகளில் இடையிலும் சுமைகளைத் தாங்கும் வலிமை அவளுக்கு உண்டு. ஒரு சின்ன பிரியத்தின் விசாரிப்பில் பிரபஞ்சத்தை பரிசளிக்கும் நேசம் அவளிடம் உண்டு.\nபெண்மையே ஆண்மையைக் கட்டியெழுப்புகிறது. மென்மையே வலிமையின் அடிப்படை. இந்தப் பெண்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்தவர்கள் வாழ்வின் அழகையும், அர்த்தத்தையும் புரிந்து கொள்கின்றனர் \nஎன் அம்மாவின் முந்தானை பிடித்து நான் வளர்ந்திருக்கிறேன். புரியாமையின் பொழுதுகளில் அவரோடு வழக்காடியிருக்கிறேன். நான் செய்வதே சரி என பிடிவாதம் பிடித்திருக்கிறேன். சண்டை போட்டிருக்கிறேன். எல்லா சண்டைகளிலும் வெற்றி பெறும் வலிமை இருந்தும், அதை என் உதடுகளில் சூடி புன்னகைக்க வைத்தவர் அம்மா. அப்படித் தான் அம்மாவைப் புரிந்து கொண்டேன்.\nஎரிச்சலின் பொழுதுகளில், ஏமாற்றங்களின் வீதிகளில், அழுத்தங்களின் அரவணைப்பில் என் ஆயுதங்களையெல்லாம் நிராயுதபாணியான மனைவியை நோக்கி வீசியிருக்கிறேன். புறமுதுகு காட்ட மறுத்த ஈகோவின் சண்டைகளிலும் கலிங்க யுத்தமாய் காயங்களை நிரப்ப��யிருக்கிறேன். அவை தான் மனைவியை எனக்குப் புரிய வைத்தன‌.\nசகோதரியோடு சண்டையிடாத பால்ய தினங்களை எண்ணிவிடலாம். அந்த சிறு வயதுச் சண்டைகள் தான் இன்றைக்கு சண்டையில்லாத பொழுதுகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. அத்தகைய சண்டைகளில், விவாதங்களில், முரண்டு பிடித்தல்களில் தான் என் சகோதரிகளை நான் புரிந்து கொண்டேன்.\nபெண்களோடு இணைந்து வாழும் வாழ்க்கை நமக்கு புரிதலைக் கற்றுத் தருகிறது. பிரியத்தையும் பெற்றுத் தருகிறது.\nஅன்னை தெரசாவின் புன்னகை மென்மையானது அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் அதுவே வலிமையான அன்பின் ஆயுதம் பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது பேனா மென்மையானது, வலிமையான சிந்தனைகளால் உலகைப் புரட்டும் வலிமை அதற்கு உண்டு. கண்ணீர் மென்மையானது மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது மாபெரும் அரசுகளை நிலைகுலைய வைக்கும் வீரியம் அதற்கு உண்டு. பெண்மை மென்மையானது ஆண்மையின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வல்லமை அதற்கு உண்டு.\nஅன்னையின் மேகத்தில் துளியாய் உருவாகி, சகோதரி எனும் துளிகளோடு இணைந்தே பயணித்து, மனைவி எனும் மண்வெளியில் இரண்டறக் கலந்து அன்பின் நதியாய்க் கடலை அடைவதே இனிமையான வாழ்க்கை \nநமக்கு நேசத்தைக் கற்றுத் தந்தது அவர்கள் தான் \nநம் மதிப்புக்கு அடிப்படை அவர்கள் தான் \nஎந்த ஆண்மையிலும் மெல்லிய பெண்மை உண்டு \nஇனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்\nBy சேவியர் • Posted in Articles, Articles-Family, கட்டுரைகள்\t• Tagged கல்வி, சேவியர், தமிழ்க்கட்டுரைகள், பாதுகாப்பு, பெண்கள், பெண்மை, mobile, women, xavier\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவியரபில் டெக்னாலஜி எனப்படும் அணியும் தொழில்நுட்பம் இன்றைக்கு தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது. அதில் புதிதாகச் சேர்ந்திருப்பது தான் இந்தப் பணப் பரிவர்த்தனை \nஅணியும் தொழில்நுட்பத்தில் பணப்பரிவர்த்தனை பற்றிப் பார்க்கும் முன், அணியும் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதை மிகச் சுருக்கமாய் சொல்லி விடுகிறேன். நமது உடலில் அணிந்து கொள்ளக் கூடிய ஒரு கருவி, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், செயற்கை அறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், சில பணிகளைச் செய்வது தான் இதன் அடிப்படை இந்த அணியும் கருவி ஒரு வாட்ச் ஆகவோ, மோதிரமாகவோ, ஷூவாகவோ, உடையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஇப்போது பரவலாக எல்லோரும் கைகளில் கட்டிக்கொண்டு திரியும் ‘ஹெல்த் டிராக்கர்’ இதன் ஒரு சிறந்த உதாரணம் எனலாம். சென்சார்களின் மூலமாக நமது உடலின் ஆரோக்கியம் குறித்த தகவல்களைத் திரட்டும் வேலையை இத்தகைய ஹெல்த் டிராக்கர்கள் செய்கின்றன. ஃபிட் பிட் போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.\nஎவ்வளவு தூரம் நடந்தீர்கள், எத்தனை மாடிப்படி ஏறினீர்கள், எத்தனை நேரம் ஓடினீர்கள், எவ்வளவு கலோரிகளை இழந்தீர்கள் போன்றவற்றை இது அக்கு வேறு ஆணி வேறாக படம்பிடித்துக் காட்டும். இரவில் அணிந்து கொண்டு தூங்கினால் நமது தூக்கத்தின் தன்மையையும் படம் போட்டுக் காட்டும். எத்தனை மணி நேரம் தூங்கினீர்கள், எத்தனை முறை முழித்தீர்கள், எத்தனை முறை தூக்கம் வராமல் புரண்டீர்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த வாட்ச் விளக்கமாய் சொல்லும்.\nஇதை உங்களுடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்துக் கொண்டு, தகவல்களை போனில் பார்க்கலாம். கடந்த ஒரு வாரம் எப்படி இருந்தீர்கள், கடந்த ஒரு மாதம் உங்களுடைய தூக்கம் எப்படி இருந்தது, சராசரியாய் எவ்வளவு நடந்தீர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.\nஇப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை வந்திருக்கிறது. கடந்த ஒலிம்பிக் விளையாட்டின் போது விசா நிறுவனம் இத்தகைய அணியும் நுட்ப பணம் பரிமாற்றத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது. அதன் படி ஒலிம்பிக் நிகழ்ச்சிக்குப் போகும் மக்கள் அங்கே மிக எளிய வகையில் பணப் பரிவர்த்தனை செய்ய வழி பிறந்தது.\nமக்கள் அணிகின்ற கிளவுஸ் பணம் செலுத்தும் சாதனமாக பயன்படுத்தப்பட்டது. பிரிபெய்ட் பணத்தை செலுத்துவதற்குரிய வகையில் அந்த கிளவுஸ் வடிவமைக்கப்பட்டது. அங்கே அப்போது அதிக குளிர் நிலவியதால், மக்கள் கிளவுஸ் அணிவது தேவையாய் இருந்தது. அதையே மீடியமாகப் பயன்படுத்தி இந்த வியரபிள் டெக்னாலஜி வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.\nகிளவுஸ் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு வியரபிள் ஸ்டிக்கர் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்கள். அந்த ஸ்டிக்கரை பையிலோ, துணியிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு பயன்படுத்தலாம் வெள்ளோட்டம் வெற்���ிகரமாக அமைந்ததால் இப்போது முழுமையாக அத்தகைய அணியும் நுட்பத்தை சந்தைப்படுத்தும் முயற்சியில் விசா இறங்கியிருக்கிறது.\nவியரபிள் பேய்மென்ட் முறை என்பது மிக எளிமையானது. வழக்கமாக கார்டை எடுத்து, மெஷினில் சொருகி, ரகசிய நம்பர் கொடுத்து, ஓகே சொல்லும் போது பணம் நம்மிடமிருந்து அடுத்த நபருக்குச் செல்லும். இந்த வியரபிள் வகையில் நாம் வெறுமனே அந்த கருவியை கையிலோ விரலிலோ கழுத்திலோ அணிந்து கொண்டு, அதைக் கொண்டு மெல்ல தட்டினால் போதும். பண பரிவர்த்தனை ஓவர் \nதொழில்நுடம் நமது கையிலிருக்கும் கருவியிலிருந்து தகவலை கடத்தி வங்கியின் தகவல்களோடு ஒப்பிட்டுப்பார்த்து தேவையான பணத்தை அனுமதிக்கிறது அல்லது நிராகரிக்கிறது.\nவிசா நிறுவனம் கிரீஸ் நாட்டு தேசிய வங்கியுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. விரலில் அணியும் மோதிரம், கைகளில் அணியும் பிரேஸ்லெட் இவற்றின் மூலமாக பேமென்ட் செலுத்தும் முறையை முதல் கட்டமாக சந்தைப்படுத்துகிறார்கள்.\nபணப் பரிவர்த்தனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதால், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அவசியமாகின்றன என்கிறார் விசா நிறுவன ஐரோப்பிய பிரிவின் தலைவர் “மைக் லெம்பர்கர்”\nஅப்படியே அவர்கள் ஸ்பெயின் நாட்டின் கெயிக்ஸா வங்கியோடு தொடர்பு வைத்துக் கொண்டு, வாட்ச் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அது இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகும் என நம்பப்படுகிறது.\nஇன்னும் சில ஆண்டுகளில் அணியும் தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் நுழைந்து விடும் என்பது சர்வ நிச்சயம். இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், பிரையின் மேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களின் கலவையாக எதிர்கால அணியும் நுட்பம் உருவாகும் என்பதே தொழில்நுட்பத்தின் கணிப்பாகும்.\nஉதாரணமாக கூகிள் கிளாஸ் போன்ற ஸ்மார்ட் கண்ணாடிகள் எதிர்காலத்தில் பரவலாகும். இது ஹாலிவுட் சினிமா போல, இன்டெர்நெட் ஆஃப் திங்கஸ், என்.எஃப்.சி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பார்க்கும் இடத்தில் இருக்கும் தகவல்களையெல்லாம் புரிந்து கொள்ள பயன்படும். பார்வையில்லாதவர்கள் இதை அணிந்து கொண்டு சாதாரண நபரைப் போல நடமாட��ம் காலம் உருவாகும்.\nஅணிகின்ற ஷூ உங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லலாம், உங்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளுக்கும் தேவையான சார்ஜை இது தனது அசைவின் மூலம் தந்து செல்லலாம். நாம் அணியும் ஆடையே ஒரு ஜிபிஎஸ் மேப்பாக நமக்கு உதவலாம். அணிகின்ற கான்டாக்ட் லென்ஸ் மூலமாக பண பரிவர்த்தனைகள் நடக்கும் காலம் உருவாகலாம்.\nஇப்போது ஹெல்த் வாட்ச் இருப்பது போல, ஹெல்த் கம்மல், ஹெல்த் செயின் என பல குட்டி குட்டி கருவிகள் வரலாம். அனைத்தும் ஸ்மார்ட் போனுடன் இணைந்து உங்களுடைய ஆரோக்கியத்தைக் கவனிக்கலாம்.\nமனிதனுடைய உணர்வுகளை வாசித்தறிந்து அதற்கேற்ப செயல்படும் ஆடைகளோ, கருவிகளோ வரலாம். அவை மனிதனுடைய உணர்வுகளை சமப்படுத்துவதற்கும், அவருக்கும் பிறருக்கும் உள்ள உரையாடல்களை சரியான பாதையில் நடத்தவும் உதவலாம்.\nகாற்றில் படம் வரைந்து அதை கணினிக்கு இறக்குமதி செய்யும் விதமாக புதிய வியரபிள் நகப் பூச்சு, அல்லது செயற்கை நகம் வரலாம். அப்படி வந்தால் கருவிகள் ஏதும் இல்லாம கிடைக்கும் இடத்தில் நாம் விரலால் கோலமிடுவதை அழகாக கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.\nஇப்படி எங்கும் நீக்கமற நிறையப்போகும் அணியும் தொழில்நுட்பத்தின் இன்றைய வளர்ச்சி இந்த பணப் பரிவர்த்தனை அது நிச்சயம் அடுத்தடுத்த தளங்களுக்கு அசுரப் பாய்ச்சல் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nBy சேவியர் • Posted in Articles, Articles-Technology, கட்டுரைகள்\t• Tagged அணியும் நுட்பம், இலக்கியம், கட்டுரைகள், தொழில்நுட்பம், வியரபிள், technology, writer xavier, xavier\nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்��ி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/coonoor-thanthi-mariamman-temple/", "date_download": "2019-10-14T21:28:22Z", "digest": "sha1:LIJFBUHE4FUZUPI5H462KOGBFNLY3HT2", "length": 10953, "nlines": 100, "source_domain": "aanmeegam.co.in", "title": "Coonoor Thanthi mariamman temple | அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோவில் குன்னூர் - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Temples > Coonoor Thanthi mariamman temple | அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோவில் குன்னூர்\nCoonoor Thanthi mariamman temple | அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோவில் குன்னூர்\nஅம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் தந்தி மாரியம்மன் திருக்கோவில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுரில் உள்ளது.\nமூலவர் : தந்தி மாரியம்மன்\nபழமை : 500 வருடங்களுக்கு முன்\nஸ்தல வரலாறு: அடர்ந்த காடாக இருந்த குன்னூரை சீரமைத்து அங்கே ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்களையும், சாரட் வண்டி கூடாரங்களையும் அமைத்தனர். இவற்றைக் கண்காணிக்க காவலாளிகளையும் நியமித்தனர். ஒரு முறை இரவு நேரத்தில் காவலாளி ஒருவர் வெளியே வந்தபோது, ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் வெள்ளையாக ஒரு உருவம் அமர்ந்து ஆடுவதைக் கண்டார். கூர்ந்து நோக்கிய போது, ஒரு சிறுமி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதைப் பார்த்தார். மறுநாள், இத்தகவலை மக்களிடம் கூறினார். ஆனால், யாரும் நம்பவில்லை. மறுநாளும் இரவில் அவர் அதே காட்சியைக் கண்டு அதிர்ந்து மறுபடியும் ஊர் மக்களிடம் கூறினார். அவர் கூறியதை உறுதி செய்ய விரும்பிய மக்கள் அனைவரும் அன்றிரவு கு���ிரை லாயத்தில் தங்கினர். காவலாளி கூறியது உண்மை என அறிந்து கொண்டனர்.\nஅன்று இரவில் பக்தர் ஒருவரின் கனவில் மாரியம்மன் தோன்றி அந்த மரத்தின் அடியில், சிறுமி போல காட்சி தந்த இடத்தில், தான் சுயம்புவாக வீற்றிருப்பதாக கூறினாள். அதன்பின், மக்கள் அம்பிகைக்கு கோவில் எழுப்பி வழிபட்டனர். ஸ்தல பெருமை: அடர்ந்த காட்டுப்பகுதியை ஆங்கிலேயர்கள் திருத்திய போது, இது சிறிய ஊராக இருந்தது. எனவே இதை குன்னூர் என அழைத்தனர். குன்னூர் என்றால் சிறிய ஊர் என பொருள்படும். அம்பாளுக்கு கோவில் கட்டியபோது ஆங்கிலேயர்கள் தந்திக்கம்பம் ஒன்றினை இவ்விடத்தில் நட்டனர்.\nஇதனால், இங்கிருக்கும் அம்பாள் முதலில் தந்தி மாரியம்மன் என்ற திருப்பெயரில் அழைப்பட்டது. எனவே பிற்காலத்தில் அப்பெயரே நிலைத்து விட்டது. இன்று வரையிலும் கோவிலுக்கு அருகே ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தந்திக் கம்பம் உள்ளது. குன்னூரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் போது தந்தி மாரியம்மனை மனமுருகி வணங்கிட மழை பெய்யும் என்கின்றனர்.\nபொது தகவல்: இங்கு அம்பாள் ஊஞ்சலாடியதாகக் கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது. அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் கற்பூர தீபாராதனை காட்டப்படுகிறது. பிரகாரத்தில் முருகன், காத்தாயி அம்மன், கருமாரியம்மன், காமாட்சியம்மன், வனபத்திரகாளி, வனதுர்க்கை ஆகியோர் அருள்புரிகின்றனர்.\nதிருவிழா: சித்திரையில் 27 நாள் ஆண்டுத்திருவிழா, ஆடிவெள்ளி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி. பிரார்த்தனை: திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கவும், தொழில் விருத்தியடையவும், ஐஸ்வர்யம் பெருகவும், காலம் தவறாமல் மழை பெய்யவும், கல்வி மேன்மைக்கும், பதவி உயர்வு கிட்டவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.\nநேர்த்திக்கடன்: வேண்டிக் கொண்டவை நிறைவேறிட அம்பாளுக்கு அவல், தேங்காய்ப்பு , சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்து புடவை சாத்தியும், பூக்குண்டம் இறங்கியும், பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், தந்தி கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றியும், அன்ன தானம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples for your zodiac sign\nThiruporur Murugan Temple திருப்போரூர் முருகன் கோவில் | கந்தசாமி கோவில் ஸ்தல வரலாறு\nGirivalam benefits | திர��வண்ணாமலை கிரிவலம் பலன்கள் |...\nஇன்றைய ராசிபலன் 04.05.2019 சனிக்கிழமை சித்திரை (21) |...\nஇன்றைய ராசிபலன் 28.06.2019 வெள்ளிக்கிழமை ஆனி 13 |...\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள்...\nஸ்ரீ பாடலாத்ரி நரசிம்மஹ் பெருமாள் திருக்கோவில் |...\nGirivalam benefits | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் |...\nவியக்க வைக்கும் ஆலய அதிசயங்கள்\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும்...\nThiruporur Murugan Temple திருப்போரூர் முருகன் கோவில் | கந்தசாமி கோவில் ஸ்தல வரலாறு\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம்...\nசதுரகிரி மலையில் இருக்கும் கோவில்களும் அதிசயங்களும்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/tiruchendur-temple-history/", "date_download": "2019-10-14T21:29:59Z", "digest": "sha1:RCZADYPLZLPSKGC7A7X2EJFWHG7GNKDF", "length": 11659, "nlines": 108, "source_domain": "aanmeegam.co.in", "title": "திருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history", "raw_content": "\nதிருச்செந்தூர் தல வரலாறு | Tiruchendur temple history\nதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.\nதேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.\nஇவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.\nவியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும�� இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செந்தில்நாதர்” என மருவியது. தலமும் ‘திருஜெயந்திபுரம்” என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.\n150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.\nதலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.\nஇது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.\nபிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.\nமுருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.\nதிருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nதிருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன…\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal singaravelan\nஇன்றைய ராசிபலன் 3/4/2018 பங்குனி 20 செவ்வாய்க்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 11/2/2019 தை (28) திங்கட்கிழமை | Today...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 11.08.2019...\nமுருகா உன்னை பற்றி பேசினால் எனக்கு ஆயுள் பத்தாதப்பா என் அப்பனே முருகா\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள்...\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர்...\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal singaravelan\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற...\nவிஜயதசமி கல்விக்கு உகந்த நாளாக கருதப்படுவது ஏன்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2429", "date_download": "2019-10-14T21:27:26Z", "digest": "sha1:UIOHCQ46XQPPSHPKXUPMARWUWT636L6F", "length": 11467, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Ini Idhu Cheri Illai - இனி இது சேரி இல்லை » Buy tamil book Ini Idhu Cheri Illai online", "raw_content": "\nஎழுத்தாளர் : என். பைரவன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: நிஜம், முயற்சி, திட்டம், உழைப்பு\nகடல் கொண்ட நிலம் தி.மு.க. உருவானது ஏன்\nநம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது.\nசென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசாங்கம், முனிசிபல் நிர்வாகம், மாநகர குடிநீர் வாரியம், தன்னார்வத் தொண்டர்கள், பணியாளர்கள், மாணவர்கள், வெவ்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் ஆகிய அனைவரும் ஒருமித்து, கரம் கோத்து இந்த லட்சியக் கனவை நிறைவேற்றியிருக்கிறார்கள்.\nவியக்கத்தக்க திட்டம். சத்யா நகர் சென்று பார்த்தபோது, இதற்கு முன்னால் அந்தப் பகுதி ஒரு சேரியாக இருந்தது என்பதை என்னால் கற்பனைகூட செய்யமுடியவில்லை.\nஇந்த நூல் இனி இது சேரி இல்லை, என். பைரவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். பைரவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nசுவாமி விவேகானந்தர் . வாழ்க்கையும் செய்தியும்\nஇன்றைய மார்க்சியம் - Indraya Marxiyam\nபரணர் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் - Paranar Paadalgalil Varalaatru Seidhigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநில்லுங்கள் ராஜாவே - Nillungal Rajave\nபர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf\nகாலம் முழுவதும் கலை - Basheer\nமழைப்பாடல் (மகாபாரதம் நாவல் வடிவில்)\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\nதப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஅன்னை சத்யா நகர் பற்றி சிலமுறை பதிவுகளில் எழுதியிருக்கிறேன். சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு அன்னை சத்யா நகர் என்னும் சேரிப் பகுதியை எடுத்துக்கொண்டு அங்குள்ள மக்கள், அரசு இயந்திரம் ஆகியவற்றுடன் இணைந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.\n அவற்றால் நீடித்த முன்னேற்றம் அந்த இடத்தில் ஏற்படுமா சேரி என்றால் என்ன சேரிகளில் உள்ள மக்கள் படும் பாடு என்ன வெளியிலிருந்து வரும் தொண்டு அமைப்புகள் சேரிப் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியுமா வெளியிலிருந்து வரும் தொண்டு அமைப்புகள் சேரிப் பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியுமா சேரியை மாற்றுவது என்பது வெறும் பணம் சார்ந்த ஒன்றா சேரியை மாற்றுவது என்பது வெறும் பணம் சார்ந்த ஒன்றா பாதுகாப்பு உணர்வு இன்றி, அரசு எப்போது வேண்டுமானாலும் துரத்தக்கூடும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்று பட்டா, நில ஆவணம் என்று கையில் கிடைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது பாதுகாப்பு உணர்வு இன்றி, அரசு எப்போது வேண்டுமானாலும் துரத்தக்கூடும் என்ற நிலையில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் இடம் அவர்களுக்கே சொந்தம் என்று பட்டா, நில ஆவணம் என்று கையில் கிடைக்கும்போது என்ன மாற்றம் ஏற்படுகிறது சுத்தம், சுகாதாரம் என்பதை எங்கும் மலரச் செய்யமுடியுமா\nஇதுபோன்ற பல கேள்விகளுக்கான விடைகள் இந்தப் புத்தகத்தில் கிடைக்கும்.\nஇந்தப் புத்தகத்தின் ஆரம்ப வடிவம் ஆங்கிலத்தில் “A Slum No More” என்று எழுதப்பட்டு (அதுவும் நியூ ஹொரைசன் மீடியா வெளியீடுதான்), பின்னர் தமிழில் மறு எழுத்தாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு பதிப்பக வெளியீடு.\nஇந்தப் புத்தகம் படிப்பதன்மூலம் சில கார்பரேட் நிறுவனங்கள், Corporate Social Responsibility என்ற அடிப்படையில் மேலும் சில சேரிகளை எடுத்துக்கொண்டு, அங்கு மாற்றங்களைக் கொண்டுவந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/63/", "date_download": "2019-10-14T20:08:38Z", "digest": "sha1:DP5A7XJ3NDYSFZZAGSN3TLUL4EXC5GE7", "length": 16850, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஜோதிடம் Archives « Page 63 of 69 « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nசனி பெயர்ச்சி பலன்கள் மகரம் – (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nமனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்யாத மகர இராசி அன்பர்களே, நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர். சாதனையாளர்களாக வலம் வந்து மற்றவர்களுக்கு பயன் தருபவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி அயன சயன போக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் தன வாக்கு ...\nசனி பெயர்ச்சி பலன்கள் தனுசு – (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nஎல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள தனுசு இராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ராசிக்கு வருகிறார். மூன்றாம் ...\nசனி பெயர்ச்சி பலன்கள் விருச்சிகம் – (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nஎல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் விருச்சிக இராசி அன்பர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர். நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் ...\nசனி பெயர்ச்சி பலன்கள் துலாம் – (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nவெள்ளை மனம் கொண்��ு எளிதில் யாரையும் எதிலும் நம்பி விடும் பழக்கம் உடைய துலா ராசி அன்பர்களே, அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும். கிரகநிலை: இதுவரை உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தைரிய ...\nசனி பெயர்ச்சி பலன்கள் – கன்னி (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nமுன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடும் கன்னி ராசி அன்பர்களே நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள். எந்த விதமான சிரமங்களையும் சமாளித்து வாழ்வில் வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கொஞ்சம் கர்வம் உடையவர்கள் நீங்கள். கிரகநிலை: இதுவரை உங்களது தைரிய ...\nசனி பெயர்ச்சி பலன்கள் – சிம்மம் (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nஎதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் சிம்ம இராசி அன்பர்களே எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். தலைமைதாங்கும் பண்பை இயற்கையிலேயே உடையவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ...\nசனி பெயர்ச்சி பலன்கள் – கடகம் (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nமற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் கடக இராசி அன்பர்களே நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். கிரகநிலை: இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், எழாம் ...\nசனி பெயர்ச்சி பலன்கள் – மிதுனம் (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nஎடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் மிதுன இராசி அன்பர்களே பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்… கிரகநிலை: இதுவரை ...\nசனி பெயர்ச்சி பலன்கள் – ரிஷபம் (2017 – 2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nஅனைவரையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு வெற்றியாக முடியும் சக்தி கொண்டவர்களே, நீங்கள் மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் ரிஷப இராசி வாசகர்களே.., கிரகநிலை: இதுவரை உங்களது களத்திர ஸ்தானத்தில் இருக்கும் ...\nசனி பெயர்ச்சி பலன்கள் – மேஷம் (2017-2020)\nDecember 19, 2017\tசனிப்பெயர்ச்சி, ஜோதிடம்\nநட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேஷ இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். கிரகநிலை: இதுவரை உங்களது அஷ்டம ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ரண ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37112/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-15-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-14T20:55:01Z", "digest": "sha1:UXKXPCCY7YLFAVEXAXKNTTXZKMBWCVRN", "length": 9502, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு | தினகரன்", "raw_content": "\nHome நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு\nநுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை 15 இல் கையளிப்பு\nநெதர்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையில் புதிதாக கட்டப்பட்ட நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறுமென, நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டபிள்யூ.ஆர்.எம். மகேந்திர செனவிரத்ன தெரிவித்தார்.\n600 படுக்கை வசதிகள் கொண்ட வார்ட், நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட சத்திரசிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட வசதிகளுடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் 7 பில்லியன் ரூபா நிதியுதவியில் குறித்த வைத்தியசாலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம்...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக,...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி ...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும்...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅசுவினி பகல் 12.30 வரை பின் பரணி\nதுவிதீயை பி.இ. 5.45 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்��ின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valikamamwest.ds.gov.lk/index.php/si/civil-registrations-si.html", "date_download": "2019-10-14T20:48:53Z", "digest": "sha1:DCFZLVNAHLKGAJNG4ZZAEYQNFYNEHLO7", "length": 12789, "nlines": 246, "source_domain": "www.valikamamwest.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - චංකානයි - සිවිල් ලියාපදිංචිය", "raw_content": "\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\nமக்கள் உரிமத்துக்கு சர்வதேச தரம் - 1\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nயாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப்...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கு���ியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.valikamamwest.ds.gov.lk/index.php/si/land-administration-si.html", "date_download": "2019-10-14T20:49:55Z", "digest": "sha1:77KADMCENLUZBITTF2XYV345UOQZBH4E", "length": 12441, "nlines": 240, "source_domain": "www.valikamamwest.ds.gov.lk", "title": "ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය - චංකානයි - ඉඩම් පරිපාලනය", "raw_content": "\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\nமக்கள் உரிமத்துக்கு சர்வதேச தரம் - 1\nபிறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை\nயாழ் மாவட்டபதிவாளர் திணைக்களத்தின் பிறப்பு மற்றும் திருமணப்...\nநாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டம் - 2019 மேற்படி செயற்திட்டம் ...\nபோதைஒழிப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2019\nபிறப்பு , திருமண , இறப்பு சான்றிதழ்\nஇலங்கையின் எப்பகுதியிலாயினும் பதிவுசெய்யப்பட்ட பிறப்புச்சான்றிதழ் , திருமணச்சான்றிதழ் ...\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு தினம்\nஇன்று 22.05.2019 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் குடியரசு...\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பட்டியல்\n2019 முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளின்...\nஇளைஞர் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் , உளஆற்றுப்படுத்தல் என்பவற்றை...\nசிறந்த வீட்டுத் தோட்ட சமுர்த்திப் பயனாளிகள் தெரிவு\nசிறந்த வீட்டுத்தோட்ட செயற்பாட்டினை மேற்கொள்ளும் சமுர்த்திப் பயனாளிகளுக்கான ஊக்குவிப்புக்...\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019\nவலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக்...\nபோதைப்பொருள் பாவனையைத் தடுத்தல் என்னும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு நிகழ்வு\nபோதைப்பொருள் ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேடசெயலணியின் சுற்றறிக்கைக்கு அமைவாக சங்கானைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/cricket-news-updates/one-day-series-final-match-held-on-ind-vs-wi-today-119081400011_1.html", "date_download": "2019-10-14T20:37:03Z", "digest": "sha1:DTYC4S3HRWFOUH6NMCYJYQTL3HGBKCBL", "length": 9436, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா? வெஸ்ட் இண்டீஸுடன் இன்று மோதல்", "raw_content": "\nஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா வெஸ்ட் இண்டீஸுடன் இன்று மோதல்\nஇன்று நடக்கவிருக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுடன் மோத இருக்கிறது இந்தியா. இந்த தொடரில் வெற்றிபெற்றால்தான் இந்தியாவின் வெற்றி உறுதிப்படுத்தப்படும்.\nமுன்னதாக நடை��ெற்ற டி20 போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இமாலய சாதனை படைத்தது இந்தியா. தற்போது நடந்து வரும் ஒருநாள் ஆட்டத்தின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா.\nஇன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால்தான் இந்தியாவுக்கு கோப்பை உறுதியாகும். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றால் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் ட்ரா ஆக வாய்ப்பு உள்ளது. எனவே இது இந்திய வீரர்களுக்கு சவாலான ஆட்டமாக இருக்க போகிறது.\nசென்ற ஆட்டத்தில் கோஹ்லியும், ஷ்ரெயாஸும் அற்புதமாக ஆடி சதம், அரைசதம் என வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தனர். இந்த ஆட்டத்திலும் அவர்களுடைய பார்ட்னர்ஷிப்பை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nதுவக்க ஆட்டக்காரரும், சிறந்த பேட்ஸ்மேனுமான ஷிகார் தவான் காயம் ஏற்பட்டதிலிருந்து சுணக்கமான ஆட்டத்தையே கொடுத்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் அதிகப்பட்சமாக 23 ரன்களே எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சு பலமாக இருப்பதால் இந்திய அணிக்கு இந்த ஆட்டம் கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள்.\nநடையைக் கட்டிய ரோஹித்… மயங்க் அரைசதம் – இந்தியா 105 /1\n“உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை\nபுரோ கபடி போட்டி: இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nதமிழரின் புத்திசாலித்தனத்தால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்\nஜம்மு காஷ்மீருக்கு தேர்தல் எப்போது – தேர்தல் ஆணையம் தீவிரம் \n – ஷிகார் தவானின் சேட்டை வீடியோ\nகாஷ்மீர் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் இந்தியா: போட்டுக் கொடுத்த அமெரிக்கா\nசுதந்தர தினத்தன்று காஷ்மீரில் கொடியேற்றவுள்ள அமித் ஷா \nபுரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்\nமகளிர் கிரிக்கெட்: இந்திய அணி த்ரில் வெற்றி\nபிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி\nஇளம் பவுலர்கள் எங்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் – உமேஷ் யாதவ் ���ருத்து \nஅடுத்த கட்டுரையில் இரண்டாவது குவாலிஃபைரில் சுதாரித்த திண்டுக்கல்: இறுதி போட்டிக்கு தகுதி\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/03/03/islam.html", "date_download": "2019-10-14T20:48:51Z", "digest": "sha1:PPIC4RN4RH6X7GRW6T3WWA7ZHVFLGELG", "length": 17926, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளி வாசல்களில் அன்னதான திட்டம்: முஸ்லீம் லீக் எதிர்ப்பு | Free food schemes to be introduced in Darhas and mosques - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபள்ளி வாசல்களில் அன்னதான திட்டம்: முஸ்லீம் லீக் எதிர்ப்பு\nகோவில்களைத் ���ொடர்ந்து தர்கா மற்றும் பள்ளிவாசல்களிலும் இலவச அன்னதானத் திட்டத்தை தமிழக அரசுதொடங்கியுள்ளது.\nவக்பு வாரியத்தின் மூலம் இத் திட்டம் அமலாக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ளபுகழ்பெற்ற ஹஜ்ரத் சையத் மூசா காதிரி தர்காவில் இன்று ஏழைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கி ஜெயலலிதாஇத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.\nஇத் திட்டத்துக்கு முஸ்லீம் லீக், காங்கிரஸ் ஆகியவை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.\nசமீபத்தில் தான் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் இத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார்.மேலும் பல கோவில்களுக்கும் இத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இப்போது 144 கோவில்களில் இத்திட்டம் அமலில் உள்ளது. ஏழை, எளியவர்களுக்கும், பக்தர்களுக்கும் இக் கோவில்களில் இலவச மதிய உணவுவழங்கப்பட்டு வருகிறது.\nஇதற்கான செலவு அந்தந்தப் பகுதியில் வசூலிக்கப்படும் நன்கொடைகள் மற்றும் முதல்வரிடம் பெரியநிறுவனங்களும், தொழிலதிபர்களும் தரும் நன்கொடைகள் மூலம் சமாளிக்கப்பட்டு வருகிறது.\nஇந் நிலையில் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய புனிதத் தலங்கள் (தர்காக்கள்) மற்றும் பள்ளிவாசல்களிலும்வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஜெயலலிதாதொடங்கியுள்ளார்.\nதமிழ் மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் தலைவர்பேராசிரியர் கே.எம். காதல் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இலவச உணவு வழங்கும்திட்டம் அறிவிக்கப்பட்டது.\nதர்காக்களும் பள்ளிவாசல்களும் தமிழக அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை அல்ல. அவற்றைக் கண்காணிக்கும்அதிகாரம் மட்டுமே தமிழக அரசின் வக்பு வாரியத்துக்கு உண்டு. தர்கா என்பது இஸ்லாமிய புனிதத் தலைவர்கள்அடக்கமான ஸ்தலம் ஆகும். இங்கு முஸ்லீம்கள் மட்டுமின்றி இந்துக்களும், பிற மதத்தினரும் வந்து வழிபாடுசெய்கின்றனர்.\nபள்ளிவாசல் என்பது 5 வேளை இறை வழிபாடு நடக்கும் இடம். இங்கு முஸ்லீம்கள் மட்டுமே வருவார்கள்.அவர்கள் தொழுவதற்காக வருபவர்கள். இங்கு உணவு வழங்கும் மரபே கிடையாது. இந்தப் பள்ளிவாசலில்யாருக்கு அன்னதானம் வழங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.\nஇதனால் கோவில்களில் வழங்குவது போல பள்ளிவாசல்களில் அன்னதானம் வழங்கத் தேவையில்லை. இதுஇஸ்லாமிய நடைமுறைக்கு ஒத்து வாரதது. இதனால் இத் திட்டத்தை உடனே நிறுத்துக் கொள்வது தான் அரசுக்குநல்லது என்று கூறியுள்ளார்.\nஇந்தத் திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஅக் கட்சியின் மாநிலத் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,\nஇந்துக் கோவில்களில் அன்னதானம் செய்வதையே மக்கள் ஏற்கவில்லை. கோவில்களில் 200 பேருக்கு டோக்கன்தருகிறார்கள். அது கூட உண்மையான பக்தர்களுக்கு கிடைப்பது இல்லை. இது ஒரு வேண்டாத திட்டம். இப்போதுஇஸ்லாமிய பள்ளிவாசல்களிலும் இத் திட்டத்தை அமலாக்கியிருப்பதை உண்மையான முஸ்லீம்கள் ஏற்கமாட்டார்கள்.\nசிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது அவர்களை ஏமாற்றக் கொண்டு வந்துள்ள திட்டம் இது.இது தங்களை ஏமாற்றும் திட்டம் என்பது முஸ்லீம்களுக்கும் தெரியும்.\nமுஸ்லீம்கள் விழாக்களின்போது தங்களுக்குள் பணம் வசூலித்து சமைத்து தாங்களும் உண்டு, பிற மதத்தின்ஏழைகளுக்கும் வழங்கி மகிழ்வார்கள். இது போன்ற பிச்சைக்காரத் திட்டத்தை அவக்கள் ஏற்கவே மாட்டார்கள்.இது அவர்களை புண்படுத்தி அவமானப்படுத்தும் செயல். ஜெயலலிதா தவறுக்கு மேல் தவறு செய்துகொண்டிருக்கிறார்.\nஅதிமுகவை ஆதரிக்கும் முஸ்லீம் லீக் கூட இத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்றார்சோ.பாலகிருஷ்ணன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/andre-russells-wife-jamaican-model-jassym-lora-bikini-photos/articleshow/69109391.cms", "date_download": "2019-10-14T20:35:46Z", "digest": "sha1:CFJPYG33WJOMIIFQW4YHVOVBY6X5VO3X", "length": 16228, "nlines": 190, "source_domain": "tamil.samayam.com", "title": "Andre Russell Wife Bikini Pics: ஆண்ட்ரே ரசல் மனைவி ஜேசிம் லோராவின் ஹாட் பிகினி புகைப்படங்கள் - andre russell's wife jamaican model jassym lora bikini photos | Samayam Tamil", "raw_content": "\nஆண்ட்ரே ரசல் மனைவி ஜேசிம் லோராவின் ஹாட் பிகினி புகைப்படங்கள்\nஐபிஎல் கிரிக்கெட் 12வது சீசனின் ஹாட் டாபிக்கே நம்ம ஆண்ட்ரே ரசல் தான். அவர் அடிக்கும் சிக்ஸர்கள் கொல்கத்தா அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வைப்பதாக உள்ள���ு.\nஆண்ட்ரே ரசல் மனைவி ஜேசிம் லோராவின் ஹாட் பிகினி புகைப்படங்கள்\nஐபிஎல் கிரிக்கெட் 12வது சீசனின் ஹாட் டாபிக்கே நம்ம ஆண்ட்ரே ரசல் தான். அவர் அடிக்கும் சிக்ஸர்கள் கொல்கத்தா அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க வைப்பதாக உள்ளது.\nமும்பை அணிக்கு எதிராக அவர் ஆடிய ருத்ர தாண்டவம் யாரும் மறந்திருக்க முடியாது. கொல்கத்தா அணியினருக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களும் அவர் எப்போது களத்திற்கு வருவார், சிக்ஸர்களை விளாசுவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nநேற்று தனது 31வது பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட, தனது மனைவியை கவர்ந்திழுக்க வேண்டும் அதோடு அவரை மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என எண்ணிய அவர் தனது சிறப்பான பேட்டிங்கால் அதை செய்து காட்டியதாக ரசல் மும்பைக்கு எதிரான போட்டிக்கு பின்னர் தெரிவித்தார்.\nரசல் இப்படி அதிரடியாக விளையாடுதற்கு தனது மனைவி ஜேசிம் லோரா தான் காரணம். அவர் கொடுக்கும் அரவணைப்பு, ஊக்கம் தன்னை சிறப்பாக விளையாட வைப்பதாக தெரிவித்துள்ளார்.\nகுறளரசன் திருமண வரவேற்பு: தலைவர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து\nஜேசிம் லோரா பதிவிட்ட பிகினி படங்கள்;\nரசல் தான் இப்படி அதிரடி ஆட்டத்தை ஆடுகிறார் என்று பார்த்தால அவரது மனைவியும் ஜமைகன் மாடல் அழகியான ஜேசிம் லோராவோ ஒருபடி மேலெ சென்று பல பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை விழி பிதுங்க வைத்துள்ளார்.\nகோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கிய விஜய் சேதுபதி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\n‘ரவுடி பேபி’ ரசல் மனைவி ஜேசிம் லோரா ரசலின் செக்ஸி போட்டோஸ்\nJassym Lora: ரவுடி பேபி ரஷல் மனைவியுடன் பெட்ரூமில் செய்யும் சேட்டை வீடியோ\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nஆண்ட்ரே ரசல் மனைவி ஜேசிம் லோராவின் ஹாட் பிகினி புகைப்படங்கள்\nAndre Russell: ரசல் பிறந்தநாளுக்கு மனைவி வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை - அதிரடி காட்டினா பரவாயில்லை இதையா காட்டுறது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வ���ங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\nஉலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானானந்தா\nஅடங்கப்பா... இது அந்தர் பல்டி..: பிசிசிஐ., தலைவராகிறார் தாதா கங்குலி...\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஆண்ட்ரே ரசல் மனைவி ஜேசிம் லோராவின் ஹாட் பிகினி புகைப்படங்கள்...\nSRH KXIP IPL Memes: இவிங்க நல்லா விளையாடுறாங்க... மறுபடி ஒரு ஷோ ...\n 1 ஆண்டு தடை குறித்து ‘செண்டிமென்ட்டான’ ‘பேட் ...\nIPL 2019 SRH vs KXIP: ஐபிஎல்., தொடருக்கு செம்ம ஸ்டைலாக ‘பை-பை’ ச...\nIPL Points Table: பஞ்சாப்புக்கு நெத்தியடி கொடுத்த ஹைதராபாத்.. : ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-biology/colombo-district-athurugiriya/", "date_download": "2019-10-14T20:20:33Z", "digest": "sha1:YUZ2XSBV52YDKLJGJEGFMB23BOZHKYNQ", "length": 5115, "nlines": 78, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : உயிரியல் - கொழும்பு மாவட்டத்தில் - அதுருகிரிய - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : உயிரியல்\nகொழும்பு மாவட்டத்தில் - அதுருகிரிய\nகணிதம், பௌதீகவியல், இரசாயனவியல், மெக்கானிக்ஸ், புள்ளியியல் - பயிற்சி வகுப்புக்களை\nஇடங்கள்: அதுருகிரிய, அத்திடிய, அம்புல்தேனிய, அரவ்வல, உள் கோட்டை\nவிஞ்ஞானம் வகுப்புக்களை உள்ளூர் பாடத்திட்டம்; Edexcel பாடத்திட்டம்\nலண்டன் / உள்ளூர் உயிரியல் மனித உயிரியல் உயிரியல் வகுப்புக்களை\nஇடங்கள்: அதுருகிரிய, களுபோவில, கொடகம, கொட்டாவை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/vetrikodi", "date_download": "2019-10-14T20:22:56Z", "digest": "sha1:46X5FQBUYVCDJZVS2JDFFAVIYZEZXVEO", "length": 10525, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "வெற்றிக் கொடி", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nபசியோடு படிக்காதீர்கள்: ஏழை மாணவர்களுக்கு காலை உணவளிக்கும் சென்னை மாநகராட்சியின் ஆரோக்கிய திட்டம்\nகுடும்பச் சூழல் காரணமாக காலை உணவை சாப்பிட வசதியில்லாமலும், படிப்புக்காக நீண்டதொலைவு பயணித்து...\n'ப்ரீ கேஜி' பள்ளியில் எந்த குழந்தைக்கும் எழுத்து...\nநாட்டின் முதன்மை பள்ளியாக டெல்லி அரசு பள்ளி...\n2 மாதங்களில் 'வாட்ஸ் அப் பே' சேவை...\n- லியோ டால்ஸ்டாய் பிறந்த...\n2 மாதங்களில் 'வாட்ஸ் அப் பே' சேவை அறிமுகம்; கூகுள் பே, பேடிஎம்-க்கு போட்டி\nபாடம் நடத்தும்போது எளிதில் மொழி மாற்றலாம்: அமேசான் அலெக்ஸாவில் அறிமுகம்\nதிறமையான மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பிரதமரின் புதுமை கற்றல் திட்டம் - துருவ்’: மனிதவள...\nமதுரையில் ‘டாப் ஸ்டூடன் கிளாஸ்’ நீட், ஜேஇஇ தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதிக்க திட்டம்\nதேசிய அஞ்சல் வாரம் கொண்டாட்டம்: வினாடி- வினா போட்டியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள் வெற்றி\nபெரியாறு அணை நீர் திறப்பு தினம்: பென்னிகுவிக் சிலைக்கு பள்ளி மாணவர்கள் மரியாதை\nதமிழக ஹாக்கி அணியில் ராமநாதபுரம் பள்ளி மாணவர்கள்\n - 1: ஆற்றோடு நாமும்...\nகுட்டீஸ் இலக்கியம்-1: பாட்டியின் வலைப் பின்னலும், முன்முடிவும்\nஐம்பொறி ஆட்சி கொள்-1: தலைவர்களிடம் இருந்து கற்போம்\nஆங்கிலம் அறிவோம்: வெற்றி மொழி\nஒருநாள் பிரிட்டன் துணை உயர் ஆணையரான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-29-3-2018/", "date_download": "2019-10-14T21:15:47Z", "digest": "sha1:UTRHS3PD3OD43LWZB47TUVZQ76NIF5FJ", "length": 13957, "nlines": 122, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 29/03/2018 பங்குனி (15) வியாழக்கிழமை | Today rasi palan 29/3/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 29/03/2018 பங்குனி (15) வியாழக்கிழமை | Today rasi palan 29/3/2018\nஇன்றைய ராசிபலன் 29/03/2018 பங்குனி (15) வியாழக்கிழமை | Today rasi palan 29/3/2018\nஹேவிளம்பி வருடம், பங்குனி மாதம் 15ம் தேதி, 29.3.2018 வியாழக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி இரவு 8:57 வரை;\nஅதன் பின் சதுர்த்தசி திதி, மகம் நட்சத்திரம் காலை 8:00 வரை;\nஅதன்பின் பூரம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 10:30-12:00 மணி\n* ராகு காலம் : மதியம் 1:30-3:00 மணி\n* எமகண்டம் : காலை 6:00-7:30 மணி\n* குளிகை : காலை 9:00-10:30 மணி\n* சூலம் : தெற்கு\nபொது : பிரதோஷம்.சிவன், தட்சிணாமூர்த்தி வழிபாடு, கரிநாள்.\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனையை குடும்பத்\nதினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: நண்பர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகடகம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். ஆன்மிக நாட்டம்\nஅதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முட���யவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகன்னி: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சியை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\nவிருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைகுறியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்துகொள்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். போராட்டமான நாள்.\nகும்பம்: பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டு கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். மனைவி வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். எதிர்பார���த நன்மைகள் உண்டாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்\nகள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nஇன்றைய ராசிபலன் 30/3/2018 பங்குனி 16 வெள்ளிக்கிழமை |Today rasi palan 30/3/2018\nஇன்றைய ராசிபலன் 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை சித்திரை...\nஇன்றைய ராசிபலன் 29.03.2019 வெள்ளிக்கிழமை பங்குனி (15)...\nஇன்று 29/6/2019 கூர்ம ஜெயந்தி ” திருமால்...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nவறுமையை போக்கும் லட்சுமி | Lord lakshmi specialities\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aiptmmk.org/jointhisparty_ptmmk.php", "date_download": "2019-10-14T20:41:12Z", "digest": "sha1:RN2BZUX7K257R5VZ3N3TEGLBGVLHIVKL", "length": 20534, "nlines": 61, "source_domain": "www.aiptmmk.org", "title": "AIPTMMK - Akila India Puratchithalaivar Makkal Munnetra Kazhalagam | www.aiptmmk.org", "raw_content": "\nபுதமமுக கட்சி துவக்க விழா\nபுதமமுக கட்சி இரண்டாம் ஆண்டு விழா\nஎம்.ஜி.ஆர் அவர்கள் மாபெரும் நூற்றாண்டு விழா\nநடிகராக - சக்கரவர்த்தி திருமகன்\nகட்சியில் இணைய / Join this Party\nஉங்களின் Country / நாடு தேர்வு செய்யவும்\nஉங்களின் State தேர்வு செய்யவும்\nஉங்களின் மாவட்டத்தைத் தேர்வு செய்யவும்\n1-திருவள்ளூர்/Tiruvallur 2-சென்னை/Chennai 3-காஞ்சிபுரம்/Kanchipuram 4-வேலூர்/Velore 5-கிருஷ்ணகிரி/Krishnagiri 6-தர்மபுரி/Darmapuri 7-திருவண்ணாமலை/Tiruvannamalai 8-விழுப்புரம்/Vilupuram 9-சேலம்/Salem 10-நாமக்கல்/Namakkal 11-ஈரோடு/Erode 12-நீலகிரி/Nilagiri 13-கோயம்புத்தூர்/Coimbatore 14-திண்டுக்கல்/Dindigul 15-கரூர்/Karur 16-திருச்சிராப்பள்ளி/Trichy 17-பெரம்பலூர்/Perambalur 18-கடலூர்/Cudalore 19-நாகப்பட்டினம்/Nagapattinam 20-திருவாரூர்/Tiruvarur 21-தஞ்சாவூர்/Tanjore 22-புதுக்கோட்டை/Pudukottai 23-சிலகங்கை/Sivagangai 24-மதுரை/Madurai 25-தேனி/Theni 26-விருதுநகர்/Virudhunagar 27-இராமநாதபுரம்/Ramnad 28-தூத்தூக்குடி/Tuticorin 29-திருநெல்வேலி/Tirunelveli 30-கன்னியாகுமரி/Kanniyakumari 31-அரியலூர்/Ariyalur 32-திருப்பூர்/Tirupur\nஉங்களின் சட்டமன்றத் தொகுதியைத் தேர்வு செய்யவும்\n1. கும்மிடிப்பூண்டி / திருவள்ளூர் 2. பொன்னேரி / திருவள்ளூர் 3. திருத்தணி / திருவள்ளூர் 4. திருவள்ளூர் / திருவள்ளூர் 5. பூந்தமல்லி / திருவள்ளூர் 6. ஆவடி / திருவள்ளூர் 7. மதுரவாயல் / திருவள்ளூர் 8. அம்பத்தூர் / திருவள்ளூர் 9. மாத���ரம் / திருவள்ளூர் 10. திருவொற்றியூர் / திருவள்ளூர் 11. ராதாகிருஷ்ணன் நகர் / திருவள்ளூர் 12. பெரம்பூர் / சென்னை 13. கொளத்தூர் (புதுக்கோட்டை) / சென்னை 14. வில்லிவாக்கம் / சென்னை 15. திரு.வி.க நகர் / சென்னை 16. எழும்பூர் / சென்னை 17. இராயபுரம் / சென்னை 18. துறைமுகம் / சென்னை 19. சேப்பாக்கம் / சென்னை 20. ஆயிரம் விளக்கு / சென்னை 21. அண்ணா நகர் / சென்னை 22. விருகம்பாக்கம் / சென்னை 23. சைதாப்பேட்டை / சென்னை 24. தியாகராய நகர் / சென்னை 25. மயிலாப்பூர் / சென்னை 26. வேளச்சேரி / காஞ்சிபுரம் 27. சோளிங்கநல்லூர் / காஞ்சிபுரம் 28. ஆலந்தூர் / காஞ்சிபுரம் 29. திருப்பெரும்புதூர் / காஞ்சிபுரம் 30. பல்லாவரம் / காஞ்சிபுரம் 31. தாம்பரம் / காஞ்சிபுரம் 32. செங்கல்பட்டு / காஞ்சிபுரம் 33. திருப்போரூர் / காஞ்சிபுரம் 34. செய்யூர் / காஞ்சிபுரம் 35. மதுராந்தகம் / காஞ்சிபுரம் 36. உத்திரமேரூர் / காஞ்சிபுரம் 37. காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் 38. அரக்கோணம் / வேலூர் 39. சோளிங்கர் / வேலூர் 40. காட்பாடி / வேலூர் 41. ராணிப்பேட்டை / வேலூர் 42. ஆற்காடு / வேலூர் 43. வேலூர் / வேலூர் 44. அணைக்கட்டு / வேலூர் 45. கீழ்வைத்தனன் குப்பம் / வேலூர் 46. குடியாத்தம் / வேலூர் 47. வாணியம்பாடி / வேலூர் 48. ஆம்பூர் / வேலூர் 49. ஜோலார்பேட்டை / வேலூர் 50. திருப்பத்தூர் / வேலூர் 51. ஊத்தங்கரை / கிருஷ்ணகிரி 52. பர்கூர் / கிருஷ்ணகிரி 53. கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரி 54. வேப்பனஹள்ளி / கிருஷ்ணகிரி 55. ஓசூர் / கிருஷ்ணகிரி 56. தளி / கிருஷ்ணகிரி 57. பாலக்கோடு / தர்மபுரி 58. பெண்ணாகரம் / தர்மபுரி 59. தர்மபுரி / தர்மபுரி 60. பாப்பிரெட்டிப்பட்டி / தர்மபுரி 61. அரூர் / தர்மபுரி 62. செங்கம் / திருவண்ணாமலை 63. திருவண்ணாமலை / திருவண்ணாமலை 64. கீழ்பெண்ணாத்தூர் /‎ திருவண்ணாமலை 65. கலசப்பாக்கம் / திருவண்ணாமலை 66. போளூர் / திருவண்ணாமலை 67. ஆரணி / திருவண்ணாமலை 68. செய்யாறு / திருவண்ணாமலை 69. வந்தவாசி / திருவண்ணாமலை 70. செஞ்சி / விழுப்புரம் 71. மயிலம் / விழுப்புரம் 72. திண்டிவனம் / விழுப்புரம் 73. வானூர் / விழுப்புரம் 74. விழுப்புரம் / விழுப்புரம் 75. விக்கிரவாண்டி / விழுப்புரம் 76. திருக்கோயிலூர் / விழுப்புரம் 77. உளுந்தூர்ப்பேட்டை / விழுப்புரம் 78. இரிஷிவந்தியம் / விழுப்புரம் 79. சங்கராபுரம் / விழுப்புரம் 80. கள்ளக்குறிச்சி / விழுப்புரம் 81. கங்கவள்ளி / சேலம் 82. ஆத்தூர் – சேலம் / சேலம் 83. ஏற்காடு / சேலம் 84. ஓமலூர் / சேலம் 85. மேட்டூர் / சேலம் 86. எடப்பாடி / சேலம் 87. சங்ககிர�� / சேலம் 88. சேலம்-மேற்கு / சேலம் 89. சேலம்-வடக்கு / சேலம் 90. சேலம்-தெற்கு / சேலம் 91. வீரபாண்டி / சேலம் 92. இராசிபுரம் / நாமக்கல் 93. சேந்தமங்கலம் / நாமக்கல் 94. நாமக்கல் / நாமக்கல் 95. பரமத்தி-வேலூர் / நாமக்கல் 96. திருச்செங்கோடு / நாமக்கல் 97. குமாரபாளையம் / நாமக்கல் 98. ஈரோடு கிழக்கு / ஈரோடு 99. ஈரோடு மேற்கு / ஈரோடு 100. மொடக்குறிச்சி / ஈரோடு 101. பெருந்துறை / ஈரோடு 102. பவானி / ஈரோடு 103. அந்தியூர் / ஈரோடு 104. கோபிச்செட்டிப்பாளையம் / ஈரோடு 105. பவானிசாகர் / ஈரோடு 106. தாராபுரம் / திருப்பூர் 107. காங்கேயம் / திருப்பூர் 108. அவினாசி / திருப்பூர் 109. திருப்பூர் வடக்கு / திருப்பூர் 110. திருப்பூர் தெற்கு / திருப்பூர் 111. பல்லடம் / திருப்பூர் 112. உடுமலைப்பேட்டை / திருப்பூர் 113. மடத்துக்குளம் / திருப்பூர் 114. உதகமண்டலம் / நீலகிரி மாவட்டம் 115. கூடலூர் / நீலகிரி மாவட்டம் 116. குன்னூர் / நீலகிரி மாவட்டம் 117. மேட்டுப்பாளையம் / கோயம்புத்தூர் 118. சூலூர் / கோயம்புத்தூர் 119. கவுண்டம்பாளையம் / கோயம்புத்தூர் 120. கோயம்புத்தூர் வடக்கு / கோயம்புத்தூர் 121. தொண்டாமுத்தூர் / கோயம்புத்தூர் 122. கோயம்புத்தூர் தெற்கு / கோயம்புத்தூர் 123. சிங்காநல்லூர் / கோயம்புத்தூர் 124. கிணத்துக்கடவு / கோயம்புத்தூர் 125. பொள்ளாச்சி / கோயம்புத்தூர் 126. வால்பாறை / கோயம்புத்தூர் 127. பழநி / திண்டுக்கல் 128. ஒட்டன்சத்திரம் / திண்டுக்கல் 129. ஆத்தூர் – திண்டுக்கல் / திண்டுக்கல் 130. நிலக்கோட்டை / திண்டுக்கல் 131. நத்தம் / திண்டுக்கல் 132. திண்டுக்கல் / திண்டுக்கல் 133. வேடசந்தூர் / திண்டுக்கல் 134. அரவக்குறிச்சி / கரூர் 135. கரூர் / கரூர் 136. கிருஷ்ணராயபுரம் / கரூர் 137. குளித்தலை / கரூர் 138. மணப்பாறை / திருச்சிராப்பள்ளி 139. ஸ்ரீரங்கம் / திருச்சிராப்பள்ளி 140. திருச்சிராப்பள்ளி மேற்கு / திருச்சிராப்பள்ளி 141. திருச்சிராப்பள்ளி கிழக்கு / திருச்சிராப்பள்ளி 142. திருவெறும்பூர் / திருச்சிராப்பள்ளி 143. இலால்குடி / திருச்சிராப்பள்ளி 144. மண்ணச்சநல்லூர் / திருச்சிராப்பள்ளி 145. முசிறி / திருச்சிராப்பள்ளி 146. துறையூர் / திருச்சிராப்பள்ளி 147. பெரம்பலூர் / பெரம்பலூர் 148. குன்னம் / பெரம்பலூர் 149. அரியலூர் / அரியலூர் 150. ஜெயங்கொண்டம் / அரியலூர் 151. திட்டக்குடி / கடலூர் 152. விருத்தாச்சலம் / கடலூர் 153. நெய்வேலி / கடலூர் 154. பண்ருட்டி / கடலூர் 155. கடலூர் / கடலூர் 156. குறிஞ்சிப்பாடி / கடலூர் 157. புவனகிரி / கடலூர் 158. சிதம்��ரம் / கடலூர் 159. காட்டுமன்னார்கோயில் / கடலூர் 160. சீர்காழி / நாகப்பட்டினம் 161. மயிலாடுதுறை / நாகப்பட்டினம் 162. பூம்புகார் / நாகப்பட்டினம் 163. நாகப்பட்டினம் / நாகப்பட்டினம் 164. கீழ்வேளூர் / நாகப்பட்டினம் 165. வேதாரண்யம் / நாகப்பட்டினம் 166. திருத்துறைப்பூண்டி / திருவாரூர் 167. மன்னார்குடி / திருவாரூர் 168. திருவாரூர் / திருவாரூர் 169. நன்னிலம் / திருவாரூர் 170. திருவிடைமருதூர் / தஞ்சாவூர் 171. கும்பகோணம் / தஞ்சாவூர் 172. பாபநாசம் / தஞ்சாவூர் 173. திருவையாறு / தஞ்சாவூர் 174. தஞ்சாவூர் / தஞ்சாவூர் 175. ஒரத்தநாடு / தஞ்சாவூர் 176. பட்டுக்கோட்டை / தஞ்சாவூர் 177. பேராவூரணி / தஞ்சாவூர் 178. கந்தர்வக்கோட்டை / புதுக்கோட்டை 179. விராலிமலை / புதுக்கோட்டை 180. புதுக்கோட்டை / புதுக்கோட்டை 181. திருமயம் / புதுக்கோட்டை 182. ஆலங்குடி / புதுக்கோட்டை 183. அறந்தாங்கி / புதுக்கோட்டை 184. காரைக்குடி / சிவகங்கை 185. திருப்பத்தூர், சிவகங்கை / சிவகங்கை 186. சிவகங்கை / சிவகங்கை 187. மானாமதுரை / சிவகங்கை 188. மேலூர் / மதுரை 189. மதுரை கிழக்கு / மதுரை 190. சோழவந்தான் / மதுரை 191. மதுரை வடக்கு / மதுரை 192. மதுரை தெற்கு / மதுரை 193. மதுரை மத்தி / மதுரை 194. மதுரை மேற்கு / மதுரை 195. திருப்பரங்குன்றம் / மதுரை 196. திருமங்கலம் / மதுரை 197. உசிலம்பட்டி / மதுரை 198. ஆண்டிப்பட்டி / தேனி-அல்லிநகரம் 199. பெரியகுளம் / தேனி-அல்லிநகரம் 200. போடிநாயக்கனூர் / தேனி-அல்லிநகரம் 201. கம்பம் / தேனி-அல்லிநகரம் 202. இராஜபாளையம் / விருதுநகர் 203. திருவில்லிபுத்தூர் / விருதுநகர் 204. சாத்தூர் / விருதுநகர் 205. சிவகாசி / விருதுநகர் 206. விருதுநகர் / விருதுநகர் 207. அருப்புக்கோட்டை / விருதுநகர் 208. திருச்சுழி / விருதுநகர் 209. பரமக்குடி / இராமநாதபுரம் 210. திருவாடாணை / இராமநாதபுரம் 211. இராமநாதபுரம் / இராமநாதபுரம் 212. முதுகுளத்தூர் / இராமநாதபுரம் 213. விளாத்திகுளம் / தூத்துக்குடி 214. தூத்துக்குடி / தூத்துக்குடி 215. திருச்செந்தூர் / தூத்துக்குடி 216. ஸ்ரீவைகுண்டம் / தூத்துக்குடி 217. ஓட்டப்பிடாரம் / தூத்துக்குடி 218. கோவில்பட்டி / திருநெல்வேலி 219. சங்கரன்கோவில் / திருநெல்வேலி 220. வாசுதேவநல்லூர் / திருநெல்வேலி 221. கடையநல்லூர் / திருநெல்வேலி 222. தென்காசி / திருநெல்வேலி 223. ஆலங்குளம் / திருநெல்வேலி 224. திருநெல்வேலி / திருநெல்வேலி 225. அம்பாசமுத்திரம் / திருநெல்வேலி 226. பாளையங்கோட்டை / திருநெல்வேலி 227. நாங்குநேரி / திருநெல்வேலி 228. ரா��ாபுரம் / திருநெல்வேலி 229. கன்னியாகுமரி / கன்னியாகுமரி மாவட்டம் 230. நாகர்கோவில் / கன்னியாகுமரி மாவட்டம் 231. குளச்சல் / கன்னியாகுமரி மாவட்டம் 232. பத்மனாபபுரம் / கன்னியாகுமரி மாவட்டம் 233. விளவங்கோடு / கன்னியாகுமரி மாவட்டம் 234. கிள்ளியூர் / கன்னியாகுமரி மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/11/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/32330/sliit-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:04:47Z", "digest": "sha1:AEX7MVCFD3SUF3JIRKBCO6EAWYPMNBXY", "length": 12358, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "SLIIT பட்டக் கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல் | தினகரன்", "raw_content": "\nHome SLIIT பட்டக் கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nSLIIT பட்டக் கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்\nஉயர்கல்வித் துறையில் கணிசமான பங்களிப்புச் செலுத்திவரும் மாலபே SLIIT கல்வியகம் இந்த வருடத்துக்கான இளமானி பட்டக் கற்கை நெறிகளுக்கு பதிவுகளை ஆரம்பித்துள்ளது.\nகணினி, பொறியியல், கல்வி, கட்டடக்கலை, மனோதத்துவம், நில அளவையியல், சட்டம், தாதியியல் மற்றும் சுற்றுலா போன்ற பலதுறைகளில் பட்டக் கல்விகளைத் தொடர விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nSLIIT கல்வியகத்தின் அனைத்து பட்டக்கல்விகளும் பல்கலைக்கழக ஆணைக்குழு மற்றும் கல்வியமைச்சின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் 2018 ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கும் அவர்களின் பெறுபேறுகளுக்கு அமைய புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.\nஇது தொடர்பில் கருத்து தெரிவித்த SLIITகல்வியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் உபதலைவருமான பேராசிரியர் லலித் கமகே,‘ SLIIT கல்வியத்தின் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வாழ்க்கையை தரமிக்கதாய் அமைத்துக்கொள்ள வழிக்காட்டப்படுகிறது’ என்றார்.\nSLIIT கல்வியகத்தில் உயர்தர கல்வி வழங்கப்படும் அதேசமயம், மாணவர்களுக்கான தொழில்வாண்மை மற்றும் நட்புமிக்க சூழ்நிலைகளுடனான கல்வியறிவு வழங்கப்படுகிறது.\nமாணவர்களின் எதிர்கால தொழில்வாய்ப்புகளை விருத்தி செய்யும் பொருட்டு பாடத்திட்டத்திற்கும் திறன்விருத்திக்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவதனூடாக மாணவர்களின் தொழில்வாழ்க்கைக்கு எந்நேரமும் உறுதுணையாகத் திகழ்கிறது என்ற��ர்.\nUS, UK அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் தமது இளமானி கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான வசதிகளை தமது அதிதிறமைமிக்க மாணவர்களுக்கு SLIIT கல்வியகம் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.\nமேலும் அங்கிருக்கும் உயர்தரமிக்க கல்வி வழங்குனர்களான தமது பங்குதார பல்கலைக்கழகங்களின் ஊடாகவும் மாணவர்கள் தமது இளமானி கற்கைநெறிகளைப் பூர்த்திசெய்ய விரும்புவார்களாயின் அவர்களை அங்கு மாற்றுவதற்கும் அல்லது இங்கிருந்து அந்த பல்கலைக்கழக பட்டங்களை பெறுவதற்கும் SLIIT கல்வியகம் உதவிபுரிகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம்...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக,...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி ...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும்...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅசுவினி பகல் 12.30 வரை பின் பரணி\nதுவிதீயை பி.இ. 5.45 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ponmozhigal/76/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-10-14T22:10:08Z", "digest": "sha1:D42LWPRSHQQ7V4EUJUAZVEA44BQKPPRX", "length": 4728, "nlines": 95, "source_domain": "eluthu.com", "title": "பேச்சு தமிழ் பொன்மொழிகள் | Udal Tamil Ponmozhigal | Body Tamil Quotes", "raw_content": "\nபேச்சு தமிழ் பொன்மொழிகள் (Udal Tamil Ponmozhigal)\nபேச்சு தமிழ் பொன்மொழிகள் (Udal Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/11/blog-post_10.html", "date_download": "2019-10-14T21:21:16Z", "digest": "sha1:73BAYPIK62R3QR7BAVLB43NMXE2EWDNX", "length": 13368, "nlines": 191, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மேசம்\nவரும் 23.12.2012 முதல் ஒன்றரை வருசத்துக்கு,ராகு உங்க ராசிக்கு 7ல் பெயர்ச்சியாகி வருகிறார்..இதுவரை 6ல் இருந்தார்..அமைதியா போய்க்கிட்டு இருந்துச்சு..இப்போ 7ஆம் இடம் அதுவும் அங்க ஏற்கனவே சனி வேறு இருக்கார்..இரண்டு பேரும் சேர்ந்து 7ல் இருக்காங்க.7ஆம் இடம் கூட்டுறவு,நல்லிணக்கம்,காதல்,மணவாழ்க்கை,தொழில் பார்ட்னர்,நட்பு,என்பதை குறிப்பது..இவற்றில் எல்லாம் குளறுபடி,குழப்பம்,பிரச்சினை வரலாம்\nபாரப்பா பன்னிரண்டு எட்டு ஏழில்\nபலமுள்ள படவரவு அதிலே தோன்ற\nவீரப்பா வேல்விழியால் கலகம் மெத்த\nவிளங்குகின்ற கணவனுக்கு ரோகம் சொல்லு\nஎன புலிப்பாணி முனிவர் பாடியிருக்கிறார்\nபெண்ணால் கலகம்,மனைவியால் குதர்க்கம்,மணவாழ்க்கையில் குழப்பம்,கணவனுக்கு நோய்,உடல் பாதிப்பு என்பதே இதன் கருத்தாகும்..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;ரிசபம்\nதிருக்கணித பஞ்சாங்கப்படி 23.12.2012 அன்று மாலை விருச்சிகம் ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆகிறார்..\nரிசபம் ராசிக்கு இது 6 வது ருண ரோ�� ஸ்தானம் ஆகும்..ராகு இங்கு மறைந்துவிடுவது உங்களுக்கு\nயோகமான காலம் எனலாம்..அதாவது 6ல் ராகு 12ல் கேது...இருக்கிறார்கள் ..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் அல்லவா.அதன் படி இது நல்ல பலன்களையே கொடுக்கும்..கடன் தொல்லைகள்,உடல் பாதிப்புகள்,மனக்குழப்பங்கள் நீங்கும்..குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்..கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்..பணம் தாராளமாக வந்து சேரும் எதிரிகள் பிரச்சினை இருக்காது...\nபகை ருணரோக ஸ்தானமான 6ல் 12ல் ராகு கேது வருவதால் விரோதம்,விவகரம்,வழக்கு,போட்டி,எதிர்ப்பு ஆகியவற்றை முடக்கியும் முறியடித்தும் வெற்றி வாய்ப்புகளை பெறுவதற்கு முடியும் என புலிப்பாணி முனிவர் ஜோதிடம் சொல்கிறது\nLabels: jothidam, raghu kethu, rasipalan, மேசம், ராகு கேது பெயர்ச்சி, ராசிபலன், ரிசபம், ஜோதிடம்\nநல்ல குறிப்புகள். மிக்க நன்றி\n1-1-2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி\n வசிய மை,வசிய மருந்து ரகசி...\nகாஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;மீனம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மகரம்,கும்ப...\nஅழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன் 2012-2013 ;தனுசு\nராகுகேது பெயர்ச்சி ராசிபலன் ;துலாம்;விருச்சிகம் 23...\nஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்\nதிருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்\nநிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வ...\nமஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்\nகேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்\nகுடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி\nதிருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்\nபழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்\nநாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்\nஆவி ஜோசியர் சொன்னது பலித்தது\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/oct/09/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3250476.html", "date_download": "2019-10-14T20:47:19Z", "digest": "sha1:QFU52HU4TMCFYYDICSC3J7LXL4CSJR3A", "length": 9967, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பவித்திரம் அச்சப்பன் கோயிலில் பக்தா்களை சாட்டையால் அடிக்கும் திருவிழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nபவித்திரம் அச்சப்பன் கோயிலில் பக்தா்களை சாட்டையால் அடிக்கும் திருவிழா\nBy DIN | Published on : 09th October 2019 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல் அருகே பவித்திரம் கிராமத்தில் பூசாரி சாட்டையால் அடிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nநாமக்கல் மாவட்டம் பவித்திரம் கிராமத்தில் பழமை வாய்ந்த அச்சப்பன் கோயில் அ��ைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமியன்று திருவிழா நடப்பது வழக்கம். இரு தினங்கள் நடைபெறும் விழாவில் சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். இதன் முக்கிய அம்சமாக முதல் நாளான்று ‘பேய் விரட்டும்’’ நிகழ்ச்சி நடைபெறும். கோயில் பூசாரி மற்றும் கோமாளி வேடமிட்ட நபரும் பிரம்மாண்டமான ஆளுயர சாட்டையால் அடிப்பா்.\nஇவ்வாறு பூசாரி அடிப்பதால் உடலில் உள்ள தீய சக்திகள் வெளியேறிவிடும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாகும். இந்தாண்டுக்கான கோயில் திருவிழா விஜயதசமியான செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாள் விழாவாக அன்று பிற்பகல் கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தா்கள் தங்களது கைகளை மேலே கூப்பியபடி நீண்ட துாரத்திற்கு மண்டியிட்டிருந்தனா்.\nஅப்போது காண்போா் மிரளும் வகையிலான ஆளுயர சாட்டையை ஏந்தி வந்த கோயில் பூசாரி பக்தா்களின் கைகளில் சாட்டையை சுழற்றி சுழற்றி அடித்தனா். சிலா் ஒரு அடியுடன் எழுந்து சென்றனா். ஒரு சிலா் சாட்டையால் பல அடிகள் வாங்கிய பின்னரே எழுந்து சென்றனா். இது காண்போரை மெய் சிலிா்க்கச் செய்தது. இதைத்தொடா்ந்து பாரம்பரிய சோ்வை நடனம் மற்றும் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும், சோ்வை நடனத்தின்போது தாளத்திற்கு ஏற்றாற்போல் கோமாளி மற்றும் கோயில் பூசாரியும் நடனமாடியது காண்போரை வெகுவாக ரகிக்கச் செய்தது. மறுநாள் கோயில் வளாகத்தில் கிடா வெட்டு, விருந்தும் நடைபெறும். பல தலைமுறையாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தோா் பங்கேற்றுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/09/89/220-crore-people-affects-eye-vision-around-the-world", "date_download": "2019-10-14T20:38:38Z", "digest": "sha1:OPFV5ZPQQ6KD3FGE2A4PSH223OBRJUUX", "length": 5270, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிவி, கணினி, மொபைல்: பாதிக்கப்பட்டோர்களின் கணக்கு!", "raw_content": "\nதிங்கள், 14 அக் 2019\nடிவி, கணினி, மொபைல்: பாதிக்கப்பட்டோர்களின் கணக்கு\nநவீனத் தொழில்நுட்ப உலகில் அனைவரும் இயற்கை, சுற்றுச் சூழலைக் காட்டிலும் செல்போனுடன் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே ஸ்மார்ட் போன்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் பல. செல்போன்களால் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், வெளியுலகு தொடர்பு இல்லாமல் கணினி, செல்போன் உள்ளிட்ட தொழில் நுட்பங்களை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் உலகில் 220 கோடி பேருக்குப் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார அமைப்பின் மருத்துவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அல்காஸ் சீசா, உலகெங்கிலும் உள்ள 220 கோடி மக்கள் ஒருவித கண் பிரச்சனையால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பல நாடுகளில் வயதான மக்கள்தொகை மற்றும் கண் மருத்துவத்திற்கான போதிய அணுகல், குறிப்பாகக் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், இந்த எண்ணிக்கை அதிகளவு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உட்கார்ந்த தன்மை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்நிலை ஏற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\n”குழந்தைகளை வெளியில் அதிக நேரம் செலவிட நாம் ஊக்குவிக்க வேண்டும், ஏனென்றால் இது உடல் பருமனைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், மயோபியா போன்ற பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். கணினிகள், தொலைக்காட்சிகள், மொபைல்கள் அல்லது பிற சாதனங்களிலிருந்து விலகி அதிக உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.\n220 கோடி பேரில் 90 கோடி பேருக்குப் பகுதியளவு பார்வைக் குறைபாடும், 6.5 கோடி பேருக்கு முழுமையான ப��ர்வைக் குறைபாடும் உள்ளதாகக் கூறுகிறது. முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிப் பேருக்கான பார்வை குறைபாடுகளை தவிர்க்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை அக்டோபர் 10 உலகப் பார்வை தினத்தை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nபுதன், 9 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=61670", "date_download": "2019-10-14T21:31:30Z", "digest": "sha1:5UNQBHLHFZYJHT7ZSPPCJSEXFLFD5XQ4", "length": 15822, "nlines": 276, "source_domain": "www.vallamai.com", "title": "ராஜ சியாமளா தண்டகம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nநிலாச்சில்லை தங்க நீள்முடியில் தாங்கி\nவிலாநோகச் சேலை வலம்வரும் சின்ன\nஇலாவல்லி இடையாள் சொலாச்சொல்லை உடையாள்\nகலாவல்லியை ராஜ ச்யாமளாவில் கண்டேன்….(1)\nசிரமுச்சித் தங்கும் சிறுபிறையும் அறிவும்\nகரும்பிச்சை கொள்ளும் கரும்பச்சை வடிவும்\nகரமர்ச்சிக்கின்ற கற்பனை யாழ் இசையும்\nதரும்பிச்சை கொள்வோர் தரணியிலே மேலோர்….(2)\nமேடான நெற்றி அதற்க்கீடாம் அம்மேரு\nதேடுகின்ற ஞானிக்கது திகழ்கின்ற ஊரு\nநாடுகின்ற அன்பர்க்கு நல்லறிவுச் சாறு\nபாடுஅவள் பேரு பயனடைவாய் பாரு….(3)\nஓலையுற்ற செவிகள் ஓமிசைக்கும் கிளிகள்\nமாலையுற்ற கழுத்து மாலோலன் சங்கம்\nசேலையுற்ற தனங்கள் ஞானச்சீ தனங்கள்\nதாளையொற்றிப் பணிவீர் தாயளிப்பாள் குணங்கள்….(4)\nபோகுமிடமெல்லாம் புகழ் உமக்குச் சேரும்\nராகுகாலம் கூட மிகரம்யமாக மாறும்\nஆதலினால் அம்மா அபயமென்று ஓதும்….(5)\nசாமளையின் பாதச் சிலம்புனக்கு காப்பு\nகோமளையிரு காதின் குண்டலங்கள் யாப்பு\nநாமலைய வேண்டாம் நாலாயிரம் பாட\nதாமரையாள் தருவாள் நாமுகந்து நாட….(6)\nகல்வியவள் அருளால் கலவியாகப் படியும்\nவல்வினைகள் ம���றி விளையாட்டாய் முடியும்\nசெல்வமுனைத் தேர்ந்து சுவிகாரம் கொள்ளும்\nஅல்மதியம் மாலை ஆதவனாய் ஒளிரும்….(7)\nபெருபக்தி கொண்டு பாரதிக்கு ஏக\nஅறுபத்தி நான்கு ஆயகலை தம்மை\nகுருவொத்து அளிப்பாள் வரசித்தி அம்மை….(8)\nராணி லலிதாங்கி ராஜ சியாமளா\nவாணி மாதங்கி வாக்கிற் கதிபதியே\nபூநீ மகரந்தம் பொய்கை வண்டும்நீ\nநான்நீ ஆகிடயென் நாவில் அமர்வாயே….(9)\nஅகர உகர மகரம் மீட்டி\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகண்ணன் அனுபூதி எழுதிய சந்தோஷத்தில் மால்மருகன் முருகன் வெண்பாக்கள் ''கந்தன் களிப்பு'' என்ற தலைப்பில் எழுதினேன்... இன்று செவ்வேளுக்கு உகந்த செவ்வாயாய் இருப்பதால் பகிர்ந்து கொள்கிறேன்....இத்துடன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n’’பந்திக்கு முந்தவில்லை, பார்க்குது கண்ணனை, அந்தநாள் ஞாபகத்தில் அஞ்சனைசேய் -சந்தித்த ராமனாய் ,சாகேத ராஜீவ லோசனனாய்: தாமரைக்கண் காட்டித் தர’’....கிரேசி மோகன்....\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=68600", "date_download": "2019-10-14T20:24:38Z", "digest": "sha1:JN5Y5LYRCFAY6LGNTCLNF4DY65S3NUXV", "length": 13920, "nlines": 253, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஅற்புதம் கேசவ்….பஞ்ச புலன்கள் பஞ்சாய்ப் பறக்க ஈருடல் ஓருயிராய் கறவை-கிருஷ்ணர் இணைந்து புரியும் கெளரவமான குரு ஷேத்திரம்….சபாஷ் கேசவ்….\n“ஆள்பாதி ஆனதால் ‘ஆ’ பாதி ஆனது,\nதோள்வழி தேடல் திருவடி : -வாள்விழி\nராதையாய் மாறியது, ரங்கன்தோள் ஏறியது\n“”காரிருள், வெண்நிலவாய் கண்ணன் பசுவோடு\nஈருடல் ஓருயிராய் இன்பமாய், -வேறுலகில்\nமானஸஸஞ் சாரம் மனதை மயக்குது\n“பசுவுக்கும் கண்ணன் பகவான், பறக்கும்\nகொசுவுக்கும் கண்ணன் கடவுள், -விசுவத்தில்\nநாம்பசு ஆனாலும், நாம்கொசு ஆனாலும்\nCALMசிசு வாயவன்கை குந்து”….கிரேசி மோகன்….\n“இருக்கானால் இல்லை இறையும் ,இரையும்\nகருப்பிலே வெள்ளை கலப்பு: -இருப்பதன்(Delight of Existence)\nதாத்பர்யம் என்னவென்றால் தானாய் இருத்தலென்றான்\nவாத்சல்ய பாக வதன்” …. கிரேசி மோகன்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nஎஸ்.எஸ்.எம். சமுதாய வானொலிக்கு தேசிய விருது\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n''ஆண்டாள் 24” .... ----------------------------------- அன்றிவ் உலகம் அளந்தோன் அடிபோற்றி, சென்றவ்வை குண்டத்தைச் சேர்ந்தவளின் -தென்றல் திருப்பாவைக் காற்றினை தூற்றிக்கொள் வோரை விருப்போடு போ\n’’தாயில்லாமல் வீடில்லை தானாய் சுத்தம் ஆவதில்லை எனக்கொரு தாய் இருக்கின்றாள் எங்காத்தை பெருக்கி மொழுகுகின்றாள்’’ காலங் கார்த்தால வருவாள்-துடப்பம் குச்சியால் தூசு தட்டுவாள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2019/08/01/another-25-years/", "date_download": "2019-10-14T21:59:27Z", "digest": "sha1:LFO6QGB6PKOGKYI7G4QJKUMNI7VU4HE3", "length": 34236, "nlines": 245, "source_domain": "xavi.wordpress.com", "title": "இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்….. |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nஒவ்வொரு கால்நூற்றாண்டும் நமக்கு முன்னால் ஏகப்பட்ட மாற்றங்களை உருவாக்கித் தந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதுமையை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. “ஆஹா என்ன புதுமை இது” என வியந்து முடிப்பதற்குள் அந்த புதுமை பழையதாகி நம்மை நோக்கிப் பல்லிளிக்கிறது.\nமுன்பெல்லாம் மிகப்பெரிய மாற்றம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை நிகழும் சமாச்சாரமாய் இருந்தது. இப்போதோ அது சில ஆண்டுகளின் இடைவெளியிலேயே நிகழ்கிறது. போன ஆண்டு வாங்கிய ஸ்மார்ட்போன் இன்றைக்கு அருங்காட்சியக பொம்மை போல மாறிவிடுகிறது. ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஆகுமெண்டட் ரியாலிட்டி, மெஷின்லேர்னிங் போன்றவற்றின் கலவை இன்று மனிதர்களின் இடத்தை இயந்திரங்களுக்கு விற்றுக்கொண்டிருக்கிறது.\nஇப்போது மனிதர்களிடையே இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் இருபத்து ஐந்து ஆண்டுகளில் இயந்திரங்களின் இடையே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.\nவீடுகளிலுள்ள பெரும்பாலான வேலைகளை இயந்திரங்களே செய்யும். மனிதர்களின் சோம்பல் அதிகரிக்கும், அதற்கேற்ப நோய்களும் மனிதர்களின் வாசல்களில் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கும்.\nகொஞ்சம் ஆதிகாலத்துக்குப் போய்ப் பார்ப்போம். மனிதன் விலங்குகளோடும், இயற்கையோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்தான். பின்னர் கொடிய விலங்குகளை விலக்கி விட்டு, வீட்டு விலங்குகளோடு வாழ ஆரம்பித்தான். விலங்குகள் வாழ்வின் பாகமாயின. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலங்குகளை விட்டு விட்டு இயற்கையோடு வாழ ஆரம்பித்தான்.\nபின் இயற்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் விலக்கி விட்டு செயற்கையில் இன்பம் காண ஆரம்பித்தான். இயற்கையும், விலங்குகளும் விலகிச் செல்ல செயற்கை மெல்ல மெல்ல மனிதனை கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது, செயற்கையின் மயக்கத்தில் அவன் செல்லரித்துக் கொண்டிருக்கிறான். அவனது கரங்களில் வாழ்க்கை, அவசரத்தைத் திணித்து விட்டு நிதானமாய்ச் சிரிக்கிறது.\n���ன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது. தொழில்நுட்பத்திலும், அறிவியலிலும் வியப்பின் கதைகளை அடுக்கி வைத்தாலும் வாழ்க்கை கொண்டு வரப்போகிற சில விஷயங்களை நினைத்தால் மனதில் கவலை கூடாரமடித்துக் கொள்கிறது.\nகூட்டுக் குடும்பங்கள் தனித்தனி குழுக்களாக வாழ்ந்து வரும் இன்றைய சூழல் இனியும் பலவீனமடையும். தனித்தனிக் குடும்பமே ஒற்றுமையாய் வாழாத சூழல் உருவாகும். வீடுகளில் இருக்கும் ஒரு சில நபர்களையும், தொழில்நுட்பம் கண்ணுக்குத் தெரியாத சீனப் பெருஞ்சுவர்களால் பிரித்து வைக்கும். எங்கே தொடுதலும், அணைத்தலும் இல்லாத உறவுகள் வாழ்கிறதோ அங்கே அன்பும் அன்னியோன்யமும் விலகி, செயற்கைச் சாத்தான் செயர் போட்டு அமர்வான். வருடங்கள் செல்லச் செல்ல குடும்பங்களின் இறுக்கமான இழை பிரிந்து எளிதில் உடையும் நிலையில் அவை நிலைபெறும்.\nஅன்புக்காகவும், உறவுக்காகவும், ஆறுதலுக்காகவும் தோள்களையும், ஆள்களையும் தேடிய காலம் தேய்ந்து விடும். இன்பத்துக்காகவும், இளைப்பாறவும் இயந்திரங்களைத் தேடும் காலம் நிச்சயம் உருவாகும். அப்போது கண்ணியமான காதலை, கணினி இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும். ஸ்பரிசத்தின் கவிதையை டிஜிடலின் மென்பொருள்கள் அழித்துச் சிரிக்கும். உறவுகளின் இனிமையை முழுமையாத் தொலைத்த ஒரு தலைமுறை முளைத்தெழும்பும்.\nதிருமணங்கள் ஆயிரம்கால பந்தங்கள் எனும் நிலை அழிந்தொழிய, அவை பழங்கால சித்தாந்தத்தின் மிச்சங்கள் எனும் கருத்துருவாக்கம் உருவாகும். முடிச்சுகளால் முடங்காத வாழ்க்கையையே மனித மனம் தேடும். அவை கலாச்சாரத்தின் கட்டளைகளையும், வயதுகளின் வரம்புகளையும் கலைத்தெறியும். விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தை அகராதியிலிருந்து விலகி விட, விட்டு விலகுதல் என்பதே வெகு சகஜமாய் மாறும்.\n“முன்பெல்லாம் ஐம்பது ஆண்டுகள் தம்பதியர் சேர்ந்தே வாழ்ந்தார்களாம்” என வியப்பாய் இளசுகள் பேசித் திரியும். இணைந்து வாழ்கின்ற குடும்பங்கள் அழிந்து வருகின்ற உயிரினங்கள் போல எங்கேனும் ஒன்றிரண்டு அவமானக் குரல்களிடையே அடக்கமாய் வாழ்ந்து முடிக்கும்.\nஆற்றங்கரையில், மாமர நிழலில் ஆர அமர நாவல் வாசித்த இனிமைத் தருணங்களெல்லாம் முழுவதும் விடைபெற்றோட, நாலு வரி நாவல்கள், ரெண்டு வரி கதைகள் எ��� எழுத்துகளெல்லாம் இறுக்கமாகும். ஓடும் ரயிலில் தோன்றி மறையும் காட்சிகள் போல இலக்கியத்தின் சுவை இதயத்தில் நுழையாமல் வெளியேறிச் செல்லும்.\nநட்புகள் பெரும்பாலும் டிஜிடல் வசமாகும். வார இறுதிகளில் சந்தித்து, குட்டிச் சுவரில் கதைகள் பேசும் எதிர்காலங்கள் இல்லாமலேயே போகும். கான்ஃபரன்ஸ் போட்டு டிரீட் கொண்டாடும் புதுமைகளே அரங்கேறும். பல இடங்களில் இருந்தாலும் டிஜிடலில் விர்ச்சுவலாய் ஒரே இடத்தில் கலந்து சிரிக்கும் சந்திப்பு தளங்கள் உருவாகும்.\n“முன்பெல்லாம் திரைப்படங்களைத் திரையிட தியேட்டர்கள் இருந்துச்சாம் தெரியுமா ” என எதிர்காலம் பேசிக்கொள்ளும். நினைத்த இடங்களில் படங்களைத் திரையிட்டு ரசிக்கும் விர்ச்சுவல் விழிகள் உருவாகும். விழிகளுக்கு நேரடியாகவே படங்கள் தரவிறக்கம் செய்யப்படும். இமைத்தலைக் கொண்டு எதுவும் செய்யலாம் எனும் புது தொழில்நுட்பம் உருவாகும்.\nமனிதர்கள் நடமாடும் இயந்திரங்களாகவே இருப்பார்கள். அவர்களுடைய கண் அசைவுகளும் கவனிக்கப்படும். அவர்களுக்கென எந்த சுதந்திரமும் இருக்காது. அவர்கள் மூச்சு விடுகின்ற எண்ணிக்கையையும் சட்டெனச் சொல்லும் டிஜிடல் சிலந்தி வலை எங்கும் வியாபித்திருக்கும். எல்லாமே ஆட்டோமெடிக் பாதையில் பயணிக்கும். தானாகவே முளைத்து வளரும் தானியங்களைப் போல, தானாகவே ஓடும் ஆட்டோமெடிக் கார்களைப் போல, எல்லாமே தானியங்கியாய் மாறும்.\nவர்த்தகமும், பணமும் டிஜிடலின் கைகளில் தஞ்சம் புகும். எதையும் கையில் பார்க்க முடியாத சூழல் உருவாகும். இருப்பதாய்த் தோற்றமளிக்கும் மாயக் கரன்சிகளில் உலகம் புரண்டு படுக்கும். சர்வதேச நிறுவனங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கண நேரத்தில் ஏழையாக்கவோ, கண நேரத்தில் செல்வந்தனாக்கவோ முடியும் எனும் சூழல் உருவாகும்.\nநம் வாழ்க்கை நம் கையில் என்பது நகைச்சுவையாய்த் தோன்றும். நம் வாழ்க்கை நம் கையைத் தவிர எல்லாருடைய கைகளிலும் தவித்து வாழும். ஏதோ ஒரு ஏகாதிபத்யச் சிந்தனையின் பகடைக்காய்களாக மானிட வர்க்கம் மாறும். யாருடைய அடையாளத்தையும் முழுமையாய் அழிக்கவும், யாரை வேண்டுமானாலும் புகழில் ஏற்றவும், யாரை வேண்டுமானாலும் புழுதியில் அழுத்தவும் டிஜிடல் தீர்வுகள் மிக எளிதாகும்.\nஆடைகள் என்பவை அவமானம் மறைக்க எனும் சிந்தனை மறையும். ஆடை ��ன்பது அங்கத்தின் விளம்பரப் பலகை எனும் புதிய சிந்தனை வலுப்பெறும்.\nஅழகை அங்கீகரிக்கவும், அதை அடையாளப்படுத்தவும், அதை பகிரங்கப்படுத்தவும் ஆடைகள் பயன்படும். எதுவுமே நீண்டகாலத் திட்டங்களாய் இருக்காது. வேகத்தின் விளைநிலங்களாகவே அனைத்தும் மின்னி மறையும்.\nநாவினால் பேசிக்கொள்வதை மறந்து போகும் தலைமுறை உருவாகும். விரல்களாலும், சென்சார்களாலும், அசைவுகளாலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் புதிய வழிமுறை வியாபிக்கும்.\nநின்று நிதானித்து வாழ்க்கையை ரசிப்பவர்களை, அறிவிலிகள் என உலகம் பேசும். கால ஓட்டமெனும் காட்டாற்றில் கட்டையுடன் கட்டிப் புரண்டு சுழல்பவர்களை அகிலம் பாராட்டும். எல்லாம் தலைகீழாய் மாறிய ஒரு புதிய உலகம் சமைக்கப்படும்.\nஅந்த கால மாற்றத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்று கொண்டு ஒரு கூட்டம், கடந்த தலைமுறையின் அனுபவங்களை விதைக்கப் போராடும்.\nமனிதத்தை விட்டு விடாதீர்கள்,அதுவே வாழ்வின் மகத்துவம் என அவர்கள் கூக்குரலிடுவார்கள். உறவுகளை விட்டு விடாதீர்கள் அன்பின்றி அமையாது உலகு என அவர்கள் போதிப்பார்கள். கடந்த தலைமுறையின் புனிதத்தைப் புதைத்து விடாதீர்கள் என அவர்கள் பதட்டத்துடன் பேசுவார்கள்.\nஅவர்களைக் கவனிக்கவும் நேரமின்றி, அடுத்த காலாண்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வாழும் தலைமுறை \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள�� மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=21839", "date_download": "2019-10-14T20:25:34Z", "digest": "sha1:S7Q6CLIUJLCALQ674MQ7BV5BA2U2ACZP", "length": 21100, "nlines": 206, "source_domain": "www.anegun.com", "title": "கடைசி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி : சாதிப்பாரா மெஸ்ஸி? – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > விளையாட்டு > கடைசி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி : சாதிப்பாரா மெஸ்ஸி\nகடைசி உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி : சாதிப்பாரா மெஸ்ஸி\nஉலகமே உற்று நோக்கி இருக்கும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி நாளை ரஷ்யாவின் மாஸ்கோவில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. உலகக் கிண்ண காபந்துப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் அர்ஜெண்டினா தவிர்க்கப்படாத அணி. இந்த அணி 1978 மற்றும் 1986 ஆகிய ஆண்���ுகளில் கிண்ணத்தை வென்றது. அதன்பிறகு அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு கூட தகுதி பெற்றது கிடையாது.\nஅர்ஜெண்டினா அணியின் நம்பிக்கை நட்சத்திரமே லியோனல் மெஸ்ஸி தான். உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களில் மெஸ்ஸிக்கு தனி இடம் உண்டு. திடலில் பந்து இவர் வசம் சென்றுவிட்டால் ஒட்டுமொத்த அரங்கமே கொக்கரிக்கும் ஒரே சொல் மெஸ்ஸி. இவர், 2006-ஆம் ஆண்டு முதன்முறையாக அர்ஜெண்டினா அணிக்காக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி காலிறுதிசுற்றில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.\nஅதன்பிறகு, 2010-ஆம் உலகக் கிண்ணப் போட்டியிலும் அந்த அணி காலிறுதி சுற்று வரை சென்று மீண்டும் அதே வலுவான ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற 2014-ஆம் உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினா நம்பிக்கையுடன் களமிறங்கியது. பார்சிலோனா அணிக்காக ஜொலிக்கும் மெஸ்ஸி தேசிய அணியான அர்ஜெண்டினா அணியில் விளையாடும் போது ஜொலிக்க தவறுகிறார் என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின.\nஇதனால், கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினா அணி சற்று ஆதிக்கம் செலுத்தி விளையாட காலிறுதி, அரையிறுதி போட்டிகளில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. ஆனால், இறுதி ஆட்டத்தில் கடந்த 2 உலகக் கிண்ணப் போட்டிகளில் வெளியேற்றப்பட்ட அதே ஜெர்மனியை இறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டது. அந்த ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.\nஇந்த சோகத்தில் இருந்து மீள நினைத்த அர்ஜெண்டினா அணிக்கு அடுத்தடுத்து சோகங்கள் வந்தது. 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா போட்டியிலும் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை தவறவிட்டது.\nஇதனால், மெஸ்ஸிக்கு எதிராக விமரிசனங்கள், ஊடகங்களின் தொடர் கேள்விகள் என தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டே இருந்தது. இதனால், வேறு வழி இல்லாமல் மெஸ்ஸி 2016-இல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சர்வதச கால்பந்து அணிக்காக விளையாட தொடங்கினார்.\nஇந்நிலையில், மெஸ்ஸி மீண்டும் உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்குகிறார். மெஸ்சிக்கு வயது 31 ஆகிறது. அதனால், அவரால் அடுத்த ���லகக் கிண்ணப் போட்டி வரை விளையாட முடியுமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. 3 முறை கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த மெஸ்ஸிக்கு உலகக் கிண்ணத்தை வெல்ல இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.\nஇந்த உலகக் கிண்ணப் போட்டியின் தகுதிச் சுற்று போட்டியில் ஈகுவாட்டர் அணிக்கு எதிராக மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோலால் தான் அர்ஜென்டினா அணி தகுதி பெற்றது. அதனால், இந்த கடைசி வாய்ப்பில் மெஸ்ஸி தனது முழு உழைப்பையும் செலவிட்டு இந்த உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nநம்பிக்கை அறநிதிக்கு வெ. 2.5 மில்லியன்\nஅம்னோ தலைவர் பதவிக்கு துங்கு ரசாலி போட்டி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெல்சியை வழிநடத்த நானே தகுதியானவன் – கொந்தே\nமீண்டும் சுவீடன் அணிக்கு திரும்புகிறார் இப்ராஹிமோவிச் \nசீ விளையாட்டுப் போட்டி – அனைத்து அரங்கங்களும் தயார்நிலையில் உள்ளன\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக��� கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71033-journalist-allegedly-filmed-while-changing-in-lingerie-store-in-delhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T20:51:54Z", "digest": "sha1:T6UFCYHGY6XRR3OH63QSEFFDFWPQRGOC", "length": 9972, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''துணிக்கடையில் உடை மாற்றும் போது வீடியோ'' - பெண் பத்திரிகையாளர் புகார்! | Journalist Allegedly Filmed While Changing In Lingerie Store In Delhi", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n''துணிக்கடையில் உடை மாற்றும் போது வீடியோ'' - பெண் பத்திரிகையாளர் புகார்\nதுணிக்கடையில் ��டை மாற்றும்போது கடை உரிமையாளர் வீடியோ எடுத்து பார்த்ததாக 27 வயது பெண் பத்திரிகையாளர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் அளித்த புகாரில், “டெல்லி எம்.பிளாக் மார்க்கெட்டில் துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு நான் துணி வாங்க சென்றேன். அப்போது சில துணிகளை எடுத்துக்கொண்டு அதை போட்டு பார்க்க வேண்டும் என அங்கிருந்த பெண் ஊழியரிடம் கேட்டேன். அவர் ஒரு அறையை காட்டினார். அங்கு சென்று நான் உடை மாற்றினேன்.\n10 நிமிடத்திற்கு பிறகு வந்து கதவை தட்டிய பெண் ஊழியர் ஒருவர் அருகில் இருக்கும் அறைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். நான் அங்கு ஏதும் தவறு இருக்கிறதா என்று பார்த்தேன். அங்கிருந்த ஊழியர்களிடமும் கேட்டேன். அங்கு கேமரா இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.\nஇங்கு கேமரா இருக்கிறது என்றால் எதற்கு என்னை இந்த அறையில் உடை மாற்ற அனுப்பினீர்கள் என்று கடை உரிமையாளரிடமும் ஊழியர்களிடமும் கேட்டேன். ஆனால் யாரும் பதில் சொல்லவில்லை. நான் போலீசை கூப்பிடுகிறேன் என்று சொன்ன பிறகு கடை உரிமையாளர் அவரது மகனை அழைத்து அந்த வீடியோவை நீக்கம் செய்ய சொன்னார்” எனத் தெரிவித்தார்.\nஇதுகுறித்து போலீசார் ஐபிசி 354 சி பிரிவு கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்\nவிஞ்ஞானத்தில் தோல்வி என்பதே இல்லை - பிரதமர் மோடி\nஇஸ்ரோ ஒரு நாள் சாதிக்கும்: பூடான் பிரதமர் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\nபாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\nகாணாமல் போன இளம்பெண் சாக்கு பையில் சடலமாக கண்டெடுப்பு\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி\nடெல்லியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஞ்ஞானத்தில் தோல்வி என்பதே இல்லை - பிரதமர் மோடி\nஇஸ்ரோ ஒரு நாள் சாதிக்கும்: பூடான் பிரதமர் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/districts/1553-election-flying-squad-seizes-rupees-92-000-for-lack-of-relevant-documents-at-ariyalur.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T20:06:36Z", "digest": "sha1:QH5PAUAYV62DOCMUK56M3YCZR4RWG2WD", "length": 5119, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரியலூர் மாவட்டம் கீழகொளத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.93 ஆயிரம் பறக்கும் படையால் பறிமுதல் | Election flying squad seizes rupees 92,000/- for lack of relevant documents at Ariyalur", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅரியலூர் மாவட்டம் கீழகொளத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.93 ஆயிரம் பறக்கும் படையால் பறிமுதல்\nஅரியலூர் மாவட்டம் கீழகொளத்தூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.93 ஆயிரம் பறக்கும் படையால் பறிமுதல்\nரௌத்ரம் பழகு - 05/05/2018\nரௌத்ரம் பழகு - 24/02/2018\nரௌத்ரம் பழகு - 20/01/2018\nரௌத்ரம் பழகு - 16/12/2017\nரௌத்ரம் பழகு - 09/12/2017\nரௌத்ரம் பழகு - 02/12/2017\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/10/blog-post_82.html", "date_download": "2019-10-14T20:36:24Z", "digest": "sha1:VQVCX76MHZSNCRJY3F56OFDAMFNA4XTV", "length": 11110, "nlines": 62, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "வெளிநாட்டு ஆணும் பெண்ணும் ஒரே ஹோட்டல் அறையில் தங்க உறவு முறையை உறுதிப்படுத்த தேவையில்லை ; சவுதி அதிரடி ! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nவெளிநாட்டு ஆணும் பெண்ணும் ஒரே ஹோட்டல் அறையில் தங்க உறவு முறையை உறுதிப்படுத்த தேவையில்லை ; சவுதி அதிரடி \nவெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.\nவெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் தாங்கள் உறவினர்கள் என்பதை நிரூபிக்காமலேயே ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதற்கான அனுமதியையே சவுதி அரேபியா வழங்கவுள்ளது.\nசுற்றுலாப்பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனேயே சவுதிஅரேபியா கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளது.\nசவுதிஅரேபிய பெண்கள் ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கும் அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளது.\nசவுதி அரேபிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக பெண்கள் தனியாக பயணம் செய்யும் சூழல் உருவாகும். மேலும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலியல் உறவு தடை செய்யப்பட்டுள்ள சவுதி அரேபியாவில் வெளிநாடுகளை சேர்ந்த ஆணும் பெண்ணும் ஹோட்டல்களில் ஒன்றாக தங்கியிருக்ககூடிய நிலையும் உருவாகும்.\nசுற்றுலாத்துறைக்கான சவுதி அரேபியாவின் ஆணைக்குழு இதனை உறுதி செய்துள்ளது.\nஇதுவரை காலமும் ஹோட்டல்களில் ஆணும்பெண்ணும் ஒன்றாக தங்கியிருப்பதற்கு தங்கள் அடையாள அட்டைகள் போன்றவற்றை காண்பித்து உறவினை உறுதி செய்யவேண்டும், எதிர்காலத்தில் இது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளிற்கு அவசியமில்���ை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபிய பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் தங்கள் அடையாள உறுதிப்படுத்திய பின்னர் ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருக்கலாம் எனவும் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியா தனது சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் முன்னர் காணப்பட்ட பல கட்டுப்பாடுகளை தளர்த்த ஆரம்பித்துள்ளது.\nசுற்றுலாப்பயணிகள் கறுப்பு ஆடை அணியவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அந்த நாடு தளர்த்தியுள்ளது.\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/313350.html", "date_download": "2019-10-14T20:44:01Z", "digest": "sha1:C6ZHJRU24U4TINVYWMFOQT7QM543WVYR", "length": 6241, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "மாறாது மாறாது - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nகவிப்புயல் , கவி நாட்டியரசர்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Dec-16, 9:10 am)\nசேர்த்தது : கவிப்புயல் இனியவன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/kollywood-2015-top-10-movies/", "date_download": "2019-10-14T21:48:31Z", "digest": "sha1:HN46GTPVP223CI73EPGJB35BG6ULBRDQ", "length": 4133, "nlines": 49, "source_domain": "kollywood7.com", "title": "Kollywood 2015 Top 10 Movies - Tamil News", "raw_content": "\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு ��ிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/memorable-cinemas-and-events/director-carol-reed-116123100053_1.html", "date_download": "2019-10-14T21:02:43Z", "digest": "sha1:XPQCCA2AHXTUX6CPRCSA7I6OYZJWRNKU", "length": 11253, "nlines": 132, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "மறக்க முடியுமா - இயக்குனர் கெரோல் ரீட் (Carol Reed)", "raw_content": "\nமறக்க முடியுமா - இயக்குனர் கெரோல் ரீட் (Carol Reed)\nநேற்று இயக்குனர் கெரோல் ரீட்டின் 110 -வது பிறந்தநாள். 1906 டிசம்பர் 30 -ஆம் தேதி லண்டனில் பிறந்த கெரோல் ரீட், முப்பதுகளிலும், நாற்பதுகளிலும் மதிப்புமிக்க இயக்குனராக பார்க்கப்பட்டார்.\nகெரோல் ரீட்டின் வாழ்க்கை நடிகராக தொடங்கியது. தனது டீன்ஏஜ் பருவத்தில் த்ரில்லர் கதை எழுத்தாளரான, எட்கர் வாலஸிடம் கெரோல் உதவியாளராகச் சேர்ந்தார். எட்கரின் பாதிப்பு கெரோலை சினிமா த்ரில்லர் கதைகளின் பக்கம் திருப்பியது.\nஅசிஸ்ட்டெண்ட், டயலாக் ரைட்டர், செகண்ட் யூனிட் டைரக்டர் என்று படிப்படியாக முன்னேறி, 1935 -இல் தனது 29 -வது வயதில் மிட்ஷிப்மென் ஈஸி என்ற தனது முதல் படத்தை கெரோல் இயக்கினார். நகைச்சுவை உள்பட பல ஜானர்களில் படங்கள் இயக்கியிருந்தாலும் கெரோலின் களம் த்ரில்லர். பல அருமையான த்ரில்லர் படங்களை இவர் இயக்கியிருந்தும், ஆல்பிரெட் ஹிட்ச்காக், பிரிட்ஸ் லாங்க. போன்ற மேதைகளின் ஆதிக்கத்தால் இவரது படைப்புகள் அதிகம் கொண்டாடப்படாமல் போனது துரதிர்ஷ்��ம்.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்த நிலையில், கெரோலின் படங்கள் அதிகம் கவனிக்கப்பட ஆரம்பித்தன. இவர் இயக்கிய ஆவணப்படமான தி ட்ரூ க்ளோரி 1945 -இல் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது. 1950 இல் இவர் இயக்கிய தி பாலன் ஐடல் திரைப்படமும், 1951 -இல் தி தோட் மேன் திரைப்படமும் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், இரண்டு முறையும் விருது கிடைக்கவில்லை. 1969 -இல் ஆலிவர் திரைப்படத்துக்காக கெரோலுக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. அவர் இயக்கிய படங்களில் மிக முக்கிய படமாக ஆலிவர் கருதப்படுகிறது.\nகானில் கிரான்ட் பரிசை இவரது தி தர்ட் மேன் திரைப்படம் வென்றது. கானின் தங்கப்பனை விருதுக்கு ஏ கிட் ஃபார் டூ ஃபார்த்திங்ஸ் படம் பரிந்துரைக்கப்பட்டது. இவை தவிர வெனிஸிலும் இவரது படம் விருதை வென்றிருக்கிறது.\nகெரோலின் திரைப்படங்களில் எடிட்டிங், கேமரா கோணங்கள், நடிகர்களின் முகபாவங்கள் என அனைத்தும் கச்சிதமாக இருக்கும்.\nகெரோல் ரீட் அவரது திறமைக்கும், படைப்பு ஆளுமைக்கும் தக்க கவனிப்பை பெறவில்லை. பயோகிராஃபி, நகைச்சுவை, த்ரில்லர், டிராமா என்று அனைத்து ஜானர்களிலும் சலிக்காமல் படங்கள் எடுத்தவர். 1972 -இல் வெளிவந்த அவரது காமெடிப் படமான தி பப்ளிக் ஐ இன்றும் நம்மை சிரிக்க வைக்கும் வல்லமை கொண்டது. 1976 ஏப்ரல் 25 -ஆம் தேதி கெரோல் மரணமடைந்தார்.\nகெரோல் ரீட் இயக்கிய படங்களின் பட்டியல்\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\n பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nகடைசியாக பிக்பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஸ்தூரி\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\nஹர்பஜனுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்கும் இர்பான் பதான்\nஅடுத்த கட்டுரையில் சிரஞ்சீவியின் 150 -வது படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/top-10-best-selling-two-wheelers-in-march-2019/", "date_download": "2019-10-14T20:13:19Z", "digest": "sha1:XE5QYMSKGVRTLD337ZUCNFTW5W55SFTH", "length": 14976, "nlines": 137, "source_domain": "www.automobiletamilan.com", "title": "சரியும் ஹோண்டா விற்பனை, ஹீரோ தொடர்ந்து முன்னிலை - டாப் 10 பைக்குகள்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நா���்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசரியும் ஹோண்டா விற்பனை, ஹீரோ தொடர்ந்து முன்னிலை – டாப் 10 பைக்குகள்\nஹோண்டா நிறுவனம், மார்ச் 2019 விற்பனையில் மிகப்பெரிய சரிவடைந்த நிலையில் ஆக்டிவா விற்பனை 27.7 சதவீதம் சரிந்துள்ளது.\nஇந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் கடந்த மார்ச் 2019 மாதந்திர விற்பனையில் டாப் 10 பைக் பட்டியிலில் இடம் பிடித்துள்ள பைக்குகளில் தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டர் முதலிடத்தில் உள்ளது.\nகடந்த 7 மாதங்களுக்கு மேலாக முதலிடத்தை இழந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 27.72 சதவீத வீழ்ச்சி அடைந்த மார்ச் 2019-ல் 1,48,241 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 2,05,239 ஆக இருந்தது.\nடாப் 10 பைக்குகள் – மார்ச் 2019\nகடந்த நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் விளங்கினாலும், இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் காப்பீடு கட்டண உயர்வு, பல்வேறு மாடல்களில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளாக சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விலை அதிகரித���துள்ளது.\nஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மட்டுல்லாமல் இந்நிறுவனத்தின் பிரபலமான 125சிசி ரக சிபி ஷைன் பைக்கின் விற்பனை 65 சதவீதம் வீழ்ச்சி அடைந்து வெறும் மார்ச் 2019-ல் 29,827 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 86,355 ஆக இருந்தது.\nஹீரோ ஸ்பிளென்டர் பைக் தொடர்ந்து முதலிடத்திலும் பல்சர் 150 பைக் விற்பனை எண்ணிக்கை 83,228 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 30.70 சதவீத வளர்ச்சியாகும். ஹீரோ பேஸன் மற்றும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.\nவிற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2019\nவ.எண் தயாரிப்பாளர்/மாடல் மார்ச் 2019 மார்ச் 2018 % வளர்ச்சி\nசெப்., 2019 விற்பனையில் டாப் 25 கார்கள், முதலிடத்தில் டிசையர், இறுதியாக க்விட்\nகடந்த செப்டம்பர் 2019 மாதமும் ஆட்டோமொபைல் சந்தைக்கு வீழ்ச்சியான காலமாக இருந்த போதும்...\nஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா பெயரில் உதயமானது வோக்ஸ்வேகன் குழுமம்\nஉலகின் மிகப்பெரிய வோக்ஸ்வேகன் ஆட்டோமொபைல் குழுமத்தின், இந்தியா பிரிவினை ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296337&dtnew=6/12/2019", "date_download": "2019-10-14T21:48:17Z", "digest": "sha1:GZAXIDPVRBYRUWJUYNXJHMVR2YXYECFW", "length": 15559, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| பாலிடெக்னிக் 2ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nபாலிடெக்னிக் 2ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு அக்டோபர் 15,2019\nஅயோத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை துவக்கம் அக்டோபர் 15,2019\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி அக்டோபர் 15,2019\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\nமதுரை:மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் மகளிர் பாலிடெக்னிக்குகளில் தற்போது நேரடி இரண்டாமாண்டு, முதலாமாண்டு, பகுதி நேர பட்டயப்படிப்பிலுள்ள சில பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.\nஇரண்டாமாண்டு பட்டயப்படிப்பு சேர்க்கைக்கு ஜூன் 12 வரை விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். முதலாமாண்டு மற்றும் பகுதி நேர பட்டயப்படிப்பு சேர்க்கைக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போருக்கு தற்போது காலியாகவுள்ள பாடப்பிரிவுகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை வழங்கப்படும். மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி அரசு பாலிடெக்னிக் முதல்வர்களை அணுகலாம்.\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்பட��ம். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/116184-sarvodaya-mela-day-flower-tribute-to-gandhi-in-rameswaram-sea", "date_download": "2019-10-14T21:25:10Z", "digest": "sha1:2J3VAPCBMEU35QZN4MZZMMUSYYCO7SO6", "length": 6105, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வோதய மேளா தினம்: ராமேஸ்வரம் கடலில் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி | Sarvodaya Mela Day: Flower tribute to Gandhi in Rameswaram Sea", "raw_content": "\nசர்வோதய மேளா தினம்: ராமேஸ்வரம் கடலில் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி\nசர்வோதய மேளா தினம்: ராமேஸ்வரம் கடலில் காந்தியடிகளுக்கு மலரஞ்சலி\nராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட 70-ம் ஆண்டினை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.\nதேசத் தந்தை மகாத்மா காந்தியின் இறப்பினைத் தொடர்ந்து அவரது அஸ்தி ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கடலில் 1948-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி கரைக்கப்பட்டது. ஆண்டு தோறும் இந்த நாளினை சர்வோதய மேளா தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வோர் ஆண்டும் இன்றைய தினத்தில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் மலரஞ்சலி செலுத்துவதை சர்வோதய சங்கத்தினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nசர்வோதய தினமான இன்று மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த சர்வோதய சங்கத்தினர் மதுரை சர்வோதய சங்கத் தலைவர் த.கு.சுப்பிரமணியன் தலைமையில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கா���்தியின் படத்துக்கு மாலை அணிவித்து கடலில் மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சர்வ மத பிரார்த்தனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலின் நான்குரத வீதிகளில் காந்தியடிகளின் படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், ஶ்ரீவில்லிபுத்தூர்,ராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த சர்வோதய மேளா கமிட்டி நிர்வாகிகளும், காந்திய அன்பர்களும் பங்கேற்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/13882-", "date_download": "2019-10-14T21:22:35Z", "digest": "sha1:E3MWOWIWSBN2PJLC3BMOXSKUBK73KXUH", "length": 4495, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "பாகிஸ்தான் தேர்தல்: முஷாரப்பின் 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி! | Pervez Musharraf out of Pakistan election race", "raw_content": "\nபாகிஸ்தான் தேர்தல்: முஷாரப்பின் 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி\nபாகிஸ்தான் தேர்தல்: முஷாரப்பின் 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தாக்கல் செய்த 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.\nபாகிஸ்தானில் வருகிற மே 11 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் முஷாரப், இஸ்லாமாபாத், கசூர், சித்ரால், கராச்சி என நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். இதில் சித்ரால் தொகுதியை தவிர மற்ற மூன்று தொகுதிகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nஇந்நிலையில் சித்ரால் தொகுதியிலும் இன்று அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் முஷராப் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/28446-", "date_download": "2019-10-14T20:17:52Z", "digest": "sha1:ALKIXUJYKY6ADDU5LFCDTMKU4QIJ5XYR", "length": 5380, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் பயணி பலி: டிக்கெட் பரிசோதகர் கைது! | Woman passenger pushed from the train killed: ticket inspector arrested", "raw_content": "\nரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் பயணி பலி: டிக்கெட் பரிசோதகர் கைது\nரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட பெண் பயணி பலி: டிக்கெட் பரிசோதகர் கைது\nமகாராஷ்டிரா: மகாராஷ்டிரா���ில், ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதால் பெண் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமகாராஷ்டிர மாநிலத்தில் ஜல்கான் என்ற பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில், 38 வயதான உஜ்வாலா பாண்டே என்ற பெண் பயணி, தனது 10 வயது மகளுடன் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளார்.\nசாதாரண வகுப்பு பயணச் சீட்டு வைத்திருந்த அவர், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் ஏறியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த சம்பத் சாலன்கே என்ற டிக்கெட் பரிசோதகர், பெண் பயணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.\nரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்த உஜ்வாலா பாண்டே, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதையடுத்து, ரயிலின் சமையலறை பெட்டியில் பதுங்கிக் கொண்ட டிக்கெட் பரிசோதகர் சம்பத்தை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.\nடிக்கெட் பரிசோதகர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய ரயில் பயணிகள், அவரை சரமாரியாக தாக்கினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/mouna-raagam/140950", "date_download": "2019-10-14T21:38:53Z", "digest": "sha1:KTL57SX6LYY3KZW7GXPZL4DGHFKSROHD", "length": 5011, "nlines": 52, "source_domain": "thiraimix.com", "title": "Mouna Raagam - 08-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதன்முறையாக பாகிஸ்தான் சென்ற வில்லியம் - கேட்.. பாதுகாப்பு பணியில் 1000 பொலிஸார்\nகுழந்தையுடன் இலங்கையிலிருந்து தனியாக கனடா வந்த பெண்ணின் நெகிழ்ச்சியான நிமிடங்கள்\nஅமைச்சர் விஜயகலா வீட்டில் தென்னிந்திய சூப்பர் சிங்கர் புகழ் தம்பதிகள்\nமீரா மிதுன் பின்னாடி லோ லோவென்று சுத்திய பாய்ஸ் டீம்... நடிகர் நடிகைகளை மிரட்டிய மீரா...\nசீமானுக்கு திடீரென்று குவியும் ஆதரவு.... நேருக்கு நேர் விவாதிக்க தயார் என காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு\nஇலங்கையிலிருந்து குழந்தையுடன் தனியாக கனடா வந்த பெண்: கிடைத்த நல்ல அனுபவங்கள்\nபிக் பாஸ் சேரனுக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் தகவல்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்\nஇளம் நடிகை, பாடகி மரணம் நடந்தது என்ன வைரலாகும் அவரின் கடைசி வீடியோ\nஅஜித், சூர்யா, கமல், சிம்பு இவர்களில் கௌதம் யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nபிக்பாஸ் காதல் ஜோடி கவின்-லாஸ்லியாவுக்கு வந்த பிரம்மாண்ட வாய்ப்பு\n43 வயதிலும் திருமணம��� செய்து கொள்ளாத அஜித் பட நடிகை... தற்போது இவரது நிலை என்ன தெரியுமா\nலொஸ்லியாவின் தந்தையிடம் சம்பந்தம் பேசத் தயார்... கூறியது யார் தெரியுமா\nகாதலர் தினம் நடிகர் குணால் உயிரிழந்தது எப்படி தெரியுமா..\nஅஜித், சூர்யா, கமல், சிம்பு இவர்களில் கௌதம் யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா\nவேறொரு ஆணுடன் நெருக்கமாக முகேனின் காதலி... தீயாய் பரவும் அதிர்ச்சிப் புகைப்படம்\nயார் அந்த அரசியல் பிரபலம் நடிகை ஆண்ட்ரியாவுடன் உறவில் இருந்தது இவரா\nயூடியூபில் சாதனை படைத்தாலும் முதல் இடத்தை பிடிக்காத விஜய்யின் பிகில் டிரைலர்\nஅசுரன் ஜெயிக்க இது தான் முக்கிய காரணம், மலையாள லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் பேட்டி\nபிக்பாஸ் சேரன் கொடுக்கும் அடுத்த ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33341", "date_download": "2019-10-14T20:24:23Z", "digest": "sha1:HSCCXSCMJFCBZ7JDJFDZ2HZVE77BEHLT", "length": 17237, "nlines": 203, "source_domain": "www.anegun.com", "title": "அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- தங்கதமிழ்ச் செல்வன் ! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > அதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- தங்கதமிழ்ச் செல்வன் \nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- தங்கதமிழ்ச் செல்வன் \nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது என அமமுக மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார். தினகரனுடனான மோதலை அடுத்து தங்கதமிழ்ச் செல்வன் இன்று செய்தியாளர்களை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என்னை பற்றி வீடியோ, ஆடியோ வெளியிடுவது கட்சி தலைமை பண்புக்கு சரியல்ல.\nதேர்தலில் தோல்வி என்றால் கட்சியை மக்கள் ரசிக்கவில்லை என்றுதானே அர்த்தம். ஒரே தோல்வி என்றாலும் பெரிய தோல்விதானே. தினகரன் பண்பாடற்றவர்.\nசம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன. நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும். எந்த கட்சியிலும் சேர விருப்பம் தெரிவிக்கவில்லை. யாரும் என்னை அணுகவும் இல்லை.\nபெட்டிப் பாம்பாக அடங்க வேண்டிய அவசியம் என்ன, ஒரு தலைவர் இப்படி பேசலாமா 18 எம்எல்ஏக்கள் இல்லாவிட்டால் தினகரனே கிடையாது. ஆளுநருடன் சந்திப்பு, மேல்முறையீடு, கட்சியை மீட்பது, இரட்டை இலையை மீட்பதிலும் தினகரனுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.\n18 எம்எல்ஏக்களின் குடும்பத்தினரும் இன்று தவித்து வருகின்றனர். ‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள் என்றார்.\n1 எம்.டி.பி நிறுவனத்திடம் இருந்து அதிகமானோர் பணம் பெற்றுள்ளனர் – அசாம் பாக்கி \nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிப்.5 முதல் ஜெய்ப்பூருக்கு சிறகை விரிக்கும் ஏர் ஆசியா எக்ஸ்\nஜமால் யூனுஸ் விரைவில் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்\nஅரசியலில்தான் ம.இ.கா. தோற்றது; சேவையில் அல்ல\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங��கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11202", "date_download": "2019-10-14T20:28:21Z", "digest": "sha1:6MWPLSQPISTXUWLIXU3TC4SY4XAD4MEX", "length": 4014, "nlines": 78, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\n30-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜீவா...\nகதைக்குத் தேவை என்றால் கவர்ச்சிக்கு ரெடி - ஆண்ட்ரியா\nஜீவா நடிக்கும் அடுத்த 5 படங்கள்\nஎன்றென்றும் புன்னகை ரொமான்டிக் காமெடி\nடிசம்பர் 20–ந்தேதி ஜீவா, கார்த்தி படங்கள் ரிலீஸ்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைத��' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2018/08/06.html", "date_download": "2019-10-14T21:45:18Z", "digest": "sha1:FOFQLCANSCUCB2XQZ2KBTOMEYLQLYBPP", "length": 3668, "nlines": 47, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: துல்ஹஜ் மாத சிந்தனைகள் -06", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -06\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -06\nமாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா\nஆக்கம்: மௌலவி.இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.) மாட்டின் மீது ஏறி சவாரி செய்ய முடியுமா \nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -05\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -04\nஉழ்ஹிய்யா யார் மீது கடமை\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/179351/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:31:25Z", "digest": "sha1:YPPEQAJMESLM2UGI47IIYFAXALYW4PQU", "length": 7598, "nlines": 119, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரபல நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nபிரபல நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன்\nசமீப காலமாக சினிமா வட்டாரங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. சிலர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். தற்போது இதே போன்ற ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்ததுள்ளது.\nதெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகர் ஆர்.கே. இவர் சமீபத்தில் வந்த ஹைதராபாத் நவாப்ஸ் படத்தில் நடித்திருந்தார். ஓரிரு படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.\nஇவர் ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் ரோட்டில் டிசம்பர் 24 ஆம் திகதி காரில் பயணம் செய்துள்ளார். அப்போது வேகமாக வந்த இன்னொரு கார் இவரின் கார் மீது பலமாக மோதியது.\nஇதனால் ஆர்.கே வின் கார் கவிழ்ந்ததுள்ளது. மேலும் அவர் சில காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஎதிர்முனையில் காரை அதி வேகத்தில் ஓட்டி வந்த பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nச��ீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA/", "date_download": "2019-10-14T22:03:07Z", "digest": "sha1:ZVKMZWLQWABVUP2HPMFJX2ACF2GIJ4FV", "length": 5221, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உங்களுக்கு இருக்கும் தொப்பை எந்த வகை? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉங்களுக்கு இருக்கும் தொப்பை எந்த வகை\nஉங்களுக்கு இருக்கும் தொப்பை எந்தவகை என்பதை அறிந்துகொண்டால் நீங்கள் அதனை ஈஸியாக குறைத்துவிடலாம்.\nகீழே இருக்கும் இரு புகைப்படங்களையும் பார்க்கவும்\nஇடப்புறம் இருப்பவர் தொப்பை ஆபத்து குறைவான தொப்பை. ஆபத்து குறைவான தொப்பை என்பது சதையை கிள்ளி பிடிக்க முடியும். தொப்பையை மேலும், கீழும் நகர்த்த முடியும்.\nகாரணம் அதில் உள்ல கொழுப்பு subcutaneous fat எனும் வகை கொழுப்பு. இது தோலுக்கு நேர் கீழே சேகரிக்கபடும் கொழுப்பு.\nவலப்புறம் இருப்பவர் தொப்பை கல் மாதிரி கெட்டியான தொப்பை. இதை கிள்ளுவதும், நகர்த்துவதும் சிரமம். இவருக்கு இருக்கும் தொப்பை ஆபத்தான கொழுப்பால் நிரம்பிய தொப்பை. இவருக்கு உள்ல கொழுப்பு Visceral fat எனப்படும்.\nஇதுதான் மிக ஆபத்தான கொழுப்பு. இந்த வகை கொழுப்புதான் மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் சிலவகை புற்றுநோய்களை வரவழைக்கும்.\nஉங்களுக்கு இந்த இரண்டில் எந்த வகை தொப்பை இருக்குது என்பதை எப்படி தெரிந்துகொள்வது\nஇஞ்சு டேப்பை எடுங்கள். கீழே படுத்துகொண்டு வயிற்றின் சுற்றளவை (தொப்புளுக்கு மேல் உள்ள சுற்றளவு) டேப்பால் அளவுங்கள்.\nஅடுத்து எழுந்து நின்று கொண்டு அதே அளவை மீண்டும் எடுங்கள். இரண்டு அளவுக்கும் வித்தியாசம் 1 இஞ்சுக்கும் கீழே என்றால் உங்களுக்கு இருப்பது ஆபத்தான visceral கொழுப்பு.\nஒரு இஞ்சுக்கும் அதிகமான வித்தியாசம் இரண்டு அளவுக்கும் உள்ளது என்றால் நீங்கள் தப்பினீர்கள். உங்களுக்கு இருப்பது ஆபத்து குறைவான வகை கொழுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/07/80733.html", "date_download": "2019-10-14T22:04:55Z", "digest": "sha1:PL5O6CDIDHUX6MBAQ7TZI7JOPU2XQFES", "length": 21904, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "தேர்தலின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற விநாடி வினா போட்டி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nதேர்தலின் முக்கியத்துவம் குறித்த பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற விநாடி வினா போட்டி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்\nசெவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017 கன்னியாகுமரி\nஇந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தேர்தலின் முக்கியத்துவம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், நடைபெற்ற விநாடி வினா போட்டியினை,கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் பார்வையிட்டார்.\nஇந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தேர்தலின் முக்கியத்துவம் குறித்து, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே (10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், விநாடி வினா போட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் கல்வி மாவட்டம் மற்றும் தோவாளை வட்டத்திற்கு நாகர்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியிலும், தக்கலை கல்வி மாவட்டத்திற்கு, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குழித்துறை கல்வி மாவட்டத்திற்கு, மார்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து நடைபெற்றது. இன்று நாகர்கோவில், எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியினை, கன்னியாகுமரி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் , பார்வையிட்டு, பின்னர் கலெக்டர் , தலைமையுரையில் தெரிவித்ததாவது:-\nஇந்தியா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே, தேர்தல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட�� வருகிறது. இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில், 10 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர்களுக்கு, மாவட்ட கல்வி அளவில் (நாகர்கோவில், தக்கலை, குழித்துறை) விநாடி வினா போட்டி (30 கேள்விகள், ஒரு மணி நேரம்) நடத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் (இரண்டு நபர்கள்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு தேசிய வாக்காளர் தினம் (ஜனவரி 25) அன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது என கலெக்டர் தெரிவித்தார். தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விநாடி வினா போட்டியினை, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.\nஇந்நிகழ்ச்சியில், தேர்தல் தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (நாகர்கோவில்) ஆறுமுகம், நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயன், வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி நாகம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பார்வையற்ற பெண் துணை கலெக்டராக பதவியேற்பு\nவீடியோ : அருவம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அருவம் படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பப்பி படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதி உலா\n17-��் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nவிக்கிரவாண்டியில் சூறாவளி பிரச்சாரம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஎவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\nகாத்மண்டு : எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு செய்துள்ளன.உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் ...\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nடமாஸ்கஸ் : துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ...\nஆஸி.யில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய ...\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nபுது டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.சமூக ...\nபி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி தேர்வு: முறையான அறிவிப்பு 23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா\nமும்பை, : பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ���ாஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nவீடியோ :விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : உடற்தகுதி அடிப்படையிலான இடைவெளி நடனம்\nவீடியோ : மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற விதைப்பந்து தயாரித்தல் முகாம்\nவீடியோ : விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\n19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n2சீனாவை துண்டாட நினைத்தால்... அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\n3ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\n4எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=222", "date_download": "2019-10-14T21:30:02Z", "digest": "sha1:XRRXZVTWFVW6BQ7NPB5GAA3NMZP3JO7W", "length": 7437, "nlines": 102, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nமீடியாக்களுக்கு அன்பான, தாழ்மையான வேண்டுகோள், என்னுடைய அடுத்த படம் பற்றி யூகத்தின் அடிப்படை��ில் எந்த செய்தியும் எழுதாதீர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள், உங்கள் ஆதரவிற்கு நன்றி என பதிவிட்டிருக்கிறார் சிம்பு.\nமேலும் : சிம்பு ட்வீட்ஸ்\nபோலி டுவிட்டுக்கு பின்னணியில், யார் ...\nகெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ...\nஒருவர் மற்றவர்களிடம் இருந்து ...\nஇசைக்கு மொழியே கிடையாது. அது எல்லா ...\n“நான் இப்போது எதைச் சொன்னாலும் அதை ...\nசெல்வராகவனின் இயக்கத்திலான கான் ...\n‘‘ஜூன் 26 அல்லது ஜூலை 3ல் கண்டிப்பாக ...\n‘‘நான் ஒரு சரியான நடிகன் தானா என்று ...\nகோச்சடையான் படத்தை ஹாலிவுட் ...\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nசிம்புவின் அடுத்த படமும் பஞ்சாயத்து: ஞானவேல்ராஜா புகார்\nசாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு\nசிம்பு பட நஷ்டம், அதிகாரப்பூர்வ தகவல்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/england-board-announced-their-world-cup-squad-119041700064_1.html", "date_download": "2019-10-14T20:08:59Z", "digest": "sha1:DVWMWDQYHCDHAEQAAXKIKJWSKBH73HBY", "length": 8735, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு – கழட்டி விடப்பட்ட சாம் கரண் !", "raw_content": "\nஉலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு – கழட்டி விடப்பட்ட சாம் கரண் \nஉலகக்கோப்பைக்காக இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரணுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந்து , இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் தங்கள் உலகக்கோப்பை அணியை அற்சிவித்து விட்டன.\nஇந்நிலையில் இன்று இங்கிலாந���து கிரிக்கெட் வாரியம் இன்று தனது அணியை அறிவித்துள்ளது. இதில் சமீபகாலமாக கலக்கி வரும் ஆல்ரவுண்டர் சாம் கரன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் செஃப்ரி ஆச்சர் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.\nஇயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட்.\nஇந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்த அணிக்குக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.\nநடையைக் கட்டிய ரோஹித்… மயங்க் அரைசதம் – இந்தியா 105 /1\n“உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை\nபுரோ கபடி போட்டி: இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஇந்திய ஸ்டாண்ட்பை அணி அறிவிப்பு –அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு\nஇன்று வெளியாகிறது உலகக்கோப்பை இந்திய அணி – யாருக்கு வாய்ப்பு \nவெளியானது உலகக்கோப்பை ஆஸி அணி – வார்னர், ஸ்மித் உள்ளே \nஉலகக்கோப்பை இந்திய அணி – ஏப்ரல் 15-ல் தேர்வு \nகோலிக்கு ஓய்வு தேவை– பிசிசிஐக்கு முன்னாள் வீரர் அறிவுரை \nபுரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்\nமகளிர் கிரிக்கெட்: இந்திய அணி த்ரில் வெற்றி\nபிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி\nஇளம் பவுலர்கள் எங்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் – உமேஷ் யாதவ் கருத்து \nஅடுத்த கட்டுரையில் இந்திய ஸ்டாண்ட்பை அணி அறிவிப்பு –அம்பாத்தி ராயுடு, ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatruu.blogspot.com/2013/07/blog-post.html?showComment=1373437719476", "date_download": "2019-10-14T21:39:05Z", "digest": "sha1:Y2IJ62MTK44KDZMHYCMTIGDOPNGJT3DY", "length": 8741, "nlines": 101, "source_domain": "maatruu.blogspot.com", "title": "மாற்று: உண்ணுவதெல்லாம் உணவல்ல", "raw_content": "\nபுதன், 3 ஜூலை, 2013\nஜூலை 2013 இல் இருந்து “மல்லிகை மகள்” மாத இதழில் வெளியாகும் புதிய தொடர். – அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்-\nTwitter இல் ப���ிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 3 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:47\nArasu 4 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 4:36\nசத்திய மூர்த்தி 6 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:08\nநன்றி திரு உமர் பாருக்.\nபெயரில்லா 9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:28\nநம் முன்னோர்கள் அதி புத்திசாலிகள்.எனவே காலை பல் துலக்க வேப்பங்குச்சியையுன் ஆலமர விழுதையும் பயன்படுத்திய மாண்பு போற்றுதற்குறியது( ஆலும் வேலும் பல்லுக்குறுதி).அதன் பின்னர் நெல் உமியினை தீக்கங்கு கொண்டு கருக்கி அதில் வரும் சாம்பலை பல் துலக்க பயன் படுத்தினர்.நாகரிகம் மெல்ல தலை தூக்கிய பின்னர் கோபால் பல்பொடி( இதிலும் சுவை கூட்டபட்டிருந்தது) பின்னர் பயாரியா பல்பொடி (இது மிகச் சிறந்தது எனச் சொல்லப்படுகிறது).இன்னறைய நாளில் புற்றுநோய் பீடி சிகரெட் புகையிலை\nபயன்படுத்ததாவ‌ருக்கும் வரும் அடிப்படை காரணம் பற்பசை உபயோகம் எனும்\nஉண்மை சொன்ன அன்புச் சகோதரர் அக்கு ஹீலர்.அ.உமர் பாரூக்‍ அவர்களுக்கு நெஞ்சு நிறை நன்றி.‍\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”சத்ய மேவ ஜெயதே” அமீர்கானின் அற்புத நிகழ்ச்சி\nஅக்குங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள்\nஅக்குபங்சர் பற்றிய ”டாக்டர் விகடன்” கட்டுரை\nஅக்குபங்சரிஸ்ட்டுகள் பெயரை கெஜெட்டில் வெளியிட வேண்டுமா\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் சில உண்மைகள்\nஇலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்\nஇலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை\nஉடலின் மொழி - விவாதங்கள்\nகுமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல்.\nடெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது\nதமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் – அரசு அமைப்பா\nதொடு சிகிச்சை ஓர் அறிமுகம்\nபன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்\nபி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்\nபி.எஸ்.எஸ்.போலி சான்றிதழ்கள் –ஜூனியர் விகடன் கட்டுரை\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_2015", "date_download": "2019-10-14T20:36:49Z", "digest": "sha1:NJJBKOJKDAQELPWN2ATV46XTDTS6AS4K", "length": 34797, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n<< அக்டோபர் 2015 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 2015 (October 2015), 2015 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமாகும்.\nஅக்டோபர் 3 - திருநாளைப் போவார் நாயனார் குருபூசை\nஅக்டோபர் 10 - அருணந்தி சிவாச்சாரியார் குருபூசை\nஅக்டோபர் 13 - நவராத்திரி ஆரம்பம்\nவங்காளதேசத்தில் சமயசார்பின்மையினருக்கு எதிரான தாக்குதல்கள்: படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர் அவிஜித் ராய் எழுதிய நூல்களை வெளியிட்ட இரண்டு பதிப்பாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். (டெய்லி ஸ்டார்)(கார்டியன்)\nபிலிப்பீன்சில் சந்தை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். (சீஎனென்)\nமெட்ரோஜெட் விமானம் 9268: உருசிய ஏர்பஸ் ஏ-321 விமானம் எகிப்தில் சினாய் பகுதியில் விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த அனைத்து 224 பேரும் உயிரிழந்தனர். (நியூஸ் அப்), (பிபிசி),\n2015 டிபி145 என்ற விண்கல் ஒன்று புவிக்குக் கிட்டவாகக் கடந்து சென்றது. (டைம்)\nநியூசிலாந்து அணி ஆத்திரேலிய அணியை 34–17 என்ற கணக்கில் வென்று 2015 ரக்பி உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. (பிபிசி)\nஆந்திரப்பிரதேச புதிய தலைநகராக அமராவதி கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். (டைஆஇ)\nசிரிய உள்நாட்டுப் போர்: அக்டோபர் 20 அன்று சிரியாவின் அரசுத்தலைவர் பசார் அல்-அசத், உருசியாவின் அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினை மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். இந்த விவரம் இன்று வெளியிடப்பட்டது.(பிபிசி)\n2015ஆம் ஆண்டில் கிரீசை வந்தடைந்த புலம்பெயர்வோர் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை எட்டியதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்தது.(பிபிசி)\nபுலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தாமல், அவர்களை சுலோவேனியாவுக்கு குரோவாசியா அனுப்பிவருவதாக சுலோவேனியா குற்றஞ்சாட்டியது.(தி இந்து)\nஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: செர்பியாவுடனான தனது எல்லையை குரோவாசியா திறந்தது.(ப���பிசி)\nசிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவின் ஓம்சு நகரில் உருசிய வான்தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)\nபிரான்சின் திருச்சபையின் மறைவல்லுநர் லிசியே நகரின் தெரேசாவின் பெற்றோர்கள் லூயிசு மார்ட்டின், மரீ-அசேலி மார்ட்டின் ஆகியோர் திருத்தந்தை பிரான்சிசுவினால் புனிதர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டனர். (வத்திக்கான்)\nசிரிய உள்நாட்டுப் போர்: அல் காயிதாவின் உயர் இராணுவத் தலைவர் சிரியாவில் நடைபெற்ற வான்தாக்குதலில் கொல்லப்பட்டார். (யூஎஸ்ஏ டுடே)\nசவூதி அரேபியாவில் இசுலாமிய அரசுப் போராளிகள் சியா மண்டபம் ஒன்றைல் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nகூகிள் நூலகத் திட்டம் பதிப்புரிமை சட்டத்தின் கீழ் சட்டபூவர்வமானது என அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (யூஎஸ்ஏ டுடே)\nஆப்கானித்தானில் 5,500 அமெரிகப் படையினர் நிலை கொண்டிருப்பர் என அமெரிகத் தலைவர் பராக் ஒபாமா அறிவித்தார். (ஆர்டி)\nபர்மிய அரசு எட்டு ஆயுதக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. (ஏபி)\nநைஜீரியாவின் மைதுகிரி நகரில் பள்ளிவாசல் ஒன்றின் அருகில் இடம்பெற்ற இரண்டு குண்டுத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்தனர். (வாசிங்டன் போஸ்ட்)\nஇசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேலியர் ஒருவர் வேறொரு இசுரேலிய யூதரை தவறுதலாக அராபியர் எனக் கருதி கத்தியால் குத்தினார். (நியூயோர்க் டைம்சு)\nஎகிப்து, செனிகல், உருகுவை, ஜப்பான், உக்ரைன் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு 1016-17 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமல்லாத உறுப்பு நாடுகளாக சாட், சிலி, ஜோர்தான், லித்துவேனியா, நைஜீரியா ஆகியவைகளுக்குப் பதிலாக சேர்த்துக் கொள்ளப்பட்டன. (New York Times)\nஇலங்கையில் 2005 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். (ஐலண்டு)\nஇலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. (ஐலண்டு)\n2014 சூலை 17 இல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் வந்த மலேசியா எயர்லைன்சு விமானம் 17 [[சோவியத் ஒன��றியம்|உருசியத் தயாரிப்பான பூக் ஏவுகணையாலேயே தாக்கப்பட்டதாக டச்சு அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இவ்விபத்தில் 298 பேர் உயிரிழந்தனர். (Sky News) (பிபிசி)\nஇந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் கிறித்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். (சேனல் நியூஸ்)\nசிரிய உள்நாட்டுப் போர்: சிரியாவில் அரசுக்கு எதிராகப் போரிடும் குருதியக் குழுக்கள் மற்றும் போராளிகளுக்கு அமெரிக்கா வானில் இருந்து ஆயுதங்களையும், மற்றும் உதவிப் பொருட்களையும் வீசியது. (Reuters)\nஅமெரிக்காவின் ஆங்கசு டீட்டன் 2015 ஆம் ஆண்டுக்கான பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசைப் பெற்றார். (வாசிங்டன் போஸ்ட்)\nஇசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: இசுரேல் காசாக்கரையில் நடத்திய வான்தாக்குதலில் 30-வயதுக் கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 2 வயது மகளும் கொல்லப்பட்டனர். நால்வர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)\nகமரூனின் தூர வடக்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டனர். (பினெசு ஸ்டான்டர்டு)\nயெமனின் சிறைச்சாலை ஒன்றின் மீது சவூதிப் படையினர் வான்தாக்குதல் நடத்தியதில் 20 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். (யாகூ)\nபெலருசில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் அலெக்சாண்டர் லுகசெங்கோ பெரும் வெற்றி பெற்று ஐந்தாவது தடவையாக அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ராய்ட்டர்சு)\nதுருக்கியின் தலைநகர் அங்காராவில் முக்கிய தொடருந்து நிலையம் அருகே இடம்பெற்ற அமைதிப் பேரணியின் போது இரண்டு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 97 பேர் உயிரிழந்தனர், 400 பேர் வரை காயமடைந்தனர். (பிபிசி), (சீஎனென்)\nசாட்டில் போகோ அராம் போராளிகளிடம் இருந்து தப்பி இடம்பெயர்ந்த அகதிகள் வாழ்ந்து வந்த கிராமம் ஒன்றில் இடம்பெற்ற ஐந்து தற்கொலைத் தாக்குதல்களில் 36 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nஓக்லகோமாவின் கசிங் நகரில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. (ராய்ட்டர்சு)\n2015 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு துனீசியாவைச் சேர்ந்த துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டது.(பிபிசி)\n2015 இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெலருசிய எழுத்தாளர் சிவெத்லானா அலெக்சியெவிச் பெற்றார்.(பிபிசி தமிழோசை)\n2015 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுவீடனின் தோமசு லின்டால், அமெரிக்காவின் பவுல் மோட்ரிச், துருக்கியின் அசீசு சாஞ்சார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (பிபிசி)\nஇலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப் பெண்கள் மீது 4 இராணுவ வீரர்கள் மேற்கொண்ட கூட்டுப்பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில், அந்த நால்வருக்கும் 30 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.(பிபிசி தமிழோசை)\nஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: புலம்பெயர்வோரை கடத்தல் முறையில் கொண்டுவரும் படகுகளை வழிமறித்து, விசாரணை செய்யும் கண்காணிப்புச் செயல்பாட்டினை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பித்தது. (பிபிசி)\nஇயெமனின் துணை அரசுத்தலைவரும், பிரதமரும் தங்கியிருந்த விடுதி மீது இசுலாமிய அரசுப் போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 15 கூட்டுப் படையினர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)\nஉருசிய வான்படையினர் சிரியாவின் பல்மைரா நகரில் உள்ள இசுலாமிய அரசுத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தின.(Reuters)\n2015 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு சப்பானின் தக்காக்கி கஜித்தா, கனடாவின் ஆர்தர் பி. மெக்டொனால்ட் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (பிபிசி)\nஈராக்கின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகனக்குண்டு வெடிப்புகளில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\n2015 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 9.6% மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. 2012 இல் இம்மதிப்பீடு 12.8% ஆக இருந்தது. (Time) (கார்டியன்)\nஆத்திரேலியாவுக்குப் புகலிடம் தேடி வருவோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த நவூரு தடுப்பு முகாம் \"திறந்து\" விடப்படவுள்ளதாக நவூரு அரசு அறிவித்தது. (ஏபிசி)\nகலிபோர்னியாவில் 2016 இறுதியில் வதையா இறப்பு சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவுள்ளது. (சீஎனென்)\n2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க ஐரியரான வில்லியம் சி. கேம்பல், சப்பானின் சத்தோசி ஓமுரா, சீனாவின் தூ யூயூ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. (பிபிசி)\nதுருக்கியின் வான்படைகள் வடக்கு ஈராக்கில் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சி நிலைகள் மீது வான் தாக்குதல்களை மேற்கொண்டது. (ஏஎஃப்பி)\nபிரான்சின் தென்கிழக்கே பிரெஞ்சு ரிவேரியாவில் பெரு வெள்ளம் காரணமாக குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். 35,000 வீடுகள் சேதமடைந்தன. (ஏஎஃப்பி)\nஆப்கானித்தான், குண்டூசு நகரில் எல்லைகளற்ற மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது அமெரிக்கா வான்தாக்குதல்களை நடத்தியதில் 12 ஊழியர்கள், 10 நோயாளிகள் கொல்லப்பட்டனர். 37 பேர் காயமடைந்தனர். (எம்எஸ்எஃப்) (வாசிங்டன் போஸ்ட்) (ராய்ட்டர்சு)\nவங்காளதேசத்தில் 65-வயது சப்பானிர் ஒருவர் கொல்லப்பட்டமைக்கு இசுலாமிய அரசு பொறுப்பேற்றது. (அல் அராபியா)\n2015 ரக்பி உலகக்கிண்ணம்: இங்கிலாந்து அணி குழுநிலை ஆட்டத்தில் ஆத்திரேலியாவிடம் தோற்றதை அடுத்து, போட்டியில் இருந்து விலகியது. (பிபிசி)\nசிரிய உள்நாட்டுப் போர்: உருசிய போர் விமானங்கள் சிரியாவில் இசுலாமிய அரசுப் போராளிகளின் தளங்கள் மீது மூன்றாவது நளாகத் தாகுதல் நடத்தியதாக உருசியா அறிவித்தது. (டெய்லிமெயில்)\nசிட்னியின் பரமட்டா என்ற புறநகரில் காவல்துறை தலைமையகத்தின் முன்னால் 15-வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் காவல்துறை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். சிறுவன் பின்னர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டான். இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என காவல்துறை கூறியுள்ளது. (டெய்லிடெலிகிராப்)\nஆப்கானித்தான் அரசப் படையினர் குண்டூசு நகரை தாலிபான்களிடம் இருந்து மீளக் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. (ஏபிசி)\nஆப்கானித்தானில் சி-130ஜே ரக சரக்கு வானூர்தி ஒன்று ஜலாலாபாது அருகே வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். (அல்ஜசீரா)\nசிரிய உள்நாட்டுப் போர்: உருசியாவின் வான் தாக்குதலில் அமெரிக்க சார்பு சிரியப் போராளிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியது. (டெலிகிராப்)\nஅமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் ரோசபர்க் நகரில் சமூகப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nஅக்டோபர் 3 - ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)\nஅக்டோபர் 5 - திருமாவளவன், ஈழத்துக் கவிஞர் (பி. 1955)\nஅக்டோபர் 7 - ஹசன் ஜமீல், பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1952)\nஅக்டோபர் 9 - என். ரமணி, புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)\nஅக்டோபர் 9 - ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)\nஅக்டோபர் 10 - மனோரமா, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1937)\nஅக்டோபர் 10 - ரிச்சர்டு ஃகெக், வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1931)\nஅக்டோபர் 11 - எஸ். ஏ. டேவிட், ஈழத்துக் கட்டிடக் கலைஞர், காந்தியவாதி (பி. 1924)\nஅக்டோபர் 13 - கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1950)\nஅக்டோபர் 18 - தமிழினி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவி (பி. 1972)\nஅக்டோபர் 21 - வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2017, 17:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-kalanjiyam-injured-car-accident-209103.html", "date_download": "2019-10-14T20:43:47Z", "digest": "sha1:YPLZHF2SYWTJJAKBTONMLG7MHLPBLZ5M", "length": 14608, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மர��த்துவமனையில் அனுமதி | Director Kalanjiyam injured car accident - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்து: மருத்துவமனையில் அனுமதி\nஹைதராபாத்: இயக்குநர் களஞ்சியம் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் களஞ்சியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரபு நடித்த 'மிட்டா மிராசு', முரளி-தேவயானி நடித்த 'பூமணி' உள்ளிட்ட பல படங்களை எடுத்தவர் இயக்குனர் களஞ்சியம். இவர் கடைசியாக 'கருங்காலி' என்ற படத்தை இயக்கி, நடித்திருக்கிறார்.\n'ஊர்சுற்றிப்புராணம்' என்ற படத்தை இயக்கி வந்தார் களஞ்சியம். இப்படத்தில் நடித்த அஞ்சலி, களஞ்சியம் மீதும் தனது சித்தி மீதும் புகார் கூறி அப்படத்தில் இருந்து பாதியில் விலகினார். இதனால் இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக களஞ்சியம் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி புறப்பட்டார். அவருடன் மேலும் 2 பேரும் அந்த காரில் பயணம் செய்தனர்.\nஅவரது கார் ஆந்திர மாநிலம் ஓங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளாகியது. இதில், காரில் பயணம் செய்த இயக்குனர் களஞ்சியம் உள்ளிட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.\nவிபத்து நடந்தது அறிந்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காரில் படுகாயங்களுடன் இருந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் அருண் என்பவர் இறந்துவிட்டதாகவும், களஞ்சியம் மற்றும் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅஞ்சலிக்குப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து\n'டிஆர்பிக்காக என்ன வேணாலும் செய்வீங்களா'... ஊடகங்களை கெட்டவார்த்தையில் திட்டிய பிக் பாஸ் பிரபலம்..\nவிபத்து: திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிறந்த மகள் பலி: இசையமைப்பாளர், மனைவி கவலைக்கிடம்\nத்ருவ் கார் விபத்துக்கு காரணம் வெறும் கவனக்குறைவு மட்டுமே: விக்ரம் சார்பில் விளக்கம்\nஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் மரணம்... மௌனம் கலைக்கும் தாய் ஷெரில் வாக்கர்\nபி.எம்.டபுள்யூ. காரில் படுவேகமாக சென்று 3 கார்கள் மீது மோதிய டிவி நடிகர்\nகார் விபத்தில் சிக்கி 1 மணிநேரமாக உயிருக்கு போராடிய நடிகை: உதவாமல் போட்டோ எடுத்த மக்கள்\nகுடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேனா: விஜய் டிவி புகழ் சுனிதா விளக்கம்\nகார் விபத்தில் சிக்கிய தனுஷ் ஹீரோயின்\nகார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார் இயக்குநர் கவுதம் மேனன்\nதானாக கழன்று ஓடிய பென்ஸ் கார் டயர்: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அமிதாப் பச்சன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: director kalanjiyam car accident hospitalized இயக்குநர் களஞ்சியம் கார் விபத்து மருத்துவமனையில் அனுமதி\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/surya.html", "date_download": "2019-10-14T20:13:31Z", "digest": "sha1:6OPENFQMDRFKQ73GQBPY4OM7TJE6EBWB", "length": 22444, "nlines": 204, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு மழைக்காலத்தில் சூர்யா.. | Surya- Gowthams Chennaiyil oru malai kalam - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாபெரும் ஹிட் படமான காக்க.. காக்க..வைக் கொடுத்த சூர்யா- இயக்குனர் கெளதம் இணையும் அடுத்த படமானசென்னையில் ஒரு மழைக் காலம் சூட்டிங் தொடங்கியிருக்கிறது.\nமுதல் கட்டமாக சூர்யா- ஹீரோயின் ஆசின் ஆகியோரின் போட்டோ செஷனை நடத்தி முடித்த கெளதம், சூட்டிங்கில்தீவிரமாகிவிட்டார். காக்க.. காக்க..வில் சூர்யாவை மிடுக்கான இளம் போலீஸ் அதிகாரியாகவே மாற்றிய கெளதம், இதில்அவரை கல்லூரி மாணவராக்கியிருக்கிறார்.\nஆரம்பத்தில் கல்லூரி மாணவராக ஹீரோயின்களுடன் ஆடிப் பாடிக் கொண்டிருந்த சூர்யா, இயக்குனர் பாலாவின் நந்தாமூலமாக புது அவதாரம் எடுத்தார். அதைத் தொடர்ந்து சூர்யா படங்கள் செலக்ஷனில் மகா ஜாக்கிரதை காட்டி வருகிறார்.\nபடிப்பை முடித்துவிட்டு கார்மெண்ட்ஸ் ஏற்றுமதியில் ஈடுபடும் யோசனையில், ஜவுளி நிறுவனத்தில் ஜாலியாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சரவணனை சூர்யாவாக மாற்றி சினிமாவுக்குக் கொண்டு வந்த இயக்குனர் வஸந்த் டைரக்ஷனில் ஒரு படம் பண்ணஒப்புக் கொண்டிருந்த சூர்யா, இப்போது அதிலிருந்து விலகிக் கொண்டுவிட்டார்.\nகதையில் ஆழம் இல்ல��� என்பதாலும் டேட்ஸ் இல்லை என்பதாலும் சூர்யா விலகியதாக சொல்கிறார்கள். முட்டல் மோதல்இல்லாமல் வஸந்த்தின் மனம் புண்படாமல், வெளிப்படையாகப் பேசி சூர்யா விலகினாராம். எதிர்காலத்தில் நல்ல கதையோடுமீண்டும் நிச்சயம் சேரலாம் என்றும் சொல்லியிருக்கிறாராம்.\nபிதாமகன், ஆய்த எழுத்து, பேரழகன் ஆகிய படங்களில் தனது அடுத்த பரிணாமங்களைக் காட்டி சூர்யாவுக்கு சென்னையில்ஒரு மழைக்காலம் மிக சேலஞ்சிங்கான ரோலாக இருக்கும் என்கிறார் இயக்குனர் கெளதம். வழக்கமான காலேஜ் பசங்களாகவரும் ஹீரோக்களைப் போல சூர்யாவைக் காட்ட கெளதமும், அப்படி நடிக்க சூர்யாவும் தயாராக இல்லை.\nஇருவரும் சேர்ந்து, பாடி லேங்க்வேஜில் ஆரம்பித்து, ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கிறார்கள்.உடம்பைக் கொஞ்சம் குறைத்து ட்ரிம் ஆகச் சொல்லி கெளதம் உத்தரவிட்டதால், நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. ஜிம்மில் கடந்தஇரு மாதங்களாக மணிக்கணக்கில் உழைத்துள்ளார் சூர்யா.\nஉடம் வாகு ஓ.கே. என்ற திருப்தி இருவருக்கும் வந்த பிறகு, கடந்த வாரத்தில் போட்டோ செஷனை நடத்தியிருக்கிறார்கள்.ஹீரோயின் ஆசினும் சூர்யாவும் போஸ் கொடுக்க கெளதமின் பேவரிட் சினிமாட்டோகிராபரான ஆர்.டி.ராஜசேகர் இந்த செஷனைநடத்தி படங்களை சுட்டுத் தள்ளியிருக்கிறார். ஜோடிப் பொருத்தம் தூளாக இருப்பதாக சொல்கிறார்கள் (ஜோ.. ஜாக்கிரதை\nஅதே சூட்டோடு சூட்டிங்கும் ஆரம்பமாகிவிட்டது. படத்தில், மாப்பிள்ளை நிச்சயமாகி, திருமணத்துக்கு 10 நாட்களே இருக்கும்நிலையில் ஆசினிடம் தடாலடியாக நேரில் வந்து லவ் சொல்லும் முரட்டுக் காதலன் ரோல் சூர்யாவுக்கு.\nஅந்த 10 நாட்களில் இருவரும் சந்திக்கும் எமோஷனல் அப்ஸ் அன்ட் டென்ஸ்ஸை கதையாக்கப் போகிறார் கெளதம். மனிதஉணர்வுகளை படமாகப் பிடிப்பதில் அசத்தல் ஆசாமியான கெளதமுக்கு இது அல்வா சாப்பிடுவது மாதிரி.\nகாக்க.. காக்க..வை தெலுங்கில் வெங்கடேசை வைத்து எடுத்து முடித்துவிட்டு, துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுவந்திருக்கும் கெளதமுக்கும் இந்த படம் ஒரு சேஞ்சாகத் தான் இருக்கப் போகிறது.\nஆய்த எழுத்துக்குப் பின் ஜிம்முக்குப் போவது தவிர ஏகப்பட்ட மொழிகளில் ரொமான்ஸ் படங்களைப் பார்த்து முடித்திருக்கிறார்சூர்யா. அவரிடம் ஆசின் தப்பி விடுவாரா என்ன\nகொசுறு: இந்தப் படத��தை முடித்த பின் இயக்குனர் பாலா தயாரிக்க, இயக்குனர் செல்வராகவன் டைரக்ட் செய்யப் போகும் ஒருபடத்திலும், இயக்குனர் சேரன் தயாரிக்க, இயக்குனர் ஹரி டைரக்ட் செய்யும் ஒரு படத்திலும் நடிக்கப் போகிறார் சூர்யா.\nடைரக்டர்களின் ஹீரோ என்பார்களே.. அது இது தானா\nஅதைத் தொடர்ந்து பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்சூர்யா. படத்தின் பெயர் லட்சுமி காந்தன்.\nகாக்க.. காக்க..வுக்குப் பிறகு சின்ன மனஸ்தாபத்தால் பிரிந்து போன கெளதமும் காமிராமேன் ஆர்.டி. ராஜசேகரும் பேசிராசியாகிவிட்டார்களாம். கெளதம் நினைப்பதை காமிராவின் சுடுவதில் ராஜசேகர் கில்லாடி என்பது உங்களுக்குத் தெரியாதாஎன்ன\nகடைசி கொசுறு: கடந்த வாரம் தனது 29வது பிறந்த நாளை மிக சிம்பிளாக தனது தி.நகர் கிருஷ்ணா சாலை வீட்டில் அப்பாசிவக்குமார், அம்மா, தங்கை, தம்பி கார்த்திக்குடன் கொண்டாடிய சூர்யாவுக்கு வாழ்த்துச் சொல்ல கூடிய ரசிகர் கூட்டம் அந்தஏரியாவையே கலங்கடித்துவிட்டது.\nகலைப்புலி தாணுவில் தொடங்கி இயக்குனர்கள் பலரும் சூர்யாவை நேரில் வந்து வாழ்த்திவிட்டுப் போனதை பூரிப்போடுபார்த்துக் கொண்டிருந்தார் சிவக்குமார்.\nகட்டக் கடைசி கொசுறு: அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகடிரெய்னிங்கில் இருக்கும் சூர்யாவின் தம்பி கார்த்திக், தனது முதல் படத்தை அண்ணனை வைத்து எடுக்கப் போகிறாராம்.\nஇது வம்பு கொசுறு: தமிழ் நடிகைகளிலேயே பென்ஸ் கார் வைத்திருக்கும் ஒரே நடிகை ஜோதிகா தான். சூட்டிங்குக்கு அந்தக்காரில் ஜோ வந்திறங்கும் அழகே தனியாம்.\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇர��்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\nமனசு வலிக்கலியே அவ்வா.. அவ்வா.. மனசு துடிக்கலியே அவ்வா.. அவ்வா\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/oct/11/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3251566.html", "date_download": "2019-10-14T20:14:11Z", "digest": "sha1:NQTVOT2TEX5ZUELNZQJ5PNTWU63ZIVYT", "length": 8470, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருத்தப்பட்டது....மெரீனாவில் பெண் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி:சிறுமி பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nமெரீனாவில் பெண் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: சிறுமி பலி\nBy DIN | Published on : 11th October 2019 02:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை மெரீனா கடற்கரையில் பெண் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், சிறுமி உயிரிழந்தாா்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் எதிரே புதன்கிழமை இரவு ஒரு பெண் தன்னுடைய இரு குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தாராம். இதைப் பாா்த்த பொதுமக்கள், 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.\nஇது குறித்து தகவலறிந்த மெரீனா போலீஸாா் சம்பவ இடத்துக���கு வந்து விசாரணை செய்தனா். விசாரணையில் அந்த பெண் கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த ச.பவித்ரா (32) என்பதும், கழுத்து அறுக்கப்பட்டது பவித்ராவின் 3 வயது மகன் பத்மேஷ், 6 வயது மகள் தனுஷியா என்பது தெரியவந்தது.\nஇதற்கிடையே, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா தாய்,சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனுஷியா சிறிது நேரத்தில் இறந்தாா். இது தொடா்பாக மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், பவித்ரா குடும்பப் பிரச்னையின் காரணமாக குழந்தைகளை கொலை செய்து தானும், தற்கொலை செய்ய முயன்றிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/oct/06/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-3249454.html", "date_download": "2019-10-14T20:35:38Z", "digest": "sha1:XPISY5H6MCZBJGTRYM3J7RKZGMKPOMEY", "length": 7196, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வரதராஜ் கம்பபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nவரதராஜ் கம்பபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு\nBy DIN | Published on : 06th October 2019 11:06 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங���கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா்: புரட்டாசி மாதம் 3ஆவது சனிக்கிழமையையொட்டி, நாட்டாா்மங்கலம் வரதராஜ் கம்பபெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சுவாமி வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nபெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நாட்டாா்மங்கலம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ் கம்பபெருமாள் சுவாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை வழிபாடும், இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ வரதராஜ கம்ப பெருமாள் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nவிழாவில், நாட்டாா்மங்கலம், கூத்தனூா், ஈச்சங்காடு, பாடலூா், செட்டிக்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/tips/nimbu-ke-fayde-aur-nuksan-in-hindi", "date_download": "2019-10-14T20:45:28Z", "digest": "sha1:NLCSPCDVO5GLCA2RDMSQ37GLOCMBTVI6", "length": 48605, "nlines": 254, "source_domain": "www.myupchar.com", "title": "எலுமிச்சையின் (நிம்பு): நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Lemon (Nimbu): Benefits, Uses and Side Effects in Tamil", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nஎலுமிச்சையின் (நிம்பு) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்\nஎலுமிச்சையின் (நிம்பு) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் - Lemon (Nimbu) Benefits, Uses and Side Effects in Tamil\nஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்\nஎலுமிச்சை ஒரு நன்கு அறியப்பட்ட ரூட்டாகாய் பழக்குடும்பம் ஆகும் . எலுமிச்சையின் சிட்ரஸ் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் புளிப்பு சுவை பற்றி அ���ியாத வீடு இருக்காது. உண்மையில், எலுமிச்சையின் சுவை பற்றி நாக்கின் சுவை மொட்டுகள் குறிப்பான மென்மையான சுவையை வெளிப்படுத்துகிறது. தவிர சமையல் பயன்பாடான தனிச் சுவை மற்றும் சிட்ரஸ்யின் நறுமணத்திற்கான அதன் பயன்பாடு தவிர , எலுமிட்சை ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருந்துகளில் பலவிதமான பயன்பாடுகளாக பயன்படுகிறது. எலுமிச்சை சாறு பாரம்பரியமாக உடல் எடை இழப்பு மற்றும் நட்சுதன்மை நிக்கும் நன்மைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மிகச்சிறந்த சத்துகளாக கருதப்படும் வைட்டமின் சி அதிகம் கொண்ட சிட்ரஸ் குடும்பத்தை சார்ந்தது , இது வயதான தோற்றத்திற்க்கு எதிராகவும் மற்றும் நோய் எதிர்ப்பு பண்பை ஒருங்கே கொண்டது.\nஎலுமிச்சை மரம் 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய ஒரு பசுமையான மரமாகும். எலுமிச்சை கிளைகள் பரவளக அதன் கிளைகளை கொண்டது மெலும் சிறு முட்களைக் கொண்டுள்ளன. புதிய எலுமிச்சை இலைகள் பொதுவாக ஆரம்பத்தில் இளங்ச்சிவப்பு நிறத்தில் உள்ளன, அவை மாற்று பாணியில் எலுமிச்சை கிளைகளாக வளரும். முதிர்ச்சியுற்ற நிலையில், இதன் இலைகள் ஒரு பக்கத்தில் அடர் பச்சை நிறமாகவும், மறுபுறத்தில் இளம்பச்சை நிறமுமாக மாறும். எலுமிச்சை பூக்கள் வலுவான நறுமணத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும், அவை தனியாகவோ அல்லது எலுமிச்சை மரங்களின் கிளைகள் மீது கொத்தாகவோ வழருகின்றன. எலுமிச்சம் பழம் இளமையீல் அடர் பட்சை நிறமாகவும் முதிர்ச்சியடைந்த நிலையில் அடர் மஞ்சள் நிறமாகவும் மாறிவருகிறது.\nஎலுமிச்சை என்று, இன்று நாம் அறியப்படும் பழம், இது உண்மையில் மான்டரின் மற்றும் சிட்ரான் போன்ற காட்டு சிட்ரஸ் பாழங்களின் கலப்பினால் வந்தவை ஆகும். 1493 ஆம் ஆண்டில் தனது பயணத்தின்போது எலுமிச்சை விதைகள் எடுத்துக் கொண்ட கிறிஸ்டோபர் கொலம்பஸால் என்பவரால் இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎலுமிச்சை பற்றி சில அடிப்படை உண்மைகள்\nதாவரவியல் பெயர்: சிட்ரஸ் லெமன் (எலுமிச்சை)\nபொதுப் பெயர்கள்: எலுமிச்சை(லெமன்) நிம்பு\nபிறப்பிடம் மற்றும் புவியியல் விநியோக பயன்பாடு : எலுமிச்சை இந்தியாவின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது, ஆனால் இது மெக்ஸிகோ, மொராக்கோ, ஜப்பான், கிரீஸ், அல்ஜீரியா, ஆப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளில் பரவலாக பயிரிடப்படுகிறது.\nஎலுமிச்சையின் ���ட்டச்சத்து விபரங்கள் - Lemon nutrition facts in Tamil\nஒரு ஆக்ஸிஜனேற்றியாக எலுமிச்சை - Lemon as an antioxidant in Tamil\nஇதயத்துக்கு எலுமிச்சை - Lemon for heart in Tamil\nஅன்டிமைக்ரோபியல்-ஆக எலுமிச்சை - Lemon as an antimicrobial in Tamil\nஇரத்த சோகைக்கு எலுமிச்சை - Lemon for anemia in Tamil\nஎத்தனை எலுமிச்சை ஒரு நாளில் சாப்பிடலாம் - How much lemon to take in a day in Tamil\nஎலுமிச்சையின் பக்க விளைவுகள் - Side effects of Lemon in Tamil\nஎலுமிச்சையின் ஊட்டச்சத்து விபரங்கள் - Lemon nutrition facts in Tamil\n100 கிராம் கொண்ட எலுமிச்சையின் ஊட்டச்சத்து மதிப்பு பின்வருமாறு:\nவிட்டமின் சி 53 மில்லிகிராம்\nசக்தி: 29 கிலொ கலொரிகள்\nஎலுமிச்சை பல ஆரோக்கிய நலன்கள் கொண்ட அதிசய பழம். மிக முக்கியமாக, இது வைட்டமின் சி சத்து மிக்கதாக உள்ளது. தினமும் எலுமிச்சை பயன்படுத்துவது உங்கள் உடலின் அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை மட்டும் அல்ல, இது வைட்டமின் சி குறைபாடை குறைக்கும் நோய் அக ஸ்கர்வி. இதன் நன்மைகள் குறித்து விவாதிக்கலாம்:\nஎடை இழப்பிற்கு: எலுமிச்சை ஆனது பொதுவாக எடை இழப்பு நிவாரணமாக தேன் மற்றும் வெதுவெதுப்பான நீருடன் கலந்து உடலில் இருந்து கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இருப்பினும், சரியான வழிமுறை மற்றும் விளைவு முற்றிலுமாக அறியப்படவில்லை.\nநோய் எதிர்ப்பு: எலுமிச்சை என்பது வைட்டமின் சி நிறைந்த சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும், இது நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கொண்டிருக்கிறது. ஒரு இருமல் மற்றும் சளி போன்ற நோய் நிலைமைகளின் நிவாரணத்திலும் மேலும் நோய் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்கும் ஒரு ஆண்டிபயாடிக் உள்ளது.\nதோல் மற்றும் முடிக்கான நோய் எதிர்ப்பு: வைட்டமின் சி கொண்ட எலுமிச்சை ஒரு சிறந்த நச்சு தன்மையின் படிவதினால் ஏற்படும் தோல் மற்றும் முடியின் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது. இது வயதினால் ஏற்படும் தோலின் சிறிய கோடுகளை நீக்குவது மட்டும் அல்லாது வடு மற்றும் பருக்களுக்கு மிக சிறந்த நிவாரனியாக செயல்படும். முடியைப் பொறுத்தவரை, கொல்ஜென் எனப்படும் புரதமானது அதிகறிப்பினால் ஏற்படும் முடிஉதிர்வு மற்றும் சம்பல் நிரமாற்றம் ஆவதை குறைக்கிரது.\nஇரத்த சோகைக்கு: எலுமிச்சையானது வைட்டமின் சி நிறைந்ததாக இருப்பதால், உணவு மூலங்களிலிருந்து இரும்பு சக்தியை எளிதில் எடுத்துகொள்ள உதவுகிறது, இதனால் இரத்த சோகை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nஇதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்���ிற்கு: ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக, கல்லீரல் காயங்கள் மற்றும் சிறுநீரகக் கற்களைத் தடுப்பது, இரத்த அழுத்தத்தையும் கொழுப்பையும் குறைப்பதன் மூலம் இந்த உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.\nஒரு ஆக்ஸிஜனேற்றியாக எலுமிச்சை - Lemon as an antioxidant in Tamil\nஇதயத்துக்கு எலுமிச்சை - Lemon for heart in Tamil\nஅன்டிமைக்ரோபியல்-ஆக எலுமிச்சை - Lemon as an antimicrobial in Tamil\nஇரத்த சோகைக்கு எலுமிச்சை - Lemon for anemia in Tamil\nஎலுமிச்சை பொதுவாக பயன்படுத்தப்படும் எடை இழப்பு சிகிச்சைகள் ஒன்றாகும். பாரம்பரியமாக, எலுமிச்சை மற்றும் தேன் கலவையானது உடல் எடையைக் குறைப்பதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விலங்குகளுக்கான ஆய்வு ஆனது, எலுமிட்ச்சையில் உள்ள பாலிபினால்களினால் எடை அதிகரிப்பை துண்டிவதாக தெரிவிக்கின்றன.\nமொத்த உடல் எடையில் எலுமிச்சையை தொடர்ந்து உண்ணும் போலுது (எலுமிச்சை சாறு, மாப்பிள் சிரப், மற்றும் பனை சிரப்) ஏற்ப்படும் விளைவுகளை சோதிக்கும் ஒரு மருத்துவ ஆய்வு கொரியாவில் செய்யப்பட்டது. இந்த ஆய்வின் படி, குறிப்பிட்ட உணவில் உடலின் கொழுப்பு அளவு கணிசமாக குறைகிறது. இருப்பினும், உடல் எடை குறைப்பதில் எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு சரியான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்த எந்த மருத்துவ ஆய்வுகளும் இல்லை.\n(மேலும் வாசிக்க: உடல் பருமன் சிகிச்சை)\nஒரு ஆக்ஸிஜனேற்றியாக எலுமிச்சை - Lemon as an antioxidant in Tamil\nஎலுமிச்சை ஒரு மிக சிறந்த வைட்டமின் சி மூலங்களில் ஒன்றாகும், இது ஒரு நோய் எதிர்ப்பு காரணியாக அறியப்படுகிறது. குறைந்தது இரண்டு வெவ்வேறு ஆய்வுகள் எலுமிச்சை தோலின் சாறு ஆக்ஸிஜனேற்ற கலவைகள் நிறைந்த ஒரு ஆதாரம் என்று கூறுகின்றன. விற்றோ (ஆய்வக அடிப்படையிலான) ஆய்வுகள் எலுமிச்சை சாற்றில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது என்று கூறுகிறது. வேளாண் மற்றும் உணவு வேதியியல் பத்திரிகையின் ஒரு கட்டுரையின் படி, எலுமிச்சையில் உள்ள எரியோடிக்டையோல் என்னும் ஒரு ஆக்ஸிஜனேற்றி, ஆல்ஃபா-டோகோபிரல் ஐ (வைட்டமின் ஈ) விட சக்தி வாய்ந்தது.\nஇதயத்துக்கு எலுமிச்சை - Lemon for heart in Tamil\nவைட்டமின் சி நிறைந்த பழங்களின் வழக்கமான நுகர்வு இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைட்டமின் சி-ன் ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் கொழுப்பு வ��ஷத்தன்மை மற்றும் கொழுப்பு தமனிகளில் படிதல் ஆகியவற்றை குறைக்க உதவுகிறது, இதனால் மாரடைப்பு மற்றும் இதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கின்றன. மேலும், சில விலங்கு ஆய்வுகள் எலுமிச்சை எண்ணெய் மற்றும் எலுமிச்சை தோலில் சக்திவாய்ந்த ஹைப்போலிபிடிமிக் (கொழுப்பை குறைக்கிறது) விளைவுகள் உள்ளன என்று கூறுகின்றன. கூடுதல் ஆய்வுகள் எலுமிச்சையில் உள்ள சில ஃபிளாவனாய்டுகள் உடல் கொழுப்பு அளவை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றன. குறைந்த கொழுப்பு அளவுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மற்றும் இதய நோய்களின் ஆபத்தை குறைக்கும் ஒரு நீண்ட வழியில் செல்கின்றன.\n(மேலும் வாசிக்க: உயர் கொழுப்பு சிகிச்சை)\nஅன்டிமைக்ரோபியல்-ஆக எலுமிச்சை - Lemon as an antimicrobial in Tamil\nஎலுமிச்சையின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பை சோதிக்க பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான ஒரு ஆய்வு எலுமிச்சை சாற்றை எலுமிச்சை சேர்மங்களின் சாற்றுடன் ஒப்பிடும்போது எலுமிச்சை சாறு மிகவும் பயனுள்ள ஆண்டிமைக்ரோபயல் என்று கூறுகிறது. எசோரிச்சியா கோலி, ஸ்டாஃபிலோகோக்கஸ் மற்றும் காண்டிடா அல்பிகான்ஸ் போன்ற பூஞ்சை போன்ற பொதுவான பாக்டீரியா நோய்க்குறிகளைக் கொல்வதில் எலுமிச்சை சாறு மிகவும் திறமையானது என்று கூறப்பட்டது. மேலும் ஒரு ஆய்வில், பைட்டோகெமிக்கல் (தாவரங்களில் காணப்படும் இரசாயனங்கள்) அதிகம் கொண்ட எலுமிச்சை தோலின் மெத்தனோலிச் சாறுகள் ஸ்டீஃபிலோகோகஸ் ஆரியஸ் மற்றும் எஷ்சரிச்சியா கோலிபோன்றவற்றிற்கு எதிராக குறிப்பிடத்தக்க பாக்டீரியா எதிர்ப்பு நடவடிக்கைகளை காட்டின.\nகூடுதலாக, எலுமிச்சை சாறு பேசில்லஸ் சப்லிலிஸ், சால்மோனெல்லா டைஃபீமியம், மற்றும் எண்டரோகோகஸ் ஃபெக்கலிஸ்உட்பட சில பிற பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கூட தடுப்பதில் திறமையானதாகக் கூறப்படுகிறது. ஆயினும், இந்த ஆதாரங்கள் அனைத்தும் ஆய்வக அடிப்படையிலான ஆய்வுகள் இருந்து வருகிறது. மனிதர்களின் உடலில் போரிடுவதில் எலுமிச்சை சாற்றின் செயல்திறன், செயல்முறை அல்லது செயல் அல்லது மருந்து அளவை போன்றவற்றை சோதிக்க மருத்துவ ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை.\nஇரத்த சோகைக்கு எலுமிச்சை - Lemon for anemia in Tamil\nவைட்டமின் சி மற்றும் எலுமிச்சை சிட்ரிக் அமில உள்ளடக்கம் உணவுகளில் இருந்து உடலில் இரும்புச் சத்��ு உறிஞ்சுதலை மேம்படுத்த உதவும். 4,358 கொண்ட ஒரு மருத்துவ ஆய்வு, வைட்டமின் சி உணவு ஆதாரங்கள் நேரடியாக இரத்தத்தில் உள்ள இரும்பு மற்றும் ஹீமோகுளோபின் அளவுகளுடன் தொடர்புடையது என தெரிவிக்கிறது. ஒரு ஆய்வில், சிட்ரிக் அமிலம் உணவுகளில் இருந்து எளிதாக இரும்பு உறிஞ்சப்படுவதில் சில நன்மைகளை கொண்டு இருக்கலாம் எனக் கூறுகிறது.\n(மேலும் வாசிக்க: இரத்த சோகை சிகிச்சை)\nஎலுமிச்சையின் பொதுவான பயன்பாடு ஆனது எலுமிச்சை சாறுஆகவோ அல்லது எலுமிச்சை பானம் சர்ந்ததகவோ இருக்கும். சிட்ரஸ் என்ற புழிப்பு சுவை என்பது குளிர்பான தொழில் துறையில் மிகவும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். பெரும்பாலன மிக பெரிய குளிர் பான தொழில் நிறுவனங்கள் குறைந்தது ஒரு எலுமிச்சை சுவை கொண்ட குளிர் பானத்தை விற்பனைக்கு வெளியிட்டுருக்கின்றன. எலுமிச்சையின் ஒடு (மேல்தோழ்) ஆனது பரவலாக அதன் புளிப்பு மற்றும் கசப்பான சுவையின் காரணமாக அனைத்து இனிப்பு மற்றும் சுவையான உணவுகளிலும் மேலும் காய்கறி பழக்கலவை, உணவு அலங்கரம், கேக்குகள், பலகாரங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளில் பயன்படுத்தலாம். முழு எலுமிச்சையை எளிதாக ஊறுகாய்களாக ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும்.\nஎலுமிச்சையின் தோலினை சூரிய ஒளியில் அல்லது மின்காந்த அடுப்பில் உலர்த்தப்பட்டு தூள் ஆக்கி முகம் மற்றும் மூடிகளில் பயன்படுத்தலாம்.\nவினிகர் கலந்த எலுமிச்சை சாறு உங்கள் உடைகள் மற்றும் ஜன்னல்களை தூய்மையாக்க ஒரு சிறந்த பொருளாக அறியப்படுகிறது.\nஅரோமாதெரபி வல்லுநர்கள் எலுமிச்சை எண்ணெயை அதன் புத்துணர்ச்சி மற்றும் தூண்டுதல் வாசனையின் காரனமாக பொதுவாக பயன்படுத்த விரும்புகிறார்கள்.\nஎலுமிச்சை வணிகரீதியாகவும் காப்சூல்கள் மற்றும் மாத்திரை வில்லைகலாகவும் கிடைக்கிறது.\nஎலுமிச்சை தண்ணீர் எப்படி தயாரிப்பது\nஎலுமிச்சை தண்ணீர் சிறந்த போதை நீக்க வைத்தியத்தில் பயன்படும் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க விரும்பும் மக்களுக்கு வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை பருகும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை தண்ணீரை உங்கள் சொந்த வீட்டில் செய்யும் ஒரு விரைவான செய்முறையை இங்கே.\nஒரு குடுவையில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துகொள்ளுங்கள்.\nநான்கு துண்டுகளாக ஒரு எலுமிச்சை வெட்டி குடுவையில் போடவும்.\nகுடிப்பதற்காக 25-30 நிமிடம் வரை அதனை ஊறவைக்கவும்.\nமுழு எலுமிச்சையின் முலு தோழையும் இட வஅவசியம் இல்லை. ஆனால் எலுமிட்சை தோழ் ஆனது அதன் எண்ணை சத்துகளின் நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் நீண்ட காலமாக காத்திருக்க விரும்பவில்லை எனில், வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு எலுமிச்சை சாற்றை பிழிந்து, வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். நீங்கள் மேலும் சுவைக்கு இஞ்சி மற்றும் தேன் போன்றவற்றை எலுமிச்சை சாறூவுடன் சேர்க்கலாம். இவை நாற்கிற்கினிய சுவைமிக்க பானமாக மட்டும் இல்லாது, இது ஆரோக்கியத்தின் நன்மைகளையும் அதிகரிக்கும்.\nஎலுமிச்சை எண்ணெய் செய்யவது எப்படி\nஎலுமிச்சைப் பழம் எலுமிச்சைப் பழத்தின் தோல்லில் இருந்து அதன் மேலான ஈரப்பதத்தில் நீண்ட காலமாக வைத்திருப்பதினால் எண்ணெய் மெல்லியதாகி அல்லது வற்றி எண்ணையக மாறிவிடும் . இது ஒரு குறைந்த அறியப்பட்ட செய்முறை என்றாலும், எலுமிச்சை எண்ணெய் உங்கள் சாலடுகள்(காய் பாழம் கலவை) அல்லது உணவு அலங்காரங்களில் பயன்படுத்தப்படலாம் அல்லது எலுமிச்சையின் வாசனைக்காக பயன்படுத்தலாம். எலுமிச்சை எண்ணெய் ஒரு சில துளிகள் முகத்திற்கான கலிம்புகளில் அல்லது தலைமுடி எண்ணெய்களில் பொலிவிற்காக கலக்கலாம். எலுமிச்சை ஒரு வலுவான எண்ணெய், நீங்கள் உங்களின் தோல் எரிச்சலை தவிர்க்க ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற மற்றொரு எண்ணெய் அதை குலைத்து பயன்படுத்துவதென்பது விரும்பத்தக்கதாக உள்ளது. எலுமிச்சை அல்லது எலுமிச்சை எண்ணெய்யின் மூலம் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினைகளை தவிர்க்க முதலில் ஒரு சிரு பகுதியில் இணைப்பு சோதனை செய்யது பயன்படுத்த எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. சிறிய அளவு எண்ணெய்யை உங்கள் மணிக்கட்டு அல்லது முழங்கை பகுதியில் தேய்ப்பதன் மூலம் ஒரு சிறிய இணைப்பு சோதனையை எளிதாக செய்ய முடியும். தேய்க்கப்பட்டபகுதியில் இளங்சிவப்பு, அறிப்பு அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் அந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம்.\nவீட்டில் எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பதற்கான ஒரு எளிதான செய்முறையை இங்கே காணலாம்.\nஒரு சில எலுமிச்சை தோழ்களை மட்டும் (உங்கள் ஜாடியின் அளவு பொறுத்து) பழப்பகுதி முலுவதும் நீக்கி எடுத்து கொள்ளவும்.\nஅதன் மேற்பரப்பில் இருக்கும் தூசி அல்லது பாக்டீரியாக்களை அகற்ற தோலுரிப்பை நன்றாக கழுவுங்கள்.\nவறண்ட காற்றூபுகா ஜாடிக்குள் தோல்களை இட்டு, ஜாடியின் வாய் பகுதி வறை ஏதேனும் எண்ணெய் விட்டு ஊற்றவும்.\nஜாடியை நன்றாக மூடி, குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சுமார் 2 லிருந்து 3 வாரம் வரை வைத்திருக்கவும்.\nநீங்கள் தோல்களை ஜாடியில் இருந்து வடிகட்டியோ அல்லது மேலும் சிறிது கலாம் வைத்து இருந்தோ உங்களுக்கு தேவையனா எண்ணையை மேல் இருந்து எடுத்து கொல்லளாம்\nதேவையான எண்ணெயை எடுத்துக் கொண்டபின் ஜாடிகளை நன்றாக மூடுவதற்கு எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.\nநீங்கள் ஆந்த ஜாடியில் பாசி போன்ற படலத்தை கவனித்திர்களே ஆனால் உடனடியகா அப்புறப்படுத்தவும்.\nஆலிவ் எண்ணெய் வலுவான வாசனை தன்மை இல்லாது இருப்பதினால் நீங்கள் இந்த செய்முறையில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்த முற்படுங்கள் . ஆனால், நீங்கள் மற்றொரு எண்ணெய் பயன்படுத்த விரும்பினால் அதை பயன்படுத்திக் கோள்ளலாம்.\nஎத்தனை எலுமிச்சை ஒரு நாளில் சாப்பிடலாம் - How much lemon to take in a day in Tamil\nஎலுமிச்சையின் சரியான அளவு தனிப்பட்ட உடல் வகை மற்றும் உடலியல் நிலை சார்ந்ததாக இருக்கும். நீங்கள் எலுமிச்சையை சுகாதார துணையாக எடுத்துக் கொள்ள விரும்பினால், முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.\nஎலுமிச்சையின் பக்க விளைவுகள் - Side effects of Lemon in Tamil\nஎலுமிச்சை சாறின் நேரடி பயன்பாடு உங்கள் தோலில் எரிச்சலை உண்டாக்கலாம். எனவே, நீங்கள் அதை தோல் மீது தடவுவதற்கு முன் சில துளி நீர் அல்லது எண்ணெயுடன் எலுமிச்சை சாறை கலந்து நீர்க்க செய்து பயன்படுத்தவும்.\nஎலுமிச்சையின் சிட்ரிக் அமிலம் பற்களில் சில அரிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். எலுமிச்சை நீரை சாப்பிடும் எப்பொழுதும் மிதமான அளவு பயன்படுத்தவும்.\nஎலுமிச்சை சாறு சில மக்களுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்துவதாக தகவல் இருக்கிறது. (மேலும் வாசிக்க: வயிற்றில் அமிலத்தன்மை ஏற்பட காரணங்கள்)\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக���க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2007/11/100.html", "date_download": "2019-10-14T21:38:20Z", "digest": "sha1:3XZETLU7A52RGHP6S27GAXZGNS2ND4IZ", "length": 17547, "nlines": 224, "source_domain": "www.vetripadigal.in", "title": "ஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாமின் சாதனை ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவியாழன், 15 நவம்பர், 2007\nஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாமின் சாதனை\nபிற்பகல் 5:36 சாதனையாளர்கள, டாக்டர் க்லாம் 2 comments\nவழக்கமாக, ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு நிறுவனத்தின் மேலதிகாரியோ பதவி ஏற்ற 100 நாட்கள் கழித்து தங்கள் சாதனைகளை ஒரு பட்டியலிட்டு பார்ப்பது வழக்கம். ஆனால், ஒரு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர், தான் வெளிவந்த 100 நாட்களின் சாதனைகளை நோக்குவதில்லை.\nவழக்கமாக பதவியிலிருந்து ஓய்வு பெறும் அனைவரும், தங்கள் வேலை பணிகளை குறைத்து கொள்வ்துதான் வழக்கம். ஆனால் நம் 'மக்கள் ஜனாதிபதி' டாக்டர் கலாம் எதையுமே ஒரு புதுமையாக செய்யப் பழகியவர்.\nஜனாதிபதி மாளிகையிலிருந்ததைவிட அதிக 'பிஸி' ஆகிவிட்டார். அவர் ஓய்வு () பெற்ற கடந்த 100 நாட்களில் 90 கூட்டங்களில் பேசியுள்ளார்; மூன்று நாடுகளில் சுற்றுபயணம் செய்துள்ளார்'; சுமார் ஆறு லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம், மக்கள் அவருக்கு ஜனாதிபதிக்குரிய் மதிப்பையும் மரியாதையையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஅவருக்கு நெருங்கிய நண்பரும், விஞ்ஞானியுமான திரு பொன்ராஜ், டாக்டர் கலாமின் ஒவ்வொரு பேச்சையும் பதிவு செய்து, அதை www.abdulkalam.com என்கிற இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார். அது தவிர, ஒரு e-paper ம் துவங்கி அதன் மூலம் கலாமின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.\nடாக்டர் கலாமை போன்ற தேசபற்றுள்ள மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய ஒரு மாமனிதரை பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறோம். அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nக���சும்பன் 15 நவம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 9:36\n\"தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.\"\nகண்டிப்பாக அவர் நீள் ஆயுளோடு வாழ்வார்\ncheena (சீனா) 15 நவம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 10:31\nஅக்னிச் சிறகுகள் அப்துல் கலாம் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாம...\nவெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒர...\nஉடல் ஊனம் வெற்றிக்கு தடையில்லை\nஇணைய ஒலி இதழ் (24)\nஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாம...\nவெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒர...\nஉடல் ஊனம் வெற்றிக்கு தடையில்லை\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/10/blog-post_8.html", "date_download": "2019-10-14T21:12:51Z", "digest": "sha1:XM6MM3V2KSJCDGWMOGWKAWYQXAMRIL37", "length": 10744, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "சிகிச்ச��க்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் தற்கொலைக்கு முயற்சி: – வவுனியாவில் சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் தற்கொலைக்கு முயற்சி: – வவுனியாவில் சம்பவம்\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தை அறுத்து மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.\nஇன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா கற்பகபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி தீயில் எரிந்த நிலையிலும், கணவன் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையிலும் பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.\nகுறித்த இருவருக்கும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டதுடன் , கணவன் விபத்துக்கள் பிரிவில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட இந்நிலையில் சிகிச்சை பெற்ற கணவன் விபத்து பிரிவில் இருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசல கூடத்திற்கு சென்று அதன் கதவை உடைத்து அதன் ஊடாக கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளதுடன் சிறிய கத்தியால் கழுத்தையும் அறுக்க முயன்றுள்ளார்.இதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், பொலிஸார் இணைந்து மூன்றாம் மாடியில் இருந்த யன்னலை உடைத்து அதனூடாகச் சென்று குதிக்க முயன்ற நபரை காப்பாற்றியுள்ளனர்.\nகழுத்தில் காயமடைந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைக்காக விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவத்தால் வைத்தியசாலையில் சுமார் அரை மணிநேரம் பரபரப்பான நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள�� ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2019/08/gavin-on-the-frontier-romance-of-losellia/", "date_download": "2019-10-14T21:54:50Z", "digest": "sha1:BTHRKWBDYUYGEGUQFUE2ONWW7FKSIBJC", "length": 6472, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "எல்லை மீறிய கவின், லொஸ்லியாவின் ரொமான்ஸ்! - Tamil News", "raw_content": "\nஎல்லை மீறிய கவின், லொஸ்லியாவின் ரொமான்ஸ்\nபிக்பாஸ் வீட்டிற்கு கவின், லொஸ்லியா ரொமான்ஸ் அதிகமாக சென்று கொண்டிருக்கின்றது. ஏற்கெனவே வெளியேறிய சாக்ஷியும் கவினைக் காதலித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விடயம் தான். இந்நிலையில் சாக்ஷி காணொளி ஒன்றினை வெளியிட்டு பல கேள்விகளையும், பிக்பாஸ் வீட்டில் கவின் தன்னிடம் பேசிய பல ரகசியங்களை முன்வைத்துள்ளார். அதுமட்டுமின்றி கவினை சட்டை மாற்றுவதுப் போன்று பெண்களை மாற்றாதீர்கள் என்று செருப்பால் அடித்தது போன்று கேள்விக் கேட்டுள்ளார். #BiggBossTamil3 From @ssakshiagarwal Bravo \nவிஜய் சார் இதை மாத்தணும்.. பிகில் படத்தில் அக்காவாக நடித்துள்ள நடிகை\nநேர்கொண்ட பார்வை உண்மையாகவே நல்ல வசூல் வந்ததா\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2011/09/blog-post_703.html", "date_download": "2019-10-14T20:52:25Z", "digest": "sha1:TGW4RCR6IN3GK5XLEDGVU5DV44E4SWVO", "length": 19056, "nlines": 247, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஈரோடு உணவகங்கள்;குப்பண்ணா (அசைவம்)", "raw_content": "\nஈரோடு பக்கம் நீங்க வந்தா,அங்க சாப்பிட நல்ல மெஸ் எது னு நீங்க தேடும்போது உங்களுக்கு உபயோகமா இருக்கும்னுதான் இந்த கட்டுரை.\nஈரோடு பஸ் ஸ்டேண்ட் பக்கத்துல ,ரவுண்டானா அருகில் வ.வு.சி பார்க் செல்லும் வழியில் ஆக்ஸ்போர்டு லாட்ஜ் அருகில் இருக்கிறது குப்பண்ணா ஹோட்டல்.அசைவத்துக்கு புகழ் பெற்ற ஹோட்டல்.மதியம் செம குமபலாக இருக்கும்.ஈரோடு விஐ.பி வீடுகளுக்கு பார்சல் போய்க்கொண்டு இருக்கும்.காரில் வருபவர்கள்,வெளியூர்காரர்கள் என வந்துகொண்டே இருப்பதால் மதியம் சாப்பிட இடம் கிடைப்பதே அபூர்வம்.பெண்கள் பரிமாறுகிறார்கள்.சுத்தம்னா அப்படியொரு சுத்தம்.மினரல் வாட்டர்..ஃபேமிலி ரூம்.ஸ்டார் ஹோட்டல் போல மேஜை,நாற்காலி அலங்காரம்.\nசாப்பாடு,முட்டை,சிக்கன் குழம்பு,மீன் குழம்பு,மட்டன் குழம்பு என வைக்கிறார்கள்.குழம்பு எல்லாமே வீட்டு சமயல் போல அவ்வளவு ருசி.இதற்கு சைட் டிஷ் ஷாக நாட்டுக்கோழி வறுவல் ரொம்ப சூப்பரா இருக்கும்.\nமதியம் மட்டன் பிரியாணி செம டேஸ்டாக மணமாக இருக்கும்.சில ஹோட்டல்களில் பிரியாணி சாப்பிட்டா தக்காளி சாதம் மாதிரி இருக்கும்.இங்கு பிரியாணி பிரியாணி மாதிரி இருக்கும்.மட்டன் சுக்கா,மீன்,எல்லாமே இருந்தாலும் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி விலையும் கொஞ்சம் கூடத்தான் இருக்கும்.\nஒருமுறை சாலமன் பாப்பையா சிக்கன் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தேன்.அவர் ஈரோடு எப்போது வந்தாலும் இங்குதான் சாப்பிடுவாராம்.\nஇப்போது தி.மு.க வில் இருக்கும் முத்துசாமிக்கு சொந்தமான ஹோட்டல் என நினைக்கிறேன்.\nசைவ ஹோட்டல் ஒண்ணு சொல்லிட்டு போங்கன்னு சொல்றவ்பங்களுக்கு என்னோட சாய்ஸ்...அதே ரவுண்டானா அருகில்...பால்பண்ணை உணவகம் இருக்கும்.அந்த மெஸ் தயிர சாதம்,சாம்பார் சாதம் ஏ ஒன் தான் போங்க...சாப்பாடு,சாம்பார் வகையும் உண்டு....கீரை பொறியல்,கூட்டு,கெட்டி தயிர் எல்லாமே மாமி கைப்பக்குவம் மாதிரி அவ்வளவு ருசி.அந்த லைன்ல இன்னும் இரண்டு சைவ ஹோட்டல்களும் இருக்கு..அங்கும் நன்றாகவே இருக்கும்.பிருந்தாவன் ஹோட்டல் மாதிரி புகழ்பெற்ற ஹோட்டல்களுக்கு போய் ஆறிப்போன உணவை சாப்பிட்டு,காசை வீணாக்காதீங்க\nLabels: ஈரோடு, உணவ்கம், சிக்கன், மட்டன்.பிரியாணி\nஅடடா ,பசி கெலபுட்டீங்க ...\nசூர்யா படத்தில் விஜய் வில்லன்\nஅடுத்த தடவை ஈரோடு வரும்போது பால்பண்ணை மெஸ் தான். உங்களை நம்பி அதற்கு செல்கிறேன் சார்.\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/10/12/10", "date_download": "2019-10-14T20:47:15Z", "digest": "sha1:AXHLRYMATVMESIENC4UYPSMALZ7VFKHQ", "length": 3900, "nlines": 21, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நல்லங்குகள் பற்றித் தெரியுமா?", "raw_content": "\nதிங்கள், 14 அக் 2019\nதினப் பெட்டகம் – 10 (12.10.2018)\n1. ஆர்மடில்லோ எனும் பாலூட்டி நாம் பெரும்பாலும் கேள்விப்படாத விலங்கு; ஆர்மடில்லோவின் தமிழ்ப்பெயர் “நல்லங்கு”.\n2. பாலூட்டிகளில், உடல் முழுவதும் கடினமான ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஒரே மிருகம், நல்லங்கு.\n3. நல்லங்குகள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகம் காணப்படுகின்றன; ஒரே ஒரு இனம் வடஅமெரிக்காவிலும், 19 இனங்கள் தென்அமெரிக்காவிலும் வாழ்கின்றன.\n4. அவற்றின் நீளம் 5 முதல் 60 அங்குலம்வரை இருக்கலாம்.\n5. நல்லங்குகளின் எடை 3 முதல் 120 பவுண்ட் வரை மாறுபடும்.\n6. நல்லங்குகள் பிங்க் நிறம், அடர் பிரவுன் நிறம், கறுப்பு நிறம், சிகப்பு நிறம் மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.\n7. ஒரு நாளைக்கு 16 முதல் 18 மணி நேரங்கள் வரை அவை உறங்குகின்றன.\n8. நல்லங்குகளின் இனப் பெருக்கம் மிகவும் வித்தியாசமானது; ஜூலை மாதம்தான் அவற்றின் இனப் பெருக்கக் காலம் என்றாலும், நவம்பரில்தான் அவை கருத்தரிக்கின்றன. இதைத் தாமதிக்கப்பட்ட கருவுறுதல் (delayed implantation) என்று சொல்வார்கள். காலநிலை சரியாக அமையும் வரை அவற்றால், கருத்தரிப்பைத் தள்ளிப்போட முடியும். ஒரு முட்டையிலிருந்து நான்கு நல்லங்குக் குட்டிகள் பிறக்கின்றன.\n9. நல்லங்குகள் பிறக்கும்போது அவற்றின் தோல் மிகவும் மிருதுவாக இருக்கும். சில வாரங்களுக்குப் பிறகே ஓடுகளாக அவை மாறும்.\n10. காடுகளில் 4-7 ஆண்டுகள் வரையிலும், பிடித்து அடைத்து வைத்து வளர்த்தால் 12-15 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடியவை நல்லங்குகள்.\nவெள்ளி, 12 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/10/13/after-the-onion-now-tomato-prices-are-also-raising-high", "date_download": "2019-10-14T20:36:43Z", "digest": "sha1:37AXF76HEJIJ7DWGP7ZINSMIAEAKJHNI", "length": 4598, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:வெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு!", "raw_content": "\nதிங்கள், 14 அக் 2019\nவெங்காயத்தைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்வு\nவெங்காயத்தைத் தொடர்ந்து தற்போது தக்காளியின் விலையும் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.\nகடும் மழையின் காரணமாக வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் காமதேனு கடைகளில் குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. மத்திய அரசு தனது கையிருப்பிலிருந்த வெங்காயத்தை மாநில அரசுகளுக்குக் கொடுத்தது. வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியது. இந்த நிலையில், வெங்காயத்தைப் போன்று சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலையும் உயர்ந்திருக்கிறது.\nமத்திய அரசு தரவுகளின்படி டெல்லியில், அக்டோபர் 1ஆம் தேதி 45 ரூபாயாக இருந்த தக்காளியின் சராசரி சில்லறை விலை நேற்று (அக்டோபர் 9) 54 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.\nகர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வெள்ளம் மற்றும் பலத்த மழை காரணமாகத் தக்காளி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களில் தக்காளி விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் தக்காளியின் தரத்தைப் பொறுத்து டெல்லியில் ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nசென்னையில் 40 ரூபாயாகவும், மும்பையில் 54 ரூபாயாகவும், கொல்கத்தாவில், 60 ரூபாயாகவும் தக்காளியின் விலை உள்ளது. கடந்த வாரம் இதே போல எக்கச்சக்க விலைக்கு விற்கப்பட்ட வெங்காயத்தின் விலை ஒரு வாரத்தில் கணிசமாகக் குறைந்து தற்போது கிலோ 60 ரூபாய்க்கு வந்துள்ளது. அதற்குள் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். தக்காளி விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nவியாழன், 10 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panchumittai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:48:05Z", "digest": "sha1:3VIRIGF7IS4SJSDMGDJ76HTCEE6S2Z2D", "length": 9195, "nlines": 99, "source_domain": "www.panchumittai.com", "title": "செயற்பாட்டாளர் – பஞ்சு மிட்டாய்", "raw_content": "\n5ஆம் & 8ஆம் வகுப்பு பொது தேர்வு கண்டனங்கள்\n5 & 8ஆம் வகுப்பு பொது தேர்வு என்று செய்தி இணையததில் பரவியதும் பலத்த எதிர்ப்புகளும் கிளம்பியது. உடனே மறுநாள் அப்படி ஒன்றுமில்லை என்றும் பின்னர் மூன்று வருடத்திற்கு விலக்கு என்றும் செய்திகள்.Read More\nபட்டறை – பஞ்சுமிட்டாய் 100வது நிகழ்வு முதல் நாள்\nஆகஸ்ட் 4ஆம் தேதி, கருமேகங்கள் எட்டிப் பார்த்த அந்த அழகிய பொழுதில் பஞ்சு மிட்டாயின் 100வது நிகழ்வு அமர்க்களமாக நடந்தது. பெங்களூரில் தமிழ் சார்ந்து சிறுவர்களுக்கான ஒரு நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட.Read More\nபஞ்சு மிட்டாய் செயல்பாடுகள் குறித்த நேர்காணல் – அபி (எலிபுலி இ��ையம்)\nகல்வி, குழந்தை வளர்ப்பு, பஞ்சுமிட்டாய் பக்கம்\nகே: Tell us about your journey as a writer and publisher நான் பிரபு. ‘பஞ்சு மிட்டாய்’ பிரபு என்ற பெயரில் எழுதியும் சிறுவர்கள் மத்தியில் நிகழ்வுகள் மூலம்.Read More\nஅரும்பு மொழி செயலி அறிமுகம்\nஆட்டிசம் குறித்து தொடர்ந்து உரையாடியும், எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் செயல்பாட்டளர்களில் முக்கியமானவர்கள் யெஸ்.பாலபாரதி & லஷ்மி அவர்கள். ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா, ADHD போன்ற குறைபாடுகள் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கத்தில்.Read More\nபெற்றோர் ஆசிரியர் கழகத்தின் திருவிழா – புலியூர் முருகேசன் & பிரபு\nகடந்த 5.4.2019 அன்று, தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியைச் சார்ந்த ‘சோழகன் குடிக்காடு’ எனும் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாத் தலைமையேற்று சிறப்பித்தவர் ‘வாகை’.Read More\nமுகமூடியில்லாக் குழந்தைகள் – பாஸ்கர் ஆறுமுகம்\nகுழந்தைகள் முகத்தில் உள்ள உயிர்ப்பை, அதன் அருகாமையில் இருக்கும்போது பெறப்படும் வாசத்தை உங்களால் பெயரிட்டு விளக்கிவிட முடியுமா எவ்வளவு முயற்சித்தாலும் குழந்தைத் தன்மையை வார்த்தைகளால் வடித்துவிட முடியாத இன்ப அலைகளாக இருக்கிறது..Read More\nஆட்டிசம் குறித்த அச்சம் தவிர்க்க – காம்கேர் கே. புவனேஸ்வரி\nதமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் வழங்கும் 2017-18ல் வந்த சிறந்த நூல்களுக்கான பிரிவில், யெஸ். பாலபாரதி அவர்கள் எழுதிய 'புதையல் டைரி' - யை சிறந்த சிறுவர் நூலுலாக.Read More\nஆட்டிசம் : எப்படி அறிவது எங்கே செல்வது\nஎனது நெருங்கிய நண்பர் ஒருவரின் குழந்தை இரண்டு வயதுவரை கண்ணோடு கண் நோக்கிப் பேசவில்லை. ஆகவே அவரது மனைவி இது ஆட்டிசமாக இருக்குமோ என்று நினைத்து கவலைகொள்ள நண்பர் என்னை அணுகினார்..Read More\nநிகழ்வுகள் வழியே பயணங்கள்- பஞ்சுமிட்டாய் பிரபு\nதஞ்சாவூர், மன்னார்குடி, பாப்பாநாடு என பஞ்சு மிட்டாய் கடந்த வாரம் நான்கு பள்ளிகளில் நண்பர்களின் உதவியால் நிகழ்வுகளில் பங்கெடுத்தும் நிகழ்வுகளை நடத்தியும் இருந்தது. (more…)\nஆட்டிசம் – விடியலை நோக்கி\nசில மாதங்களாகவே நான் பேருந்துகளின் பின்புறம், செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் என பல இடங்களில் ஆட்டிசத்தைக் குணப்படுத்துவதாகச் சொல்லும் ‘மாற்று மருத்துவ’ விளம்பரங்களைப��� பார்த்து வருகிறேன். (more…)\nதொழில்நுட்பம் – கலகலவகுப்பறை சிவா\nமாணவர் பாராளுமன்றம் – ராம் பிரகாஷ் கிருஷ்ணன்\nஆங்கில வழிக் குழந்தை வளர்ப்பு – ‘பஞ்சுமிட்டாய்’ பிரபு\n© Copyright 2018 பஞ்சுமிட்டாய் | வடிவமைப்பு: முபாரக்,கார்த்திக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/10/blog-post_30.html", "date_download": "2019-10-14T20:36:43Z", "digest": "sha1:LOSZ2EHRUUZMW2KR2WSFFUU5WMHEJM4U", "length": 10158, "nlines": 134, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "\"கோள்கள், பேரண்டம் குறித்த ஆய்வு\" - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n\"கோள்கள், பேரண்டம் குறித்த ஆய்வு\" - இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூவர்\nசர்வதேச அளவில் உயரிய விருதாக நோபல் பரிசு கருதப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படும் இப்பரிசு ஆறு துறைகளுக்கு அளிக்கப்படுகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று மிசெல்மேயர் மற்றும் டிடையர் குயல்ஸுக்கு சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காகவும் ஜேம்ஸ் பீபல்சுக்கு பேரண்டம் குறித்த ஆராய்ச்சிக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீப்லஸுக்கு அண்டவியலில் புதிய தத்துவார்த்த கண்டுபிடிப்புக்கும் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு புதிய புரிதலைக் கொண்டு வந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த வானவியல் ஆராய்ச்சியாளரான மிசெல் மேயர் மற்றும் டிடையர் குயல்ஸ் ஆகியோருக்கு சூரிய மண்டலத்துக்கு வெளியில் உள்ள ஒரு கோளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 5 1 pegasi b என்று பெயரிடப்பட்ட அந்தக் கோள் சூரிய குடும்பத்திலிருந்து 50 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.\nஇக்கண்டுபிடிப்புகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் ``பிரபஞ்சத்தைப் பற்றிய கண்டுபிடிப்பும் வெளிக்கோல் கண்டுபிடிப்பும் அண்டவெளியில் ஆராய்ச்சி செய்வதற்கான புதிய வழிகளைக் காட்டுகிறது. இன்னும் பிரபஞ்சம் பல மர்மங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளது'' என்று கூறுகின்றனர்.\nநோபல் பரிசுடன், ஒன்பது மில்லியன் ஸ்விஸ் குரோணர் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூபாய் 6,47,36,688 பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு பாதி ஜேம்ஸ் பீபல்ஸுக்கும், மீதி தொகை மிசெல் மேயர் மற்றும் டிடையர் குயல்ஸ் ஆகியோருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&uselang=ta", "date_download": "2019-10-14T21:09:06Z", "digest": "sha1:RYYSWX5KWOKF3JRP4V2NCQ77Z2DIUYUT", "length": 3159, "nlines": 35, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:அரங்கியல் - நூலகம்", "raw_content": "\n\"'அரங்கவியல்\"' மலையகத்திலிருந்து வெளிவருகின்ற அரங்கவியல் காலாண்டிதழ். இதழின் ஆசிரியர் நாடகக் கலைஞர் மு.காளிதாஸ் ஆவார். பொதுவாக சிற்றிதழ்கள் அரங்கவியலை ஒரு பகுதியாக உள்ளடக்குகின்ற நிலையில் தனித்து அரங்கவியலுக்கான தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. இதன் முதலாவது இதழ் 2011ஆம் ஆண்டு மாசி-சித்திரை இதழாக வெளிவந்தது. உள்ளடக்கத்தில் உலக நிலைப்பட்ட அரங்கவியல் ஆய்வுகள், இலங்கை, மலையக அரங்க செயற்பாடுகள் பற்றிய கட்டுரைகள், கலைஞர்களது நேர்காணல்கள், அரங்கவியலாளர்களது குறிப்புக்கள் என்பவற்றுடன் கவிதைகளையும் தாங்கி வெளிவருகின்றது.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 17 நவம்பர் 2015, 02:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinacustomparts.com/ta/products/metal-stamping-parts/lamp-parts/", "date_download": "2019-10-14T21:38:16Z", "digest": "sha1:MOY4Z4P24GO4OABFEFDWHT7G4TMJUNR3", "length": 6356, "nlines": 190, "source_domain": "www.chinacustomparts.com", "title": "விளக்கு பாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா விளக்கு பாகங்கள் தொழிற்சாலை", "raw_content": "\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் பட்டறை\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: எண் 12 HuangJiaXiang சாலை, LanJiang தெரு, Yuyao பெருநகரம்\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nCNC எந்திரப்படுத்தல் பிராஸ் பாகங்கள் என்ன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=63&Itemid=228&lang=ta", "date_download": "2019-10-14T20:07:16Z", "digest": "sha1:ZBZZNRAIEWHARMWZZKITYYYTPBJ32M46", "length": 8736, "nlines": 96, "source_domain": "www.dmc.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையத்துடனான சிறந்த ஒருங்கிணைப்பை நோக்கி நகர்வதற்கு கடமைகள், பொறுப்புகள் தொடர்பான படையினரதும் காவற்றுறையினதும் திறனளவு மேம்படுத்தப்பட்டதுடன் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத்துக்கான பலதரப்பட்ட எதிர்வினைகளுக்கான நடைமுறைகள் அமைந்திருப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இடைப்பட்ட காலத்தில், அனர்த்தங்களுக்கிடையில், சமூகத்தையும் எதிர்வினையாளர்களையும் தயார்ப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் கா��ற்றுறை மற்றும் இராணு பாத்திரதாரர்களுக்குமிடையில் தொடர்பாடல் முறைகளுக்கும் உறவைக் கட்டியெழுப்பவும், இவ்விடயத்தில் நடைமுறைகளைத் தாபிக்கவும் அனர்த்தங்களுக்கிடையில் செயற்படுவது முக்கியமானதாகும். விரிவுபடுத்தப்பட்ட, நாட்டுக்குப் பொருத்தமான சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு வழிகாட்டல்கள், ஒருங்கிணைப்பை வசதிப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் பிரச்சினை தீர்த்தல் போன்றவற்றில் சிறந்த ஸ்தானத்தில் நிற்பதோடு இதனால் ஏதுநிலை சமூகத்திற்கு வினைத்திறனான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க முடியும்.\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2019 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/06/blog-post_64.html", "date_download": "2019-10-14T20:35:08Z", "digest": "sha1:H2Y6HWCXEEKRYMQKEBT2BKK7WE7UKEFU", "length": 9545, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு! ஞானசார தேரர் கவலை - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\n“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை - ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.”\nஇவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த நாட்டை மீட்டெடுக்கவே களத்தில் இறங்கியுள்ளோம்.\nஇஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் நாட்டை மீட்டெடுப்போம். இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.\nஆனால், இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும். அந்த நிலையை நாம் விரைவில் ஏற்படுத்துவோம்.\n என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து தேரர்களான நாம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இது உறுதி\" - என்றார்.\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/why-dont-you-go-celebrate-in-pakistan-gautam-gambhir-to-hurriyats-mirwaiz-umar-farooq/articleshow/59214611.cms", "date_download": "2019-10-14T21:17:00Z", "digest": "sha1:5VIAG75NPBNCURFQGSQPWGHPBNYJRP7O", "length": 15523, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Gautam Gambhir: பாகிஸ்தானுக்கு சென்று வெற்றியை கொண்டாடவும்; மிர்வாய்சுக்கு கவுதம் காம்பீர் பதிலடி!! - why don't you go celebrate in pakistan: gautam gambhir to hurriyat's mirwaiz umar farooq | Samayam Tamil", "raw_content": "\nபாகிஸ்தானுக்கு சென்று வெற்றியை கொண்டாடவும்; மிர்வாய்சுக்கு கவுதம் காம்பீர் பதிலடி\n''சாம்பியன் டிராபி வெற்றியை பாகிஸ்தானுக்கு சென்று கொண்டாட வேண்டும். இங்கு கொண்டாடக் கூடாது'' என்று ஹூரியத் பிரிவினைவாதத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்கை இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபாகிஸ்தானுக்கு சென்று வெற்றியை கொண்டாடவும்; மிர்வாய்சுக்கு கவுதம் காம்பீர் பதில...\n''சாம்பியன் டிராபி வெற்றியை பாகிஸ்தானுக்கு சென்று கொண்டாட வேண்டும். இங்கு கொண்டாடக் கூடாது'' என்று ஹூரியத் பிரிவினைவாதத் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக்கை இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், பேட்டிங், பவுலிங், என அனைத்திலும் சொதப்பிய இந்திய அணி, படுமோசமாக 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இந்திய ரசிகர்கள் நாடு முழுவதும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களது புகைப்படத்தை எரித்தனர்.\nஇந்த நிலையில் இந்த வெற்றியை, ''ஈத் முன்பே வந்தது போல் உணருகிறேன். பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள். இன்று சிறந்த அணிக்கான நாள். வாழ்த்துக்கள்'' என்று மிர்வாய்ஸ் உமர் பரூக் டுவீட் செய்து இருந்தார்.\nஇந்த டுவீட்டால் கடுப்படைந்த காம்பீர், ''மிர்வாய்ஸ் நான் ஒரு யோசனை கூறுகிறேன். நீங்கள் ஏன் எல்லையைக் கடந்து சென்று வெற்றியைக் கொண்டாடக் கூடாது. அங்கு பட்டாசு நன்றாக கிடைக்கும். ஈத் அங்கு கொண்டாடலாம். அங்கு செல்ல நான் உங்களுக்கு உதவுகிறேன்'' என்று டுவீட் செய்துள்ளார்.\nஇதற்கு முன்னதாகவும் மிர்வாய்ஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக டுவீட் செய்து இருந்தார். சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடிய போதும், இறுதிக்கு முன்னேற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து இருந்தார்.\nகிரிக்கெட் மட்டுமின்றி கடந்த ஏப்ரல் மாதம் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான எதிர்ப்பை காம்பீர் தனது டுவீட் மூலம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்ரிக்காவுக்கு ஏன் இந்திய அணி ‘ஃபாலோ ஆன்’ கொடுத்தது தெரியுமா\nஎன்ன ‘தல’ கடைசியில இந்த நிலைமைக்கு வந்துட்டியே...: விரைவில் நல்ல முடிவு வருமோ\nIND vs SA 2nd Test: டெனிஸ் லில்லி, சமிந்தா வாஸ் சாதனையை அடிச்சு தூக்கிய அஸ்வின்\nSunil Gavaskar: இந்த தப்பை மட்டும் ‘கிங்’ கோலி செய்யவே மாட்டார்... அவர் மூளை கம்ப்யூட்டர் மாதிரி: கவாஸ்கர்\nரோஹித் ஷர்மா சொதப்பல்... இந்தியா நிதான ஆட்டம்.... \nமேலும் செய்திகள்:சாம்பியன்ஸ் டிராபி|கவுதம் காம்பீர்|ஐசிசி கிரிக்கெட்|Pakistan|Hurriyat's Mirwaiz Umar Farooq|Gautam Gambhir|Champion's Trophy\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\nஉலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானானந்தா\nஅடங்கப்பா... இது அந்தர் பல்டி..: பிசிசிஐ., தலைவராகிறார் தாதா கங்குலி...\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாகிஸ்தானுக்கு சென்று வெற்றியை கொண்டாடவும்; மிர்வாய்சுக்கு கவுதம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:44:21Z", "digest": "sha1:MXQ4DCBY3N3FMRDO4XF4IYOPFFF7YD6J", "length": 5079, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:உய்யக்கொண்டார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉய்யக்கொண்டார் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nபூவன் பணி பாராட்டுக்கு உரியது. --Sengai Podhuvan (பேச்சு) 18:57, 27 திசம்பர் 2012 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2014, 16:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aoxinhvacr.com/ta/rotary-compressor-large-volume-ttr-turbo-twin-rotary.html", "date_download": "2019-10-14T21:08:37Z", "digest": "sha1:USLHUXBL47YRISNRHM44VDA7VUU22AFS", "length": 17613, "nlines": 344, "source_domain": "www.aoxinhvacr.com", "title": "ரோட்டரி அமுக்கி பெரிய தொகுதி (TTR-டர்போ இரட்டை ரோட்டரி) - சீனா AOXIN கருவி HVAC பகுதி", "raw_content": "\nஅரை ரகசிய பரிமாற்றமாக்கல் அமுக்கி\nபி தொடர் உருட்டு அழுத்தி\nடி தொடர் உருட்டு அழுத்தி\nஜி தொடர் உருட்டு அழுத்தி\nபிஎஃப்எஸ்ஸின் 2 ~ 3cylinders\nவெப்ப பம்ப் நீர் உலர்த்தி\nவெப்பம் பம்ப் உலர்த்தி பொறுத்தவரை\nவெப்பம் பம்ப் ஹீட்டர் க்கான\nஇன்வெர்ட்டர் R410A LSS / மேல்நிலைப்பள்ளி\nரோட்டரி அமுக்கி பெரிய தொகுதி (TTR-டர்போ இரட்டை ரோட்டரி)\nரோட்டரி அமுக்கி பெரிய தொகுதி (TTR-டர்போ இரட்டை ரோட்டரி)\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி இரட்டை Cylind ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏசி சுற்றுச்சூழல் Friendl ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் இரட்டை சிலிண்டர் Ro ...\nGMCC ஏர் கண்டிஷனிங் மாறி தொகுதிகள் டிசி இன்வெர்டெர் ஆர் ...\nGMCC ஏர் கண்டிஷனிங் டிசி இன்வெர்டெர் ரோட்டரி ஒற்றை Cyli ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nGMCC பசுமை குளிர்பதன ரோட்டரி ஏர் கண்டிஷனிங் Compr ...\nரோட்டரி அமுக்கி பெரிய தொகுதி (TTR-டர்போ இரட்டை ரோட்டரி)\nஎங்கள் அமுக்கிகள் உள்ளன உயர்ந்த தரம் மற்றும் நியாயமான விலை, அங்கு நாங்கள் பின்வருமாறு வழங்கும் விவரக்குறிப்பு வரம்பு ஆகியவை ஆகும்:\n1.Various பிரபலமான பிராண்ட், GMCC, எல்ஜி, சாம்சங், டாய்க்கின், சான்யோ முதலியன\nவிமான condittioning மற்றும் உறைவிப்பான் அமுக்கி 2.Only பிராண்ட் புதிய மற்றும் அசல் பேக்கிங் அழுத்தி.\n3.household மற்றும் வணிக அழுத்தி.\nகூலிங் பேன் திறன் 4.Large வரம்பு: வீட்டு: பொதுவாக 7000 ~ 30000BTU; வணிக: 3 ~ 12HP.\nFOB விலை: $ பேசித்தீர்மானிக்கலாம்\nபொதி எண்ணிக்கை: 9 ~ 120Pieces / அட்டைப்பெட்டி\nFatory வழங்கல் திறன்: ஆண்டின் ஒன்றுக்கு 50 மில்லியன் துண்டுகளும்\nபோர்ட்: நீங்போ / ஷாங்காய்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஎங்கள் நிறுவனம் சிறந்த செயல்திறன் அமுக்கிகள் வழங்கும், GMCC, எல்ஜி, சாம்சங், சான்யோ, டாய்க்கின் உட்பட எந்த குறிப்பிடத்தக்க பிராண்ட் அமுக்கி ஒரு முகவர்\nநீங்கள் ஏர் கண்டிஷனிங் அமுக்கி மற்றும் குளிர்பதன அமுக்கி ஒரு பல்வேறு பிரிவுகளை வழங்க பொருட்டு, நமது எல்லை ஒற்றை, இரட்டை உள்ளடக்கியது, ரோட்டரி அமுக்கிக்கும் குறைந்த அழுத்தம் மற்றும் சுருள் compressor.It அதிக அழுத்தத்தின் இரண்டு மேடை அன��த்து பயன்பாட்டு முழு ஆதரவு உங்களுக்கு வழங்க செயல்படுத்துகிறது உங்கள் தேவைகளை.\nஒவ்வொரு தயாரிப்பு கட்டத்தில் பொருட்கள் அடிப்படை தரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு செய்கிறது என்று தயாரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடு முறையை ஏற்படுத்துக. தரமான வாயில் அமைப்பின் கீழ், எமது அனைத்து தயாரிப்புகளும் ஒரு பாதுகாப்பு காசோலை ஒரு பட்டியலின் படி சார்ந்த ஒவ்வொரு தரமான வாயிலில், தரம் அல்லது பாதுகாப்பு பிரச்சினைகள் பொருட்கள் ஏற்றுமதி தடுக்கும் உட்படுகின்றன.\nநாங்கள் அங்கீகாரம் ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் நம் தரம் மற்றும் பேண்தகைமை பெற்றுள்ளேன்.\nநாம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்புகளை விஞ்சி என்று எல்லா வணிகப் நிலையில் ஒரு திருப்திகரமான நிலை வழங்க, மற்றும் உங்கள் வணிக பங்குதாரர் பாத்திரத்தில், வேகமாக துல்லியமான மற்றும் வேறுபட்ட சேவை மற்றும் தீர்வு மூலமாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பு வழங்க முயற்சி செய்வது உறுதியளிக்கிறேன்.\nகுறிப்புகள். சக்தி மூலம் மாதிரி இடமாற்றம்\nயாக கூலிங் கொள்ளளவு EER காப் உள்ளீடு ஆயில் எடை நிகர வகை\nசிசி / வெளி BTU / h டபிள்யூ BTU திறன் / அந்தத்தகவல் டபிள்யூ / டபிள்யூ டபிள்யூ சிசி கே.ஜி.\nசாம்சங், இரண்டு உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் காற்றுச்சீரமைப்பி வியாபாரத்தில் பல தசாப்தங்களாக ஒரு தலைவர், யூ.எஸ்ஸின் மிகவும் மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த என்று உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி வசதிகளை உருவாக்குவதன் மூலம் 1989 இல் ரோட்டரி அமுக்கி தொழிலில் நுழைந்தார்\nசாம்சங் ரோட்டரி கம்பரஸர்களை அம்சங்கள்\nஉகந்த ஸ்லாட் வடிவமைப்பு உயர் திறன் என்பதன் சுருக்கமாகும்.\nஉயர் துல்லியம் எந்திர செயல்முறை\nகுறைந்த இரைச்சல் மற்றும் அதிர்வு\nசுப்பீரியர் சத்தம் காண முடியாததும்\nலோ அதிர்வு பம்ப் மற்றும் மோட்டார் வடிவமைப்பு\nதண்டு மற்றும் உருளை புதிய நடிப்பதற்கு பொருள்\nMoS2 கொண்டு மேற்பரப்பு சிகிச்சை\nமுந்தைய: ரோட்டரி அமுக்கி வெப்பமண்டல (UTR-அல்ட்ரா வெப்பமண்டல ரோட்டரி)\nஅடுத்து: ரோட்டரி அமுக்கி BLDC (ஒற்றை)\nR22 3 டன் அமுக்கி\nR22 5 டன் அமுக்கி\nவிவரக்குறிப்பு-கான்ஸ்டன்ட் வேகம் (R22, 1Piston 60Hz ...\nவிவரக்குறிப்பு-இன்வெர்டெர் (R410A, R32 / 1Piston, 2P ...\nT3 இருந்தது GMCC R410A ஏர் கண்டிஷனர் ரோட்டரி அமுக்கி ...\nGMCC R22 நிலையான அதிர்வெண் ஏர் கண்டிஷனர் ரோட்டரி ...\nGMCC R410A நிலையான அதிர்வெண் ஏர் கண்டிஷனிங் சுழலும் ...\nடாய்க்கின் ஜி தொடர் அமுக்கி R410A\nநாம் CRH 2018 பெய்ஜிங் இருந்த\nமிகவும் மைக்ரோ ரோட்டரி அமுக்கி தொடரை ...\nஎங்கள் புத்தாண்டு விடுமுறை ஏற்பாடு\nஅறை 515 Hebang கட்டிடம் பி, No.933 TianTong நார்த் ரோடில், நீங்போ, சீனா.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 574 83096203\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/oct/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-3250498.html", "date_download": "2019-10-14T20:27:07Z", "digest": "sha1:FVQWKM5YWAUF6S24IZPWCNWZWUJEXSFR", "length": 7608, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் 5 தனிப்படை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகாணாமல் போன குழந்தையை தேடும் பணியில் 5 தனிப்படை\nBy DIN | Published on : 09th October 2019 09:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசூலூா் அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாயமான பெண் குழந்தையை போலீஸாா் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.\nசூலூரை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் (28). இவரது மனைவி கவிதா. இவா்களுக்கு மகன் வெற்றிவேலும் (6), மகள் ஷாமினி (4) ஆகியோா் உள்ளனா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை வீட்டின் முன்பு உள்ள கோயிலில் அருகே குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஷாமினி மாயமானாா்.\nஇது குறித்து சூலூா் காவல் நிலையத்தில் பெற்றேறாா் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் 5 தனிப்படைகள் அமைத்து குழந்தையைத் தேடி வருகின்றனா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த 4 இளைஞா்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.\nமாயமான குழந்தையை சிலா் காரில் ஏற்றிச் சென்ாக அக்குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்ற குழந்தைகள் தெரிவித்திருப்பது குறித்��ும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/UR/URTA/URTA074.HTM", "date_download": "2019-10-14T20:10:02Z", "digest": "sha1:TL7J3CPTAXUWCX2MVG7QKHC2N72M7CIE", "length": 5258, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages اردو - تامل for beginners | ‫کچھ کرنا‬ = கட்டாயமாக செய்ய வேண்டியது |", "raw_content": "\nநான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும்.\nநான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.\nநீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.\nநீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும்.\nநீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும்.\nஅவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும்.\nஅவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும்.\nஅவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும்.\nஅவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும்.\nஅவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்.\nஅவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும்.\nநாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும்.\nநாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும்.\nநாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.\nநீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும்.\nநீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும்.\nநீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2007/05/03/sea/?like_comment=1005&_wpnonce=b02a138bb9", "date_download": "2019-10-14T22:10:53Z", "digest": "sha1:PFBQQ4O7CJ3GUO5CHVPIXT5MWBDBRRDG", "length": 24179, "nlines": 337, "source_domain": "xavi.wordpress.com", "title": "ஒரு கடற்கரையின் இரவு |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← வீதியில் நாய்கள், பீதியில் மனிதர்கள்\nமின்னஞ்சல் காதலின் இழப்புகள் →\nஉப்புக் கடலின் ஈரம் வினியோகிக்கும்\nஎன் மணல் மேனி முழுதும்\nதொடர் சுவடு விட்டுச் செல்லும்\nகாதுமடலில் சுடு சுவாசம் வீசும்\nநீள் கடலின் ஓரம் தட்டும்\nஈர நூல் தான் இழுத்துக் கட்டுகிறது\nஎன்று கவிதை சொல்லும் கவிஞர்கள்.\nமுதுமைக் கோட்டுக்கு மேலேயும் இருப்பவர்கள்.\nஎன் மேனியைத் தொட்டுக் கொண்டு\nஎன்னில் விட்டுச் சென்ற சுவடுகள்\nஇரவுக் காவலர் பார்வை பட்டு\nமிச்ச கூட்டமும் வடிந்து முடிந்தபின்,\nசுண்டல் சிறுவர்கள் சிதறி மறைய.\n← வீதியில் நாய்கள், பீதியில் மனிதர்கள்\nமின்னஞ்சல் காதலின் இழப்புகள் →\n9 comments on “ஒரு கடற்கரையின் இரவு”\n//எனில் விட்டுச் சென்ற// = என்னில் விட்டுச் சென்ற\n//சில்லறை எண்// = சில்லறை எண்ணி\nகடற்கரையில் இவ்வளவு கொட்டிக்கிடக்கிறது என்று ‘வெறும்’கண்ணால் பார்த்திருக்கிறோம். உங்களுக்குக் கவிதைக் கண்கள். மேலும் உங்கள் பக்கம் நேர்த்தியான அழகுடன், அத்துடன் எளிமையாகவும் இருக்கிறது. இப்படி நானும் முயற்சித்துப் பார்க்கலாமா என்றிருக்கிறேன் 🙂\nநன்றி தமிழ் நதி 🙂 கண்டிப்பாக எழுதுங்கள்…\nநன்றி ஆசாத். திஸ்கியிலிருந்து யூனிகோடுக்கு மாற்றினேன், சில எழுத்துக்கள் உதிர்ந்து விட்டன 🙂 திருத்திவிட்டேன் \nஉங்களை மாதிரி எழுத முடியாது. எழுதவும் வராது. நான் உங்கள் வார்ப்புரு (ரெம்ப்ளேட்) பற்றிச் சொன்னேன். கண்ணை உறுத்தாமல் அழகாக இருக்கிறது. ‘வேர்ட் பிரஸ்’க்கு மாறலாமா என்று யோசிக்கிறேன்.\n🙂 கண்டிப்பா பாருங்க பாலா 🙂\nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைப��ள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/855-865.html", "date_download": "2019-10-14T21:30:29Z", "digest": "sha1:SDO56PRZS7QD5LHT7EFPY5ISMAICNM5V", "length": 10457, "nlines": 132, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு\nவருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் இபிஎப்ஓ-ன் அறங்காவலர்கள் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தலைமையில் நடைபெற்றது.\nஅதில், 2018-2019ம் நிதியாண்டிற்கு வட்டி விகிகத்தை 8.65 சதவீதமாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரலில் ருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) நிர்ணயம் செய்த வட்டி விகிதத்திற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தற்போது வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.10% அதிகரித்து 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nவருங்கால வைப்பு நிதி வட்டி அதிகரிப்பால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார். வருங்கால வைப்பு நிதியில் 2018- 19-ம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இபிஎப் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. கடந்த 2017-18 நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் (2016-17) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 2015-16ல் வட்டி விகிதம் 8.8 சதவீதமாக இருந்தது.\nகடந்த மூன்று ஆண்டுகளில் தற்போதுதான் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இபிஎப் வட்டி விகிதம் 8.7 சதவீதமாக இருந்தது. இதனால், 158 கோடி நிதி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், இந்த நிதியாண்டில் வட்டி வகிகிதம் 8.65 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரூ.151.67 கோடி உபரி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2017-18 நிதியாண்டில்தான் இபிஎப் வட்டி விகிதம் 8.55 சதவீதமாக குறைத்து வழங்கப்பட்டது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவள���க்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11975", "date_download": "2019-10-14T21:06:25Z", "digest": "sha1:BD63XFQRJNDQSWJEJJLUOTGK4OGTNPQ7", "length": 24147, "nlines": 183, "source_domain": "rightmantra.com", "title": "உருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > உருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)\nஉருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)\nரிஷிகளை தேடி புறப்பட்டுள்ள நமது பயணத்தின் மூன்றாம் அத்தியாயம் இது. இனி ஒவ்வொரு மாதமும் ஒரு வியாழன் விட்டு ஒரு வியாழன் (alternative Thursdays) ‘ரிஷிகள் தரிசனம்’ தொடரை அளிக்க முயற்சிக்கிறோம். இந்த அத்தியாயத்தில் நாம் சந்திக்கவிருப்பது மகரிஷி அஷ்டவக்கிரர்.\nபாரத மகரிஷிகளுள் புகழ் பெற்றவர்; முக்காலம் அறிந்த முழு ஞானி; சூதுகளை வாதுகளால் வெல்லும் தர்க்க சாஸ்திரி எனப் பெயர் பெற்றவர் அஷ்டவக்கிரர்.\nகவுரவர்களுடன் சூதாட்டம் ஆடி தோற்றுப் போனார்கள் பாண்டவர்கள். அதன் விளைவாக பன்னிரண்டு ஆண்டு காலம் வனவாசம் புகுந்தனர். காட்டின் உள்ளே உத்தாலகர் என்ற ஒரு ரிஷியின் ஆசிரமம் இருந்தது. பாண்டவர்கள் அங்கு வந்தார்கள். வழக்கமாக அவர்கள் எந்த ஒரு புதிய இடத்திற்கு வந்தாலும் அந்த இடத்தைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வர். அவ்வாறே அந்த ஆசிரமத்தைப் பற்றி அறிந்து பெரிய ஞான பண்டிதர் என்று உணர்ந்தனர். அவரிடத்தில் பக்தி கொண்டு அணுகி, பல விஷயங்களைக் கேட்டறிந்தனர். உத்தாலக மகரிஷியிடம் சில சீடர்கள் இருந்தனர். அதில் ஒருவன் ககோளகன். பார்க்க, ஒரு மாதிரி அம்மாஞ்சி போல இருந்தாலும், ரொம்பப் பதவிசு. ஒரு வம்பு தும்புக்குப் போகமாட்டான்.\nககோளகன், தன் குருவிடம் பக்தி உள்ளவன்தான். ஆனால் ஏட்டுக்கல்விதான் அவனுக்கு எட்டிக் காயாக இருந்தது. குருநாதர் சொல்வதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதால் விட்டு விடுவான். இரண்டு காதுகளுக்கும் நடுவில் அவன் கபாலத்திற்குள் இருக்க வேண்டியது இல்லாமல், இடம் காலியாகக் கிடந்தது; காற்றோட்டமாக இருந்தது. இதனால் மற்ற சீடர்கள் எல்லாம் அவனை மக்கு, மக்கு என்று எக்கச்சக்கமாக எள்ளி நகை���ாடினர். குருவுக்கு வருத்தம். இருப்பினும், ககோளகனுக்கு படிப்புதான் சரிப்படவில்லை; மற்ற விஷயங்களில் அவன் கெட்டிக்காரனாக இருக்கக்கூடும் என்று குரு உத்தாலகர் நம்பி, ஒரு காரியம் பண்ணினார். தன் மகள் சுஜாதாவை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார். ககோளகன் மனைவியுடன் மகிழ்வாக இல்லறம் நடத்தியதன் விளைவு… வேறென்ன, மனைவி சுஜாதா கர்ப்பவதியானாள்.\nசில குழந்தைகள் தாய் தந்தையின் சாயலையும், தாத்தா பாட்டியின் அறிவையும் கொண்டு பிறப்பது உண்டு. சுஜாதா வயிற்றில் இருந்த சிசுவும் கர்ப்பத்திலேயே தாத்தா உத்தாலக மகரிஷியைப் போல வேதத்தை நன்கு அறிந்திருந்தது.\nகுழந்தையின் தந்தை ககோளகன் சும்மா இருக்காமல், ஓய்வு நேரத்தில் வேதப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உரக்கப் படிப்பான். வேதத்தை அவன் எக்குத் தப்பாகப் படித்து ஏடாகூடமாகச் சொல்வதை ஞானக் குழந்தை ஏனோதானா என்று கேட்டுக் கொண்டிருக்குமா அதற்குப் பொறுக்கவில்லை. “அடே, ஞானசூன்யா அதற்குப் பொறுக்கவில்லை. “அடே, ஞானசூன்யா மூடும் உம் திருவாயை” என்று கத்த வேண்டும் போலிருந்தது. சத்தம் போட்டாலும் வெளியே கேட்காது என்று அறிந்தோ என்னவோ, அது சங்கடப்பட்டு நெளிந்தது. விளைவு அதன் உடல் நெளிந்து வளைந்து அஷ்டகோணலாகி, சுருங்கி, சிறுத்து, உயரம் குறைவாகப் பிறந்துவிட்டது.\nஅஷ்ட (எட்டு) கோணல் வடிவில் பிறந்ததால் அவருக்கு அஷ்டவக்கிரர் என்று பெயரிட்டார்கள். கருவிலே திருவுடையானாக விளங்கிய அஷ்டவக்கிரர் சிறந்த கல்விமானாகி, பன்னிரண்டு வயதிற்குள் மிகச் சிறந்த வேத விற்பன்னராகத் திகழ்ந்தார்.\nஅஷ்டவக்கிரர் குழந்தையாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. இவர் தந்தையை ஜனக மகாராஜனின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்த வந்தி என்பவன், வாதில் வென்று தந்தைக்கு கொடிய தண்டனைகள் விதித்தான். தந்தைக்கு நேர்ந்ததை பின்னர் அறிந்த அஷ்டவக்கிரர், வந்தி பண்டிதனை உண்டு, இல்லை என்று ரெண்டில் ஒன்று பார்க்காமல் விடுவதில்லை என்று தீர்மானித்து மிதிலைக்குச் சென்றார். மிதிலை நகரில் யாகசாலை நோக்கி அவர் செல்லும்போது, எதிரே ஜனகர் பரிவாரங்களுடன் வந்து கொண்டிருந்தார். சேவகர்கள், “மன்னர் வருகிறார் சாலையில் ஒதுங்கிப் போ” என்று எச்சரித்தும் அஷ்டவக்கிரர் நடுவீதியில் நடந்தார். சேவகர்கள் தடுத்தனர்.\n“பெண்கள், உடல் ஊனமுற்றவர்கள், சுமை சுமந்தோர், குழந்தைகள் ஆகியோர் சென்றால் விலகிச் செல்லும்படி கூறுவது சாஸ்திர விரோதம்” என்றார் அஷ்டவக்கிரர். இதைக் கேட்ட ஜனகர், “அவர் சொல்வது சரிதான்” என்றார் அஷ்டவக்கிரர். இதைக் கேட்ட ஜனகர், “அவர் சொல்வது சரிதான் ஆளை, அனுமதியுங்கள்” என்று ஆக்ஞையிட்டார். அஷ்டவக்கிரர் யாகசாலையை அடைந்தார். அங்கேயும் அவரது சின்னஞ் சிறு தோற்றத்தைக் கண்டு, சிறுவர்களுக்கு அனுமதியில்லை\n“நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ, ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ, ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்” என்றார் அஷ்டாவக்கிரர்.\n“நரைத்த தலை முடி முதிர்ச்சியின் அடையாளமன்று. வாழ்ந்த வருடங்களோ நரைத்த முடியோ, ஒருவரிடமுள்ள தனமோ, உயர் பதவியிலுள்ள சொந்த பந்தங்களோ, ஒருவரை பெரிய மனிதனாக்குவதில்லை. யார் அறிவில்/ ஞானத்தில் சிறந்து விளங்குகிறானோ அவனே பெரியவன்” என்றார் அஷ்டாவக்கிரர்.\n அல்லது, உடலைப் போல அறிவையும் அங்குலக் கணக்கில் அளக்க முடியுமா வயது குறைந்த நான் சிறியவனும் அல்ல; முதிர்ந்த கிழம் எல்லாம் பெரியவரும் அல்ல வயது குறைந்த நான் சிறியவனும் அல்ல; முதிர்ந்த கிழம் எல்லாம் பெரியவரும் அல்ல” என்று வாதிட்டு, உள் நுழைந்தார்.\nஅவைக்குள் அவர் வந்ததும் அங்கு கூடியிருந்தோர் அவருடைய அவலட்சணத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அஷ்டவக்கிரர் நிதானமாகச் சொன்னார், ”ஜனகரே,இது தத்துவ ஞானிகள் நிறைந்த சபை என்று நான் எண்ணித்தான் இங்கு வந்தேன். கசாப்புக் கடைக்காரர்களும்,செருப்பு தைப்பவர்களும் நிறைந்த இந்த சபைக்கு தவறுதலாக வந்து விட்டேன்.\nஇதைக்கேட்ட அறிஞர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். மன்னர் அவரிடம் விளக்கம் கேட்டார்.\nஅதற்கு அவர், ”இங்குள்ளவர்கள் என்னைத் தோலாகவும் சதையாகவும், எலும்பாகவுமே பார்த்தனர். சதையையும் எலும்பையும் விற்பவர் கசாப்புக் கடைக்காரர். தோலைப் பயன்படுத்துபவர் செருப்புத் தைப்பவர். ஒரு உன்னதமான தத்துவ ஞானி,மனிதனின் ஆன்மாவையே பார்க்கிறார். அதையே அங்கீகரிக்கிறார்.அது அனைவருக்கும் ஒன்றே,”என்று பதிலளித்தார்.\nபின்னர் ஜனகரிடம், “உமது ஆஸ்தான பண்டிதன் வந்தியை வரச்சொல். இப்போது அவனை நான் வாதுக்கு அழைக்கிறேன். முன்பு என் தந்தையை வென்றவன், தைரியம் இருந்தால் என்னெதிர் வரட்டும்\nமகாராஜா வியந்தார். “நீயோ சிறுவன்; வேண்டாம், விபரீதம்\n கனலில் மூப்பென்றும் சிறிதென்றும் உண்டோ சிறுநெருப்பு என்றால் சுடாதோ\nவந்தி வந்தான். வாதில் அமர்ந்தான். அவனது கேள்விகளை எல்லாம் தம் வாதினால் முறியடித்தார் அஷ்டவக்கிரர். பதிலுக்கு அஷ்டவக்கிரர் கேட்ட கேள்விகளுக்கு வந்தியால் பதில் கூற முடியவில்லை. சபையோர் அஷ்டவக்கிரர் பக்கம் வெற்றிக் கொடி காட்டினர். வந்தி அஷ்டவக்கிரர் திருவடியில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, ஆஸ்தான பதவியையும் அரண்மனையையும் விட்டு வெளியேறினான்.\nஅஷ்டவக்கிரர் பின்னர் சமங் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, அஷ்டகோணலான தன் உடல் நேராக நிமிரப் பெற்றார் என்பது புராணக் கதை.\nதிருக்குறளில் உள்ள சில குறள்களை பிரபல மகரிஷிகளை மனதில் வைத்து வள்ளுவர் இயற்றியிருப்பார் என்று கூறியிருக்கிறோம் அல்லவா அஷ்டவக்கிரரை மனதில் கொண்டு வள்ளுவர் இயற்றிய குறள் எது தெரியுமா\nஉருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு\nஅச்சாணி அன்னார் உடைத்து. (குறள் 667)\nஅடுத்த அத்தியாயத்தில் இதே போல பல சிறப்புக்கள் பெற்ற வேறொரு மகரிஷியை பார்ப்போம்\nஉலகின் முதல் ORGAN DONOR தியாகமே உருவான ததீசி மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (1)\nஇடுப்பில் சிறு துண்டு & கையில் எப்போதும் ஒரு பாய் – இது தான் லோமச மகரிஷி – ரிஷிகள் தரிசனம் (2)\nகுரு பெயர்ச்சி 2014 – பலன்கள் & பரிகாரங்கள்\nஉணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nமுடியவே முடியாது என்று கருதப்பட்ட ஒரு சாதனை முறியடிக்கப்பட்டது எப்படி\n‘வாழ்க்கைத் துணை’ (LIFE PARTNER) என்றால் என்ன\nஎழுத்தறிவித்த நம் இறைவனுக்கு இன்று நன்றி கூர்வோம் – ஆசிரியர் தின ஸ்பெஷல்\n6 thoughts on “உருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)”\nசிறந்த கதை கதைக்கு ஏற்ற குறள்\n/// உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து///\nAlternative thursdays, ரிஷிகள் தரிசனம் தொடர் பதிவாக வருவது பற்றி அறிய மிக்க மகிழ்ச்சி. இதன் மூலம் நாம் தெரியாத கதைகளை தெரிந்து கொள்வோம்.\nஇந்த பதிவின் மூலம் ரிஷி அஷ்ட வக்கிரர் பற்றி அறிந்து கொண்டோம். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற குரல் இந்த பதிவிற்கு பொருத்தமான குறள்.\nகர்பவதியான பெண்கள் தங்கள் குழந்தைகள் இறை அருளுடன் பிறக்க வேண்டுமானால் ராமயணம் ], மகாபாரதம், மற்றும் ஆன்மிக கதைகளை படித்தால் வயிற்றில் வளரும் குழந்தைகள் பிறக்கும் பொழுதே ஆன்மிக ஞானம் உள்ள குழந்தைகளாக பிறக்கும் என்பது இந்த கதையின் மூலம் தெரிகிறது.\nதங்கள் எழுத்து நடை மிகவும் அருமை. போட்டோ superb.\nஆம். உண்மை தான். இந்த பதிவை தயார் செய்த போது அந்த சிலிர்ப்பூட்டும் தகவலையும் அறிந்துகொண்டேன். அது பற்றிய தனிப்பதிவு வேறொரு சமயம் அளிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2017/", "date_download": "2019-10-14T21:37:23Z", "digest": "sha1:ZCNBHKPJTLZRJCYKG5VFB3YLPWQLJ4LS", "length": 71880, "nlines": 1109, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: 2017", "raw_content": "\n19 வருடங்கள் கழித்து பார்க்கிறான் கறாரான ஊபர் டிரைவராக Osthi Bala என்கிற பாலு.\n1990முதல் 2002 வரை அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் பணிபுரிந்த போது ... என்னிடம் படித்த பாலு என்கிற வாலு.\nஇவன் அண்ணன் என்மீது அதிக பிரியமாக இருக்கும் Selva Kumar .\nஅதே சேட்டை, அதிகாரம் , எப்போதும் வாய் ஓயாமல் பேசும் பேச்சு.\nசின்ன வண்டில லக்கேஜ் ஏத்த கூடாதுன்னு சண்டை போட்டுக்கொண்டு வண்டியை எடுத்தவன்.என்னை பார்த்ததும் நீங்கள் கீதா டீச்சர் தானேன்னு ஆச்சரியமாக கேட்டான் .\nநான் யாருப்பா நீ என்றேன் . என்ன டீச்சர் என்னை தெரியவில்லையா நான் தான் பாலு என்றான்.\nஅப்பா மாதிரியே நீயும் கார் வாங்கிட்டியா என்றேன்.\nநான் தான் அப்பவே டிரைவராக தான் ஆவேன்னு சொன்னேன்ல என்றான்.\nபாருங்கள் உங்களப்போல வலதுகை ல வாட்ச் கட்டிருக்கேன் என்கிறான்.என்னா அடி அடிப்பீங்க டீச்சர் அதனால் தான் நல்லா இருக்கேன் என்கிறான்.\nசென்னை ட்ராஃபிக் ல அட்டகாசமாக வண்டி ஓட்டியவனை பார்த்து ரசித்து கொண்டே வந்தேன்.\nசொந்த காரில் ஜம்முன்னு என்னை இறக்கி விட்டு பணம் வாங்கவே மாட்டேன்னு கண்கலங்க மறுத்தவனின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வது.\nமாணவர்கள் மனதில் நிற்கும் ஆசிரியராக வாழ்கிறேன் என்பதை விட வேறு என்ன வேண்டும்\nபுதுக்கோட்டை புத்தக திருவிழா விற்கு...\nதமிழ் நாடு அறிவியல் இயக்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் சிறப்பான திட்டமிடலில் மிக அருமையாக இன்று இரண்டாவது புத்தக திருவிழா காலை 9.30 மணிக்கு துவங���கும் உள்ளது.\nஇவ்வாண்டு மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி சலுகை விலையில் புத்தகங்கள் வாங்க அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இரண்டுஇலட்சத்திற்கும் மேல் மாணவர்கள் சேமித்து புத்தகங்கள் வாங்க உள்ளனர்.\nவிழாவிற்காக puthukkottai book fair என்ற செயலி நேற்று வெளியிடப்பட்டது.\nமாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் புதுகையை கலக்கப்போகிறது.\nசிறந்த பேச்சாளர்கள் செவி விருந்தளிக்க உள்ளனர்.\nமனதை விசாலமாகட்டும் புத்தகங்களை குழந்தைகளுக்கு தந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.வாருங்கள்.\nவீதி கலை இலக்கியக்களம் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த கூட்டத்திற்கும் புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கும்\nஇடம் :ஆக்ஸ்போர்டு சமையர்கலைகல்லூரி.புதுக்கோட்டை.புதிய பேரூந்து நிலைய மாடியில்.\nவீதி கலை இலக்கியக்களம் 45 ஆவது கூட்டம் .\nசிறப்பு விருந்தினர் :கவிஞர் மு.பாலசுப்ரமணியம் புதுச்சேரி\nசிறுவர் இலக்கியப்படைப்பாளர் ,விருதாளர் ,பொறியியலாளர் .\nவீதி உறுப்பினர்களுடன் வலைப்பதிவர்களும் சங்கமிக்கும் சிறப்பு விழா ..\nகூட்ட அமைப்பு கவிஞர் மீரா செல்வகுமார்\nஎனது முதல் வேலுநாச்சியார் ஆய்வு நூல் மறுபதிப்பில்\n\"வேலுநாச்சியார் நாவலில் பெண்ணயச்சிந்தனைகள் \"-\nஇளமுனைவர் பட்ட ஆய்வு நூலாக மறுபதிப்பு காண்கிறது .\nஎழுத்தாளர் கே.ஜீவபாரதி அவர்களின் வேலுநாச்சியார் நூலே எனது வாழ்வை புரட்டி போட்ட ஒரு நூல் அன்றிலிருந்து இன்று வரை என் குருதியில் கலந்த பெயர் ...நினைக்கும் தோறும் சிலிர்க்கும் அவரது திண்மையும் ,திறமையும் .\nசமீபத்தில் சென்னையில் வேலுநாச்சியார் என்ற பெயர் கொண்ட ஆசிரியரைப்பார்த்த போது என்னவோ அவரையே பார்த்த மகிழ்வு .\nஜான்சிராணிக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே சிவகங்கை சீமையை தந்திரமாகப்பி டித்த ஆங்கிலேயரை எட்டு வருடங்கள் மறைவு வாழ்க்கை வாழ்ந்திருந்து மன்னர்ஹைதர் அலியின் உதவியோடு அடித்து விரட்டிய வீரமங்கை வேலுநாச்சியார் தமிழகப் பெண்களுக்கு முன் உதாரணம் .\nஅவரது பன் மொழித்திறமை ஆசம்.திருமணப்பரிசாக ஒரு சிறுமி குதிரை கேட்க முடியுமா \nஅப்படி கேட்கும் உரிமையைத்தந்தவர் அவரது தந்தையார் இராமநாதபுர மன்னர்செல்லமுத்து சேதுபதி .\nஅவரது பிரியத்திற்குரிய குயிலியே சுதந்திரப்போரில் முதல் தற்கொடைப்போராளி ....தாய்நாட்டிற்காக தனது உடலில் நெய்ஊற்���ிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை சின்னாபின்னமாக்கிய தீரப்பெண்மணி.\nதனது அரசிக்காக அவரைக்காட்டிக்கொடுக்க மறுத்து தனது தலையையே தந்தவள் உடையாள் எண்ணும் சிறுமி .அவளின் தியாகத்திற்கு தனது வைரத்தாலியையே பரிசாகத் தந்து பெருமைப்படுத்தியவர் வேலுநாச்சியார் .\nநம் குழந்தைகளுக்கு அடையாளம் காட்டி ,அவரது பெயரை இட்டு வளர்க்க தகுதியானவர் .\nசிலர் அவரை சாதிக்குள் அடைக்கலாம்.ஆனால் யாராலும் அடைக்க முடியாத மாபெரும் பெண்மணி வீரமங்கை வேலுநாச்சியார் ...\nஅவர் குறித்த ஆய்வை செய்ததே எனது வாழ்நாள் பயன் பெற்றதாக உணர்கிறேன் .மேன்மை பதிப்பகம் இந்நூலை அச்சிடுகிறது ...\nமிக்க நன்றி அவர்களுக்கு .\nபுத்தகங்களே துணை என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்ட50ஆவது நூலக வார விழாவில் நடந்த கவியரங்கில் வாசித்த கவிதை.\nமுதலில் அட்டகாசமான நடிப்பால் மதிவதனியாகவே வாழ்ந்துள்ள மதிப்பிற்குரிய தோழர் நயன்தாரா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nஒரு பெண்ணை அறிவுடைய வராக,தன்னம்பிக்கை மிக்கவராக,ஆளுமைத்திறனுடையவராக,துணிச்சல் மிக்கவராக,சுயம் உடையவராக, சுயமரியாதை உடையவராக,எளியவராக,மக்களுக்காக போராடுபவராக,சமூக அக்கறை உடையவராக,அதிகாரத்திற்கு அஞ்சாத வராக.....காட்டியுள்ள இயக்குநருக்கும்..படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த மரியாதையுடன் கூடிய நன்றியை முதலில் கூறிக்கொள்கிறேன்.\nஇத்தனை ஆண்டுகளாக ஊடகங்கள் காட்சிப்படுத்திய பெண்மயத்தை உடைத்து எறிய, காசுக்கு விலை போகாத அசாதாரண துணிச்சல் வேண்டும்.\nஅரைகுறை ஆடையில் கவர்ச்சிக்காக பயன்படும்பொருளாகவே திரையில் காட்டப்படுபவளை முதன்முதலாக மக்களோடு மக்களாக ஒரு மதிக்கக் கூடிய மனிதியாக படைத்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்.\nவிஷச் செடிகளுக்கு நடுவே முளைத்த மூலிகை.\nநாயக வழிபாட்டை உடைத்தெறியும் நிதர்சனம்.\nகாமிராக்கள் கருப்பும் அழகென காட்டும் அற்புதம்.\nஎது தேவை என மக்களுக்கு உதவும் சிறு துரும்பு.\nகுழியில் வீழ்ந்து கிடக்கும் திரைக்கதையை, புறக்கணிக்கப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளை, மக்களின் சுயமரியாதையை,உண்மையை மீட்க வந்த கரம், அறம்.\nசுயநலமான அரசியல் வாதிகள்,அதிகாரிகளின் முகத்திரையை கிழித்திடும் கூர்வாள்.\nசமூக நலன் இல்லாத இலக்கியம் இருந்தால் என்ன\nஅறம் இந���தியாவின் உண்மை முகத்தை, உலகுக்கு பறை சாற்றும் ஆதிப் பறை.\nமக்களுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாதென்றே சாராயம் மட்டுமே தெரியவைக்கும் கொடுமையை தகர்க்கும் சாட்டை.\nமக்களுக்கான அரசு முதலாளித்துவ அரசாக மாறிவிட்ட நிலையில் தங்களைத்தாங்களே வழிநடத்திக் கொள்ள நிமிரும் உன்னதம்.\nசிறந்த கதையமைப்பால், ஆகச் சிறந்த இயக்கத்தால், மதிவதனியின் மட்டுமல்ல படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளனர்.\nபடம் பார்க்கும் முன் இருந்த மனதை தூக்கி எறிந்து,படம் முடியும் போது அனைவரையும் படத்தில் வாழ வைத்த இயக்குநரை என்ன சொல்லி பாராட்டுவது.\nஇத்தனை அழகாய் கருமையான முகங்களை காட்ட இந்தப்பட ஒளிப்பதிவாளரால் தான் முடியும்.\nபுறக்கணிக்கப்பட்ட மக்களின் வெற்றி உள்ளது என்பதை உலகுக்கு உரைக்கட்டும்.\nஒவ்வொரு வினாடியும் வாழ்ந்த உணர்வு.\nஅகனிக்குஞ்சை மனக்காட்டில் விதைத்துள்ள 'அறம்'திரைப்படக்குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..\nதமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி\nதமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி.\nமதிப்பிற்குரிய கல்வி செயலாளர் முன்னிலையில் வழங்கிய மறக்க முடியாத தருணம்..\nஇறுக மூடிய மனக் கதவுகளை\nசாவி அனுப்பும் கேள்வி க்கணைகள்\nதிட்டமிட்டு சிறப்பாக தயாரிப்பு நடக்கிறது.\nகவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கவிஞர் மணிமொழிக்கு மிக்க நன்றி\n‌இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் 20000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை.\nவலசைப் போகும் பறவையின் லாவகத்தில்\nஅதிகாலையை சுவைக்க நடக்க ....\nவீதி கலை இலக்கியக் களம் 44\nஇன்றைய வீதி கலை இலக்கியக் களம் 44 ஆவது கூட்டம் எதிர் பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nபுதுக்கோட்டை பிலிம் சொசைட்டி நிறுவனர் கவிஞர் இளங்கோ அவர்கள் தலைமை ஏற்றார்.\nகவிஞர் மலையப்பன் வரவேற்புரை வழங்க, கவிஞர் சிவக்குமார் நன்றியுரை நல்கினார்.\nஅரபு நாட்டில் பணிபுரியும் தோழர் சாதிக பாட்ஷா அவர்கள் வீதியில் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.\nநிகழ்வு துவங்கும் முன் கவிஞர்கள் இளங்கோ ஜெர்மானிய படம் குறித்தும் ,மலையப்பன் அஸ்ஸாமில் பார்த்த மலையாள திரைப்படம் டேக் ஆஃப் மற்றும் மாம் படங்கள் குறித்தும், நாகநாதன���, சிவக்குமார், பேராசிரியர் விஜயலெக்ஷ்மி ஆகியோர் தங்களது அனுபவ உரைகளையும் வழங்கினார்கள்.\n2016 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிவந்த நூல்கள் குறித்த விமர்சன நிகழ்வு.\nகவிஞர் சுராவின் \"ஒரு நாடோடி கலைஞன் மீதான விசாரணை\"என்ற சிறுகதை தொகுப்பை அருமையாக விமர்சனம் செய்தார் பேராசிரியர் விஜயலெக்ஷ்மி.\nமுனைவர் நா.அருள்முருகன் அய்யாவின்\"பாறைஓவியங்கள்\"என்ற ஆய்வு நூலை கவிஞர் மீரா செல்வகுமார் தனக்கே உரிய கவிதை நடையில் மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தார்.\nகவிஞர் ஸ்டாலின் சரவணன் எழுதிய\"ஆரஞ்சு மணக்கும் பசி\"கவிதை நூலை கவிஞர் கீதா ஆய்வுரையாக சமர்ப்பித்து பாராட்டினார்.\nகவிஞர் சச்சின் எழுதிய\"ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ் பாண்ட் ஆகிறார்\"என்ற கவிதை நூலை கவிஞர் ரேவதி அனைவரும் பாராட்டும் படி விமர்சனம் செய்தவிதம் மிகச் சிறப்பு.\nகவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின்\"தேவதைகளால் தேடப்படுகிறவன்\"கவிதை நூலை திருமிகு இரா.ஜெயலெட்சுமி அவர்கள் கலகலப்பாக.... அனுபவித்து ரசித்து சொன்ன விதம் வீதியை மகிழ வைத்தது.\nகவிஞர் சோலச்சியின் \"காட்டுநெருஞ்சி\"நூலை மாணவர் சூர்யா சிறப்பாக விமர்சனம் செய்தார்.\nகவிஞர் தூயன் அவர்களின் \"இருமுனை\"சிறுகதை தொகுப்பை கவிஞர் ஸ்டாலின் சரவணன் மிக அருமையாக விமர்சனம் செய்தது அந்நூலை வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியது.\nகவிஞர் நீலாவின்\"அலையும் குரல்கள்\"கவிதை நூலை மாணவர் அஜீத் குமார் மதுவின் தீமைகள் குறித்து விமர்சனம் செய்தது சிறப்பு.\nகவிஞர் மிடறு முருகதாஸ் அவர்களின்\"மிடறு\"கவிதை நூலை கவிஞர் இந்துமதி விமர்சனம் செய்த விதம் பாராட்டுக்குரியது.\nஇறுதியாக மருத்துவர் ஜெயராமன் அவர்களின்\"நான் ஏன் பதவி விலகினேன்\"என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உரைகள் அடங்கிய நூலை கவிஞர் ராசி பன்னீர் செல்வம் அவர்கள் அறிமுகம் செய்தபோது அண்ணல் அம்பேத்கர் பற்றிய வியப்பில் வீதி திளைத்தது.\nபத்து புத்தகங்கள்.... அதன் படைப்பாளர்கள்..... மிகச் சிறந்த விமர்சனங்கள் என வீதி ஆகச் சிறந்த களமாக இன்று திகழ்ந்தது.\nஇளைஞர்கள் பலரின் வருகை மகிழ்வைத் தந்தது.\nவிமர்சனம் செய்தவர்கள் படைப்பாளர்களுக்கு நூல் பரிசளித்து கௌரவித்தார்கள்\nகவிஞர் பாலா கவிஞர் கந்தர்வன் ஆகியோர் இருந்த சூழலை தற்போது காண்பதாக..... படைப்பாளர்கள் ஒன்றிணைந்து....��ருவரை ஒருவர் ஊக்குவிக்கும் பண்பு பாராட்டுதற்குரியது என்று வீதியை கவிஞர் பன்னீர் செல்வம் அவர்கள் வாழ்த்தினார்கள்.\nவீதி தனது பாதையில் வளர்ச்சி அடைந்து முன்னேறி உள்ளது என்று கவிஞர் ஸ்டாலின் சரவணன் பாராட்டினார்.\nவீதி தனது வளர்ச்சியில் எங்களையும் வளர்த்து கொண்டு நடை போடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\n22.10.17 விஜய் (விஷ) டிவி\nஇன்று தமிழ் பெண்கள் அழகா\nஒரு நூல் விமர்சனத்தை இப்படி கூட வித்தியாசமான முறையில் அளிக்கலாம்.. என்று காட்டிய கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி....\nஇத்தனை படங்களை எங்கிருந்து எடுத்திருப்பார்...\nஎன் வாழ்க்கையை எனக்கே அழகாக காட்டியமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்...\nமனம் சுடும் தோட்டாக்கள் -கவிதை நூல் விமர்சனம்\nஎனது நான்காவது நூலான மனம் சுடும் தோட்டாக்கள்.... கவிதை நூல் விமர்சனம்..\nகவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கவிதை நடையில்..\nஒரு சராசரிப் பெண்ணால் என்னவெல்லாம்\nஏன் புரட்டிக் கொண்டிருக்கிறார்... மொக்கை\nஇமையம் தன் காலடியிலென அறைகூவினாள்.\nகாட்டுத்தீயாய் கருகிடச் செய்தாள்.. எதையும் துணிவாய் முடிக்கின்றாள் எள்ளியவர்களின் வாயடைத்து..\nசந்ததி வளர்த்திடும் சக்தியானவள். சரித்திரம் படைக்கவே புறப்பட்டாள்.. சாத்திர சகதியை துடைக்கவே\nசங்கென முழங்கி உயர்ந்திட்டாள்.. இனியவள் பாதை தெளிவாக\nஇனிதே புன்னகை புரிந்திட்டாள்.. தன்னோடு\nநன்றி வணக்கம்.. \" ‌.\nகலைப் பண்பாட்டு நிறுவனம் பயிற்சி\nகலை பண்பாட்டுத்துறையின் மூலம் மூன்று நாள் பயிற்சி 20.9.17-22.9.17 வரை\nகாலை மதிப்பிற்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் , இராணியார் அ.ம.மே.நி.பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் CCRT யின் DRP திருமிகு ரெங்கராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.\nமுகாமில் முதல் நாள் நிகழ்வில் ஆய்வாளர், முனைவர், யு.ஜி.சி.விருது பெற்றவர்.... இந்தியாவில் எங்கு ஆய்வாளர்கள் கூட்டம் நடந்தாலும் மரியாதையுடன் அழைக்கப்படக்கூடிய மதிப்பிற்குரிய மன்னர் கல்லூரியின் பேராசிரியர் சந்திரபோஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார்.\nபல்லாண்டுகளாக ஆய்வு செய்த மகதப்பேரரசு வட நாட்டில் இருந்து தென்னாட்டிற்கு இடம் பெயர்ந்த வரலாற்றை சான்றுகளோடு விவரித்தார் கள்.\nஇந்தியாவில் ஆதியில் இருந்தவர்கள் நாகர்களே . அவர்க���் ஆயிரக்கணக்கான பிரிவில் உலகெங்கும் சிதறி வாழ்ந்துள்ளனர்.\nமேலும் நாகர் என்ற பெயரில் சங்க இலக்கியச்சான்றுகளை எடுத்துரைத்த போது மலைத்து நின்றோம்.\nநாகர்களின் வாழ்க்கை முன்னேற்றமே நாகரீகமானது என்றார்.\n10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுக்காக அர்ப்பணித்து செய்த அவரது பணி பாராட்டத்தக்கது.\nஅத்தோடு என்னால் விட முடியாது எங்கிருந்தோ வட மாநில அரசின் வரலாற்றை ஆய்வு செய்த நீங்கள் கீழடிக்காக செய்தது என்ன என்றேன்\nகீழடி ஆய்வாளர்கள் எனக்கு பிறகு வந்த சமீபத்திய மாணவர்கள் தான்.... எனக்கு தெரிந்தவர்கள் தான் என்றார்...\nகீழடி ஆதாரங்கள் உண்மை எனில் தமிழ் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் அமர்நாத் அவர்களுக்காக குரல் கொடுக்காதது ஏன் என்றேன்\nஉண்மை அறிந்தவர்கள் சுயநலவாதி யாக இருப்பதால் தான் இந்த நிலமை என்றார்.\nஒன்றும் அறியாத நாங்கள் குரல் கொடுப்பதை விட நீங்கள் ஆதாரங்களோடு குரல் எழுப்பினால் உங்கள் பின் அனைவரும் போராடுவார்களே என்றேன்....போராடிக்கொண்டே தான் இருக்கிறோம் எல்லாம் அரசியல்.....\nஇப்படி உண்மை அறிந்தும் மௌனமாய், சுயநலமாக இருப்பது தமிழினத்திற்கு செய்யும் துரோகமில்லையா என்று எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்........\nஆய்வாளர்கள் மனது வைத்தால் முடியும்....\nவித்தியாசமான பயிற்சி தான்.....கலைப் பண்பாட்டு பயிற்சி.இரண்டாம் நாள்.\nதஞ்சாவூர் பெரிய கோவில், சரஸ்வதி மகால் களப்பயணம்.\nஎத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பையே தரும் தஞ்சாவூர் பெரிய கோவில்...\nஎந்த பொறியியல் கல்லூரியில் படித்து இருப்பார்கள்.\nஇப்பதான் தரம் குறைவான கல்வி தருகின்றோமா...\n100ஆண்டுகள் வரை வாழும் வன்னி மரம்....\n1000 ஆண்டுகளுக்கு மேலான கோவில்.\nதஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்குள் இருக்கும் மண் தன்மை போல் தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் கோவில் தன் நிலை மாறாமல் உள்ளது ....என்ற செய்தி.\nபட்டு போல் மென்மையாக இருக்கும் சரஸ்வதி மகால் சுவர்கள்....அதை பாதுகாக்காமல் தங்கள் பெயர்களை கீறி எழுதியுள்ள மக்கள்.....\nபல்லாண்டுகளுக்கு முன்பே மனித உடல்.விலங்குகளின் உடல்....அறுவை சிகிச்சை பற்றிய தகவல்கள்... பின்னர் ஏன் மருத்துவம் தமிழில் இல்லாது போனது\nதஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் ஒளி ஒலி காட்சி....\nசரபோஜி மன்னரின் தர்பார் மண்டபம்....\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nதமிழ் நாடு பாடப்புத்தகம் தயாரிப்பு பணி\nவீதி கலை இலக்கியக் களம் 44\n22.10.17 விஜய் (விஷ) டிவி\n\"மனம் சுடும் தோட்டாக்கள்.\" கவிதை நூல் விமர்சனம். ...\nமனம் சுடும் தோட்டாக்கள் -கவிதை நூல் விமர்சனம்\nகலைப் பண்பாட்டு நிறுவனம் பயிற்சி\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1044.html", "date_download": "2019-10-14T21:00:44Z", "digest": "sha1:UH76DBL4GXPZVIJCPA62KNDPIZYNM6DF", "length": 6036, "nlines": 136, "source_domain": "eluthu.com", "title": "இதயத்தை இழந்தால் எதில் வெற்றி? - ஈரோடு தமிழன்பன் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> ஈரோடு தமிழன்பன் >> இதயத்தை இழந்தால் எதில் வெற்றி\nஇதயத்தை இழந்தால் எதில் வெற்றி\nகொஞ்சி வரும் ஒரு நேரம்\nகுளித்து வரும் ஒரு நேரம்\nமோகப் பயணம் ஒரு நேரம்\nதாவும் இடத்தில் வாலிப நதிகள்\nகவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 12:53 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nகவிஞர்கள் தெளித்த பன்னீரும் வடித்த கண்­ரும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ms-dhoni-retirement/2", "date_download": "2019-10-14T21:15:41Z", "digest": "sha1:LUDHHV3Y6LALF3E46F576YUN66BNSGOW", "length": 17669, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "ms dhoni retirement: Latest ms dhoni retirement News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய ...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நி...\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் ...\n'ரொம்ப சவாலாக இருந்தது': 9...\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... து...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்...\nஏழு பேர் விடுதலையை காங்கிர...\n2018 ராஜீவை புலிகள் கொல்லவ...\nபச்சோந்தி கூட நேரம் கடந்து...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும்...\nஅடங்கப்பா... இது அந்தர் பல...\nஉலக சாம்பியனான 14 வயது பிர...\nஓய்வே இல்ல ‘ஒன்லி ஒயிட் வா...\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்கா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அப...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nஎங்கள் மகளை கருணைக்கொலை ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: உடனே பெட்ரோல், டீசல் போட்ட...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nMS Dhoni: ஓய்வுக்கு பின்னர் என்ன செய்வது.. இப்போதே தோனி எடுத்த முடிவு\nஇந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராகவும், தூணாகவும் இருக்கின்றார் தல தோனி. 37 வயதாகும் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஓய்வுக்கு பின்னர் தோனி செய்யவுள்ள வேலை\nதோனி எப்போது ஓய்வு பெற வேண்டும்\nதோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பது பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஇனிமே இவரமாதிரி ஒரு ஆள் இந்தியாவுக்கு கிடைக்கமாட்டாரு\nமுன்னாள் கேப்டன் தோனியை கேலி செய்வதை ரசிகர்கள் நிறுத்த வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇனிமே இவரெல்லாம் இந்திய அணிக்கு தேவையா : ‘தல’ தோனி குறித்து காம்பிர் விளக்கம்\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு பின் அம்பயரிடம் இருந்து பந்தை முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் படுமோசமாக இருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் காம்பிர் தெரிவித்துள்ளார்.\n - சூசகமாக தெரிவித்த தோனி\nகிரிக்கெட் சாதனையில் தனக்கென ஒரு தனி இடம்பிடித்துக் கொண்டவர் தல தோனி. 36 வயதாகும் தோனி தன் ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு எப்போது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.\n - சூசகமாக தெரிவித்த தோனி\nகிரிக்கெட் சாதனையில் தனக்கென ஒரு தனி இடம்பிடித்துக் கொண்டவர் தல தோனி. 36 வயதாகும் தோனி தன் ஐபிஎல் கிரிக்கெட் ஓய்வு எப்போது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.\nஆமை வேக தோனி தான் தோல்விக்கு காரணமா\nதென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் தோல்விக்கு தோனியின் மந்தமான ஆட்டம் தான் காரணம் என டுவிட்டரில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.\n, ‘தல’ தோனி அருமை இப்ப தெரியுதா\nடெஸ்ட் போட்டியில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றிருக்க கூடாது என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசச்சினை தொடர்ந்து, தோனிக்கு ஓய்வு பெற நெருக்கடி : கபில் தேவ் வருத்தம்\nடெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்ற தோனி, டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காணும் தமிழர்கள் \nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nஏழு பேர் விடுதலையை காங்கிரசை போல திமுக எதிர்கிறதா.\nஇந்த மீம்களை பார்க்காதீங்க, அப்புறம் சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடும்...\n2018 ராஜீவை புலிகள் கொல்லவில்லை...2019 ஆமடா நாங்க தான் கொன்னோம்; சீமானின் அது வேற வாய் இது வேற வாய் மொமண்ட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/UR/URTA/URTA020.HTM", "date_download": "2019-10-14T20:28:13Z", "digest": "sha1:Y44XNBA73PITVFV5SAZYOOFU7RJNL3U4", "length": 5105, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages اردو - تامل for beginners | ‫گھر صاف کرنا‬ = வீட்டை சுத்தம் செய்தல் |", "raw_content": "\nஇன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது.\nஇன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம்.\nநான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்.\nஎன் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார்.\nகுழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.\nபாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்.\nகுழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர்.\nஎன் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்.\nநான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nநான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nநான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன்.\nஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்\nவாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/AllWorldMyIsWorld/2019/05/26131656/1036552/Yathum-Orae-World-News.vpf", "date_download": "2019-10-14T21:46:32Z", "digest": "sha1:IY5KLRHC5NCR7EAF6C2NNLHI7SJWNWD6", "length": 8346, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "யாதும் ஊரே : 26-05-2019 - சேற்றில் இறங்கி ஓடும் விநோத ரேஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே : 26-05-2019 - சேற்றில் இறங்கி ஓடும் விநோத ரேஸ்\nரத்தம் கொட்டும் சண்டைத் திருவிழா\n* சேற்றில் இறங்கி ஓடும் விநோத ரேஸ்\n* ரத்தம் கொட்டும் சண்டைத் திருவிழா\n* உள்ளம் உறைய வைக்கும் உலகின் டாப் 5 த்ரில்லர் திரைப்படங்கள்\n* பூமிப் பந்தின் மையப்புள்ளி... ஈக்வடார் நாட்டுக்கு ஒரு பயணம்...\n* நிஜமான இஞ்சி இடுப்பழகி\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nநகைக்கடை கொள்ளையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்பு\nகொள்ளையன் முருகன் அளித்த தகவலின் பேரில், மதுரையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி\nவரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\n\"கீழடியில் அருங்காட்சியம் உருவாக்குங்கள்\" : மத்திய - மாநில அரசுகளுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, விரைந்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n(13/10/2019) யாதும் ஊரே - உலகின் டாப் 5 கற்பனை விலங்குகள்\n(13/10/2019) யாதும் ஊரே - ஷாங்காய் நகருக்கு ஒரு ஜாலி பயணம்\n(06/10/2019) யாதும் ஊரே : டாப் 5 ரோபோட்டிக் திரைப்படங்கள்\n(06/10/2019) யாதும் ஊரே : சிந்தாமல் சிதறாமல் ஒரு ஓட்டப்பந்தயம்\n(29/09/2019) யாதும் ஊரே : கடவுளாக வழிபடப்பட்ட வெங்காயம்\nவெங்காயம் பற்றி அறிந்ததும் அறியாததும்\n(22/09/2019) யாதும் ஊரே - உலகின் டாப் 5 இடப்பெயர்ச்சிகள்...\n(22/09/2019) யாதும் ஊரே - மீண்டும் வந்துவிட்டார் அவதார் இயக்குனர்...\nயாதும் ஊரே : 15-09-2019 : இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திய பாப் பாடகி\nயாதும் ஊரே : 15-09-2019 : அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐ ஜெயித்த ஒபாமா\nயாதும் ஊரே : 08-09-2019 : ஊருக்கே செல்லப் பிள்ளையான பெண் சிங்கம்\nயாதும் ஊரே : 08-09-2019 : உலகின் டாப் 5 ஹெலிகாப்டர்களின் பட்டியல்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்���ை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/148598-there-is-no-clarity-in-health-budget-experts-take-on-budget-2019", "date_download": "2019-10-14T20:15:26Z", "digest": "sha1:CRVZEGLILBZQLRNTIPBNQK6Y63OURNNO", "length": 15284, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`மத்திய பட்ஜெட்... சுகாதாரத் துறைக்கு சாதகமா, பாதகமா...’ - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்? | \"There is no clarity in health budget\" - Experts take on Budget 2019", "raw_content": "\n`மத்திய பட்ஜெட்... சுகாதாரத் துறைக்கு சாதகமா, பாதகமா...’ - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்\nஆயுஷ்மான் திட்டத்துக்காகச் செலவிடப்பட்ட 3,000 கோடி யாருக்குச் சென்றடைந்தது - பட்ஜெட் ஒரு பார்வை\n`மத்திய பட்ஜெட்... சுகாதாரத் துறைக்கு சாதகமா, பாதகமா...’ - என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்\nமத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், பாராளுமன்றத்தில் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்குப் பதிலாக, இடைக்கால நிதி அமைச்சரான பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல்செய்தார். ஓர் ஆண்டுக்கான தனிநபர் வருமான உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிப்பு, வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு வழங்கப்படும் என்பன போன்ற பொருளாதாரம் சார்ந்த பட்ஜெட் அறிவிப்புகளைப் பிரதானமாக வெளியிட்டார். மற்றொருபுறம் `2030-ல் இந்தியா’ என்ற தொலைநோக்குத் திட்டமும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் அறிவித்தார்.\nசுகாதாரத்துறையின் முக்கிய அம்சமான இந்தத் திட்டத்தின்படி, `2030-ம் ஆண்டுக்குள் ஆரோக்கியமான, மனஅழுத்தம் ஏதுமில்லாத, விரிவான சுகாதார அமைப்புக்கான சூழலை உருவாக்க வேண்டும்’ என்றார். ஆரோக்கியம் குறித்து பியூஷ் கோயல் கூறும்போது, ``பிரதமர் நரேந்திரமோடி அறிமுகப்படுத்திய ஆயுஷ்மான் பாரத் திட்டம், இதுவரை 10 லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது. ஆயுஷ்மான் திட்டத்துக்காக, மத்திய அரசு சுமார் ரூ.3,000 கோடி செலவு செய்துள்ளது’’ என்று குறிப்பிட்டார். மேலும், பழங்குடியினருக்கான ஆரோக்கியமின்மை மற்றும் ஊட்டச்சத்து பிரச்னைகள், இன்ன பிற பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க இருப்பதாகவும், அதற்கான ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.\nமத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் சுகாதாரத்துறைக்கு சாதகமாக அமைந்துள்ளதா என்று, மருத்துவச் செயற்பாட்டாளரும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் கேட்டபோது, ``ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 10 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு, தனியார் மருத்துமனைகள் அதிக பயனடைந்திருக்கின்றன என்பதையே காட்டுகிறது. இந்த அறிவிப்பால் மகிழ்ச்சிடைவதற்கு ஏதும் இல்லை.\nஅரசு மருத்துவமனைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதற்கான ஒரு முயற்சிதான் இந்தத் திட்டம். ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் ஒருவர் பயன்களைப் பெற சில வரைமுறைகள் உள்ளன. இருசக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது, சிமென்ட்டால் கட்டப்பட்ட சொந்த வீடு இருக்கக் கூடாது என்றெல்லாம்கூட அதில் விதிமுறைகள் இருக்கின்றன. இன்றைய சூழலில், இரு சக்கர வாகனம் இல்லாதவர்களே இல்லை. எனில், யார்தான் இந்தத் திட்டத்தால் பயனடைய முடியும்\nமேலும், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் பயனடைய சம்பந்தப்பட்ட நபர் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். நம்மிடம் வாங்கும் பணத்தைக்கொண்டுதான் நமக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது... பிறகு எதற்கு இலவசம், பயனடைதல் போன்ற வார்த்தைகள் எல்லாம் சொல்லப்பட வேண்டும் இப்படியான போக்குகள் யாவும், காப்பீட்டு நிறுவனங்களையும், தனியார் மருத்துவமனைகளையும் தான் வளர்த்தெடுக்கும். பழங்குடியினர் தொடர்பாகச் சொல்லப்பட்ட வாக்குறுதிகளும் நம்பிக்கை தரவில்லை. ஆரோக்கியமான இந்தியாவை எதிர்பார்க்கும் மத்திய அரசு, முதலில் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சையை அமல்படுத்த வேண்டும். சுகாதாரமான சூழலை, தனி மனிதனின் அடிப்படை உரிமையாக மத்திய அரசு முதலில் அறிவிக்க வேண்டும். பட்ஜெட்டில், பொருளாதார ரீதியான நிறைய நல்ல அறிவுப்புகள் இருக்கின்றன. ஒருவேளை இந்த அரசாங்கம் இதை உண்மையிலேயே செய்ய நினைத்திருந்தால், ஆட்சிக்கு வந்தவுடனேயே செய்திருக்கலாம். ஆட்சிக்காலத்தில் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இப்போது அறிவித்திருப்பதன் மூலம் இது தேர்தலை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்ட பட்ஜெட் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.\nமத்திய பட்ஜெட்டில் ���ுகாதாரத்துறைக்கான திட்டங்கள் குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (ஃபிக்கி) இணைத் தலைவர் கேசவனிடம் பேசினோம், ``இந்தப் பட்ஜெட்டில், சுகாதாரத்துறை தொடர்பான நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் பெரியளவில்\nஅறிவிக்கப்படவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 10 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்ற தகவல் மகிழ்ச்சிகரமானதுதான். நிதி ஒதுக்கீட்டில் பெண்களின் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் உயர்த்துவதற்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானதாக இருப்பது, வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 26 வார விடுப்பு.\nஅதேபோல, பழங்குடியினரைக் கண்டறிந்து, அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்போகிறோம் என்பதும், ஊரக சுகாதாரம் 98 சதவிகிதம் உறுதிசெய்யப்பட்டு, 5.45 லட்சம் கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக மாறியுள்ளன என்பதும் மிகமுக்கியமான தகவல்கள். ஆனால், பழங்குடியினர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பான வாக்குறுதியில் மருத்துவக்குழுக்கள் பழங்குடியினரை எப்படிச் சென்றடைவர் என்பதற்கான தெளிவான விளக்கங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. 2030-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டிய இலக்குகளுக்கும் தெளிவான விளக்கங்கள் இல்லை. அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இதற்கான பதில் கிடைத்தால் மகிழ்ச்சி\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mywebulagam.com/news/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE-%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD-/24", "date_download": "2019-10-14T20:55:12Z", "digest": "sha1:ZM5TTWCLOUNJWCY27JFFJXT37WAGPHAS", "length": 7195, "nlines": 145, "source_domain": "mywebulagam.com", "title": "சசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது?", "raw_content": "\nசசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது\nசசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது\nசென்னை:''சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம்,'' என, மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.\nதமிழக முத��்வர் பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அவரை காபந்து முதல்வராக பதவியில் நீடிக்கும்படி, கவர்னர், வித்யாசாகர் ராவ் கேட்டுக் கொண்டார். அதன் பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா,\nமுதல்வர் ஆவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், நிர்பந்தம் காரணமாவே பதவியை ராஜினாமா செய்ததாக, முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்ததால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.\nமுதல்வராக பதவியேற்க, யாரை அழைப்பது என்ற விஷயத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் காலந் தாழ்த்தி வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் அட்டர்னி ஜெனரல், சோலி சொராப்ஜி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி விபரம்:\nஇந்த வாரத்தில் தீர்ப்புவெளியாகாத பட்சத்தில், சசிகலாவை ஆட்சி அமைக்க, கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்பது சரியானதாக இருக்கும்.\nசசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, புதன் அல்லது வியாழன் வெளியாகலாம். சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல்,\n'கத்திரி வெயில்' என எப்படிப் பெயர் வந்தது\nஒரு கோடி தொண்டர்கள் என் பக்கம் : சசி பேச்சிற்கு மக்கள் கொந்தளிப்பு\nசசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது\nதலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை\nஜனாதிபதியை சந்திக்க சசிகலா திட்டம்\n: சசிகலாவுக்கு தொடர் சறுக்கல்\nவாழ்த்துக்கள் .... உங்களது செயல்பாடு வெற்றியடைய .....\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_178604/20190605123934.html", "date_download": "2019-10-14T20:48:35Z", "digest": "sha1:PJ2CI55PG7K3CKKY2PTC3KJ3TM4WUKBS", "length": 9772, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்!!", "raw_content": "பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nபிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக���க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nபிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.\nமுந்தைய மத்திய பாஜக அரசு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை சமீபத்தில் பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டது. மும்மொழிக் கொள்கையைப் பரிந்துரைத்துள்ள அந்த அறிக்கையில், இந்தி பேசும் மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் பிறமொழி ஒன்றைக் கற்பிக்கவும், இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளைக் கற்பிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.\nஇதனால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், இந்தி மொழி வலிந்து திணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கொட்டையன் தெரிவித்தார். இந்நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை கட்டாயமில்லை எனவும், அதாவது, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமில்லை என வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், \"பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாகப் பயிற்றுவிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துகிறேன். அப்படி செய்வது, உலகின் மிக தொன்மையான மொழிகளில் ஒன்றுக்கு செய்யும் சேவையாகும்\", என பழனிசாமி பதிவிட்டுள்ளார். பிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக சேர்க்க வேண்டும் என்றால், அதனை மூன்றாவது மொழியாகவே சேர்க்க முடியும். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்��்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க காற்றுதான் காரணம் : பொன்னையன் பேட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஇடைத் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிப்பு: சீமான் பேட்டி\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: 24‍ம் தேதி தி.மு.க. வேட்பாளர் நேர்காணல்\nதமிழகத்தில் 5 , 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 3 ஆண்டுகள் விலக்கு: அமைச்சர் தகவல்\nவெளிநாட்டு பயணம் வெற்றி : வளர்ச்சிப் பாதையில் தமிழகம் பயணிக்கும் - முதல்வர் பழனிசாமி பேட்டி\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 9:08:25 AM (IST)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71733-chief-justice-tahilramani-starts-shifting-belongings-from-official-residence.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T21:22:04Z", "digest": "sha1:UQMF36AIRIB5KB7JQOEW42VWRBKGBKPF", "length": 11090, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி! | Chief Justice Tahilramani starts shifting belongings from official residence", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி\nசென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமாணி தனது உடமைகளை மாற்றத் தொடங்கியுள்ளார்\nசென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ���மாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ‌ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.\nஇதன் காரணமாக அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை. கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசுத்தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதில் இருந்தும், உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருப்பார் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தகில்ரமாணி தனது உடமைகளை மாற்றத் தொடங்கியுள்ளார். மேகாலயாவிற்கு அவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த நேரத்திலும் அதனை எதிர்பார்த்து உடமைகளை மாற்றம் செய்வதாக தெரிகிறது. வெளியான தகவலின்படி,\nஅரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இல்லத்திலிருந்து தனது உடைமைகளை அவர் மாற்றி வருவதாகவும், ராஜினாமா கடிதத்தை அனுப்பினாலும், குடியரசுத் தலைவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகாத நிலையில் அவர் தனது இல்லத்தை காலிசெய்யமால் இருந்து வருகிறார். ராஜினாமா செய்து வெளிநடப்பு செய்வது பொருத்தமானதாக இருக்காது என்பதால் அவர் குடியரசுத் தலைவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ வார்த்தைக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபேனர்கள் விவகாரம்: அச்சகங்களுக்கு புதுச்சேரி அரசு கடும் எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகரிடம் பணத்தை திருடிய அதிமுக உறுப்பினர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\nராதாபுரம் தொகுதி.. மறுவாக்கு எண்ணிக்கையின் நடைமுறைகள்..\nஅபராதத்தை குறைத்து சட்டத்தையே நீர்த்து போவச் செய்வதா..\n“ஏர்போர்ட் முதல் மாமல்லபுரம் வரை பேனர்” - அனுமதி கோரி தமிழக அரசு மனு\n“பள்ளியில் பாடம் கற்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள்”- 6 வயது மா��வி வழக்கு..\n“டிஜிட்டல் அந்தரங்கம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”- மேற்குவங்க எம்.பி மனு..\nடெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு\nதஹில்ரமாணி மீது முறைகேடு புகார்: சி.பி.ஐ. விசாரணை\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேனர்கள் விவகாரம்: அச்சகங்களுக்கு புதுச்சேரி அரசு கடும் எச்சரிக்கை\nஅதிமுக பிரமுகரிடம் பணத்தை திருடிய அதிமுக உறுப்பினர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T21:40:04Z", "digest": "sha1:5FHMPRSBJIRBJQ5JR4XNYZYEYVRLLZVG", "length": 8668, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நவ்ஜோத் சிங் சித்து", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, ��லுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை\nமுதல் ரஃபேல் விமானத்தை பெற்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nரஃபேல் வாங்க பிரான்ஸ் சென்றார் ராஜ்நாத் சிங்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\nபுதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயுத பூஜை - பிரான்ஸ் புறப்படும் ராஜ்நாத் சிங்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\n“ஆங்கிலம் தெரியாததால் பேசவே சிரமப்பட்டேன்” - மனம் திறந்த ஹர்பஜன்\nமுதல் போட்டி நினைவில் மூழ்கிய யுவராஜ் சிங்\nதடுப்பை தாண்டிப் போய் சிங்கத்தை சீண்டிய பெண் - வைரல் வீடியோ\nஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்\nதமிழ் சினிமாவில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்..\n“விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை அதிகம் கொன்றனர்”-கே.எஸ்.அழகிரி\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nரஃபேல் விமானத்திற்கு பொட்டு, எலுமிச்சை பழம் வைத்து ராஜ்நாத் சிங் பூஜை\nமுதல் ரஃபேல் விமானத்தை பெற்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nரஃபேல் வாங்க பிரான்ஸ் சென்றார் ராஜ்நாத் சிங்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\nபுதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயுத பூஜை - பிரான்ஸ் புறப்படும் ராஜ்நாத் சிங்\nஅடுக்கடுக்கான அசுர சாதனைகள் - ரோகித் ஷர்மா அசத்தல்\n“ஆங்கிலம் தெரியாததால் பேசவே சிரமப்பட்டேன்” - மனம் திறந்த ஹர்பஜன்\nமுதல் போட்டி நினைவில் மூழ்கிய யுவராஜ் சிங்\nதடுப்பை தாண்டிப் போய் சிங்கத்தை சீண்டிய பெண் - வைரல் வீடியோ\nஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் குதித்த விளையாட்டு வீரர்கள்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-google-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-2/", "date_download": "2019-10-14T21:55:08Z", "digest": "sha1:2GVTJEIXVJLIVS65EJE472IGZLHFYOCV", "length": 4773, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆபாச தகவல் GOOGLE தேடலில் வராமல் LOCK செய்வது எப்படி..? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆபாச தகவல் GOOGLE தேடலில் வராமல் LOCK செய்வது எப்படி..\nஇப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் நாம் தேடும் போது தவறுதலாக ஆபாச படங்கள் வந்து சேர்ந்துவிடும் இதை தடுப்பதற்கு கூகிள் ஒரு வசதியை தந்துள்ளது. இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம் ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..\nநாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் .\nமுதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.\nஅல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.\nஅவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது. இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும் .\nநீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள். google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/asuran-movie-updates/31799/", "date_download": "2019-10-14T20:06:56Z", "digest": "sha1:YWKAGZ7SVE7NMWXDATPMY2BJW2CLAC2H", "length": 6050, "nlines": 127, "source_domain": "kalakkalcinema.com", "title": "Asuran : அசுரன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்", "raw_content": "\nHome Latest News அசுரன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம் – தொடரும் ஹிட் கூட்டணி\nஅசுரன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம் – தொடரும் ஹிட் கூட்டணி\nAsuran : தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திர���க்கும் படம் அசுரன்.\nகொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.\nபுதுக்கோட்டடையில் இருந்து சரவணன் படத்தில் நடித்த நடிகையா இது – இப்போது எப்படி இருக்காரு பாருங்க.\nதமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வந்த ஜி.வி தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் தன்னுடைய ஃபேவரிட் பாடலாசிரியர் ஏகதேசி இப்படத்தில் சில பாடல்களை எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nவிஸ்வாசம் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு – அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்\nகடைசியாக இந்த கூட்டணி இணைந்த ஆடுகளம் படத்திலும் இவர் ஒத்த சொல்லால என்னும் ஹிட் பாடலை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nபொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா\nPrevious articleவிஜய் 63 படத்தில் ஷாருக்கான் – பதறவைத்த சம்பவம்\nNext articleவழுக்கைத் தலைக்கு மாறும் சூர்யா- படத்துக்காக இப்படி ஒரு ரிஸ்க்கா\nமுதல் முறையாக இணையும் மெகா கூட்டணி.. அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் சூர்யா – சூர்யா 40 அப்டேட்.\nவெற்றியால் அசுரன் பட வில்லனுக்கு அடித்த ஜாக்பாட் – ஒரே படத்தில் இப்படியொரு வாய்ப்பா\nகுத்துன்னா இப்படி குத்தனும்….மரணமாஸ் பாட்டுக்கு நடனமாடும் இளைஞர்கள்… வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/sports-news-in-tamil/csk-won-the-toss-and-elected-batting-119041700070_1.html", "date_download": "2019-10-14T20:10:23Z", "digest": "sha1:7T2Z4QBCS3FB44BI5U2QEV3NVYNRJ7NO", "length": 8615, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "டாஸ் வென்ற சிஎஸ்கே: ஆச்சரியமான முடிவு எடுத்த தல தோனி!", "raw_content": "\nடாஸ் வென்ற சிஎஸ்கே: ஆச்சரியமான முடிவு எடுத்த தல தோனி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியை சுரேஷ் ரெய்னா வழிநடத்தவுள்ளார். ஆச்சரியம் தரும் வகையில் தோனி இன்றைய போட்டியில் விளையாடவில்லை. 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் சிஎஸ்கே அணி, தோனி இல்லாமல் ஒரு போட்டியில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் சற்றுமுன் போடப்பட்ட டாஸில் வெ��்ற சிஎஸ்கே கேப்டன் சுரேஷ் ரெய்னா, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் மைதானம் இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கு வசதியாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது\nஇன்றைய சென்னை அணியில் டிபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, சாம் பில்லிங்ஸ், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, கார்ன் ஷர்மா, தீபக் சாஹர், தாக்கூர், இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவுள்ளனர். சாம் பில்லிங்ஸ் விக்கெட் கீப்பராக விளையாடவுள்ளார்.\nஇன்றைய ஐதராபாத் போட்டியில் வார்னர், பெயர்ஸ்டோ, வில்லியம்சன், விஜய்சங்கர், யூசூப் பதான், தீபக் ஹூடா, ரஷித் கான், புவனேஷ்குமார், கலீல் அஹ்மது, சந்தீப் ஷர்மா, ஷாபீஸ் நீடம்\nநடையைக் கட்டிய ரோஹித்… மயங்க் அரைசதம் – இந்தியா 105 /1\n“உடனடியாக எனக்கு விசா வழங்குங்கள்”.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பேட்மிண்டன் வீராங்கனை\nபுரோ கபடி போட்டி: இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடக்கம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஉலகக் கோப்பை: கபில்தேவ், தோனி வரிசையில் கோலி இடம்பிடிப்பாரா\nவெளியானது உலக கோப்பை இந்திய அணி வீரர்கள் பட்டியல்: யார் யாருக்கு வாய்ப்பு\n18 ரன்களுக்கு 8 விக்கெட்டுக்கள்: டெல்லியிடம் படுதோல்வி அடைந்த ஐதராபாத்\nரெய்னா தாண்டவத்தால் சிஎஸ்கே அபார வெற்றி\nவிளாசித் தள்ளும் ரெய்னா : ஈடு கொடுக்கும் தோனி - சி எஸ் கே கலக்கல் ஆட்டம்\nபுரோ கபடி போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்\nமகளிர் கிரிக்கெட்: இந்திய அணி த்ரில் வெற்றி\nபிசிசிஐ தலைவர் பதவி சவாலான சிறந்த உணர்வு: கங்குலி பேட்டி\nஇளம் பவுலர்கள் எங்களை விட திறமையானவர்களாக இருக்க வேண்டும் – உமேஷ் யாதவ் கருத்து \nஅடுத்த கட்டுரையில் உலகக்கோப்பை இங்கிலாந்து அணி அறிவிப்பு – கழட்டி விடப்பட்ட சாம் கரண் \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/japanese/lesson-4772701077", "date_download": "2019-10-14T21:15:57Z", "digest": "sha1:IOWLANU6MWBT74RDTWLMHM6RTL6QXCPB", "length": 3486, "nlines": 118, "source_domain": "new.internetpolyglot.com", "title": "கல்வி 2 - חינוך 2 | レッスンの詳細 (Tamil - ヘブライ語) - インターネットポリグロット", "raw_content": "\nகல்வியின் நிகழ்முற���கள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். פרק 2 מהשיעורים המפורסים שלנו על תהליכי למידה\n0 0 அத்தியாயம் פרק\n0 0 அரட்டை அடித்தல் לפטפט\n0 0 அழித்தல் למחוק\n0 0 அழிப்பான் מחק\n0 0 இயற்பியல் פיסיקה\n0 0 இலக்கணம் דקדוק\n0 0 இலக்கியம் ספרות\n0 0 உயர்நிலைப் பள்ளி תיכון\n0 0 கழித்தல் חיסור\n0 0 கழித்தல் குறி מינוס\n0 0 கூட்டல் חיבור\n0 0 கூட்டல் குறி ועוד\n0 0 சாக்பீஸ் גיר\n0 0 சோதனைக் கூடம் מעבדה\n0 0 டிகிரி מעלה\n0 0 தீர்வு காணுதல் לפתור\n0 0 பள்ளி தொடர்பான קשור לבית הספר\n0 0 பாடப் பொருள் נושא\n0 0 பெருக்கல் הכפלה\n0 0 பொருளியல் כלכלה\n0 0 மனப்பாடம் בעל פה\n0 0 முக்கோணம் משולש\n0 0 முதுகில் மாட்டும் பை תרמיל גב\n0 0 முறையமைப்பு מערכת\n0 0 மொத்தம் סה``כ\n0 0 மையக்கருத்து נושא\n0 0 வகுத்தல் חילוק\n0 0 வகுப்புத் தோழர் חבר לכיתה\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/japanese/lessons-ro-ta", "date_download": "2019-10-14T21:23:51Z", "digest": "sha1:HK3VXGYUFVT7RGD2QMPMGZDORRB53DPA", "length": 14546, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "レッスン: ルーマニア語 - Tamil. Learn Romanian - Free Online Language Courses - インターネットポリグロット", "raw_content": "\nAdjective diverse - பல்வேறு பெயரடைகள்\nAdjective diverse 2 - பல்வேறு வினையடைகள் 1\nAdverbe diverse - பல்வேறு வினையடைகள் 2\nCâini și pisici. Păsări și pești. Totul despre animale. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nNu pierde această lecție. Învață cum să îți numeri banii. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nCum să descrii persoanele care te inconjoară.. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nCasă, Mobilă, Obiectele din casă - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nClădiri, Organizații - கட்டிடங்கள், அமைப்புகள்\nBiserici, teatre, gări, magazine. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nNu există vreme urâtă, orice vreme este frumoasă. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nTotul despre roșu, alb și albastru. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\n Un ambalaj gol.. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nPartea a 2 a a lecțiilor noastre despre procesele educaționale. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nTată, mamă, rude. Familia este cel mai important lucru in viață. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nGeografie: Țări, Orașe… - புவியியல்: நாடுகள், நகரங்கள் ...\nCunoaște lumea în care trăiești. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nTotul despre ce pui pe tine ca să arăți bine și să îți fie cald. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nO lecție delicioasă. Totul despre dorințele tale delicioase.. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nPartea a 2 a a lecției delicioase. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\n. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nMateriale, Substanțe, Obiecte, Unelte - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nDeplasați-vă încet, conduceți preventiv. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nMuncă, Afacere, Birou - வேலை, வியாபாரம், அலுவலகம்\nNu munci prea mult. Fă o pauză, învață câteva cuvinte despre muncă.. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nOameni: Rude, prieteni, dușmani… - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nOraș, Străzi, Transport - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nNu te pierde într-un oraș mare. Întreabă cum poți să ajungi la Opera.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nCorpul reprezintă ambalajul sufletului. Învățați despre picioare, brațe și urechi. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nInvățați despre minunile naturale care ne inconjoară. Totul despre plante: copaci, flori, arbuști. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronume, Conjucții, Prepoziții - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSaluturi, Cereri, Întâmpinări, Rămas bun - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nÎnvață cum să socializezi cu oamenii. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nSănatate, Medicină, Igienă - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nCum să comunici doctorului ce te doare. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nSentimente, simțuri - உணர்வுகள், புலன்கள்\nTotul despre dragoste, ură, miros si atingere. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nSport, Jocuri, Interese - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nDistrează-te puțin. Totul despre fotbal, șah și meciuri.. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nÎnvață ce ar trebui să folosești pentru curățenie, reparații, grădinărit. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nVerbe diverse 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVerbe diverse 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nViața, vârstă - வாழ்க்கை, வயது\nViața este scurtă. Învațați totul despre etapele vieții de la naștere până la moarte. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-14T20:43:30Z", "digest": "sha1:Q3II4NUM47C6KZC45QQWYJAOXGDT3S2D", "length": 8042, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசியல்வாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரசியல்வாதி என்பவர் அரசியலில் ஈடுபட்ட ஒரு நபர். கட்சி தொண்டர்கள், தலைவர்கள், செல்வாக்காளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு அரசியல்வாதி என்ற அடையாளம் பொருந்தும்.\nஅரசு மக்களின் வாழ்தரத்தை நிர்மாணிக்கும் ஒரு முக்கிய கூறு. அதனால் அரசியல்வாதிகளின், குறிப்பாக அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள் ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதவை. இட்லர் போன்ற அரசியல்வாதிகளின் தவறான வழிநடத்தல் பேரழிவுகளுக்கும் இட்டுச் செல்லும்.\nசேவை நோக்கில் அரசியல் வாழ்வில் முழுமையாக ஈடுபட்டவர்களை பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் என்பர். வேலை நோக்கில் ஈடுபட்டவர்களை Career politician[தெளிவுபடுத்துக] என்பர்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அரசியல்வாதி\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசிய��க 28 ஏப்ரல் 2019, 22:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-10-14T20:38:57Z", "digest": "sha1:JBQI3QSYFEBDIBQXRJMRDYT7DO45J63G", "length": 12815, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசியல் யாப்பு நீதிமன்றம், இலங்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அரசியல் யாப்பு நீதிமன்றம், இலங்கை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் அரசியல் யாப்பு நீதிமன்றம் (Constitutional Court of Sri Lanka) என்பது 1972 முதல் 1978 வரை இலங்கைக் குடியரசில் நடைமுறையில் இருந்த ஒரு அரசியல் யாப்பு நீதிமன்றம் ஆகும். இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1970 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டு) ஏற்கனவே, 1947ம் ஆண்டு முதல் இலங்கையில் நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்பிற்குப் பதிலாக புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கி, 1972 மே 22ம் திகதி பிரகடனப்படுத்தியது.[1] இந்த அரசியலமைப்பு முதலாம் குடியரசு அரசியலமைப்பு எனப்படுகின்றது. இதில் காணப்பட்ட ஒரு அம்சமே அரசியல் யாப்பு நீதிமன்றமாகும்.\n4 அரசியல் யாப்பு நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தல்\nமுதலாம் குடியரசு அரசியலமைப்பின்படி இலங்கையின் அப்போதைய நாடாளுமன்றமாக இருந்த தேசிய அரசுப் பேரவை இயற்றும் சட்டங்களை எந்த நிறுவனத்தாலும் விவரணம் செய்யவோ, மறு சீராய்வு செய்யவோ முடியாது. எனவே தேசிய அரசுப் பேரவை இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அரசியல் யாப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.\nஅரசியலமைப்பின் 54ம் உறுப்புரை 1ம் பந்தியின் படி பிரதமரின் ஆலோசனைக்கிணங்க சனாதிபதியால் அரசியல் யாப்பு நீதிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். இந்த நீதிமன்றம் 5 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்களின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்.\nதேசிய அரசுப் பேரவையில் விவாதிக்கப்படும் மசோதாக்கள் சட்ட��ாவதற்குமுன் ஆலோசனை கூறும் கடமை இதற்குண்டு.\nநாட்டு நலனுக்கு அவசரமானவை எனக் கருதும் மசோதாக்கள்\nஅரசியல் யாப்பு நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்தல்[தொகு]\nகுறித்த ஒரு மசோதாவை அரசியல் யாப்பு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமாயின்,\nதே.அ.பே. நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று 7 நாட்களுக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர் அல்லது 20க்குக் குறையாத பேரவை உறுப்பினர்கள் சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்தால்,\nஒரு பிரசை அல்லது குழு ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால்,\nசட்டத்துறை நாயகம் சபாநாயகருக்கு அறிவித்தால்,\nசபாநாயகர் தாமாகவே கருதினால் அம் மசோதா அரசியல் யாப்பு நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்படும்.\nஅரசியல் யாப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்வருமாறு அமையும். அ. சட்டமூலம் யாப்புக்கு முரணல்ல. ஆ. சட்ட மூலம் யாப்புக்கு முரண். இ. சட்டமூலம் யாப்புக்கு முரணா இல்லையா என்பது பற்றிச் சந்தேகம்\nயாப்புக்கு முரணல்லாவிடின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.\nயாப்புக்கு முரணாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்.\n1972 முதலாம் குடியரசு அரசியலமைப்பு\nஅரசறிவியல் பகுதி 2 (இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி) - புன்னியாமீன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2012, 04:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/sathuragiri-temple-dharsan-relief-stress-and-disease-358569.html", "date_download": "2019-10-14T21:28:35Z", "digest": "sha1:Y5C7HQHIAK275SITVPM6PJGXT5Y7E2SQ", "length": 24670, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் | Sathuragiri temple Dharsan relief stress and disease - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\nMovies \"என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்\".. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்\nமதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஆலயத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சித்தர்கள் உலாவும் அந்த மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவேதான் அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.\nசதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.\nசித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகர��த்து செல்கின்றனர். மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவபுருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதாகவும், இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.\nசதுரகிரி சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கம். சிவன், அம்மையப்பர் உரு எடுத்தது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் தலத்தில்தான். அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் லிங்கத்தை உருவாக்கி அதன் முன் அமர்ந்து தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்த தலமிது. கல்லாலமரம் என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.\nசதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். ஆடி அமாவாசை திதியில் இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் காம்யலோகம் கிட்டும் என்றும் கூறியுள்ளார். இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.\nகாய கல்ப ம��லிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை வணங்கினால் வாழ்வின் அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும். சதுரகிரியில் கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது.\nபேய் பிசாசுகளை விரட்டும் தெய்வங்கள்\nஇங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி.\nஎட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர்.\nஇங்குள்ள நடுக்காட்டு நாகரையும் வெள்ளை விநாயகரையும் ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் அஸ்தமன வேளையில், வெண்பட்டு சாத்தி கொழுக்கட்டை நிவேதனம் செய்து எருக்கம்பூவினால் ஹோமம் செய்பவருக்கு சித்தர்கள் காட்சி கிடைப்பதுடன், கண் நோய், சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் நீங்கும் என்கிறார், கோரக்கர்.\nசர்ப்பதோஷம் நீங்கும் நாக கன்னி வழிபாடு\nநாக கன்னி தவம் செய்யும் இடம் தற்போது நாக கன்னி காவு என்று இன்றும் அழைக்கப் பெறுகிறது. இங்கு ஆதிசேஷன் மனைவி சிவனை குறித்து தவம் செய்து, இந்த பூமியை தாங்கும் ஆதிசேஷனுக்கு பலமும், உற்சாகமும் தருகிறார். இந்த ஸ்தலத்தில் திருமணத் தடையான நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், கிரஹண தோஷம், சந்தான தோஷம் போன்றவையும் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் உபாதையும் விலகும் என்கிறது சித்தர் வாக்கு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aadi amavasai செய்திகள்\nAadi amavasai ராமேஸ்வரம் , பாபநாசத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்\nமுன்னோர்களுக்கு தர்ப்பணம்... ஆடி அமாவாசையையொட்டி புனித நீர்நிலைகளில் வழிபாடு\nஇன்று ஆடி அமாவாசை- முன்னோர்களின் ஆசி கிடைக்க எள்ளும் தண்ணீரும் மறக்காம கொடுங்க\nஆடி அமாவாசை: ஆயிரம் கிலோ மிளகாய் வற்றலால் பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம்\nசதுரகிரி மலையில் அன்னதானம் வழங்க கூடாது.. ஆனால் இங்க கொடுக்கலாம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஅமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து காகத்திற்கு சாதம் வைப்பது ஏன் தெரியுமா\nஆடி அமாவாசை - ராமேஸ்வரம், வேதாரண்யம், குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nஆடி அமாவாசை- சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்- நாளை விடுமுறை\nஆடி அமாவாசை: கணவன் ஆயுள் நீட்டித்து தீர்க்க சுமங்கலி வரம் தரும் சிவபார்வதி விரதம்\nஆடி அமாவாசையில் ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம்\nஆடி அமாவாசை - சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை காண குவியும் பக்தர்கள்\nஆடி அமாவாசை, சூரிய கிரகணம்,சந்திர கிரகணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadi amavasai astrology ஆடி அமாவாசை சதுரகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/13/jaya.html", "date_download": "2019-10-14T20:54:02Z", "digest": "sha1:ZP7GBLSRRERQQT5YREYNJZJKILJ5OKPW", "length": 16075, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "போப் ஜான் பால் மீது ஜெயலலிதா பாய்ச்சல் | Jaya hits out at Pope for his remarks on Anti-conversion law - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகி�� வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோப் ஜான் பால் மீது ஜெயலலிதா பாய்ச்சல்\nதமிழகத்தில் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த, புனித போப் ஜான் பால்மீது முதல்வர் ஜெயலலிதா கடுமையாகப் பாய்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் தலையிட கிறிஸ்தவரானபோப்பாண்டவருக்கு எந்தவித தகுதியும், அதிகாரம் கிடையாது என காட்டமாகக் கூறினார்.\nசென்னையில் இன்று நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:\nதமிழகத்திலும் குஜராத்திலும் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டத்தை கடந்த 3ம் தேதி வாடிகன் சிட்டியில்அமர்ந்து கொண்டு ஜான் பால் விமர்சித்துள்ளார்.\nஜனநாயகரீதியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு கொண்டு வந்த சட்டத்தை விமர்சிக்க அவருக்கு எந்தஉரிமையும், தகுதியும் இல்லை. இந்தச் சட்டத்தால் எந்த மதத்துக்கும், எந்த அபாயமும் ஏற்படவில்லை.\nஇரண்டாம் போப் ஜான் பால் மதத் தலைவராக இருக்கலாம். ஆனால், அடுத்த நாட்டின் சட்டத்தை விமர்சிக்கஅவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. கட்டாய மதமாற்றத்தைத் தடுத்து தான் சட்டம் கொண்டு வந்தோம். இதனால்யாருடைய மதச் சுதந்திரமும் பறிக்கபடவில்லை.\nகடந்த ஜூன் 3ம் தேதி வாட்டிகன் சிட்டி தேவாலயத்தில் உரையாற்றிய போப், தமிழகத்திலும் குஜராத்திலும்கொண்டு வரப்பட்ட மத மாற்றத் தடைச் சட்டங்களால் மதச் சுதந்திரம் பறி போவது குறித்து கவலைதெரிவித்திருந்தார்.\nஇதைத் தான் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.\nகடந்த ஆட்சியில் ஜெயலலிதாவை கன்னி மேரி உரு��த்தில் அதிமுகவினர் சித்தரிக்க, அதை எதிர்த்து தமிழகம்முழுவதும் கன்னி மேரிக்கு பாவம் நீக்கும் பிரார்த்தனைகள் நடந்தன. அதிலிருந்தே கிருஸ்வத அமைப்புகளுக்கும்ஜெயலலிதாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nதமிழகத்தில் ஆன்லைனில் மட்டுமே இனி சினிமா டிக்கெட் விற்பனை: அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி\nஅரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bjp-s-new-strategy-gets-victory-in-karnataka-357894.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-10-14T20:37:27Z", "digest": "sha1:TOEBZINEQ7EJELTHY3YVAK4KGZFEGHU5", "length": 17166, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "‘எம்.எல்.ஏக்கள் ராஜினாமா’ நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்ட பாஜக! | BJP's new strategy gets victory in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஅம்பேத்கரைப் போல ���ல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n‘எம்.எல்.ஏக்கள் ராஜினாமா’ நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து வெற்றி கண்ட பாஜக\nநம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி... கவிழ்ந்தது கர்நாடக அரசு\nபெங்களூரு: எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து அரசை கவிழ்க்கும் நவீன கட்சித் தாவலை நாட்டுக்கு அறிமுகம் செய்து நல்லதோர் வெற்றியையும் பெற்றிருக்கிறது பாஜக.\nசித்தாந்த அரசியல் பேசிய பாஜக, அதிகாரத்தைக் கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்பதை வடகிழக்கு மாநிலங்களில் அரங்கேற்றியது. அருணாச்சல பிரதேசத்தில் தொடங்கியது இந்த ஆடுபுலி ஆட்டம்.\nமுதலில் எம்.எல்.ஏக்களை கட்சித் தாவ வைத்து தமது பலத்தை அதிகரிப்பது; எதிர்க்கட்சியின் அரசை கவிழ்ப்பது இதுதான் பாஜக கடைபிடித்த யுக்தி. இது கைகொடுத்த உடன் அடுத்த உடன் சிறுசிறு கட்சிகளை வளைத்துப் போட முயற்சித்தது.\nஇதற்காக வடகிழக்கு மாநிலங்களுக்கான தனியே ஒரு கூட்டணியையும் உருவாக்கியது பாஜக. இதுவும் பாஜகவுக்கு கை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையே கபளீகரம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது.\nதிரிபுராவில் இந்த முயற்சிக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. இடதுசாரிகளின் கோட்டையில் காவி கொடி பறந்தது. இதன்பிறகு மேற்கு வங்கத்தில் லோக்சபா தேர்தலில் இடதுசாரிகளையே காவிகளாக்கி சாதித்தது பாஜக.\nஅத்துடன் ராஜ்யசபாவில் பிற கட்சி எம்.பிக்களை கூண்டோடு ஐக்கியமாகச் செய்து தமது பலத்தை அதிகரித்து கொண்டிருக்கிறது. தற்போது எதிர்க்கட்சி அரசை கவிழ்க்க அந்த கட்சியின் எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது கர்நாடகாவில்.\nஇதனால் கட்சித் தாவல், தகுதி நீக்கம் எந்த பிரச்சனையும் எழவில்லை. எளிதாக முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்டுவிட்டது. அடுத்ததாக பாஜக அரசு அமைய உள்ளது. கட்சித் தாவலை ஊருக்கு ஊரு தினுசு தினுசாக அரங்கேற்றி புதிய சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது பாஜக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ\nமழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்\nஅசாமை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பெங்களூரு அருகே வெளிநாட்டினர் தடுப்பு மையம்\nகார் திருட யூடியூப் பயன்படுத்திய கொள்ளையர்கள்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்\nகும்மிருட்டில்.. யாருமே இல்லாத ரோட்டில்.. பெண்ணை இறக்கி விட்ட கேப் டிரைவர்.. பெங்களூரில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka congress bjp கர்நாடகா காங்கிரஸ் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-asks-why-criminal-case-not-registered-against-police-officials-in-subhashree-363725.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-10-14T21:17:43Z", "digest": "sha1:4ZACKPWYGQAALXEQYF7RHMIRXSA2JNQV", "length": 16228, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுபஸ்ரீ மரணம் தொடர்பாக காவல்துறை மீது கிரிமினல் வழக்கு எடுக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் கேள்வி | Chennai HC asks why criminal case not registered against Police officials in Subhashree - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ���ெய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக காவல்துறை மீது கிரிமினல் வழக்கு எடுக்காதது ஏன்.. சென்னை ஹைகோர்ட் கேள்வி\nசென்னை: சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக்கரணை மண்டல அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இளைய தலைமுறை அமைப்பை சேரந்த தமிழ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் உள்ளதால் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.\nசுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நிலுவையில் இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்க தனக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்த நீதிபதி, சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வில்லை என கேள்வி எழுப்பினார்.\nமேலும், இந்த மனு தொடர்பாக நாளை மறுதினம் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயி���ிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai high court சுபஸ்ரீ சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/voters-turn-out-in-rajasthan-and-madhya-pradesh-may-give-a-s-349509.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T21:21:12Z", "digest": "sha1:GZ2MKNYOFHLOXE6RUNOAARYXSCKE42QH", "length": 21304, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவிற்கு ரெட் சிக்னல் கொடுக்கும் ராஜஸ்தான், ம.பி.. அமித் ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்! | Voters Turn out in Rajasthan and Madhya Pradesh may give a shock to NDA - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவிற்கு ரெட் சிக்னல் கொடுக்கும் ராஜஸ்தான், ம.பி.. அமித் ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்\nராஜஸ்தான், ம.பி வாக்கு வங்கி .. அமித்ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்.. அமித்ஷாவை அதிர வைக்கும் புள்ளி விவரம்\nடெல்லி: இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட லோக்சபா தேர்தலில் பதிவாகி உள்ள வாக்குப்பதிவு சதவிகிதம் பாஜக கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பதிவான வாக்குப்பதிவு குறித்த புள்ளி விவரங்கள் பாஜகவை கலக்கத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.\nலோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடக்க உள்ளது. ஆனால் இதுவரை நடந்த வாக்குப்பதிவு தொடர்பாக வெளியாகி இருக்கும் புள்ளிவிவரங்கள் பாஜகவிற்கு ''ரெட் அலெர்ட்'' கொடுத்து உள்ளது.\nஇது மாநில கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை உற்சாகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால்தான் இப்போதே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து இந்த கட்சிகள் எல்லாம் ஆலோசிக்க தொடங்கிவிட்டது.\nஇதுவரை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஐந்து கட்ட லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 2014 லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகளை விட அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. 2014ல் முதல் ஐந்து கட்டங்களில் பதிவான வாக்குகளை விட இரண்டு மாநிலத்திலும் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கண்டிப்பாக ஆளும் பாஜக கட்சிக்கு நல்ல சகுனம் கிடையாது.\nராஜஸ்தானில் மொத்தம் 25 லோக்சபா தொகுதிகள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் அதேபோல் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளது. இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றிபெறுவது, லோக்சபாவில் பெரும்பான்மை பெறுவதற்கு பெரிய உதவியாக இருக்கும். ஆனால் இந்த முறை, இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பக்கம் காற்று வீசுகிறது.\nஉதாரணமாக மத்திய பிரதேசத்தில் பதிவான வாக்குகள் விவரம்:\n2013 மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல்: 72.6% வாக்குகள் பதிவானது.\n2014 மத்திய பிரதேச லோக்சபா தேர்தல்: 61.6% வாக்குகள் பதிவானது.\n2018 மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: 75.6% வாக்குகள் பதிவானது.\nஅதேபோல் ராஜஸ்தானில் பதிவான வாக்குகள் விவரம்:\n2013 ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 75.6% வாக்குகள் பதிவானது.\n2014 ராஜஸ்தான் லோக்சபா தேர்தல்: 63.1% வாக்குகள் பதிவானது.\n2018 ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: 74.8% வாக்குகள் பதிவானது.\nஅதிகம் ஆனால் என்ன நடக்கிறது\nஇந்த இரண்டு மாநிலங்களிலும் இதுவரை பதிவாகி உள்ள வாக்குப்பதிவு சதவிகிதம்தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கும் இதர எதிர்க்கட்சிகளுக்கும் நிம்மதி அளித்துள்ளது. எப்போதெல்லாம் இங்கு வாக்குகள் அதிகமாக விழுகிறதோ, அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கி இரண்டு மாநிலங்களிலும் அதிகம் ஆகியுள்ளது. வாக்கு சதவிகிதம் குறையும் போது காங்கிரஸ் தனது வாக்கு சதவிகிதத்தை பெரிய அளவில் இழக்கிறது.\nஅதாவது வாக்கு சதவிகிதம் குறையும் போது காங்கிரஸ் கட்சிக்கு விழ வேண்டிய வாக்குகள் குறைகிறது. வாக்கு சதவிகிதம் கூடும் போது காங்கிரஸ் வாக்குகள் கூடுகிறது. இதனால்தான் தற்போது பாஜக கவலையில் இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த 5 கட்ட லோக்சபா தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் இரண்டிலும் மிக மிக அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகி உள்ளது. இது காங்கிரஸ் வாக்காளர்கள் மீண்டும் வந்ததை உணர்த்துகிறது.\nஅதனால் இந்தமுறையும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாக்குசதவிகிதத்தை பார்த்துவிட்டுத்தான் எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய இப்போதே மும்முரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு கட்ட தேர்தல் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்த போகிறதோ..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/238-lions-died-gir-forest-five-years-claims-gujarat-congres-206770.html", "date_download": "2019-10-14T21:17:27Z", "digest": "sha1:MQGNKPCEYAJRRWQKQYSXA7CG3OWFHCL6", "length": 19255, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிர் காடுகளில் 5 ஆண்டுகளில் 238 சிங்கங்கள் பலி... குஜராத் அரசைக் குற்றம் சொல்கிறது காங்கிரஸ்! | 238 lions died in Gir forest in five years, claims Gujarat Congress MLA - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nSundari Neeyum Sundaran Naanum Serial: வளையல் உடைஞ்சாச்சு.. படுக்கையில் புரண்டாச்சு\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nமாஜி ஊராட்சித் தலைவர் பாலியல் கொடுமை.. மனம் உடைந்த பெண்.. தீக்குளிக்க முயற்சி\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nMovies 96 படத்த���ல நடிக்க முடியாம போச்சே…வருத்தப்படும் மஞ்சு வாரியர் - எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nFinance களைகட்டிய சென்செக்ஸ், நிஃப்டி.. முதல் நாளே கல்லா கட்டிய ஐஆர்சிடிசி\nSports கங்குலி பதவி பறிபோகும்.. மீண்டும் தேர்தல் நடக்கும்.. மறைமுக திட்டம்.. பரபரக்கும் அரசியல் லாபி\nAutomobiles செல்டோஸ் காரைவிட விலை குறைவான புதிய எஸ்யூவியை களமிறக்கும் கியா\nTechnology பணக்கார சிஇஓக்கள் பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்ட சுந்தர் பிச்சை.\nEducation மகாத்மா காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்\nLifestyle இந்த வாரம் இந்த ராசிக்காரங்க காட்டுல பணமழைதான்... உங்க ராசியும் இதுல இருக்கா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிர் காடுகளில் 5 ஆண்டுகளில் 238 சிங்கங்கள் பலி... குஜராத் அரசைக் குற்றம் சொல்கிறது காங்கிரஸ்\nகாந்தி நகர்: குஜராத் அரசின் அலட்சியத்தால் கடந்த ஐந்து வருடங்களில் 238 சிங்கம் பலியாகியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.\nநேற்று குஜராத் மாநில சட்டசபையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான ஹர்ஷத் ரிபாடியா பேசினார்.\nஅப்போது அவர் குஜராத் மாநில வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அம்மாநிலத்தின் கிர் காடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 238 சிங்கங்கள் பலியானதாக தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-\nகடந்த ஐந்து வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்புக்கு பின் அரசு வெளியிட்ட தகவலின்படி கிர் காடுகளில் 411 சிங்கங்கள் உயிருடன் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அங்கு வெறும் 173 சிங்கங்களே உயிர் வாழ்வதாக கூறப்பட்டுள்ளது.\nஅப்படியென்றால் இந்த ஐந்து ஆண்டுகளில் 238 சிங்கங்கள் இறந்துள்ளது என்பது தானே இதற்கு அர்த்தம். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். அரசின் அலட்சியத்தால் இந்த 173 சிங்கங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இறந்துவிடும்' என ஆவேசமாகப் பேசினார்.\nமேலும், சமீபத்திய பட்ஜெட்டில் சிங்கங்களைப் பாதுகாப்பதற்கென ரூ 82.61 கோடி ஒதுக்கப்பட்டதை நினைவு கூர்ந்த ஹர்ஷத், இந்தக் கணக்கின் படி பார்த்தால் சிங்கமொன்றிற்கு தனிப்பட்ட முறையில் ரூ 47 லட்சம் செலவிடப் பட்டிருக்க வேண்டுமே, அவ்வாறு நடக்கிறாதா\nஅதேபோல், ‘காடுகளில் சிங்கத்திற்கு தேவையான நீல காளைகள் உணவாக கிடைக்காததால், அவை காடுகளை விட்டு வெளியேறி, அருகிலிருக்கும் கிராமங்களில் உள்ள மாடுகளை உணவாக்கிக் கொள்கின்றன. இதற்கு உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர் வலியுறுத்தினார்.\nஆனால், ஹர்ஷத்தின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக வனத்துறை வெளியிட்ட தகவல், பிரச்சினையை திசை திருப்புவதாக அமைந்திருந்தது.\nஅதாவது சிங்கங்களின் எண்ணிக்கையை பற்றி கூறாமல் எவ்வளவு சிங்கம் இறந்ததோ, அதற்கு இணையாக புதிய சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன என அரசு பதிலளித்துள்ளது.\nஇம்மாத தொடக்கத்தில் குஜராத் அரசு வெளியிட்ட தகவலின் படி கடந்தாண்டு மட்டும் 66 சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவற்றில், 55 சிங்கங்கள் இயற்கையான முறையிலும், 8 சிங்கங்கள் திறந்திருந்த கிணறுகளில் விழுந்து உயிரிழந்ததாகவும், 3 சிங்கங்கள் ரயில்களில் அடிபட்டு பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nசிங்கப் பெண்ணே.. சிங்கப் பெண்ணே.. லயன் கிங் முன்னாடி போய் டான்ஸ் போட்ட பெண்\nபுலி பசித்தாலும் புல்லை தின்னாது.. இது பழமொழி.. ஆனால் சிங்கம்.. வைரல் வீடியோவை பாருங்க\nசிங்கங்களை கொன்று பின்னால் அமர்ந்து லிப் லாக் செய்த ஜோடி- கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nபுலியை முறத்துல துரத்துனது பழசு.. சிங்கத்தை பிரம்பால விரட்டுறது புதுசு.. வைரல் வீடியோ\nகளத்தில் இருப்பது யாரு.. பிரியங்காவாச்சே.. சிங்கம் இல்ல.. நிச்சயம் புது இந்தியா பிறக்கும்.. குஷ்பு\nபூமா சிங்கமும்.. ஜாக்கிங் போன இளைஞரும்.. கடும் சண்டை.. கடைசியில் டிவிஸ்ட்டை பாருங்க\nஎன்னதான் நடக்குது.. சிறுத்தைக்கு பால் கொடுக்கும் சிங்கம்.. நாய்க்குட்டிக்கு பால் கொடுக்குது பசு\nஅடுத்த சர்ச்சை.. சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் தருகிறது.. திண்டுக்கல் சீனிவாசன்\nஓடி வந்த பெண்.. தாவி வந்து உதட்டில் முத்தம் தந்த காட்டு ராஜா.. வீடியோ\nதாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா\nதான்சானியா நாட்டில் 1000 சிங்கங்களை கொன்ற வைரஸ் மீண்டும் பரவுகிறதா கிர் காடுகளில் பலி தொடருகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlion gujarat bjp congress குஜராத் பாஜக காடுகள் பலி காங்கிரஸ்\nபண்ணை குட்டை மூலம் மாதம் 300 கிலோ மீன்... மனநிறைவான வருமானம்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bangalore-school-rape-case-parents-boycott-school-206338.html", "date_download": "2019-10-14T20:46:41Z", "digest": "sha1:MNBQNOC6XMZ4SFES5JEXI5I6TGCLARSO", "length": 20254, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் பள்ளிக்குள் சிறுமி பலாத்காரம்: குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் | Bangalore school rape case: Parents to boycott school - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரில் பள்ளிக்குள் சிறுமி பலாத்காரம்: குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல்\nபெங்களூர்: பெங்களூர் நகரில், பள்ளி வளாகத்திலேயே, பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு மனநிலை சரியில்லை என்று பள்ளி நிர்வாகம் கூறிய பதிலால் சக மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பப்போவதில்லை என்று கூட்டாக முடிவெடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பற்றத்தனமாக பதிலால் கோபமடைந்த பெற்றோர்கள் இன்றும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nபெங்களூர், மாரத்தஹள்ளியிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் 6 வயது மாணவி அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களாலேயே பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மாணவி அளித்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.\nஇதுகுறித்த தகவல் கிடைத்ததும், அந்த பள்ளியில் படிக்கும் பிற மாணவ, மாணவிகளின் பெற்றோரும் ஒன்று திரண்டு வந்து பள்ளி முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். புதன்கிழமை ஆரம்பித்த ஆர்ப்பாட்டம், வியாழக்கிழமையான நேற்று வன்முறையாக மாறியது. பள்ளியிலுள்ள பொருட்களை பெற்றோர் அடித்து நொறுக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.\nஇந்நிலையில் போலீசார் சிறுமியிடம் பேச்சு கொடுத்து, இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டது யார் என்று கேட்டு வருகின்றனர். சிறுமி கூறிய அங்க அடையாளங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும், செக்யூரிட்டியுடன் ஒத்துப்போனது. ஆனால் அவர்களை சிறுமி முன்பாக அணிவகுப்பு நடத்த செய்தபோது யாரையும் கைகாட்டவில்லை.\nசிறுமி போலீசாரிடம் மீண்டும் தெரிவித்த தகவல்கள் வேன் டிரைவருடன் ஒத்துப்போனதால் அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவரும் இல்லை என்று கூறிவிட்டாள் சிறுமி. குழந்தைகளுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயாவும் சேர்ந்துதான் சில 'அங்கிளுடன்' தன்னை அனுப்பி வைத்ததாகவும் அவர்கள்தான் தன்மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும் ஒருமுறை சிறுமி கூறியுள்ளாள்.\nசிறுமி மாற்றி மாற்றி கூறிவருவதால் குற்றவாளிகளை இன்னும் போலீசார�� கைது செய்யவில்லை. இதனிடையே சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக பள்ளி நிர்வாகம் போராட்டம் நடத்திய பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் கோபமடைந்த ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர். பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பள்ளி வளாகத்தை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nவரும் செவ்வாய்க்கிழமை பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே பள்ளியை புறக்கணித்தால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றுகூறி, சமாதான தூதுவிட்டுக்கொண்டுள்ளதாம் பள்ளி நிர்வாகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுரத்தும் சிங்கம்.. மிரண்டு ஓடும் சுற்றுலா பயணிகள்.. கர்நாடகாவில் விபரீதம்.. திக், திக் வீடியோ\nகர்நாடக முன்னாள் துணை முதல்வரின் 'பிஏ' தற்கொலை.. ஐடி ரெய்டுக்கு மறுநாளே பரபரப்பு\nப.சி, சிவக்குமார்... அடுத்த குறி பரமேஸ்வரா... 2-வது நாளாக கர்நாடகாவில் இன்றும் வருமானவரி சோதனை\nகர்நாடகா அரசியலில் மீண்டும் பரபரப்பு.. முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவின் வீட்டில் ஐடி ரெய்டு\nவாயைவிட்டு சிக்கலில் மாட்டிய நித்தியானந்தா.. போலீசில் பரபரப்பு புகார்\nசசிகலா பற்றிய ரிப்போர்ட் 'லீக்..' பின்னணியில் பெரும் திட்டம்\nசிறையில் சசிகலா விதிமீறல்.. 'மீண்டும் லீக்கான' பரபரப்பு அறிக்கை.. ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்\nசசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் மத்திய சிறையில், போலீஸ் திடீர் ரெய்டு.. கத்தி, கஞ்சா பறிமுதல்\nநிலவின் தென் துருவத்தில் ஆர்பிட்டர் எடுத்த அசத்தல் ஹெச்டி போட்டோக்கள்.. வெளியிட்டது இஸ்ரோ\nமழை நிவாரணம்: பிரதமரிடம் பேச பாஜக எம்பி, எம்எல்ஏக்களுக்கு தைரியமே இல்லை.. குமாரசாமி அட்டாக்\nஅசாமை தொடர்ந்து கர்நாடகாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பெங்களூரு அருகே வெளிநாட்டினர் தடுப்பு மையம்\nகார் திருட யூடியூப் பயன்படுத்திய கொள்ளையர்கள்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்\nகும்மிருட்டில்.. யாருமே இல்லாத ரோட்டில்.. பெண்ணை இறக்கி விட்ட கேப் டிரைவர்.. பெங்களூரில் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடன���க்குடன் பெற\nrape bangalore school parents பெங்களூர் பள்ளி பலாத்காரம் பெற்றோர்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/valarmathi-special-interview-oneindia-297542.html", "date_download": "2019-10-14T21:04:50Z", "digest": "sha1:LGVDOUYLJWM6EJ6WHP6BXHLTXT74TZQL", "length": 17709, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை நக்ஸலைட்டுன்னு சொன்னப்ப சிரிப்புதான் வந்தது - மாணவி வளர்மதி Exclusive | Valarmathi Special interview to oneindia - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்னை நக்ஸலைட்டுன்னு சொன்னப்ப சிரிப்புதான் வந்தது - மாணவி வளர்மதி Exclusive\nசென்னை: என்னை நக்ஸலைட் என்று சொன்னபோது கோபம் வரவில்லை சிரிப்புத்தான் வந்தது என குண்டர் சட்டத்தில் கைதாகி, விடுதலையான வளர்மதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறினார்.\nநெடுவாசலில் ஹைட்ரோ திட்டத்தை எதிர்த்து போராடுவதற்காக, சேலம் அரசு மகளிர் கல்லூரியில் நோட்டீஸ் விநியோகம் செய்ததற்காக குண்டர் சட்டத்தில் கைது மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் அவர் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை நீக்கியது. நக்ஸலைட் என்று சொல்லப்பட்ட மாணவி வளர்மதி ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:\nநம்மில் பலர் மாவோயிஸ்ட், நக்ஸலைட் என்ற வார்த்தைகளை தெரிந்திருக்கிறோம். ஆனால், யார் இவர்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்கிற புரிதல் இல்லை.\nநக்ஸலைட், மாவோயிஸ்ட் என்றால் மிகப் பெரிய பயங்கரவாதிகள்,மக்களுக்கு தீங்கு செய்கிறவர்கள் என்ற கருத்தை அரசு மக்கள் அனைவரிடத்திலும் விதைத்துவிட்டது. ஆனால் அரசு சொல்வது உண்மையா பொய்யா என்பதை தெரிந்துகொள்ளவாவது யார் இவர்கள் என தெரிந்துகொள்வது அவசியம்.\nஎழுத்தாளர் அருந்ததி ராய் எழுத்துக்கள் மூலம் நக்ஸலைட்டுகள் குறித்து படித்து தெரிந்துகொண்டேன். ஒருமுறை ஆந்திரா-ஒடிஸா எல்லையில் 32 மாவோயிஸ்டுகளை என்கவுண்டரில் கொலை செய்தார்கள்.\nஅதுகுறித்த உண்மை அறியும் குழுவில் நான் சென்றிருந்தேன். கொல்லப்பட்டவர்களில் 10 பேர் அப்பாவி பழங்குடி மக்கள். நான் மக்களிடம் இருந்துதான் மாவோயிஸ்டுகள் யார், நக்ஸலைட்டுகள் யார் என்பதை தெரிந்துகொண்டேன்.\nஆயுத வழியில் நான் போராடவில்லை\nஎன்னை மவோயிஸ்ட், நக்ஸலைட் என்று சொன்னபோது, நான் அந்தளவுக்கு சட்ட திட்டங்களை மீறி செயல்படுகிற ஆள் இல்லை என்றுதான் சொல்ல தோன்றியது. மாவோயிஸ்டுகளும் நக்ஸலைட்டுகளும் சட்ட திட்டங்களை மீறி ஆயுத வழியில் மக்களுக்காக போராடுகிறவர்கள்.\nநான் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அறவழியில் போராடுகிற ஒரு சாதாரண மாணவி. என்னை நக்ஸலைட் என்றதும் எனக்கு கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது.\nஅரசு குறித்தும் அரச பயங்கரவா��ம் குறித்தும் நான் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தில் சேர்ந்த கொண்ட பிறகுதான் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு தான் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராட ஆரம்பித்தேன். இவ்வாறு வளர்மதி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிரண்பேடியின் தண்ணீர் பேச்சு.. வளர்மதியை விட்டு விளாசித் தள்ளிய அதிமுக\nமாணவி வளர்மதிக்கு நிபந்தனை ஜாமீன்.. சேலம் முதன்மை நீதிமன்றம் வழங்கி உத்தரவு\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. சேலம் போலீஸ் போட்ட வழக்கு.. முன்ஜாமீன் கோரி சீமான் மனு\nசேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு- சமூக ஆர்வலர் வளர்மதி கைது\nநீங்க தினகரன் பக்கம் போவீங்களா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா வளர்மதி சொன்ன பதில் இதுதான்\nபா.வளர்மதி நாகரீகமாக உரைத்த வார்த்தைகள் - சண்டாளப் பாவி, நீ, துரோகி, \"ஜீரோ\" பிஎஸ் (ஓபிஎஸ்)\nஅநாகரிகமான, தரக்குறைவான வார்த்தைகளை நான் பேசியதே இல்லை.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே\nபெரியார் விருது பெற்றது வளர்மதிக்கே ஆச்சர்யம் தான்.. சொல்கிறார் நல்லக்கண்ணு\nஅன்று முறைப்பு.. இன்று சிரிப்பு.. ஓபிஎஸ்-வளர்மதி நேருக்கு நேர் சந்தித்த அந்த தருணம்\nபா.வளர்மதிக்கு ஏன் பெரியார் விருது தமிழக அரசின் அதிரிபுதிரி விளக்கம்\nபெரியார் விருதுக்கு ஏன் தேர்வு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த பா. வளர்மதி\nஹாஹாஹா.. வளர்மதியை இப்படி வச்சு செய்றாங்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvalarmathi வளர்மதி குண்டர் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/by-election-2019", "date_download": "2019-10-14T20:21:21Z", "digest": "sha1:FM2ALKU6IN6QETIQ7G7PSVCEZGRKQYDN", "length": 9945, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "By Election 2019: Latest By Election 2019 News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nராமசாமி படையாச்சியார் மணிமண்டபம் விவகாரம்.. டாக்டர் ராமதாஸூக்கு திமுக பதில்\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nராமசாமி படையாட்சியார் மணிமண்டபம்...நிலவரமே தெரியாமல் பேசும் ஸ்டாலின்.. டாக்டர் ராமதாஸ் 'குட்டு'\nஅமைச்சருடன் வாக்குவாதம்... புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கைது\nஸ்டாலின் திமுக தலைவரானதே ஒரு விபத்து.. இனி எம்.எல்.ஏ. கூட ஆக முடியாது: முதல்வர் எடப்பாடி ‘அட்டாக்’\nநீங்க அடிமை கட்சி.. நீங்க குடும்ப கட்சி.. ஸ்டாலின் - முதல்வர் இடையே வார்த்தை போர்.. தேர்தல் பரபர\nமனக்கசப்புகளை மறந்து வைகோவுக்கு வாஞ்சையான வரவேற்பு...\nஅமைச்சரை வழிமறித்து சண்டை... நாங்குநேரியில் நடைபெற்ற களேபரம்\nஸ்டாலின் பிரச்சாரத்திற்கு கடல் போல திரளும் தொண்டர் கூட்டம்.. நாங்குநேரியில் திமுக கூட்டணி குஷி\nநாங்குநேரியும் நமக்கு முக்கியம்... கவனமாக இருங்கள்... ஸ்டாலின் அறிவுறுத்தல்\nபேருந்து தானே வேண்டும்... ஒரு நிமிஷம் பொறுங்க... ராஜேந்திரபாலாஜி கலகல\nஅதிமுக ஆட்சி ஊசலாடுகிறது... பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nநாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை\nஆட்சியை ஒன்றும் செய்ய முடியாது... இது ஸ்டாலினுக்கு தெரியும் -ராஜேந்திரபாலாஜி\nஅதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா புதிய தமிழகம்\nஅமைச்சர்கள் சென்னையில் முகாம்... இடைத்தேர்தலில் சுணக்கம் காட்டும் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/mersal", "date_download": "2019-10-14T21:24:09Z", "digest": "sha1:NNS4EU5O2XH2T67HANWKTGJB3PZLW4CQ", "length": 10107, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Mersal: Latest Mersal News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் படங்களில் காலாவை விட 'மெர்சல்'-தான் சிறந்த படம் - எஸ்.ஏ.சந்திரசேகர்\nவிஜய் படத்தை மட்டும் ஏன் நீங்க திரைப்படமா பாக்கல...- காலாவுக்கு சப்போர்ட் செய்த தமிழிசைக்கு கேள்வி\nஇவ்வளவு விஷயம் நடந்து இருக்கா.. 2017ல் டிவிட்டரில் என்ன பேசுனோம் தெரியுமா\nதமிழக பாஜகவுக்கு \"மெர்சல்\" பிடிக்காம போகலாம்.. ஆனால் குஜராத் வரவேற்குதே.. \"பீஸ் ப்ரோ\"\n'மெர்சல்' படத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.,வினரின் பஞ்சாயத்தில் பன்சாலியின் ’பத்மாவதி’ \nசெம்ம கலாய்... பாஜகவின் உதவியை நாடும் உதயநிதி ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா\nதெலுங்கு மெர்சலுக்கு வெட்டு எதுவும் இல்லாமல் தணிக்கை சான்றிதழ்\n'ஆளப்போறான் தமிழன்' பாட்டைக் கேட்டால் சிலருக்கு என் முகம் தான் ஞாபகம் வரும்... சீமான் பரபர பேச்சு\nமகாராணி போல நடந்துகொள்கிறார் தமிழிசை.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் தாக்கு\nமெர்சல் படத்திற்கு எதிர்ப்பு... தியேட்டர்கள் முன் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்\nதெலுங்கு மெர்சலுக்கு தணிக்கை சான்று வழங்க தாமதிக்கவில்லை.. சென்சார் போர்டு விளக்கம்\nதம்பி விஜய்க்கு எதிரா நான் எப்போ பேசினேன் அக்கா தமிழிசை அந்தர் பல்டி\n\"ஜோசஃப் விஜய்\"... மத அடையாளத்தை பெருமையாக கூறிய விஜய்க்கு ப.சிதம்பரம் பாராட்டு\nஐரோப்பாவில் படமாக்கப்பட்ட'மெர்சல்' மேஜிக் ஷோ மேக்கிங் வீடியோ.. ப்பா படுபயங்கரமா இருக்கே\nகிடுக்கிப்பிடி விசாரணை.. வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் விஷால் ஆடிட்டர் ஆஜர்\nஇந்த எச் ராஜா விஜய்க்கு பண்ணது பெரிய அநியாயம்... கட்சிக்கே கெட்ட பெயர் - பாஜக நிர்வாகி பேட்டி\nமெர்சல் விவகாரம்.. பாஜகவுக்கு நடிகர் விஜய் நன்றி கூற வேண்டும்.. கேட்டு வாங்கும் எச் ராஜா\nமுன்மாதிரியான மெர்சல்.. கருத்து சுதந்திரத்தை காப்பாற்றிய ஹைகோர்ட் தீர்ப்பு\n#மெர்சல் விவகாரத்தில் ஹைகோர்ட் தீர்ப்பு: கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி.. கொண்டாடும் ரசிகர்\nபடம் பிடிக்கா விட்டால் பார்க்காதீங்க - வழக்கு போட்டவரை மெர்சலாக்கிய நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2019/09/blog-post.html", "date_download": "2019-10-14T20:19:22Z", "digest": "sha1:3W6VBWG5U2XG6KKW5LKMXUZQPZB3CZ7J", "length": 16782, "nlines": 254, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்", "raw_content": "\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்\nஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் பாவமான குடும்ப ஸ்தானம் கெட்டு இருக்க வேண்டும். திருமணமே வேண்டாம் எனமன வைராக்கியத்துடன் இருப்பவர்கள் சனி அல்லது குருஆதிக்கம் கொண்டு இருக்க வேண்டும். இவை யோக திசா _ புக்திகள் சரியாக\nஅமையாமல் இருப்பதும் ஒரு வகையில் காரணமாக இருக்க கூடும்.\nபெயர்_ சுரேஷ் குமார் பிறந்த தேதி_ 19.3.1978 பிறந்த நேரம்._ 2.50\nஜாதகத்தை பார்க்கும் போது நமக்கு தெரிவது. இரண்டாம் பாவ அதிபதி புதன் நீசம் பெற்று 4 க்குடையவன் சேர்வது. இவர்க்கு 7 ம் பாவாதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து இருப்பது இல்லற பற்று இல்லாமல் தனிதேஇருக்க பிரியபட்டு தனித்து வாழ்க்கை நடத்துகிறார். ரிஷப லக்னத்திற்கு மகா பாவியான குரு உச்சம் பெற்று மன வைராக்கியத்தோடு ஒரு யோக சாமியார் மடத்தில் தங்கி ராகுவோடு இருப்பதும், 7ம் பாவாதிபதி செவ்வாய் _ சனி மக்கள், குடும்பம் என்று தேடிக் கொள்ளாமல் ஆன்மிக பாதையில் சென்று இருக்கிறார்.\nஜாதகர் பெயர்_ முத்துகுமார், பிறந்த தேதி_ 25.9.1976\nசெவ்வாய் திசை இருப்பு _ 5 வருடம் 3 மாதம் 30\nநடப்பு திசை இருப்பு _ குரு திசை . சுக்ர புக்தி 7.8. 2010 வரை.\nஇவரது ஜாதகத்தில் 2 க்குடைய செவ்வாய் 12 ல் மறைவதும், 7 ல் கேது தனதுசுயசாரம் பெற்று வலுவாக இருப்பதும் இவருக்கு மணவாழ்க்கை கசந்து திருமணம்செய்யாமல் தனித்து இருந்து வருகிறார். பின்வரும் சனி திசையும், புதன் திசையும் திருமண யோகத்தை கொடுக்காமல் தொழில் யோகத்தை கொடுக்கலாம். மேலும் இவர் சிற்றின்ப பிரியராக இருப்பதால் இவரது இளமையை பல பெண்ணுடன் பகிர்ந்து கொள்கிறார். தவிர திருமண வாழ்க்கையில் வெறுப்பாக தான் இருக்கிறார்.\nபெயர் _ செல்வ ராஜ் பிறந்த தேதி _ 12-3-1973\nபிறந்த நேரம் _ 11. 15 இரவு\nசெவ்வாய் திசை இருப்பு _ 2 வருடம் 1 மாதம் 23 நாள்.\nதற்போது நடப்பு திசை இருப்பு ._ குரு திசை ராகு புக்தி 5.3.2010 வரை.\nஇவர் அரசு துறையில் காவலராக உயர்பதவியில் இருக்கிறார். போலீஸ்காரர் என்பதால் இவர்க்கு யாரும் பெண் கொடுக்கவில்லையோ என்னவோ இவரும் தனித்து வாழ்க்கை வாழ்ந்து விட்டார். இதற்கு கிரக காரணங்கள் . 2 ம் பாவத்தில் கேது, சந்திரன் இருப்பதும், 2 க்குடையவன் செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து 8 ல் மறைவதும் திருமணம் நடைபெறாமல் போய் விட்டது. சனி 7 ம் இடத்தை பார்ப்பதும் திருமண பந்தத்தில் விருப்பம் இல்லாமல் போய் விட்டது.\nஜாதகி பெயர் _ செல்வி பிறந்த தேதி _ 7_ 11_ 1976\nசூ செ பு ராகு\nசுக்ரன் திசை இருப்பு _ 2 வருடம் 0 மாதம் 14 நாள் தற்போது நடப்பு திசை _ ராகு திசை. சனி புக்தி 3- 11- 2009\nதன்னுடைதாய்,தந்தையின்கெட்டநடத்தைகளால்மனவிரக்தி அடைந்து இந்து மதத்திற்கு மாறி மதசேவைகள் செய்து வருகிறார். இவர்களது ஜாதகத்தில் லக்னாதிபதியும் 2 க்குடையவன் 7 ம் பாவத்தில் பகை பெற்று இருப்பதும் இருக்கிறார். 7 க்குடையவன் சந்திரன் 4 ம் பாவத்தில் கேதுவுடன் இருப்பதும் இருக்கிறார். மண வாழ்க்கையில் வெறுத்து மதசேவையே பெரிது என இருக்கிறார். பொதுவாக திருமண வாழ்க்கையை வெறுக்க செய்யும் சில பெற்றோர்கள் உண்டு. இவர்களது நடத்தைகளால் தினமும் வீட்டில் சண்டை சச்சரவுகள் கண்டு மனம் வெறுத்தார்.\nஜாதகர் பெயர் _ திருமூர்த்தி , பிறந்த தேதி _ 5.10. 1972\nபிறந்த நேரம் _ 6.00 மாலை\nஜெனன கால திசை இருப்பு 5 வருடம் 3 மாதம் 30 நாள்\nநடப்பு கால திசை இருப்பு _ ராகு திசை சுக்ரன் புக்தி _ 23. 8. 2009\nஇவரது ஜாதகத்தில் 2 க்குடையவன் 7 ல் சூரியனோடு சேர்க்கை. சூரியன் 6 க்குடையவனாக இருக்கிறார். 7 க்குடையவன் புதன் 8 ல் மறைவு பெறுகிறார். மன வைராக்கியத்தை தரக்கூடிய 3 ம் பாவத்தில் சனியே உள்ளார். இவர் இதுவரை திருமணத்தின் மீதுதோ குடும்ப வாழ்க்கையை பற்றியோ கவலையின்றி ஒண்டிக்குடித்தனம் செய்து வருகிறார்.\nஇதுவரை பார்த்த வரையில் 2 ம் பாவம், அதன் அதிபதி , 7ம் பாவம் ,அதன் அதிபதி இவர்கள் கெடாமல் , கெட்ட கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் இருக்க வேண்டும். மனைவி அமைந்தால் தான் மண வாழ்க்கை. மனைவியின்றி மன வாழ்க்கை என்பது இருக்காது.\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக கா...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/519291-minister-pandiarajan-slams-dmk.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2019-10-14T21:32:28Z", "digest": "sha1:2I4CJ52AJAJLYL6PY7OXTPKKVMOVMD56", "length": 15082, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "தேர்தல் நிதி விவகாரம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இருந்த நல்ல அபிப்ராயம் போய்விட்டது; அமைச்சர் பாண்டியராஜன் | Minister Pandiarajan slams DMK", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nதேர்தல் நிதி விவகாரம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இருந்த நல்ல அபிப்ராயம் போய்விட்டது; அமைச்சர் பாண்டியராஜன்\nவிக்கிரவாண்டி தொகுதிகுட்பட்ட பூரிக்குடிசை கிராமத்தில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்கிறார்.\nஇடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை இடதுசாரிகள் வெளிப்படுத்த வாய்ப்பு இருப்பதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பூரிக்குடிசை கிராமத்தில் நேற்று (அக்.8) இரவு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், \"டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதகமில்லை. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஒரு சுதந்திரமான அமைப்பு. மத்திய மாநில அரசுகள் அழுத்தம் தொடர்பான எந்த சந்தேகமும் தேவையில்லை. இருந்தபோதும் பழைய முறையில் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று அரசுத் தரப்பில் ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.\nதிமுகவிடம் இருந்து தேர்தல் நிதி பெற்ற விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இருந்த நல்ல அபிப்ராயம் போய்விட்டது. நீண்டகாலப் பாரம்பரியம் கொண்ட பிம்பம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுக நல்லெண்ண நோக்கில் இல்லாமல் காட்டிக் கொடுக்கும் விதத்தில் இதைச் செய்துள்ளது. இதிலிருந்தே நல்லவர்கள் யார் என்பதை கம்யூனிஸ்டுகள் உணர்வார்கள். பொதுவுடைமைக் கட்சியினர் இதை உணர்ந்து பார்க்க வேண்டும்.\nதிமுகவினரால் நம்பிக் கெட்டவர்கள் அதிகம். அதிமுகவை நம்பி வாழ்ந்தவர்கள் அதிகம். கம்யூனிஸ்டுகள் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, அவர்கள் எந்த நிதி உதவியும் பெறாமல் தேர்தல் பணியாற்றினார்கள். இந்தச் சம்பவத்தால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்றே தெரிகிறது,\" என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.\nஅமைச்சர் பாண்டியராஜன்திமுகஅதிமுகவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்கம்யூனிஸ்ட் கட்சிகள்Minister pandiarajanDMKAIADMKVikravandi byelectionLeft parties\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nமு.க.ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்; கொச்சையாகப் பேசுகிறார்: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்\nநீர்ப்பாசனத் திட்டம் குறித்து அவதூறான கருத்துகளைக் கூறும் முதல்வர் பழனிசாமி; நாங்குநேரி மக்களை...\nதலைவனைப் பற்றி பேச நீ யார்- தேமுதிக கூட்டத்தில் ரகளை செய்த திமுக...\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முதல்வர் சுற்றுப்பயணத்தில் மாற்றம்: அதிமுக தலைமை அலுவலகம் அறிவிப்பு\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nமு.க.ஸ்டாலின் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்; கொச்சையாகப் பேசுகிறார்: அமைச்சர் பாண்டியராஜன் விமர்சனம்\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு: வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்...\nபாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ஆர்.நல்லகண்ணு\nஓட்டுக்கு ரூ.8 ஆயிரம் வரை கொடுக்க அதிமுக திட்டம்: துரைமுருகன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/simma-rasi-guru-peyarchi-palangal/", "date_download": "2019-10-14T21:13:55Z", "digest": "sha1:L2GGQGHE5KKETV4BPGDOCBBJWGZFJDM6", "length": 4798, "nlines": 116, "source_domain": "aanmeegam.co.in", "title": "Simma rasi guru peyarchi palangal Archives - Aanmeegam", "raw_content": "\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | kurai ondrum illai...\nஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள் | Vinayagar thuthi...\nஒன்பது கோளும் பாடல் வரிகள்\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nகங்கை பூமிக்கு வந்த வரலாறு | Ganga river history\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/news.php?news_id=12081", "date_download": "2019-10-14T22:02:36Z", "digest": "sha1:YXIAHDCT7SBOWQYJWDJP3VRGZZPNBOT4", "length": 71803, "nlines": 417, "source_domain": "kalasakkaram.com", "title": "மறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்!", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nமறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்\nமறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்\nநம்ம ஐந்து ரூபாய் டாக்டர் இறந்துட்டாராமே சோகத்துடன் மக்கள் கண்ணீரும் கவலையுமாக கடைசியாக ஒரு முறை அவரை பார்க்க ஒட்டமும், நடையுமாக செல்கின்றனர்.\nவடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் அப்படியொரு கூட்டம், கூடியிருக்கும் எல்லோரது முகங்களிலும் கவலை, கண்ணீர், வருத்தம் மேலோங்கி காணப்படுகிறது. திடீர் மாரடைப்பு காரணமாக இறந்து போன டாக்டர் ஜெயச்சந்திரன் (68) கடைசி நிமிடம் வரை மக்கள் மருத்துவராகவே இருந்து இறந்து போனதால் திரண்டதே இந்தக்கூட்டம்.\nஇந்த அளவிற்கு மக்கள் அன்பை பெற டாக்டர் ஜெயச்சந்திரன் செய்தது ஒன்றே ஒன்றுதான் அது ஏழை எளிய மக்களிடம் அன்பைப் பொழிந்ததுதான். சென்னை -புதுச்சேரி ரோட்டில் கல்பாக்கம் பக்கம் உள்ள கொடைப்பட்டினம் கிராமம்தான் இவரது சொந்த ஊர். படிப்பு வாசனையே இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்தவர், சின்ன வைத்தியம் பார்த்தால் கூட பிழைத்துக் கொள்ளக்கூடிய பலர் அந்த வாய்ப்பு கூட இல்லாமல் இறந்ததை பார்த்து வருந்தியவரின் அடிமனதில் விழுந்ததுதான் டாக்டர் கனவு. டாக்டர் படிப்பு முடிந்தவுடன் வடசென்னையில் கிளினிக் வைக்க கையில் காசில்லை, தன்னுடன் படித்த நண்பரின் தந்தை கிளினிக் வைத்துக் கொடுத்து கூடவே ஒரு நிபந்தனையும் போட்டார். இலவசமாக வைத்தியம் பார்த்தால் மரியாதை இருக்காது இரண்டு ரூபாயாவது வாங்குங்க என்றார்.\nஅதன்படி இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்க்கத் தொடங்ங்கினர்..இரண்டு ரூபாய் வைத்தியர் என்ற பெயரில் இவர் பிரபலமானார். சமீப காலமாகத்தான் மக்களே இரண்டு ரூபாய் சில்லரை கொடுக்க சிரமமாக இருக்கிறது. ஐந்து ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஐந்து ரூபாய் கொடுத்து இரண்டு ரூபாய் டாக்டரை ஐந்து ரூபாய் டாக்டராக்கிவிட்டனர்.\nமருந்து பிரதிநிதிகள் தரும் மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி இவரே மருந்து கம்பெனியிடம் குறைந்த விலைக்கு வாங்கி அந்த மருந்���ு மாத்திரைகளை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்துவந்தார். ஸ்கேன்,எக்ஸ்ரே எடுப்பது எலும்பு முறிவு இதய நோய் போன்ற கொஞ்சம் பெரிய பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசி குணமாகும் வரை பார்த்துக் கொண்டவர். வசதியுள்ளவர்கள் நிறைய பணம் கொடுக்கும் போது அதை ஏற்க மறுத்து அந்த பணத்திற்கு மருந்து மாத்திரை வாங்கித்தரச் சொல்லி அந்த மருந்துகளை ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்தவர்..\nதமிழ் ஆர்வலர் 'மகப்பேறும் மாறாத இளமையும்,'குழந்தை நலம் உங்கள் கையில்','தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்','உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும்' என்பது போன்ற நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளார். மருத்துவம் என்பது மக்களுக்கு தொண்டு செய்யக்கிடைத்த மகத்தான பணி என்று கருதி செயல்பட்ட மாமனிதரான டாக்டர் ஜெயச்சந்திரன் தனது 68 வயதில் இறந்துவிட்டார். மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்த்துமா காரணமாக சிரமப்பட்டார். இவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்கள் கட்டாயம் நிறைய ஓய்வு எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தனர். ஆனால் தன்னை நம்பிவரும் நோயாளிகளை தவிர்க்கமுடியாமல் தன்னை ரொம்பவே வருத்திக்கொண்டவர் எதிர்பாராதவிதமாக இறந்துபோனார்.\nஇன்று (20/12/2018) காலை அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது. மக்களுக்காக வாழ்ந்து மக்கள் நல மருத்துவர் என்ற பெயரெடுத்த டாக்டர் ஜெயச்சந்திரன் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.\nபேர்ணாம்பட்டு தாலுகாவில் தொடரும் தண்ணீர் பிரச்சனை நீங்குவது எப்போது\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.90 லட்சத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட தீபாராதனை அடுக்கு\nஆபத்தான சமுதாய நல கூடம் அகற்றப்படுமா\nஅனுமதியின்றி அத்துமீறி பள்ளி கட்டடம் அனைகுன்றத்தில் கிறிஸ்துவ பாதிரியார் அத்துமீறல்\nவீடூர் அணையை தூர்வாரி எல்லைக்கல் நடப்படுமா\nரேஷன் பொருளை விட்டு கொடுத்தோர் ஆர்வத்தை பாழாக்கிய 1000 ரூபாய்\nசரி செய்யாத மேடும் பள்ளமுமான பாதை அத்திப்பட்டு புதுநகரில் பயணியர் தவிப்பு\nதமிழக மாவட்ட பதிவாளர்கள் இடமாறுதலில் வசூல்வேட்டை\nதமிழகம் வறட்சியில் மட்டும்தான் முதலிடம்\nபிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு பெயரளவில் அதிகாரிகள் ஆய்வு\nவேலூர் உள்பட 4 இடங்களில் 6-ல் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்\nகுடிநீர் பஞ்சத்தை பயன்படுத்தி கிராமங்களில் தரமற்ற கேன் தண்ணீர் அமோக விற்பனை\nரௌடிகளுடன் பிறந்த நாள் விழா உதவி ஆய்வாளரிடம் விசாரணை\nபல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் கோட்டைக்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு\nகாவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்\nகாவலர் பயிற்சி பள்ளியில் பெண் காவலர் மீது லத்தியால் தாக்குதல்\nகுடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா குளம், ஏரிகள் தூர்வார நடவடிக்கை தேவை\n குற்றம் குறைய என்னதான் வழி\nசுட்டெரிக்கும் வெயிலால் களை இழந்த பிச்சாவரம்\nவேலூர் அடுத்த ஆற்காட்டான்குடிசையில் அழிவின் விளிம்பில் மூலிகைப்பண்ணை\nஆவடியில் இப்ப விழுமோ எப்ப விழுமோ அபாய நிலையில் உள்ள வணிக வளாகம்\nவேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரவு கடைகளை மூட காவல் துறையினர் உத்தரவு\nஅத்தி வரதரை இன்று முதல் தரிசிக்க ஏற்பாடு\nதிருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குடிநீருக்கு தவிக்கும் நோயாளிகள்\nஅரசு பஸ்களில் பெண்கள் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் கடும் நடவடிக்கை\nகாவேரிப்பாக்கம் ஏரி உருமாறிய அவலம்\nபெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல் சேலத்திலும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்\nதேர்தல் பிரசாரத்தால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு\nமனு தாக்கலுக்கே பணம் வாரி இறைப்பு கரூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா\nபோடியில் ஓராண்டிற்குள் உடைந்த தரைப்பாலம்\nரூ.10 லட்சம் சீட்டு பணம் 'ஸ்வாஹா' பணம் கேட்டவருக்கு கொலை மிரட்டல்\nவேலூரில் ரௌடிகள் மோதல் தொடர்வதால் மாநகர பொதுமக்கள் இடையே கடும் பீதி\nதேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதால் வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகங்கள்\nபிரபல ஓட்டல் செயல்பட தடை விதிப்பு\nகுடோன், கட்டடங்களுக்கு திடீர் மவுசு\nதேர்தல் விழிப்புணர்வுக்கு நூதன மொய் விருந்து\nகருத்து கணிப்பை நம்பாமல் தி.மு.க., அ.தி.மு.க., அலறல்\nகாட்பாடியில் அனைத்து கட்சி கூட்டம்\n27 பைசாவுக்கு ஓட்டை விற்பதா\nவேலூர் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்\nவீடுகளின் மின் பயன்பாட்டில் உஷார் டெபாசிட் தொகை அதிகரிக்க வாய்ப்பு\nநன்னடத்தை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்கில் ஆவின் பாலகம், அங்காடி திறப்பு - டிஐஜி பங்கேற்பு\nபாமக நிறுவனர் ச.ராமதாஸுடன் புதுச்சேரி என்.ரங்கசாமி சந்திப்பு\nவேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து சிறுமி ஓட்டம்\nவேலூரில் மயானக் கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை\nபாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் எதிரொலி தமிழகத்தில் உஷார் நிலையில் போலீஸார்\nதிருவண்ணாமலை அக்னி மலையில் எச்சரிக்கையை மீறி வெளிநாட்டினர் கேமராக்களுடன் மலையில் உலா\nமனநலம் பாதித்தவரின் கைகளை கட்டி லத்தியால் சரமாரி தாக்கிய இன்ஸ்பெக்டர்\nஜெயலலிதாவின் சமாதியில் திருமணம் செய்த இளைஞர்\nவேலூர் மத்திய சிறையின் வெளிப்புறத்தில் எரிபொருள் விற்பனை நிலையம் தொடக்கம்\nபாரத பிரதமரின் சம்மான் நிதி திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த முடிவு\nகுறிஞ்சிப்பாடியில் தனியார் பள்ளி ஆசிரியை பள்ளிக்குள் கத்தியால் குத்தி கொடூர கொலை\nவேலூரில் டிஜிட்டல் பேனர்கள் வைக்க வரன்முறை அரசியல் கட்சியினருடன் எஸ்.பி. திடீர் கலந்தாய்வு\nதிமுக - காங்கிரஸ் மக்களவை தேர்தல் கூட்டணி காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு\n\"பதவிதான் பாலிசி, வெற்றிதான் கொள்கை\" பாமக கூட்டணி குறித்து கஸ்தூரி விளாசல்\nபெண்கள் மட்டுமே டிக்கெட் பரிசோதகர்கள்\nஏழு தமிழர்களை விடுதலை செய் பதாகைகளை ஏந்தி அரசுக்கு கோரிக்கை விடுத்த மணமக்கள்\nசின்னசேலம் வட்டார பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபுதிதாக விடப்பட்ட அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம்&பயணிகள் அதிர்ச்சி\nகல்விச்செலவுக்காக தள்ளுவண்டியில் வியாபாரம் செய்த கல்லூரி மாணவர் அடித்து சேதப்படுத்திய காவலர்கள்\nபத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கடும் கண்டனம்\nமாவட்டத்தில் தலை தூக்கியுள்ள குடிநீர் பஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுமா\nமீண்டும் பாழாகும் மக்கள் வரிப்பணம்\n21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடப்பது சந்தேகமே\nகிராமப்புறங்களில் செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் கடும் அவதி\nமின் வாரியத்தில் வேலை தேர்தலுக்கு முன் அறிவிப்பு\nதமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் ஐஜிக்களாக பதவி உயர்வு\nமொரட்டாண்டி சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்க பிப்.20 வரை தடை\nகணியம்பாடியில் வாகன தணிக்கையின் போது காவலர் எட்டி உதைத்து இளைஞர் நசுங்கி பலி\nதிருவண்ணாமலை - வேலூர் சாலையில் புதிய சுங்கச் சாவடி ஏப்ரல் முதல் நடைமுறைப்படுத்த திட்டம்\nபுற்றுநோய் குறித்த ஓவிய கண்காட்சி\nகேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு வசதி புதிய சேவையை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எல் நிறுவனம்\nசாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்\nகடலூர் மாவட்டத்தில் படிப்படியாக குறையும் நூறு நாள் வேலைக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கை\nஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு\nகாட்பாடி அப்து பிரதர்ஸ் மீன் அங்காடியில் வாடிக்கையாளர்களிடம் அடாவடி வசூல்\nகல்லூரி மாணவர்களை குறிவைத்து அதிகரிக்கும் போதை பொருள் விற்பனை\nபணம் வாங்கும் காணொலியில் சிக்கிய போக்குவரத்து ஆய்வாளர் சஸ்பெண்ட்\nகுடிநீர் திருட்டில் பயன்படுத்தப்பட்ட 13 மின்மோட்டார்கள் பறிமுதல்\nமருத்துவத்துறையில் கடந்த 6 ஆண்டில் 25000 பேர் நியமனம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nகாலச்சக்கரம் நாளிதழின் சிறப்புச்செய்தியாளரும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் தமிழக மாநிலத்தலைவருமான பா.ரமேஷ்ஆனந்தராஜ் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடினார்.\nகோதண்டராமர் சிலையை கொண்டு செல்வதில் சிக்கல்\nபிரபல உணவகத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nஅமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் திருமண நாளைக் கொண்டாடிய விஜயகாந்த்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு ஒத்தி வைப்பு\nபண்ணை சுற்றுலா திட்டம் செயல்பாட்டிற்கு வருமா விழிப்புணர்வு ஏற்படுத்த உடன் நடவடிக்கை தேவை\nமருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரி பறிமுதல்\nமஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்-பி.எச்டி மாணவி சாதனை\nசேர்க்காட்டில் எம்ஜிஆர் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்\nதொகுதி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற துரைமுருகன் சு.ரவி எம்எல்ஏ ஆவேச பேச்சு\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு அலுவலகமாக சென்ற குரங்கு\nதேர்தலில் வெற்றிபெற குறுக்கு வழியில் பாஜக முயற்சி\nகாந்தி மியூசியம் நிர்வாகத்துக்கும் தமிழக அரசுக்கும் கடும் பனிப்போர்\nபெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் பார்சல் செய்யப்பட்டு வந்த இளம்பெண் உடல் பாகங்கள்\nகருவூல கணக்குத் துறையில் மென்பொருள் பயன்பாடு\nவேலூரில் காணும் பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் பண்டிகைக்கு ஆண்கள் மட்டும் குளிக்காத விநோத கிராமம்\nதமிழகத்தில் நீண்��� காலமாக கிடப்பில் உள்ள 8 புதிய ரயில் திட்டங்கள் புத்துயிர் பெறுமா\nபுதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர் விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்\nசாதிக் பாட்ஷா மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் தயாரா\nபட்டாசு தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிப்பு\nதொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி அணையிலிருந்து தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் தடை\nகொடநாடு வீடியோ விவகாரம் குற்றம் சாட்டப்பட்ட சயன், மனோஜ் அதிரடி கைது\nமெரினா கடற்கரையில் உள்ள 2000 கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு\nசிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கம் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு\nதிறப்பு விழா சலுகை எதிரொலி மலபார் கோல்ட் நகை கடையில் மலைபோல் குவியும் மக்கள்\nகமிஷனுக்காக சாலை பெயர்ப்பு வாகன ஓட்டிகள் கடும் அவதி\nலஞ்சம் வாங்கிய விவகாரம் சுகாதார ஆய்வாளர் இடமாற்றம்\nகாதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை பாசக்கார நண்பர் உட்பட 3 பேர் அதிரடி கைது\nஇளைஞர்களை மெல்லக் கொல்லும் போதை ஸ்டாம்ப்\nஉரிமம் இன்றி செயல்பட்ட கடைகளுக்கு சீல்\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜுக்கு கமல்ஹாசன் வாழ்த்து\nதமிழகத்தில் நீராதாரங்களை அதிகரிக்க காவிரி - பாலாறு இணைப்பு சாத்தியம் காவிரி வெள்ள நீரால் ஜீவநதியாக மாறும் பாலாறு\nவிஜயகாந்துக்கு கிட்னி மாற்று ஆப்பரேஷன்\nபொதுசேவை வாகனத்தில் கருவிகள் பொருத்தும் திட்டம் அறிமுகம்\nபோராட்டத்தில் குதிக்க நில அளவையர்கள் முடிவு\nவிழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் அபாயம்\nசம்பளம் வழங்க கடன் பி.எஸ்.என்.எல்., திட்டம்\nஒரு மாணவிக்காக இயங்கும் அரசு பள்ளி\nவேலூரில் பழைய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்\nபன்னீர் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் விரக்தி\nசுற்றுச்சுவர் உயர்த்தும் பணி வண்டலூர் பூங்காவில் தீவிரம்\nபிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை காவல் ஆய்வாளர் எச்சரிக்கை\n2019- புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமாருக்கு என்ஜேயூ தமிழ் மாநில தலைவர் பா.ரமேஷ் ஆனந்தராஜ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்த��� தெரிவித்தார்.\nசிறுத்தை தாக்கியதில் கன்றுக்குட்டி கவலைக்கிடம் வனத்துறை, கால்நடைத் துறை அலட்சியம்\nபிளாஸ்டிக்கை ஏன் தடை செய்ய வேண்டும் கண்ணுக்கு தெரியாத பாதிப்புகள் ஏராளம்\nமாவட்ட சமூக நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை கணக்கில் வராத பணம் ரூ.76,500 பறிமுதல்\nமாற்று வழிகளை ஆராயாமல் நாளை முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை\nஅமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடிய தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்\nமுறைகேடுகளால் முடங்கிய தேர்வு வாரியம் ஓராண்டு முடிந்தும் நிரப்பப்படாத காலியிடங்கள்\nபணிப்பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா வீடியோ எடுத்து மிரட்டிய மருத்துவமனை ஊழியர் கைது\nமாமூல் போலீஸ் ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம்\nவேலை வாய்ப்பு பதிவுகள் மாயம் புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்\nயாருக்கும் ஆதரவும் எதிர்ப்பும் இல்லை பாபா ராம்தேவ் பேட்டி\nஇரவில் மீன்களை கவர எல்.இ.டி., விளக்குகள் மீன்பிடியில் புது டெக்னிக்\nசிறுத்தை புலி கடித்து குதறியதில் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி\nஅமமுக சார்பில் சுனாமி தினம்\nபெயர் பலகையை மறைத்து ஒட்டப்படும் போஸ்டர்\nஅமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு புதிய பொறுப்பு கட்சிக்கு பின்னடைவு என மூத்த உறுப்பினர்கள் கருத்து\nகுடிக்க பணம் தராததால் பொருட்கள் நாசம்\nஅடிப்படை வசதிகளின்றி அரசு உயர்நிலைப்பள்ளி அவதிக்குள்ளாகும் மாணவர்கள், ஆசிரியைகள்\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nமே 2019-ல் வெளியாகும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மாநில தேர்தல் ஆணையர் தகவல்\nவிசாலமானது செயற்கை கடற்கரை சுற்றுலா பயணிகள் குதூகலம்\nபெண்களின் பாதுகாப்புக்காக தொடங்கப்பட்ட 181 இலவச தொலைபேசி சேவை படு பிசி\nபுகை மருந்து பரப்புவதால் கொசுக்கள் சாகவில்லை மருந்தை ஆய்வு செய்யுமா சென்னை மாநகராட்சி\nகோவில் சொத்து வாடகை 3 மடங்கு உயர்வு இடத்தை அனுபவிப்போர் புலம்பலோ புலம்பல்\nஏழு ரூபாய் வருமானத்தின் மகிழ்ச்சி ஏழு கோடி வருமானத்தில் இல்லையே இசையமைப்பாளர் இளையராஜா\nஉணவுப் பொருட்களில் ஆன்ட்டி பயாட்டிக்கையே தடுக்கும் வீரியமிக்க பாக்டீரியா கண்டுபிடிப்பு\nமறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்\nகலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் நக்சல��� அமைப்பினர் மூவர் கைது\nவிவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் அதிரடி கைது\n 2 இளைஞர்கள் பரிதாப பலி\nஅதிமுக, அமமுகவை இணைக்க இணைப்பு திட்டம் அதிரடியாக தொடக்கம்\nபத்திரப்பதிவு பணிகள் முடக்கம் மக்கள் பரிதவிப்பு\nஆர்.கே நகர் பணப்பட்டுவாடா புகார் குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா\nமுதல்வன் சினிமா பாணியில் அதிகாரிக்கு கமல் அழைப்பு\nநம்ம சென்னை செயலிக்கு வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சி\nகுழந்தை திருமணத்தை தடுக்க புதிய கொள்கை தமிழக அரசுக்கு சமூக நலத்துறை பரிந்துரை\nசாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அடாயம் அதிகரிப்பு\nஆயிரம் விளக்கில் நாய்களுக்கு விஷம் வைத்து கொலை தனிப்படை போலீஸார் விசாரணை\nகுவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்\n மெரினாவில் கூடுதல் போலீஸார் குவிப்பு\nநாய்க்கறி வதந்தியால் சரிந்த ஆம்பூர் பிரியாணி விற்பனை\nமருத்துவர்களை உருவாக்கும் மகத்துவ பூமி\nஎனது 97-வது பிறந்த நாள் விழாவினை தவிர்த்திடுங்கள்\nபயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 6 பேர் ஏஎஸ்பிக்களாக நியமனம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சோக நிகழ்வின் ஓராண்டு நிறைவு\nநெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்பு மக்கள் ஆவேசம்\nபோலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் - டிஜிபி\nஆதார் பதிவால் பட்டா மாறுதலில் புதிய சிக்கல்-நில உரிமையாளர் கடும் அதிர்ச்சி\nதுள்ளிக்கிட்டு பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மதுரையில் களை கட்டும் காளை விழா கோலாகலம்\nஅரசு மருத்துவமனையில் அம்மா மருத்துவ காப்பீடு திட்ட வார்டில் ஏ.சி.க்கள் பழுது\nவிபத்தில் காவலர் இறப்பு அதிர்ச்சியில் தாயும் மரணம்\nகூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு கல்லூரி மாணவி பரிதாப மரணம்\n கொடிவேரி அணையில் மீனவர்களுக்கு கட்டுப்பாடு\nகிராமப்புறங்களில் சேவைகளை எளிதாக வழங்க அஞ்சல் நிலையங்களில் கையடக்க கருவி\nபத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வலியுறுத்தல்\nரே‌ஷன்கடையில் கிராம மக்கள் முற்றுகை\nஅண்ணா பல்கலையில் அடுத்த சர்ச்சை\nமதுபான நிறுவனத்தில் ரூ.55 கோடி பறிமுதல்\nஉலக அழகி போட்டி டாப் - 10ல் திருச்சி பெண்\nஒன்றரை ஆண்டில் உருவான 700 கிலோ பஞ்சலோக சிலை\nதுப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாள் ஊதியம் ரூ.85 மட்டுமே துயரம் தீர நடவடிக்கை எடுக்கப்படுமா\nவில்லியனூரில் இடிந்து விழும் நிலையில் அரசுப் பள்ளிக் கட்டடம்\nராமநாதபுரம் மருத்துவமனையில் சென்னை கைதி தப்பி ஓட்டம் 4 காவலர்கள் பணியிடை நீக்கம்\nதேவகோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் திருட்டு\nகாலச்சக்கரம் செய்தி எதிரொலி திருப்பூர் எம்.பி. சத்தியபாமா அதிரடி\nவேலூர் முரசொலி நாளிதழ் செய்தியாளர் மறைவு என்ஜேயூ தேசிய தலைவர் ஆழ்ந்த இரங்கல் நிவாரண தொகையை உடனே வழங்க முதல்வருக்கு கோரிக்கை\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ரயில் நிலையம்\nதிண்டுக்கல்லில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாப பலி ஒருவருக்கு சிகிச்சை\nடிக் டாக் மியூசிக் செயலியால் விபரீதம் கத்தியால் கழுத்து அறுபட்ட இளைஞர்\nமேல்மருவத்தூரில் தைப்பூச திருவிழா இன்று முதல் விரைவு ரயில் நிற்கும்\nசென்னை மெட்ரோ ரயிலில் தடம் பதிக்கும் பெண் பொறியாளர்கள்\nசென்னை மெட்ரோ ரயிலில் தடம் பதிக்கும் பெண் பொறியாளர்கள்\n18 நாட்களாக சுடுகாட்டில் தங்கியுள்ள பொது மக்கள் அரசு நிவாரண முகாம் இல்லாததால் சோகம்\nநாகரீக வளர்ச்சியால் மூடப்படும் வாடகை சைக்கிள் கடைகள்\nஏடிஎம்மில் செக்கையும் மாற்றிக் கொள்ளலாம்\nஒவ்வொரு வழக்கிலும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராகவேண்டும் - உயர்நீதிமன்றம்\nஉங்கள் ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்\nவா வெண்ணிலா சினிமா பாட்டுபாடி சிக்கிய மவுண்ட் ஆயுதப்படை துணை ஆணையர்\nஎன்ஜேயூ தேசிய தலைவர் வேளாங்கண்ணியில் கஜா புயல் நிவாரண உதவி\nவிழுப்புரம் நீதிமன்ற கட்டடம் கட்டுமான பணி மந்தநிலை\nஅங்கீகாரத்துக்கும், நிதி உதவிக்கும் காத்திருக்கும் பள்ளேரி விவசாயி ராஜா\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திர முதல்வராவேன் நடிகர் பவன் கல்யாண்\nமயானம் செல்ல பாதையில்லை குளத்துக்குள் கடக்கும் அவலம்\nகம்மியம்பேட்டை பல்லாங்குழி சாலையில் வாகன ஓட்டிகள் அவதி\nதிருவான்மியூரில் ரூ.15 கோடி மதிப்பு அரசு இடம் ஆக்கிரமிப்பு தடுக்கச் சென்ற அதிகாரிகளுக்கு பகிரங்க மிரட்டல்\nவருசநாடு வனப்பகுதியில் கஞ்சா ���ாகுபடியா\nமகளிர் சுயஉதவி குழு போர்வையில் கந்துவட்டி கும்பல் மெல்ல ஊடுருவல்\nகாங்கிரஸ் தொடக்கமும் முடிவும் ஒரே குடும்பத்துடன் முடிந்துவிட்டது பிரதமர் மோடிக்கு அஸ்லம்பாஷா பதில்\nநீதிமன்றம் முன் பயங்கர ஆயுதங்களுடன் 3 பேர் கைது\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் மூதாட்டி\nஇளைஞரை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பு\nடாடா மோட்டார்ஸ் கார் விற்பனையில் சாயர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் மோசடி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு\nசுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை விவசாய மின் இணைப்பிற்கு, 'ஆதார்' முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி\nசுங்கச்சாவடியில் லாரிகளிடம் நூதன முறையில் பணம் கொள்ளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு\n1ம் வகுப்பு பள்ளி மாணவியை கழிவறையில் வைத்து பள்ளி நிர்வாகம் மூடிச் சென்றதால் பள்ளி முற்றுகை\nமேல்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு\n200 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு\nவிவசாயியிடம் ரூ 60 ஆயிரம் லஞ்சம் விருத்தாசலம் தாசில்தார், டிரைவர் கைது\nரயில் மரணங்களைத் தவிர்க்க கைப்பிடிகள் அதிரடியாக அகற்றம்- தென்னக ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை\n3 வயது குழந்தையைக் கொன்று பெற்றோர் தற்கொலை\nகண்ணமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்\nஐ.ஜி., மனைவி செலவு ரூ.3,330 காரைக்குடி ஸ்டேஷன் கணக்கு\nதென்னை மரம் ஏறி அசத்திய பெண்கள்\nபுகாரை வாங்க மறுப்பதோடு பொதுமக்களை அலைய வைக்கும் உதவி காவல் ஆய்வாளர்\nஓட்டை உடைசல் பிரேக் இல்லாத பேருந்து குறைகூறி காணொலி வெளியிட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கரணி ரத யாத்திரை கோலாகலம்\nசணல் சாக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு டன் கணக்கில் குறுவை நெல் தேக்கம்\nஸ்டாலின் மீதான வழக்குகள் தோண்டல் ஆடு புலி ஆட்டம் ஆரம்பம் அம்பலம்\nபிளஸ் 1 பாடம் நடத்தாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து\nதி.மலை வேளாண் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து நீக்கம்\nமந்தைவெளியின் ஏழை நாயகன் 20 ரூபாய் மருத்துவர் மறைவு\nஇந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது வழக்கு\nவீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு - காவல் ஆய்வாளர், விசிக பிரமுகர் ம���து வழக்குப் பதிவு\nகாந்தியின் 150 விதமான ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்திய மாணவிகள்\nகரும்பு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தல்\nமேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலத்த போட்டி\nவேலூரில் நடைபாதையை ஆக்கிரமித்து இருசக்கர வாகன நிறுத்துமிடமாக மாற்றம்\nகஞ்சாவை ஒழிக்க 19 பரிந்துரைகள்- காவல் ஆணையரிடம் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு\nபிளாஸ்டிக்கை நிறுவனங்கள் நிறுத்தணும் நுகர்வோரை மட்டும் கைகாட்டுவது சரியானதுதானா\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஅமைச்சர் பெயரில் போலி 'லெட்டர் பேடு' மின் வாரிய இடமாறுதலில் மெகா மோசடி\nகருணாஸின் எம்.எல்.ஏ பதவிப் பறிப்பா- அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்\nவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வசூல் வேட்டை நடத்தும் நேர்முக உதவியாளர்\nஅமைப்பு செயலாளருடன் மோதும் அதிமுக மாவட்ட செயலாளர் உடையாரும், உடையாரும் நேருக்கு நேராக பலப்பரீட்சை\nசிசுக்கள் உயிருக்கு உலை வைத்த வேலூர் சந்தியா கருத்தரிப்பு மையம்\nநீர்த்தேக்க தொட்டி அருகே திறந்தவெளி கழிப்பிடம்\nமின் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. மின்நுகர்வோர் கடும் பாதிப்பு\nசமுதாய கூடத்துக்கு ஒதுக்கிய தொகை மாயம்\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nசெல்போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவன் அடித்து கொடூர கொலை\nஅரசு கேபிள் டிவி சிக்னல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்\nதிருமண ஜோடிக்கு பெட்ரோல் பரிசு\nபுதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி உதயம்\nவசதியான கைதிகளுக்காக புழல் சிறையையே சொர்க்கபுரியாக்கிய சிறைத்துறை அதிகாரிகள்\nபூம்புகார் விற்பனைக் கூடத்தில் விநாயகர் சிலைகள் கண்காட்சி\nநல்ல தரமான துணி ரகங்கள் வேண்டுவோர் தவறாமல் நாடுவது பிரியா டெக்ஸ்டைல்ஸ்- புத்தம் புது பொலிவுடன் இன்று குதூகல ஆரம்பம்\nவிளாச்சேரியில் தயாராகி வரும் கொலு பொம்மைகள்\nவேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் புத்தம் புது பொலிவுடன் நாளை ஆரம்பம்\nஅரசு அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் அத்துமீறிய அதிமுக எம்.பி., அர்ஜூனன்\nசென்னை மாநகராட்சியின் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் ரூ.5 மட்டுமே வசூல்\nமலையடிவாரத்தில் பதுக்கிய விஷ சாராயம் பறிமுதல்\nதிடீரென்று மூடப்படும் அரசுப் பள்ளிகள் கல்விக்கு உதவ ஜி.வி.பிரகாஷ் முயற்சி\nஅதிமுகவில் தன்னை யாரும் மதிக்கவில்லையாம் முகாரி ராகம் பாடுகிறார் எம்எல்ஏ லோகநாதன்\nவெல்கம் பவுண்டேஷன் சார்பில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா\nதுப்பட்டாவால் முகத்தை மூடக்கடாது அண்ணா பல்கலை அதிரடி நிபந்தனை\nகுட்கா முறைகேடு - ராயபுரத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு சிபிஐ சீல்\nதேசிய நெடுஞ்சாலையில் தானியங்கள் குவிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி\nமாநகராட்சி அமைத்த புதிய சாலைகள் மாயம்- மக்கள் வரிப்பணம் ‘ஸ்வாகா’\nமரத்தில் தலைகீழாகத் தொங்கி ஓவியம் வரைந்த ஆசிரியர்\nபிம்ஸ் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்களை நள்ளிரவில் நிரப்பி அரசு நடவடிக்கை\nகுடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெற்ற பெண்- இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nநாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதி, விஐபி-க்களுக்கு தனி வழி\nஹெல்மெட் அணியும் உத்தரவால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அபராதம் வசூலிப்பதற்கு என சமூக வலைதளங்களில் விமர்சனம்\nஅடுக்கம்பாறை டாக்சி ஸ்டாண்ட் உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்- நீதிமன்ற வளாகத்தில் உதவி பேராசிரியர் கதறல்\nபாலாஜி மீது குப்பை கொட்டிய விவகாரம் அழுதபடி மன்னிப்புக் கேட்ட ஐஸ்வர்யாவின் தாய்\nமனைவி கழுத்தறுத்து கொலை பாசக்கார கணவன் தப்பி ஓட்டம்\nசேலம் - சென்னை ரயிலில் ரிசர்வ் வங்கிப்பணம் ரூ.5.75 கோடி கொள்ளை\nசெய்தியாளர் நரேஷ் மறைவுக்கு NJU தலைவர் கா.குமார் இரங்கல்\nகேமராமேன் அசோக்குமார் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் இரங்கல்\nதரம் தாழ்ந்து பேசிய எஸ்.வி.சேகருக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட் யூனியன் கண்டனம்\nபனைமரத்தால் பணக்காரரான நபர் லட்சக்கணக்கில் வருமானம்\nஎஸ்.சி, எஸ்.டி சட்ட தீர்ப்பு விவகாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமனறம் மறுப்பு\nவிழுப்புரம்-நாகப்பட்டினம் இடையேயான சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கத் திட்டம்\nஅரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nடாக்டர் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்த பாஜக எம்.பியின் மகள்\nஆவடி பகுதிகளில் ம��ன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...\nகாவிரி வழக்கு விசாரணையில் தமிழக அரசு கோட்டை விட்டதா\nமணல் தட்டுப்பாட்டை சமாளிக்க ‘எம் - சாண்ட்’ விற்க லைசென்ஸ்\nஇடிப்பதற்கு உத்தரவான பஸ் நிலையத்திற்குள் பயணிகள் அமருவதால் ஆபத்து காத்திருக்கு :திண்டிவனம் நகராட்சி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பார்களா\nமாநகராட்சி துப்புரவு பணிக்கு துடைப்பம் இல்லாத அவலம் உபகரணங்கள் வழங்க வலியுறுத்தி பணியாளர்கள் போராட்டம்\nதுப்பாக்கி கலாசாரம் தலைவிரித்தாடுது ராஜஸ்தானில் செயலிழந்த காவல் துறை\nமொபைல் கடைகள் ஆக்கிரமிப்பு தினமும் தொடரும் போக்குவரத்து நெரிசல் குறட்டை விடும் போக்குவரத்து பிரிவு போலீசார்\nகுட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா விரும்பினார்: முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் தகவல்\nடிடிவி தினகரன்- மீண்டும் திஹார் சிறையில் அடைக்க திட்டம்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொலை எதிரொலி வைரலாகும் போலீஸார் கோரிக்கை\nஇருசக்கர வாகன விற்பனையகங்களில் இலவச சர்வீஸ் என நுகர்வோரை அழைத்து நூதன முறையில் பகல் கொள்ளை\nஅடிப்படை பணிகளை நிறைவேற்றி தொடர் வெற்றி பெறும் கவுன்சிலர்\nபிரதமரை சந்திக்க முதல்வருடன் சென்றது யார்\nசுதந்திர தினத்தில் ரஜினி கட்சி... நடிகைகள் மீனா, நமீதா ஆதரவு\nரஜினியின் பகல் கனவு பலிக்காது... வேல்முருகன்\nவருமானம் இல்லாத துறைக்கு இத்தனை அதிகாரிகளா\nசசிகலாவுடன் எம்.எல்.ஏ.,க்கள் திடீர் சந்திப்பு ஏன்\nதெலங்கானா போல தமிழகத்தில் வெளிப்படையாக நடக்குமா மணல் விற்பனை\nமத்திய அரசு மிரட்டுகிறது; தமிழக அரசு மிரள்கிறது... கோவையில் இரா.முத்தரசன் விமர்சனம்\nபார்த்திபனூரில் பூட்டியே கிடக்கும் போலீஸ் நிலையம்\nஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய மாணவி மர்ம மரணம்... நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்\nதிருச்சி மகளிர் சிறையில் நிர்வாணப்படுத்தி சோதனை... மனித உரிமை மீறல் குறித்து நீதிபதி விசாரிக்க வேண்டும்... ஜாமீனில் வந்த மாணவி வலியுறுத்தல்\nஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வர்களைக் கண்ட மாநிலம் தமிழகம்... விஜயகாந்த் கிண்டல்\nசேவை வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம்\nகந்தனேரியில் உள்குத்து வேலையில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ... டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி போராடிய 24 பேர் மீது வழக்கு\nபுதுச்சேரி சட்டசபையில் ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றம்... எதிர்க்கும் நிலையில் இல்லையென முதல்வர் பேச்சு\nகிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு மாங்கனி கண்காட்சி நடத்தப்படுமா\nபருக்களை போக்கும் சாமந்தி பூ பேஸ் பேக்\nஎளிய முறையில் வீட்டு தோட்டம்... பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு\nகலெக்டர் உத்தரவை காற்றிலே பறக்கவிட்ட மாநகராட்சி ஆணையர்\nஅரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பார்சல்கள் ஏற்ற மறுக்கும் நடத்துநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/10_11.html", "date_download": "2019-10-14T20:47:47Z", "digest": "sha1:UAZZBWCMF2XSX5DYPEWUPNTCV6CLOYJJ", "length": 13474, "nlines": 134, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "10 மாணவர்கள் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்: பள்ளிகல்வித்துறை உத்தரவு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n10 மாணவர்கள் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்: பள்ளிகல்வித்துறை உத்தரவு\nதமிழகம் முழுவதும் 10 மாணவர்கள், அதற்குகீழான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்து, அங்கு உடனடியாக பணியில் ஈடுபட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.\nமாவட்டம், ஒன்றிய அளவில் பிரிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 3 கி.மீ ஒரு பள்ளி என்கிற அளவுக்கு, தமிழகத்தில் பள்ளிகள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2.30 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் நிதி அயோக் அறிவுறுத்தல்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படியாக 46 பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளை மூடும் அடுத்த கட்டநடவடிக்கை இருவாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.\nஅதன்படி இவற்றில் 10 மாணவர்கள், அதற்குகீழ் உள்ள மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வௌியானது. இதற்காக 10 மாணவர்கள், ���தற்குகீழ் மாணவர்கள் பள்ளிகள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது.\nஇந்நிலையில் குறிப்பிட்ட உத்தரவால் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும், பள்ளிகளில் அதிக பணி அனுபவம் உள்ள ஆசிரியரை அதே பள்ளியில் தொடர வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணி அனுபவம் குறைவாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள ஆசிரியர்களை அழைத்து பேசியுள்ளனர். புதிய பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்கியுள்ளனர்.\nஏற்கனவே ஒன்றிய அடிப்படையிலும், அதற்கடுத்தபடியாக மாவட்ட அடிப்படையிலும் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி அனுபவம் அடிப்படையில் டிரான்ஸ்பர், பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் குறிப்பிட்ட ஆசிரியர்களை அதே ஒன்றியத்துக்குள் பணியிடமாற்றம் செய்யாமல் வேறு ஒன்றியத்துக்கு பணியிடமாற்றம் செய்வதால் குறிப்பிட்ட ஆசிரியர்கள் சீனியாரிட்டி பாதிக்கப்படும். இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர், விடுப்பு எடுக்கும்பட்சத்தில் மற்றொரு ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இவற்றை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றும்பட்சத்தில், குறிப்பிட்ட ஆசிரியர் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போதை நடவடிக்கையால் கல்வித்தரம் மேலும் குறையும் அபாயம் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்றி, அங்கு உடனடியாக பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை நேற்று மாலை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது,\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய��வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2015/05/", "date_download": "2019-10-14T20:49:45Z", "digest": "sha1:4ST4ZIEQ7N63SKMH5PLPQ3Y7NQQDY42A", "length": 62891, "nlines": 586, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: May 2015", "raw_content": "\nஇன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15\nஇன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15\nகாலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடந்தது.பறக்கும் படை பணியில் நான் ...எனக்கு கொடுத்த அறைகளை கண்காணிக்கும் பணியில் இருந்தேன்.\nமாடியிலுள்ள வகுப்பறையில் குரங்குகள் நுழைந்து கழிப்பறையாய் மாற்றியிருந்தது .அதை துடைத்து எடுத்து பின் தேர்வர்களை எழுத கூற வேண்டியிருந்தது..வயது வித்தியாசமின்றி 55 வயது உடையவர் கூட தேர்வு எழுதினார்.\nகாலை 10.10க்கு ஒருவர் வேகமாக உள்ளே நுழைந்தார்.கண்கள் இரண்டும் சிவக்க உடலில் துர்நாற்றமடித்த நிலையில் தேர்வு எழுத வந்தார்...காலையிலேயே சிறந்த குடி குடிமகனாய்...\nகொஞ்ச நேரத்தில் அவருக்கு வேர்த்து வேர்த்து வடிய மின் விசிறியை போடுங்க என்றார்...அதை போட்டதும் மின் பொறிகள் பறக்கத்துவங்கின.விடுமுறையில் தோல்வி அடைந்த மாணவர்கள் கோபத்தில் மின்சார ஒயர்களை உருவி எரித்து...பைப்புகளை எல்லாம் உடைத்து சேதப்படுத்தி இருந்தனர்.அரசுப்பள்ளிதானே..\nவியர்வை தாங்காமல் வெளியே வந்து அமர்ந்தார்...பின் வந்து கொஞ்சம் எழுதி விட்டு என்னால முடியல வெளியே போறேன்னார்...அப்படி நடுவில் விடக்கூடாதென்பதால் , அங்குள்ள பெஞ்சில் படுத்துக்கொண்டார்..அருகிலேயே போக முடியாத படி மதுவின் நாற்றம்....திடீரென அங்கேயே வாந்தி....கடகடவென ...\nஅறை கண்காணிப்பாளர் ,நான் ,தேர்வு மைய அதிகாரி,காவலர்...இத்தனை பேராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை..நல்ல குறட்டை சத்தத்துடன் தூங்கினார்.முன் பின் அமர்ந்திருந்தவர்கள் வாந்தியின் நாற்றத்தில் எழுத முடியாது தவித்தனர்.பின் அவர்களுக்கு இருக்கையை சற்று தள்ளி கொடுத்தோம்.காவலர் வந்து அவரை புகைப்படம் எடுத்ததும் ஏன்ன்ன்னு திடுக்கிட்டு விழித்தார். மறுபடி தேர்வு எழுதும் இடத்தில் வாந்தி...28 வருட ஆசிரியப்பணியில் இதையும் சந்திக்க வேண்டிய கொடுமை.யாரை நோவது...தேர்விற்கு வரும்போதும் குடித்து விட்டு வந்தவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.\nநாளை பள்ளிக்கு வரும் மாணவர்கள் இந்த நாற்றத்தை சகித்து கொண்டு கல்வியைத் தொடரவேண்டும்.\n30.05.15.ஆலங்குடி கலை இலக்கிய இரவு\n30.05.15 இன்று நடந்த ஆலங்குடி கலை இலக்கிய இரவில் கவிச்சரம் கவிதைகளில் என் கவிதைகள்\nகமல் முத்தம் இதழோடு இதழாக\nரஜினி முத்தம் காற்றில் பறந்து\nஅஜீத் முத்தமோ ஆசைக்காட்டி மகிழும்\nஎன்னிடம் அவள் வந்த போது நன்கு மஞ்சள் தேய்த்து குளித்த முகத்தில் பொட்டு வைத்து திருநீறு வைத்து இரண்டு குடுமி போட்டு அதில் நிறைய பூ வைத்து இருந்தாள்.வாம்மா என்றேன் தலையை மட்டும் நீட்டி அச்சத்தில் உடலை தன் அம்மாவிற்கு பின்புறம் மறைத்துக்கொண்டு நின்றாள்.எல்லோரையும் விட கொஞ்சம் வித்தியாசமானவளாக தெரிந்ததால் முதல் பெஞ்சில் என் மேசைக்கு அருகில் அமர வைத்தேன்..\nஎதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு நான் சொன்னதையே சொல்வாள் ...குழந்தைகளிடம் விசாரித்த போது அவ அப்படித்தான் மிஸ்.என்றனர்.அவளுக்காக சாக்லேட் எப்போதும் மேசையில் இருக்கும் என்பது தெரிந்ததால் சொன்னதெல்லாம் செய்வாள்.சில நேரம் தமிழ் வகுப்பில் கணக்கு அல்லது அறிவியல் புத்தகத்தை எடுத்து கொண்டு இருப்பாள்.ஏன்மா என்றாள் நான் இதப்படிக்கிறேன் என்பாள்.படிப்பு என்பது அவளின் விருப்பமாய் இருந்தது.\n450 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் உள்ளே நுழைய அனுமதி..\nஎங்க பள்ளியிலேயே படித்திருந்தாலும் 450 க்கு மேல இருந்தா வாங்க...\nஎல் கேஜி முதல் 9 வரை எங்க பள்ளியில படிச்சாலும் அவன் சரியா ப��ிக்கல டிஸி வாங்கிட்டு போயிடுங்க.\nபீஸு கட்டலன்னா உங்க குழந்தைய டார்ச்சர் பண்ணி அவமானம் செய்வோம்.முடியலன்னா போயிடுங்க.\nநாங்க டியூஷன் மாதிரி கேள்விய மனப்பாடம் தான் பண்ணச்செய்வோம்.அவனுக்கு புரிந்தாலும் புரியலன்னாலும் கவல இல்ல..\nநாங்க முதல் மதிப்பெண் எடுத்தோம்னு விளம்பரம் பண்றத பாத்து பணத்த கொட்ட பெற்றோர்கள் தயாரா இருக்காக.\nஅவங்களே அவங்க குழந்தைய படிக்க வச்சுடுவாங்க...\nஅவங்க காசுல கட்டிடம் கட்டி அவங்களயே உள்ள விடாம அவமானப்படுத்துனாலும் பொறுத்துப்பாங்க...ஏன்னா அவங்க குழந்த எங்க கையில....\nதடுக்கி விழுந்தா தனியார் பள்ளி நடத்த அனுமதி கொடுத்துட்டு அரசு பள்ளியில் குழந்தைகள் இல்லன்னு மூடுவது சரியா.\nமிகக்குறைவான மதிப்பெண்கள் வாங்கிய குழந்தையை படிக்க வைத்து மதிப்பெண்கள் பெற பாடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியரைப்பாராட்டாமல்..100%மதிப்பெண் பெற்றுவிட்டது என தனியார் பள்ளிகளை போற்றுவது முறையா\nபடின்னுகூட சொல்லாத பெற்றோரைக்கொண்ட குழந்தைகளை பாராட்ட வேண்டாமா\nஅன்பு என்ற போர்வையில் அடிமையாகி ,\nகுடும்பம் என்ற வலையில் சிக்கி தன்னைத்தொலைத்து ,\nதனக்கென எந்த குறிக்கோளும் இல்லாத,\nகுடும்பத்தினரால் ஒன்றும் தெரியாதவள் என மட்டம் தட்டப்படும் மனைவியானவள்\nஒரு கட்டத்தில் தன்னைத்தொலைத்துவிட்டதை அறியும் தருணம்\nஅவளை மரணத்தின் வாயிலுக்கு தள்ளி,\nஎல்லையற்ற சுய பச்சாதாபத்தை உண்டாக்கி ,\nதாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கையில் உண்மையிலேயே தான் அப்படித்தானோ என சிந்திக்க வைத்து விடுகின்றது.\nஇல்லை உனக்குள் புதைத்தவளை வெளிக்கொண்டு வாருங்கள்.சுயமரியாதை உடைய பெண்ணாக ,குடும்பத்தினரால் மதிக்கப்படும் பெண்ணாக மலருங்கள் எனக்கூறுவதாய்..அமைந்துள்ளது 36 வயதினிலே.\nஜோதிகாவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.\nஎளிமையான அழகு ...ஆடம்பரமில்லாத தன்னம்பிக்கை மிளிரும் தன்மை.\nஅவசியம் பெண்கள் பார்க்க வேண்டிய படமாய்...\nமனைவியை மட்டம் தட்டும் ஆண்கள் பார்க்க வேண்டிய படமாய்...\nஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாய்...\nஉணவில் கலக்கும் விசத்தை உலகிற்கு வெளிக்காட்டுவதாய்....\nஇனியாவது நகையும் புடவையும் தான் பெண்களுக்கு தெரியும் என்ற கருத்தை மாற்றுவதாய்...பெண் குழந்தைகளை...வளர்ப்போம்...\nவாழ்த்துகள் ஜோதிகா...மீண்டும் உங்களின��� வருகைக்கும் சமூகத்திற்கு தேவையான கருத்துகளைத்தந்த பாத்திரத்தில் நடித்தமைக்கும்\nபல வருடங்களுக்குப்பின் அண்ணன் மகளின் திருமணத்தில் சொந்தங்கள் அனைவரும் ஒன்று கூடினோம்.கலகலன்னு குட்டீஸ்களின் லூட்டியில் பாவம் மாப்பிள்ளை பயப்படாத மாதிரியே காட்டிக்கொண்டார்.\nஅக்காவுடன் விருந்துக்காக வடை சுட்டுக்கொண்டிருந்த போது ஒரு வாண்டு மெல்ல வந்து பெரீம்மா எனக்குன்னு கை நீட்டியது.சத்தம் போடாமல் இங்கேயே சாப்பிடுடா..எல்லா குட்டீஸும் வந்துட்டா அப்றம் பரிமாறுகையில் பத்தாதுடான்னு கெஞ்சிய போது சரிசரின்னு தலையாட்டிவிட்டு கடைசி வடை சாப்பிடும் போது ஓடி எல்லாருக்கும் காட்டி விட்டு போய்ட்டான்.அவ்ளோ தான் பின் வந்த எல்லோருக்கும் தனியா தனியா கொடுக்க வேண்டியதாச்சு.\nகலந்த கூல்டிரிங்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு மெல்ல ஒண்ணு தலையை நீட்டி அத்தை உங்க பங்க குடிச்சிட்டீங்களான்னு வந்து வாங்கிட்டு போயிடுச்சு\nபத்து குட்டீஸுக்கு மேல் அதிர்ந்தது வீடும் மண்டபமும்,மகிழ்வில்மனமும்.\nசிறுவயதில் செய்த செயல்களைக்கூறி ஒருவருக்கொருவர் வாரிக்கொண்டு...தூங்கியவளை எழுப்பி 1 மணிக்கு டீ கொடுத்து பேசிக்கொண்டிருப்போம் வாடி என உரிமையோடு அழைக்கும் உறவுகள் மனதிற்கு இனிமைதான்.\nநடுவில் உள்ள குட்டி கதிரவன் எனக்கு செல்போனில் போட்டோவில் எப்படியெல்லாம் மாற்றம் செய்யலாம் என கற்றுக்கொடுத்தபோது வியந்து கற்றுக்கொண்டேன்.எவ்ளோ விசயங்கள் குழந்தைகளுக்குத்தெரியுது என.\nமனம் நிறைய குழந்தைகளின் சேட்டைகளைச் சுமந்து வந்துள்ளேன்.காது வலித்தாலும்,கத்தி கத்தி தொண்டை நொந்தாலும்,அளவிற்கு மீறிய சேட்டையை பொறுக்க முடியாமல் கோபித்தாலும் குழந்தைகள் மனதில் மணம் வீசிக்கொண்டிருக்கின்றனர்.\nபுதுகை கல்லூரியில் படிக்கும் என் முன்னாள் மாணவி பிரியங்காவின் பிரியத்தில் நான்.....அவளின் திறமை கண்டு வியக்க வைக்கின்றாள் அடிக்கடி....\nநேற்று அவள் அனுப்பிய படங்களில் ஒன்று.\nமூவராய் தோழிகளுடன் இருப்பாள்.அவர்களின் நட்பு பெருமைக்கொள்ளும் ஒன்றாய்....\nஒரு மாணவி தவறு செய்ய, எப்படிம்மா உங்க கிட்ட படிச்ச பொண்ணு தப்பு செய்யலாம் என என்னிடம் சண்டை போட்டவள்.\nஎந்த வேலையும் செய்யத்தயங்காதவள்.ஒரு நாள் பொருட்காட்சியில் ஒரு ஸ்டாலில் நின்று வணக்கம் வைத்தாள்.ப��ருளில்லை என்றாலும் அன்பான மனதால் பணக்காரியானவள்.\nமாறாத அன்பு வைத்த என் மகளாய் ஆனவளுக்கு என்ன செய்ய முடியும் வற்றாத அன்பை தருவதை விட..\nநாடகம் மதுரை லெக்‌ஷ்மிசுந்தர ஹால் 15.5.15\nஎல்லோரும் பொன்னியின் செல்வன் நாவலைப்பற்றி பேசும் பொழுது சிறு வயதில் சாண்டில்யன் நாவல்களையே அதிகம் படித்த எனக்கு, என்ன அதில் பெரிதாக இருக்கப்போகின்றது என்ற நினைவு...\n2012 ஆம் ஆண்டில் என் வாழ்வின் மிகச்சோதனையான தருணத்தில் இந்நாவல் என் உயிரை எனக்கு மீட்டெடுத்து, தனக்குள் என்னை புதைய வைத்து நாவலின் கதை மாந்தர்களோடு என்னை கூட்டிச்சென்று ,இவ்வுலகை மறக்க வைத்து, என்னை வாழ வைத்தது என்றால் அது மிகையில்லை...\nஅதன் மீது ஏற்பட்ட காதலில் .....இருந்து மீளமுடியாமல் நந்தினியுடனும் ,வந்தியத்தேவனுடம் வாழ்ந்து கொண்டிருக்கையில்.....\nமதுரையில் பொன்னியின் செல்வன் நாடகம் போடுகின்றார்களாம் என்று கூறி என்னிடம் ,உதவி தொடக்கக்கல்வி அலுவலராகப்பணி புரியும் தோழி ஜெயாவிற்கும் ,கல்கியின் மீது ஆழ்ந்த பற்றுள்ள ஆசிரியர் அனுசுயாவிற்கும் மற்றும் மருத்துவர் ஸ்ரீமதிக்கும் சேர்த்து 4 டிக்கெட்டுகள் தந்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி....ரூபாய் 2000 ஒரு டிக்கெட்டின் விலை என்றதும் கொஞ்சம் தயக்கத்துடனே வாங்கிக்கொண்டோம்...\nநேற்று பார்த்து ஜெயாவிற்கு அலுவலக உயர் அதிகாரி வந்து விட்டதால் போக முடியாதோ என்ற கவலை வேறு இதில் சகோதரி அஞ்சலி மூர்த்தி மிகுந்த ஆவலுடன் எல்லோரும் போகலாம் என்று கூறியதும் ....நாடகத்தைக்காணும் கனவில்....\nஆனால் சோதனையாக சகோதரியால் வரமுடியாத சூழ்நிலையில் அவர்களின் டிக்கெட்டுகளைக்கொடுத்து[5000]ஆத்தாடி] நீங்களாவது பாருங்க என்றார்கள்...எட்டு டிக்கெட்டுகள் கைகளில் ஆனால் போக முடியாதபடி ஜெயாவின் நிலை...பணி அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு தனது உயரதிகாரியிடம் சொல்லிவிட்டு அவர் ஓடி வருகையில் மணி 4.\nபுதுகையில் இருந்து மதுரைக்கு 2 மணி நேரப்பயணம் மதுரையில் சரியாக 5.55 க்குlலெக்‌ஷ்மிசுந்தர ஹால் நாடக அரங்கிற்குள் அமர்ந்த பின்னே தான், அப்பாடி வந்துட்டோம்னு என்று இருந்தது.\nஅதற்கு பின் 4 மணி நேர நாடகம் எங்களை சுருட்டி இழுத்துகொண்டது.வந்தியத்தேவன் அறிமுகக்காட்சியே அவனது வீரத்தை ,சுட்டித்தனத்தைக்காட்டிவிட்டது.......ஊர்மக்கள் கூடி நின்ற காட்சி,\nநந்���ினி வீரமாய், கர்வமாய்,பழி வாங்கத்துடிப்பவளாய்,இறுதியில் பாசத்திற்கு அடிமைப்பட்டவளாய்...அடடா அருமை அருமை....\nபழு வேட்டரையரும்,பொன்னியின் செல்வனும்,பூங்குழலியும் ,நம்பியும்,ஆதித்த கரிகாலனும்,குந்தவையும்,சுந்தரச்சோழனும் ,கண்முன் வந்து நின்றதை இப்போதும் நம்ப முடியவில்லை..\n.ஐந்து பாகங்களைச்சுருக்கி எப்படி முழு நாவலையும் தரமுடியும் என்ற எனது சந்தேகத்தை துடைத்தெரிந்து விட்டனர்...எல்லோரும் கதாபாத்திரமாகவே மாறியுள்ளதை உணர முடிந்தது .பின்னணிக்காட்சிகளும்,இசையும்,பாடலும் மனதைக்கொள்ளைக்கொண்டன.\nநாடகம் முடிந்ததும் கிளம்ப மனமின்றி வந்தியத்தேவன் மற்றும் அனைவருக்கும் பாராட்டை மனதாரத்தெரிவித்து விட்டு கிளம்பினோம்..\nவாழ்க்கையில் பார்த்த முதல் வரலாற்று நாடகம் என்பதால் அந்த அற்புதமான கணங்கள் ஒவ்வொன்றும் எங்களை தனக்குள் புதையச்செய்து விட்டன.\nமீளமுடியவில்லை எங்களால்...இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை ஆளப்போகின்றதென தெரியவில்லை....\nமனம் நிறைந்த நன்றியை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் சகோதரி அஞ்சலி அவர்களுக்கும் மனம் நிறையக்கூறினோம்.\nஏன் அய்யா ஓய்வு பெறும் போது சொல்லல...\nஇதெல்லாம் எதுக்கும்மா...ன்னு அமைதியா வீட்டுக்கு வந்துட்டாங்க...35 வருடங்களுக்கு மேல் தமிழாசிரியராகப்பணி.\nஇவரின் மாணவர் விழா எடுக்கின்றேன் என்றபோது பிடிவாதமாக மறுத்தவர்..\n.த.மு.எ.க ச வில் தொடரும் பணி...\nஅறிவொளி இயக்கத்தில் மனநிறைவான பணி...\n.புதுக்கோட்டை தமிழாசிரியர் சங்கத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்ற தன்மையான பணி...\nஎழுத்தாளராக,கவிஞராக,,கட்டுரையாளராக,சமூகச்சிந்தனையாளராக,பட்டிமன்ற பேச்சாளராக என பன்முகக்கலைஞராக பரிணமித்து..\n.என்னை போன்ற இளம் கவிஞர்களுக்கு ஆதரவு காட்டி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து அனைவரும் நேசிக்கும் ஒருவராக திகழும்\nவழக்கம் போல் தன்னடக்கமாய் இருக்க...ஏன் சொல்லலன்னு சண்டை போட்டு இன்று சந்தித்து வாழ்த்து கூறி வந்தோம்...\nஉன்னில் மீண்டும் கருவாகத் துடிக்கின்றேன்\nவாயேன் ஒரு முத்தமிட்டு அழைத்துச்செல்ல..\nகந்தர்வன் நூலக விழாவில் வாசித்த கவிதை-\nஉலகின் தலை சிறந்த காதலுக்கான\nஇலக்கண நூலாய் மார்க்ஸ்-ஜென்னி காதல்\nஉலகின் தலை சிறந்த குடும்ப\nவாழ்க்கை நூலாய் மார்க்ஸ்-ஜென்னி வாழ்வு\nபுத்தக வாசி��்பில் மறந்து திளைத்தவரை\nகந்தர்வன் நூலகத் திறப்பு விழாவிற்கு\nஒரு வார்த்தை ஒரு சம்மதம் பெற\nவலதுடன் இடது சேர விரும்பி\nகவிழ்ப்பேன் என ஆர்ப்பரித்து ஒன்று\nசிக்க வைக்கத் துடித்தது மற்றொன்று\n100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி\n100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி\nசத்தியமா ஒரு வருடம் தான் பன்னிரண்டாம் வகுப்பை படித்தார்கள்..-\nபுதுக்கோட்டையில் உள்ள சந்தைப்பேட்டை-அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.\n2015ஆம் ஆண்டிற்கான மேல்நிலைப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபுதுக்கோட்டை நகரில் உள்ள அரசுப்பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளியும் இதுதான்.\nமுதல் மதிப்பெண் 1114 எம் .சௌமியா,\nமூன்றாவது மதிப்பெண் 1039 எம்.வெண்ணிலா\n1000க்கு மேல் ஆறு மாணவிகள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.\nதலைமையாசிரியர் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்தார்.\nபள்ளி தேர்ச்சியை பாராட்டி புதுகையின் புகழ் பெற்ற மருத்துவர் எஸ்.இராமதாஸ் அவர்கள் மற்றும் சத்தியராம் ஜுவல்லரி இராமுக்கண்ணு அவர்களும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ,இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nஎஸ்.வி.எஸ்.பார்த்திபன் அவர்கள் இனிப்புடன் வாழ்த்துகளையும் தந்து மகிழ்வூட்டினார்.\nஆசிரியர்களை ஊக்குவித்த தலைமையாசிரியர் ந.பார்வதி அவர்களுக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்வை பகிர்ந்து கொண்டனர்.\nமுதல் மதிப்பெண் பெற்ற மாணவி சௌமியாவிற்கு எனது முன்னாள் மாணவன் ராமக்கிருஷ்ணன் ரூபாய் 1000 பரிசு அளித்ததை மாணவிக்கு வழங்கி மகிழ்ந்தேன்.\nஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.\nவெற்றிக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்\nஎன்ன செய்து காப்பாற்ற என் பிறந்த ஊரை...\nஎன்ன செய்து காப்பாற்ற எனது பிறந்த மண்ணை...\nகாலையில் முருகன் கோவில் மணி ஓசையும் பஜனை மடத்தின் பாடலும் எழும்பி அனைவரையும் விழிக்க வைக்க வைக்கும் சிறிய நகரம் அது.\nநதி தனது பாதையை அந்த சிறிய ஊரில் தடம் பதிக்காத காரணத்தால் தானியப்பயிர்கள் மட்டுமே விளையும் பகுதி அது....\nசெக்கச்சிவந்த மிளகாய் குவியலில் ஏலம் நடக்கும் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் [அதுவும் எங்க வீடுதான்]குடியிருந்த கமிஷன் மண்டியில் .தோ���்டத்தில் 10 அடிக்கு மேல் இருந்த சுற்றுச்சுவரை தாண்டி நிறைந்து வழியும் மிளகாய்களைப்பொறுக்கி எனது ஆத்தா அவர்களிடமே கொடுக்கச்சொல்வார்கள்....அங்கிருந்த கிணற்றை பலகையால் மூடி அதன் மேலும் நிறைந்திருக்கும் மிளகாய்கள் ...\nகொத்தமல்லி ,கம்பு கேழ்வரகு ,சோளம் என சிறுதானியங்கள் நிறைந்த உரக்கடையும் அப்பா நடத்தினார்.அமைதியான சிற்றூர்.\nமூன்று திரையரங்குகள் மக்களின் பொழுது போக்கு சாதனமாய் இருந்தன.\nஎங்கள் வீட்டு கிணற்றில் நீர், கோடையிலும் இருக்கும் காணும் தொலைவில்.\nகுறிப்பிட்ட வீடுகளே பெரிய வீடுகளாக இருந்தன.மருத்துவமனைகள் மிகவும் குறைவு.குடும்ப மருத்துவர்கள் தான் இருந்தனர்.வீடுகளிலேயே பிரசவங்கள் நடக்கும் .எங்கள் தலைமுறை வரை வீட்டில் தான் பிறந்திருக்கின்றோம்.ஆபரேசன் பண்ணும் வசதி தேவைப்படாத ஊராக...\nஆதி காலத்தில் கடலாக இருந்த ஊரென தொல்லியலாளர்களால் கூறப்படும் பகுதி .ஆதாரமாக பெருமாள் கோவில் அருகே ஒரு வீட்டில் பெரிய ஆமை ஓடு இருந்ததை சிறு வயதில்பார்த்திருக்கின்றேன்.உயிரினங்களின் படிமங்களை என் தோழியின் அப்பா காண்பிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.மைன்ஸ்ல வேலை என்பாள் தோழி.\nமிகப்பெரிய இயந்திரங்களைக்கொண்ட அரசு சிமெண்ட் தொழிற்சாலை கலிய பெருமாள் கோவிலுக்கு போகும் வழியில் ஆரம்பிக்கப்பட்டது.பள்ளியில் இருந்து அழைத்துச்சென்று காண்பித்தார்கள்.அதற்கான மைன்ஸ்ல தான் பணி என்றாள் என் தோழி.\nதூய்மையான காற்றில் இலேசாக ஏதோ கலந்த போது கூட எதுவும் தெரியவில்லை.ஊரிலுள்ள குழந்தைகட்கெல்லாம் சளியும் தும்மலும் அதிகமாகப்பிடிக்கத் தொடங்கியது.ஒருநாள் சிறுசிறு கட்டிகளாக காற்றில் கலந்த கழிவுகள் விழத்தொடங்கிய போது தொழிற்சாலையில் கழிவை வடிகட்டாமல் விடுகின்றார்கள்..எனக்கூறி மறந்தார்கள்.கிராமத்தில் சொந்த நிலத்தில் முதலாளியாக வேலைபார்த்த மக்கள்.பேண்டு சட்டை போட்டு தூக்கு சட்டி தூக்கும் கூலித்தொழிலாளியாக சந்தோஷமாக மாறினார்கள் தனது நிலத்தை தாரை வார்த்து.\nஏறக்குறைய 20 வருடங்களில் அந்த ஊர் பதிமூன்றுக்கும் அதிகமான சிமெண்ட் தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் நகரமாக மாறிவிட்டது.உள்ளூரில் ஆள் கிடைக்காமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆள் வந்து பணி புரிகின்றார்கள்.ஊரைச்சுற்றிலும் ஜிப்சம் மண்ணை தோண்டி எட��க்கும் சுரங்கங்கள் தோண்டி படுபாதாளப்பள்ளத்தாக்கை உருவாக்கியுள்ளனர்.\nமண்ணை ஏற்றி விரைந்துசெல்லும் டிப்பர் லாரிகளால் நடக்கும் விபத்துகளில் அப்பகுதி மக்கள் தங்கள் உயிர்களை அடிக்கடி இழந்துகொண்டுள்ளனர்.\nகாற்றில் கலந்த மாசுக்களால்....ஊரிலெங்கும் மருத்துவமனைகள் மிகப்பெரிய அளவில் ...எப்போதும் நிறைந்து வழியும் மக்களுடன் காணப்படுகின்றன.எல்லா வீடுகளிலும் நுரையீரல் பாதிக்கப்பட்ட,மக்கள்...\nகிணறுகளில் கண்ட நீர் இன்று படுபாதாளத்தில் .....ஆழ்துளைக்கிணறுகளால்...இல்லாமல் போய்விட்டது..\nதன் அடையாளத்தை இழந்து,அமைதியான வாழ்க்கையை இழந்து,சுவாசிக்க காற்றையும் இழந்தது.இழந்ததை உணர்ந்தும் உணராமலும் என் பிறந்த ஊர் மக்களைப்பார்க்கும் பொழுது....கண்களில் குருதி வடிகின்றது.இன்னும் சிந்நாட்களில் சுற்றியுள்ள சுரங்களால் என் ஊர் தரை மட்டமாக போய்விடுமோ என்ற கவலை அரிக்கின்றது...\nஇரவில் ஒளிரும் விளக்குகளால் நிமிர்ந்து நிற்கும் தொழிற்சாலைகள் என் ஊரையும், ஊர் மக்களையும் உறிஞ்சி செழிக்கின்றன.\nஎன்ன செய்து காப்பாற்ற.....என் அரியலூரை\nஎன் ஊரின் வளமே அதற்கு எமனானது...\nஎதிர் புறத்தில் புதிய வீட்டு வேலை நடக்கிறது.மதியம் கட்டிடத்தொழிலாளிகள் எங்கள் வீட்டின் முன் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்ணுவார்கள்.ஒரு விடுமுறைநாளில் மதியம் வெளியே வந்த போது சாப்பிட வாங்கம்மா என்றார்கள் .தூக்கு வாளியில் கஞ்சியும் ஊறுகாயும் இருந்தன.மனம் வருத்தமாயிருந்தது.அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாமே என.வீட்டிலிருந்த இனிப்பை அவர்களுக்கு தந்தேன் மகிழ்வுடன் வாங்கிக்கொண்டனர்.\nஇன்று கட்டிட வேலை செய்பவர் தன் குட்டி மகளையும் அழைத்து வந்திருந்தார்.என்னடா பள்ளிக்கு போறியா என்றேன் .தலையாட்டி அங்கன் வாடி பள்ளிக்கு போறேன்னா.குவித்து வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்குவியலின் மேல் அமர்ந்து ஜல்லிகளைத் தூக்கிப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தாள்.என்னுடன் வர்றியா எனக்கேட்ட போது சற்று மிரட்சியுடன் தலையாட்டினாள்..எனது அகத்தாய்வு பயிற்சி வகுப்பு முடிந்து மாலை 6மணி அளவில் வந்த போது வேறொருக்குவியலில் அமர்ந்து தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள்.வீட்டிற்கு வாடா என்றேன்.மறுத்து தந்தையை நோக்கினாள் ,அவரோ நாளை கான்கிரீட் போடும் பணியில் மும்மரமாய்...\nகாலை முதல் மாலை வரை இந்தக்குழந்தையும் பணி புரியும் இடத்திலேயே.தனியாக..மே மாத லீவு அவளுக்கு இல்லாது இருந்திருக்கலாம்னு தோணுச்சு.\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\nஇன்று ஆய்வக உதவியாளர் தேர்வு 31.05.15\n30.05.15.ஆலங்குடி கலை இலக்கிய இரவு\nஅண்ணன் மகளின் திருமணத்தில்... பல வருடங்களுக்குப்...\n100% சதவீத தேர்ச்சி-எங்கள் பள்ளி\nஎன்ன செய்து காப்பாற்ற என் பிறந்த ஊரை...\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/03/2.html", "date_download": "2019-10-14T21:21:25Z", "digest": "sha1:MM7YRSDFDCQYTZYAPMAFGYL3P7SYRMCR", "length": 24127, "nlines": 326, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில் கடைசி தேர்வு", "raw_content": "\nபிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம் பழைய பாடத்திட்டத்தில் கடைசி தேர்வு\nசென்னை, மார்ச் 1-பிளஸ் 2 பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.தமிழகம், புதுச்சேரியில், 7,082 பள்ளிகளில் படிக்கும், 8.61 லட்சம் மாணவர்கள், இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.இவர்களில், 4.60 லட்சம் பேர் மாணவியர். தனித் தேர்வர்களாக, இரண்டு திருநங்கையர், 8,855 பெண்கள் உட்பட, 25 ஆயிரத்து, 741 பேர், தேர்வு எழுதுகின்றனர்.இந்தத் தேர்வுக்கு, க��ந்த ஆண்டை விட, 150 கூடுதலாக, மொத்தம், 2,944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.வேலுார், கடலுார், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் சென்னை புழல் சிறைகளைச் சேர்ந்த, 45 கைதிகளும், பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 2க்கு, புதிய பாடத்திட்டம்அமலாகிறது.எனவே, இன்று துவங்க உள்ள பொதுத் தேர்வு, பள்ளி மாணவர்களுக்கு, 13 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, பழைய பாடத்திட்டத்தின்படி நடக்கும் கடைசிதேர்வாகும்.இதில், தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் வரை, பழைய பாடத்திட்டத்தில், மறுதேர்வு நடத்தப்படும்.அதேநேரம், கடந்த கல்வி ஆண்டில், 1,200 மதிப்பெண்களுக்கு பதிலாக, 600 மதிப்பெண்களுக்கான, புதிய தேர்வு முறை அறிமுகமானது. அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கு நடக்கும் முதல்தேர்வும் இதுவே.தேர்வு முறைகேடுகளை தடுக்க, இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்கள் என, 23 அதிகாரிகள் அடங்கிய, உயர்மட்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. 44 ஆயிரம் ஆசிரியர்கள், தேர்வறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கலெக்டர், கோட்டாட்சியர், தாசில்தார், துணை கலெக்டர், போலீஸ் உயர் அதிகாரிகளும், தேர்வு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில் 50 ஆயிரம் பேர்சென்னையில் மட்டும், 158 தேர்வு மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 408 பள்ளிகளைச் சேர்ந்த, 26 ஆயிரத்து, 285 மாணவியர்; 23 ஆயிரத்து, 134 மாணவர்கள் உட்பட, 49 ஆயிரத்து, 419 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு பணிக்கு, 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உட்பட, 3,000 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.200க்கும் மேற்பட்ட, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னை மாவட்டத்திற்கு, இயக்குனர் பழனிசாமி மற்றும் இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி அடங்கிய, உயர்மட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.தேர்வை முறைகேடின்றி நடத்தும் வகையில், வினாத் தாள் மற்றும் விடைத் தாள் காப்பு மையங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில்,146 தேர்வு மையங்களில், 47 ஆயிரத்து, 073 மாணவ - மாணவியர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், 128 தேர்வு மையங்களில், 20 ஆயிரத்து, 580 மாணவர்கள், 22 ஆயிரத்து, 107 மாணவியர், தனித்தேர்வர்கள் 2,348 என, மொத்தம் 45 ஆயிரத்து, 035 பேர் தேர்வு எழுதுகின்றனர்.கடுமையான கட்டுப்பாடுதேர்வு மையங்களில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மைய வளாகத்திற்குள், மொபைல் போன் உட்பட, எந்த மின்னணு சாதனங்களையும் கொண்டு செல்லக்கூடாது.மாணவ - மாணவியர், புத்தகங்கள், துண்டு காகிதங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வரக்கூடாது. அருகில் உள்ள மாணவர்களை பார்த்து, தேர்வு எழுதக்கூடாது. விடை தாளை மாற்றி, விடைகளை எழுதக்கூடாது.தேர்வறையில், ஒருவருடன் ஒருவர் பேசக்கூடாது. விடைகளை எழுதி, அவற்றை முழுவதுமாக அடிப்பது கூடாது. சிறப்பு குறியீடு, வண்ண பென்சில், 'ஸ்கெட்ச்' போன்றவை பயன்படுத்தக்கூடாது என, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\n9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு\nமத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் ஊரக திறனாய்வு தேர்வு செப்., 27ம் தேதி நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் 956 பேர் இத்தேர்வினை எழுதுகி...\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\n1 முதல் 5 ம் ம் வகுப்பு மாணவர்களுக்கு எளிய தமிழ் வார்த்தைகள்...\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\nஎரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு \nபள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புண...\n8600 (புத்தகங்கள்) அரிய தமிழ் மின்னூல்கள் ( Tamil Digital Library e-Books)\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு வழக்கில் இறுதி விசாரணை ���ேதி குறிக்கப்பட்டுவிட்டது...\n2009 TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம் இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டத...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\nSSTA-FLASH : ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு- சென்னை உயர்நீதிமன்றம்\nFLASH :ஜாக்டோ-ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n*🅱REAKING NOW *இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்த ஒருநபர் குழுஅறிக்கை இறுதி கட்டத்தில் .... விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்\n2009 & TET மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.ராபர்ட் அவர்கள் மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை நிகழ்ச்சியில் சமவேலைக்கு சம ஊதியம் குறித்து தெளிவான விளக்கம்\nSSTA-FLASH 2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-10-14T21:54:41Z", "digest": "sha1:5TLOT6PDE7LTTLPWQARHYBQOPPKCT7RJ", "length": 6586, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "வயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nவயிற்று புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்\nதேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.\nதேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.\nகூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.\nதேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.\nதேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.\nகுழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.\nதேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/thoothuvalai-keerai/61317/", "date_download": "2019-10-14T20:12:41Z", "digest": "sha1:C532FGQBC4TH7MDNJYYFYLUKU7BO2L7A", "length": 5749, "nlines": 132, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thoothuvalai Keerai : Health Tips, Beauty Tips, Daily Health Tips", "raw_content": "\nHome Trending News Health மலச்சிக்கலை விரட்டும் தூதுவளை பற்றி தெரிந்து கொள்ளலாமா\nமலச்சிக்கலை விரட்டும் தூதுவளை பற்றி தெரிந்து கொள்ளலாமா\nThoothuvalai Keerai : * மலச்சிக்கலைப் போக்கும் சிறந்த மருத்துவ குணமுள்ள தாவரங்களில் உள்ள தூதுவளையும் ஒன்று. சிறப்பான மருத்துவ குணம் உடையது.\n* இருமல், சளி, ஆஸ்துமா இருப்பவர்கள் தூதுவளை இலையின் நடுவில் இருக்கும் முள்ளை எடுத்துவிட்டு இலையை மட்டும் மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.\nபுற்றுநோயை தடுக்கும் சிறந்த மூன்று பழங்கள் எவை என்று தெரியுமா உங்களுக்கு\n* குழந்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று இலையை எடுத்து கசக்கி அதிலிருந்து வெள��வரும் சாற்றுடன் தேன் கலந்து கொடுக்க சளியை எடுக்கும் தூதுவளை பொடி செய்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.\nஇதை சிறிய தொட்டிகளில் வைத்து வளர்க்கலாம். வெயிலில், நிழல் கலந்த பகுதியிலும் வளரத் தண்ணீர் அதிகமாக ஒன்றும் தேவையில்லை. பராமரிக்க எளிதானது.\nPrevious articleமானங்கெட்ட டிவி.. கமல் சொல்லியும் இப்படி ஷோ நடத்தறீங்களே.. – ப்ரோமோ வீடியோவால் கழுவி கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nNext articleசாண்டியா கவினை இப்படி கூறியது – ரசிகர்கள் அதிர்ச்சி.\nகடலளவு நன்மை தரும் கடலைப்பருப்பை பற்றி தெரிந்து கொள்வோமா\nஉடனடி எனர்ஜி தரும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோமா\nகண்களில் இருந்து அடிக்கடி கண்ணீர் வழிகின்றனவா என்ன பிரச்சனை\nகுத்துன்னா இப்படி குத்தனும்….மரணமாஸ் பாட்டுக்கு நடனமாடும் இளைஞர்கள்… வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/09/03/world-not-up-our-standards-playboy-rejects-160719.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:34:26Z", "digest": "sha1:N4LQKMPKM6LYSRO5ERWHNSOYNHMHLS47", "length": 17249, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸாரி, எங்க லெவலுக்கு உங்க அழகு இல்லை.. அழகியின் 'நியூட் ஆபரை' நிராகரித்த 'பிளேபாய்'! | Not up to our standards: Playboy rejects proposal by teen bride! | ஸாரி, எங்க லெவலுக்கு உங்க அழகு இல்லை.. அழகியின் 'நியூட் ஆபரை' நிராகரித்த 'பிளேபாய்'! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ர���லை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸாரி, எங்க லெவலுக்கு உங்க அழகு இல்லை.. அழகியின் நியூட் ஆபரை நிராகரித்த பிளேபாய்\nலாஸ் ஏஞ்சலெஸ்: பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க விரும்புவதாக கூறிய 18 இளம் மாடல் அழகியின் கோரிக்கையை பிளேபாய் பத்திரிக்கை மறுத்து விட்டதாம். எங்களது இதழுக்கு போஸ் தரும் வகையில் நீங்கள் இல்லை என்று கூறி விட்டதாம் பிளேபாய்.\nஇப்படி நியூட் போஸ் தர ஆபர் கொடுத்த பெண்ணும் சாமானியப்பட்டவர் அல்ல. பெயர் கர்ட்னி ஸ்டோடன். 18 வயதாகிறது. இவர் 52 வயதான நடிகர் டோக் ஹட்சின்சனின் மனைவியும் ஆவார். அதாவது 16 வயதிலேயே ஹட்சின்சனை மணந்து விட்டார். இதற்கு இவரது அம்மாவான கிறிஸ்டாவும் பச்சைக் கொடி காட்டினார். இப்படித்தான் பிரபலமானார் கர்ட்னி.\nஇப்போது 18 வயதில் பூத்துக் குலுங்கும் இளமையுடன் திகழும் கர்ட்னி, நிர்வாணமாக போஸ் தர விரும்புவதாக பிளேபாய்க்கு கடிதம் போட்டார். ஆனால் அதை நிராகரித்து விட்டதாம் பிளேபாய்.\nஇத்தனைக்கும் பார்த்தவுடன் ஆச்சரியப்படும் வகையிலான அழகுடனும், செழிப்புடனும்தான் இருக்கிறார் கர்ட்னி. ஆனால் நாங்கள் எதிர்பார்க்கும் தரம் உங்களிடம் இல்லை என்று கர்ட்னிக்குப் பதிலளித்து அவரை டென்ஷனாக்கியுள்ளனராம்.\nஇத்தனைக்கும் ஆபாசப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று உடும்புப் பிடிவாதமாக இருப்பவர் கர்ட்னி. இருந்தாலும், பிளேபாய் போன்ற புகழ் பெற்ற பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் தரத் தயார் என்று அறிவித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்து நோஸ் கட் கொடுத்துள்ளது பிளேபாய் நிர்வாகம்.\nஇதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இருப்பினும் கர்ட���னி தனது மார்பகத்தை செயற்கையான முறையில் பெருக்கியிருப்பதாக பிளேபாய் கருதுவதால்தான் அவரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை மறுக்கிறார் கர்ட்னி. எனக்கு இருப்பது ஒரிஜினல் மார்பகம்தான் என்றும் அவர் மார் தட்டிக் கூறுகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇவ்வளவு மோசமாவா இருப்பீங்க.. பேஸ்புக்கை விட்டு ஓடியது பிளேபாய்\nபிரபல பிளே பாய் இதழின் நிறுவனர் ஹியூக் ஹெஃப்னர் மரணம்\nஒரு கதவை சாத்தினாலும்.. மறு கதவு வழியாக மலர்ச்சியைக் காணும் பிளேபாய்\nநம்புங்க மக்களே நம்புங்க... \"பிளேபாய்\" திருந்தப் போகுதாம்.. நிர்வாணத்தை நிறுத்தப் போகுதாம்\nவேலை இல்லை.. பிளேபாய், காலண்டர்களுக்குப் போஸ் கொடுத்து பணம் சம்பாதிக்கும் விமானப் பணிப் பெண்கள்\n’ப்ளேபாய்’ பத்திரிகையின் முதல் இந்திய புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன்\n'பாத்டப்'பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா\nபிளேபாய்க்கு 'மணிவிழா'... கேட் மோஸின் 'மங்களகரமான' கவர் படத்துடன் வெளியாகிறது\n'பிளேபாய்'க்கு நிர்வாணமாக போஸ் கொடுத்த பாகிஸ்தான் மாடல்\n~~காதல் மன்னன்~~ லியாகத் அலிக்கு எய்ட்ஸ்\nஅட போப்பா.. நீ என்ன சொல்றது.. நான் என்ன கேட்பது.. \"ஓனர்\" பேச்சை கேட்க மறுக்கும் அர்ஜென்டினா பிளேபாய்\nநீ 'பிளேபாய்'னா... நான் 'உலக நாயகன்'டா..இன்ஸ்டாகிராமைக் கலக்கும் ஒரு கிளுகிளு போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/school-student-thanks-minister-341448.html", "date_download": "2019-10-14T20:13:10Z", "digest": "sha1:XGB4GCBLO42D44JCWECOCJ52JLWZG4SE", "length": 18228, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா கேட்டார்.. ஸ்கூல்ல தந்ததுன்னு சொன்னேன்.. கையில் செருப்புடன் அமைச்சருக்கு நன்றி சொன்ன மாணவன்! | School Student thanks to Minister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 ச��்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஐப்பசி மாதம் ராசி பலன்கள் 2019: மிதுனம், கடகம் ராசிகளுக்கு பலன்கள் - பரிகாரங்கள்\nMovies தசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா கேட்டார்.. ஸ்கூல்ல தந்ததுன்னு சொன்னேன்.. கையில் செருப்புடன் அமைச்சருக்கு நன்றி சொன்ன மாணவன்\nஅமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு நன்றி சொன்ன மாணவன்\nசென்னை: \"இந்த வருஷ செருப்பு ரொம்ப ஸ்டைலா, கலரா, சூப்பரா இருக்கு\" என்று செருப்பை கையில் வைத்துக் கொண்டு அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவனின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா காலணி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்த காலணியை பெற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் வீடியோ வெளியிட்டுள்ளான்.\nகடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா கூலிப்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவன் ஜஸ்டின் தாமஸ்தான் அவன்.\nஅரசு பள்ளி மாணவன் கையில் செருப்புடன் அமைச்சருக்கு நன்றி pic.twitter.com/fGJI0dBoBm\nவீடியோவில் அவன் பேசும்போது தமிழக கல��வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்துள்ளான். முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் முயற்சி செய்து மாணவன் இந்த வீடியோவில் பேசியிருப்பது கொள்ளை அழகு. அதில் மாணவன் தெரிவித்துள்ளதாவது:\n\"கிளாஸ்க்கு வந்தவுடனேயே இந்த வருஷம் செருப்பு தரப்போறதா சொன்னாங்க. ஆனா வழக்கம்போல இருக்கும்னுதான் நினைச்சோம். இதை எடுத்து காட்ட உடனேயே நாங்க ரொம்ப சந்தோஷப்பட்டோம். இதுக்கு முன்னாடி தந்த காலணியெல்லாம் கடினமா இருக்கும். போடவே முடியாது.\nஅதை நாங்க வாங்கிட்டு போய் செருப்பு இல்லாதவங்களுக்கோ இல்லாட்டி முள் செடி வெட்றவங்களுக்கோ குடுத்துடுவோம். இந்த வருஷம் செருப்பு ரொம்ப ஸ்டைலா, கலரா, சூப்பரா தந்திருக்காங்க. இதை நான் வீட்டுக்கு போட்டுட்டு வந்தேன். இதை பார்த்துட்டு எங்க அப்பா இது ஏதுடா புது செருப்பு, யாருடா வாங்கி தந்ததுன்னு கேட்டார். நான் உடனே ஸ்கூல்ல தந்ததுப்பான்னு சொன்னேன். ஆச்சரியப்பட்டார்.\nஎங்க ஏரியாவில நிறைய இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல் இருக்குது. இருந்தாலும் இன்னைக்கு நாங்களும் அவங்க அளவுக்கு எல்லாமே படிக்க ஆரம்பிச்சிட்டோம். செங்கோட்டையன் ஐயா புது புது திட்டங்களை கவர்ன்மென்ட் ஸ்கூலில் கொண்டு வந்திட்டு இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறையை சிறப்பாக செய்து வருகிறார்.\nஎங்களுக்கு யூனிபார்மும் தர்றாங்க. அது நல்லாதான் இருக்கு. ஆனா செகண்ட் கிளாஸ் மாதிரி தெரியுது. ஃபர்ஸ்ட் கிளாஸ் தரத்தோட அந்த யூனிமார்மும் கிடைச்சா ரொம்ப நல்லாயிருக்கும். நாங்க எல்லாருமே அப்படித்தான் எதிர்பார்க்கிறோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nசீன அதிகாரிகளே ஆச்சரியம்.. ஜி ஜின்பிங் பாதுகாப்பில் அசத்திய தமிழக காவல்துறை.. முழு விவரம் இதோ\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்த��ல் எடப்பாடி பழனிசாமி\nதினகரனுக்கு டாடா காட்டிய எஸ்.டி.பி.ஐ... இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nகீழடி அகழாய்வில் வெளிவந்த உறைகிணறுக்கு என்ன முக்கியத்துவம்\nமது எதிர்ப்பு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள மஜக...\nநடிகைகளுடன் ஜாலி.. வாழ்ந்திருக்கிறாரய்யா முருகன்.. ஊர் ஊராக கொள்ளை.. அது இருக்கும் ரூ. 100 கோடி\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nschool student civic polls tn minister senkottaiyan பள்ளி மாணவன் காலணி தமிழக அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/iran-women-dance-support-arrested-instagram-teen-324411.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:52:17Z", "digest": "sha1:MX2JVCTKS3DV3EWBIMMQVZQRBI3PGB5D", "length": 21694, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடனமாடிய இரான் பெண் கைது: தங்கள் நடன விடியோவை பகிர்ந்து ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் | Iran women dance in support of arrested Instagram teen - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ�� டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடனமாடிய இரான் பெண் கைது: தங்கள் நடன விடியோவை பகிர்ந்து ஆதரவு தெரிவிக்கும் பெண்கள்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.\nநடனமாடி ஆதரவை வெளிப்படுத்திய இரான் பெண்கள்\nஇரானிய பெண் ஒருவர் தான் நடனமாடிய காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். மதே ஹோஜப்ரி என்ற அந்த பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். அவர் அண்மையில் தனது சமூக ஊடக கணக்கில் இரான் மற்றும் மேற்கத்திய இசைக்கு நடனமாடும் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.\nஇவருக்கு ஆதரவாக ஏராளமான இரான் பெண்கள் #dancing_isn't_a_crime என்ற ஹாஷ்டாக்குடன் தாங்கள் நடனமாடும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.\n\"குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர்கள் சுதந்திரமாக திரியும் போது, பெண்கள் சந்தோஷமாக நடனமாடுவதற்காக கைது செய்யப்பட்டதை கண்டு இந்த உலகம் சிரிக்கும்\" என்று அந்நாட்டு வலைப்பூ எழுத்தாளர் ஹோசைன் ரொனாகி கருத்து தெரிவித்து உள்ளார்.\nமீண்டும் நாடு திரும்பும் சிரியா மக்கள்\nகிளர்ச்சி குழுவுக்கும் சிரியா ராணுவத்திற்கும் ஏற்பட்ட சண்டையை அடுத்து, அங்கிருந்து தப்பித்து ஜோர்டான் எல்லை வரை சென்ற சிரியா மக்கள், மீண்டும் வீடுகளுக்குத் திரும்பி வருவதாக ஐ.நா அலுவலகம் கூறி உள்ளது. இப்போது ஜோர்டான் எல்லையில் 150 முதல் 200 மக்கள் இருப்பதாக ஐ.நா மனிதாபிமான பணிகள் ஒருங்கிணைப்பாளர் அண்டெர்ஸ் பீட்டர்சன் கூறி உள்ளார். அண்மையில் கிளர்ச்சி குழுவுக்கும், ராணுவத்திற்கும் ஏற்பட்ட சுமுக உடன்படிக்கையை அடுத்து பலர் நாடு திரும்பி வருகின்றனர். சிரியா தென் மேற்கு எல்லையில் ராணுவத்திற்கும் கிளர்ச்சிக் குழுவுக்கும் ஏற்பட்ட சண��டையை அடுத்து ஏறத்தாழ 3,20,000 மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர் என்கிறது ஐ.நா.\nதாய்லாந்து குகையும், அதுக் குறித்த கதையும்: 5 கேள்வி, பதில்\n - அதிர்ச்சி தரும் தகவல்\nஎரித்திரியாவும் எத்தியோப்பியாவும் பல ஆண்டுகால பகைமைக்குப்பின் மீண்டும் ராஜீய உறவை புதுப்பித்துள்ளன. எல்லை தொடர்பாக 1990 ஆம் ஆண்டு இரு ஆஃப்ரிக்க நாடுகளுக்கும் சண்டை ஏற்பட்டது. அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் அமைதி ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தானது. ஆனால், அதற்குப் பிறகும் இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேற்றுமை நிலவிய சூழ்நிலையில் எத்தியோப்பியப் பிரதமர் அபை அஹமதும், எரித்ரிய அதிபர் இசாய் அஃபெர்க்கியும், எரித்ரிய தலைநகர் அஸ்மாராவில் சந்தித்து, ராஜீய உறவைப் புதுபித்துள்ளனர்.\nப்ரெக்ஸிட் (ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை) செயலாளர் டேவிட் டேவிஸ் பிரிட்டன் அரசிலிருந்து ராஜிநாமா செய்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக 2016ல் ப்ரெக்ஸிட் செயலாளராக டேவிட் நியமிக்கப்ப்ட்டார். ப்ரெக்ஸிட் தொடர்பாக அண்மையில் தெரீசா மே எடுத்த சில முடிவுகளில் டேவிஸுக்கு உடன்பாடு இல்லாததால், இந்த முடிவினை அவர் எடுத்ததாகத் தெரிகிறது.\nஜப்பானை வெள்ளக்காடாக மாற்றிய பெருமழை தொடரும் என்று அந்நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேற்கு ஜப்பானில் பெய்துவரும் பெருமழையினால் அந்தப் பகுதி எங்கும் நீர் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற பெருமழையை தாங்கள் எதிர்கொண்டதே இல்லை என்று அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஹிரோஷிமா பகுதியில் உள்ள ஆறுகளின் கரை உடைந்ததில் 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், டஜன் கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர்.\nஜப்பான் கனமழையால் வெள்ளம்: 'தீவிர அபாய நிலை' எச்சரிக்கை\nலோக் ஆயுக்தா சட்டம்: தமிழகத்தில் ஊழலை ஒழிக்குமா\nஉறவுகளின் அழகியல் - பிபிசி தமிழ் நேயர்களின் ஆச்சரியப் படங்கள்\nதென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்\nவளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்- சவுதி அருகே ஈரான் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரானுக்கு எதிர��க நடவடிக்கை.. தவறும்பட்சத்தில் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும்.. சவுதி இளவரசர் வார்னிங்\nஅமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nசவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா\nஒரே ஒரு டிரோன்.. உருவான புதிய சிக்கல்.. ஈரான் செய்த காரியத்தால் அமெரிக்காவுடன் மோதும் இந்தியா\n17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டோம்.. தூக்கு உறுதி.. அமெரிக்காவை நடுங்க வைத்த ஈரான்.. பரபரப்பு\nஇங்கிலாந்து கப்பலில் சென்ற 18 இந்தியர்கள்.. ஈரான் ராணுவத்திடம் சிக்கி தவிப்பு.. நீடிக்கும் பதற்றம்\nஅமெரிக்க ராணுவத்தை அனுப்புவோம்.. எச்சரிக்கை விடுக்கும் சவுதி.. ஈரான் செய்த தவறால் பெரும் பிரச்சனை\nஇங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறைபிடித்த ஈரான்.. கொதித்தெழுந்த உலக நாடுகள்.. என்ன நடக்கிறது\nஈரான் தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.. பிரிட்டன் எச்சரிக்கை\nஅமெரிக்கா - ஈரான் இடையே போர் பதட்டம்... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niran instagram arrest ஈரான் இன்ஸ்டாகிராம் கைது\nKanmani Serial: தலையும் இல்லாம வாலும் புரியாம முத்துச்செல்வி கதை.. ஏன் இப்படி\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-demands-rollback-railway-fares-184845.html", "date_download": "2019-10-14T20:36:24Z", "digest": "sha1:ZLF2WZBTSOSG5IQL7MH63WMT76GBYO4T", "length": 24703, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயணிகள் மீது சுமார் ரூ 1,150 கோடி நிதிச்சுமை: ரயில் கட்டண உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம் | Jayalalithaa demands rollback of railway fares - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான���\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயணிகள் மீது சுமார் ரூ 1,150 கோடி நிதிச்சுமை: ரயில் கட்டண உயர்வுக்கு ஜெயலலிதா கண்டனம்\nசென்னை: புதிய கட்டண உயர்வினால் பயணிகள் மீது சுமார் ரூ1,150 கோடி நிதிச்சுமை சுமத்தப் பட்டிருப்பதாகவும், அதனால் கட்டண உயர்வை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தன் கண்டனத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.\nரயில்வே அமைச்சகம் எரிபொருள் விலை சீரமைப்பு கட்டண முறை அடிப்படையில் ரயில் கட்டணத்தை 2 சதவீதம் உயர்த்துகிறது. மத்திய மற்றும் மேற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும் உயருகிறது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரயில் பயணிகள் கட்டணம் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது....\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும், சர்வதேச ச���்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வையும் சுட்டிக்காட்டி, பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என மாதந்தோறும் அறிவித்து, அதன் விளைவாக ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றம், பொருளாதார சீரழிவு, பணவீக்கம் ஆகியவற்றினால் மக்கள் தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாகி இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல்', ‘நிலக்கரி ஊழல்', ‘பாதுகாப்புத் துறை ஊழல்‘, ‘காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் ஊழல்' என பல்வேறு ஊழல்கள் மூலம் இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை தடுத்திருந்தாலே, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை தவிர்த்திருக்கலாம்.\nநாட்டின் பொருளாதாரமும் சீரடைய வழி பிறந்திருக்கும். இதனைச் செய்யாமல், ‘சுறுசுறுப்பு பருவக் கட்டணம்' என்ற பெயரில் ரயில்வே சரக்குக் கட்டண உயர்வினை அறிவித்த சில நாட்களுக்குள்ளாகவே, ரயில்வே பயணிகள் கட்டண உயர்வை 2 விழுக்காடு அளவுக்கும், சரக்குக் கட்டண உயர்வை 1.7 விழுக்காடு அளவுக்கும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்து இருப்பதைப் பார்க்கும் போது, ‘கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.\n2012-ஆம் ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. பின்னர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக, இந்தக் கட்டண உயர்வினை மத்திய அரசு திரும்பப் பெற்றது.\nஇதனை மக்களவையில் அறிவித்த அப்போதைய ரயில்வே அமைச்சர், ஏற்கெனவே நிதிச் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தக் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். எனினும், 2013-ஆம் ஆண்டு, ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, 22.1.2013 முதல் ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது.\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள சூழ்நிலையில், விலைவாசி விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்; பணவீக்கம் ஏறுமுகத்தில் சென்று க���ண்டிருக்கின்ற சூழ்நிலையில்; மக்கள் மீது மத்திய அரசால் பல்வேறு சுமைகள் சுமத்தப்பட்டு இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில்; தற்போது ரயில் கட்டணங்களை மீண்டும் மத்திய அரசு உயர்த்தி இருப்பது எந்தவிதத்தில் நியாயம்\nரயில்கள் இயங்குவதற்குத் தேவையான எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில், தற்போது ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதையும், சரக்கு மற்றும் பயணிகள் கட்டணம் எரிபொருள் விலைக்கேற்ப ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என்ற நிலையையும் ஏற்றுக்கொள்ள இயலாது.\nஆறு மாதத்திற்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை மாதம் ஒருமுறை உயர்த்த வழிவகுத்த மத்திய அரசு, தற்போது, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை என்றிருந்த ரயில்வே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணத்தையும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை உயர்த்த வழிவகுத்துள்ளது சாதாரண மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.\nதற்போதைய ரயில்வே கட்டண உயர்வின் மூலம், அடுத்த ஆறு மாதங்களுக்கு சுமார் 1,150 கோடி ரூபாய் நிதிச் சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.\nமத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஏழை, எளிய மக்களை பாதிக்கும் பயணிகள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nஆடு, கோழி பலியிடல் பஞ்சாயத்து.. அன்று தமிழ்நாடு... இன்று திரிபுரா\nஆயிரம் சிக்கல் இருந்தாலும் அசராத அதிமுக.. ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டும் தலைமை.. இதோ லேட்டஸ்ட்\nஅதிமுக பொதுக்குழுவுக்கு முட்டுக்கட்டை போடும் கே.சி.பழனிசாமி...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வருமா.. வெப் சீரிஸாக வருமா\nபழுத்த மரமென்றால் கல்லடி படலாம்.. ஆனால் மரம் பட்டு போய் விடக் கூடாது... உணருமா அதிமுக\nஎதிரி வெளியே என்றால் தலையை சீவியிருப்பேன்.. திவாகரன் திடீர் ஆவேசம்\nரவுடியைதான் லவ் ப���்ணுவேன்.. அடம் பிடித்த 16 வயது சிறுமி.. \\\"அம்மா\\\" சொன்னதும் கப்சிப்\nஎன்கிட்ட நிறைய வீடியோ ஆதாரங்கள் இருக்கு.. அடுத்த பகீரை கிளப்பிய வெற்றிவேல்.. ஓபிஎஸ்ஸுக்கு வார்னிங்\nமெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nமூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள்.. ராம் ஜெத்மலானிக்காக உருகிய வைகோ.. கண்ணீர் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha railway பயணிகள் ரயில் கட்டண உயர்வு ஜெயலலிதா கண்டனம்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-14T21:05:02Z", "digest": "sha1:FPCK5SH3JK7T6H473X44GNB2NJDV57YG", "length": 9188, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெஹல்கா: Latest டெஹல்கா News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு\n'டெஹல்கா' அம்பலப்படுத்திய ஜார்ஜ் பெண்டான்ஸின் ஏவுகணை ஊழல் வழக்கை மூடியது சிபிஐ\nதேஜ்பால் மீதான பலாத்கார வழக்கு: சோமா சவுத்ரி வாக்குமூலம் பதிவு\nடெஹல்கா தருண் தேஜ்பாலுக்கு மேலும் 4 நாள் போலீஸ் கஸ்டடி\nபாலியல் புகார்: டெஹல்கா ஊழியர்கள் கோர்ட்டில் வாக்குமூலம்\nடெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீஸ் விசாரணை\nடெஹல்கா தருண் தேஜ்பால் வழக்கு- சோமா சவுத்ரி சாட்சியமளிக்க கோவா போலீஸ் சம்மன்\nதேஜ்பாலுக்கு 2ம் கட்டமாக ஆண்மை பரிசோதனை\nமுன் ஜாமீன் ரத்தை தொடர்ந்து தருண் தேஜ்பால் கைது\nகொலைக் குற்றவாளிகளுடன் லாக்-அப்பில் இரவை கழித்த தருண் தேஜ்பால்\n'டெஹல்கா' தருண் தேஜ்பாலிடம் 2 மணி நேரம் கோவா போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை\nதேஜ்பால் என்னை பலாத்காரம்தான் செய்தார்: பெண் பத்திரிகையாளர் பகிரங்க புகார்\n நாளை காலை வரை இடைக்க���ல ஜாமீன்\nதருண் தேஜ்பாலின் டெல்லி வீட்டில் கோவா போலீஸ் சோதனை\nதருண் தேஜ்பாலுக்கு ஆதரவாக கிளம்பிய பேஸ்புக் பக்கம்\nதேஜ்பாலுக்கு எதிரான சிசிடிவி வீடியோ ஆதாரம் கிடைத்தது\n'அரெஸ்ட்' அச்சத்தில் சோமா செளத்ரி ராஜினாமா: மகளிர் ஆணைய உறுப்பினர் கருத்து\nகால அவகாசம் தர கோவா போலீஸ் மறுப்பு- எந்நேரத்திலும் தருண் தேஜ்பால் கைது\nடெஹல்கா நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:29:45Z", "digest": "sha1:QCRXXNL6P2BYZDBQCPBS7IAAJEYHB7N5", "length": 7888, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேக்கம்: Latest தேக்கம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவைக்க இடமில்லையாம்.. நாணயங்கள் தயாரிப்பை நிறுத்த ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nமுகப்பேரில் வடியாமல் தேங்கிக் கிடக்கும் மழை நீர்- அவதியில் அப்பார்ட்மெண்ட் வாசிகள்\n10,000 டன் பால் பவுடர் தேக்கம்- சத்துணவு கூடங்களில் குழந்தைகளுக்கு வழங்க \"ஆவின்\" கோரிக்கை\nடெல்லியில் மழை நீரை ஒரு வாரத்தில் வெளியேற்ற கோர்ட் கெடு\nஇவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்...\nசெயற்கையாக விலை சரியச் செய்யப்படும் தங்கம்...\n80 டாலருக்கு கீழே விலை சரிந்தால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்....\nஇப்போது தெரிகிறதா ஏன் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருக்கிறது.....\nதங்கம் விலை குறையுது.. பெட்ரோல் விலை குறையுது.. ஆனால், இது நல்லதில்ல\nநுகர்வோர் நீதிமன்றத்தில் 8,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன\nஇஎஸ்ஐ வழக்குகளை விரைந்து முடிக்க பொதுமன்னிப்பு திட்டம்\nதுறைமுகங்களில் லட்சக்கணக்கான டன் துவரம் பருப்பு தேங்கிக் கிடக்கும் அவலம்\nசிவகாசியில் ரூ. 5 கோடி தீப்பெட்டிகள் தேக்கம்\nவங்கி ஸ்டிரைக்: டாஸ்மாக் கடைகளின் கோடிக்கணக்கான ரூபாய் தேக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279781&dtnew=5/20/2019", "date_download": "2019-10-14T21:41:43Z", "digest": "sha1:JS47E7OQWPCH6BWY7QGYNIWUFZFMPPMJ", "length": 20607, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "| பொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள்... விரைவில் மின்மயம்! தெற்கு ரயில்வே அறிவிப்பால் மகிழ்ச்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்தி��ள் செய்தி\nபொள்ளாச்சி ரயில் வழித்தடங்கள்... விரைவில் மின்மயம் தெற்கு ரயில்வே அறிவிப்பால் மகிழ்ச்சி\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு அக்டோபர் 15,2019\nஅயோத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை துவக்கம் அக்டோபர் 15,2019\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி அக்டோபர் 15,2019\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில் பாதைகளை மின் மயமாக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு, ரயில்வே ஆர்வலர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.\nதெற்கு ரயில்வே நடப்பு, 2019 - 20 நிதியாண்டில், 1,166 கி.மீ., ரயில் பாதைகளை மின்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இவை மொத்தம் ஒன்பது திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள், திண்டுக்கல் - பாலக்காடு (179 கி.மீ.,) பொள்ளாச்சி - போத்தனுார் (40 கி.மீ.,) மற்றும் விருதாச்சலம் - கடலுார் துறைமுகம் (57 கி.மீ.,) ஆகிய மூன்று திட்டங்களை நடப்பாண்டில் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆரம்ப கட்ட நிதியாக, 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்கிய பின், ஒவ்வொரு பகுதியாக நிதி வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமேலும், இத்திட்ட பணிகளை மேற்கொள்ள, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தமும் அளிக்கப்பட்டு விட்டது. இரண்டு மாதங்களில் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சியை பிற நகரங்களுடன் இணைக்கும் ரயில் பாதை மின்மயமாக்கப்படுவதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ரயில்கள் இயக்குவதற்கான செலவு, 15 சதவீதம் குறையும்.இந்த வழித்தடங்களில், ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். குறிப்பாக, பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், பஸ் சேவையை போல எதிரெதிர் மார்கங்களில் அடுத்தடுத்து பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.\nஇதன் மூலம், இரு நகரங்களுக்கு இடையே பயண நேரம், செலவு குறையும்; இரு நகரங்களும் இணைக்கப்படும்.இப்படி, போக்குவரத்து எளிதாவதன் மூலம், கல்வி, தொழில் வாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மக்களுக்கு மேம்பாடு கிடைக்கும்.மேலும், பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள பல்வேறு ரயில்கள் இயங்க துவங்கும். எ��ிர்காலத்தில், தென்மாவட்டங்கள் - கோவை - கேரளா -- கொங்கன் பகுதி - மகாராஷ்டிரா பகுதிகள் ரயில்கள் மூலம் இணைக்கப்படும்.\nஇதன் மூலம், ஆன்மிக, சுற்றுலா மற்றும் வணிக பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, பொள்ளாச்சியின் வர்த்தகம், பொருளாதாரம், சுற்றுலா வளர்ச்சியடையும்.இதனால், மின்மயமாக்கல் திட்டத்துக்கு பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் ரயில்வே ஆர்வலர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபொள்ளாச்சியிலிருந்து திருச்சி, ஸ்ரீரங்கம் செல்ல திண்டுக்கல் வரை தான் ரயில் உள்ளது. வயதானவர்களும், குழந்தை உள்ளவர்களும் மாறி செல்வது என்பது சிரமமாக உள்ளது. திருச்சி ஒரு தென் தமிழகத்தின் முக்கிய நகரம். ஏன் இதற்கு ஒரு ரயில் பொள்ளாச்சியிலிருந்து இல்லை\nபொள்ளாச்சி - திருச்சி ரயில் ஒன்றாவது விடுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட க���ுத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/", "date_download": "2019-10-14T20:54:20Z", "digest": "sha1:IKXSFDCIU2JFWLLUT75YCVV6IQADCLLX", "length": 4277, "nlines": 137, "source_domain": "www.galatta.com", "title": "Tamil Movies News - Latest Tamil Cinema News, Kollywood Actor and Actress Gossips | Galatta", "raw_content": "\n96 தெலுங்கு ரீமேக் படத்தின் தற்போதைய நிலை \nவிக்ரம் 58 படத்தில் இணைந்த முன்னணி கிரிக்கெட் வீரர் \nசந்தானம் படத்தில் அறிமுகமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் \nதலைவர் 168-ல் இணைந்த விஸ்வாசம் பட பிரபலம் \nகைதி படத்தின் சென்சார் குறித்த தகவல் \n100% காதல் படத்தின் ஏனடி ஏனடி வீடியோ பாடல் \nட்ரெண்ட்டிங் குறித்து நடிகர் விவேக் பதிவு \nரியோவிற்கு ஜோடியாகும் விஜய்சேதுபதி பட நடிகை \nதளபதி 64 : தற்போதைய நிலை குறித்து தயாரிப்பாளர் பதிவு \nகோமாளி படத்தின் செம ரகளையான யார்ரா கோமாளி வீடியோ பாடல் \nபிகில் ட்ரைலர் குறித்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் பதிவு \nஅடுத்த சாட்டை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nகே.ஜி.எப் படத்தின் புதிய வீடியோ வெளியீடு \nமகேஷ் பாபுவுடன் மோதும் அல்லு அர்ஜுன் \nமகேஷ் பாபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு \nதலைவர் 168-ல் இணைந்த பிகில் பட பிரபலம் \nஅசுரன் படத்தில் தனுஷ் பாடிய பாடல் வெளியீடு \n100% காதல் படத்தின் நெஞ்சமெல்லாம் நின்றாயே வீடியோ பாடல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/516166-neet-student-used-proxy-to-write-exam.html", "date_download": "2019-10-14T20:50:57Z", "digest": "sha1:SFUUCVOFAGXLMZVV24TTR47JT5A376SG", "length": 15742, "nlines": 254, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம் செய்ததாகப் புகார்: தேனி மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு | NEET: Student used proxy to write exam", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nநீட் தேர்வில் சென்னை மாணவர் ஆள் மாறாட்டம் செய்ததாகப் புகார்: தேனி மருத்துவக் கல்லூரியில் பரபரப்பு\nதேனி மருத்துவக் கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் வடமாநிலத்தில் நீட் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் செய்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் தேனி மருத்துவக் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதேனி மாவட்டம் கனாவிலக்கில் உள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இக்கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் ஒருவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nதேனி மருத்துவக் கல்லூரியில் ஆண்டிற்கு 100 மருத்துவ மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த 100 மாணவ மாணவிகளில் ஒருவரான, சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகனே தற்போது இந்த பரபரப்புக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்.\nஇவர் நீட் தேர்வு எழுதும் போது ஆள்மாறாட்டம் செய்யதாகவும், தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் உள்ள படமும், மாணவனின் படமும் வேறு வேறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த மாணவர் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையில், இந்தப் பரபரப்பு புகார் தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி வட்டாரத்தில் விசாரித்த போது, \"சம்பந்தப்பட்ட மாணவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்தவர். இந்த ஆண்டு வெற்றிபெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தேர்வானார்.\nசில நாட்களாகவே அவர் கல்லூரிக்கு வருவதில்லை. அது ஏன் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியுள்ளதாகக் கூறுகின்றனர். அவர் தேர்வு எழுதியது மகாராஷ்டிராவில் என்பதால் எளிதாக ஆள்மாறாட்டம் செய்துவிட்டதாகவும் கூறுகிறார்���ள். உண்மை என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை\" என்றனர்.\nதமிழகம் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் நீட் தேர்வில் வட மாநிலத்தில் தேர்வு எழுதி ஆள்மாறாட்டம் செய்த புகார் குறித்து தேனி மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n\"நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ மாணவிகளைச் சோதனை என்ற பெயரில் அத்துமீறி நடத்துகின்றனர். ஆனால் இதுபோன்ற ஆள்மாறாட்டம் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்போல. வட மாநிலத்தில் தேர்வு எழுதினால், ஆள் மாறாட்டம் எளிதில் செய்யலாம் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது\" என சமூக ஆர்வலர்கள் தங்களின் கண்டனக் குரலை எழுப்பியுள்ளனர்.\nநீட் தேர்வுதேனி மருத்துவக் கல்லூரிசென்னை மாணவர்ஆள்மாறாட்டம்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nநாமக்கல்லில் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் 4-ம் நாளாக சோதனை: 3 வங்கிக்...\nமதுரையில் ‘டாப் ஸ்டூடன்ஸ் கிளாஸ்’ நீட், ஜேஇஇ தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள்...\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா, தந்தை வெங்கடேஷுக்கு 15 நாள் நீதிமன்ற...\nஇன்று உலக மனநல தினம்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில்தான் தற்கொலைகள் அதிகம்\nகுறுகிய இடைவெளியில் முந்த முயன்றபோது விபரீதம்: மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மாநகரப்...\nதிருட்டு வழக்கில் குற்றவாளிகளைத் தேடிச் சென்றபோது சிக்கிய நாட்டு வெடிகுண்டுகள்: விருதுநகர் போலீஸார்...\nதிண்டுக்கல்லில் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தபோது உயிரிழந்த இளைஞர்: அதிர்ச்சியடைந்த உரிமையாளர்\nதிருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதி கொலை: உறவினர்களே செய்தது அம்பலம்; இருவர்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் இர்பானை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதேனியில் மசாலா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாய்க்கு அக்.25 வரை...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவி சிக்குகிறார்: தேனியில் விடிய விடிய விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2017/01/07191229/1060805/Government-to-launch-two-new-apps-to-improve-road.vpf", "date_download": "2019-10-14T22:13:32Z", "digest": "sha1:LCAKVXAQ54XWUUT5LLQJAMJ32I3T2452", "length": 7685, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Government to launch two new apps to improve road safety", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசாலை பாதுகாப்புகளை சீர் செய்ய இரண்டு செயலிகள்: மத்திய அரசு திட்டம்\nஇந்தியாவில் சாலை பாதுகாப்பு வசதியை மேம்படுத்த உதவும் நோக்கில் இரண்டு புதிய செயலிகளை அறிமுகம் செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nமத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் எம்-பரிவாகன் (m-Parivahan) மற்றும் இ-செல்லான் (e-challan) என்ற பெயரில் இரண்டு செயலிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் இந்தியாவில் சாலை போக்குவரத்து பாதுகாப்புகளை உறுதி செய்வதோடு பொது மக்களுக்கு சேவைகளை எளிதாக்கும்.\nஎம்-பரிவாகன் செயலியானது பொது மக்களுக்கு பயன் தரும் செயலி ஆகும். இதை கொண்டு வாகனம் மற்றும் ஓட்டுநரின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.\nஇ-செல்லான் என்பது அமாலக்க செயலி ஆகும். இந்த செயலியை போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் பயன்படுத்துவர். 'சாலை போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும், பொது மக்களுக்கு சேவைகளை எளிமையாக்கும் இரண்டு செயலிகளை மத்திய அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது', என சாலை போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு செயலிகளின் மூலம் சாலை விபத்துகள் மற்றும் சாலை விதிமுறை மீறல் சார்ந்த பிரச்சனைகளை பொது மக்களால் தெரிவிக்க முடியும். இந்த செயலிகளின் மூலம் சாலை பாதுகாப்பினை பலப்படுத்த முடியும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இரண்டு செயலிகளும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செயலியில் விதிமுறைகளை மீறுபவரின் ஓட்டுநர் உரிம எண்ணைப் பதிவு செய்தால், தவறு செய்தவரின் முழு தகவல்களும் செயலியில் பார்க்க முடியும். இதைக் கொண்டு குறிப்பிட்ட நபர் எந்த விதிமுறைகளை மீறினார் என்பதை பதிவு செய்து அதற்கான ரசீதுகள் முறையாக வழங்கப்படும்.\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nமூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/05/10145402/1162105/Xiaomi-Redmi-S2-announced.vpf", "date_download": "2019-10-14T22:09:09Z", "digest": "sha1:NBASPQI7AIWKZTD7YEDTPFNDF6THB54R", "length": 9114, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Xiaomi Redmi S2 announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இத்துடன் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9 இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nசெல்ஃபிக்களை எடுக்க 16 எம்பி முன்பக்க கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு செல்ஃபி புகைப்படங்களை அழகாக்கும் ஏஐ பியூட்டி (AI Beauty) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதி கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 3080 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nசியோமி ரெட்மி எஸ்2 சிறப்பம்சங்கள்:\n- 5.99 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.1 மற்றும் MIUI 9\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா\n- 16 எம்��ி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n- கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nபுதிய சியோமி ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் கிரே, ரோஸ் கோல்டு, ஷேம்பெயின் கோல்டு மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவி்ல் 3 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,560) என்றும் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் 1299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,735) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 8 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம்.பி. குவாட் கேமராவுடன் ஒப்போ கே5 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nடூயல் கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ரெட்மி 8 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nமூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=79849", "date_download": "2019-10-14T20:21:25Z", "digest": "sha1:PQWCPMDR7EZRHGYCNBUAO7TNFLQB3JBV", "length": 22107, "nlines": 277, "source_domain": "www.vallamai.com", "title": "நீர் ! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nஎம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா\nபாரினிலே நாம்வாழ நீரெமக்கு முக்கியமே\nவேரினுக்கு நீரின்றேல் விருட்சமெலாம் வந்திடுமா\nஊருக்கு ஒருகுளத்தில் நீர்நிரம்பி இருந்துவிடின்\nஊரெல்லாம் உற்சாகம் ஊற்றெடுத்து நின்றிடுமே\nநீரின்றி பலமக்கள் நீழ்புவியில் இருக்கின்றார்\nஆர்நீரைக் கொடுத்தாலும் அருந்திவிடத் துடிக்கின்றார்\nகார்கொண்ட மேகங்கள் கனமழையைக் கொட்டிவிடின்\nநீரின்றி இருப்பார்கள் நிம்மதியாய் இருப்பரன்றோ \nவிஞ்ஞானம் வளர்ந்ததனால் விந்தைபல விளைகிறது\nநல்ஞானம் எனமக்கள் நாளுமே போற்றுகிறார்\nஅவ்ஞான வளர்ச்சியினால் அளவற்ற தொழிற்சாலை\nஆண்டுதோறும் பெருகிநின்று அவலத்தைத் தருகிறது\nதொழிற்சாலைக் கழிவனைத்தும் தூயநீரில் கலக்கிறது\nஅதையருந்தும் மக்களெலாம் ஆபத்தில் சிக்குகிறார்\nஆபத்தைத் தடுப்பதற்கு ஆட்சியாளர் வராவிட்டால்\nஅருந்துகின்ற நீராலே அவலம்தான் பெருக்கெடுக்கும் \nகிராமப் புறங்களிலே கிணற்றுநீர் இருக்கிறது\nமழைபொய்த்து விட்டுவிட்டால் அந்நீரும் வற்றிவிடும்\nநகரப்புறங்களிலே நன்னீரே என்று சொல்லி\nதகரத்தில் போத்தல்களில் தண்ணீரைக் காணுகிறோம்\nவிதம்விதமாய் போத்தல்களில் விற்கின்ற நீரனைத்தும்\nவெளிக்கிட்டு வருமிடத்தை யாருமே பார்ப்பதில்லை\nபோத்தல்களில் வரும்நீரை பொறுப்பின்றி அடைப்பதனால்\nகுடிக்கின்றார் அனைவருமே கிடக்கின்றார் கட்டிலிலே \nஉயிர்வாழ வேண்டுமெனில் உடல்கேட்கும் நீரினையே\nநீரின்றி வாழ்ந்திடுதல் நினைத்திடவே முடியாது\nஉட்செல்லும் நீராலே உடல்நிறைவு பெறுகிறது\nஉயிரோட்டம் தருவதற்கு நீரெமக்கு தேவையன்றோ\nஆற்றுநீர் ஊற்றுநீர் அனைத்தையும் குடித்தாலும்\nஅசுத்தமில்லா நீரினையே அருந்திடுதல் முறையாகும்\nஉள்போகும் நீரினைநாம் உயிரெனவே நினைத்திடுவோம்\nஉவப்புடனே நீரருந்தி உலகத்தில் வாழ்ந்திடுவோம் \nஆபிரிக்க நாடுகளில் அருந்துதற்கு நீரில்லை\nஅவர்நீரை எடுப்பதற்கு அலைந்தபடி இருக்கின்றார்\nஆட்சிதனில் இருப்பார்கள் அதைப்பற்றி அலட்டாமல்\nஆடிப்பாடி விடுதிகளில் அருந்துகிறார் குடிவகையை\nகுடிக்கின்ற நீருக்குக் குடிகள்படும் அவலமதை\nகுடித்தாட்டம் போடுகிறார் கொஞ்சமேனும் நினையாமல்\nஅடிக்கின்ற கூத்ததனை ஆண்டவனே நீபாரு\nஅல்லல்படும் மக��களுக்கு அருந்திவிட நீரைக்கொடு \nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : எம். ஜெயராம ��ர்மா\nநலம் .. நலமறிய ஆவல் (73)\nசெண்பக ஜெகதீசன் குறைசொல்ல ஒருகூட்டம் உள்ளவரை,நிறைய வருகின்றனநீ வெற்றிபெற சந்தர்ப்பங்கள்.. உறங்கவிடமாட்டார்கள்உன்னை,உறங்கிடவும் மாட்டார்கள்-உன்மீதுபொறாமை கொண்டவர்கள்.. உரிய சமயமிது,உணர்ந்துக\nமுகத்தின் அழகே அகத்தின் அழகு\nஇன்று உலக புற்று நோய் தினம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமே உள்ள ஆரோக்கியம். முகத்தில் நோயின் உபாதைகள் இல்லாத உற்சாகமே அகத்திற்கும் அழகைக் கொடுக்கும். எத்துனை கோடி செல்வ\nசூரியன் வந்து வாவென்ற போது\nமணி ராமலிங்கம் எப்படி அந்த வரி வந்து விழுந்தது என்று தெரியவில்லை. விழுந்த அந்தக் கணமே தளை அறுந்த மகிழ்ச்சி. பிரசவ சந்தோசம். ஓவ்வொரு வரியும் பிரசவம்தான். ஓரிருமுறை தனது வரியை உச்சி மோர்ந்துவிட்டு,\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/155500-royal-enfields-new-classic-thunderbird-spotted-testing-in-chennai", "date_download": "2019-10-14T20:41:40Z", "digest": "sha1:JCBUAVCJYCB4EYPTJL5XDQTHHEFZJNUM", "length": 11007, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "டெஸ்ட்டிங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் & தண்டர்பேர்டு... என்ன எதிர்பார்க்கலாம்? | Royal Enfield's New Classic & Thunderbird Spotted Testing in Chennai!", "raw_content": "\nடெஸ்ட்டிங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் & தண்டர்பேர்டு... என்ன எதிர்பார்க்கலாம்\nஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பைக்கின் டிசைன் தவிர மெக்கானிக்கல் அம்சங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.\nடெஸ்ட்டிங்கில் புதிய ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் & தண்டர்பேர்டு... என்ன எதிர்பார்க்கலாம்\nராயல் என்ஃபீல்டு க்ளாசிக் சீரிஸ்... சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த நிறுவனத்தின் பைக் விற்பனையை, 2009-ம் ஆண்டு முதல் தூக்கி நிறுத்திச் சுமக்கும் பைக்; ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப்-15 டூ-வீலர்களில் தவிர்க்க முடியாத வாகனமாகத் திகழும் இதன் பேஸ்லிஃப்ட் மாடலைத் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இடையே புதிய கலர் ஆப்ஷன்கள், ஸ்பெஷல் எடிஷன்கள், ரியர் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் எனச் சின்னச் சின்ன அப்டேட்கள் வந்தாலும், முழுமையான ஒரு மாற்றம் க்ளாசிக் சீரிஸுக்கு நிச்சயம் தேவைப்படவே செய்கிறது.\nஏனெனில், டூரிங்/க்ரூஸர் பைக் செக்மென்ட்டில் ஜாவா சீரிஸ், க்ளீவ்லேண்டு ஏஸ் டீலக்ஸ்/Misfit, மோஜோ XT/UT, டொமினார் D400, UM ரெனிகாடே, அப்பாச்சி RR310, CBR 250R எனப் போட்டி வலுத்துக்கொண்டே செல்வது இதற்கான முக்கியக் காரணம். இந்நிலையில் சென்னையில் புதிய க்ளாசிக் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகள் டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோ.வி வாசகர்களான அர்ஜுன் மற்றும் நாகா.\nஸ்பை படங்களைப் பார்க்கும்போது, பைக்கின் டிசைன் தவிர மெக்கானிக்கல் அம்சங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இடதுபக்கத்தில் செயின் ஸ்ப்ராக்கெட் மற்றும் வலதுபக்கத்தில் Bybre டிஸ்க் பிரேக்ஸ் இருப்பதே அதற்கான முதல் உதாரணம். எக்ஸாஸ்ட் பைப் தற்போதைய டிசைனிலேயே இருந்தாலும், அதன் அளவு முன்பைவிட கொஞ்சம் சிறிதாகியிருக்கிறது. இதை வைத்துப்பார்க்கும்போது, BS-6 மாசு விதிகளுக்கு உட்பட்ட புதிய இன்ஜின், இந்த பைக்கில் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதில் ஹிமாலயன் பைக்கைப்போலவே, Kick Lever வழங்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் தற்போதைய மாடலில் ட்வின் கேஸ் ஷாக் அப்சார்பர் இருக்கும் நிலையில், புதிய மாடலில் ரெட்ரோ பைக்குகளில் இருப்பதுபோன்ற ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரே பொருத்தப்படும். முன்பக்க ரைடர் சீட் அதேதான் என்றாலும், பில்லியன் சீட் கூடுதல் குஷனிங்குடன் இருக்கிறது.\nஇதற்கு தண்டர்பேர்டு பைக்கில் இருப்பதுபோன்ற Alloy Backrest வழங்கப்பட்டிருப்பது பிளஸ். மற்றபடி நீளமான ஃபெண்டர்கள், க்ரோம் ஃபினிஷ் உடனான வட்டவடிவ ஹெட்லைட் - இண்டிகேட்டர்கள் - ரியர் வியூ மிரர்கள் - டெயில் லைட் - Flat ஹேண்டில்பார், அதே ஸ்விட்ச்கள் - முன்பக்க சஸ்பென்ஷன் - டயர்கள் - சேஸி தொடர்கின்றன. இருப்பினும் ��வற்றில் சிறிய முன்னேற்றம் இருக்கலாம். அனலாக் ஸ்பீடோ மீட்டரில் புதிதாக டிஜிட்டல் ஸ்க்ரீனைப் பார்க்க முடிகிறது. ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜினில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - ஆயில் கூலிங் இருக்கலாம். முன்னர் சொன்ன விஷயங்கள் அனைத்துமே, புதிய தண்டர்பேர்டு பைக்கிலும் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக இதன் மாடர்ன் டிசைனுக்கு ஏற்ப Y-Spoke அலாய் வீல்கள், சிறிய ஃபெண்டர்கள், மாற்றியமைக்கப்பட்ட டெயில் பகுதி, 20 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் நடுப்பகுதிக்கு வந்திருக்கும் மூடி, மெட்டல் கிராப் ரெயில், ஸ்ப்ளிட் சீட்கள் எனப் புதிய விஷயங்கள் இருந்தாலும், Alloy Backrest மிஸ்ஸிங் என்பது மைனஸ். இந்தப் புதிய மாடல்கள் எப்போது அறிமுகமாகும் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2006/12/31/moodanampikkai/", "date_download": "2019-10-14T22:03:52Z", "digest": "sha1:EPOA4C4CSXH6EZCMCTVQ7M5RIACZNGII", "length": 53107, "nlines": 402, "source_domain": "xavi.wordpress.com", "title": "உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\n(இந்த வார தமிழ் ஓசை நாளிதழின் இலவச இணைப்பான களஞ்சியம் இதழில் வெளியான எனது கட்டுரை)\nதுருதுருவென்று அழகாக சிரித்துக் கொண்டிருந்த தன்னுடைய பத்து மாத மகளுக்கு தாயே விஷம் கொடுத்துக் கொன்றாள் \nகாரணம் அந்தக் குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததனால் அதற்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை அமையாது என்று மந்திரவாதி ஒருவர் கணித்துச் சொன்னது தான்.\nபதை பதைக்க வைக்கும் இந்த நிகழ்வு கலாச்சாரங்களிலும், இலக்கியத்திலும் செழித்து விளங்கும் நமது தமிழகத்திலேயே நிகழ்ந்துள்ளது என்பது மூட நம்பிக்கை எந்த அளவுக்கு நம்முடைய சமுதாயத்தின் வேர்களை அரித்திருக்கிறது என்பதற்கு ஒரு சான்று.\nஇது மட்டுமல்ல, தலைச்சன் பிள்ளையை நரபலியிடுதல், குழந்தையைக் கீறி இரத்தம் எடுத்தல் என்றெல்லாம் தினசரி ஏடுகளில் வரும் செய்திகள் நம்முடைய விழிப்புணர்வு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கேள்விக்குள்ளாக்குகிறது.\nமக்களை இயல்பாகச் சிந்திக்க விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயலும் மதங்களும், மந்திரவாதிகளும் இந்த மூட நம்பிக்கைகளை பெருமளவுக்கு வளர்த்து விடுகின்றனர். எதேச்சையாய் நடக்கும் செயல்களுக்குக் கூட காரணங்களை இட்டுக்கட்டி பணம் கறக்கும் மனிதர்களால் இந்த மூடப் பழக்கவழக்கங்கள் அழியாமல் நிலைபெறுகின்றன.\nசிலை பால் குடிக்கிறது என்றோ, கடல் நீர் கடவுள் கருணையால் இனிக்கிறது என்றோ ஏதேனும் ஒரு பரபரப்புப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறது மதம். காரணம் அதற்குத் தேவை சிந்திக்காமல் தலையாட்டியபடியே ஆட்டுமந்தைகளைப் போல கூடும் கூட்டம். எல்லாம் வியாபார மயமாகிவிட்ட சூழலில் மதம் மட்டும் விதிவிலக்கா என்ன \nவாயிலிருந்து உருவங்களை எடுப்பதும், கண்களிலிருந்து பூக்களை எடுப்பதும் என மூட நம்பிக்கைகளைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளும் மக்களுக்காகவே நடைபெறுகின்றன நாடகங்கள்.\nநமது நாடு இப்படி மூட நம்பிக்கைகளின் கூடாரமாகிக் கிடக்கிறதே என்னும் கவலையில் உலகில் என்னென்ன மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று அலசியதில் கிடைத்த செய்திகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. தூணிலும் துரும்பிலும் இருப்பான் இறைவன் என்பதை தூணிலும் துரும்பிலும் இருக்கும் மூட நம்பிக்கை என்று மாற்ற வேண்டிய அளவுக்கு இந்த மூட நம்பிக்கைகள் உலகெங்கும் பரந்து கிடக்கின்றன.\nஎட்டு என்பது இந்தியாவில் கெட்ட எண் என்றால் பதிமூன்று மேல்நாட்டினருக்கு அலர்ஜிக்குரிய எண். பதிமூன்று என்னும் எண் இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸைக் குறிப்பதாகவும் எனவே பதிமூன்று என்பது கெட்ட எண் என்பதும் மேல் நாட்டினரின் கருத்து. அதுவும் பதிமூன்றாம் தியதி வெள்ளிக்கிழமையாகி விட்டால் அது படு பயங்கரமான மோசமான நாளாம். காரணம் இயேசு சிலுவையில் அறையப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை, நோவா காலத்தின் தண்ணீர் பெருக்கு ஆரம்பமானது ஒரு வெள்ளிக்கிழமை, ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது ஒரு வெள்ளிக்கிழமை என்று காரணங்கள் அடுக்கப்படுகின்றன.\nஸ்பெயின் நாட்டில் பதிமூன்றாம் தியதி செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அன்று எந்த நல்ல செயல்களையும் செய்ய மாட்டார்கள். இத்தாலியில் பதின்மூன்றாம் எண்ணைப்போல பதினேழும் கெட்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அது மரணத்தைக் குறிப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.\nஅமெரிக்கா உட்பட பல நாடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் பதிமூன்றாவது மாடி இ��்லாமலேயே கட்டப்படுகின்றன. ஏராளமான குடியிருப்புகளில் பதிமூன்றாம் எண் வீடுகளே இருக்காது. விமான நிலையங்களில் கூட பதிமூன்றாவது எண்ணுள்ள வாசல் பல விமான நிலையங்களில் இருப்பதில்லை\nமரத்தில் பேய் வசிக்கிறது என்பது ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. மரங்களைத் தட்டினால் அதனுள் இருக்கும் பேய் வெளியே வராது என்பது மேல்நாட்டு நம்பிக்கையாக இன்றும் நிலவுகிறது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் காடுகளிலிருந்து வெட்டி வரும் மரங்களை வீடுகளில் உபயோகப் பொருட்களாக்குவதற்கு முன் பேய் விரட்டும் பூஜை நடக்கிறது \nஅமெரிக்கர்கள், அருகிலிருக்கும் யாராவது தும்மி விட்டால் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்பார்கள். தும்மும்போது ஆன்மா வெளியேற முயல்வதாகவும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லும்போது ஆன்மா மீண்டும் உடலுக்குள் செல்வதாகவும் அவர்கள் நம்பினார்கள்.\nஇங்கிலாந்தைப் பொறுத்தவ்ரை தும்மும் போதெல்லாம் அசுத்த ஆவி வெளியேறுவதாக ஆறாவது நூற்றாண்டு வரை நம்பப்பட்டது. பின் பிளேக் நோய் தாக்கிய காலத்தில் வலியுடம் தும்முபவர்கள் மரணத்தை நோக்கியிருப்பதாகக் கருதப்பட்டு அவர்களுக்காய் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று வாழ்த்தத் துவங்கினர். இதன் மூலம் அவன் இறக்க நேரிட்டால் அவனுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைத்து சுவர்க்கத்துக்குச் செல்வான் என்று நம்பப்பட்டது. தும்மும்போது வாழ்த்தும் வழக்கம் எகிப்தில் திபேரியுஸ் சீசரின் காலத்திலேயே வழக்கத்தில் இருந்ததாகவும் சில கதைகள் சொல்கின்றன.\nஎன்னுடைய அமெரிக்க நண்பர் ஒருவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது தும்மும்போது இதயம் ஒரு வினாடி துடிப்பதை நிறுத்துவதாகவும், அது மீண்டும் துடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் ‘கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக’ என்று கூறுவதாகவும் சொன்னார்.\nவீட்டுக்குள் குடையை விரித்தால் மரணம் வரும் என்பது அமெரிக்கா உட்பட பல மேல்நாடுகளின் இன்றும் நிலவி வரும் ஒரு மூட நம்பிக்கை. தொப்பியைப் படுக்கையில் வைத்திருப்பது நல்லதல்ல என்னும் பழக்கம் இன்னும் அமெரிக்கப் பூர்வீகத்தினரிடம் வழக்கத்தில் உள்ளது. அப்படி வைத்தால் மரணம் உட்பட ஏதேனும் தீயது நிகழும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.\nகொட்டாவி விடும்போது கையால் வாயை மூடுவது நாகரீகம் கருதி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் துவக்க காலத்தில் வாயைத் திறந்தால் சாத்தான் உள்ளே நுழைந்துவிடுவான் என்று பயந்து கொட்டாவி விடும்போது வாயை மூடியிருக்கிறார்கள்.\nநம்மூரில் இரவில் வேப்பமர அடியில் படுத்திருப்பவர்கள் மூச்சுத் திணறி இறக்க நேரிட்டால் முனி அடித்துக் கொன்றதாகச் சொல்வதைப் போல ஒரு நம்பிக்கை முன்பு அமெரிக்காவிலும் இருந்திருக்கிறது.\nமின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பெல்லாம் மின்னல் என்பதும் இடி என்பதும் வானத்திலிருந்து சாத்தான் எறிபவை என்பவை தான் தான் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாய் இருந்தது. எனவே மழைக்காலங்களில் அவர்கள் சாத்தானைப் பயமுறுத்துவதற்காக ஆலயத்துக்கு ஓடிச்சென்று ஆலய மணியை அடித்துக் கொண்டே இருப்பது வழக்கம். ஆலயம் மற்ற கட்டிடங்களை விட அதிக உயரமுடைய கோபுரத்தைக் கொண்டிருப்பதால் அடிக்கடி ஆலயங்களில் மின்னல் தாக்கி மணி அடிப்பவர்களை மரணம் அடித்துச் செல்வதும் உண்டு. அதையெல்லாம் சாத்தான் அடித்துச் செத்ததாகவே மக்கள் நம்பினார்கள்.\nசுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது கெட்ட நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. சுவரில் ஏணி சாய்த்து வைக்கும்போது முக்கோணம் உருவாகிறது. பிரமிடுகளையும், முக்கோணத்தையும் தங்கள் நம்பிக்கைப் பின்னணியாகக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த முக்கோணத்தின் புனிதத்துவத்தைப் பாழ்படுத்துவதாக நம்புகிறார்கள்.\nகல்லறைத் தோட்டத்தைக் கடக்கும்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கடக்கவேண்டும் என்பது அமெரிக்காவில் உலவி வந்த, இன்னும் கூட பல இடங்களில் உலவி வருகின்ற, ஒரு நம்பிக்கை. சிரிக்காதீர்கள், செத்துப் போனவர்கள் நமக்கு மூச்சு இருக்கிறதே என்று பொறாமைப் படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடாம் \nசாப்பிடும்போது தும்மினால் யாரோ உங்களை நினைக்கிறார்கள் என்று நாம் சொல்வது போல, மூக்கு அரித்தால் யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்பது அமெரிக்கர்களின் வழக்கமாக இருக்கிறது. அதேபோல உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று இந்தியர்கள் சொல்வது போல அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இடது உள்ளங்கை அரித்தால் பணம் வரும், வலது உள்ளங்கை அரித்தால் பணம் போகும்.\nஒரே தீக் குச்சியில் மூன்றுபேர் சிகரெட் பற்றவைப்பது கெடுதல் என்று நம்பப்படுகிறது. முதலாம் உலகப் போர் நிகழ்ந்த கால கட்டத்தில் மறைவிடங்களில் இருக்கும் எதிரி வீரர்களின் கவனத்தைக் கவர அந்த நேரம் போதுமானதாக இருக்கும் என்பதற்காக சொல்லப்பட்ட இந்த வாசகம் உலகெங்கும் மூட நம்பிக்கையாய் இன்று உலவுகிறது.\nகாதலர்களைப் பொறுத்தவரையில் பேனா பரிசளித்தால் அந்தக் காதல் முறிந்து போகும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதேபோல கத்தியைப் பரிசாகப் பெற்றால் நட்பு முறிந்து விடும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கையாய் இருக்கிறது.\nஎதிர்வரும் நபரைப் பொறுத்து நமது பயணத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும் என்று நமது பாட்டிகள் கதை சொல்வதுண்டு. அதிலும் பூனை குறுக்கே வந்தால் போன காரியம் வெளங்காது என்றும் சொல்வார்கள். இது இங்குமட்டுமல்ல, அமெரிக்காவிலும் பூனை குறுக்கே வந்தால் வந்த காரியம் வெற்றியடையாது என்னும் நம்பிக்கை இருந்திருக்கிறது. மேல் நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தோமென்றால் சாத்தானைக் குறிப்பதற்காக ஒரு கருப்பு நிற பூனையைக் காட்டுவார்கள். ஆதிகால எகிப்திய கலாச்சாரத்தில் கருப்பு நிற பெண் பூனை ஒன்று கடவுளாக வழிபடப்பட்டு வந்தது. பின் அது மற்ற மதத்தினரால் சாத்தானாக சித்தரிக்கப்பட்டது. சாத்தான் என்பவன் கெட்ட சகுனத்தின் சின்னம் தானே \nவீடுகளில் கதவருகே கத்தியை வைத்திருந்தால் கெட்ட ஆவியை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுக்கலாம் என்பது ஸ்பெயின் நாட்டு மக்களின் நம்பிக்கைகளில் ஒன்று.\nபணப்பையை பணம் ஏதுமில்லாமல் யாருக்கும் கொடுக்கக் கூடாது என்றும், அப்படிக் கொடுத்தால் அந்த பையில் பணம் தங்காது என்பதும் ஹவாய் தீவு மக்களின் நம்பிக்கை.\nகாலணிகளை வீட்டில் அணிந்து நடந்தால் வீட்டிற்குள் பேய் உலவும் என்பதும், கால்களை கதவுக்கு நேராக நீட்டி வைத்துப் படுத்தால் இரவில் உயிர்பிரியும் என்பதும் ஹவாய் தீவு மக்களிடமுள்ள நம்பிக்கைகளில் மேலும் சில.\nகத்தியையோ, தாவரங்களையோ பெற்றுக் கொள்ளும் போது நன்றி சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னால் கத்தியினால் ஏதேனும் காயம் படுதலும், தாவரம் பட்டுப்போவதும் தவிர்க்க முடியாது என்பதும் அமெரிக்கர்க���ின் நம்பிக்கைகளில் ஒன்று. அப்படி கத்திக் காயத்திலிருந்து தப்ப வேண்டுமானால் நீங்கள் கத்தியைப் பெற்றுக் கொள்ளும்போது கொஞ்சம் பணத்தையும் கூடவே கொடுக்க வேண்டும்.\nஒரு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கண்ணாடியை உற்றுப் பார்த்தால் இறந்துபோனவர்களின் ஆவியை காணமுடியும் என்பதும், வலது கால் காலணியை முதலில் போடுவது நீண்ட ஆயுளைத் தரும் என்பதும் இங்கிலாந்து உட்பட பல மேல் நாடுகளில் உலவி வரும் மூட நம்பிக்கைகளில் சில.\nவலது என்பது எப்போதுமே நல்லது என்பது பல நம்பிக்கைகளில் பளிச்சிடுகின்றன. வலது புறமாக எழும்புதல், வலது காலை முதலில் வைத்தல் என்பன அவற்றில் சில. பைபிளிலும் இயேசு நல்லவர்களை வலப்பக்கமாகப் பிரிப்பதாக வரும் செய்தியால் கிறிஸ்தவர்களிடையேயும் வலது என்பது நன்மையின் சின்னமாக மதிக்கப்படுகிறது.\nகழிவறைக்குச் செல்லும்போது இடதுகாலை முன்வைப்பதும், கழிவறையிலிருந்து வெளியே வரும்போது வலதுகாலை முன்வைப்பதும் நன்மை பயக்கும் என்னும் நம்பிக்கை பல இஸ்லாமிய நாடுகளில் நிலவுகின்றன.\nஇரவில் தூங்கும்போது எந்தப் பக்கமாகப் படுத்தோமோ அந்தப் பக்கமாகவே எழும்புதல் நன்மை பயக்கும் என்பது மேல் நாட்டவரின் நம்பிக்கை. படுத்திருக்கும் யாரையும் தாண்டிப்போகாதே அப்படித் தாண்டிப்போனால் அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கும் என்பது பாட்டி சொன்ன கதை மட்டுமல்ல, அமெரிக்காவில் உலவும் கதையும் கூட.\nமின்னல் தாக்கி உயிர் பிழைப்பவர்கள் பிரபலமாவார்கள் என்னும் நம்பிக்கை சீனாவிற்குச் சொந்தமானது. கால் நகத்தை வெட்டி பழச்சாறுடன் போட்டு யாருக்கேனும் கொடுத்தால் அவர்கள் உங்களோடு காதல் வயப்படுவார்கள் என்பது திடுக்கிட வைக்கும் மேல் நாட்டு நம்பிக்கைகளில் ஒன்று.\nஅதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று இந்தியர்கள் பலர் நம்புவதைப் போல, காணும் கனவை காலை உணவுக்கு முன் சொல்லி விட்டால் அந்தக் கனவு பலிக்கும் என்பது மேல்நாட்டினரின் நம்பிக்கை.\nநிறைய பணத்தை வைத்து முதலீடு செய்பவர்களிடம் இந்த மூட நம்பிக்கைகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பது ஒரு வியப்பூட்டும் செய்தி. அவர்கள் எப்படியேனும் எது செய்தேனும் தங்கள் பணத்தை இழக்கக் கூடாது என்பதற்காக அனைத்திற்கும் தலையாட்டுகிறார்கள். நடிகள் நடிகைகள் சினிமா துறை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவர்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை மூட நம்பிக்கை தான்.\nஅறிவியல் யுகம் இன்று உலகைக் கணினியில் சுருக்கிவிட்டது. அறிவியலின் விஸ்வரூப வளர்ச்சி மனிதனின் சிந்தனையை முழுமையாக மாற்றவில்லை என்பது வருத்தத்துக்குரிய செய்தி. கணினியில் ஜோசியம், ஜாதகம், திருமண பொருத்தம், ராசிக்கல் வியாபாரம் துவங்கி எல்லா விதமான நம்பிக்கைகளும் நுழைந்து விட்டன. பகுத்து அறியும் தன்மையை மனிதன் வாழ்க்கை நெறியாக இன்னும் வகுத்துக் கொள்ளவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.\nபெரும்பாலும் மூடநம்பிக்கைகளின் பூர்வீகம் ஏதேனும் ஒரு அறிவுரை சொல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், சில அந்த வகைகளில் அடங்காது என்பதும் கண்கூடு. சொல்லப்பட்ட சமூக, கலாச்சார, நிகழ்வுப் பின்னணியில் சொல்லப்பட்டவற்றைப் பார்க்காமல் அதற்கு ஒரு பிரபஞ்ச அங்கீகாரம் கொடுக்கும்போது மூட நம்பிக்கைகள் விஷ விதைகளாகி விடுகின்றன.\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும்\nBy சேவியர் • Posted in Articles, Articles-awareness, Articles-General, மூட நம்பிக்கை\t• Tagged கட்டுரைகள், மூடநம்பிக்கைகள், விழிப்புணர்வுக் கட்டுரை\n32 comments on “உலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்”\nக‌லியுக‌ம் என்று ஆன்மீக‌வாதிக‌ளால் அழைக்க‌ப்ப‌ட்டாலும், க‌ணினியுக‌மாய் ம‌ல‌ர்ந்துள்ள‌ இக்கால‌த்தில், அறிவியலின் துணைகொண்டு மூட‌ந‌ம்பிக்கைக‌ளை ஒழிக்க‌வேண்டிய‌து ப‌குத்த‌றிவுள்ள‌ ஒவ்வொரு ம‌னித‌னின் க‌ட‌மையாகும். க‌ட்டுரைக்கு என‌து பாராட்டுக்க‌ள் ந‌ண்ப‌ரே\n> கிரிஜா ம‌ணாள‌ன், திருச்சிராப்பள்ளி, த‌மிழ‌க‌ம்.\nநன்றி நன்றி. வருகைக்கும், உங்கள் கருத்துக்களுக்கும். அடிக்கடி வாருங்கள்.\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யென வாழ்தலே ஆறறிவுக்கு நாம் செய்யும் மரியாதையாக அமையும்\nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொ��ியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீ���்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-12-12-2018/", "date_download": "2019-10-14T21:12:13Z", "digest": "sha1:GVGZYF5ILPSMETD5BWNDZXYJM2JEYDCD", "length": 13637, "nlines": 109, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 12/12/2018 கார்த்திகை 26 புதன்கிழமை | Today rasi palan 12/12/2018 - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 12/12/2018 கார்த்திகை 26 புதன்கிழமை | Today rasi palan 12/12/2018\nஇன்றைய ராசிபலன் 12/12/2018 கார்த்திகை 26 புதன்கிழமை\n🍁12-12-2018, கார்த்திகை 26, புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 11.06 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் மாலை 04.36 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் மாலை 04.36 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்🍁\nமேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nரி��பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக்கிட்டும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தின ருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் ப���துயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதி காரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலை கள் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்து வார்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேன்டி யிருக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்ய லாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்…\nஇன்றைய ராசிபலன் 13/12/2018 கார்த்திகை 27 வியாழக்கிழமை | Today rasi palan 13/12/2018\nஇன்றைய ராசிபலன் 10/12/2018 கார்த்திகை 24 திங்கட்கிழமை | Today rasi palan 10/12/2018\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.07.2019...\nஇன்றைய ராசிபலன் 12/3/2018 கார்த்திகை 17 திங்கட்கிழமை |...\nஇன்றைய ராசிபலன் 10/12/2018 கார்த்திகை 24 திங்கட்கிழமை | Today rasi palan 10/12/2018\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/33881/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:59:06Z", "digest": "sha1:WIU5RR5HA6OHHJGSBUXS4M5BEKUJO3LN", "length": 14245, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "காஷ்மீர் தாக்குதலுக்கு சீன வெடிகுண்டுகள் | தினகரன்", "raw_content": "\nHome காஷ்மீர் தாக்குதலுக்கு சீன வெடிகுண்டுகள்\nகாஷ்மீர் தாக்குதலுக்கு சீன வெடிகுண்டுகள்\nகாஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணியிலும் வாகன சோதனையிலும் ஈடுபடும் சிஆர்பிஎப் வீரர்கள் மீதும் இராணுவ முகாம்கள், பொலிஸார் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 15மாதங்களில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த இடங்களில் தடயங்களை சேகரித்து பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்த போது, சீன வெடிகுண்டுகளைத் தீவிரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு சீனா அதிநவீன வெடிகுண்டுகள், வெடிபொருட்களை வழங்கி வருகிறது. அவற்றை காஷ்மீரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கி வருவது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் இதுவரை 70சீன வெடிகுண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர். அத்துடன் கைத்துப்பாக்கிகள், இந்திய வீரர்களின்‘புல்லட் புரூப்’ கவசத்தை ஊடுருவி சென்று தாக்கும் சிறிய வகையிலான ஏவுகணை வடிவிலான குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசமீபத்தில் டிரால் பகுதியில் நடந்த தேசிய மாநாட்டுக் கட்சி தேர்தல் கூட்டத்தில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடந்தது. அதில் 2பேர் உயிரிழந்தனர்.\nஅதேபோல் கடந்த மாதம் 7-ம் திகதி ஜம்மு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொலிஸ் அதிகாரி கூறும்போது, ‘‘இந்த 2தாக்குதல்களிலும் சீனா, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.\nமுன்பெல்லாம் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்தான் தீவிரவாதிகளுக்கு எளிதாகக் கிடைத்தது. அவற்றை தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். அதனால் பாகிஸ்தான் இராணுவத்தின் பின்னணி உலகளவில் அம்பலமாகி வந்தது. அதை தடுக்க இப்போது சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வழங்கி வருகிறது என்று அந்த பொலிஸ் அதிகாரி விளக்க��் அளித்தார்.\nஇதுபோன்ற வெடிகுண்டுகளை கையாள பயிற்சி எதுவும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தலாம் என்கின்றனர். இதுபோன்ற தாக்குதலுக்கு மாணவர்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-பத்ர், ஜெய்ஷ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் மாணவர்களுக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து, பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு வீச மூளை சலவை செய்து வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசீனாவில் தயாரிக்கப்படும் வெடிகுண்டுகளை ஜம்மு எல்லைக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தான் அனுப்பி வைப்பதும் தெரிய வந்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம்...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக,...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி ...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும்...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅசுவினி பகல் 12.30 வரை பின் பரணி\nதுவிதீயை பி.இ. 5.45 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்���ு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/topic/12045/?lang=ta/", "date_download": "2019-10-14T20:49:45Z", "digest": "sha1:MW2BKYAY7NLPZEISMFKP22WBJUFECWLN", "length": 3034, "nlines": 57, "source_domain": "inmathi.com", "title": "குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை | இன்மதி", "raw_content": "\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nForums › Inmathi › News › குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nகுழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை\nகுடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை விட்டு விட்டு குழந்தைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருந்த மூர்த்தி, தனது விடா முயற்சியால் படித்து டாக்டர\n[See the full post at: குழந்தைத் தொழிலாளியாக இருந்து டாக்டரான மாணவர் : விடாமுயற்சியால் வென்ற ஏழை மாணவனின் கதை]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/no-whatsapp-jio-phone-at-the-moment-290369.html", "date_download": "2019-10-14T20:48:07Z", "digest": "sha1:Q7O2IPSCCHRXJ2NOSE7YZFYVOUY5MX2B", "length": 15888, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜியோ போன்ல 'தற்போதைக்கு' வாட்ஸ் அப் இல்லையாம்! ஆனா வேற ஒன்னு இருக்கு! | No WhatsApp in jio Phone “at the moment” - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தி��து பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ போன்ல தற்போதைக்கு வாட்ஸ் அப் இல்லையாம் ஆனா வேற ஒன்னு இருக்கு\nமும்பை: ஜீரோ காஸ்டில் கிடைக்கவுள்ள ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் குரூப்பின் முகேஷ் அம்பானி ரூ.0 விலையில் ஜியோ போனை இன்று அறிமுகப்படுத்தினார். இதற்கான முன்பதிவு அடுத்த மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.\nஇந்த போனுக்காக செலுத்தப்படும் 1500 ரூபாய் டெப்பாசிட் தொகை 36 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 4ஜி இணையதள சேவையை பெறமுடியும்.\nஜியோ போனில் மான் கீ பாத்\nஅதேநேரத்தில் இந்த போனில் பிரதமரின் மான் கீ பாத் செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் ஃபேஸ்புக் வசதியும் ரிலையன்ஸ் ஜியோ போனில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nநோ வாட்ஸ்அப் அட் தி மொமென்ட்\nஆனால் ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனாலும் வாட்ஸ்அப்க்கு பதிலாக ரிலையன்ஸ் ஜியோ தனக்கான ஒரு சாட் அப்ளிக்கேஷனை கொண்டுள்ளது. அதாவது, ஜியோ சாட் அப்ளிகேஷன் இந்த போனில் உள்ளது.\nஆகஸ்ட் 24 ஆம் தேதி முன்பதிவுக்கு முன்னதாக ஜியோ போனில் உள்ள வசதிகள் அனைத்தும் தெளிவாக முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ போன் ஏராளமான சலுகைகளுடன் சந்தைக்கு வர இருப்பதால் அதனை பெற மக்கள் இப்போதே ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\n70 நாட்களுக்குப் பின் காஷ்மீரில் நாளை மறுநாள் முதல் மீண்டும் செல்போன் சேவைகள்\n13 நாட்கள் நீடித்த பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் மீண்டும் தொடக்கம்\nஇளைஞர்கள் தலைக்குள் கொம்பு முளைக்கிறது.. காரணம் செல்போன்.. ஆயிரக்கணக்கான எக்ஸ்ரே முடிவுகளால் ஷாக்\nநேரமே சரியில்லை.. தமிழிசை செல்போன் திருட்டு.. பிரஸ் மீட்டில் மர்ம நபர் கைவரிசை\nஎங்க பக்கம் தப்பில்லை.. வீடியோவால் விஷயம் பெரிசாயிடுச்சு.. செல்போன் எரிப்பு விவகாரத்தில் விளக்கம்\nவாக்காளர்களே.. ஓட்டு போடப்போகும்போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு\nதென் கொரியாவில் அசத்தல்.. வந்தது 5ஜி சேவை.. இந்தியாவில் எப்போது\nஎன்னது திண்டுக்கல் சீனிவாசன் செல்போனை சுட்டுட்டாங்களா.. அதுல என்னெல்லாம் இருக்கோ தெரியலையே\nரிசர்வ் வங்கி விதிமுறையால் சிக்கல்.. 95% மொபைல் வாலட்கள் முடங்கும் அபாயம்\nஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நிறுவனங்களின் 25 கோடி வாடிக்கையாளர்கள் செல்போன் இணைப்பு விரைவில் 'கட்'\nஆதார் உதவி எண் பீதி.. நாங்கள்தான் காரணம் என்று கூகுள் விளக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmobile whatsapp ஜியோ மொபைல் போன்கள் வாட்ஸ்அப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/sydney/large-python-falls-through-ceiling-light-fitting-onto-bed-at-australia-360553.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:03:21Z", "digest": "sha1:5H5JJL6TNOFPWTJ73CENDEORZYVIG3RQ", "length": 15190, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம் | Large Python Falls Through Ceiling Light Fitting Onto Bed at australia - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சிட்னி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த��து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் சீலிங்கில் இருந்து படுக்கையில் மலைப்பாம்பு தவறி விழுந்ததால் அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். படுக்கையில் மலை பாம்பு ஊறும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஉங்கள் வீட்டில் செல்ல நாய் அல்லது பூனை உங்கள் படுக்கை அறையில் ஒய்வு எடுப்பதை பார்த்தால் நீங்கள் ரொம்ப சாதாரணமான ஒரு விஷயமாக நினைச்சுகிட்டு போயிடுவீங்க.\nஆனால் அதே படுக்கை அறையில் ஒரு மலைப்பாம்பி ஒய்யாரமாக படுத்துக்கிட்டு சோம்பல் முறித்தால் என்ன செய்வீங்க.. அப்படியே ஷாக்காயிடுவீங்கள்ள..\nஅப்படி ஒரு சம்பவம் தான் ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வீட்டின் சீலிங்கில் உள்ள பல்ப் வைத்துள்ளார்கள் . அதன் மேல் வந்த மலைப்பாம்பு அப்படியே பொத்தென்று படுக்கையில் விழுந்தது.\nநல்ல வேளையாக அப்போது படுக்கையில் யாரும் இல்லை. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர். சன் சைன் பாம்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்து மலைப்பாம்பை அகற்றினர். அ��ர்கள் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naustralia python snake ஆஸ்திரேலியா மலைப்பாம்பு பாம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-is-trying-bring-sang-pariwar-on-government-says-ramadoss-322140.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:49:26Z", "digest": "sha1:Z67XKJKFIFDXIOA377ZN7ALXXOVLTVAW", "length": 20195, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இணைச் செயலாளர் பதவிகளில் ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளை நியமிக்க பாஜக முயற்சி : ராமதாஸ் | BJP is trying to bring Sang Pariwar on Government says Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பான��்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇணைச் செயலாளர் பதவிகளில் ஆர் எஸ் எஸ், சங்பரிவாரிகளை நியமிக்க பாஜக முயற்சி : ராமதாஸ்\nசென்னை : இணைச் செயலாளர் பதவிக்கு வெளியாட்களை நியமிக்கும் முடிவின் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர் எஸ் எஸ் மற்றும் சங்பரிவாரங்களின் தலைமை செயலகம் ஆக்க பாஜக முடிவு செய்துள்ளது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள் நிலையிலான 10 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nகுடிமைப் பணிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள இந்த அறிவிப்பு சட்ட விரோதமானது; கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரத்தில் 10 இணைச் செயலாளர்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பதிலாக மத்திய அரசால் நியமிக்கப்படும் தேர்வுக்குழு தான் தேர்ந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.குடிமைப்பணிகளுக்கான இணைச் செயலாளர்களை அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்படாத குழுவால் தேர்ந்தெடுக்க முடியாது. அதுமட்டுமின்றி தேர்வுக்குழு மூலம் நியமனங்கள் செய்யப்படும் முறை வெளிப்படையாக இருக்காது.\nமத்தியில் 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற நாளில் இருந்தே கல்வியை காவிமயமாக்கும் முயற்சியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. இப்போது அடுத்தக்கட்டமாக மத்திய அரசு நிர்வாகத்தையும் காவிமயமாக்கும் நோக்கத்துடன் தான் தனியார் துறையிலுள்ளவர்களை இணைச் செயலாளர்களாக நியமிக்க மோடி அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசு நிர்வாகத்தில் இணைச் செயலர் பதவி முக்கியத்துவம் வாய்ந்த தாகும்.\nஆர் எஸ் எஸ் பின்புலம்\nபொதுவாக செயலாளர் நிலையிலான அதிகாரிகள் மேற்பார்வை பணிகளை மட்டுமே செய்யும் நிலையில் கொள்கை ஆவணங்கள் மற்றும் சட்ட முன்வரைவுகளை இணைச் செயலாளர்கள் தான் தயாரிப்பார்கள். இந்த பதவியில் சங்பரிவாரின் பின்புலம் கொண்டவர்களை நியமிப்பதன் மூலம் அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தலைமைச் செயலகமாக மாற்றுவது தான் மத்திய அரசின் நோக்கமாகும். 40 வயதில் இணைச் செயலாளராக ஒருவர் நியமிக்கப்பட்டால், அவரது பதவிக்காலம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டால் மத்திய அமைச்சரவை செயலாளர் நிலை வரை உயர முடியும் என்பதால் அரசு நிர்வாகத்தின் மீதான சங்பரிவாரங்களின் பிடி ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும். இது மிகவும் ஆபத்தானது; இதை அனுமதிக்கவே கூடாது.\nஇந்தியாவின் நிர்வாகச் சூழல் அமெரிக்கச் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். அமெரிக்காவில் அரசு நிர்வாகத்தில் நியமிக்கப்படுபவர்கள் கொள்கைத் திணிப்புகளில் ஈடுபடமாட்டார்கள். ஆனால், இந்தியாவில் அதற்கு மாறான சூழல் நிலவுவது தான் இந்நிய மனங்கள் குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மத்திய அரசில் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர் நிலையில் பணியாற்ற தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவே செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப���பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nஎல்லாரும் நமக்கு வேணும்.. முகத்தை மாத்தணும்.. அதிரடியாக களம் இறங்குவோம்.. பாஜக அலேக் திட்டம்\n கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nமத்திய அரசு செய்த தவறு.. தமிழக அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி அறிக்கை\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nசூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக நிர்வாகி சுயேட்சையாக போட்டி\nபிரசாந்த் கிஷோரை முன்வைத்து கட்சிகளை செமையாக வாரிய டாக்டர் ராமதாஸ்\nசட்டசபை இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு பாமக- திமுகவுக்கு கொமதேக ஆதரவு\nஇதயத்திலிருந்து அழைக்கிறேன்.. நெஞ்சில் நிறைந்தவனுக்கு நினைவு மண்டபம்.. டாக்டர் ராமதாஸ் நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss social justice threat பாமக ராமதாஸ் சமூக நீதி அச்சுறுத்தல் சங் பரிவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/police-officials-take-steps-remove-china-engines-from-the-ships-at-kasimedu-299276.html", "date_download": "2019-10-14T21:15:20Z", "digest": "sha1:5OZSZPJBMUFB3TWJ47VM3ICAZE52DJO4", "length": 15745, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனவர்கள் ஆவேசம் எதிரொலி.. ஜெயக்குமார் உறவினர்களின் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் அகற்றம்! | Police officials take steps to remove china engines from the ships at Kasimedu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீனவர்கள் ஆவேசம் எதிரொலி.. ஜெயக்குமார் உறவினர்களின் விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் அகற்றம்\nசென்னை : காசிமேட்டில் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் விசைப்படகில் சீன நாட்டு எஞ்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதை எதிர்த்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.\nசென்னை காசிமேடு துறைமுகத்தில் கடந்த சில நாட்களாக பிரச்னை எழுப்பி வரும் விவகாரம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர்கள் விசைப்படகுகளில் சீன என்ஜீன்களை பொருத்தி மீன் பிடித்து வருகின்றனர். விசைப்படகுகளில் சீன என்ஜின்கள் பொருத்தப்பட்டதால் கடல் வளம் குறைந்து மீனவர்கள் மிகவம் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து மீனவளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையம் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த மீனவர்கள் இன்று காசிமேடு துறைமுகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியறுத்திய போதும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர்.\nஇதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிதறி ஓடிய மீனவர்களில் சிலர் அரசுப் பேருந்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் காசிமேடு வந்த போலீசார் மீனவப் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி சீன எஞ்சின்களை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎலெக்ஷன் நேரத்தில் உங்கள் காலை பிடித்து கட்டு போடும் மந்திரியெல்லாம் இருக்கிறார்கள்.. கமல் தாக்கு\nவஞ்சிரம்.. இறால்.. வவ்வால் மீன்களுடன் கரைதிரும்பிய மீனவர்கள்.. காசிமேட்டில் குவிந்த மக்கள்\nநிஜமான வட சென்னை இதுதாங்க.. மக்களைக் கவர்ந்திழுத்த உழைக்கும் சனங்க போட்டோ கண்காட்சி\nகடலில் ஸ்ட்ரா போட்டு தண்ணீரை உறிஞ்சுகிறதோ கார் மேகம்\nபோலீஸ் தடியடி... சாலை மறியல்... கல்வீச்ச்சு: சென்னை காசிமேடு போராட்டக் களமானது ஏன்\nகாசிமேட்டில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு: பேருந்து மீது கல்வீச்சு- பதற்றம்\nஅமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக காசிமேடு மீனவர்கள் கொந்தளிப்பு - போலீஸ் தடியடி\nநடத்தையில் சந்தேகம்.. மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.. சென்னையில் பயங்கரம்\n170 தமிழக மீனவர்களை சிறை பிடித்த ஆந்திர கடலோர காவல் படை\nகாசிமேட்டில் பயங்கரம்.. படகில் படுத்திருந்தவரை திருடன் என நினைத்து அடித்தே கொலை.. 3 மீனவர்கள் கைது\nசென்னையில் பயங்கரம்.. பட்டப்பகலில் மாநகராட்சி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அலறியடித்து ஓடிய மக்கள்\nசென்னையில் சிறப்பு எஸ்.ஐ.ஜோசப் தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமையா என போலீசார் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/600mw-of-electricity-production-affected-in-north-chennai-thermal-power-station/articleshow/70306196.cms", "date_download": "2019-10-14T20:36:42Z", "digest": "sha1:4SFH5UBLR74YMYYJW3QH7ZVHPY5PU46C", "length": 15833, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "north chennai power plant: வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது- 1600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு! - 600mw of electricity production affected in north chennai thermal power station | Samayam Tamil", "raw_content": "\nவடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது- 1600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nவடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட பழுது காரணமாக 1600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், சென்னை புறநகர் பகுத���களில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.\nவடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது- 1600 மெகாவாட் மின் உற்பத்தி பாதி...\nவடசென்னை, வல்லூர் ஆகிய இரு அனல்மின் நிலையங்களில் அடுத்தடுத்து கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திபட்டுபுதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nமுதல் நிலையில் 3 அலகுகளில் நாளொன்றுக்கு தலா 210 மெகாவாட் வீதம் மொத்தம் 630 மெகாவாட் மின்சாரமும், 2ம் நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் மொத்தம் 1200 மெகாவாட் மின்சாம் உற்பத்தி செய்யப்படுகிறது\nஇந்த நிலையில் இரண்டாவது நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக தற்போது 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பழுதினை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோன்று வல்லூர் தேசிய அனல் மின் நிலையத்தில் நாளொன்றுக்கு 3 அலகுகளில் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று மூன்றாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல் அலகில் மட்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகின்றது.\nவடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட பழுது காரணமாக 1600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால், சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nஆச்சரிய மரப் பல்லி, அதிசய பச்சை நிற பாம்பு- எப்படி கடத்தினார்கள்\nவேலை ஆசை காட்டி 600 பெண்களை நிர்வாண வீடியோ எடுத்த சென்னை ஐடி பொறியாளர் கைது\n1 மணி முதல் டிராபிக் பிளாக்; ��ென்னை ஏர்போர்ட் டூ கிண்டி ரூட்டில் போக முடியாது\nசென்னையில் 12 கல்லூரிகளை இணைக்கும் 27H பஸ் 40H ஆக மாறியது\n இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது\nமேலும் செய்திகள்:வடசென்னை அனல்|மின் நிலையம்|திருவள்ளூர்|Vallur Thermal Power Plant|Tiruvallur|north chennai power plant\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nஏழு பேர் விடுதலையை காங்கிரசை போல திமுக எதிர்கிறதா.\n2018 ராஜீவை புலிகள் கொல்லவில்லை...2019 ஆமடா நாங்க தான் கொன்னோம்; சீமானின் அது வே..\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் பழுது- 1600 மெகாவாட் மின...\nசென்னை எக்மோர்- தாம்பரம் வழித்தடத்தில் ஞாயிறுதோறும் 29 மின்சார ர...\nகார் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் உரிமையா...\nஆடி கிருத்திகை திருவிழா: திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6065&ncat=4", "date_download": "2019-10-14T21:45:19Z", "digest": "sha1:BTTIZSDWO26SOJEEAUGXFUKZA2V57WF3", "length": 19095, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "rundll32.exe பைலின் வேலையும் பயனும் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nrundll32.exe பைலின் வேலையும் பயனும்\nசீமான் வாய் சவடால்: கைதாவாரா\nகார்த்தியின் போலி போட்டோ: நெட்டிசன்கள் காட்டம் அக்டோபர் 14,2019\n: குஜராத்தில் கூத்து அக்டோபர் 14,2019\nபொருளாதார மந்தநிலைக்கு என்ன காரணம்: சிதம்பரம் அக்டோபர் 14,2019\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது: அலோக் மிட்டல் தகவல் அக்டோபர் 14,2019\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. அடிக்கடி இந்த பைல் குறித்து மட்டும் ஏன் பிழைச் செய்திகள் கிடைக்கின்றன என்று பல வாசகர்கள் நமக்கு கடிதங்கள் மூலம் கேட்டுள்ளனர்.\nஇதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த பைல் குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.\nrundll32.exe பைல் நம் கம்ப்யூட்டரில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப் பதனைப் பார்க்கலாம். ராம் மெமரியில் இந்த பைல் தங்கி இருந்து, மற்ற பைல்கள் செயல்பட உதவிடும். ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால், இந்த பைல் பெயர், பிரச்சினை குறித்த எர்ரர் மெசேஜில் அடிபடுவது இயற்கையே.\nகம்ப்யூட்டர் இயங்க அடிப்படையான டி.எல்.எல். பைல்கள் இந்த ரன் டி.எல்.எல். 32 பைல் வழியாக இயங்குகின்றன. ஒரு டி.எல்.எல். பைலை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ. அல்லது காம் பைல்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல். பைல்கள் இயங்காது. விண்டோஸ் சிஸ்டத்திற்கு இவற்றை இயக்க இன்னொரு பைல் தேவைப்படுகிறது. அதுதான் rundll32.exe பைல். 32 பிட் டி.எல்.எல். பைல்களை இது எடுத்து இயக்குவதால் இந்த பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது.\nஇப்படி அடிப்படைச் செயல்பாட்டிற்கு இது அரிய பங்கினை அளிப்பதால் சில கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் உங்கள் கம்ப்யூட்டரில் rundll32.exe என்ற பைல் கெட்டுப் போய் விட்டதென்று மெசேஜ் கொடுத்து சரியான rundll32.exe பைல் வேண்டும் என்றால் கிளிக் செய்திடவும் என ஒரு லிங்க் தரும். இதில் கிளிக் செய்தால் பைல் இறங்கும். ஆனால் அது கெடுதலை விளைவிக்கும் புரோகிராமாக இருக்கும். எனவே இது குறித்து வரும் பாப் அப் மெசேஜ்களைப் பார்த்தால், சற்று கவனமாகச் செயல்பட வேண்டும்.\nமேலும் ���ம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபேஸ்புக் வாடிக்கையாளர்கள் 75 கோடி\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nஸ்கிரீன் தோற்றத்தைச் சரி செய்க\nஇந்த வார டவுண்லோட் விண் பெட்ரோல்\nகம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்\nஆபீஸ் 2010 சர்வீஸ் பேக் 1\nநிறுவனங்களுக்கு உதவிடும் ஆபீஸ் 365\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப��படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/12186-", "date_download": "2019-10-14T21:04:22Z", "digest": "sha1:A6E5CE26O3VKALX26WO7XQSPXOMSC4GN", "length": 7081, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "பாடகி எஸ். ஜானகி, ராகுல் டிராவிட், மேரி கோம், ஸ்ரீதேவிக்கு பத்ம விருதுகள்! | Padma awards to Rahul dravid, Actress Sridevi, Marykom,", "raw_content": "\nபாடகி எஸ். ஜானகி, ராகுல் டிராவிட், மேரி கோம், ஸ்ரீதேவிக்கு பத்ம விருதுகள்\nபாடகி எஸ். ஜானகி, ராகுல் டிராவிட், மேரி கோம், ஸ்ரீதேவிக்கு பத்ம விருதுகள்\nபுதுடெல்லி: திரைப்பட பின்னணி பாடகி எஸ். ஜானகி, ஒலிம்பிக் போட்டியில்\nவெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுக்கு பத்ம பூஷண் விருதும், நடிகை ஸ்ரீதேவிக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 4 பதம விபூஷண், 24 பத்ம பூஷண், 80 பத்மஸ்ரீ விருதுகள் உட்பட 108 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 24 பேர் பெண்களாவர்.\nஒடிசாவைச் சேர்ந்த சிற்பி ரகுநாத் மொகாபாத்ரா, டெல்லியைச் சேர்ந்த ஓவியர் எஸ்.ஹைதர் ரசா கலைத்துறைக்கான பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் யாஷ் பால், கர்நாடகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரோட்டம் நரசிம்மா ஆகியோர் அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்கான பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nமேலும் திரைப்பட பின்னணி பாடகி எஸ். ஜானகி, ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், விஞ்ஞானி சிவதாணுப் பிள்ளை, நடனக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன், சினிமா தயாரிப்பாளர் ராமநாயுடு,.மறைந்த நடிகர் ராஜேஷ் கன்னா மற்றும் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருது பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் டி.வி.தேவராஜன் சமூக சேவைக்காக ஈரோடு தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், விஜயகுமார்\nகோவை தொழிலதிபர் ராஜ்ஸ்ரீ பதி மற்றும் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி, நடிகர் நானா படேகர் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/27432-", "date_download": "2019-10-14T21:03:21Z", "digest": "sha1:56HOIEYLTG2AS6PV77EXOUL3JPJH7SNL", "length": 8873, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "ரயில் குண்டு வெடிப்பால் தமிழக மக்கள் பீதி அடைய வேண்டாம்: முதல்வர் ஜெயலலிதா! | people do not want to panic train blasts Tamil Nadu Chief Minister Jayalalitha", "raw_content": "\nரயில் குண்டு வெடிப்பால் தமிழக மக்கள் பீதி அடைய வேண்டாம்: முதல்வர் ஜெயலலிதா\nரயில் குண்டு வெடிப்பால் தமிழக மக்கள் பீதி அடைய வேண்டாம்: முதல்வர் ஜெயலலிதா\nசென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக தமிழக மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், ''பெங்களூருவிலிருந்து கவுகாத்தி செல்லும் கவுகாத்தி விரைவு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தவுடன், சுமார் 7.15 மணிக்கு அதன் இரண்டு ரயில் பெட்டிகளில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியையும், 14 பேர் காயமடைந்தனர் என்ற செய்தியையும் அறிந்து துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.\nஇந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ளவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஇந்தக் கொடூரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்���லையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொடூரச் சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தரவும் அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இல்லங்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அளிக்க நான் உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவின் பேரில், இந்த ரயில் வெடிகுண்டுச் சம்பவம் குறித்து விரைந்து புலன் விசாரணை மேற்கொண்டு இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.\nஎனவே, இந்தச் சம்பவத்தினால் தமிழக மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும், அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று அதில் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_35.html", "date_download": "2019-10-14T20:37:53Z", "digest": "sha1:DNXJC747VLPM2SQQ3NFB7YTR6MZ5Z36G", "length": 7953, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்\nதமிழக உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.\nகுறிப்பாக, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்���ு கவுன்சிலிங் நடத்துவதைப்போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனை செயல்படுத்த தலைமைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார்.\nஇந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11979", "date_download": "2019-10-14T20:52:55Z", "digest": "sha1:ULJBITGFFDZGLVIZJRD6RNZXEL3KJDUG", "length": 19345, "nlines": 223, "source_domain": "rightmantra.com", "title": "உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nஉணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nகாஞ்சி மகான் த��ன் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் – மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார். அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்பூட்டுபவை. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. (இனி ஒவ்வொரு குரு வாரமும் மகா பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய மெய்சிலிர்க்கவைக்கும் மகிமைகள் பதிவிடப்படும்\nகடந்த செவ்வாய் ஜூன் 17 அன்று வெளியான தினமலர் ஆன்மீக மலரில் கண்ட பரவச அனுபவம் இது. படித்தவுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி, குருவாரமான இன்று பதிவு செய்கிறோம்.\nபூனையாலே வந்தது பூனையாலே போனது \nஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.\nகூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர்.\n“தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.\nஉற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார்.\nபெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.\nபெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nஅந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.\nஅவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.\nகுழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.\nஅப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூட்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.\nபிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.\n“க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது.\nஇந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.\nமுற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nஉருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)\n‘கத்தி இருப்பது அவன் கையில் பிறகெதற்கு கலக்கம்’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஅது என்ன ‘அனுபவ வாஸ்து’ \nஒட்டகக் குட்டிக்கு வந்த சந்தேகம்\n108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்\n15 thoughts on “உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nகரும்பு தின்ன கூலியா வேண்டும் அவர் மகிமைகளை கேட்க கேட்க பரவசமாக உள்ளது. அவர் நம் காலத்தில் இல்லாது போய் விட்டாரே என்று மனம் ஏங்குகின்றது.\nஅவரிடம் சரண் அடைந்தவர்களை அவர் நிச்சயம் கை விட மாட்டார்.\nஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர.\nஅவர் நம்முடன் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்…\nஆம் மகாபெரியவர் என்னும் நம்முடன்தான் வாழ்கிறார். நம் வேண்டுதலை அவரிடம் முறையிட்டால் போதும் அவர் கண்டிப்பாக தீர்த்து வைப்பார் . குருவே சரணம்\nகுரு வாரத்தில் குருவை பற்றிய பதிவை படித்து மெய் சிலிர்த்தோம். குருவின் ஸ்பரிசத்தால் அந்த குழந்தை தக்ஷினாமூர்த்தி சன்னதியில் மீண்டும் மறு பிறவி எடுத்திருக்கிறது.\nவாரா வாரம் குருவின் மகிமையை பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மகா பெரியவா தம் வாழ்வில் நடத்திய மகிமைகளை ரைட் மந்திரா மூலம் பதியவைக்கும் தங்களுக்கு, குருவின் அனுக்ரஹதால் மேலும் மேலும் உயர் நிலையை அடைய வாழ்த்துகிறோம்\nஉண்மையிலேயே மெய் சிலிர்க்கும் அனுபவம். அவரது பூத உடல் மறைந்தாலும் , சர்வ வியாபியாக நிற்று அனைவருக்கும் அருள் புரிவராக….\nசார் ரியல்லி அருமை. மஹா பெரியவ வின் மகிமையே மகிமை\n………………ஒவ்வொடுமுறை மகாபெரியவரைப் பற்றிப் படிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகும் . இந்த ஆணந்தத்தை வாரந்தோறும் தர இருக்கும் உங்களுக்கு நன்றிகள்\nகுருஅருள் இல்லையேல் திரு அருள் இல்லை என்பதற்கு இந்த அற்புத நிகழ்வு ஒரு சான்று.\nமிக அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.\nமகா பெரியவா மகிமையை என்னவென்று சொல்லுவது.\nகுரு வாரத்தில் குருவின் மகிமையை பார்த்து கண்ணீருடன் கூடிய பரவசம். சொல்ல வார்த்தை இல்லை.தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள். இந்தக் காலத்தில் அவர் இல்லையே என்ற கவலைதான். இருந்தாலும் அவர் பாதம் பற்றி வணங்குவோம்.\nஇன்றும் அவர் நம்மோடு உள்ளார் என்று நினைத்து முழுமனதோடு பிராத்தனை செய்தல் நிச்சயம் பலன் உண்டு\nஜய ஜய சங்கரர் ஹர ஹர சங்கர\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nகுரு பார்த்தால் கோடி நன்மை..\nபூனை மீட்டிய வீணை இசையில்\nபூவுலகில் தான் பார்க்கும் முதல் தெய்வம்\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19322", "date_download": "2019-10-14T21:42:35Z", "digest": "sha1:FAGMUV7GJ4Y6GY7JWD3AEZ2PJ7XG2JCL", "length": 45700, "nlines": 227, "source_domain": "rightmantra.com", "title": "பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி\nபிள்ளை���ை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி\nஇந்த தளம் துவக்கியதில் இருந்து நாம் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்து வருவதை கவனித்திருப்பீர்கள். சினிமா, அரசியல் இந்த இரண்டும் தொடர்பான எந்த ஒரு பதிவையும் நம் தளத்தில் அளிக்கக்கூடாது என்பதே அது. ஆனால், நமது கொள்கைகளை சற்று தளர்த்தி இன்று ஒரு நடிகரை பற்றிய பதிவை இங்கே அளிக்கிறோம். காரணம், இதில் நமக்கு ஒளிந்திருக்கும் பாடங்கள், வாழ்வியல் நீதிகள்.\nசமீபத்தில் நாம் படித்த, ரசித்த, வியந்த ஒரு நடிகரின் பேட்டி இது. ஆனந்த விகடன் இதழுக்கு திரு.ராஜ்கிரண் அவர்கள் அளித்த பேட்டி இது. பேட்டியை படிக்கும்போதே பல இடங்களில் எழுந்து நின்று கைதட்டினோம். முடிக்கும் போது நெகிழ்ச்சியில் கண்கலங்கிவிட்டோம். ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவருக்கும் இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அவசியம் போய் சேரவேண்டும் என்று கருதி இங்கு தருகிறோம்.\nஇந்த பேட்டியை நீங்கள் படித்த பிறகு வாழ்க்கையை குறித்த உங்கள் அணுகுமுறை இன்னும் பக்குவப்படும். கடவுளை குறித்த உங்கள் பார்வை இன்னும் சற்று மாறும் என்பது உறுதி.\n(இந்த பேட்டியில் திரு.ராஜ்கிரண் அவர்கள் கூறியிருக்கும் வேட்டி விளம்பரத்தை மறுத்தது தொடர்பான பகுதி மட்டும் இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி இவரது பேட்டிக்குள் புதைந்திருக்கும் அற்புதமான விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டியே இந்த பதிவு.)\nபேட்டியின் மூலம் நீங்கள் உணர்ந்துகொண்ட நீதிகளை அவசியம் தெரியப்படுத்தவும்.\nபிள்ளையை சுமந்த ஒரு தகப்பன்\n இவர் நடிப்பதாலேயே அந்தந்தக் கதாபாத்திரம் மீது பச்சக்கென அப்பிக்கொள்கிறது ஒரு பாசம். அவருடன் பேசப் பேச, அதற்கான காரணங்கள் புரிகின்றன.\n”என்ன கதை, என்ன சூழ்நிலையா இருந்தாலும் குணச்சித்திரக் கதாபாத்திரம்னா அப்படியே அச்சு அசலா மேட்ச் ஆகிடுறீங்களே… என்ன ரகசியம் அது\n”சினிமாங்கிறது ஒரு வெகுஜன ஊடகம். இங்கே என்ன சொன்னாலும் அது மிகச் சுலபமா மக்கள்கிட்ட போய் சேந்திரும். அப்படியான துறையில் இறைவன் என்னை வெச்சிருக்கான். அதனால சமூகச் சீர்கேட்டுக்குக் காரணமான விஷயங்களைச் சொல்ற படங்கள் வேண்டாம்னு நிராகரிச்சுடுவேன். பண்ற ஒவ்வொரு படத்துலயும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் இருக்கணும் நினைக்கிறேன். த���ிர, இது கலைச்சேவை, லொட்டு லொசுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேன். இது வியாபாரம். பணம் போட்டு உழைக்கிற மற்ற வியாபாரங்களைப் போல் இதுவும் ஒரு வியாபாரம். ஆனாலும் இங்கே நான் கற்பூரம் விப்பேன்; சந்தனம் விப்பேன்; ஊதுவத்தி விப்பேன்; காய்கறி விப்பேன்; பழங்கள் விப்பேன்; பூ விப்பேன். ஆனா, சாராயம் விக்க மாட்டேன்… செம்மரம் கடத்த மாட்டேன். அது எனக்கு வேண்டாம். (அதிர அதிரச் சிரிக்கிறார்).\nஇங்கே நான் கற்பூரம் விப்பேன்; சந்தனம் விப்பேன்; ஊதுவத்தி விப்பேன்; காய்கறி விப்பேன்; பழங்கள் விப்பேன்; பூ விப்பேன். ஆனா, சாராயம் விக்க மாட்டேன்… செம்மரம் கடத்த மாட்டேன். அது எனக்கு வேண்டாம்.\nஎவ்வளவோ பணத் தேவைகள், எல்லாவிதமான வட்டி கட்டுற சூழல்ல இருந்தாலும், எனக்குப் பிடிக்காத கதையில நடிக்கிறதே இல்லை. ஏன்னா, காசுக்காக ஆடுறவன் நான் இல்லை. அதனாலதான் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சு 25 வருஷங்கள் கழிச்சும் இதுவரை 21 படங்கள்தான் நடிச்சிருக்கேன்\n”உங்களை வில்லனா நடிக்கவைக்க, கோலிவுட்ல பலர் முயற்சி பண்றாங்களே\n‘தவமாய் தவமிருந்து’ வெளியான புதுசு. ‘நீங்க இப்போ வாங்குற சம்பளம் மாதிரி 10 மடங்கு தர்றோம்’னு சொல்லி வில்லனா நடிக்கக் கூப்பிட்டாங்க. பிடிச்சுத் திட்டிவிட்டுட்டேன். ‘இந்தக் கதாபாத்திரத்துக்கு இன்னார்தான் நடிக்கணும்னு ஒரு முறை இருக்கு. முன்னாடி எல்லாம் ராஜ்கிரண்னா, சென்டிமென்ட், ஆக்ஷன் இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனா, ‘தவமாய் தவமிருந்து’ படத்துக்கு அப்புறம் என்னை ரசிகர்கள் அவங்களையும் மீறி, ‘அப்பா இங்க வாங்கப்பா… இப்படி உட்காருங்கப்பா, ஜாக்கிரதைப்பா’னு ‘அப்பா’வுக்கான மரியாதை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்படி எல்லாரும் என்னை அப்பனா நினைச்சுட்டு இருக்கும்போது, நான் வில்லனா நடிச்சா எவன் வந்து பார்க்கிறது அதுவே உங்க படத்துக்கு பெரிய மைனஸ். தவிர, நான் கமல் சார் மாதிரியோ, விக்ரம், நாசர் மாதிரியோ நடிப்பே உயிர்மூச்சுனு வாழ்ற ஆள் கிடையாது. அப்படிப்பட்டவங்களாலதான் வில்லனா நடிக்க முடியும். ஆனா, எனக்கு நடிக்க வராது. நான் நடிக்கிற படங்கள் ஹிட் ஆகக் காரணம், என் நிஜ இயல்புக்கு ஏற்ற கதாபாத்திரங்கள்ல நடிக்கிறதுதான். அதனால நான் நல்லா நடிக்கிற மாதிரி தோணுது. அதுதான் உண்மையே தவிர, நடிப்பைப் பத்தி எனக்கு ‘அ’ன்னா, ‘ஆ’வன்னாகூடத் தெ��ியாது. அப்புறம் எப்படி நான் வில்லனா நடிக்க முடியும் அதுவே உங்க படத்துக்கு பெரிய மைனஸ். தவிர, நான் கமல் சார் மாதிரியோ, விக்ரம், நாசர் மாதிரியோ நடிப்பே உயிர்மூச்சுனு வாழ்ற ஆள் கிடையாது. அப்படிப்பட்டவங்களாலதான் வில்லனா நடிக்க முடியும். ஆனா, எனக்கு நடிக்க வராது. நான் நடிக்கிற படங்கள் ஹிட் ஆகக் காரணம், என் நிஜ இயல்புக்கு ஏற்ற கதாபாத்திரங்கள்ல நடிக்கிறதுதான். அதனால நான் நல்லா நடிக்கிற மாதிரி தோணுது. அதுதான் உண்மையே தவிர, நடிப்பைப் பத்தி எனக்கு ‘அ’ன்னா, ‘ஆ’வன்னாகூடத் தெரியாது. அப்புறம் எப்படி நான் வில்லனா நடிக்க முடியும்’னு கேட்டு அனுப்பிட்டேன்\n”விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே… ஏன்\n”ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். ‘மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் ‘ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.\n‘நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா’னு கேட்டாங்க. ‘வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க’னு கேட்டாங்க. ‘வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க\n”நீங்க பிறப்பால் முஸ்லீம். ஆனா, இந்து மதத்திலும் ஆழ்ந்த பற்றோடு இருக்கீங்க. அந்தப் புரிதல் எப்போ வந்தது\n”திருமூலரையும் விவேகானந்தரையும் முழுமைய�� தெரிஞ்சுக்கிட்டா இந்து மதம்னா என்னனு தெளிவா புரிஞ்சுக்கலாம். யாரெல்லாம் அற வழியில் நடக்கிறாங்களோ, அவங்க எல்லாம் இந்து. இவ்ளோதான் இந்து மதத்துக்கான விளக்கம். இதையேதான் இஸ்லாமும் சொல்லுது. முகமது நபிகிட்ட, ‘இஸ்லாம்னா என்னனு சொல்லுங்க’னு கேட்டாங்களாம். ‘நேர் வழி’னு மட்டும் சொன்னாராம். எந்தவொரு காரியம் செய்யும்போதும், ‘இது சரி… இது தப்பு’னு உள்மனசு சொல்லிடும். நல்லதுனு சொல்றதை மட்டும் கேட்டா, அது நேர்வழி. தப்புனு தெரிஞ்சும் அதைச் செஞ்சா அது தவறான வழி. அப்ப நேர் வழியில் யாரெல்லாம் நடக்கிறானோ அவனே இஸ்லாமியன். இப்ப சொல்லுங்க… இந்துவும் இஸ்லாமும் ஒண்ணுதானே’னு கேட்டாங்களாம். ‘நேர் வழி’னு மட்டும் சொன்னாராம். எந்தவொரு காரியம் செய்யும்போதும், ‘இது சரி… இது தப்பு’னு உள்மனசு சொல்லிடும். நல்லதுனு சொல்றதை மட்டும் கேட்டா, அது நேர்வழி. தப்புனு தெரிஞ்சும் அதைச் செஞ்சா அது தவறான வழி. அப்ப நேர் வழியில் யாரெல்லாம் நடக்கிறானோ அவனே இஸ்லாமியன். இப்ப சொல்லுங்க… இந்துவும் இஸ்லாமும் ஒண்ணுதானே\nதிருமூலரையும் விவேகானந்தரையும் முழுமையா தெரிஞ்சுக்கிட்டா இந்து மதம்னா என்னனு தெளிவா புரிஞ்சுக்கலாம். யாரெல்லாம் அற வழியில் நடக்கிறாங்களோ, அவங்க எல்லாம் இந்து. இவ்ளோதான் இந்து மதத்துக்கான விளக்கம்.\n”அப்போ ”நந்தா’, இப்போ ‘சிவப்பு’னு இலங்கை அகதிகள் பத்தின படங்கள்ல ஈடுபாட்டோடு நடிக்கிறீங்களே\n”நம்மள்ல பலர், சொந்த ஊர்ல இருந்து பொழைக்கிறதுக்காக சென்னைக்கு வந்திருக்கோம். இன்னைக்கு நினைச்சா நாளைக்கே சொந்த ஊருக்குப் போய் ஓடி ஆடின இடங்களைப் பார்க்க முடியும். ஆனா, அவங்களால முடியுமா எல்லாத்தையும் இழந்து, அலைஞ்சு திரிஞ்சு இங்கே வந்திருக்காங்க. அவங்களை\n ஆனா, உள்ளதை உள்ளபடி சினிமா சொல்ல இந்திய சென்சார் போர்டு அனுமதிக்காது. அரசியல் ரீதியாகவும் ஆதரவு கிடைக்காது.\nஇந்தத் தமிழ்நாட்டு, இந்திய அரசியல்வாதிகள் எல்லாரும் சேர்ந்து விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும் ஏன் அழிச்சாங்கனு தெரியுமா இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்ப, ‘இதை நான் சுதந்திரம்னு சொல்ல மாட்டேன். ஓர் இளம் பெண், தங்க நகைகள் அணிந்துகொண்டு நள்ளிரவில் வெளியே சென்று பத்திரமாக என்று வீடு திரும்புகிறாளோ, அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிட���த்ததாக அர்த்தம்’னு சொன்னார் மகாத்மா காந்தி. அப்படி காந்தி கனவு கண்ட ஒரு ஆட்சியை, இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள்ல பிரபாகரன் நடத்தினார்.\n‘இந்தத் தகவல் வெளியே தெரிஞ்சா, அப்படி ஒரு ஆட்சியைத்தானே எதிர்பார்ப்பாங்க ஆனா, நாம அப்படி ஆட்சி நடத்த முடியாதே. கொள்ளை அடிச்சோமா, சொத்து சேர்த்தோமானு இருக்க முடியாதே’னு தமிழக, இந்திய, உலக அரசியல்வாதிகளுக்குப் பயம். அதான் அவருடைய ஆட்சிப் பெருமைகள் வெளியே தெரியாமல் அழிச்சுட்டாங்க ஆனா, நாம அப்படி ஆட்சி நடத்த முடியாதே. கொள்ளை அடிச்சோமா, சொத்து சேர்த்தோமானு இருக்க முடியாதே’னு தமிழக, இந்திய, உலக அரசியல்வாதிகளுக்குப் பயம். அதான் அவருடைய ஆட்சிப் பெருமைகள் வெளியே தெரியாமல் அழிச்சுட்டாங்க\n”ஆனா, பிரபாகரனும் இங்கே இருக்கிறவங்களை நம்பினாரே.. அரசியல், சினிமா துறையைச் சேர்ந்த சிலர் அவரைச் சந்திச்சுட்டு வந்தாங்களே அரசியல், சினிமா துறையைச் சேர்ந்த சிலர் அவரைச் சந்திச்சுட்டு வந்தாங்களே\n”சில கருத்துக்களை சினிமா, நாடகம் போன்ற கலை மூலமா மக்களிடம் எளிமையா கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். அதனால அங்கே உள்ளவர்களுக்கு நாடகம், சினிமால பயிற்சி வேணும்னு இங்கே உள்ள சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் சிலரை தலைவர் பிரபாகரன் கூப்பிட்டார். அப்படித்தான் பாரதிராஜா, மகேந்திரன், சீமான்னு நாலைஞ்சு பேரைக் கூப்பிட்டு ஆளுக்கு\n10 நிமிஷம், அரை மணி நேரம் பேசியிருக்கார். அவ்வளவுதான். ‘சினிமா பத்திப் பேசுங்கப்பா’னு சொல்லி இவங்களைக் கூட்டிட்டுப் போனதுதான். ஆனா, அங்க போய் ஏதோ உலக அரசியலையே அவர்கிட்ட உட்கார்ந்து விவாதிச்சுட்டு வந்த மாதிரி சிலர் பேசிட்டு இருக்காங்க\n” ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போறீங்களாமே\n”ஆமா. கதை, திரைக்கதையை எழுதிட்டு இருக்கேன். ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் மாயாண்டி, சோலையம்மா மேல உசுரையே வெச்சிருந்தான். ஆனா, அவனை அவ புரிஞ்சுக்கலை. புரிஞ்சிக்கிற நேரத்துல அவ இறந்துடுவா. அவ போன பாதிப்புல அவனும் செத்துருவான். ரெண்டாம் பாகத்துல, அவங்க ரெண்டு பேரும் இன்னைக்கு உயிரோடு இருந்தா எப்படி இருக்கும்னு சொல்லப்போறேன்.\nமாயாண்டி காவக்காரன். வயக்காட்டுல கதிர் முத்தி வர்ற நேரத்துல, ஒருத்தன் மாட்டை மேயவிட்டான்னு பெல்ட்டைக் கழட்டி அவனைப் பின்னியெடுப்பான். அப்படி விவசாயத்தையும் மண்ணையும் நேசிக்கிற வெள்ளந்தி மாயாண்டி. இப்போ எந்த விவசாயிகிட்டயும் எதுவும் கேட்காம நிலத்தை அரசாங்கம் பறிச்சுக்கலாம்னு சட்டம் கொண்டுவர்றாங்க. அந்தச் சூழல்ல மாயாண்டி என்ன பண்ணுவான் புருஷனோட போராட்டத்துக்கு சோலையம்மா என்ன பண்றா… இதான் கதை. எனக்கு ஜோடி மீனா. இசை இளையராஜா அண்ணன். நானே படத்தைத் தயாரிச்சு இயக்கப்போறேன். விஷயம் தெரிஞ்சதும், ’10 கோடிக்கு ஃபர்ஸ்ட் காப்பி முடிச்சுக் கொடுங்க’னு கேக்கிறாங்க. ‘பார்ப்போம்’னு சொல்லியிருக்கேன் புருஷனோட போராட்டத்துக்கு சோலையம்மா என்ன பண்றா… இதான் கதை. எனக்கு ஜோடி மீனா. இசை இளையராஜா அண்ணன். நானே படத்தைத் தயாரிச்சு இயக்கப்போறேன். விஷயம் தெரிஞ்சதும், ’10 கோடிக்கு ஃபர்ஸ்ட் காப்பி முடிச்சுக் கொடுங்க’னு கேக்கிறாங்க. ‘பார்ப்போம்’னு சொல்லியிருக்கேன்\n”நீங்க எந்த மாதிரியான படங்கள் விரும்பிப் பார்ப்பீங்க\n”தொழில் காரணமா சில படங்கள் பார்த்திருக்கேன். ஹீரோவான பிறகு ப்ரிவியூ போறதோடு சரி. அதுவும் என் மகன் பிறந்த பிறகு வெளியே போய் படம் பார்க்கிறதே இல்லை. தியேட்டருக்குப் போக ஒரு மணி நேரம், திரும்பி வர ஒரு மணி நேரம், படம் மூணு மணி நேரம்னு மொத்தம் அஞ்சு மணி நேரம் வேஸ்ட். அந்த நேரத்துல புள்ளைங்களைக் கவனிக்கலாமேனு படம் பார்க்கிறதையே விட்டுட்டேன்\n”நீங்களே சினிமாக்காரர். ஆனா, சினிமா பார்க்கிற நேரத்துல குடும்பத்தைக் கவனிக்கலாம்னு சொல்றீங்களே… சினிமா மேல அவ்வளவு வெறுப்பா… குடும்பம் மேல அவ்வளவு பாசமா\n”அது… என் சூழ்நிலை அப்படி தம்பி.\n50 வயசு வரைக்கும் நான் வாழ்ந்தது வேஸ்ட். என் முன்னாள் மனைவி, அந்தத் திருமணம், சொந்தபந்தங்கள் எல்லாமே கெட்டகனவு.\n50 வயசு வரைக்கும் நான் வாழ்ந்தது வேஸ்ட். என் முன்னாள் மனைவி, அந்தத் திருமணம், சொந்தபந்தங்கள் எல்லாமே கெட்டகனவு.\nநான் அஞ்சு வேளை தொழும் இஸ்லாமியன். என் 50-வது வயசுல மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம் போயிருந்தேன். திப்புசுல்தான் கட்டின பள்ளிவாசல்ல முகமண் கொடுத்துட்டு வரும்போது, ஒரு முஸ்லீம் பெரியவர் என்னை அதட்டிக் கூப்பிட்டார். என்னைப் பத்தி சில தகவல்கள் சொல்லி, ‘இன்னும் 15 நாள்ல உனக்குக் கல்யாணம் நடக்கும்’னு சொன்னார். அவர்தான் என் குருனு தோணுச்சு. அவர்தான் சையத் பாவா. அவர் சொன்ன மாதிரி பத்��ு நாளுக்குள்ள எனக்குக் கல்யாணம் ஆச்சு. அடுத்த மாசமே மனைவி கருத்தரிச்சாங்க. மகன் பிறந்தார். ஆனா, ஏழரை மாசத்துலயே குறைபிரசவம். ‘இன்குபேட்டர்ல வைக்கணும்’னு சொன்னாங்க. 50 வருஷங்களுக்குப் பிறகு கிடைச்ச வாழ்க்கை. அதை இழந்துடக் கூடாதுனு தவிப்பு.\n‘இன்குபேட்டர்ல வைக்க மாட்டேன். நெஞ்சு சூடு கொடுத்து குழந்தையைக் காப்பாத்திக்கிறேன்’னு சொல்லி புள்ளையை வாங்கிட்டு வந்துட்டேன். அன்னையில இருந்து ஒன்றரை வருஷம், ஒரு நாளைக்கு 18 மணி நேரம் மேல துணி போடாம என் நெஞ்சு மேலயே பையனை வெச்சு, நெஞ்சு சூடு கொடுத்து புள்ளையைக் காப்பாத்தினேன். இத்தனைக்கும் அந்த ஒன்றரை வருஷமும் கஷ்டமான சூழல். பொழப்புக்கும் போக முடியாது. ஏகப்பட்ட வாய்ப்பு வரும். ‘இல்லைங்க ஒரு பிரச்னை. பிஸியா இருக்கேன்’னு சொல்லிச் சமாளிப்பேன். ரொம்ப விடாப்பிடியா நின்னா ஏறுக்குமாறா சம்பளம் கேட்டு நோகடிப்பேன். அந்தத் தவிப்புதான் இந்தக் குடும்பப் பிணைப்புக்குக் காரணம்னு நினைக்கிறேன்\n(நன்றி : ஆனந்த விகடன் 13/05/2015)\nமனித வாழ்க்கையே அதிசயங்கள் நிரம்பிய ஒரு பயணம் தான். பலர் அதை உணராமலே போய்விடுகின்றனர். முதல் திருமண வாழ்க்கை தோல்வி. அவர் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துபோய்விட்டது என்று பலரும் கருதிய ஒரு தருணத்தில் அதாவது ஐம்பது வயதுக்கு பிறகு திரு.ராஜ்கிரண் அவர்களுக்கு மீண்டும் வாழ்க்கையில் வசந்தம் வீசியிருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல. யாருக்கு எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல், இறை நம்பிக்கை கொண்டு கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் போதும். நிச்சயம் ஜெயித்துவிடலாம். நாம் இழந்ததாக கருதும் அனைத்தும் திரும்ப பெறலாம். இது தான் இவர் வாழ்க்கை உணர்த்தும் பொது நீதி.\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nநோற்பாரின் நோன்மை உடைத்து. (குறள் 48)\nபொருள் : தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்.\n(இந்த பேட்டியை விகடனில் படித்ததிலிருந்தே திரு.ராஜ்கிரண் அவர்களை நமது தளம் சார்பாக சந்தித்து கௌரவித்து சில வார்த்தைகள் பேச முயன்று வருகிறோம் சந்திப்புக்கு பின்னரே இந்த பதிவை அளிக்க நினைத்தோம். ஆ���ால் அவர் மிகவும் பிஸியான ஆர்டிஸ்ட் என்பதால் தாமதமாகிறது. அதற்குள் இதையாவது அளிக்கலாமே என்று அளித்திருக்கிறோம் சந்திப்புக்கு பின்னரே இந்த பதிவை அளிக்க நினைத்தோம். ஆனால் அவர் மிகவும் பிஸியான ஆர்டிஸ்ட் என்பதால் தாமதமாகிறது. அதற்குள் இதையாவது அளிக்கலாமே என்று அளித்திருக்கிறோம் ராஜ்கிரண் அவர்களை சந்திக்க நேர்ந்தால், வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பெற முயற்சிக்கிறோம் ராஜ்கிரண் அவர்களை சந்திக்க நேர்ந்தால், வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பெற முயற்சிக்கிறோம் நன்றி\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nஇந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் – கவியரசுவின் வாரிசு திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 1\nசரித்திரம் படைத்த வெற்றியாளர்களிடம் உள்ள ஒரு ஒற்றுமை என்ன திரு.காந்தி கண்ணதாசனுடன் ஒரு சந்திப்பு – Part 2\n“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு\n’ – கண்டதும் கேட்டதும் (2)\nதர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nஇந்த உலகிலேயே மிகப் பெரிய கடவுள் பக்தன் யார்\nகர்மாவும் ஒன்றுக்கு பத்தும் – கர்மா Vs கடவுள் (3)\n7 thoughts on “பிள்ளையை சுமந்த ஒரு தகப்பன் – படித்த, ரசித்த, வியந்த ஒரு பேட்டி\nவாழ்வியல் நீதிகள் கொண்ட தொகுப்பே திரு. ராஜ்கிரண் அவர்களின் பேட்டி..\nஒன்றா..இரண்டா..அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் அர்த்தத்தை சொல்கிறது..\nபொறுமை, நேர்மை, தொழில் பக்தி, தன்னடக்கம் ,பொது நலம் என அனைத்து நற்பண்புகளையும் தொட்டு காட்டிவிட்டார்..\nஅனால் நம் தளத்தில் இந்த\nபதிவை படித்த பின்பு தான் பேட்டியின் நோக்கம், பதிவின் நோக்கம் என பல வழிகளில் சிந்திக்க தூண்டுகிறது..சிந்திப்பதை செயல்படுத்தவும் வேண்டும்..\nதக்க நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பற்பல..\nமிகவும் எதார்த்தமாக பேசி உள்ளார்.\nஒவ்வொரு கேள்விக்கான பதிலை அவர் கூறியதை படித்த பொழுது அதற்காக பாராட்ட வேண்டுமென்று தோன்றியது. ஆனால் ஒட்டு மொத்தமாக அவரின் பேட்டியை படித்ததும் மனதில் தோன்றும் ஒரே வார்த்தை “ அவர் தான் மனிதன்”.\nதிரு ராஜ் கிரணின் பேட்டி ஒரு துளி கூட பந்தா இல்லாமல் எதார்த்தமாக உள்ளது.\nதிரு ராஜ்கிரண் அவர்கள் இந்து மதத் திற்கான விளக்கத்தை திருக்குறள் போல் அழகாக சொல்லி இருக்கிறார். மிகவும் தன்னடக்கமான மனிதரின் பேட்டி யை நம் தளத்தில் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.\nதாங்கள் எடுக்கும் பேட்டியையும் படிக்க ஆவல். விரைவில் நிறைவேற்றவும்.\nசினிமா உட்பட எந்த துறையில் இருந்தாலும் எதிர்மறையான புறக்காரணிகள் நம்மை சீண்டாதவாறு நேர்வழியில் வாழ்கையை நகர்த்த முடியும் என்று வாழும் உதாரணங்களில் திரு.ராஜ்கிரண் அவர்களும் ஒருவராய் நிற்கிறார்.\nபிள்ளையை சுமந்து தாயுமானவனாய் நின்ற பாசப்பிதா அவர்களுக்கு வணக்கங்கள்\nவணக்கம் சுந்தர். அவரே பேட்டியில் சொல்லி இருப்பது போல அவரின் இயல்பு அவர் ஏற்றுகொண்ட கதாபாதிரங்களிலும் வெளிபடுகிறது.அதனால்தான் யதார்த்தமாக இருக்கிறது அந்த கதாபாத்திரங்கள்.ஒரு கொள்கையோடு வாழுகின்ற அருமையான தந்தைக்கு வாழ்த்துக்கள்.நன்றி .\nஎன் ராசாவின் மனசிலே படத்தில் இருந்தே திரு.ராஜ்கிரண் அவர்களின் யதார்த்தமான நடிப்பும், அந்த முரட்டு குரலின் ஓசையும், அவர் உருவத்திற்கு ஏற்ற மாதிரியான அவர் மீசையும் ரசிக்கும் படி இருக்கும்.\nமுடிந்தவரை அவர் படங்கள் அனைத்தும் பார்த்து விடுவேன்.\nபேட்டியில் அவர் கூறியுள்ள அனைத்தும் அவர் குரலுடன் ஒப்பிட்டு பார்த்து படிக்கும் போது இன்னும் ரசனையாக உள்ளது.\nகஷ்டப்பட்ட சமயத்திலும் அவர் தன்னம்பிக்கை விடாமல் வேட்டி விளம்பரத்தில் நடிக்காமல் இருந்தது அவர் நமக்கு சொல்லும் ஒரு பாடம்.\nஎல்லோருக்கும் பெற்ற பாசம் இருக்கும் ஆனால் குறை மாச குழந்தையை நெஞ்சு சூடு கொடுத்து காப்பாற்றியது நாம் நம் பிள்ளைகள் மேல் வைத்து இருக்கும் பாசத்தை போல நூறு மடங்கு. இதில் நாம் இன்னும் வளரவேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல 50 வயதில் ஆண்டவன் கொடுத்த பரிசு (அவர் குடும்பம்) இறைவன் ஒரு கருணை வடிவானவன் என்பதை காட்டுகிறது.\nஅவர் ஒரு முஸ்லிம் என்பது இந்த பதிவிற்கு பிறகு தான் பல பேருக்கு தெரியும்.(என்னை போல). ஹிந்து முஸ்லிம் விளக்கம் நன்றாக இருந்தது.\nஇவரை மாதிரி இன்னும் பல பேர் இருந்தால் உலகமே அன்பு மயமானதாக மாறி விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8/", "date_download": "2019-10-14T21:07:38Z", "digest": "sha1:NX4P7MASH5BHBJFKJ7M7ZZ22NHGZKE6D", "length": 9504, "nlines": 80, "source_domain": "thetamiltalkies.net", "title": "அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, மலேஷியா – சாதனை படைக்கும் கபாலி | Tamil Talkies", "raw_content": "\nஅமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, மலேஷியா – சாதனை படைக்கும் கபாலி\nகலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கபாலி’.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.\nஇப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் விரைவில் துவங்க இருக்கிறது.\nபிப்ரவரி 28ம் தேதி ‘கபாலி’ படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்று தயாரிப்பாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் சூழலில் அதற்கு முன்னதாக ‘கபாலி’ படத்தை வெளியிட முடியுமா என்று யோசித்தனராம்.\nஅதற்கான சாத்தியம் குறைவு என்பதால் தேர்தலுக்குப் பிறகு அதாவது மே கடைசி வாரத்தில் கபாலி படம் வெளியாக இருக்கிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் அடிபடுகிறது.\nகுறிப்பாக, ‘கபாலி’ படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை தொடர்பான வியாபாரத்தை முடிப்பதில் தாணு மும்முரமாக உள்ளார்.\nஅமெரிக்க விநியோக உரிமையை சினி கேலக்ஸி நிறுவனம் 8.5 கோடிக்கு வாங்கியிருக்கிறதாம்.\nதமிழ் சினிமாவைப் பொறுத்துவரை மிக அதிக விலை இது.\nஸ்ரீராம் எனும் விநியோகஸ்தர் ஆஸ்திரேலிய நாட்டுக்கான விநியோக உரிமையை 1.65 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.\nஇது மட்டுமல்ல, மலேசியாவில் ‘கபாலி’ படத்திற்கு இதுவரை எந்த இந்திய படத்திற்கும் கொடுக்கப்படாத விலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.\n‘கபாலி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டிருப்பதே காரணம்.\nஅது மட்டுமின்றி, மலேசியாவில் ரஜினிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதன் காரணமாகவும் இவ்வளவு பெரியவிலைக்கு கபாலி விற்கப்பட்டிருக்கிறது.\nமாலிக்ஸ் ட்ரீம்ஸ் கார்பொரேஷன் என்ற நிறுவனம�� கபாலி படத்தின் மலேசியா நாட்டுக்கான விநியோக உரிமையை வாங்கியுள்ளதாம்.\nஇன்னும் சில தினங்களில் ஜப்பான் நாட்டுக்கான வியாபாரமும் முடிய வாய்ப்பிருக்கிறதாம்.\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\nமுதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல்\nநீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்\n«Next Post காதலருக்காக விஜய் சேதுபதியை பலி போட்ட நயன்தாரா\nஸ்ரீதரின் தலைப்பில் செல்வராகவன் ஸ்டார்ட்… கட்… Previous Post»\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/05/", "date_download": "2019-10-14T21:26:10Z", "digest": "sha1:CF2VXFGGTAWAEYCH5YL67JEDGGOFQ5JI", "length": 60400, "nlines": 314, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: May 2011", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.\nஇந்தப் பயணத்தின் போது, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்புக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வைகோ பங்கேற்கிறார்.\nபிரஸ்சல்ஸ் நகரில் ஜூன் 1 ம் தேதி நடைபெறும் இக் கூட்டத்தில் வைகோ உரையாற்றுகிறார். அப்போது இலங்கையில் நடந்த படுகொலைகள் குறித்து ஐரோப்பிய நாடுகளின் பார்வையை வைகோ ஈர்ப்பார் என்று தெரிகிறது.\nஈழத்தமிழர் விவகாரம் குறித்து இங்கு நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.\n10 வகுப்பு முதலிடம் பிடித்தவர்கள்...\n10ம் வகுப்பு தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மின்னலாதேவி உள்பட 5 மாணவ, மாணவியர் 496 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.\nஇந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் முதலிடத்தை ஐந்து பேர் பிடித்துள்ளனர்.\nசெய்யாறு மின்னலாதேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நித்யா, கோபிச்செட்டிப்பாளையம், ரம்யா, சேலம் சங்கீதா, சென்னை திருவொற்றியூர் ஹரிணி.\n11 பேர் 2வது இடம்\nசேலம் மாவட்டம் மல்லூர் வெற்றி விகாஸ் பள்ளி மாணவி விக்னேஸ்வரி 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரைப் போல மேலும் 10 மாணவ, மாணவியர் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.\n24 பேருக்கு 3வது இடம்\n494 மதிப்பெண்களைப் பெற்று 24 பேர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.\nஇந்தத் தேர்வு முடிவுகளை தட்ஸ்தமிழ் இணையதளத்தில் விரைவில் காணலாம்.\nதமிழ்நாடு, புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11ம் தேதி வரை நடந்தன.\nபிளஸ்-2 தேர்வுகள் கடந்த 9ம் தேதியும், சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 22ம் தேதியும் வெளியாயின.\nஇந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரிக், ஆங்கிலோ- இந்தியன், ஓரியண்டல் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாயின.\nமாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தட்ஸ்தமிழ் மற்றும் அரசு இணையத் தளங்களிலும் அறியலாம். மேலும் மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.\nஜூன் 20ம் தேதி மதிப்பெண் பட்டியல்\nமதிப்பெண் சான்றிதழ்கள் ஜுன் 20ம் தேதி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.\nமறுகூட்டல் செய்ய விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை வருகிற 30ம் தேதி முதல் ஜுன் 3ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜுன் 3ம்ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nஎஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி, மொழி பாடங்களுக்கு மறுகூட்டலுக்கான கட்டணம் ரூ.305. இதர பாடங்களுக்கு ரூ.205. மெட்ரிக் பாடத்திற்கு ரூ.305. ஆங்கிலோ-இந்தியன் மொழிப்பாடத்திற்கு ரூ.205. மற்ற பாடங்களுக்கு ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்.\nதேர்வில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம். பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் பள்ளி மூலமாக வருகிற 30ம் தேதி முதல் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்திசெய்து பள்ளியில் ஜுன் 3ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.\nமார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், 2011க்கு முந்தைய பருவங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த தனித்தேர்வர்களும், சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஎஸ்.எஸ்.எல்.சி, ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு கட்டணம் ரூ.125. மெட்ரிக் ஒரு பாடத்திற்கு ரூ.135. இரண்டு பாடங்களுக்கு ரூ.235. மூன்று பாடங்களுக்கு ரூ.335.\nஆங்கிலோ- இந்தியன் தேர்வுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.85. இரண்டு பாடங்களுக்கு ரூ.135. மூன்று பாடங்களுக்கு ரூ.185 கட்டணம் செலுத்த வேண்டும்.\nஎஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு ஜுன் 30ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், ஓ.எஸ்.எல்.சி., தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 8ம் தேதி வரையும், மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் தேர்வு ஜுன் 29ம் தேதி முதல் ஜுலை 9ம்தேதி வரையும் நடைபெறும்.\nதயாநிதி அழகிரி மற்றும் ரத்னவேல் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிக்கும் படம் மங்காத்தா. இது அவரது 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅசல் படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் இப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் கலவையாக உருவாகி வருகிறது. இவருடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட படல் நடித்துள்ளனர்.\nசென்னை, மும்பை தாராவி, உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளன. இறுதிகட்ட படப்படிப்பிற்காக மே 10 அன்று பாங்காங்க் செல்ல இருக்கின்றனர்.\nஇப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் பாடல்கள் வெளியிடப்படவில்லை. ‘விளையாடு மங்காத்தா... விடமாட்டா எங்காத்தா...’ என்ற ஒரு பாடலின் சரணம் மட்டும் டீஸராக வெளியாகி உள்ளது.\nஒளிப���பதிவை சக்தி சரவணன் கவனித்துக் கொள்ள, படத்தொகுப்பு வேலைகளை பிரவீண் & ஸ்ரீகாந்த் கவனிக்கின்றனர். இப்படத்தினை முதலில் அஜித்தின் பிறந்தநாளான மே – 1 அன்று வெளியிடுவதாக இருந்தது. அது முடியாமல் போகவே, பாடல் வெளியீடு மே- 1 அன்று இருக்கும் என்றனர். அதுவும் முடியாமல் போனதால், அன்றைய தினத்தில் ஒரு டீஸர் வெளியிட்டனர்.\nமங்காத்தாவின் அஜித்தின் அட்டகாசம் ஜூன் மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.\nரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...\nபல்வேறு உடல் கோளாறுகள் காரணமாக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.\nகடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்த ராணா படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரூவார சிகிச்சை முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பியவர், தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்தார்.\nமீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே கடந்த 4-ம் தேதி அவர் மீண்டும் சிகிச்சைக்காக இசபெல் மருத்துவமனைக்குப் போனார். ஒரு வார காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர் வீடு திரும்பியவர் சில தினங்கள் ஓய்வெடுத்தார். ஆனால் கடந்த 13-ந் தேதி ரஜினிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஅங்கு அவருக்கு டாக்டர்கள் சி.டி.ஸ்கேன் உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதில் அவருக்கு இரைப்பை மற்றும் நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.\nபுகைப் பழக்கத்தால் வந்த சிக்கல்...\nரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது.\nஅவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறும்போது, \"ரஜினியின் உடல்நிலை பாதிப்புக்கு புகைப்பழக்கம் ஒரு காரணம். இதனால்தான் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.\nஇரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்��து. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறோம். புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலிலும் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது. அவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் அளித்து வருகிறோம். விரைவில் குணமாகி விடுவார்,\" என்றார்.\nராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறும்போது, \"ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்துவது அவசியம்\" என்றார்.\nரஜினியின் உறவினர் ஒருவர் கூறும்போது, \"ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்,\" என்றார்.\nரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்து வமனையை முற்றுகையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.\nஇந்த நிலையில் அங்கு வந்த ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் ரசிகர்கள் மற்றும் மீடியாவிடம் பேசினார். ரஜினி நலமுடன் உள்ளார் என்றும் அவருக்காக ரசிகர்கள் அமைதியாக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். (நன்றி தட்ஸ் தமிழ்)\n'சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகும் விஜயகாந்த் அறிவி்ப்பு\nசட்டசபை தேமுதிக தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அவர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார்.\nதேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏக்களின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் இதற்காக புதிய எம்.எல்.ஏக்கள் கூடினர்.\nபின்னர் இக்கூட்டத்தில் விஜயகாந்த்தை தங்களது சட்டசபைக் கட்சித் தலைவராக ஒருமனதாக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர்.\nஇதையடுத்து எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளைக் கூறி பேசினார் விஜயகாந்த்.\nமுன்னதாக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் ���ேசுகையில்,\nஅ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதன் காரணம் தி.மு.க,வை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது.\nசிறந்த எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்படுவோம். மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் சுட்டிக் காட்டி பேசுவோம். அதற்குத் தயங்க மாட்டோம்.\nஅதிமுக, தேமுதிக இடையிலான உறவு பலமாகவே இருக்கிறது என்றார் விஜயகாந்த்.\nவடிவேலு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, 'வசவாளர்கள் வாழ்க' என்று கருணாநிதி பாணியில் பதிலளித்தார் விஜயகாந்த். (தட்ஸ்தமிழ்)\nசட்டசபையில் அதிமுகவுக்கு அடுத்து அதிக இடங்களில் வென்றுள்ள கட்சி தேமுதிகதான். எனவே இக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்துள்ளது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகிறார். தேமுதிகவுக்கு அடுத்த இடத்தில்தான் திமுக அமரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்கட்சி தலைவராக விஜயகாந்த சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்.\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து... வெற்றிக்கு மகிழ்ச்சி..\nதேர்தலில் பெரும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகும் ஜெயலலிதாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார்.\nதேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகிக் கொண்டிருந்ததை ரஜினியும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். அதிமுக அமோக வெற்றி பெற்றுக் கொண்டிருந்தது.\nதோல்வி முகத்தில் இருந்த சிலர், இந்த வெற்றிச் செய்திகளை இருட்டடிப்பு செய்யும் நோக்கில், ரஜினி குறித்த மோசமான வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருந்தனர்.\nஇந்த சூழலில், தனது வீட்டிருந்தே ஜெயலலிதாவுக்கு போனில் தன் வாழ்த்துக்களைக் கூறினார் ரஜினி.\nஇதுகுறித்து லதா ரஜினி கூறுகையில், \"தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்புவார். நேற்று தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்தார். ஜெயலலிதாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தோம்,'' என்றார்.\nரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இதுபற்றிக் கூறுகையில், \"அப்பாவுக்கு இந்த தேர்தல் முடிவில் மிகுந்த மகிழ்ச்சி. எனவே தனது வாழ்த்தை ஜெயலலிதாவுக்கு தெரிவித்தார்\", என்றனர்.\nஅழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு திரையிடல்\nஇயக்���ுனர் சுசீந்தரனின் இயக்கத்தில் நாளை (12-ம் தேதி) வெளியாக இருக்கும் அழகர்சாமியின் குதிரை திரைப்படம் தமிழ் எழுத்தாளர்களுக்கென பிரத்தியேகமாக இன்று திரையிடப்பட்டது.\nஎழுத்தாளர் பாஸ்கர் சக்தி பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய சிறுகதை அழகர்சாமியின் குதிரை. அக்கதை பத்திரிகையில் வெளியான போதே பல்வேறு தரப்பின் பாராட்டுக்களைப் பெற்றது. தேனி அருகேயுள்ள சிறு கிராமத்தில் தான் வளர்க்கும் குதிரையின் மீது அளப்பரிய பிரியம் கொண்ட அப்பாவி கிராமத்தானின் கதையே அது.\nசுசீந்தரனின் வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களின் வசனகர்த்தாவாக பணியாற்றினார் பாஸ்கர் சக்தி. இருபடங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அழகர்சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக்க முடிவு செய்தனர்.\nஅப்பாக்குட்டி, ஐஸ்வர்யா இவர்களோடு ஒரு குட்டிக்குதிரையும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கும் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று சத்தியம் தியேட்டர் 6 டிகிரி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களுக்கென் ஏற்பாடு செய்திருந்த இத்திரையிடலில் பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், யுகபாரதி உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.\nபெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)\nகடந்த மாதம் பெண் எழுத்து என்ற தலைப்பில் தொ்டர் பதிவுகள் வந்தது. அது நம்ம மகளிர் அணியினர் எழுதி வந்தனர். மேலும் சில ஆண் பதிவர்களும் அதே தலைப்பில் பதிவுகள் வெளியிட்டனர். நாமும் ‌இதே தலைப்பில் பதிவு போடவேண்டும் என்று நினைத்து அதைப்பற்றி பல்வேறு கோணங்களில் நானும் ஆராய்ச்சி நடத்தி வந்தேன்.\nஎன் ஆராய்ச்சியின் பயனாக பெண் எழுத்து எது என்பதை கண்டுபிடித்து விட்டேன். எது பெண் எழுத்து என்றால்...\nமேற்கண்ட இந்த எழுத்துகள் தான் பெண் எழுத்துக்கள்...\nவல்லினம் : க் ச் ட் த் ப் ற்\nமெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்\nஇடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்\nவல்லினம் என்பதும், மெல்லினம் என்பதும் ஆண் பெண் இருபாலறையும் குறிக்கும், ஆனால் இடையினம் என்பது பெண் இனத்தை மட்டுமே குறிக்கும்.\nஅப்படியென்றால் பெண் எழுத்து ‌என்பது ய் ர் ல் வ் ழ் ள்\nஇதுதானே... எப்படி என் கண்டுபிடிப்பு..\nகண்டிப்பா டிஸ்கி போடனும் :\n1. தாய்குலங்கள் மன்னிக்க வேண்டும் இது நகைச்சுவைக்காகத்தான்.\n2. நாங்��ளும் செமையா யோசிப்போம்ன்னு உங்களுக்கு தெரியுன்னுமல்ல..\n3. உங்க கருத்து எனக்கு ரொம்ப புடிக்கும்...\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்\nஉடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சாய் கிஷோர் தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் 29-ந் தேதி ராணா படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அன்று மாலையே ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. கடும் குளிர் ஜூரம், இருமல் ஏற்பட்டது. எனவே மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.\nரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிஷோர் கூறியதாவது:\nரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தற்போது அவரது உடல் நிலை சீரடைந்து விட்டது.\nஇருமல், சளி மற்றும் காய்ச்சல் உடனடியாக குறைந்து விட்டது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தகுதியுடன் உள்ளார். ஆனால் மேலும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு கருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை வைத்துள்ளோம். நாளை அவர் வீட்டுக்கு செல்வார்,\" என்றார்.\nLabels: சினிமா, ி செய்திகள்\nஎங்கேயும் காதல் - ஒரு பார்வை...\nஇந்த உலகத்தில் ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே காதல் என்ற மரம் துளிர் விட ஆரம்பித்துவிட்டது. கலாச்சார மாற்றத்தால் காதலும் வளர்ந்து வளர்ந்து இன்று மிக உயரத்தில் இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளில் தற்போது 100 % காதல் திருமணங்கள்.\nகலாச்சாரத்தில் ஊரிக்கிடக்கும் நம் இந்தியாவிலும் அதிக காதல் திருமணங்கள் நடக்க ஆரம்பித்து வி��்டது. கிட்டதட்ட 50-லிருந்து 60 % வரை காதல் திருமணங்கள் நடப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. சரி காதல் திருமணங்கள் சரிதான் ஆனால் இந்த காதல‌ர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே.... ஒரு பெண் காதலை சொல்லும் வரை அமைதியாக இருப்பார்கள் ஓகே சொல்லிவிட்டால் போதும் அவ்வளவுதான், பார்க், பீச், சினிமா, ஓட்டல், கோயில் என் எங்கேயும் இவர்கள்தான் ஆக்கிரமித்து விட்டார்கள்... (உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்க ரோட்டில் எக்கடி நின்னு சிரிச்சிக்கிட்டு இருக்காங்க.... அதுக்குதான் அந்த படம்)\nஆகையால் தற்போது எங்கேயும் காதல் தான் நிலவுகிறது. ஆகையால் காதல் இன்று சமுதாயத்தில் இருந்து நீக்க முடியாததாக இருக்கிறது.\nடிஸ்கி 1: இது சமூக விழிப்புணர்வு பதிவு.. உண்மைதாங்க...\nடிஸ்கி 2: இதற்கும் எங்கேயும் காதல் திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை (கிரேட் எஸ்கேப்)\nடிஸ்கி 3: நீங்க எதாவது சமூக செய்தி சொல்லணுமா.. சொல்லுங்க...\nLabels: கருத்து, திரை விமர்சனம்\nகாபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்கள்...\nஉங்களுக்கு தெரியுமா தற்போது காபி டூ பேஸ்ட் பதிவர்களை குறிவைத்து ஒரு கும்பல் மாபெறும் புரட்சியில் இறங்கியுள்ளது. காபி டூ பேஸ்ட் பதிவர்களை திருத்தி விட்டால் நமது இந்தியா கண்டிப்பாக வல்லராசகிவிடும்... அப்புறம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றவாளிகளை கண்டுபிடித்து அந்த பலான பணத்தை திருப்ப முடியும். அந்த நாட்டில் ஜாதி மதங்களை ஒழித்துவிட முடியும். இன்னும் நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை அறவே நிறுத்தி விட முடியும். ரா‌ஜபக்சே திருத்திவிட முடியும், ஆகையால் கண்டிப்பாக காபி டூ பேஸ்ட் பதிவர்க‌ளே திருந்தி விடுங்கள்...\nசரி அது போகட்டும். இனி நான் ஒரு பரபரப்பு மிகுந்த காபி டூ பேஸ்ட் தருகிறேன். படித்து பார்த்து ரசித்து விட்டுச் செல்லுங்கள்.\nஇது தாங்க காபி.. (காபியில் பல்வேறு வகையுள்ளது அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.)\nஇது டூ தானே.. அட உண்மைதாங்க...\nஇது என்ன பேஸ்ட்-ன்னு தெரியல... அவசரத்துக்கு இதுதான் கிடைச்சது....\nடிஸ்கி-1 : பதிவுலகம் உருவானது உலகத்தமிழர்கள் ஒன்று படுத்த, தன் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ள மட்டுமே தனிஒரு பதிவரை விமர்சிக்க இங்கு யாருக்கு அதிகாரம் இல்லை.\nடிஸ்கி-2 : இங்கு யார்வேண்டுமானாலும் எத்தனை கமாண்ட் வேணும்னாலும் போடலாம் நான��� ஒன்னும் சொல்ல மாட்டேன்... இது நண்பர்களுக்கான பதிவு\nLabels: எச்சரிக்கை, நகைச்சுவை, முக்கிய பதிவு\nகண்ணதாசனுக்கும் காய்கறிக்கும் என்ன தொடர்பு...\nவிவரம் அறிய.. இதை கிளிக் செய்யவும்....\nஅஜீத் ரசிகர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள்தான். மன்றங்களே வேண்டாம் என்று அவர்களது நாயகன் அஜீத் அறிவித்து விட்ட நிலையிலும் கூட அஜீத் நடித்துள்ள மங்காத்தா படத்தை வெற்றிப் படமாக்கவும் அதை ரசிக்கவும் அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.\nஅஜீத் ரசிகர்கள் அத்தனை பேரும் ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அஜீத் விடுத்துள்ள அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ளனர். ஆனாலும் அவர்கள் சற்றும் தளரவில்லை. மன்றங்களுக்குள் புகுந்து விட்ட தேவையில்லாத அரசியலைக் களையும் வகையில்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் அஜீத். ஆனால் அவர் ரசிகர்களைக் கைவிட மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர்.\nஅஜீத் அறிவிப்பை ஓரம் கட்டி வைத்து விட்ட அவர்கள் தற்போது அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்காக காத்துள்ளனர்.\nஅஜீத்தின் பிறந்த நாள்ளான மே 1. இந்தத் தேதியில்தான் மங்காத்தா வருவதாக திட்டமிடப்படடஜ்டிருந்தது. தற்போது அது ஜூனுக்குத் தள்ளிப் போய் விட்டது.\nஇதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்தை பெரும் வெற்றியாக்குவதறப்காக அவர்கள் தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.\nஅஜீத் ரசிகர்களின் இந்த வித்தியாச ஆர்வம், திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...\nரஜினியின் ராணா-வை வடிவேலு தாக்கு....\nநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற நடிகர் வடிவேலு சென்னையில் இன்று முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்தார். சிறிது நேரம் முதல்வரிடம் பேசிய வடிவேலு, பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.\nஅப்போது, தேர்தல் முடிவு திமுகவுக்கு சாதகமாக இருக்கும்; திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது. அந்த மகிழ்ச்சியை முதல்வர் ஐயாவுடன் பகிர்ந்து கொள்வதற்காக வந்���ேன். அவரும் சந்தோஷமாக இருக்கிறார்.\nஇந்த தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் அமோக வெற்றி பெறும். மக்கள் திமுகவை ஆதரித்திருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் திமுக அரசின் திட்டங்களால் எல்லோருமே பயனடைந்திருக்கிறார்கள். பயனாளிகளின் ஓட்டு திமுகவுக்கு கண்டிப்பாக விழுந்திருக்கும். அப்படி விழுந்தாலே திமுக வெற்றி பெறும், என்றார்.\nரானா படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வடிவேலு, ரானாவாவது… காணாவாவது… அதையெல்லாம் நான் பொருட்படுத்தல என்றார். மேலும் அவர் கூறுகையில், என்னை சினிமா துறையில் இருந்தே தூக்கினாக்கூட கவலைப்பட மாட்டேன். கலைஞர் ஐயா செஞ்ச நல்ல திட்டங்களை மக்கள் மத்தியில சேர்த்திருக்‌கேன். அதுக்காக பெருமைப்படுறேன். மே 13ம்தேதிக்கு பிறகு காட்சிகள் மாறும்; பொறுத்திருந்து பாருங்க… என்று சிரித்தபடியே கூறினார்.\nஇன்னும் என்னனன்ன இன்னல்களை வடிவேலு சந்திப்பார் என்று ‌பொருத்திருந்து பார்ப்போம்..\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்\n10 வகுப்பு முதலிடம் பிடித்தவர்கள்...\nரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...\n'சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்...\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து... வெற்றிக்கு மகிழ்...\nஅழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு த...\nபெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்த...\nஎங்கேயும் காதல் - ஒரு பார்வை...\nகாபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்க...\nகண்ணதாசனுக்கும் காய்கறிக்கும் என்ன தொடர்பு...\nரஜினியின் ராணா-வை வடிவேலு தாக்கு....\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nபழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை . தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி\n* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு...\nஅரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ஆனால், சன் டிவி இல்லை\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவ...\nஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்\n‘உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33348", "date_download": "2019-10-14T20:24:35Z", "digest": "sha1:SEZGLE6G7OE5KFETSNXONJXEMTEW66I7", "length": 16715, "nlines": 202, "source_domain": "www.anegun.com", "title": "பூகம்பம் ஆரம்பமானது..! – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > கலை உலகம் > பூகம்பம் ஆரம்பமானது..\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. வந்த முதல் நாள் எல்லோர் முகத்தில் ஒரே மகிழ்ச்சியும் அன்பும் இருந்தது.தற்போது சிறு சிறு சண்டைகள், முகம் சுளிப்புகள் தொடங்கிவிட்டன.\nநேற்று 16-வது போட்டியாளராக நடிகை மீரா மிதுன் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார் .மீரா மிதுனை மற்ற போட்டியாளர்கள் வரவேற்க, சாக்‌ஷியும், அபிராமியும் தனியே சென்றுவிட்டனர். இருவரும் மீரா மிதுனைப் பற்றிய பழைய கதையை வன்மத்துடன் பேச ஆரம்பித்தனர்.\nஇந்நிலையில் தற்போது, மீரா மிதுனுடன், அபிராமி, வனிதா விஜயகுமார் சண்டையிடும் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அபிராமி, மீரா மிதுனை தன்னிடம் பேச வேண்டாம் என்று கோபமாக கூறுகிறார்.\nஅபிராமிக்கு ஆதரவாக பேசும் வீட்டின் கேப்டன் வனிதா விஜயகுமார், உங்களுடைய பழைய கதையை பிக்பாஸ் வீட்டுக்குள் எடுத்துவர வேண்டாம் என்கிறார். அமைதியாக இருக்குமாறு மீரா கூற அதிக கோபமாகிறார் வனிதா.\nஇதனை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், வீட்டுக்குள் பூகம்பம் தொடங்கவிட்டதால், வனிதா விஜயகுமார் மற்றும் அபிராமியின் சுயரூபம் வெளிவருவதாகவும் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஅதிமுகவை அழித்து அமமுகவை வளர்க்க முடியாது- தங்கதமிழ்ச் செல்வன் \nஅனுமதி கொடுக்கப்படாமலேயே கட்டடம் கட்டப்படுவது எப்படி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் கேள்வி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nவட கொரியா செல்ல மலேசியர்களுக்குத் தடை\naran செப்டம்பர் 28, 2017\nமக்களின் வளமான வாழ்வுக்கு மலேசிய வீடமைப்புச் சீராக்க நிதியம் துணை நிற்கும்\nஇளைஞர்களுக்கு வழிவிடும் வகையில், துணை தலைவர் பதவியை தற்காக்க போவவில்லை\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழி��ியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11083", "date_download": "2019-10-14T21:18:23Z", "digest": "sha1:PTCMJ6X4YOPPJJILWWF5QBHHKDCWO7VP", "length": 4817, "nlines": 68, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "அமிதாப்பச்சனுடன் நடிப்பது பெருமை: தனுஷ்\nஅமிதாப்பச்சனுடன் இணைந்து இந்திப் படமொன்றில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை பால்கி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.ஏற்கனவே ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமான தனுசுக்கு இது இரண்டாவது படம். அமிதாப்பச்சனுக்கு இதில் முக்கிய வேடமாம். தனுஷ் தற்போது ‘வேலை இல்லா பட்டதாரி’, ‘அநேகன்�� ஆகிய இரு தமிழ் படங்களில் நடிக்கிறார். இந்த படங்களை முடித்து விட்டு இந்திக்கு போகிறார்.\nதனுஷ் ஜோடியாக நடிக்க கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா பெயர் அடிபடுகிறது. இதுகுறித்து தனுஷ் கூறும் போது, இந்தியில் அடுத்து பால்கி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இளையராஜா இசையமைப்பது மேலும் சந்தோஷத்தை கொடுக்கிறது என்றார்.\nதனுஷ் தரும் கிறிஸ்துமஸ் ட்ரீட்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=1280", "date_download": "2019-10-14T20:33:14Z", "digest": "sha1:NOCBB63MC33MNRLF6SCFKVP6MC6CY3PY", "length": 4388, "nlines": 87, "source_domain": "www.thinachsudar.com", "title": "இலங்கையில் ஆயுதப்போராட்டம் வெடிக்க காரணம் என்ன ? (காணொளி) | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் இலங்கையில் ஆயுதப்போராட்டம் வெடிக்க காரணம் என்ன \nஇலங்கையில் ஆயுதப்போராட்டம் வெடிக்க காரணம் என்ன \nதேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் எப்படி உருவாகினார்தமிழர் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி பாருங்கள் & பரப்புங்கள் — நன்றி\nஜெனிவாவில் ஐ.நா.வின் முன்றலில் அனைவரும் ஒன்றிணைவோம் ….\nதாம் புலிகளால் வெளியேற்றப்பட்டதாக கூறி அனைத்தையும் சாத்திக்கும் அமைச்சர் …\nவவுனியாவில் காணாமல் போன இளம் குடும்பஸ்த்தர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு.\nநேற்று இரவு பரந்த தீ பரவல்\nநீராவியடியில் பிக்குகள் அரங்கேறிய அடாவடிகளை கண்டித்து வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2010/08/blog-post.html", "date_download": "2019-10-14T20:40:28Z", "digest": "sha1:TRRSCBQ3X4PWZTYRFS63WC7NGNP2UG6B", "length": 11214, "nlines": 211, "source_domain": "www.vetripadigal.in", "title": "தமிழ் வாழ வேண்டுமென்றால், தமிழன் வாழ வேண்டும் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவ��", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nபுதன், 11 ஆகஸ்ட், 2010\nதமிழ் வாழ வேண்டுமென்றால், தமிழன் வாழ வேண்டும்\nபிற்பகல் 2:40 நேர்முகம் No comments\nஇந்தியா மற்றும் ப்ல நாடுகளிலுள்ள தமிழ் அன்பர்கள் இணைந்து நடத்தும் ‘மின் தமிழ்’ என்கிற இணைய குழுமத்தில், நண்பர் தேவ் அவர்களீன் அறிமுகத்துடன் அண்மையில் இணைந்தேன். இந்த குழுமத்தில், ப்ல அரிய கருத்துக்களை விவாதிக்கிறார்கள்.\nமின் தமிழ் இணைய குழுமம்\nஇந்த குழுமத்தின் சார்பாக, நண்பர் செல்வன், அமெரிக்காவிலிருந்து என்னை தொலைபேசி மூலம் ஒரு பேட்டி கண்டார். இந்த பேட்டியை மின் தமிழ் குழுமத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்கள். என்னுடைய அந்த பேட்டியை அவர்களது அனுமதியுடன் வெற்றி படிகளில் வெளியிடுகிறேன்.\nஇந்த பேட்டியில், மக்கள் தொடர்பு பணிகள், இந்தியா விஷன், தமிழ் வளர்ச்சிக்கான உத்திகள், தொழில் நுட்ப பயன்பாடு பற்றிய பல கேள்விகளுக்கு என்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளேன். மேலும், தமிழி மொழியில், தேவைப்பட்டால்,ஆங்கில மொழி போல் தகுந்த பிற மொழி சொற்களையும் இணைத்துக்கொள்வதில் தயங்கக்கூடாது என்பதையும் விளக்கியுள்ளேன்.\nஇந்த பேட்டியை, (20 நிமிடங்கள்) கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் கிளிக் செய்து கேட்கவும்.\nஇதை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.\nஇந்த பேட்டியை டவுன்லோடு செய்ய, வலது கிளிக் செய்து சேமிக்கவும் (mp3)\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nதமிழ் வாழ வேண்டுமென்றால், தமிழன் வாழ வேண்டும்\nஇணைய ஒலி இதழ் (24)\nதமிழ் வாழ வேண்டுமென்றால், தமிழன் வாழ வேண்டும்\nஅரசியல் (37) செய்தி வி���ர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81542/cinema/Kollywood/Nandita-goes-to-Glamour.htm", "date_download": "2019-10-14T20:59:14Z", "digest": "sha1:CW3HYOLQ4JOWZWP2ABWGGZPID7RF6TBS", "length": 9348, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவர்ச்சியில் நந்திதா தாராளம் - Nandita goes to Glamour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில், அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான, நந்திதா ஸ்வேதா, எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, புலி உள்ளிட்ட, பல படங்களில் நடித்தார். இடையில் வாய்ப்புகள் குறையவே, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். தமிழில், அமைதியான தோற்றத்தில் நடித்தவர், தெலுங்கு படங்களில் அதிரடி கவர்ச்சி காட்டுகிறார். இது குறித்து, நந்திதா ஸ்வேதா கூறுகையில், ''கதைக்கு, கவர்ச்சி தேவைப்பட்டால், நடிப்பதில் தவறில்லை,'' என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n'பிளைண்ட்' கொரியன் படத்தின் ... ஒரே நேரத்தில் மூன்று கேமரா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகதையின் நாயகியாக அட்டகத்தி நந்திதா\nசாய் பல்லவியை பாராட்டிய நந்திதா தாஸ்\nஇரவு நேர கொண்டாட்டங்களை தவிர்த்தது ஏன்\nநந்திதா படப்பாடலை பாராட்டிய சூர்யா\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/allfriends/madurai_viswa5caf71f08ebd1.php", "date_download": "2019-10-14T20:31:45Z", "digest": "sha1:DTHJOWE7W7XU26SYX2DSNKB5QFYW3NYI", "length": 3923, "nlines": 95, "source_domain": "eluthu.com", "title": "என் நட்பு வட்டம் - viswa", "raw_content": "\nviswa - நட்பு வட்டம்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legaldocs.co.in/tamil/company-registration", "date_download": "2019-10-14T21:28:55Z", "digest": "sha1:IHU7OPA3EWQFF6MNMNY4VMUEOIRRGN4X", "length": 38051, "nlines": 381, "source_domain": "legaldocs.co.in", "title": "நிறுவனம் பதிவு - பெற தொடங்கி ஆன்லைன் நிறுவனம் பதிவு @ ரூ 6999", "raw_content": "\nவிரைவில் உங்கள் வணிக ஆன்லைன் பதிவு\nஇந்தியாவின் மிகவும் நம்பகமான சட்ட ஆவணங்கள் போர்டல்.\nகூப்பன் குறியீட்டைப் பெற உள்நுழைய.\n24 மணி நேரத்திற்குள் பலனளிக்கவில்லை சலுகை.\nதொடக்க அப் இந்தியா மூலம் அங்கீகரிக்கப்பட்ட\nREG இன் எண்ணிக்கை: DPIIT34198\nநிறுவனத்தின் பெயர் Availablity தேடல்\nஉள்ளது உயர் ஒப்புதல் Probablity\nஉள்ளது நடுத்தர ஒப்புதல் Probablity\nஉள்ளது லோ ஒப்புதல் Probablity\nஅந்த நிறுவனம் என்ன IS பதிவு / இணைத்தது\nஇணைத்தது புதிய கூட்டு நிறுவனத்தை / நிறுவனம் (பெரிய வர்த்தக நிறுவனம் திறம்பட சட்டத்தின் கீழ் ஒரு நபராக அங்கீகரிப்பது என்பது ஒரு சட்ட நிறுவனம் இருப்பது) என்பதாகும். மாநகராட்சி ஒரு வணிக, ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு, தொடங்கப்பட்டது, ஒரு மைக்ரோ சிறிய அல்லது நடுத்தர அளவிலான business.MCA நிறுவனங்கள் சட்டம், 1956, 2013 மற்றும் பிற அதை சார்ந்த சட்டங்கள், பில்ஸ்சும் விதிகள் மூலம் இந்தியா பெருநிறுவன விவகார ஒழுங்குபடுத்தும் இருக்கலாம். எம்சிஏ முதலீட்டாளர்கள் பாதுகாக்கிறது மற்றும் பங்குதாரர்களின் பல முக்கிய சேவைகளை வழங்குகிறது. அமைச்சின் சட்டத்திற்கு இணங்க வர்த்தகத் துறையின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு நிறுவனங்கள் சட்டம் 2013, நிறுவனங்கள் சட்டம் 1956, சொன் னது சட்டம் 2008 & மற்ற அதை சார்ந்த சட்டங்கள் மற்றும் விதிகள் & கட்டுப்பாடுகள் மிகக் குறைந்த அளவிலேயே-கீழ் கட்டமைத்தார் முக்கியமாக நிர்வாகம் தொடர்புடையதாக உள்ளது .\nகுறைந்த செலவுகள், 15 நாட்கள் தொடங்கிவிடும்.\nநீங்கள் வணிக வளர்ச்சி மையப்படுத்தி, நாங்கள் உங்களுக்கு ஓய்வு செய்வேன்.\nஇந்த எளிய படிவத்தை நிரப்ப தொடங்குவதற்கு.\nநிறுவனத்தின் நன்மைகள் பதிவு / கூட்\nசட்டம் அடையாள / வணிக அங்கீகாரம்\nஉங்கள் வணிகத்திற்கான முதலீடு / நிதி செய்யவும்.\nஒரு தனிப்பட்ட உங்கள் பொறுப்பு குறைவாகவே உள்ளது\nமேம்படுத்தப்பட்ட பிராண்ட் இமேஜ் மற்றும் மேம்படுத்தப்பட்ட அறக்கட்டளை காரணி\nஇலவச கலந்தாய்வின் மற்றும் ஆவணங்கள்\nஎங்கள் நிபுணர் குழு உங்கள் கேள்விகளுக்கு தீர்க்க. எங்கள் ��லோசனை முற்றிலும் இலவசம். தனியார் வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட கடப்பாட்டு கூட்டாண்மை அல்லது ஒரு நபர் கம்பெனியுடன் - நான் இணைத்துக்கொள்ள வேண்டும் நிறுவனம் எந்த வகையான இறுதிசெய்வதாக உங்களுக்கு உதவ.\nவரைவு, LegalDocs க்கு ஆவணங்கள் பூர்த்தி பணம் செலுத்து சமர்ப்பிக்கவும் வேண்டும்\nஆவணங்கள் பதிவேற்றிய பிறகு நாங்கள் கூட்டிணைக்கப்பட்டதற்கான படி மூலம் படி செயல்முறை தொடங்க வேண்டும்\nமேலும் டிஎஸ்சிக்கு என அழைக்கப்படும் டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழ் ஆவணம் டிஜிட்டல் பாரம்பரிய கையொப்பம் Insted கையெழுத்திட பயன்படுத்தப்படுகிறது. டிஎஸ்சிக்கு சேர்த்துக்கொள்வதற்கு necessry உள்ளது. ஆதார் அடிப்படையிலான மின் KYC டிஎஸ்சிக்கு ஆவணங்களின் அல்லது தொகுப்பு பெறலாம். அனைத்து இயக்குநர்கள் / நிறுவனத்தின் பங்குதாரர்கள் டிஎஸ்சிக்கு வேண்டும்.\nநீங்கள் டிஎஸ்சிக்கு போது மின் KYC சார்ந்த க்கான சிவகாசி பகிர்ந்து கொள்ள வேண்டும்\nஆவணங்கள் பதிவேற்றிய பிறகு நாங்கள் கூட்டிணைக்கப்பட்டதற்கான படி மூலம் படி செயல்முறை தொடங்க வேண்டும்\nஇயக்குனர் அடையாள எண் அல்லது டிஐஎன் நிறுவனத்தை இவர் உருவாக்கினார் யார் ஒவ்வொரு இயக்குனர் ஒதுக்கப்பட்டுள்ளது. டிஐஎன் இல்லாமல், இணைத்தது முடியாது.\nநீங்கள் மீண்டும் உட்கார்ந்து ரிலாக்ஸ்\nவிரைவானதும் முறையில் முழு செயல்முறை பார்த்துக்கொள்ள வேண்டும்.\nபெயர் ஒப்புதல் அல்லது பெயர் முன்பதிவு கொண்டுவர RUN படிவத்தின் சமர்ப்பிப்பானது மூலம் தனிப்பட்ட பெயர் முன்பதிவு செய்வதற்கான செயல்முறை ஆகும் (ரிசர்வ் தனித்த மேற்பார்வையில்)\nநீங்கள் கொடுத்த பெயர்களில் நிராகரித்தல் வழக்கில், நீங்கள் மாற்று பெயர்களை பரிந்துரைக்க வேண்டும், மீண்டும் உட்கார்ந்து ரிலாக்ஸ் வேண்டும்.\nநாங்கள் என்ட்-டூ-என்ட் பெயர் முன்பதிவு செயல்முறை பார்த்துக்கொள்கிறேன்\nபுத்திசாலியான்னு, AOA மற்றும் கூட் (புத்திசாலியான்னு AOA எல்.எல்.பீ வழக்கில் பொருந்தும் இருக்க முடியாது)\nசங்கம், சங்கம் மற்றும் இணைத்தது செயல்முறை கட்டுரை குறிப்பாணை வெற்றிகரமான பெயர் ஒதுக்கீடு மீது initited வேண்டும்.\nசில வரைவுகள் மற்றும் வாக்குமூலங்களை உள்நுழைய தேவைப்படும் போது போல் வேண்டும்.\nபெயர் ஒப்புதல் பெற்றுவிட்டால் நாம் கூட்டிணைப்பு, புத்திசாலியான்னு மற்றும் AOA செயல்முறை செய்வேன்.\nவாழ்த்து கூறல், உங்கள் நிறுவனம் / பார்ட்னர்ஷிப் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.\nநீங்கள் உங்கள் தொழிலை தொடங்க நீங்கள் உங்கள் வணிக வங்கி கணக்கிற்கான விண்ணப்பத்தைப் தொடங்க முடியும்.\nஉங்கள் கொடுக்கப்பட்ட முகவரி மீது, டிஎஸ்ஸி நாம் ஆவணங்கள், அனுப்பப்பட்டதும் அவர் நாங்கள் நிரந்தர கணக்கு எண் மற்றும் பழுப்பு விண்ணப்பிக்க வேண்டும் வேண்டும்.\nவெவ்வேறு வகை பதிவு / கூட் யாவை\nசொன் னது வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒரு நபர் நிறுவனம்\n4000 (அசல் படி அரசு கட்டணம்) 4500 (அசல் படி அரசு கட்டணம்) 4250 (அசல் படி அரசு கட்டணம்)\nஉங்களது தனிப்பட்ட சொத்துக்கள் பாதுகாப்பான சரியான வே, LLP நிறுவனம் ன் நெகிழ்வான மற்றும் குறைந்த இணக்கமற்ற 100% அன்னிய நேரடி முதலீடு LLP நிறுவனம் களுக்கான இந்திய சந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது வேண்டும் ஒரே தனியார் லிமிடெட் நிறுவனங்கள் துணிகர முதலீடு, தொடக்கங்களுக்கான மற்றும் fundings உயர்த்த தொழில்கள் வளர்ந்து வரும் வழக்கமான வழியில் உயர்த்த முடியும். சிறந்த கடன் மதிப்பீடு, ஒற்றை உரிமையாளர், துணிகர முதலீட்டு நிறுவனங்களின் வருமான வரி மற்றும் எளிதாக நிதி விருப்பங்கள் கீழ் இசைவான நன்மைகள்\nஆவணத்தை தேவையான பதிவு / கூட்\nவரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் சொன் னது ஒரு நபர் நிறுவனம்\n2-டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழ் (டிஎஸ்சிக்கு) 2-டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழ் (டிஎஸ்சிக்கு) 1-டிஜிட்டல் கையொப்பம் சான்றிதழ் (டிஎஸ்சிக்கு)\n2-இயக்குனர் அடையாள எண் (டிஐஎன்) 2-இயக்குனர் அடையாள எண் (டிஐஎன்) 1-இயக்குனர் அடையாள எண் (டிஐஎன்)\nநிறுவனம் அமைச்சின் மூலம் பெயர் ஒப்புதல் நிறுவனம் அமைச்சின் மூலம் பெயர் ஒப்புதல் நிறுவனம் அமைச்சின் மூலம் பெயர் ஒப்புதல்\nசங்கம் (MOA) குறிப்பாணை & LLP நிறுவனம் ஒப்பந்தம் சங்கம் (MOA) குறிப்பாணை &\nசங்கத்தின் கட்டுரைகள் (AoA) பதிவு சான்றிதழ் சங்கத்தின் கட்டுரைகள் (AoA)\nபதிவு சான்றிதழ் நிரந்தர கணக்கு எண் (பான்) பதிவு சான்றிதழ்\nநிரந்தர கணக்கு எண் (பான்) வரி கணக்கு எண் (பழுப்பு) நிரந்தர கணக்கு எண் (பான்)\nவரி கணக்கு எண் (பழுப்பு) வரி கணக்கு எண் (பழுப்பு)\nகுறிப்பு: செயல்முறை கொண்டு போவதை முன், நிறுவனம் வேண்டும் நிறுவனத்தின் பெயர் உள்ளதா எனப் பார்க்கவும் நிறுவனங்க���் சட்டம், 2013 கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது தேர்வு உத்தேசிக்கப்பட்ட பெயர் எந்த வார்த்தை இல்லை என்பதை உறுதி செய்ய.\nஒரு நடப்புக் கணக்குப் தங்கள் வணிக இயக்க தொழில் மற்றும் வர்த்தகர்கள் உதவுகிறது என்று வைப்பு கணக்கின் வகையாகும். வர்த்தகர்கள் போன்ற ஆன்லைன் நடப்புக் கணக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்:\nஆன்லைன் நடப்புக் கணக்கு தொந்தரவு குறைக்கிறது எப்போது வேண்டுமானாலும், எங்கு வங்கி செயல்முறை முடிக்க பயன் அளிக்கிறது.\nநீங்கள் உங்கள் வணிக வளர்வதற்கான தயாரா\nஜீரோ இருப்பு நடப்புக் கணக்கு\nஇலவச நடப்புக் கணக்கு மூலம் இயக்கப்படுகிறது ஐசிஐசிஐ வங்கி\n7 15 நாட்கள் *\nஉறுப்பினர்கள் அதிகபட்ச 1 2-20 2- வரம்பற்ற 2-200 1\nநிறுவனத்தின் சட்ட நிலைமை தனி சட்டத்துக்குரியது போன்ற கருத முடியாது தனி சட்டத்துக்குரியது போன்ற கருத முடியாது தனி சட்டத்துக்குரியது கருதப்படுகிறது தனி சட்டத்துக்குரியது கருதப்படுகிறது தனி சட்டத்துக்குரியது கருதப்படுகிறது\nஉறுப்பினர் பொறுப்பு வரம்பற்ற பொறுப்பு வரம்பற்ற பொறுப்பு அதன் உறுப்பினர்கள் பொறுப்பு குறைவாக உள்ளது பங்கு மூலதனத்தின் அளவிற்கு வரம்பிட்டது பங்கு மூலதனத்தின் அளவிற்கு வரம்பிட்டது\nபதிவு கட்டாய இல்லை கூட்டு சட்டம் 1932 இன் கீழ் விருப்ப / பதிவு செய்திருக்க முடியுமா எம்சிஏ கீழ் பதிவு செய்யப்பட்ட எம்சிஏ கீழ் பதிவு செய்யப்பட்ட எம்சிஏ கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் நிறுவனங்கள் சட்டம் 2013\nமாற்றுரிமையின்மை விருப்பம் அனுமதி இல்லை அனுமதி இல்லை மாற்ற முடியும் மாற்ற முடியும் ஒரே ஒரு நபர் அனுமதிக்கப்பட்ட\nவரி தனிப்பட்ட போலவே நிறுவனத்தின் லாபம் 30% லாபம் பிளஸ் தீர்வை மற்றும் துணைக்கட்டணங்களை பொருந்தும் 30% லாபம் பிளஸ் தீர்வை மற்றும் துணைக்கட்டணங்களை பொருந்தும் 30% லாபம் பிளஸ் தீர்வை மற்றும் துணைக்கட்டணங்களை பொருந்தும் 30%\nவருடாந்த தாக்கல்கள் நிறுவனங்களின் பதிவாளர் கொண்டு வருமான வரி ரிட்டர்ன்ஸ் நிறுவனங்களின் பதிவாளர் கொண்டு வருமான வரி ரிட்டர்ன்ஸ் நிறுவனத்தின் பதிவாளர் தாக்கல் நிறுவனத்தின் பதிவாளர் தாக்கல் நிறுவனத்தின் பதிவாளர் தாக்கல்\nநிறுவனத்தின் கூட்டிணைத்தல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nநிறுவனங்கள் சட்டம் 1956 படி, ஒரு நிறுவனத்தை உருவாக்கியது இந்த சட்டம் அல்லது எந்த முந்தைய நிறுவனம் சட்டங்களின் கீழ் பதிவு இது மக்களின் ஓர் சங்கமாகும். ஒரு நிறுவனம் தன்னுடைய பங்குதாரர்கள் இருந்து மாறுபட்டது ஒரு தனி சட்டப்பூர்வ நிறுவனம் ஆகும். அது ஒரு நிறுவனத்தின் விவகாரங்கள் மற்றும் உண்மையில் அது தன்னுடையதாக்கிய மக்களின் கட்டுப்பாட்டை மக்களின் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது என்று நிறுவனத்தின் ஒரு முக்கியமான அம்சம்.\nநான் இந்தியாவில் பதிவு செய்யலாம் நிறுவனங்கள் வகைகள் யாவை\nஇங்கே நீங்கள் இந்தியாவில் பதிவு செய்யலாம் நிறுவனங்கள் பல்வேறு வகைகள் உள்ளன:\nஒரு நபர் நிறுவனம் (ஓபிசி)\n(. பதிவாளர் 25 நிறுவனங்கள்) லாபநோக்கற்ற அமைப்புக்கள்\nஒரு நபர் நிறுவனம் (ஓபிசி) என்றால் என்ன\nஒரு நபர் நிறுவனம் கருத்து வணிக நிறுவனங்கள் சட்டம், 2013 தி பழைய நிறுவனங்களின் விதி 1956 அறிமுகப்படுத்திய செய்து புதிய வாகனமாகும், ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனம் அமைக்க வேண்டும் குறைந்தது இரண்டு இயக்குனர்கள் மற்றும் பங்குதாரர்கள். ஓபிசி, அதே ஒரு இயக்குநர் மற்றும் ஒரு பங்குதாரர் திறன் நடிக்க யார் ஒரே ஒரு நபர் உள்ளது. ஒரு நிறுவனத்தின் இத்தகைய வகை ஒரு தனியார் கம்பெனி வரையறுக்கப்பட்டதாக உருவாகிறது.\nஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் என்ன\nஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் இரண்டு இயக்குனர்கள் ஒரு குறைந்தபட்ச உள்ளது. ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம் வேண்டும் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இது போன்ற ஒரு நிறுவனம் 50. மொத்த பங்குகள் கொண்டு உருவாகிறது உள்ளது ஒவ்வொரு பங்குதாரருக்கு பங்காளியாக உள்ளது. ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் வழக்கமான இடைவெளியில் சந்திக்க வேண்டும் மற்றும் அதன் பரிமாற்றங்களை தணிக்கை வேண்டும். இது போன்ற ஒரு நிறுவனம் என்ற பெயரில் வார்த்தைகள் தனியார் லிமிடெட் முடிவடைகிறது\nஒரு வரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனம் என்ன\nவரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனம் சொன் னது சட்டத்தின் ஆளப்படுகிறது, 2008. அது ஒரு குறைந்த செலவில் ஒரு கூட்டாண்மை மற்றும் உரிமையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பு பலன்களின் நெகிழ்வு உள்ளடக்கிய ஒரு பெருநிறுவன கட்டமைப்பாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு ப���்குதாரர் மற்றொரு கூட்டாளி துர்நடத்தை அல்லது அலட்சியம் பொறுப்பாகாது எங்கே ஒரு கம்பெனி மற்றும் பார்ட்னர்ஷிப் அதன் ஒரு கலவை.\n10 பைனான்ஸ் கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்\nஇந்த விரிவான வழிகாட்டி மூலம் படித்து 10 அடிப்படை கணக்கு கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்து கொள்ள வேண்டும் புரிந்து\nஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்கி - எப்படி ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க - LegalDocs\nவிரிவாக எப்படி அரசாங்க இணையதள / ஜிஎஸ்டி போர்டல் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க படி செயல்முறை மூலமாக படி விளக்கினார்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-cm-edappadi-paliniswamy-travel-to-delhi-today-for-nithi-ayok-meeting-354021.html", "date_download": "2019-10-14T20:31:17Z", "digest": "sha1:7ZJY2EY4Q37AG7PT2VZYL4CG7QPAP2MO", "length": 18449, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் பழனிச்சாமி இன்று டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் முக்கிய விஷயம் பேச திட்டம் | tn cm edappadi paliniswamy travel to delhi today for nithi ayok meeting - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதல்வர் பழனிச்சாமி இன்று டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் முக்கிய விஷயம் பேச திட்டம்\nசென்னை: நாளை பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று டெல்லிக்கு செல்கிறார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் செல்கிறார்கள். டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ராஜ்பவனில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் ஜெயக்குமார், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர். அப்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், தமிழக நிதி தேவை குறித்தும் முதல்வர் விளக்கியதாக தகவல்கள் வெளியானது.\nஇந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்கிறார். நாளை டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன், அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர���ம் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.\nடெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக சொல்கிறார்கள்.\nஅப்படி சந்தித்தா, தமிழக அரசியல் நிலவரம் குறித்து மோடி, அமித்ஷாபிடம் விளக்கம் அளிக்கக்கூடும் என்கிறார்கள். அத்துடன் தமிழகத்துக்கு மத்திய அரசு சார்பில் தர வேண்டிய சுமார் ₹40 ஆயிரம் கோடியை ஒவ்வொரு துறை சார்பில் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவும் முதல்வர் திட்டமிட்டுள்ளார்.\nதமிழில் பேச தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்.. தெற்கு ரயிலவே அறிவிப்பால் அதிர்ச்சி\nதற்போது தமிழக அரசுக்கு டாஸ்மாக் மற்றும் வணிகவரித்துறை (ஜிஎஸ்டி) மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதற்கே சரியாக உள்ளது. இதனால் தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அதனால், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஆயோக் கூட்டம் மூலம் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகர��ணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palaniswami pm modi amit shah எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி அமித்ஷா நிதி ஆயோக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-22-%E0%AE%AE/", "date_download": "2019-10-14T21:09:59Z", "digest": "sha1:NTR6CVUHO2BFOYSCRK5FJLK6K2VE2QMU", "length": 9107, "nlines": 107, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வீடியோகான் கிரிப்டான் 22 மொபைல் விற்பனைக்கு வெளியானது - Gadgets Tamilan", "raw_content": "\nவீடியோகான் கிரிப்டான் 22 மொபைல் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவின் வீடியோகான் நிறுவனம் புதிதாக ரூ.7200 விலையில் வோல்ட்இ ஆதரவு கொண்ட வீடியோகான் கிரிப்டான் 22 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகிரிப்டான் 22 ஸ்மார்ட்போனில் வோவைபை வசதி மற்றும் ஐஆர் பிளாஸ்டர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\n5 அங்குல எல்சிடி டிஸ்பிளே பெற்றதாக வந்துள்ளது.\nஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\nஇந்தியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வீடியோகானின் பட்ஜெட் விலையில் சிறப்பான வசதிகளை பெற்ற வீடியோகான் க்ரிப்டான் 22 ஸ்மார்ட்போனில் 5 இன்ச் எல்சிடி எச்டி டிஸ்பிளே பெற்றிருப்பதுடன் 1.1GHz குவாட்கோர் பிராசஸர் உடன் இணைந்து செயல்படுகின்ற 2GB ரேம் பெற்று 16ஜிபி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு வசதியை வழங்கியுள்ளது. கூடுதலாக மெமரி வசதியை நீட்டிக்க விரும்பினால் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 64ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான வசதி வழங்கப்பட்டுள்ளது.\nபின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 8 எம்பி கேமராவில் இரு டோன் பெற்ற எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபீ படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முன்புறத்தில் எல்இடி பிளாஷ் வசதியுடன் கூடிய 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பு துனை விருப்பங்களை வீடியோகான் வழங்கியுள்ளது. குறிப்பாக அவசர கால எஸ்ஓஎஸ் பட்டன் வசதி, ரிமோட் கன்ட்ரோல் ஐஆர் பிளாஸ்டர், ஒரு வருடத்திற்கான யூரோஸ் நவ் மற்றும் கேம்லோஃப்ட் சப்ஸ்கிரைப் இலவசமாக வழங்���ப்பட்டுள்ளது. மேலும் 4G எல்டிஇ, வோல்டிஇ, VoWiFi (Voice over wifi), வை-பை, புளூடூத், யூஎஸ்பி ஓடிஜி மற்றும் ஜிபிஎஸ் போன்ற வசதிகளும் உள்ளன.\nரூபாய் 7200 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வீடியோகான் கிரிப்டான் 22 ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெல்போன் டவர் கதிர்வீச்சை அறிய தரங் சஞ்சார் இணையதளம்\nகல்வித்துறையினருக்கு விண்டோஸ் 10 S இயங்குதளம் அறிமுகம்\nகல்வித்துறையினருக்கு விண்டோஸ் 10 S இயங்குதளம் அறிமுகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/03/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-14T21:22:53Z", "digest": "sha1:VOZ4O3E2A5NX2BVKLWFDPI5PPUVGG7RY", "length": 8037, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "பேய்க்கூட்டத்தில் சிக்கிக்கொண்ட சந்தானம்! | Tamil Talkies", "raw_content": "\nகோடம்பாக்கத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் பேய் அட்டகாசம்தான் என்று சொல்கிற அளவுக்கு பேய் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. ஒரே நேரத்தில் நிறைய படங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வி காரணமாக பல ஹாரர் படங்கள் இன்னமும் கிடப்பில் கிடக்கின்றன. ஆனபோதும் நீண்ட க்யூவில் நிற்கும் பேய் படங்களை இப்போது அவ்வப்போது ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், சந்தானமும் தில்லுக்குத்துட்டு என்றொரு பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பேய் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் வேடத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். அதோடு, இப்படத்தில் பேய்களின் தலைவனாக மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி ஏராளமான கேரக்டர்கள் அந்த படத்தில் பேயாகத்தான் நடித்திருக்கிறார்களாம். கதைப்படி, பேய்கள் கூட்டத்தில் போய் சிக்கிக்கொண்டு பின்னர் தப்பித்து வருவதுதான் சந்தானத்தின் கேரக்டராம்.\nமேலும், பேய்களிடம் அவர் சிக்கியிருக்கும்போது, அனைத்து பேய்களும் ஒன்று கூடி மாநாடு நடத்துவார்களாம். அப்போது உள்ளே புகுந்து விடும் சந்தானம், அவர்களிடம் சில விசயங்களைப்பற்றி பேசி பெரிய அளவில் குழப்பி விடுவாராம். அந்த காட்சி செம காமெடியாக படமாக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை-2 என சில காமெடி பேய் படங்கள் வந்தபோதிலும் இந்த தில்லுக்குத்துட்டு அதிரடியான காமெடி பேய் படமாக தயாராகி உள்ளதாம்.\n ஏ.எம்.ரத்னம் குட்புக்கில் காமெடி சூப்பர் ஸ்டார்\nபோற இடத்துக்கெல்லாம் கூட்டம் வரணும்\nபா.ஜ பிரமுகரை துரத்தி துரத்தி அடித்த நடிகர் சந்தானம்..\n«Next Post அரசியல் பேசுவதால் ‘கோ-2’ படத்துக்கு இரண்டு பக்கமும் இடி…\nஅடிடா மேளம் படத்திற்கு அஜீத் ரசிகர்கள் சப்போர்ட் எல்லாம் அந்த ஒரு விஷயத்துக்குதானாம்… Previous Post»\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/224772/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:26:23Z", "digest": "sha1:OL4O3NCFZCMFAAWSUVW73DSDMPZ4RQFE", "length": 10728, "nlines": 152, "source_domain": "www.hirunews.lk", "title": "உலக சுற்றுலா தினம் இலங்கையில் கொண்டாட்டம்.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஉலக சுற்றுலா தினம் இலங்கையில் கொண்டாட்டம்..\nஉலக சுற்றுலா தினத்தை எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் கொண்டாடவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார தெரிவித்துள்ளது.\nஅந்த சபையின் இயக்குனர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.\nஅந்நிய செலாவணியினை ஈட்டிக் கொடுக்கும் மூன்றாவது தரத்தில் இலங்கை சுற்றுலாத்துறை திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய பொருளாதாரத்திற்கு சுற்றுலாத்துறை மூலம் 480 கோடி அமெரிக்க டொலர் வருமானமாக கிடைக்க பெறுகின்றது.\nஇதனை மேலும் மேம்படுத்த அதிகார சபை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில், சுற்றுலா தினத்தை இலங்கையில் கொண்டாடுவதன் மூலம் இலங்கை மக்களுக்கு சுற்றுலாத்துறை குறித்து போதிய தெளிவை பெற்று கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, இலங்கை கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பில் அங்கத்துவத்தை பெற்றுள்ளது.\nஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சுற்றுலா தினத்தை இலங்கை உட்பட 38 நாடுகள் கொண்டாடுகின்றன.\nஇலங்கையில் நடைபெறும் பிரதான நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் இலங்கையின் 9 மாகாணங்களை சேர்ந்த ஆளுனர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇது தவிர, சகல மாகாணங்களை சேர்ந்த கலாச்சார மற்றும் உணவு வகைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி ஒன்றும் இடம்பெறவுள்ளது.\nஅத்துடன் 43 காட்சியகத்தை கொண்ட கண்காட்சியில் 20 காட்சியகம் இலங்கை உணவு வகைகளை காட்சிப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபவத்தில் ச���ற்றுலா தொடர்பான கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசமையல் எாிவாயு கொள்கலன்களில் பற்றாக்குறை..\nநாட்டில் சில பகுதிகளில் சமையல் எாிவாயு கொள்கலன்களில்...\nஇறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவித்துக் கொள்ள நிவாரண காலம்\n2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான...\nஇலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக...\nகொழும்பு-கடவத்தை அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டம்\nமாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான...\nகையிருப்பில் உள்ள நெல்லை சந்தையில் விநியோகிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nகொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண்...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஜுலை மாதம் இலங்கையின் உற்பத்தி செயற்பாடுகளில்...\nகொழும்பு பங்கு சந்தையின் தினசரி...\nஇலங்கையின் பணவீக்கம் 4.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது..\nஜூலை வரையான 12 மாத காலப்பகுதியில்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19642", "date_download": "2019-10-14T21:26:00Z", "digest": "sha1:PL7IKI7HSKKLVM536WN2D45JXNVXCSFE", "length": 8723, "nlines": 102, "source_domain": "www.noolulagam.com", "title": "Pessaravam Keddilaiyo - பேச்சரவம் கேட்டிலையோ » Buy tamil book Pessaravam Keddilaiyo online", "raw_content": "\nபேச்சரவம் கேட்டிலையோ - Pessaravam Keddilaiyo\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : தமிழச்சி தங்கபாண்டியன் (Tamilatchi Thangapandiyan)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)\nநவீன தமிழிலக்கிய அறிமுகம் வனப்பேச்சி\nதிராவிட இயக்க அரசியலின் முற்போக்கான சாராம்சத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம்தலைமுறையைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் அக்கறைகள் பரந்துபட்டவை. கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராகப் பணியாற்றிவரும் அவர் தனது நம்பிக்கைகளை மிகத் தெளிவாக இந்த நேர்காணல்களில் முன்வைக்கிறார். விவாதங்களை திறந்த மனதுடன் எதிர் கொள்ளும் நேர்த்தியும் தனது நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்காத உறுதியும் அவரது உரையாடல்களுக்கு உயிரூட்டுகின்றன. மனத்தெளிவும் நேர்மையும் கொண்ட இந்தப் பேச்சுகளின் வழியே தமிழச்சி ஒரு தனித்துவமான ஆளுமையாக வெளிப்படுகிறார்.\nஇந்த நூல் பேச்சரவம் கேட்டிலையோ, தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தமிழச்சி தங்கபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum\nமற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :\nகார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள் - Karthikesu Sivathambiyin Nerkanalgal\nஇப்படித்தான் வென்றார்கள் - Ippadithan Vendrarkal\nவிளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal\nசுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் - Sujatha Pathilkal (Irandam Pakam)\nபேசிக்கடந்த தூரம் - Pesikadantha Thuram\nக்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபெர்லின் இரவுகள் - Perlin Iravukal\nஎஸ். ராமகிருஷ்ணன் கதைகள் முதல் தொகுதி - Es.Ramakirushnan Kathaikal\nகடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - Kadikaram Amaithiyaka Ennikkondirukkirathu\nரோஜா சுஜாதா குறுநாவல் வரிசை 2\nசோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50627-national-sports-day-remembering-the-hockey-wizard-major-dhyan-chand.html", "date_download": "2019-10-14T20:18:30Z", "digest": "sha1:APJBW6AK2MHPUKHBBO4H4MWDF3B2TURB", "length": 20461, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா ? | National Sports Day: Remembering the hockey wizard Major Dhyan Chand", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்���ை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா \nஇந்தியா பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட சாதனையாளர்களை ஆண்டான்டு காலமாக உருவாக்கி வருகிறது. ஆனால், காலத்தால் மறக்க முடியாத ஒரு வீரர் உண்டு என்றால் அது தயான் சந்த் மட்டுமே. இந்தியர்களுக்கே தயான் சந்த் என்பவர் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், நம் அனைவருக்கும் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரியும். ஆனால் ஹாக்கியை விட நமக்கு கிரிக்கெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டாக பார்க்கிறோம். அதனால்தான் என்னவோ தயான் சந்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது. அந்த ஹாக்கி விளையாட்டுக்கு பிதாமகன் ஒருவர் இருந்தார் மறைந்தார் அவர்தான் மேஜர் தயான் சந்த். அப்படிப்பட்ட ஒரு வீரரை \"மேஜிக் மேன்\" என உலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.\nஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு ஒரு மாயாஜால காட்சியை போலவே தோன்றும்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29- ஆம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த். 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் ஹாக்கி விளையாட்டின் மீது தயான் சந்துக்கு ஆர்வம் ஏற்பட்டது. காலையில் ராணுவம் பணி இரவில் விளக்குகள் இல்லாத மைதானத்தில் நிலவின் ஒளியில் பயிற்சி என தயான் சந்த் தனது ஹாக்கி விளையாட்டில் ஈடுபட்டார்.\n1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கையின் தொடக்க போட்டி. அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 இல் வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர்வுப் பெற்றார் தயான் சந்த்.\nஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த். முதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. 1928- இல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.\nஇதனையடுத்து நெதர்லாந்துக்கு எதிரான ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் தயான் சந்தால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இந்தியா வெற்றிப்பெற்று முதல் முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அந்த ஒலிம்பிக்கில் தயான் சந்த் அடித்தது மொத்தம் 14 கோல்கள். இதனையடுத்து 1932- இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 கோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.\n1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார். ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956- ஆம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.\nஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார் என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது. இந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த் இறுதிக் காலம் கொடுமையாகவே இருந்தது.வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.\nஹாக்கியின் பிதாமகனான தயான் சந்தின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஉடலை உறுதியாக்குங்கள் - மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங���கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘டிசம்பர் 12ல் ரஜினி168 படப்பிடிப்பு’ - ஜோதிகா ஹீரோயினா\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பக்தர்கள்\n இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nசற்று நேரத்தில் பிகில் டிரைலர் மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்\n” - “மீம்ஸ்களின் மன்னன்” ட்ரெண்டிங்..\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு : சுரேஷுக்கு 15 நாள் காவல்\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடலை உறுதியாக்குங்கள் - மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-14T20:25:04Z", "digest": "sha1:Y5ZKH7NK3OBTO5JEYOEAI3FZA65XU2T6", "length": 4455, "nlines": 35, "source_domain": "cinecafe.in", "title": "காமெடி நடிகர் சதீஷ்க்கு திருமணம் !! அட கல்யாணப்பொண்ணு இவங்கதானா ?? நீங்களே பாருங்க !! - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»காமெடி நடிகர் சதீஷ்க்கு திருமணம் அட கல்யாணப்பொண்ணு இவங்கதானா \nகாமெடி நடிகர் சதீஷ்க்கு திருமணம் அட கல்யாணப்பொண்ணு இவங்கதானா \nதமிழ்த்திரைப்பட உலகில் தனக்கென தனி ரசிகர்கள் படை வைத்திருக்கும் நகைச்சுவை நடிகர்களில் சதீஷ்க்கும் முக்கிய இடமுண்டு.நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த மெரினா படம் மூலம் அறிமுகமான சதீஷ் பல படங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.\nபைரவா திரைப்படத்தில் நடிக்கும் போது, நடிகை கீர்த்தி சுரேஷிற்கும், சதீஷிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது, அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்று கிசுகிசுக்கப்பட்டது.ஆனால் அதன்பின்னர் அந்த கதையை இருவருமே மறுத்துவிட்டனர்.\nஇந்தநிலையில் தற்போது மீண்டும் இவர் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தை வளம் வந்தவண்ணம் உள்ளது.ஆனால் இந்த முறை இவருக்கு உண்மையாகவே திருமணம் ஆகவிருப்பது உறுதியாகியுள்ளது.\nசதீஸின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்துள்ளது. இதில் மணப்பெண்ணுக்கு சதீஸ் மோதிரம் மாட்டுகிறார். இந்த மணப்பெண் ஒரு திரை உலக பிரமுகரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு \nநீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா \nபேண்டை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர் \nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/02/", "date_download": "2019-10-14T20:36:21Z", "digest": "sha1:PUZVRB7JB3HRMYLS7JYBBNUZY4YQ5U6Y", "length": 20648, "nlines": 178, "source_domain": "kuralvalai.com", "title": "February 2006 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஏனோ சில நாட்களாக பேப்பரில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன. இந்தியாவில் AIDS நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல் என்கிறது சர்வே. இன்னும் அதிகம் இருக்கக்கூடும் என்பது என் எண்ணம். UNAIDS/WHO செய்த சர்வே, இந்தியாவில் 2005 இல் 2,70,000 – 680,000 மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்கிறது.\nமேலும், தமிழ்நாட்டில் 52,036 aids case இருக்கின்றன. மாநிலங்களை வகைப்படுத்தியதில் தமிழகமே AIDS இல் முன்னனியிலிருக்கிறது. பார்க்க பக்கம். கர்நாடகாவில் மொத்தம் 2,896 கேஸ்கள். இந்த சர்வேக்கள் துள்ளியமாக இல்லை எனினும், ஒரு whole idea கிடைக்க வழி செய்கிறது. நல்லது.\nAIDS விசயத்தில் முன்னனியிலிருக்கும் தமிழ்நாட்டில் AIDS பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த நிலையில் இருக்கிறது புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா இருக்கு ஆனா இல்ல�� போன்ற innovative விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தவிர ஒரு விதமான தேக்க நிலையே இருக்கிறது. மக்களிடம் எளிதாக சென்றடையக்கூடிய சக்தி வாய்ந்த, நடிகர்களும் நடிகைகளும் AIDS பற்றிய விழிப்புணர்வு படங்களில் நடிக்கலாம். ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை “காவ்யாஞ்சலி” தொடரின் விளம்பரத்தை ஒளிபரப்பும் விஜய் டீவி, AIDS பற்றிய செய்தி குறும் படங்களை ஒளிபரப்பலாம். சன் டீவி தனது எண்ணற்ற விளம்பரங்களுக்கு மத்தியில் கொஞ்சம் சமூக சேவையாக இதைச் செய்யலாம். ஏன் நாமே கூட, ப்ளாகர்ஸ் மீடிங்குடன் AIDS தடுப்புக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். புதிய கவர்ச்சிகரமான எண்ணங்கள் கிடைத்தால் அதை மக்களுக்கு எடுத்துச்செல்லலாம். நான் அனைவரும் இணைந்து குறும்படங்கள் கூட தயாரிக்கலாம். விளம்பர போர்ட்கள் நிறுவலாம்.\nகர்நாடக முதல்வரின் இந்த செயல் கொஞ்சம் awareness கொடுக்கும் என்றே நம்புகிறேன்.\nஇந்தியாவிலே AIDS இல் முன்னனியில் இருக்கும் நமக்கு இது போலவெல்லாம் செய்ய நேரம் இருக்கிறதா என்ன\nமேலும் இந்த இளைஞரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் மற்றும் Hats Off.\nமேலும் கவலையளிக்கக் கூடிய ஒரு மிக முக்கியமான ஒரு செய்தி:\nயாராக இருந்தாலும், BSc (எந்த துறையானாலும்) MSc (எந்த துறையானாலும்) BE (எந்த துறையானாலும்) இல்லை வேறு என்ன படித்திருந்தாலும் அனைவரும் software engineer ஆகவே விரும்புகின்றனர். தவறில்லை. Agriculture revolution மற்றும் Industrial Revolution இல் சாதிக்காத ஒன்றை இந்தியா சத்தமில்லாமல் இப்பொழுது சாதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சாதனைகளில் தொலைநோக்கு பார்வையும் இருக்கவேண்டும். இந்திய கம்பெனிகள் புதிது புதிதான ஆராய்ச்சிகளுக்கு நிறைய செலவழிக்கவேண்டும். ஹார்டுவேராகட்டும் சாப்ட்வேராகட்டும் ஒரிஜனல் இந்திய தொழில்நுட்பமே நம்மை தன்னிரைவுக்கு இட்டுச்செல்லும். அமெரிக்காவுக்கு எப்படி windows இருந்ததோ இருக்கிறதோ, அதே போல நமக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட – அட்லீஸ்ட் அடுத்த பத்து வருடங்களுக்கு – products வேணும்.\nமற்றொரு விசயம் : இந்த செய்தியைப் படித்துவிட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.\n என்னால ஜீரணிக்க முடியாத டயலாக்: “காக்கா பிடிக்க சால்வையா” 🙂 ஒன்றைப் பத்தாகத் திரித்தல் என்ற பத்திரிக்கை தர்மம் தினமலருக்கும் பொருந்துமா என்றும் தெரியவில்லை.\nவிஜய் டீவியில் சில நகைச்சுவைகள்:\n���்கூல் inspection க்கு வந்திருக்கும் ஒருவர், ஒரு class ல ஒரு மாணவனை எழுப்பி ஒரு கேள்வி கேட்கிறார்.\nஆபிஸர் : தம்பி, இராமயணத்தில வில்ல ஒடச்சது யாருப்பா\nஆபிஸர் அருகிலிருக்கும் ஆசிரியரை அழைத்து, “என்னங்க சார் உங்க class பையனுக்கு இது கூட தெரியல” என்கிறார்.\nஅதற்கு ஆசிரியர், “இப்படித்தான் சார் போன வகுப்புல ஒருத்தன் இன்னொருத்தனோட pencil ல எடுத்து வெச்சுக்கிட்டான். கேட்டாக்க இல்லன்னு அழ ஆரம்பிச்சுட்டான். அப்புறம் ரெண்டு அடி போட்டப்பறம் நான் தான் திருடினேன்னு ஒத்துகிட்டான். அது போல இவனையும் ரெண்டு அடி போடுங்க சார் வில்ல நான் தான் உடச்சேன்னு ஒத்துக்கிடுவான்” என்றார்.\nஆபிஸர் என்னடா ஆசிரியரும் சரியில்லயேன்னு ஸ்கூல் தலைமை ஆசிரியர கூப்பிட்டிருக்கார். தலைமை ஆசிரியர் வந்தார்.\nதலைமை ஆசிரியர்: “இந்த பையனுக்கு தெரியல சார். class ல ஒண்ணுரெண்டு பேர் அப்படித்தான் இருப்பாய்ங்க. அதுக்காக இந்த வாத்தியாரும் இப்படி சொல்லியிருக்கக்கூடாதுதான். நீங்க அந்த வில்லு என்ன வெலைன்னு சொல்லுங்க நாங்க காசு கலெக்ட் பண்ணி வாங்கிகொடுத்துடறோம்” என்றாராம்.\nஒருத்தர் காதல் படம் பார்த்திட்டு CD ய fridge க்குள்ள வெச்சுட்டாராம்\nஅடுத்து ஜில்லுன்னு ஒரு காதல் பார்க்கத்தான்\nசன் டீவியில கணிகா நடத்தும் புரோகிராம்ல, personality guessing நடந்து கொண்டிருந்தது. personality : manoj night shyamalan.\nஒருவர் நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் ரிஸ்க் தான் எடுக்கறேன்னுட்டு சொன்னார் : samuel jackson.\nsamuel jackson கேராளாவைச் சேந்தவரா சொல்லவேயில்ல. (வடிவேலு போல சொல்லவும். சமீபத்தில் தான் snakes on the plane படம் பார்த்திருப்பார் போல சொல்லவேயில்ல. (வடிவேலு போல சொல்லவும். சமீபத்தில் தான் snakes on the plane படம் பார்த்திருப்பார் போல\nஅவர் samuel jackson ன்னு சொன்ன உடனே எனக்கு சிரிப்பு தாங்கல..தெரியாம வாய்தவறி தவறா சொல்லியிருக்கலாம்..ஆனா சொன்னா சொன்னதுதானே ;-)அதான் கேராளாவில பிறந்தவர்ன்னு சொல்றாங்கல்ல பின்ன என்ன கொஞ்சம் கூட யோசிக்காம சொல்றது. இன்னொருத்தர் பயங்கர ரிஸ்க் எடுத்துக்கொண்டேயிருந்தார், தப்பு மேல தப்பு, அதுவும் அந்த round ல தப்பா சொன்னா points போயிடும். சகட்டுமேனிக்கு buzzer அழுத்தி தப்பா சொல்லிக்கிட்டேயிருந்தார், கடுப்பான அவரோட சின்ன பையன் “போய்யா..” என்பது போல கையைக் காட்டினானே பார்க்கலாம்.. மேலும் ஒரு சிரிப்பு round இருக்கிறது. குழந்தைகளுக்கு ச��ரிப்பு துணுக்குகளைப் போட்டு காண்பித்து சிரிக்க வைப்பது. Defaulta எல்லாருக்கும் 500 பாயிண்ட்ஸ் கொடுத்துடறாங்கன்னாலும், கொஞ்சம் சிரிக்கும் படியா காமெடி க்ளிப்ஸ் போடலாம். குழந்தைகள் கண்டிப்பா சிரிச்சேயாகனுமேன்னு சிரிக்கறதப்பாக்கும் போது பாவமா இருக்கு\nஹா…கவிதை எழுதுவது எவ்வளவு எளிது\nகவிதை ஆய்வாளர் மறைமலை அவர்கள் சொன்ன ஒரு ஹைக்கூ:\nசுஜாதா சார் சொன்ன ஹைக்கூ:\nஇதெல்லாம் கவிதையா என்று முறைக்கும் நபர்களுக்கு, மனுஷ்யபுத்திரன் ‘கடவுளுடன் பிரார்தித்தல்’ என்ற தொகுப்பில் எழுதிய ஒரு சீரியஸ் கவிதை, முடிஞ்சா புரிஞ்சுக்கோங்கப்பா.\nஅது ஒரு பிரச்சனையே இல்லை\nசச்சினின் செஞ்சுரி பத்திரிக்கைகளை படபடப்புகொள்ள வைத்திருக்கிறது. கங்கூலியின் perfect shots, டிராவிட்டின் பொறுப்பான ஆட்டம், டோனியின் அதிரடி, படான், அகார்கரின் பவுலிங் ஒரே ஒரு செஞ்சுரியால் மறைக்கப்பட்டன. தினமலர் செய்தி வெளியிடுகிறது. சச்சின் சதத்தால் இந்தியா வெற்றி. என்னங்கய்யா\ncricinfo வில் வெளியான ஒரு செய்தி:\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/permanent-colourful-lights-on-the-indian-parliament-building-360131.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:34:24Z", "digest": "sha1:WP7GBSADYUTMST4S2MK4YLAUNVQYJ6SC", "length": 17129, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் நாடாளுமன்றம்.. சுதந்திர தினத்துக்காக இல்லை.. இனி எப்பவுமே இப்படிதான்! | Permanent colourful lights on the Indian Parliament building - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி ��ெய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் நாடாளுமன்றம்.. சுதந்திர தினத்துக்காக இல்லை.. இனி எப்பவுமே இப்படிதான்\nடெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகம் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. காஷ்மீரில் பதற்றம் நிலவி வருவதால் தீவிரவாத தாக்குதலை தடுக்க ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ராணுவ வீரர்கள், போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்றமும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.\nகாஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போதும் நாடாளுமன்றம் இதே போன்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இனி இது எப்போதும் தொடரும் என்கின்றனர்.\nமொத்தம் 875 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அவ்வப்போது நிறங்கள் மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் நாடாளுமன்றம் ஆடம்பரமாக காட்சியளிக்கும். இந்த விளக்குகள் அழகையும் சுற்றுப்புற பாதுகாப்பையும் தரும்.\nஇந்த விளக்குகள் நாடாளுமன்ற லைப்ரரி மற்றும் புதிய கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. வழக்கமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி ஜெயந்தி ஆகிய விழாக்களின் போது நாடாளுமன்றம் இவ்வாறு அலங்கரிக்கப்படும். ஆனால் தற்போது நிரந்தரமாக இந்த விளக்குகள் ஜொலிக்கும் அளவுக்கு பொருத்தப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்கெனவே விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎ���்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindependence day parliament india நாடாளுமன்றம் இந்தியா விளக்குகள் சுதந்திர தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-narendra-modis-69th-birthday-celebrations-today-363142.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-14T20:24:12Z", "digest": "sha1:F62GAXWCMVWYTVOL3ROYNETB34MWMIKZ", "length": 21152, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி! | PM Narendra Modis 69th birthday celebrations today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொழுது விடிஞ்ச���ும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nடெல்லி: பொழுது விடிஞ்சதும்... ஆயிரக்கணக்கானோர் நடமாடும் அந்த ரயில்வே ஸ்டேஷனில்.. ஓடிவந்து டீக்கடையை சுத்தம் செய்றதுதான் 15 வயது சிறுவனுக்கு முதல் வேலை.. 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹிமாச்சல மலைப்பகுதிகளை விழிபிதுங்க சுற்றி திரிந்த சிறுவனை யாரும் திரும்பி கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை.. அவர்தான் இன்று உலகமே அண்ணாந்து பார்க்கும் நம் பிரதமர் நரேந்திர மோடி\nஅன்றைய நிலை வேறு.. இன்றைய நிலை வேறு.. விஸ்வரூபமாக உயர்ந்து நிற்கிறார் நரேந்திர மோடி பாஜக என்ற கட்சியை இந்தியாவே சரியாக அறியாதபோது, தொண்டனாக தன்னை 34 வருஷங்களுக்கு முன்பு மோடி தன்னை இணைத்து கொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே\n1967-ல் அவருக்கு பிடிக்காமலேயே ஒரு கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதற்கு பிறகுதான் கட்சியில் வேகமாக செயல்பட துவங்கினார்.\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\n1971-ல்தான் ஆர்எஸ்எஸ்-ல் அவரது பணிகள் வேகம் எடுத்தன. இம்மியளவும் தன் கொள்கையை மாற்றி கொள்ளாத போக்கினால்தான், கட்சி இவரை வாரி அணைத்து கொண்டது. ஆனால் பொறுப்புகள் வந்து சேர்ந்ததோ 1985-ல்தான் 2001-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். பாஜகவின் பொதுச்செயலாளர், உடனே மாநில முதல்வர் என அந்தஸ்துகளும், பதவிகளும் விறுவிறுவென உயர்ந்தன.\nகடுமையான உழைப்பால் தன்னை மெருகேற்றி கொண்டதன் பலனை கட்சியில் மெதுவாக அனுபவிக்க தொடங்கினார் மோடி. அதன் பலனை கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்க தொடங்கினார். அதே குஜராத்தின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். இதற்கு சாட்சிதான் பல டீக்கடைகளுக்கு \"நமோ டீக்கடை\" என்று அவரால் சுண்டி இழுக்கப்பட்டவர்கள் பெயர் வைத்தார்கள்.\nஆனால் 2014-ல் புதிய சக்தியாக மோடி உருவெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. எங்கோ மூலையில் ஒட்டிக் கொண்டு கிடந்த பாஜக என்ற கட்சியை நாடெங்கும் உச்சரிக்க வைத்து...உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றார் இதற்கு முன்பு பண்டித நேரு, இந்திரா காந்தியே உலக அளவில் புகழ்வாய்ந்த் தலைவர்களாக விளங்கினார்கள். இதற்கு அடுத்து மோடி என்று ஆனது இதற்கு முன்பு பண்டித நேரு, இந்திரா காந்தியே உலக அளவில் புகழ்வாய்ந்த் தலைவர்களாக விளங்கினார்கள். இதற்கு அடுத்து மோடி என்று ஆனது நேருவின் பாணியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியை ரேடியோவில் பேசி மக்களுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தி கொண்டார்.\nஅதிரடி அறிவிப்புகளால் மக்களை நிலைகுலைய வைத்தவர் என்ற அடையாளத்தையும் சுமந்துள்ள மோடி, சர்ச்சைகளின் நாயகன் என்ற பெயரையும் பெற தவறவில்லை. அதனால்தான் இன்றுவரை, அதீதப்படியான இந்துத்துவா கொள்கை, சிறுபான்மையினர் நசுக்கப்படுதல், விவசாயிகள் நலன் பாதிப்பு போன்றவை மோடியின் உயரத்தை கீழே இறக்கக்கூடிய சமாச்சாரங்களாக கறைபடிந்தே உள்ளன.\nஆனால், கள்ளநோட்டு ஒழிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்கு முதலீடு என... சர்வதேச அளவிலான பெருமையாகட்டும், 80 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, எல்லா கிராமங்களுக்கும் தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, என உள்ளூர் திட்டங்களாட்டும்.. எல்லாமே மோடி பெயரை தாங்கி நிற்கின்றன.\nமடிப்புகள், கசங்கல்கள் இல்லாத நீட்டான டிரஸ் அணிவதுகூட மற்றவரைகளை ஈர்க்கும் விதமாகவே உள்ளது யார் எவ்வளவு திட்டினாலும் அதை ஆத்திரம், ஆவேசத்தால் அணுகாதவர் யார் எவ்வளவு திட்டினாலும் அதை ஆத்திரம், ஆவேசத்தால் அணுகாதவர் டென்ஷன் என்பதோ, பதட்டம் என்பதோ தென்பட்டதே இல்லை. உச்சபட்சமாக முகம் வெளிறி காணப்படும். அவ்வளவுதான்.. மற்றபடி ஒரு ஸ்மைல்தான் டென்ஷன் என்பதோ, பதட்டம் என்பதோ தென்பட்டதே இல்லை. உச்சபட்சமாக முகம் வெளிறி காணப்படும். அவ்வளவுதான்.. மற்றபடி ஒரு ஸ்மைல்தான் எப்போதுமே ஒருவித நாகரீக அரசியல்வாதியாகவே தன்னை எப்போதும் முன்னிறுத்தி கொள்ளும் இந்த ஏழைத்தாயின் மகன் நீடூடி வாழ நாட்டு மக்களின் வாழ்த்துக்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi modi நரேந்திர மோடி மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India", "date_download": "2019-10-14T21:20:55Z", "digest": "sha1:HVDJIBMOLNEUBRGQJ2RZWCHONDKDEACY", "length": 5496, "nlines": 66, "source_domain": "www.thanthitv.com", "title": "தந்தி டிவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநீர் வளம் : கேரள அமைச்சர் விளக்கம்\nநீர்வளத்தை பொறுத்தவரை, தமிழகத்தை விட, மிகவும் குறைவாக பயன்படுத்துவதாக கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.\nஅமித்ஷாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு : நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் தகவல்\nஅரியானா மாநிலத்தில் வரும் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.\nவைரத்தால் அலங்கரிக்கப்பட்ட கார் : 3 லட்சத்துக்கும் மேலான வைரம் இடம் பெற்றது\nமும்பையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று பார்வையாளர்களை கவர்ந்தது.\nபொருளாதார மந்தநிலை : ப.சிதம்பரம் புகார்\nபொருளாதார மந்த நிலைக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பும், அதை தவறாக செயல்படுத்தியதுமே காரணம் என மத்திய அரசு மீது, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரம்,டெல்லி சிபிஐ சிறப்ப��� நீதிமன்றத்தில் ஆஜர்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில், நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/04/06194020/1031187/Cinema-News-HouseFull-program.vpf", "date_download": "2019-10-14T21:45:46Z", "digest": "sha1:EWMPULBJBIJWHWXUM4NVKN2UMI7WZ3I7", "length": 6827, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (06/04/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nநகைக்கடை கொள்ளையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்பு\nகொள்ளையன் முருகன் அளித்த தகவலின் பேரில், மதுரையில் மேலும் 6 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.\nபுதுப்பிக்கப்பட்ட மோனாலிசாவின் புகைப்படம் : மோனா லிசாவுடன் செல்ஃபி எடுக்க போட்டி\nவரலாற்று சிறப்புமிக்க ஓவியமான மோனா லிசாவின் புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் இரண்டு மாதத்திற்கு பிறகு மீண்டும் இடம்பெற்றுள்ளது.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\n\"கீழடியில் அருங்காட்சியம் உருவாக்குங்கள்\" : மத்திய - மாநில அரசுகளுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, விரைந்து, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஹவுஸ்புல் - 12.10.2019 - இணையத்தை கலக்கும் விஜயின் பிகில் ட்ரெய்லர்\nஹவுஸ்புல் - 12.10.2019 - சிறுத்தை சிவாவுடன் ரஜினியின் 'தலைவர் 168'\nஹவுஸ்புல் - 05.10.2019 - 'விஜய் 64' படத்தில் இணைந்த ஆடை இயக்குனர்\nதனுஷ் - செல்வராகவன் படத்திற்கு ஷான் ரோல்டன் இசை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2009/07/17/love-46/?like_comment=5685&_wpnonce=409f48357e", "date_download": "2019-10-14T22:11:55Z", "digest": "sha1:MPJB2QSEUCPEM2IA5HRMU5YBFXY6PYUG", "length": 22295, "nlines": 339, "source_domain": "xavi.wordpress.com", "title": "கவிதை : மோகம் மிச்சமில்லை |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← பசுமை விகடன் கட்டுரை : அடி எடுத்தது அமெரிக்கா, அணி வகுக்குமா உலகம்\nகவிதை : சத்தமும், மௌனமும், நீயும்… →\nகவிதை : மோகம் மிச்சமில்லை\n← பசுமை விகடன் கட்டுரை : அடி எடுத்தது அமெரிக்கா, அணி வகுக்குமா உலகம்\nகவிதை : சத்தமும், மௌனமும், நீயும்… →\n15 comments on “கவிதை : மோகம் மிச்சமில்லை”\nஆப்பு, நீங்க தனி ஆளா இல்லா குரூப்பாஆஆ 🙂\nவணக்கம் அண்ணா.கன நாளுக்குப் பிறகு உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.சுகம்தானே கிட்டத்தட்ட 1 1/2 மாதங்களாக பதிவுகள் – கணணியுலகத்தைத் தவிர்த்திருந்தேன்.நீங்களும் தேடவேயில்லையே.சரி…சரி.\nஎப்பவும்போல கவிதை அருமை அண்ணா.இடையிடையாவது என் பக்கம் வந்து ஊக்கம் தந்து போகலாமே \n“நிலவுமகள் முகம் துடைத்துச் சென்றாள்\nஎம் சிந்தனையை வருடிச் சென்றது\n// ஆப்பு, நீங்க தனி ஆளா இல்லா குரூப்பாஆஆ //\nஅது ஆப்பு இல்ல, ஆத்தா வேப்பல அடிச்சாதான் சரிப்பட்டு வரும்…\nவருகைக்கு நன்றி ஜெகதீஷ் 🙂\nஹேமா.. நலமா … 🙂 மன்னியுங்கள் நான் வராமைக்குக் காரணம் நேரமின்மையன்றி வேறொன்றுமமில்லை. இதோ வருகிறேன் 🙂\nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏ��்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/tirupati-temple-pooja-timings/", "date_download": "2019-10-14T21:12:31Z", "digest": "sha1:XJ76QXYHM4QZXXIUGW725VA3UIO75LJA", "length": 25191, "nlines": 187, "source_domain": "aanmeegam.co.in", "title": "Tirupati temple pooja timings | திருப்பதி கோவிலில் நடக்கும் சேவைகள்", "raw_content": "\nAanmeegam > Temples > திருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும் சேவைகள் பற்றி தெரியுமா\nதிருப்பதி கோவிலில் தினசரி நடக்கும் வியக்க வைக்கும் சேவைகள் பற்றி தெரியுமா\n🙏திருமலை திருப்பதி கோயில் – 🙏\nதினசரி நடக்கும் சில முக்கிய சேவை முறைகள்\n🙏திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.\nகாலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.\nமுதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.\nபின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.\nபின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.\nஅந்நேரத்தில் “”கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.\nசன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார்.\nபின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் “போக ஸ்ரீனிவாச மூர்த்தி” பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள்.\nஅவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.\nஅந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர்.\nசுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும்.\nசுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து “நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும்.\n“விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு.\nஇந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-.\nமூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.\nதிருப்பதி மலையிலுள்ள ஆகாய கங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும்.\nஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள்.\n(பிரம்மோற்ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).\nஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள்.\nபின்னர் உத்தரணி (ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார்.\nசுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம்.\nபின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள்.\nமுழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை.\nமூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.\nஅப்போ��ு சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள்.\nபிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.\nசுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள்.\nகுடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள்.\nஇத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.\n🙏சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும்.\nஅந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.\nபின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார்.\nஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார்.\nஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.\nஇவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும்.\nபூ கட்டுவதற்கு என “யமுனாதுறை” என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.\nகாலை 3.45 மணிக்கு “தோமாலை சேவை” ஆரம்பமாகும்.\nசன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.\nபின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும்.\nபெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.\nஅதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.\nஇதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220.\nஇதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும்.\nஇந்த சேவை ராமானுஜர் காலத்தில், “தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.\nபின்னர் தெலுங்கில் “தோமாலா சேவா என மாறிவிட்டது.\nஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும்.\nஇதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும்.\nஇதற்காக உள்ள “கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி” விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது.\nஇந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர்.\nஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர்.\nபிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து, அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார்.\nஅதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர்.\nமூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு.\nமூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nஅர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும்.\nஅவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும்.\nமூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.\n🙏🔔🔔இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும்.\nஅப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது.\nஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.\nகொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும்.\nவிஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது.\nஇதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும்.\nநமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய்வார்கள்.\nஇந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள்.\nசகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு “அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர்.\nஇதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nகாலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.\n🙏சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும்.\nஇதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம்.\nஅவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.\n🙏ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும்.\nஅதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு “சாலிம்பு என்று பெயர்.\nமேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.\nதிருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது.\nஅங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும்.\nபதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.\nதிருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள்.\nசுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும்.\nஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார்.\nவிழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும்.\nநிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும்.\nகல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும்.\nதிருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.\nமாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை “டோலாத்ஸவம் என்பர்.\nஅப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும்.\nஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.\nஅவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும்.\nமாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.🙏\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle Vinayagar at chittoor\nGuru bhagavan temples | குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்\nநவராத்திரி விழா வந்தது எப்படி\nஇன்றைய ராசிபலன் 18/2/2018 மாசி (6) ஞாயிற்றுக்கிழமை |...\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nசிவபெருமானின் பஞ்ச ஆரண்ய தலங்களுக்கு ஒரு பயணம் |...\nவியக்க வைக்கும் நமது கோவில்களின் அதிசயங்கள் | Temple...\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\nGuru bhagavan temples | குரு பகவானுக்குரிய திருத்தலங்கள்\nவைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாளன்று நம்பெருமாள் மோகினி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/211010/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T22:02:44Z", "digest": "sha1:N5JRSPF6HJJDHVMPOBL7DVSIFTWL5PQR", "length": 7099, "nlines": 120, "source_domain": "www.hirunews.lk", "title": "பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் என காலமானார்..!! - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் என காலமானார்..\nபிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இன்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.\nபிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்.\nஇவர் தமிழில் அம்மன், அருந்ததி, கேப்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களை இயக்கியுள்ளார். கோடி ராமகிருஷ்ணன் இழப்பால் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.\nஇவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகள��டன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந்த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-14T21:47:32Z", "digest": "sha1:HUIJU2H2J2MJEOGVEM6Z735L6VMXIEOC", "length": 8966, "nlines": 68, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "டெக்கானி முஸ்லீம்கள் | Tareeqathulmasih", "raw_content": "\nடெக்கான் என்று சொல்லப்படும் இஸ்லாமியர் 14 ஆம் நூற்றாண்டிலிருந்து டெக்கன் சமவெளியை ஆளுகை செய்து வருகிறார்கள், டெக்கான் அரசாங்கம் (ஹைதராபாத்) இந்திய அரசாங்கம் இஸ்லாமிய ஆளுகையிலே 1948 ஆம் ஆண்டு (நிஸாம் ராஜவம்சம்) போய் சேரும் வரையிலே அது ஒரு இளவரச மாநிலமாக இரண்டு நூற்றாண்டுகள் காணப்பட்டது. டெக்கானி என்பவர்கள் ஆளுனர்கள், அரச உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள், தச்சர்கள், வாகன ஓட்டுனர்கள் போன்றோரி லிருந்து வந்தவர்களாவார்கள்.\nஆந்திரமாநிலத்தின்தலைநகரானஹைத்ராபாத்தில்அதிகளவிலானடெக்கானிஇஸ்லாமியா; (சுமார் 25 இலட்சம்) வசிக்கின்றனர். அவர்களில் 95% சுன்னிமுஸ்லீமாகவும் 5%ஷியாமுஸ்லீமாகவும்தங்கள்நம்பிக்கையில்உறுதியானசூபிகள் தாக்கம்கொண்டுள்ளனர்.\nகுறைந்த சுவிசேஷம் சென்ற பாரிய குழுவினர்\nஉலகத்திலேபெருங்கூட்டமானடெக்கானிமக்கள்சிறிதளவேசந்திக்கப்படுகிறார்கள். இவர்கள்தங்கள்ஆதிக்கத்திலும், செழிப்பிலுமிருந்துகுறைவுபடத்தொடங்கிவறுமையிலும்வசதியற்றநிலையிலும்நம்பிக்கையைஇழந்திருக்கிறார்கள். அவர்களுக்குநம்பிக்கையும்உற்சாகமும்தேவை. சுவிஷேத்தைதெளிவாகப்புரிந்துகொள்வதின்மூலமேஇவைகிடைக்கும்என்றுஅவர்கள்உணரஉங்கள்துஆக்கள் இன்றியமையாததாகும்.\nகடந்தபலஆண்டுகளாகசில தஃவா பணிகளினால்டெக்கானிமக்களில்சிலர்விசுவாசிகளாகஇருக்கின்றனர். ஆனாலும் தஃவா பணி மிகவும் மெதுவாக நடைபெறுவது சலிப்பு தன்மையை உண்டாக்கியுள்ளது. இந்தியவிசுவாசிகள் இந்த தரிசனங்களையும்பாரங்களையும்பெற்றுக்கொள்ளாவிடில்இம்மக்கள்கூட்டத்தைசந்திப்பதுகடினவேலையாகவேதொடர்ந்துஇருக்கும்.\n• இஸ்லாமியர் பரிசுத்தஇறைவேதத்தை விசுவாசிக்கின்ற படியால், வேதாகமங்கள்அதிகளவில்வினியோகிக்கப்படும்படிதுஆ செய்வோம். இறைவார்த்தை மட்டுமேஅவர்களுக்குநம்பிக்கையூட்டும்.(யோ1:14 “அந்தவாh;த்தை மாம்சமாகி, கிருபையினாலும்சத்தியத்தினாலும்நிறைந்தவராய், நமக்குள்ளேவாசம்பண்ணினார், அவருடையமகிமையைக்கண்டோம், அதுபிதாவுக்குஒரேபேறானவருடையமகிமைக்குஏற்றமகிமையாகவேஇருந்தது)\n• இறைவனின் இயற்;கைக்குஅப்பாற்பட்டசந்திப்பைஅவர்கள்பெறவும்அதன்மூலம் “ஈஸாவேவழியும்சத்தியமும்ஜீவனுமாயிருக்கிறார்”என்றதரிசனங்களையும்கனவுகளையும்பெற்றுக்கொள்ளதுஆ செய்வோம் (யோ14:6)\n• விசுவாசிகள் இவர்களைக்குறித்துபாரத்தையும் தரிசனங்களையும்பெற்றுஅவர்களுக்காகதுஆ செய்து, பணிசெய்யஆட்களைஅனுப்பும்படியாக துஆ செய்வோம். (ரோ 10:14)\n• இஸ்லாமியஅடிப்படைவாதகுழுவில்உள்ளஅங்கத்தினர்கள், இப்படிப்பட்டமக்கள்கூட்டத்தைசந்திக்கஎடுக்கப்படும்முயற்;யைதடுக்கிறார்கள். இதற்காகதுஆ செய்வோம். (மத் 5:44)\n• 1993-ல்ஹைத்ராபாத்தில்தொடர் குண்டுவெடிப்பு, இஸ்லாமியகடத்தல்காரர்களால்மறைமுகமாகநடத்தப்பட்டது. ஐத்ராபாத்கலவரம்மிகுந்தபகுதிஎனஇந்தியஅரசாங்கத்தினரால்குற���ப்பிடப்பட்டுள்ளது. இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கு மிடையேஎந்நேரத்திலும்கலவரம்ஏற்படக்கூடியநிலைஉள்ளது. இதற்காகதுஆ செய்வோம்.\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நபி சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:45:48Z", "digest": "sha1:C4NHTBKL7O7MZSQZHQYSJ5PEDZTC543I", "length": 5306, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹரி ஃபரார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹரி ஃபரார் (Harry Farrar , பிறப்பு: மார்ச்சு 14 1930), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1955 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஹரி ஃபரார் கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டு வீரர் விபரக் குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 6 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bipasha-basu-wearing-bikini-not-big-deal-me-208889.html", "date_download": "2019-10-14T20:46:35Z", "digest": "sha1:TSRR6B4D7UYIUW4SJAQAKDP4WNDOXX6L", "length": 14245, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பிகினி' அணிவது எல்லாம் எனக்கு ஜுஜுபி: நடிகை பிபாஷா பாசு | Bipasha Basu: Wearing bikini not a big deal for me - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n7 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன��.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'பிகினி' அணிவது எல்லாம் எனக்கு ஜுஜுபி: நடிகை பிபாஷா பாசு\nமும்பை: பிகினி காட்சியில் நடிப்பது தனக்கு பெரிய விஷயமே இல்லை என்று பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.\nமாடலாக இருந்து நடிகையானவர் பிபாஷா பாசு. அவர் படங்களில் நடிப்பது தவிர விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். இன்றும் ஃபேஷன் ஷோக்களில் அவர் ராம்ப் வாக் செய்யும் அழகை பலர் பாராட்டுகிறார்கள்.\nஇந்நிலையில் அவர் பிகினி அணிந்து நடிப்பது பற்றி பேசியுள்ளார்.\nதூம் 2 மற்றும் பிளேயர்ஸ் ஆகிய இந்தி படங்களில் பிபாஷா பாசு பிகினி அணிந்து நடித்துள்ளார்.\nநான் முதல் முறை பிகினி அணிந்தபோது பயமாக இருந்தது. ஆனால் தற்போது பிகினி அணிவது பெரிய விஷயமே இல்லை என்று தெரிவித்துள்ளார் பிபாஷா.\nதூம் 2 படத்தில் நடித்தபோது நான் பிகினியில் சரியாக இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருக்கக் கூடாது என்று விரும்பினேன் என்றார் பிபாஷா.\nநான் பிளேயர்ஸ் படத்தில் பிகினி அணிந்து நடித்தேன். அண்மையில் வெளியான ஹம்ஷகல்ஸிலும் பிகினி அணியுமாறு கேட்டனர். அதை பற்றி நான் பெரிதாக யோசிக்கவில்லை என்றார் பிப்ஸ்.\nநீங்கள் ஃபிட்டாக இருந்தால் பிகினியில் அழகாகத் தெரிவீர்கள். அது கிளாமர் படமானால், பிகினியில் கூடுதல் கிளாமராக தெரிவீர்கள் என்று பிபாஷா கூறினார்.\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nமார்க்கெட் இல்லைனா இந்த அளவுக்கு இறங்கி வருவீங்களா: பிரபல நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்\nகணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் ���டித்த இஞ்சி இடுப்பழகி: ஷாக் ஆன திரையுலகம்\nசம்பாதிக்காம எப்படி ஜாலியா இருக்கீங்க: நடிகை, கணவரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஅப்படியே என் புருசனுக்கு ஒரு சான்ஸ்: தயாரிப்பாளர்களிடம் கேட்கும் நடிகை\nபொது இடத்தில் இப்படியா நடப்பது: ராணா, பிபாஷாவை பார்த்து வியந்த ரசிகர்கள்\nஆளவிடுங்க சாமி, கர்ப்பமானா சொல்றேன்: விஜய் நாயகி காட்டம்\nமோடியால் முட்டை வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கிய நடிகை\nபிபாஷாவுக்கு திருமணப் பரிசாக... 10 கோடி ரூபாய் வீட்டைக் கொடுத்தாரா சல்மான் கான்\nஅலைபாய்ந்த கூந்தலை அடக்கி.. வெட்டிய கூந்தலுடன் \"க்யூட்\"டாக காட்சி தரும் பிபாஷா பாசு\nநடிகை பிபாஷா பாசு காதல் திருமணம்... அமிதாப்- ஐஸ்வர்யா ராய் வாழ்த்து\n'அந்த' 4 பேரை மட்டும் திருமணத்திற்கு அழைக்காத நடிகை பிபாஷா பாசு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2258274", "date_download": "2019-10-14T21:44:11Z", "digest": "sha1:AHK76R4IFXJGOOKQBNPSZPZ6YH4BVPEB", "length": 22899, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| இன்றைய நிகழ்ச்சி / ஏப்., 18 Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் பொது செய்தி\nஇன்றைய நிகழ்ச்சி / ஏப்., 18\n தமிழகத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் 33 பேர் சிக்கினர் அக்டோபர் 15,2019\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு அக்டோபர் 15,2019\nஅயோத்தி வழக்கின் இறுதி கட்ட விசாரணை துவக்கம் அக்டோபர் 15,2019\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி அக்டோபர் 15,2019\n9 நாளில் அரசு வங்கிகள் வழங்கிய கடன் ரூ.81,800 கோடி\nகோயில்சித்திரை திருவிழா 11ம் நாள்: சுவாமி, மீனாட்சி அம்மன் திருத்தேர் உலா, மாசி வீதிகள், மதுரை, அதிகாலை 5:45 மணி முதல். சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளல், நான்கு மாசி வீதிகள், இரவு 7:00 மணி.சித்திரை திருவிழா: கள்ளழகர் எதிர்சேவை, மூன்றுமாவடி, புதுார், மதுரை, காலை 6:00 மணி, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, இரவு 9:30 மணி. சித்திரை திருவிழா: திருத்தேரோட்டம், மீனாட்சி சுந���தரேஸ்வரர் கோயில், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, மாலை 5:00 மணி.\nஜடா பாராயணம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ மடம் சமஸ்தானம் கிளை, மதுரை, காலை 8:00 மணி, மாலை 3:00 மணி மற்றும் 6:00 மணி.ஸ்ரீ ஆஞ்சநேய உற்ஸவம்: துர்கா இல்லம், வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, மாலை 6:00 மணி.சித்ரா பவுர்ணமி பூஜை: செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.பங்குனி பொங்கல் விழா: பத்ரகாளியம்மன் கோயில், சோழவந்தான், அம்மன் திருவீதி உலா, முளைப்பாரி எடுத்தல், மாலை 6:30 மணி.தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.\nசிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி. குருவாயூரப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 6:45 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர்., ஹார்விபட்டி, காலை 6:30 மணி. தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி,\nகாலை 10:00 மணிஅன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத் தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள்: இரவு 7:15 மணி.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர்: விஜயராமன், திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.திவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.பெரியபுராணம்: நிகழ்த்துபவர்: குமாரசாமி, மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பொதுநீர் மோர் வழங்குதல்: அன்னை ஈவன்ட்ஸ், பாண்டிய வேளாளர் தெரு, மதுரை, ஏற்பாடு: ஜெ.சி.ஐ., மதுரை சென்ட்ரல்,\nகாலை 8:00 மணி.மதுரை மண்ணின் மைந்தர்கள் இயக்கம் துவக்க விழா: தொடர்வோம் அன்பு இல்லம், பொதிகை நகர், நாகமலை புதுக்கோட்டை, பங்கேற்பு: அன்பு இல்ல நிறுவனர்கள் வளர்மதி, கார்த்திக், இயக்க ஒருங்கிணைப்பாளர் அழகுராஜா, காலை 10:30 மணி.இலவச மருத்துவ ஆலோசனை, பரிசோதனை முகாம்: மதுரை சர்க்கரை மற���றும் நாளமில்லா சிகிச்சை ஆராய்ச்சி மையம், 89ஏ, பி. கீழவெளி வீதி, மதுரை, பங்கேற்பு: டாக்டர் அருண்கண்ணன், காலை 10:00 மணி.இலவச ஆஞ்சியோகிராம் ஆலோசனை முகாம்: பிரீத்தி மருத்துவமனை, உத்தங்குடி, மதுரை, காலை 10:00 மணி.யோகா தியானம்யோகா: அருள் தந்தை யோகா மையம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 6:00 மணி.\nகூட்டு தியானம்: அரவிந்தர் அவென்யூ, திருநகர் 6வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: ஸ்ரீ அரவிந்தர் அன்னை டிரஸ்ட், மாலை 5:30 மணி. யோகா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 6:00 மணி.யோகா: மாநகராட்சி பாரதியார் பூங்கா, அவுட்போஸ்ட், மதுரை, ஏற்பாடு: துளிர் யோகா மையம், மதுரை, காலை 6:00 மணி.\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n1.வைகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி முன்வருமா தடுப்பணைகளில் தண்ணீர் தேக்க முடியாத அவலம்\n2.அகழாய்வுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பாராட்டு\n3.தர்மத்தை உலகமே பாராட்டும் திருச்சி கல்யாணராமன் பேச்சு\n5.உத்சவ் கிராப்ட் கண்காட்சி துவக்கம்\n2.4 மாத கருவை புதைத்த இடத்தில் பரிசோதனை\n5.பேராசிரியர்கள் மீது அவதூறு வழக்கு\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுக��ன்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262300", "date_download": "2019-10-14T21:36:52Z", "digest": "sha1:OI34CY3VCEFNRMTXVUONW5O4W2WCGGOP", "length": 17058, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு| Dinamalar", "raw_content": "\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்\nஆபாச படம்: 7 பேர் கைது\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்\nபசு பாதுகாப்பில் அலட்சியம்; கலெக்டர் சஸ்பெண்ட்\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு 2\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி 1\nடிசம்பரில் பா.ஜ.,புதிய தலைவர்: அமித் ஷா\nமுடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி 1\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து 5\nஅதிக ஓட்டுப் பதிவு கேரள முதல்வர் கடுப்பு\nகொச்சி,கேரளாவில், 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக ஓட்டுப் பதிவு நடந்தது குறித்து, கேள்வி கேட்ட நிருபர்களிடம், கேரள முதல்வர், பினராயி விஜயன் கோபமடைந்தார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 20 லோக்சபா தொகுதிகளுக்கு, 23ல் தேர்தல் நடந்தது. கடந்த, 30 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு, 77.68 சதவீத ஓட்டுப் பதிவு நடந்துள்ளது.காங்., தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், பா.ஜ.,வும் கடுமையான போட்டியை கொடுத்துள்ளது.இந்நிலையில், கொச்சியில், அவரைச் சந்தித்த நிருபர்கள், அதிக அளவு ஓட்டுப் பதிவு குறித்து, அவரிடம் கருத்து கேட்டனர். கோபமடைந்த, பினராயி விஜயன், 'தள்ளிப் போங்க' என, அவர்களை விரட்டியடித்தார். எப்போதும் சாந்தமாக இருக்கும், முதல்வர் பினராயி விஜயனின் இந்த கோபம், நிருபர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசபரிமலை உள்ள தோகுதியில் பா ஜா கா வெல்ல வேண்டும்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nகோபம் காட்டுகிறது இவர்களது தோல்வியை\nஇன்னும் செய்த பாவத்தை தீர்க்கவில்லையே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப��� பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு பா.ஜ., - எம்.பி., காங்.,கில் ஐக்கியம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Ambawala.php", "date_download": "2019-10-14T21:26:27Z", "digest": "sha1:JGZDQKRZVCJRYW6MAXSWHOY546GLCVMN", "length": 3956, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் Ambawala , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் Ambawala , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Ambawala விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் Ambawala\nகலை விநியோக கடையில் Ambawala\nகலை மற்றும் கைவினை பொருட்கள் Ambawala\nஅழகிய கையெழுத்து விநியோகம் Ambawala\nஆன்லைன் கலை பொருட்கள் Ambawala\nஆன்லைன் கைவினை பொருட்கள் Ambawala\nகலைஞர் பெயிண்ட் பொருட்கள் Ambawala\nகலை மற்றும் கைவினை கடைகள் Ambawala\nஆன்லைன் கலை கடை Ambawala\nஆன்லைன் கலை கடைகள் Ambawala\nகலை பொருட்கள் வாங்க எங்கே\nகலை மற்றும் கைவினை கடைகள்\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் Ambawala , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் Ambawala , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Ambawala விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் Ambawala , கலை கடை Ambawala", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinacustomparts.com/ta/service/plastic-injection-molding/", "date_download": "2019-10-14T21:32:35Z", "digest": "sha1:5RFFRSFGZILU7TYRSZUSTMPM3OOW7U22", "length": 8131, "nlines": 180, "source_domain": "www.chinacustomparts.com", "title": "பிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் - Yuyao QiDi பிளாஸ்டிக் பூஞ்சைக்காளான் தொழிற்சாலை", "raw_content": "\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் பட்டறை\nஎங்கள் தொழிற்சாலை விருப்ப பிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் அனுபவம் 15 ஆண்டுகள், நாம் முடிக்கப்பட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் சட்டசபை மூலம் ஒரு விரிவான பிளாஸ்டிக் பாகங்கள் உற்பத்தி சேவை, தயாரிப்பு வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் கருவி உற்பத்தி இருந்து வழங்குகின்றன. இந்த சந்தைக்கு உங்கள் தயாரிப்பு பெறுவதில் செயல்முறை சீராக்குகிறது தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, ஒரு 'ஒன் ஸ்டாப்-ஷாப்' வழங்குகிறது.\nசிறிய அல்லது பெரிய, மெல்லிய அல்லது தடித்த, ஒரு மோல்டிங் அல்லது முழு கூட்டங்கள்-நாம் ஓர் தீர்வு வழங்க முடியும். நாங்கள் பெரும் வாடிக்கையாளர்களிடம் சிறிய தேவைகளை சேவை செய்ய முடியும். செயலாக்க துல்லியம் அதிக அளவு உள்நாட்டு உற்பத்தியின் பாகங்களை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களை உள்ளடக்கவில்லை:; ஏபிஎஸ்; ஆதாய; பிவிசி; பிபி; பி.ஏ.; பிசி; இலாபம்; பே; POM; PMMA; க்களின்; பிபிஎஸ் ......\nஎங்கள் உற்பத்தித் திறன்கள் பின்வருமாறு:\n• பிளாஸ்டிக் அச்சு கட்டிடம்\n• பிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல்\n• பிளாஸ்டிக் எரிவாயு ஊசி மோல்டிங்\n• மோல்டிங் & சேர்க்க மோல்டிங் ஓவர்\n• உற்பத்திப் பொருள் வடிவமைப்பு\n• பேக்கேஜிங் மற்றும் சட்டமன்ற சேவை\nநாம் சாதனைகள் உங்கள் கருத்துகளை திரும்ப வேண்டும். எங்கள் இலக்கு ஒரு போட்டி விலையில் தரம் மற்றும் சேவை கடமைப்பட்டுள்ளது.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: எண் 12 HuangJiaXiang சாலை, LanJiang தெரு, Yuyao பெருநகரம்\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nCNC எந்திரப்படுத்தல் பிராஸ் பாகங்கள் என்ன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/41993-stephen-hawking-science-research-update-news-s.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T21:20:41Z", "digest": "sha1:HQILDNUWMUA6H4VSGTJBG7VFYJJC3H4I", "length": 14746, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாற்காலியில் அமர்ந்தே விஞ்ஞானத்தை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்..! | Stephen Hawking science research update news's..!", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nநாற்காலியில் அமர்ந்தே விஞ்ஞானத்தை ஆண்ட ஸ்டீபன் ஹாக்கிங்..\nஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற ஒப்பற்ற விஞ்ஞானிகளுக்கு நிகராக புகழப் பெ‌ற்ற ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை ஆரம்பம் முதலே முள் படுக்கையாகவே இருந்தது. நரம்பியல் நோயால் உடல் அளவில் முடங்கினாலும், உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருந்து ஒட்டுமொத்த விஞ்ஞான உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங். “கை கால்கள் செயல்படாது. சக்கர நாற்காலியிலேயே வாழ வேண்டும். விரைவில் மரணம் ஏற்படும்” ஸ்டீபன் ஹாக்கிங்கின் 21 ஆவது வயதில் மருத்துவர்கள் அவரிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை.\n1942-ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தாலும் மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்துள்ளார்.\nஅவரது தந்தை உயிரியல் மற்றும் மருத்துவத்துறை ஆய்வாளராக இருந்ததால், சிறு வயது முதலே ஹாக்கிங்கும் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வத்துடன் காணப்பட்டார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் பயின்ற அவர், காஸ்மோலாஜி எனப்படும் அண்டவியல் துறையில் பிஹெச்.டி பயில கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். பனிச்சறுக்கு விளையாட்டின் போது கீழே விழுந்த அவரை மருத்துவர்களிடம் காண்பித்தனர் பெற்றோர். சரி செய்ய முடியாத ஏஎல்எஸ் எனப்படும் நரம்பு முடக்குவாத நோயால் அவர் பாதிக்கப���பட்டு இருப்பது தெரியவந்தது. அப்போது மருத்துவர்கள் அவருக்கு அளித்த வாழ்நாள் கெடு இரண்டே ஆண்டுகள்.\nஎனினும் மனம் தளராமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே தனது பிஹெச்டியை முடித்தார். பின்னர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அவரது பேசும் திறனையும் இழந்தார். எனினும் அவரது முயற்சிகளை ஊக்குவிக்கும் விதமாக அவரது மாணவர்கள், வாய்ஸ் சிந்தஸைசர் என்ற கருவியை உருவாக்கினர். ஹாக்கிங்கின் மூளை நரம்புகளை இந்தக் கருவியோடு இணைத்து, அவர் பேச நினைப்பவை வார்த்தை வடிவங்களாக கருவியில் வெளிவரும் வகையில் அதை உருவாக்கினர்.\nபல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ஹாக்கிங். அண்டவியல் துறையில் செய்த ஆய்வுகள், பிரபஞ்சம் குறித்த பல புதிர்களுக்கு விடையளிக்கும் விதமாக அமைந்தன. black holes எனப்படும் கருந்துகள்கள் குறித்து அவர் வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள் இயற்பியல் துறை ஆராய்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. காலத்தின் துவக்கம் மற்றும் கோட்பாடுகள் குறித்த அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல விஞ்ஞானிகளையும் பிரமிக்க வைத்தது.\nஎழுத்தாளராகவும் பரிணமித்த இவரது படைப்புகளில், A BRIEF HISTORY OF TIME, அறிவியல் ஆய்வு புத்தகங்களிலேயே மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. சண்டே டைம்ஸில் தொடர்ந்து 237 வாரங்களுக்கு அதிக விற்பனையான புத்தகங்களில் முதல் இடத்தை பிடித்தது இந்தப் புத்தகம். ஒரு கோடி பிரதிகள் விற்று சாதனை படைத்தது.\nஐசக் நியூட்டனால் அலங்கரிக்கப்பட்ட கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Lucasian Professor of Mathematics பதவி கடந்த 1979-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விண்வெளிக்கு ஒருமுறை கூட சென்றது இல்லை. எனினும் ஒரு மாற்றியமைக்கப்பட்ட விமானத்தில் அண்டார்டிகா மேலே பறந்து ஈர்ப்பு விசை அற்ற நிலையை உணர்ந்திருக்கிறார். கனடா, பிரிட்டன், எல் சால்வடோர் உள்ளிட்ட பல நாடுகளில் இவரது பெயரில் கட்டிடங்கள் உள்ளன. பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ள ஹாக்கிங், சக்கர நாற்காலிக்குள் முடங்கி விடாமல், தனது சிந்தனை வீச்சால், உலக எல்லைகளை எல்லாம் கடந்து பயணித்தார் என்பது மாபெரும் உண்மை.\nஸ்டீபன் ஹாக்கிங் தனது உரையாடலை நிகழ்த்தியது எப்படி\nமீண்டும் உயிர் பெறுகிறதா ‘திராவிட நாடு’ முழக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகீழடி 5ஆம் கட்ட ஆய்வு ‘கடைசி நாள்’ - குவியும் மக்கள்\n91 வயதில் முனைவர் பட்டம் பெற்ற முதியவர்\nபிரான்சிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்கள் - மத்திய அரசு திட்டம்\nநிலவின் தென்துருவத்தில் லேண்டரை தரையிறக்குவது சிக்கல் - ஐரோப்பிய விண்வெளி மையம்\n“பண்பாட்டு ஆய்வு பணிகளை விரைவில் விரிவுபடுத்துவோம்” - உதயசந்திரன் ஐஏஎஸ்\nகீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு\nவிமானத்துறை சார்ந்த பொறியியல் படிப்பு: மாணவிகளுக்கு டிஆர்டிஓ உதவித்தொகை\nகோவையில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு\nகீழடியில் நூற்றுக்கணக்கான புதிய பொருட்கள் கண்டுபிடிப்பு\nRelated Tags : ஐசக் நியூட்டன் , ஸ்டீபன் ஹாக்கிங் , அறிவியல் ஆராய்ச்சி , நரம்பு முடக்குவாதம் , Stephen Hawking , Issac newton , Research , ALS diseases\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஸ்டீபன் ஹாக்கிங் தனது உரையாடலை நிகழ்த்தியது எப்படி\nமீண்டும் உயிர் பெறுகிறதா ‘திராவிட நாடு’ முழக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/37109/%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-14T20:42:34Z", "digest": "sha1:KD2Y37ALMCFGT76O5AILGB65B4FXP6OF", "length": 9332, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "பண மோசடி செய்த பங்களாதேஷ் பிரஜை கைது | தினகரன்", "raw_content": "\nHome பண மோசடி செய்த பங்களாதேஷ் பிரஜை கைது\nபண மோசடி செய்த பங்களாதேஷ் பிரஜை கைது\nஇருபது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சந்தேகநபர், நாரம்மல நகரில் வைத்து நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பு ஊழல் விசாரணை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n54 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை இன்று (12) புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொழும்பு துறைதுக நுளைவு பகுதியில் ஆணின் சடலம் மீட்பு\nஅடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலத்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.இன்று (14...\nஅம்பாள்குளம் இளைஞனின் தகவலுக்கமைய 2 கிளேமோர் குண்டுகள் மீட்பு\nதிருகோணமலை, சேருநுவர பகுதியில் கைதான கிளிநொச்சி, அம்பாள்குள இளைஞனிடம்...\nகடும் மழை; காற்று; பாரிய மின்னல் எச்சரிக்கை\nஇலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் நிலவும் குழப்ப நிலை காரணமாக,...\nமேற்கத்தைய நாடுகளுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி நிதிமோசடி\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதாக கூறி ...\nநாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் பொறுப்பு சஜித்தைச் சாரும்\nஎதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்படும்...\nவியாழேந்திரன் எம்.பி. பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் (TNA) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...\nமலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல\nஇந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.10.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅசுவினி பகல் 12.30 வரை பின் பரணி\nதுவிதீயை பி.இ. 5.45 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:25:49Z", "digest": "sha1:JQM3FSNTHAILLOQKFAHD4PWYAVDRDHM5", "length": 5104, "nlines": 35, "source_domain": "cinecafe.in", "title": "ஷோபாவில் படுத்தபடி உடல் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா !! அதுக்குன்னு இப்படியா ?? - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»ஷோபாவில் படுத்தபடி உடல் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா \nஷோபாவில் படுத்தபடி உடல் அங்கங்கள் தெரியும்படி போஸ் கொடுத்த பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா \nஇணையத்தில் கடந்த ஒரு வாரமாகவே பிக்பாஸ் ஷோ பற்றித்தான் ஒரே பேச்சாக இருந்துவந்தது. தற்போது பிக்பாஸ் முடிந்து அனைவரும் மீம்ஸ் போடுவதை நிறுத்தியுள்ளனர். ஆனால் பிக்பாஸ்ஸில் பங்குபெற்றவர்கள் போஸ்ட் போடுவதை நிறுத்தவில்லை.\nஇதில் முக்கியமான விஷயமென்னவென்றால் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களும் தங்கள் பங்கிற்கு புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.அந்தவகையில் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ரணகளம் செய்த ஐஸ்வர்யா தத்தாவை யாரும் மறந்திருக்க முடியாது.மஹாராணி டாஸ்கில் இவர் செய்த அட்டூழியங்களால் இவரை திட்டிதீர்க்காத ஆட்களே கிடையாது.\nதற்போது ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தில் ஷோபா மேலே படுத்துக்கொண்டு கவர்ச்சியான உடையணிந்து இளைஞர்களை கவரும் வகையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.\nஇது ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. இந்த புகைப்படத்தை போஸ்ட் செய்து சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. இதோ வைரலாகும் ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படம்.\nமுதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு \nநீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா \nபேண்டை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர் \nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/blog/archive/merilturock/1372636800/1375315200", "date_download": "2019-10-14T21:48:27Z", "digest": "sha1:5JK436NUSGNLB46AZO5RNBPICTKZFJMB", "length": 8919, "nlines": 153, "source_domain": "connectgalaxy.com", "title": "July 2013 : Connectgalaxy", "raw_content": "\nசித்து வேலைகளிலேயே மிக மோசமான வகைகள் எல்லாம் உங்கள் மனதில்தான் நிகழ்கின்றன. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய முடியுமோ ��து வெகு சொற்பம் மட்டுமே. நல்லது, கெட்டது என இரண்டு வகைகளிலும், உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதுதான் மிக அதிகம்.\nகற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி\nகற்ப மூலிகை சருமத்தைக் காக்கும் குப்பைமேனி\nமூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன\nநாம் அன்றாடம் வாழ்வில் விதவிதமான பழங்களை உட்கொள்கிறோம். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் பழத்தின் சிறப்பு என்னவென்று தெறிந்து கொள்வதும் அவசியமல்லவா.... அந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளலாமே\nகடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன\nகடவுள் துகள் (HIGGS BOSON) அளவு என்ன\nஇன்று உலகம் தேடிக்கொண்டிருக்கும், ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அரிய உண்மையை நாம் காண இருக்கிறோம். அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பை இங்கே பார்போம்.\nதமிழ் காவியங்களுள் தலைச் சிறந்த சிலப்பதிகாரத்தை அனைவரும் படித்திருப்போம். ரசித்திருப்போம். பலரின் கண்ணோடத்தில் கற்புக் கரசி எப்போதும் கண்ணகி தான்.\nவாசனைத் திரவியங்களின் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும்.ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி,...\nஅமுக்கரா கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது\nதந்தை மகனுக்கு எழுதும் கடிதம் \nதந்தை மகனுக்கு எழுதும் கடிதம்\nதந்தை மகனுக்கு எழுதும் கடிதம் \nசித்தர் அறிவியல், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், Tech News, News, Interesting Facts, games, android games, Word Of Encouragement, Bermuda Triangle Mystery, Jesus, NASA, Words Of Encouragement, படித்ததில் பிடித்தது, சிறு கதைகள், Jesus Christ, மூளை, Science, Mars Curiosity, NASA Mars mission, NASA Curiocity, India, தொப்பை குறைக்க, மூட்டுவலி, Jesus Is God, சிறுநீரகக் கற்கள், தியானம், வெங்காயம், கூந்தல் அழகுக் குறிப்புகள், இளநீர், கறிவேப்பிலை, உடல் எடையை குறைக்க, நெல்லிக்காய், Blades of Time, angry birds, story, Curiosity rover, NASA Curiosity rover, ISRO, அஸ்வகந்தா, ஏலக்காய், நாவல் பழம், குப்பைமேனி, meditation, பீட்ரூட், பிரண்டை, ச���ி, சிறு கதை, திப்பிலி, இரத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/07/kajal-agarwal-hot-black-saree-stills/", "date_download": "2019-10-14T21:52:48Z", "digest": "sha1:TDMY6WOVMA7E2EJ7TJFMSAUKECUUWX5E", "length": 4747, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "Kajal Agarwal hot Black saree stills - Tamil News", "raw_content": "\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்டு டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://roots.sg/Roots/Content/Places/landmarks/jubilee-walk/jubilee-bridge", "date_download": "2019-10-14T20:38:11Z", "digest": "sha1:M2SPOLBPWAEJ532KTGOS2PNKTGZ5C3ZD", "length": 6653, "nlines": 104, "source_domain": "roots.sg", "title": "Jubilee Bridge - Jubilee Walk", "raw_content": "\nசிங்கப்பூர் பொன்விழாக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமர் திரு லீ சியன் லூங் அவர்களால் இப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மெர்லயன் பூங்காவையும் எஸ்பிளனேடின் முன்னுள்ள நீர்முகப்பில் அமைந்துள்ள உலாவிடத்தையும் இணைக்கும் பயன்பாட்டுக்கு உகந்த தடங்கலில்லா இணைப்பு ஒன்றைக் கட்டவேண்டும் என்பது சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ அவர்களின் ஆலோசனையாகும்.\n220 மீட்டர் நீளமுள்ள இப்பாலத்திலிருந்து கிழக்கில் குடிமை வட்டாரம், மேற்கில் மத்திய வர்த்தக வ��்டாரம் மற்றும் மரினா பே ஆகியவற்றை உள்ளடக்கிய பரந்த பகுதியைக் காணலாம். நகர மையப் பகுதியின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி சிங்கப்பூரின் நகர திட்டமிடுவோர், தொலைநோக்குப் பார்வையுடன் மரினா சவுத் மற்றும் மரினா சென்டர் ஆகிய இடங்களில் நிலமீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்படி மீட்கப்பட்ட நிலம், ஓர் உள்நாட்டு நீர்நிலையாக உருவாகி நகரத்தின் முக்கிய மையப் பகுதியாகவும் தேசிய கொண்டாட்டங்கள் நிகழும் மேடையாகவும் விளங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-10-14T21:28:02Z", "digest": "sha1:IG5FC4MXPPTDRFGP6FVDUT5ICVFCQNIC", "length": 6922, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீலிகெரைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிலி நாட்டின் அண்டோபாகாசுட்டா மண்டலத்திலுள்ள சியாரா கோர்தா தன்னாட்சிப் பகுதியின் காசுச்சா சுரங்கத்தில் கிடைத்த சீலிகெரைட்டு படிகங்கள்.\nசீலிகெரைட்டு (Seeligerite) என்பது Pb3Cl3(IO3)O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இதுவோர் அரியவகை ஈய குளோரேட்டு அயோடேட்டு கனிம அணைவுச் சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் செஞ்சாய்சதுரப் படிகமாக இது படிகமாகிறது. ஈயம் ஒரு பகுதிக்கூறாக இருப்பதால் 6.83 என்ற உயர் ஒப்படர்த்தியும் இரு திசைகளில் மிகச்சரியான மற்றும் சரியான பிளவுகளும் காணப்படுகின்றன. nα=2.120 nβ=2.320 nγ=2.320 என்ற ஒளிவிலகல் எண் மதிப்புகளைக் கொண்டு ஒளிபுகும் தன்மையும் ஒளிகசியும் தன்மையும் கொண்டதாக சீலிகெரைட்டு கனிமம் காணப்படுகிறது [1].\nசிலி நாட்டின் அண்டோபாகாசுட்டா மண்டலத்திலுள்ள சியாரா கோர்தா தன்னாட்சிப் பகுதியின் காசுச்சா சுரங்கத்தில் 1971 ஆம் ஆண்டு முதன் முதலில் சீலிகெரைட்டு கண்டறியப்பட்டது [1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2019, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-denies-reports-about-his-conversion-christianity-199452.html", "date_download": "2019-10-14T20:32:26Z", "digest": "sha1:YN6D363AUBL2U5LFTGZBFHGVZ4RPNGNC", "length": 13394, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமலா பாலுக்காக மதம் மாறுகிறேனா? - இயக்குநர் விஜய் விளக்கம் | Vijay denies reports about his conversion to Christianity - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமலா பாலுக்காக மதம் மாறுகிறேனா - இயக்குநர் விஜய் விளக்கம்\nசென்னை: அமலா பாலுக்காக நான் மதம் மாறுவதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இயக்குநர் விஜய் விளக்கமளித்துள்ளார்.\nஅமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இருவரின் நீண்ட நாள் காதலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்துள்ளது.\nஅமலா பால் தனது படங்களை முடித்த பிறகும், விஜய் தனது சைவம் படத்தை முடித்த பிறகும் திருமண அழைப்பைத் தருவதாக அறிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இந்து மதத்தைச் சேர்ந்த விஜய்யை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபாலும், அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகின.\nஇது குறித்து விஜய்யிடம் கேட்டபோது திட்டவட்டமாக மறுத்தார். இந்த செய்தி ஆதாரமற்றது என்றும், என்னை மதம் மாறும்படி யாரும் கட்டாயப்படுத்தவுமில்லை, அப்படி மாறும் எண்ணமும் இல்லை என்று அவர் கூறியுள்ள���ர்.\n\\\"ஜெயா-னு தலைப்பு வேண்டாமே..\\\" விஜய்யிடம் கேட்டுக்கொண்ட ‘தலைவி’ கங்கணா.. ஏன் தெரியுமா\n\\\"நிறைய குழந்தைங்க பெத்துக்கோங்க..” முன்னாள் கணவர் விஜய்க்கு அமலாபால் திருமண வாழ்த்து\nஎன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்.. 2வது திருமணம் குறித்து மனம் திறந்த விஜய்\nஅமலாபாலின் முன்னாள் கணவர் இயக்குநர் விஜய் 2வது திருமணத்திற்கு சம்மதம்.. ஐஸ்வர்யாவை மணக்கிறார்\n‘லக்‌ஷ்மி’யை கமலின் சலங்கைஒலியுடன் ஒப்பிடாதீர்கள்.. அது வேற லெவல்: பிரபுதேவா\nமாதவன் - சாய் பல்லவி - இயக்குநர் விஜய் கூட்டணியில் புதிய படம்\nசத்தமே இல்லாமல் சத்யராஜுக்கு ஜோடியான அமலாபால்\nமுதல் முறையாக ஜெயம் ரவியுடன் இணையும் இயக்குநர் விஜய்\nகுடும்பநல நீதிமன்றத்தில் அமலா பால்... விவாகரத்து மனுவை சமர்ப்பித்தார்\nமச்சினனை வில்லனாக்கிய இயக்குநர் விஜய்\nவிசாரணை படத்தைப் பார்த்து பாராட்டித் தள்ளிய இயக்குநர் விஜய்\nஅட அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப் போச்சா.. விஜய் - அமலா முதலாவது திருமண நாள் இன்று\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/tamil-new-year-poem-346862.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:40:46Z", "digest": "sha1:SI2EBGXNLT2EWMGHPUABS3UVKGTTLVCL", "length": 13427, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழா தமிழா .. எழுமின் விழுமின்! | Tamil new year poem - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபாலியல் தொல்லை.. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கேள்வி கேட்டால் தேசதுரோகி பட்டம்.. குஷ்பு பொருமல்\n'இயல்புநில��க்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nAutomobiles ஃபோர்டு - மஹிந்திரா கூட்டணியில் 7 புதிய கார்கள் அறிமுகமாகிறது\nMovies வீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\nFinance பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nSports கடும் எதிர்ப்பை மீறி பிசிசிஐ தலைவர் ஆகும் கங்குலி.. சிஎஸ்கே சீனிவாசனின் அதிர வைக்கும் அரசியல்\nTechnology நிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழா தமிழா .. எழுமின் விழுமின்\nசென்னை: இன்று சித்திரை 1. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உலகெங்கும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுதொடர்பான ஒரு கவிதை.. உங்களுக்காக.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் tamil new year செய்திகள்\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20 : மீனம் ராசிக்காரர்களுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரும்\nவிகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20: கும்பம் ராசிக்காரர்களுக்கு நலமான ஆண்டு\nவீழ்ச்சிகளை வீழ்த்திடுவாய்.. எழுச்சியுடன் எழுந்து வா\nவிகாரி தமிழ் வருடப்பிறப்பு : சகல சௌபாக்கியங்களை பெற்று தரும் குலதெய்வ வழிபாடு\nதமிழக சகோதர, சகோதரிகளே.. பிரதமர் மோடி டிவிட்டரில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020 : மேஷம், சிம்மம்,விருச்சிகம், கும்பத்திற்கு மிக சிறப்பு\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: தனுசு ராசிக்காரர்களே... கடன் கொடுக்காதீங்க திரும்ப வராது\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றியும் நாடாளும் யோகமும் தேடி வருது\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-20 : துலாம் ராசிக்காரர்களுக்கு விடா முயற்சி விஸ்வரூப வெற்றி\nநீண்ட ஆயுள், ஆரோக்கியம் பெற விகாரி தமிழ் புத்தாண்டு தினத்தில் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nவிகாரி தமிழ் புத்தாண்டு 2019-20: கன்னி ராசிக்காரர்களுக்கு பணவருமானமும் வசதிகளும் அதிகரிக்கும்\nவிகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019: சிம்மம் ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil new year chithirai தமிழ் புத்தாண்டு சித்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/sabarimala-protest-the-epic-temple-run-protest-rights-kerala-video-338055.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:14:38Z", "digest": "sha1:KPOLBX75C3OKHUGGRW2CNPNPKBQJG4YR", "length": 17839, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ இதுதான் கலவரமா? மலப்புரத்தில் வலதுசாரிகள் நடத்திய மாஸ் போராட்டம்.. நிற்காம ஓடு, ஓடு! | Sabarimala Protest: The epic temple-run protest of rights in Kerala - Video - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேல��க்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n மலப்புரத்தில் வலதுசாரிகள் நடத்திய மாஸ் போராட்டம்.. நிற்காம ஓடு, ஓடு\nமலப்புரத்தில் வலதுசாரிகள் நடத்திய மாஸ் போராட்டம்-வீடியோ\nதிருவனந்தபுரம்: கேரளாவில் வலதுசாரி அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.\nகேரளாவில் இன்று வலதுசாரி அமைப்பினர் பந்த் நடத்தி வருகிறார்கள். சபரிமலைக்குள் பெண்கள் இருவர் சென்று தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.\nஇந்த போராட்டத்தில் சில இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த போராட்டத்தின் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடாது என்று கம்யூனிஸ்டுகள் நிறைய வாகனங்களை வைத்து மக்களுக்கு உதவிக் கொண்டு இருந்தனர். கார்களில் மக்களை கொண்டு செல்வது, கடைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, பஸ்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்று நிறைய வேலைகளை செய்தனர்.\nகம்யூனிஸ்டுகளின் இந்த செயலால் பல இடங்களில் அவர்களுக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையில் பிரச்சனை வந்தது. கொல்லம் உள்ளிட்ட சில இடங்களில் வெளிப்படையாக இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டனர். சில இடங்களில் போலீஸ் மீதும் இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டம் எடப்பாலில் நடந்த கலவரத்தின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. வலதுசாரி அமைப்பினர் கத்திக் கொண்டே நூற்றுக்கணக்கில் பைக்கில் வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக டிராபிக் மொத்தம் நிறுத்தப்பட்டுள்ளது. 100 பேர் வரை இப்படி கத்திக் கொண்டே வருகிறார்கள்.\nஅந்த நேரம் பார்த்து, சரியாக அங்கே வந்த கம்யூனிஸ்டுள் போராட்டக்காரர்களின் பைக்குகளை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். இதனால் பயந்த போராட்டக்காரர்கள் மொத்தமாக பைக்கை போட்டுவிட்டு காணாமல் போனார்கள். 30 நொடியில் இருந்தவர்கள் எல்லாம் மொத்தமும் காணாமல் போய் இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \"ஜோலி\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\n6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி\n14 வருட பிளான்.. கொலையாளி ஒருவர் அல்ல.. 2 பேர்.. கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் திருப்பம்\n14 வருடம்.. ஒரே குடும்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண்\nரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா\nஎன்னங்க நடக்குது.. நம்பவே முடியல.. கடிதம் எழுதியதற்காக வழக்கா.. அடூர் கோபாலகிருஷ்ணன் வேதனை\nவீட்ல ஏன் சரக்கு இல்லை.. எகிறி எகிறி.. என்னா அடி.. அப்பாவை உதைத்த குடிகார மகன்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsabarimalai temple kerala case சபரிமலை கோயில் கேரளா போராட்டம் திருவனந்தபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-10-14T21:06:14Z", "digest": "sha1:KB4XT5KPGDUOH7YL4WTPAW74JYU3UJE3", "length": 10940, "nlines": 125, "source_domain": "www.automobiletamilan.com", "title": "வேடிக்கை கார் படங்கள் ரசிங்க", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ���\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்க���ில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nவேடிக்கை கார் படங்கள் ரசிங்க\nரொம்ப போர் அடிக்குது எப்ப பார்த்தாலும் சின்சியரா எழுதறது அதான் கொஞ்சம் நக்கலான கார் படங்கள் ரசிங்க.. பிடிச்சா சொல்லுங்க……\nபின்னாடி நிக்கற வண்டிய விட உயரமா இருக்கனா\n2014 தேர்தலுக்கு அரசியல் தலைகள் பயன்படுத்தப்போற கார்\nநம்மள ஆட்டிவிட ஒரு பயபுள்ளையும் இல்ல\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-kottawa/local-syllabus-grade-9-geography/", "date_download": "2019-10-14T20:08:50Z", "digest": "sha1:BEABFPE3CYA2NJDWD6KSICPZKHIYXMZ6", "length": 5251, "nlines": 78, "source_domain": "www.fat.lk", "title": "கொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை - உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : புவியியல் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - கொட்டாவை\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : புவியியல்\nபயிற்சி - பிரஞ்சு ஆங்கிலம் மேலைத்தேய சங்கீதம் வரலாறு புவியியல் வாழ்க்கைத் தேர்ச்சிகளும் குடியுரிமைக் கல்வியும்\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு 05, நுகேகொடை\nகணிதம், சிங்களத்தில், வரலாறு புவியியல் தனியார் மற்றும் சிறிய குழு வகுப்புக்களை - தரம் 6-11\nஇடங்கள்: கொட்டாவை, கொழும்பு 4/5/6, நாவல, நுகேகொடை, பொரலஸ்கமுவ, மஹரகம, ஹோமாகம\nவரலாறு / புவியியல் பயிற்சி - உள்ளூர் மற்றும் Cambridge\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கொட்டாவை\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4/", "date_download": "2019-10-14T20:31:28Z", "digest": "sha1:YZKNDNU5QNNM2PQWLQZXZ4IT7MOCLIZ3", "length": 7709, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அதிரடியாக அன்லிமிடேட் அழைப்புகளை வழங்கும் ஏர்டெல் - Gadgets Tamilan", "raw_content": "\nஅதிரடியாக அன்லிமிடேட் அழைப்புகளை வழங்கும் ஏர்டெல்\nரிலையன்ஸ் ஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் வரையைற்ற அழைப்புகளை அதிரடியாக வழங்குகின்றது. மைபிளான் இன்ஃபெனட்டி என்ற பெயரில் போஸ்பெயிட் சந்தாதர்களுக்கு வாய்ஸ் காலிங் , எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா போன்றவற்றை வழங்குகின்றது.\nரூ.1119 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.\nரூ.1599 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 5 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.\nரூ.1999 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.\nரூ.2999 விலையில் அன்லிமிடேட் வாய்ஸ் காலிங் (local, STD, and national roaming) , 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 20 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்ற���ம் இலவசமாக வின்ங் ம்யூசிக் மற்றும் மூவிஸ் சந்தா வழங்கப்படுகின்றது.\nமைபிளான் இன்ஃபெனட்டி திட்டத்தின் வாயிலாக ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள்கள் சிறப்பான சேவையை பெறலாம்.\n10 நிமிடம் இலவச அழைப்புகள் வோடோஃபோன் பயனர்களுக்கு\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 ப்ளஸ் விற்பனைக்கு அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் யூனைட் 4 ப்ளஸ் விற்பனைக்கு அறிமுகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-3504771075", "date_download": "2019-10-14T21:23:47Z", "digest": "sha1:G4KVCPD3T6FIZYGNIYW7N6BCG3TFEWBE", "length": 2769, "nlines": 114, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Disciplina I - கல்வி 1 | Lesson Detail (Latin - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\n0 0 aequivalere சமமாக்குதல்\n0 0 calculo கால்குலேட்டர்\n0 0 chemia வேதியியல்\n0 0 comma கேள்விக் குறி\n0 0 comma நிறுத்தக் குறி\n0 0 doceo கற்பித்தல்\n0 0 fibiculaa பேப்பர் கிளிப்\n0 0 intellegere புரிந்துகொள்ளுதல்\n0 0 liber புத்தகம்\n0 0 pensum வீட்டுப் பாடம்\n0 0 requies விடுமுறை\n0 0 schola பள்ளிக்கூடம்\n0 0 stylus பென்சில்\n0 0 tabella கரும்பலகை\n0 0 typographus அச்சுப்பொறி\n0 0 universitas பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-14T21:03:22Z", "digest": "sha1:3FNATGZSNYOQO3BVQZCK2V4OLY44HZKZ", "length": 6989, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆலை | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nஅரிசி விலையை அதி­க­ரித்து விற்­பனை செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்\nநெல்­லையும் அரி­சி­யையும் பதுக்கி வைத்து அரிசித் தட்­டுப்­பாட்டை வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்தி விலையை அதி­க­ரிக்கும் ஆலை...\nஅரிசி ஆலையில் 160 நெல் மூட்டைகள் மாயம் : சந்தேகத்தின் பேரில் இருவர் கைது\nவவுனியாவிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் 160 நெல் மூட்டைகள் திருட்டு போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப...\nஉலகை அச்சுறுத்தும் அணுஆலை உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஐரோப்பாவுடன் கைகோர்த்துள்ள ஜப்பான்\nஅணு ஆலைகள் புதிதாக அமைப்பதற்கும், அணுசக்தி உற்பத்திகளை கூட்டாக மேற் கொள்வதற்கு இங்கிலாந்துடன் புதிய ஒப்பந்தத்தை ஜப்பான்...\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோ���் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/34-yarl/", "date_download": "2019-10-14T21:10:05Z", "digest": "sha1:WS56WOT37O2MYHG3GBVIEXKDUURCALK5", "length": 4693, "nlines": 131, "source_domain": "yarl.com", "title": "yarl - கருத்துக்களம்", "raw_content": "\nkurz=ja...age=1&spalten=8 இது நான் பாவிப்பது உடனுக்குடன் மாறும் விகிதங்களை அறிந்துகொளு;ளலாம்.\nஇந்த 28 பாகை விளையாட்டு ஒரு வித தந்திர விளையாட்டுப்போலுள்ளது. 28 பாகை ஓசிக்காக சட்டியை திருப்பினால் ரிரிஎன் தீபம் போன்றவை விளம்பரத்திற்காகவோ அல்லது நல்லநாள் பெருநாளுக்கோ விடும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் போய்விடும்.அதனை விட இலவசமாக வெளிவரும் அத்தனை வானொலிகளிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டுவிடவேண\nஆங்கில குறிப்புகளுக்கு இணையாக தமிழை மாற்றாது கருத்தின் பொருள் உணர்நது தமிழாக மாற்றுவதே சிறந்தது. அந்த விதத்தில் பல சொற்கள் பொருந்தியுள்ளன. சில தமிழ் செற்களை புரிந்துகொள்ள நேரம் எடுக்கிறது.எனினும் இது பழக்கத்திற்கு வர சரியாகிவிடும். மிக விரைவில் பிஏச்பி முழுமையாக தமிழில் தர வாழ்த்துக்கள். மிக முக்கியமான பாராட்டுக்கள் பட்டன் இமேஜ் மிக சிறப்பாக மாற்றியது தெரியாமல் தமிழில் மாற்றியுள்ளீர்கள்\nஇப்படியான ராஜினாமாக்கள் எதிர்வினைகளையே எப்போது; தரும். என்ன விடயம் என்று தெரியாதபடியால் அது பற்றி முழுமையாக எழுதமுடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&uselang=ta", "date_download": "2019-10-14T21:48:49Z", "digest": "sha1:IHMLPE5YBDXCPKZPOD5SUFSK2WPN6XAO", "length": 8822, "nlines": 260, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:பத்திரிகைகள் தொகுப்பு - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 206 துணைப்பகுப்புகளில் பின்வரும் 200 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nதமிழ் முரசு (வாரப் பத்திரிகை)\nநவீல்ட் செவிப்புலவலுவற்ற பழைய மாணவரின் சர்வதேச ஒன்றியம்\nநோர்சி மீடியா (பிறைவேற்) லிமிட்டெட் நிறுவனம்\nவடமாகாண பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்\nவலம்புரி அன் கோ ஸ்தாபனம்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇப்பக்கம் கடைசியாக 6 நவம்பர் 2009, 09:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008/10/", "date_download": "2019-10-14T22:25:55Z", "digest": "sha1:XKJ4HCV7BAULHCIRFIL6HHYF3OGNST3Q", "length": 231058, "nlines": 1766, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "October 2008 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nபாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்; இறந்தோர் தொகை170...\nஅஸ்ஸாமில் தொடர் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி\nஒரிஸ்ஸா : உயிர் பிழைக்க வீடுகளில் காவிக் கொடி\nமேகத்தில் தோன்றிய இயேசு கிறிஸ்து-வீடியோ\nகோட்சே காலம்முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார...\nஇந்தியாவில் ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு ஹிந்துவே.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாலினச் சிக்கல்களும்\nமதப் போராட்டத்தின் பின்னணி என்ன\nமாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட \"சங்'...\nஇராக்கில் கார் குண்டு தாக்குதல்: 13 பேர் பலி, 21 ப...\nஆப்கானில் ,இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்\nஒரிசா சம்பவம்;போலீசார் முன்னிலையில் என்னை கற்பழித்...\nகுஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் \nவாய் விட்டு சிரிக்கலாம் வாங்க - மீண்டும் திருவாளர்...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவ���ன் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 5:15 AM இந்த இடுகையின் இணைப்புகள் 1 கருத்துரைகள்\nபாகிஸ்தானில் பயங்கர நில நடுக்கம்; இறந்தோர் தொகை170ஆக அதிகரிப்பு(படம் இணைப்பு)\nபாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டி உள்ளது பலுச்சிஸ்தான் மாநிலம். மிகவும் பின்தங்கிய மாநிலமான இங்கு அடிக்கடி நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு போன்ற இ��ற்கை இடர்பாடுகள் நடந்து மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவது வாடிக்கை.\nகடந்த 1935-ம் ஆண்டு இந்த மாநில தலைநகர் குவெட்டா நகரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அந்த நகரமே இடிந்து தரை மட்டமானது. இதே போல பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான (ரிக்டர் அளவில் 7.6) நில நடுக்கத்தில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். கடந்த ஆண்டு பலுச்சிஸ்தான் மாநிலத்தில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 100-க்கும் அதிகமானோர் பலியானார்கள்.\nஇந்த பலுச்சிஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகாலையில் 2 முறை மீண்டும், மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. முதல் நில நடுக்கம் அதிகாலை 4.33 மணிக்கு ஏற்பட்டது. அடுத்து 5.10 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. இதில் ஜியாரத் மற்றும் பிஷின் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஜியாரத் பகுதியில் உள்ள 8 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டதால் சேதம் அதிக அளவில் ஏற்பட்டதாக புவியியல் வல்லுனர் காமர்-உஜ்-ஜாமன் சவுத்ரி தெரிவித்தார். லோரலை, குயில்லா அப்துல்லா, சிப்பி, போலன், மஸ்துங், ஜோஹ்ப் ஆகிய பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.\n2 முறை பூகம்பம் ஏற்பட்ட போது அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். நில நடுக்கத்தை உணர்ந்த பலர் தங்களது வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். விழித்துக் கொண்ட சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்து, துப்பாக்கியால் சுட்டு பூகம்பத்தை அறிவித்தனர். மசூதிகளில் இருந்த ஒலிபெருக்கிகள் மூலமும் உடனடியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினார்கள்.\nஇந்த நில நடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகள் களி மண்ணாலும், மூங்கிலாலும் கட்டப்பட்டவை. அந்த வீடுகள் முழுவதும் தரை மட்டமாயின. பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டது.\n170-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்க��யும், நிலச் சரிவில் உயிரோடு புதைந்தும் பலியானார்கள். 100 பேர் பலியானதை பலுச்சிஸ்தான் மாநில வருவாய்த்துறை மந்திரி ஜமாரக் கான் உறுதி செய்தார். இன்னும் நிறையப் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று மேயர் தில்வார் காக்கர் அச்சம் தெரிவித்து உள்ளார். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ராணுவத்தின் நடமாடும் ஆஸ்பத்திரிகள், டெண்டுகள், கம்பளிகள், போர்வைகள் மற்றும் மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.\nவீடுகளை விட்டு வெளியே வந்தவர்களும், வீடுகளை இழந்தவர்களும் சாலைகளிலும், திறந்த வெளிகளிலும் படுத்து தூங்கினார்கள். பலர் பயத்தில் தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தனர்.\nபாதிப்புக்குள்ளான இடங்களுக்கு அரசாங்கம் உடனடியாக ராணுவத்தினரையும், துணை ராணுவப் படையினரையும், மீட்புக் குழுவினரையும் அந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தது. பல கிராமங்களில் நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டு இருந்ததாலும், கிராமங்களை எளிதில் சென்று அடைய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் ஒதுங்கி இருந்ததாலும், மலைப் பகுதியில் கிராமங்கள் இருந்ததாலும் மீட்புக் குழுவினரால் உடனடியாக அந்த இடங்களைச் சென்று அடைய முடிய வில்லை. பூகம்பம் ஏற்பட்ட 6 மணி நேரம் கழித்துக்கூட அவர்களால் அங்கு சென்று சேர முடியவில்லை.\nபூகம்பம் ஏற்பட்ட இடங்களில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருந்தது.\nபூகம்பம் நடந்த பிறகு 7 முறை அதன் பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை 4 முதல் 4.3 வரை ரிக்டர் ஸ்கேல் அளவில் இருந்தன. இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பின்னதிர்வுகள் இருக்கும் என்றும், அவை அதிக அளவில்கூட இருக்க வாய்ப்புண்டு என்றும் புவியியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.\nபாகிஸ்தான் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான இங்கு அதிக அளவில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது. அந்த ஆலைகளுக்கோ, இயற்கை எரிவாயு கிணறுகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஅஸ்ஸாமில் தொடர் குண்டு வெடிப்பு: 50 பேர் பலி 200 பேர் காயம்\nஅஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான குவஹாத்தி ���ட்பட பல இடங்களில் அடுத்தடுத்த நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கி 11.50 மணிவரை 11 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததாகவும், குண்டுகள் வெடித்த இடங்கள் அனைத்தும் மக்கள் அதிகம் புழங்கும் சந்தைப் பகுதிகள் என்றும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது.\nகுவஹாத்தி நகரிலுள்ள கணேஷ்குரி என்ற இடத்தில்தான் முதலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. 50 மீட்டர் சுற்றளவில் இருந்த பலர் இதில் கொல்லப்பட்டனர். சில நிமிடங்களில் மீண்டும் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு குண்டு வெடித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அச்செய்தி கூறுகிறது.\nகுவஹாத்தியில் மட்டும் கணேஷ்புரி, ஃபேன்சி பஜார், பான்பஜார் ஆகிய இடங்களில் 4 குண்டுகள் வெடித்துள்ளன.\nகோக்ரஜார் என்ற இடத்தில் 3 குண்டுகள் வெடித்துள்ளன. போன்கைகுவான் என்ற இடத்தில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. பர்பீட்டா சாலையில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டுவெடிப்பில் மட்டும் 8 பேர் உயிரிழந்நதுள்ளனர்.\nஇத்தாக்குதலின் பின்னனியில் உல்ஃபா இயக்கம் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறிய அஸ்ஸாம் மாநில காவல்துறைத் துணைத் தலைமை ஆய்வாளர் ஜி.பி. சிங், அதிகம் பேர் கொல்லப்பட்ட கணேஷ்குரியில் காரில் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.\nதொடர் குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து கோபமுற்ற மக்கள் சில இடங்களில் காவல் துறையினருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:49 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒரிஸ்ஸா : உயிர் பிழைக்க வீடுகளில் காவிக் கொடி\nஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் வன்முறைக் கும்பல்களிடமிருந்து உயிர் பிழைப்பதற்காக, தாங்கள் இந்துதான் என்று தெரியப்படுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் காவிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.\nஒரிஸ்ஸா மாநில காந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள கிறிஸ்தவர்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.\nவன்முறைக் கும்பல் எந்த நேரமும் புகுந்து தாக்குதல் நடத்தலாம் என்பதால்,வன்முறைக் கும்பல்களிடம���ருந்து தப்புவதற்காக, கிறிஸ்தவர்கள் கூட தாங்கள் இந்து என்று தெரிவிக்கும் நோக்கத்தில், தங்களது வீடுகளின் உச்சியில் காவிக் கொடியை பறக்க விட்டுள்ளனர்.\n\" ஒரு கொடி எங்களது உயிரை காப்பாற்றுகிறது என்றால் அதனை வீட்டு மீது பறக்க விடுவதில் தவறில்லை \" என்று அங்குள்ள கிறிஸ்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த மாவட்டத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் கிறிஸ்தவர்களே அதிகம்.ஆனால் அங்குள்ள வீடுகளில் காவிக் கொடிகள் வரிசையாக பறப்பதை பார்க்கும்போது, அந்த கிராமமே இந்து கிராமமோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 2:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமேகத்தில் தோன்றிய இயேசு கிறிஸ்து-வீடியோ\nகடவுள் நம்பிக்கை என்பது எல்லோருக்கும் இருக்கவேண்டியதுதான்.ஆனால் அது மூட நம்பிக்கையாகும் பொழுது அது நகைப்புக்குரியதாக மாறிவிடுகிறது.மேகக்கூட்டங்கள் ஏதேச்சையாக ஒன்று சேர்ந்து அவை ஒரு மனிதன் போல் வடிவமாக நம் கண்களுக்கு தெரியலாம்.ஆனால் அதை இயேசு கிறிஸ்துவின் உருவம் என்று சொல்லுவது பால்குடிக்கும் கடவுள்கள் போன்ற கற்பனையாக மாறிவிடுகிறது.\nஇயேசு மனித அவதாரம் எடுத்தார் என்பது வேதாகம படிப்பினை.ஆனால் அவர் போல் உள்ள அனைத்து மனித உருவங்களும் இயேசுவாக முடியாது.\nஆஸ்திரேலியா சிட்னியில் இயேசு கிறிஸ்துவின் உருவம் என்று சொல்லப்படுகிற வீடியோ\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:47 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகோட்சே காலம்முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்\nசங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:-\nஅண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன. வேதனை வேதனை\nஇந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.\nபெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்��ான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது\nஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...\nஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.\nஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் - கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன\nஇதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள்மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.\nபார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.\n1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான் தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்\nகாந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது\nகாந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.\n2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது.\nஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.\nதாங்கள்தான் அவ்வா���ு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர். திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).\n3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.\nஇந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.\nதென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர். மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.\nநோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே\nஇதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.\nகுமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.\nகடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.\n4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.\nபஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.\nமிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.\nவ���டிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள்களும் கைப்பற்றப்பட்டன.\nஇராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை\nவரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம்களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.\n5. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).\n6. மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008). ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.\nமோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது. டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.\nபுலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார். வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்\nபடிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர் பிரிவான ஏபிவிபியில் (ABVP) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்\nபா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர். இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்; இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.\nகுல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.\nபா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர். விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.\nபா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.\n96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க் கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே\nமகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்பு களின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.\nஇராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங் களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.\nசூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத் தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே\nசங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. வழக்கம்போல் எங்கள்மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.\nஇந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை. இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.\nமத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:45 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇந்தியாவில் ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு ஹிந்துவே.\nஇந்தியாவில் ஒவ்வொரு கிறித்தவனும் ஒரு ஹிந்துவே. கட்டுரையாக்கம்: இங்கிர்ட் அல்புக்யூர்க் ஆன்மீகவாதிகள் நம்பிக்கை கொள்ளவேண்டியது இயேசுவில் மட்டுமே. அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியது இயேசு அவர்களுக்காக என்ன செய்தார் என்பதையே. மாறாக கிறித்தவர்கள் என்ன செய்தார்கள்\n(மனிதர்களை),ஆலயங்களை, வாழ்விடங்களை, பாதைகளை தகர்ப்பதும் எரிப்பதும் (ஆன்மீகவாதிக்கு) தேவையற்ற கோபவெளிப்பாடுகள். ஒருவகையில் இவை அர்த்தமற்ற போர்களே.ஏனெனில் இந்துத்துவம், கிறித்தவம் ஆகியவை மதங்கள் அல்ல; அவை ஒரு வாழ்க்கை முறைகளே.\nஹிந்து என்பது சிந்து என்ற சொல்லில் இருந்து வந்த ஒன்று. சிந்து என்பது ஒரு நதியின் பெயர். சிந்து நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள் (அந்நாளில்) ஹிந்துக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆக ஹிந்து என்பது ஒரு புவியியல் சார்ந்த வார்த்தையன்றி அது ஒரு மதமல்ல. ஹிந்துக்களின் மதம் \"சனாதன தர்மம்\" அதாவது \"பழமையான வாழ்வியல் முறை'. இந்த சனாதன தர்மம் ஒருவனின் நம்பிக்கை,கடமைகள், அவனது தொழில் ஆகியவற்றின் கலவையாக இருந்தது.ஹிந்துக்கள் அவர்களது வாழ்க்கயின் நோக்கத்தை தேடுவதும் (உணர்ந்ததைக்) சாதகம் புரிய முயற்சி செய்வதுமாக இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்தோர் அவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், ஹிந்துவாகவே இருந்தார்கள்\nமக்கள் உண்மயாகக் கடவுளைத் தேடுகிறார்கள்; அவர்களாகக் கடவுளைக் கண்டடைய முடியாதபோது, மக்கள் தங்களை கடவுளிடம் இட்டுச் செல்ல குருக்களைத் தேடுகிறார்கள். 'குரு' என்பதன் அர்த்தம் மக்களை இருளில் இருந்து ஒளிக்குக் கூட்டிச் செல்பவர் என்பதே. ஒருவர் கிறித்துவை அறிந்து கொள்வதைப் பற்றிப் (கிறித்துவைப் பற்றி அறிந்து கொள்வதல்ல) பேசும் பொழுது, அது கிறித்துவுடனான ஆழ்ந்த தனித்த ஒரு உறவினைப் பற்றியது; அது கிறித்துவை தன் மீட்பராக (இரட்சகராக) ஏற்றுக் கொள்வதும், அன்பையும் மன்னிப்பையும் மைய்யமாகக் கொண்ட அவருடைய கோட்பாடுகளுக்கேற்ப வாழ்வது; இந்த வாழ்முறை கண்ணெதிரில் காணும் கிறித்தவ கொள்கைகள், வழிபாட்டுமுறைகள், அதற்கான கட்டிடங்கள் ஆகியவற்றோடு மிகச் சிறிய அளவிலே ஆன தொடர்புடையது. ஒரு கிறித்தவ ஆலயத்தை இடிப்பது என்பது துயரச் சம்பவம்; ஆயினும் அது கிறித்துவை காயப்படுத்தி விடுவது ஆகாது.\nஇன்னும், கிறித்துவை அறியாமலே ஒருவன் கிறித்தவனாய் இருக்க வாய்ப்புண்டு. அதே போல் ஒரு ஹிந்துவாய் இருந்து கொண்டு கிறித்துவை அறிந்து கொண்டிருக்க வாய்ப்புண்டு. முடிவாக, யார் கிறித்துவின் வழியில் உண்மையாய் நடப்பவர்கள் கிறித்துவை அறிந்து கொண்டு ஆனால் கிறித்தவர்கள் என அறியப்பட விரும்பாத ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உண்டு. ஏனெனில் இந்த பதத்தினால் ஏற்றப்படும் கூடுதல் சுமை,கடந்த கால வலிகள், கிறித்தவர்கள் என்று சொல்லிக் கொண்டவர்களால் இந்திய மக்களிடத்தில் சுமத்தப்பட்ட வேதனையும் வெட்கமுமானவைகள் எனப் பல காரணங்கள்.\nஉண்மையில், ஒருமுறை மதமாற்றத்திற்கு மகாத்மா காந்தியிடம் அழைப்பு விடுத்தபோது அவர் சொன்னார்,\" என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல ஹிந்துவாக இருப்பதே, நல்ல கிறித்தவனாக இருக்கிறேன் என்பதே. கிறித்துவையும் அவர் போதனைகளையும் நம்புவதற்க்கும் (விசுவசிப்பதற்கும்)உங்கள் கோட்பாடுகளில் நான் சேர வேண்டும் என்பது எனக்கு அவசியமில்லை.\n\" அநேக கிறித்தவர்கள் நற்செய்தியை எப்படி அறிவிக்கப்பட விரும்பினாரோ, அப்படி அறிவிக்கத் தவறி விட்டனர் என்பது தெளிவாயினும், கிறித்து தன்னுடைய தெய்வீக மகிமையையும் வலிமையையும் வெளிப்படுத்த கிறித்தவர்களை மட்டுமே சார்ந்தவராயில்லை. ஆன்மீகவாதிகள் கிறித்துவில் நம்பிக்கை கொள்ளவேண்டும்; அவர் அவர்களுக்காய் என்ன செய்தார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமேயன்றி, கிறித்தவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்பதால் அல்ல.\nஇன்றைய இந்தியாவில் நிலவும் குழப்பமான சூழலில், கிறித்துவை உண்மையாகப் பின்பற்றுபவர்கள், தங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்புணர்வை, வன்முறையின் மூலமோ இன்னும் துன்புறுத்தலுக்கு தற்கையளிப்பதன் மூலமோ எதிர்கொள்ளப் போவதில்லை.ஆனால் அன்பின் செய்தியின் மூலம்,இந்த நற்செய்தியை(சுவிஷேசத்தை) ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வாக்குவதன் மூலம், கடந்த காலத்தில் செய்யப்பட்ட இழப்புகளை இல்லாமல் செய்வார்கள்.\nஅதே நேரத்தில்,இந்த நற்செய்திக்கு பதிலளிப்பது என்பது உண்மையைத் தேடுகின்ற ஹிந்துத்துவ தேடலுக்கு எதிரானதல்ல என்பதை ஒவ்வொரு ஹிந்துவும் உணர்ந்து கொள்ள முடியும். ஏனென்றால் நிறை உண்மையை பழமையான வேத காலத்திலிருந்தே தேடுபவர்களுக்கு, இயேசுவே கடவுள் நிலையின் முழுமையாயிருக்கிறார்.\nஅஸதோமா ஸாத் காம்யா (உண்மையற்றதிலிருந்து நிறை உண்மைக்கு என்னைக் கொண்டு செல்) இயேசு சொல்கிறார்: \"நானே வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறேன்\n\" தமஸோமா ஜோதிர் காம்யா ( இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்லும்) இயேசு சொல்கிறார்: \" நானே உலகின் ஒளி. என்னைப் பின்செல்பவன், ஒருபோதும் இருளில் நடவான். மாறாக வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பான்\n\" மிர்த்யோர்மா அமிர்தம் காம்யா ( இறப்பிலிருந்து இறவாமைக்கு என்னை இட்டுச் செல்லும்) இயேசு சொல்கிறார்: \" நானே உயிர்ப்பும் வாழ்வுமாயிருக்கிறேன். என்னில் நம்பிக்கை கொள்பவன் இறப்பினும் வாழ்வான். என்னில் நம்பிக்கை கொண்டு, என்னுள் வாழ்பவன் ஒருபோதும் இறக்கமாட்டான்.\"\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:35 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாலினச் சிக்கல்களும்\nஇந்து ராஷ்டிரத்தை அடையப் புறப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரங்கள், ஏன் ஆண்களை மட்டுமே கொண்ட அமைப்புகளாக உள்ளன என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் உமாபாரதி, சுஷ்மா சுவராஜ் போன்ற சில பேர்களை நாம் அறிவோம், அண்மையில் விஜய ராஜே சிந்தியா, சாத்வி ரீதம்பரா போன்ற சில பெயர்களை கேள்விப்படுகிறோம். இவர்களில் எவராலும் இந்துத்துவ கொள்கைகளை உருவாக்கும் இதயமான ஆர்.எஸ்.எஸ். பக்கம் எட்டிக் கூட பார்க்க முடியவில்லை. இவை குறித்து ஆர்.எஸ்.எஸ். இன் தலைமை சர்வாதிகாரி சுதர்சன் உரையை அண்மையில் கேட்க முடிந்தது.\nமார்ச் 31, 2005 அன்று 'ராஷ்டிர சேவிக்கா சம��தி'யின் நிறுவன உறுப்பினர் லட்சுமிபாய் கேல்கர் குறித்த குறுந்தகடை வெளியிட்டு சுதர்சன் உரையாற்றினார்: ஆர்.எஸ்.எஸ்.இல் பெண்களை இணைத்துக் கொள்ள இயலாது. ஏனெனில் இந்திய சமூகம் அதனை அனுமதிப்பதில்லை. ஆண்களும், பெண்களும் இணைந்து பணியாற்றினால், அது சமூகத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். எந்த இந்திய சமூகம் குறித்து சுதர்சன் பேசுகிறார் என்று நமக்குப் புரியவில்லை. நாடெங்கிலும் இரு பாலரும் இணைந்து படிக்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. பெண்கள் பணிபுரியாத வேலைத்தளமே இல்லை எனலாம். என்ன விளைவை இவர் கண்டுவிட்டார் என்று புரியவில்லை. பெண்களை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்காதது ஏதோ சிறு விஷயமல்ல. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தந்தை வழி விழுமியங்களைக் கொண்டது.\n1936 இல் லட்சுமிபாய் கேல்கர், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவரிடம் சென்று தன்னை ஆர்.எஸ்.எஸ்.இல் இணைக்கும்படி கேட்டுள்ளார். கம்பை கையில் ஏந்தி பெண்களுக்கான சுய பாதுகாப்பை கற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார். பெரும் குழப்பத்தில் சிக்கிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ்., தனது கொள்கைகளுக்கு இது ஒவ்வாது என முடிவெடுத்தது. உடனே லட்சுமிபாயை அழைத்து ராஷ்டிர சேவிக்கா சமிதியை தொடங்கும்படி கூறியது. ஆர்.எஸ்.எஸ். அய் பொறுத்தவரை அதன் உண்மையான நெருக்கடி எதுவெனில், அதன் தலைவர்களாக இருப்பவர்கள் பிரம்மச்சாரிகளாக சபதம் ஏற்க வேண்டும். அப்படி பிரம்மச்சாரிகள் இருக்கும் இடத்தில் எப்படி பெண்களை அனுமதிப்பது இந்த விளைவு குறித்து தான் ஹெட்கேவர் முதல் சுதர்சன் வரை பேசுகிறார்கள்.\nஆர்.எஸ்.எஸ்.இன் தத்துவம் ஆண் சிந்தனை மரபை மய்யமாகக் கொண்டது. அது பாலினப் படிநிலையை -ஆணாதிக்கத்தையே கோருகிறது. ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவ இயக்கத்தை கட்டுப்படுத்துகிற அமைப்பு என்கிற பொழுது, அதில் ஆண்கள் மட்டும் தான் இருக்க இயலும். அந்த அமைப்பின் பெயர்களைப் பார்த்தாலே இது தெரியும். ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் மற்றும் ராஷ்டிர சேவிகா சமிதி. இரண்டாவதாக வரும் அமைப்பின் பெயரில் 'ஸ்வயம்' (சுயம்) காணாமல் போகிறது. ஏனெனில் பெண்களுக்கு சுயம் என்பது கிடையாது. அவர்கள் ஆண்களின் அடிமைகளே என்கிற இந்து மதக் கோட்பாடு தான் இங்கு முன்னுரிமை பெறுகிறது.\nதேசிய இயக்கங்களில் பெண்கள் பல தளங்களிலும் ஆண்களுக்கு இணையான செயல்பாடுகளில் மிளிர்கிறார்கள். ஆனால் இன்று முஸ்லிம் லீக், இந்து மகாசபையில் பெண்கள் அனுமதிக்கப்படõதது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. மனுஸ்மிருதியை எரிக்கும்பொழுது அம்பேத்கர் கூட, சூத்திரர்கள், பெண்கள் அடிமையாக இருப்பதை வேரறுக்க வேண்டும் என முழங்கினார். மறுபுறம் மனுவின் சட்டங்களை, மனுஸ்மிருதியை இந்துத்துவ அறிவுஜீவிகள் புகழாரம் பாடினார்கள்.பெண்களின் சமத்துவம் நோக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.\nஅதில், \"மேற்கத்திய தாக்கத்தால் பெண்கள் சரிசமமான உரிமை, பொருளாதாரச் சுதந்திரம் என போராடத் தொடங்கியுள்ளனர். இது பெரும் ஆபத்து, அன்பு, தியாகம், தொண்டு ஆகியவைக்கு உட்படாமல் பெண்கள் விலகிச் செல்ல நேரிடும். பெண்களின் சுதந்திரம் குடும்பத்தை சிதைத்துவிடும். குடும்பம் தான் நல்லொழுக்கத்தை போதிப்பதற்கான அடிப்படை அமைப்பு '' (இந்து தேசத்தில் பாலினம், பவுலா பசேத்தா, பக்.8) இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதைத் தான் சங்பரிவாரங்கள் விதவிதமான மொழிகளில் பேசி வருகிறார்கள். குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை போதிப்பது என்றால், குழந்தைகளுக்கு பார்ப்பனிய விழுமியங்களை கற்றுத்தருவது என்று பொருள். 'சங்'கின் வேறு சில துணை அமைப்புகளில் பெண்கள் இணைக்கப்பட்டார்கள். பா.ஜ.க., மகிளா மோர்ச்சா, துர்கா வாகினி அதில் முதன்மையானவை. ஆனாலும் இவர்களின் கருத்தாக்கத்தின் முகமூடிகள் பல சந்தர்ப்பங்களில் வெளிச்சத்திற்கு வருகின்றன.\nரூப் கன்வர் விவகாரம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, 'சதி'யை தடை செய்ய சட்டம் இயற்றுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. அந்த நேரம் பா.ஜ.க.வின் துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா நாடாளுமன்றம் நோக்கி கண்டனப் பேரணியை நடத்தினார். அவர், உடன்கட்டை ஏறுவது இந்து மதத்தின், இந்து மரபின் பெருமை. கணவருடன் உடன் கட்டை ஏற பெண்களுக்கு உரிமையுள்ளது என்றார். இங்கு நமக்கு எழும் முக்கியக் கேள்வி: தனது கணவர் இறந்தபோது விஜயராஜே சிந்தியா ஏன் உடன்கட்டை ஏறவில்லை\nஅதே போல் பா.ஜ.க.வின் மகிளா மோர்ச்சாவின் தலைவி மிருதுளா சின்ஹாவின் பேட்டியும் இதே சிந்தனைத் தளத்தில் வெளிவந்தது. (குச்திதிதூ, ஏப்ரல் 1994). அதில் அவர் வரதட்சணையை ஆதரிக்கிறார், பெண்களை கணவர்கள் அடிப்பது சரி என்கிறார். மிகவும் அவசியமான இக்கட்டான ��ொருளாதாரத் தேவை ஏற்படாதவரை, பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என பேசிக்கொண்டே செல்கிறார். பெண்கள் சம உரிமை கோருவது முட்டாள்தனமானது என முடித்தார் பேட்டியை.\nபெண்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாட்டுக்கும் தாலிபான், இஸ்லாமிய அமைப்புகளின் நிலைப்பாடுகளுக்கும் வேறுபாடுகள் கிடையாது. மறுபுறம் ஹிட்லரும் இதே குரலில் தான் பெண்கள் குறித்துப் பேசுகிறார். முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுமதிப்பதில்லை. அவர்களை கட்டுப்படுத்த ஷரியத் சட்டங்களை முன்வைக்கிறார்கள். 'பெண்கள் -தேவாலயம், குழந்தைகள், சமையல் அறையைத் தான் சுற்றி வர வேண்டும்; தாய்மையே மேன்மையானது' என்றார் ஹிட்லர்.\nமிகத் தந்திரமான மொழிகளில் பெண்களைப் போற்றிக் கொண்டே ஆணாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் புகழ்ப்பெற்ற பிரச்சாரகர்களின் அடிப்படை நோக்கம். இருப்பினும் பெண்களின் சமத்துவத்திற்கான இயக்கம், இந்துத்துவத்தின் உண்மையான நோக்கங்களை வெளிப்படுத்தி, அதை நிராகரித்தும் வருகின்றது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:10 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமதப் போராட்டத்தின் பின்னணி என்ன\n இன்று இந்தப் பரந்த இந்திய கண்டத்தில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் -அநேகமாக எல்லா முக்கிய நகரங்களிலும், சிற்சில கிராமங்களிலும் கூட பல தரப்பட்ட குறிப்பாக, இந்து -முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடக்காத இடங்களில் நடக்கும் படியாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் பொறுப்பற்ற கலகக்காரர்களும், அரசியல் தேசியப் பத்திரிகைகளும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.\nதமிழ் நாட்டில் இந்து -முஸ்லிம் கலகம் அதிகமில்லையானாலும் இப்போது நன்றாய் விதை ஊன்றப்படுகிறது. பழைய காலத்தைப் போலவே, ஆரியர் -திராவிடர் போராட்டம் வெகு நாட்களாக நடந்து கொண்டு இருக்கின்றது. இவை யாவும் இதுவரை அரசியல் போர்வையில் இருந்து கொண்டு போரிட்டு வந்தாலும் -இன்று பச்சையாய் ஜாதி மதப் போராட்டம் தான், இதுவரை நடந்துவந்த அரசியல் போராட்டம் என்பதாக ஆகிவிட்டது.\nகிறித்துவ மதமும், இஸ்லாமிய மதமும் 'ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு சாதிதான் உண்டு' என்று சொல்கின்றன. ஆனால், அவர்கள் இருவர் அல்லாத இந்த நாட்டு மக்கள், ஆரியப் பழங்காலக் காட்டுமிராண்டி ம��த்தைச் சேர்ந்தவர்கள் -பல கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, மக்களில் பல சாதிகள் இருப்பதாக ஏற்பாடு செய்து கொண்டு நடைமுறையிலும், அது போலவே பல கடவுள்களையும் அக்கடவுள்களுக்கு உருவங்களையும் வைத்து பூசை செய்து கொண்டு, பல சாதியாகப் பேதப்படுத்தி நடத்தி -ஒரு சாதியை மற்றொரு சாதி அழுத்தி அடக்கி ஆண்டு வருகிறது.\nஇந்த நிலை இஸ்லாம், கிறித்துவம் அல்லாத இந்து மதத்திற்கு அடிப்படையிலேயே மாறுபட்ட நிலையாக இருப்பதோடு, இந்த இழிதன்மையில் உள்ள மக்கள், அறிவு வளர்ச்சியும் மனிதத்தன்மையும், மான உணர்ச்சியும் கொண்டால் -எந்த மனிதனும் தன்மதத்தைத் தானே இகழவும், வேறு மதத்தை சாடவும் நினைத்துத்தான் தீருவான். ஆதலால், மதம் மாறும் உணர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இன்றைய காட்டு மிராண்டி நிலையைப் பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சிகள் தான் -பெரிதும் இன்று மதப் போராட்டமாகவும் அரசியல் போராட்டமாகவும் இருந்து வருகின்றன.\nஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி, மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர, சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் -ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு, 'எப்படியாவது அவனுக்குப் பறப்பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்' என்போம்.\nஇந்து ஆட்சி ஏற்பட்டு விட்டதாலேயே, ராம ராஜ்யம் ஏற்படுவதாலேயே -நமது சூத்திரத் தன்மையும், பஞ்சமர், கடைசாதித் தன்மையும் மாறிவிடப் போவதில்லை. நம்மில் இருந்து இஸ்லாமாக மாற்றப்பட்டவர்களும், கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்களும் அல்லது தானே மாற்றம் அடைந்தவர்களும் இன்று எதில் கஷ்டப்படுகிறார்கள் எதில் கெட்டுப் போய்விட்டார்கள் ஆகவே, ஓர் இந்து வேறு மதத்திற்குப் போவதென்றால், மாற்றப்படுவதென்றால், கடை சாதியான் மேல் சாதியாக ஆக்கப்பட்டான் என்றுதான் அர்த்தம்.\n-1946இல் சென்னையில் திப்பு சுல்தான் நினைவு நாளில் பங்கேற்று பெரியார் ஆற்றிய உரை, 'குடி அரசு' -16.11.1946\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:09 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nநுட்பமான மதவாத அரசியலின் மேலோட்டமான வெளிப்பாடுகள் தான் மதக் கலவரங்கள். அது மற்ற சமூகங்களை வெறுப்பின் சின்னங்களாக சித்தரித்து வன்முறையை தொடுக்கிறது. மத நடைமு���ைகளின் வேற்றுமைகளை ஒப்பிட்டு, அதனை வன்முறையின் தொடக்கப் புள்ளியாக மதவாதிகள் உருமாற்றுகிறார்கள். இந்த அடிப்படையில் தான் தெருக்களில் வன்மம் பாய்ந்து ஓடுகிறது. மக்கள் மனங்களில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மனசாட்சிகள், இந்த கலவரங்களை தக்கவைக்க உதவுகிறது. மத அடிப்படையிலான பல குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதனை அரசியல் மற்றும் கலவரங்களுக்குப் பயன்படுத்துவதும் இங்கு திட்டமிட்டு நடத்தப்படும் விஷமத்தனமே.\nமிகப்பரவலாக மக்களிடையே பரவியுள்ள இந்த குழு அடையாளம், பிற சமூகங்கள் பற்றிய ஒற்றை சித்திரத்தையே அளிக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம், கிறித்துவர்கள், வங்காளதேசத்தில் உள்ள இந்துக்கள், இந்தியாவில் உள்ள கிறித்துவர்கள் என அனைவர் குறித்தும் சீரான வெறுப்பின் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கடந்த பல பத்தாண்டுகளாக நடந்து வரும் இந்த திட்டம், அண்மையில் அதன் உச்சத்தை அடைந்துள்ளது. வட்டார வாரியாக மிக நுணுக்கமான அளவில் சமூக எந்திரங்கள், சமூக மனம், சமூக வரலாறு, சமூக பாங்குகள் என பலவற்றின் ஊடே அது இயங்குகிறது. இதன் இயக்கத்தை விவரிப்பது மிகவும் சிக்கலானது.\nஇந்திய சமூகத்தின் மீது ஆறா ரணமாக மதக்கலவரங்கள் பதிந்துள்ளன. சுதந்திரத்திற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் போட்டிப் போட்டு பல முறை வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆங்கிலேய காவல் துறை வந்து தான் சமரசம் செய்து அமைதியை நிலைநாட்டும். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு இந்த கலவரங்களின் தன்மை வெகுவாக மாறியுள்ளது. இப்பொழுது கலவரங்களில் பெரும்பாலும் முஸ்லிம்கள் மட்டுமே இறந்து போகிறார்கள். முஸ்லிம்ளின் சொத்துக்கள் தான் அதிகளவில் சூறையாடப்படுகின்றன. காவல்துறை எப்பொழுதுமே பெரும்பான்மையினரின் சார்பாகவே இயங்குகிறது. முதலில் ஏழை முஸ்லிம்கள் மட்டுமே தாக்கப்பட்டனர். ஆனால் அண்மைக்காலமாக நடுத்தர, மேட்டுக்குடி முஸ்லிம்களின் மீதும் தாக்குதல் நடைபெறுகின்றது.\nபிரிவினைக்குப் பிறகு நடைபெற்ற கலவரங்களுக்குப் பின் பெரும் அமைதி 50 களிலிருந்து இங்கு நிலவியது. ஆனால் அந்த அமைதியை 1962, 1964இல் நடந்த ஜபல்பூர் கலவரங்கள் கலைத்தன. அதைத் தொடர்ந்து ஜாம்ஷெட்பூர், ரூர்கேலாவில் கலவரங்கள் நடந்தது. 60 களில் நடந்த ரத்தக் களரிகளி��், ராஞ்சி -பீகார் (1962) அகமதாபாத் -குஜராத் (1969) தான் மிகப்பெரும் சம்பவங்கள். 70களிலும் கலவரங்கள் தொடர்ந்தன. 1976இல் காவல் துறையின் தூண்டுதலின் பெயரில் துர்கமான் கேட் படுகொலைகள் நடந்தன. மொராதாபாத் (1980), நெல்லி, நவாகாவ்ன் -(அசாம்(1983), பிவாண்டி (1984) மற்றும் மீரட் (1987) ஆகிய கலவரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின.\nராம ஜென்மபூமி பிரச்சாரப் பயணத்தைத் தொடர்ந்து நடந்த ரத்தக் களரியில், 1989இல் மட்டும் 1000 பேர் கொல்லப்பட்டனர். ஏற்கனவே 1980களில் நடந்த பகல்பூர், அய்தராபாத், அலிகார் கலவரங்கள் தான் உச்சமாகக் கருதப்பட்டன. ஆனால் அத்வானியின் ரதயாத்திரை மற்றும் பாபர் மசூதி இடிப்புக்குப் பிந்தைய கலவரங்கள் தான் நாடு சந்தித்திராத அவலங்கள். மசூதி இடிப்புக்குப் பின் மும்பை, சூரத், போபால் நகரங்கள் கலவர பூமிகளாக மாறின. 1960 -1995 வரை கலவரங்கள் ஏறுமுகம் கண்டன. உத்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்தியப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தான் அதிகப்படியான கலவரங்கள் நடந்தன. இதுவரை நகரங்களில் மட்டுமே நடைபெற்ற கலவரங்கள் மெல்ல சிறு நகரங்கள், கிராமங்கள் நோக்கியும் இடம் பெயர்ந்தன.\nகலவரத்துக்கு முந்தைய கும்பல் மனநிலை\nமதவாத சமூக வெளியில் தான் கும்பல் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. இந்த இழிவில் தீவிரத்துடன் முதலில் ஈடுபடுவது இந்து மதவாதிகளே. அதனை முஸ்லிம் மதவாதிகள் தொடர்வார்கள். எதிரிகள் நம்மை எந்த நேரமும் தாக்கக்கூடும் என்கிற அச்ச உணர்வை விதைப்பது, அதன் பிறகு வன்முறை மனநிலையை கும்பலில் கட்டமைப்பது என்பதுதான் நடைமுறை. நம் கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளன என மதவாதிகள் அடிக்கடி வதந்திகளை பரப்புகின்றனர்.\nஎப்பொழுதுமே பெரும்பான்மை சமூகத்துக்குப் பல விதங்களிலும் அரசும், காவல் துறையும் பக்கபலமாக செயல்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் காவல் துறையும் இணைந்து வன்முறையில் ஈடுபடுகிறது. மதப்பகைமையை, மதவாத ஊடகங்கள்தான் -பெரும் படுகொலைகள் அளவுக்கு இட்டுச் செல்கின்றன. அரசு எந்திரங்களில் இந்துத்துவ உறுப்பினர்கள் ஊடுறுவியுள்ளதால், அவர்களின் நிலை பலம் கொண்டதாக உள்ளது.\nகும்பல் வன்முறை மனநிலையை தகவமைப்பதில் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள், எழுத்துக்கள் பெரும் பங்காற���றுகின்றன. இங்கிருந்து கிளம்பும் வதந்திகள் கும்பல் மனநிலையின் உந்து விசையாக மாறுகிறது.\nபசுக்கள் வெட்டப்படுகின்றன, இந்து பெண்களின் மார்பு அறுக்கப்பட்டது, கோயில் தாக்கப்படவிருக்கிறது, மசூதியில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு தாக்குதல் திட்டமிடப்படுகிறது, பாலில் விஷம் கலக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடற்கரையில் ஆயுதங்களுடன் தரை இறங்கியுள்ளனர் என்பது சில பொது வதந்திகள். முதலில் ஊர்வலங்கள், கீழான முழக்கங்கள், மசூதி முன்பு பாடல்கள், தாக்குதல்கள், பெண் சீண்டல்கள் என நிகழ்வுகள் தொடங்கும். அண்மைக் காலமாக சர்வதேச தீவிரவாதத்துடன் உள்ளூர் முஸ்லிம்களை தொடர்புபடுத்துவதும் நடைபெற்று வருகிறது. ஒரு சமூகத்தைச் சேர்ந்த சில தனி நபர்களின் குற்றச் செயல்பாட்டின் தன்மை, அச்சமூகத்தின் தன்மையாக மாற்றப்படுகிறது.\nயார் கலவரங்களை தொடங்குகிறார்கள் என்பதை அய்ந்து விசாரணைக் குழுக்களின் தகவல்களின் அடிப்படையில், தனது கட்டுரையில் விளக்குகிறார் தீஸ்தா செடல்வாட் :\n1) அகமதாபாத் 1969 : \"ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், ஜன்சங்காரர்கள் இந்த கலவரத்தைத் தொடங்கினார்கள் என்கிற உண்மையை கமிஷன் அறிக்கையில் இடம்பெறாமல் மூடிமறைக்க, பல வெளிப்படையான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டார்கள்'' (நீதிபதி ஜக்மோகன் ரெட்டி அறிக்கையிலிருந்து).\n2) பீவாண்டி, ஜல்காவ்ன் 1970 : தனது உயர் அதிகாரிக்கு அளித்த அறிக்கையில் \"தானே' மாவட்ட காவல் துறை எஸ்.பி. இவ்வாறு கூறுகிறார் : \"ஆர்.எஸ்.எஸ். இந்து விஷமிகளில் ஒரு பகுதியினர் தான் சில சேட்டைகளின் மூலம் பதற்றத்தை தூண்டினார்கள். சிவாஜிக்கு மரியாதை செலுத்தும் ஊர்வலத்தில் பங்கு பெற்ற அவர்களது நோக்கம், அத்தகையதாக இல்லை. தங்களின் வெறியை வெளிப்படுத்த முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவது போல் அவர்களது செயல்கள் இருந்தன. அவதூறான முழக்கங்களை எழுப்பிக் கொண்டே மோதி மசூதி, பங்காட் கலீ ஹைதர் மசூதி என பல இடங்களில் அவர்கள் கல் எறிந்தார்கள். காவல் துறையும் அமைதியாக சென்றது'' (நீதிபதி டி.பி.மடோன் கமிஷன் அறிக்கை).\n3) தெல்லிச்சேரி (கேரளா) 1971 : தெல்லிச்சேரியில் இந்துக்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக சகோதரர்களாக இணக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். அங்கு ஆர்.எஸ்.எஸ்., ஜன் சங் ஆகிய அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு தான் தெல்லிச் சேரியின் சூழல் மாறியது. தொடர்ந்து முஸ்லிம் விரோத கருத்துக்களை இவர்கள் பிரச்சாரம் செய்ததின் விளைவாக, முஸ்லிம்கள் தாங்கள் சார்ந்த மதவாத அமைப்புகளை நடத்தத் தொடங்கினர். முஸ்லிம் லீக் களம் கண்டது..... இந்த மதவாத பதற்றங்கள் தான் அங்கு நடந்த கலவரத்தின் பின்னணியாக அமைந்தது' (நீதிபதி ஜோசப் விதையலில் கமிஷன் அறிக்கையிலிருந்து).\n4) ஜெம்ஷெட்பூர் 1979 : அங்கு நடைபெறவிருந்த தேர்தலுக்கு முன்பு உளவுத் துறை மதவாத பதற்றம் குறித்து தயாரித்த அறிக்கையில், அந்தப் பகுதியில் நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ்.இன் வட்டார மாநாடு குறித்து சிறப்பு கவனத்துடன் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதில் ஆர்.எஸ்.எஸ் இன் \"சர்சங்சலக்' கலந்து கொண்டார் (மார்ச் 31, ஏப்ரல் 1, 1979). ஊர்வலத்தின் பாதை குறித்த சர்ச்சை தொடர்ந்தது. சம்யுக்த பஜ்ரங் பலி அகாரா சமிதியின் உறுப்பினர்களாக தங்களை கூறிக்கொண்ட சில நபர்கள், மதவாத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகளை அங்கு விநியோகித்தனர். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடையவர்கள்; அதிகாரிகள் ஊர்வலப்பாதைக்கு அனுமதி மறுத்த போது அதனை மீறப் போவதாக அவர்கள் மிரட்டினார்கள்.\n5) கன்னியாகுமரி கலவரம் (1982) : கிறித்துவர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமான குடிமக்கள் அல்லர் என பெரும்பான்மை சமூகத்திடம் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்தது. கிறித்துவர்களின் மக்கள் தொகை ஏறுமுகத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. வாள், கோடரி போன்ற ஆயுதப் பயிற்சியை இந்து இளைஞர்களுக்கு வழங்குவது என இந்து மதவெறி இயக்கங்கள் அங்குள்ள சூழ்நிலையை சீர்குலைத்து, மதக்கலவரங்களை ஏற்படுத்தின (நீதிபதி வேணுகோபால் கமிஷன் அறிக்கையிலிருந்து).\nகாவல் துறை அதிகாரியின் ஆய்வு\nமதவாத கலவரங்கள் குறித்த ஆய்வினை தேசிய காவல்துறை அகாதமியின் ஆய்வாளர் வி.என்.ராய் மேற்கொண்டார். 1968 மற்றும் 1980 கலவரங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து, அந்த கலவரங்களை முஸ்லிம்கள் தொடங்கவில்லை என்கிற உண்மையை அவர் நிறுவினார். அதுவரை முஸ்லிம்கள் தான் தூண்டியதாகக் கருதப்பட்டது. அரசுப்புள்ளி விவரங்களின் படி, 3,949 சம்பவங்களில் 2,289 பேர் பலியானார்கள். அதில் 530 பேர் இந்துக்கள்; 1,598 பேர் முஸ்லிம்கள். இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் வெறும் 12 சதவிகிதம் தான் உள்ளனர். ஆனால் கலவரங்களில் 65 சதவிகிதம் முஸ்லிம்கள் பலியாகிறார்கள்.\nகாவல் துறை முற்றாக இந்துக்களுக்கு சாதகமான நிலை எடுத்து கலவர காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது. எப்பொழுதுமே மதக்கலவரத்தின் வேலைகள் நீண்ட காலமாக நடைபெறும். ஆனால் ஒரு சிறிய விஷயம் தான் கலவரத்தை தொடங்கி வைக்கும். பல சந்தர்ப்பங்களில் வியாபார, நிலத் தகராறுகளுக்கு கலவரங்களின் போது தீர்வு காணப்படும். அச்சமடைந்த சமூகம் தான் கலவரத்தின் முதல் அடியை எடுத்து வைக்கும். ராய் மேலும் கூறுகிறார் : \"பல கலவரங்களில் எறியப்பட்ட முதல் கல்லின் விதத்தை ஆராய்ந்து பார்த்தால், அதை செய்தவர்கள் வெளியிலிருந்து பணியில் அமர்த்தப்பட்ட குழுக்கள் போலவே உள்ளது. இந்த சம்பவத்தை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி கிளப்பப்படுகிறது. வலுவற்றவனை பலசாலி ஒரு மூலையில் தள்ளும்போது, அவன் வேறு வழி இல்லாமல் கையை உயர்த்துகிறான். உடனே அதைப் பெரும் தாக்குதல் போல் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 11:01 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகிளாடிஸ் ஸ்டெயின்ஸ் -இந்தப் பெயர் நம் மனங்களில் தவறான காரணங்களுக்காகப் பதிந்துள்ளது. அவருடைய கணவரும், இரு மகன்களும் பத்தாண்டுகளுக்கு முன்பு தீயில் கருகி மடிந்தார்கள். இந்த சம்பவம் ஒரிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டம், மனோகர்பூரில் நடந்தது. ஒரிசாவில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டும்படி ஸ்டெயின்ஸ் அண்மையில் பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார். டிசம்பர் 24, 2007இல் நடந்த தொடர் தாக்குதல்களில் மட்டும் ஒரிசாவில் 40 தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் தான் கிளேடிஸ் ஸ்டெயின்ஸ் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் பலர் காயமடைந்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பல கிராமத்தினர், அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த முறையும் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டியே நடந்தது.\nஒரிசாவை ஆளும் கூட்டணியில் பா.ஜ.க. முக்கியப் பங்கு வகிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.இன் துணை அமைப்புகளான வனவாசி கல்யாண் ஆஸ்ரம், பஜ்ரங் தளம் ஆகியவைதான் இதில் நேரடித் தொடர்புடையவை என்பதும் தற்செயலானது அல்ல. இது தொடர்பாக உண்மை அறியச் சென்ற '���ுடிமக்கள் விசாரணைக் குழு' -அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.\nகுறுகிய, நீண்ட கால நலன்களை மனதில் கொண்டு தான் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தாக்குதலும் தீவிர திட்டமிடுதலுடன் நடைபெறுகிறது. இந்த முறை சுவாமி லட்சுமானந்தாவை கிறித்துவர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது. பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த, நிறைய பக்தர்கள் கொண்ட ஒரு சாமியாரை எப்படி சிறுபான்மையினர் தாக்க முடியும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கிறித்துவ எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு, பொதுவாக கிறிஸ்துமஸ் திருநாளையே தேர்வு செய்கிறார்கள். பல நேரங்களில் இந்த காலத்தில் தான் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த முறை புல்பாணி பகுதியில் சுவாமி, ஒரு வெளிப்படையான அறிவிப்பை செய்தார். பழங்குடியினர் வாழும் பகுதியில் கிறித்துவர்களின் இருப்பை எங்களால் சகிக்க இயலாது என்றார் அவர்.\n1996 முதலே கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கியது. குஜராத் முதல் ஒரிசா வரையிலான பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் நகரங்களில் நடைபெறுவது போல அல்ல இது. அங்கு ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிவிடும். இங்கு ஆண்டு தோறும் பதற்றம் சூழ்ந்த வண்ணம் உள்ளது. தொடர் தாக்குதல்கள் சிதறலாக நடத்தப்படுகின்றன.\nகிறித்துவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பெரும் அவலம், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாரா சிங், பழங்குடியிரை வைத்தே பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸை கொளுத்தியதுதான். அந்த பாதிரியார் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்ததே, இங்கிருக்கும் பழங்குடியினர் அனைவரையும் கிறித்துவர்களாக மாற்றத் தான் என்று தாராசிங் மற்றும் அவரது அமைப்பினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.\nஅவர் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை மறைக்கவே அவர் தொழுநோயாளிகளுக்கு சிசிச்சை அளித்ததாகக் கூறப்பட்டது. அவரது மரணத்துக்குப் பிறகு அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, இது குறித்து விசாரிக்க வாத்வா கமிஷனை நியமித்தார். அந்தக் குழு மிகத் தெளிவாக ஆய்வு செய்து, பாதிரியார் எந்த மதமாற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அங்கு கிறித்துவர்களின் மக்கள் தொகையில் மாறுதல்கள் ஏதும் இல்லை எனக் கூறியது.\nநாடு முழுவதிலும் கிறித்துவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கைகள் - 'கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல்' என்கிற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வன்முறை நிகழ்வுகள் பழங்குடியினர் பகுதியில்தான் நடந்துள்ளன. கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் தான் இவர்களின் இலக்கõக உள்ளனர். நகரங்களில் கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் பெரிதாக மதிக்கப்படுகிறார்கள், அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தொடர்ந்து பல பகுதிகளுக்குச் சென்று, 'இந்து மதத்திற்கு மீண்டும் மாற்றுவது' என்பது போன்ற திட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன.\n'பழங்குடியினர் அனைவரும் இந்துக்களே. முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து தப்பவே அவர்கள் காடுகளில் சென்று தஞ்சம் புகுந்தனர்' என ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. காட்டுக்குச் சென்றதும் அவர்கள் இந்து மத சடங்குகள் மற்றும் நடைமுறைகளை மறந்து விட்டனர். அதனால் தான் அவர்கள் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். நாங்கள் அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றி, இந்து மதத்தின் பெருமையை காக்கப் போகிறோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.\nஒரிசா விஷயத்தை தனியாக 'இந்திய மக்கள் வழக்கு மன்றம்' விசாரித்தது. அதற்கு கேரள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.உஷா தலைமை வகித்தார். அந்த மன்றம் வருங்கால ஆபத்துகளையும் சுட்டிக் காட்டியது. ஒரிசாவில் எவ்வாறு மதவாத அமைப்புகள் பரவியுள்ளன என்பது கணக்கிடப்பட்டது. அந்த அமைப்புகளின் பரவல் எப்படி சிறு, குறு வன்முறை சம்பவங்களால் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பெரும் கலவரங்களுக்கான முன் அறிவிப்பு போலவே தெரிகிறது. மாநில அரசுகள் இந்த சம்பவங்கள் அனைத்திலும் செயலற்றுக் கிடக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்ந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து சவாலாகவே திகழும்.\nஇந்த பழங்குடியினர் பகுதிகள் அனைத்திலும் சாமியார்கள் நிரந்தர ஆசிரமங்களை அமைத்துள்ளனர்: ஒரிசாவில் லட்சுமனாந்த், டாங்க்ஸில்\nஆசீமானந்தா, ஜபுவாவில் ஆசாராம் பாபு அவர்களில் சிலர். அங்கு இந்துக்களின் பெரும் அணி திரட்டல்களும் இடையறாது நடைபெற்றன. டாங்க்சில் நடைபெற்ற 'கும்பத்தில்' ஆயிரக்கணக்கான பழங்குடியினர் நாடெங்கிலுமிருந்து சங்பரிவாரால் கொண்டு வரப்பட்டனர். இந்த திருவிழாக்களுக்கு வராத பழங்குடியினர், கடும் நெருக்கடிகளை சந்திப்பார்கள் என வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த பகுதி தான் இந்தியாவின் பின்தங்கிய பகுதியாகத் திகழ்கிறது. முதலில் முஸ்லிம், இரண்டாவது கிறித்துவர்கள் என்கிற ஆர்.எஸ்.எஸ்.இன் முழக்கத்தின்படி தான் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.\nகிறித்துவர்களுக்கு எதிரான கலவரம், இந்து ராஷ்டிர கனவின் ஒரு பகுதியே. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மதமாற்ற நடவடிக்கையில் சில கிறித்துவ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் கிறித்துவம் இந்தியாவுக்குள் நுழைந்து 19 நூற்றாண்டுகள் ஆன பின்பும், அவர்களது மக்கள் தொகை 2.3 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபல மிஷினரிகள் பழங்குடியினருக்கு கல்வி அளிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள். கல்வி பெற்ற பழங்குடியினர், தங்கள் உரிமைகளை அறிந்து விழிப்படைந்தவர்களாக இருப்பார்கள். இதனைத் தான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. மிகச் சிறுபான்மையினரான ஒரு சமூகம், பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்தை விளைவித்திடும் என்பது வேடிக்கையாக உள்ளது. இந்த மனித உரிமை மீறல்களை நாம் அழுத்தமான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க வேண்டும். இந்த அவதூறான வதந்திகள் பரவுவதைத் தடுத்து, கல்வி மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். திருவிழாக் காலமாகத் திகழ வேண்டிய கிறிஸ்துமஸ் திருநாட்களை, ஆர்.எஸ்.எஸ். வன்முறை சடங்காக உருமாற்றி வருகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:59 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n\"குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் பாஜகவில் இல்லை\"\nமகாராஷ்டிர மாநிலம் மலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் தற்போது பாஜகவில் இல்லை என்று அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் கூறினார்.இது தொடர்பாக பாரதிய ஜனசக்தி தலைவர் உமா பாரதி கூறியுள்ள குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.\nபெண் சாமியார் பிரக்யா சிங்கை பாஜக கைவிட்டுவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை.பாஜகவின் துணை அமைப்��ான ஏபிவிபியிலிருந்து அவர் 1995-96-ம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டார் என்று ரவிசங்கர் கூறினார்.\nஇருப்பினும்,குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் உரிய ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலை. குண்டு வெடிப்புக்கு அவர் காரணமாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவரது தந்தையே கூறியுள்ளார் என்றார் ரவிசங்கர்.\nபயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் அவர்.மாலேகாவ் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங்குக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது.இதை பாஜக மறுத்தது.\nஆனால் பாஜகவில் இருந்து பிரிந்து பாரதிய ஜனசக்தி கட்சியைத் தொடங்கி உள்ள உமா பாரதியோ இதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரக்யா சிங் தன்னுடன் இணைந்து பாஜகவுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.அதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் தற்போது பதிலளித்துள்ளார்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:21 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nமாலேகான் குண்டுவெடிப்பு: பெண் சாமியார் உட்பட \"சங்' பயங்கரவாதிகள் சிக்கினர்\n(பிடிபட்ட பெண் சாமியார் பிரக்யா சிங்)\nமாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் சங்பரிவார் பயங்கரவாதி களின் சதிச் செயல் அம்பலமாகி உள்ளது. மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை சங்பரிவார் சதிகாரர்களை கையும் களவுமாகப் பிடித்து வைத்து விசாரணை செய்து வருகிறது.\nசெப்டம்பர் 29ஆம் தேதி மாலேகான் நகரத்தில் குண்டுவெடித்தது. குஜராத் தின் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள மொடாசா நகரத்திலும் குண்டு வெடித் தது. மாலேகானில் ஐந்து பேரும், மொடா சாவில் ஒரு சிறுவனும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.\nரமலான் மாதத்தில் ஈகைத் திரு நாளுக்கு முந்தைய நாள் நோன்பு துறக்கும் நேரத்தில் குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளனர். இந்த சதிச் செயலைக் கண்டித்து முஸ்லிம்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. ஒவ்வொரு பயங்கர���ாத தாக்குதலின் போதும் நேர்மையான - நடுநிலையான விசாரணை வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுப்பது வழக்கமானதாகவே உள்ளன. செக்கு மாட்டு புத்தியாய் ஒரே கோணத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டுமே வதைப்பது காவல்துறையினரின் வழக்க மாகவே மாறிவரும் சூழலில் மாலே கானில் செப்டம்பர் 29ம் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலியான வர்கள் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தும் விசாரணையின் வீச்சு முஸ்லிம்களுக்கு எதிரானதாகவே இருந்தது. சிமி அமைப்பைச் சேர்ந்த வர்கள் விசாரிக்கப்பட்டனர். இந்தி யன் முஜாஹிதீன் என்ற கற்பனைப் பெயர் கொண்ட அமைப்புதான் இதன் பின்னணியில் இருந்தது என்றும் உளவுத்துறையும் உளவுத்துறையின் அடிப்பொடிகளான சில ஊடகங்களும் குறிப்பிட்டன.\nஇதில் நேர்மையான வழக்கு விசா ரணை நடத்தப்பட வேண்டும். சங் பரிவார பயங்கரவாத இயக் கங்களின் சதி பின்னணி யில் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசா ரணை நடத்த வேண்டும் என தமுமுக தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வரு வது நாடறிந்த ஒன்று.\nஇந்நிலையில் நாட்டின் நல்லோர்களின் ஐயங்களை ஊர்ஜிதம் செய்வதைப் போன்று மாலேகான் மற்றும் மொடாசா குண்டுவெடிப்பு களின் மர்ம முடிச்சுகள் அவிழத் தொடங்கியுள்ளன.\nஇந்த குண்டுவெடிப் பின் பின்னணி யில் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஹக்ஷஏஞ)-க்கு நெருங்கிய தொடர்புடைய \"ஹிந்து ஜாக்ரன் மஞ்ச்'' என்ற பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி ஐந்து சங்பரிவார் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் மகா ராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்தார்.\nவிசாரணையில் மேலும் பல திடுக்கி டும் தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுவதாக நாசிக் யூனிட்டின் தீவிரவாத தடுப்புப் படையின் ஆய்வாளர் ராஜன் குலே தெரிவித்துள்ளார்.\nஉயிரைக் குடிக்கும் குண்டுகளை மோட்டார் சைக்கிளில் வைத்து மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வைத்த பயங்கரவாதி - ஒரு பெண் என்பதும், அவர் விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற சேதத்துரோக அமைப்பின் பெண்கள் பிரிவான துர்க்கவாஹினியைச் சேர்ந்த 30 வயதேயான பிரக்யாசிங் என்பதும் அம்பலமாகியுள்ளது.\n(பிரக்யா சிங் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது)\nநாட்டில் நடைபெறும��� பெரும்பாலான தீய செயல்களுக்கு முக்கியக் காரண மாக விளங்கும் சங்பரிவார் சதிச் செயல்களை முளையிலே கிள்ளி விடாததின் விளைவு நாடெங்கும் பயங்கரவாதச் செயல்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.\nநான்டெட், தென்காசி, தானே, நவி மும்பையைப் போன்றே ஹிந்துத்துவ பாசிச இயக்கங்களின் தொடர்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பிலும் இந்த சதிகாரர்களின் கைவரிசை பின்னணி யில் இருப்பதால் இதுவரை நாட்டில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் கைது செய்து இருள் சிறைக்குள் தள்ளிய அந்த வஞ்சக வலை அறுத்தெறியப்பட்டு உண்மையான குற்றவாளிகளை சட்டத் தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பிறகு சங்பரிவார் இயக்கங்களின் மீது விசாரணையின் போக்கு இம்மியளவு கூட சென்றுவிடக் கூடாது என்பதற்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைத்து நடத்தப் படும் போலி விசாரணைகள் மற்றும் தவறான தண்டனைகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஇதற்குக் காரணமான தீவிரவாதத் தடுப்பு முயற்சிகளில் படுதோல்வி அடைந்த திறமையற்ற உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஇராக்கில் கார் குண்டு தாக்குதல்: 13 பேர் பலி, 21 பேர் காயம்\nஇராக் தலைநகர் பாக்தாதில் அமைச்சருடன் சென்ற பாதுகாப்பு வாகனங்கள் மீது வியாழக்கிழமை நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.\nஷியா வகுப்பைச் சேர்ந்த தொழிலாளர் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் மஹ்மூத் முகமது அல்-ரதி மத்திய பாக்தாதில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அவரைக் குறிவைத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது காரில் நிரப்பிக் கொண்டு வந்த வெடிகுண்டுகளை தீவிரவாதி வெடிக்கச் செய்தார்.\nஇதில் அமைச்சர் காயமின்றித் தப்பினார். எனினும், அவரது பாதுகாவலர்கள் 3 பேரும், பொதுமக்கள் 10 பேரும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.\nகடந்த ஓராண்டாக இராக்கில் வன்முறை குறைந்து வந்த நிலையில், தற்போது இந��தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:19 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆப்கானில் ,இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்\nஆப்கானிஸ்தானின் வடகிழக்கே இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 5.6என பதிவானதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.எனினும் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.\nமலைகள் சூழ்ந்துள்ள ஆப்கனில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.\n2002ஆம் ஆண்டு இந்துகுஷ் மலைத்தொடரில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தின் விளைவாக சுமார் 1,500பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டேர் அளவுகோலில் இது 6.4ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இல்லை.\nஎனினும்,சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:16 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஒரிசா சம்பவம்;போலீசார் முன்னிலையில் என்னை கற்பழித்தனர்:கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்\nஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 25ந்தேதி நடந்த கலவரத்தின்போது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார்.அவர் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறியதாவது:-நான் திவ்யஜோதி சமூக சேவை மையத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தேன்.\nசம்பவத்தன்று 50-க் கும் மேற்பட்டோர் எங்கள் அலுவலகத்துக்குள் புகுந்து என்னை இழுத்து சென்றனர்.\nமுதலில் எனது கழுத்தை பிடித்து கோடாரியால் தலையை வெட்டுவதற்கு முயன்றனர்.ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டனர்.எனது பாதி ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக அழைத்து சென்றனர்.ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இப்படி இழுத்து சென்ற அவர்கள் வழிநெடுக அடித்து உதைத்தனர்.\nஅப்போது அந்த பாதையில் ஏராளமான போலீசார் நின்றனர்.அவர்கள் என்னை பாதுகாக்க முயற்சிக்கவில்லை.நான் போலீசாரிடம் கெஞ்சினேன். அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை.என்னை இழுத்து சென்றவர்களிடம் போலீசார் நட்பாக பேசினார்கள்.பிறகு அவர்கள் என்னை கற்பழித்தனர்.போலீசார் நினைத்திருந்தால் இதை தடுத்திருக்கலாம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:12 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் \nநாற்பத்தி மூன்று வயதாகும் மவுலானா அப்துல் ஹலீம் என்ற இசுலாமிய அறிஞர் உத்திரப் பிரேதச மாநிலத்திலிருந்து 1988ஆம் ஆண்டு அகமதாபாத் நகரத்திற்கு வந்தவர். இந்தியாவில் சுமார் 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த அஹ்லி ஹதீஸ் எனும் இவருடைய சன்னி பிரிவை அகமதாபாத் நகரில் மட்டும் சுமார் 5000ம்பேர் பின்பற்றுகின்றனர். இவர்களுடைய மசூதியில் 20 வருடங்களாக மத உரை நிகழ்த்துகிறார் ஹலீம். இந்த மதப்பணி போக தன்னுடைய வருமானத்திற்கு ஓரு பழைய இரும்புச் சாமான்கள் சேகரிக்கும் கடையையும் நடத்தி வரும் இவருக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கின்றனர். மூத்த குழந்தைகள் இருவரும் டெல்லி மதரசாவில் கல்வி பயின்று வருகின்றனர்.\nஇந்த ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வழக்கமாக நடக்கும் ஜூம்மா நமாஸ் எனப்படும் ஒரு மணிநேரத் தொழுகையில் அப்துல் ஹலீம் உரையாற்றும் போது \"அண்டை வீட்டார் பசியோடிருக்கும் போது உங்கள் வயிற்றை நிரப்புவது கூடாது, உங்களுக்கு அருகில் குடியிருப்போர் முசுலீமா, இந்துவா என்றெல்லாம் மதவேறுபாடு பார்க்கக்கூடாது\" என்று வந்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். இதற்கடுத்த நாள் சனிக்கிழமையன்று அகமதாபாத் நகரில் தொடர் குண்டு வெடித்து 53 மக்கள் கொல்லப்படுகின்றனர்.\nஒரு மத அறிஞராக வெளிப்படையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஹலீமை குண்டு வெடித்த மறுநாளே போலீசு அதிரடியாகக் கைது செய்கிறது. மசூதிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹலீமின் வீட்டைச் சுற்றியிருக்கும் மக்கள் இந்தக் கைதைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். சிறையலடைக்கப்பட்ட ஹலீமை இரண்டு வாரம் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி முன் நிறுத்திய போலீசு அவர் குண்டு வெடிப்புச் சதிகளில் ஈடுபட்டிருந்த்தாகக் குற்றம் சாட்டியது. இதையே ஊடகங்களும் பரபரப்பாக கண் காது மூக்கு வைத்து அவரைப் பயங்கரவாதியாகச் சித்தரித்தன.\nமேலும் அவர் சிமி எனப்படும் தடைசெய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்துடன் தொடர்புள்ளவர் எனவும், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலுள்ள பயங்கரவாதி���ளுடன் தொடர்புள்ளவர், அகமதாபத் நகரிலுள்ள முசுலீம் இளைஞர்களை தெரிவு செய்து உத்திரப் பிரேதச மாநிலத்திற்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி எடுக்க வைத்தவர், அதன் மூலம் 2002 கலவரத்திற்கு பழிவாங்கும் முகமாக அத்வானி, மோடி முதலானவர்களைக் கொல்லுவதற்குத் திட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குஜராத் அரசு வழக்கறிஞரால் நீதிபதி முன் எடுத்து வைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டிலிருந்து ஹலீம் தலைமறைவாகி விட்டார் என்றும் போலீசு குற்றம் சாட்டியது.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கள் எதிலும் துளி கூட உண்மையில்லை என்பதை தெகல்வாக வார ஏடு (9.08.08) புலன் விசாரனை செய்து வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்க்குள் குடியிருக்கும் ஹலீமை அவ்வட்டார மக்கள் நன்கு அறிவர். அவரைப் பற்றி போலீசுக்கும் நன்கு தெரியும். குண்டு வெடிப்புக்கு முந்தைய நாள் வரை அவர் சிமி இயக்கத்துடன் தொடர்பிலிருந்தவர் என்று போலீசு எப்போதும் கூறியதில்லை.\nஇந்த ஆண்டு மே மாதம் ஹலீமும் அவரது மதப்பிரிவைப் பின்பற்றுவர்களும் ஒரு கடை முகவரியில் ஆரம்பித்த டிரஸ்ட் சம்பந்தமாக அவருக்கு கடிதம் அனுப்பிய போலீசு அதில் அந்த ட்ரஸ்ட்டில் உள்ளவர்களின் முகவரியைத் தருமாறு கேட்டிருக்கிறது. எந்த வித குற்றப் புகாரும் இல்லாத நிலையிலும் கூட ஹலீம் அந்த ட்ரஸ்ட் சம்பந்தமான விவரங்களை போலீசுக்கு அனுப்பியிருக்கிறார். இதிலிருந்து அவர் தலைமறைவாக இல்லை என்ற உண்மை போலீசுக்கும் தெரிந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம் ஹலீம் தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து தனது குடும்பத்தினரை போலீசு அச்சுறுத்தியது என்று குஜராத்தின் போலீசு டைரக்டர் ஜெனரலுக்கும், அகமதாபாத் காவல் துறை ஆணையருக்கும் தந்தி அனுப்பியிருக்கிறார். அடக்குமுறைக்குகெதிரான இந்த சட்டப்பூர்வ முயற்சிகளையெல்லாம் ஒரு தலைமறைவு பயங்கரவாதி செய்வாரா என்ன\nஅப்துல் ஹலீம் சிறையிலிருப்பதால் வறுமையில் வாடும் அவரது குடும்பம்.\nஇந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இருமதத்தவர்களையும் அடக்கிய சமூக ஒற்றுமை அமைதிக்கான இயக்கம் என்ற அமைப்பு மதநல்லிணக்க கூட்டம் நடத்துவதற்காக போலீசிடம் அனுமதி வாங்கியபோது அந்த விண்ணப்பத்திலிருந்த முக்கிய சொற்பொழிவாற்றுபவர்களின் பட்டியலில் ஹலீமின் பெயரும் இரு��்தது. இதையெல்லாம் சொல்லித்தான் ஹலீமின் அப்பாவித்தனத்தை நீருபிக்க வேண்டுமென்பதில்லை என்கிறார்கள் அவரது நண்பர்கள். தனது குழந்தைகள் மீது ஆணையாக அவர் ஒரு பயங்கரவாதியில்லை, அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார் ஹலீமின் மனைவி நூர் ஷாபா.\n2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உதவி வழங்க ஹலீம் முயிற்சி எடுத்த போதுதான் போலீசின் தொந்தரவுகள் ஆரம்பித்தன. கலவரத்தால் வீடு வாசல், உற்றார் உறவினரை இழந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வரும் சிறார்களுக்காக உதவி பெற ஹலீம் முயன்றார். குவைத்திலிருந்து வந்த இரண்டு இந்திய முசுலீம்களை அவர் அந்த முகாம்களுக்கு அழைத்துச் சென்று உதவி கோரினார். அதற்காகப் பின்னர் கடிதம் எழுதினார். அந்த இரண்டு நபர்களும் பின்னர் டெல்லி போலீசால் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டு டெல்லி நீதி மன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டனர். ஆனால் இந்த வழக்கில் வெடிமருந்து வைத்திருந்த்தாக சாட்சி அளித்தவர்கள் போலீசார் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் மொரதாபாத் வணிகர் ஒருவரை விடுதலை செய்த நீதிமன்றம் அகதிகள் முகாமுக்குச் சென்று குழந்தைகளுக்காக உதவி செய்ய நினைத்ததை குற்றமென வரையறுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.\nகுஜராத்தின் அனாதை முசுலீம் குழந்தைகளுக்காக இவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதியதால் ஹலீமும் வேறு ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் கடிதத்தில் உதவி கேட்டு இடம் பெற்ற வாசகங்கள் எல்லாம் போலிசால் தீவிரவாதத்தின் பொருளாகத் திரிக்கப்பட்டன. இதன் பொருட்டு கைது செய்யப்பட்ட ஹலீம் பின்னர் பிணையில் வந்தார். இவ்வழக்கின்படி குஜராத் குழந்தைகளைத் தீவிரவாதிகளாக்கும் பொருட்டு பயிற்சி முகாமுக்கு அனுப்ப முயன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் வழக்கிற்கு மூலமாக காட்டப்படுகிறது. ஆக வெளிப்படையாக ஒரு மத அறிஞராகவும், முசுலீம் மக்களுக்கு உதவவேண்டுமெனவும் பாடுபட்ட ஒரு அப்பாவி, பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்டு இன்று சிறையில் வாடுகிறார். கடை வருமானத்தை இழந்த அவரது குடும்பம் வறுமையில் வாடுகிறது. குஜராத் போல��சோ குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்ததாக ஊடகங்களை நம்ப வைக்கிறது.\nஹலீமின் கதையோடு இந்த நாடகம் முடிந்து விடவில்லை. இவரைப் போன்ற பல இசுலாமிய அப்பாவிகள், குறிப்பாக இளைஞர்கள் இந்தியாவெங்கும் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவதை தெகல்கா ஏடு அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஅனாதை என்பதன் பொருளை பெற்றோர், உற்றார், உறவினரோடு வாழும் ஒருவர் அவ்வளவு ஆழமாகப் புரிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் எந்த உறவுமின்றி ஆதரவற்ற நிலையில் வாழும் ஒரு அனாதையின் உளவியலை சகஜ வாழ்க்கையில் இருக்கும் நம்போன்றோர் அறிவதில்லை. இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல சமூக வாழ்க்கைக்கும் பொருந்தும். சொல்லப்போனால் சமூக வாழ்க்கையில் அனாதைகளாக்கப்படும் நபர்கள்தான் சொல்லணாத் துயரத்தைச் சந்திக்கின்றனர். இந்து மதவெறியர்களின் அடக்குமுறைக் கலவரங்களின் எதிர் விளைவால் தோன்றும் இசுலாமிய பயங்கரவாதம் உண்மையில் பல அப்பாவி இசுலாமிய மக்களையே பலி கொள்கிறது.\nதொப்பியும், தாடியும் வைத்திருக்கும் ஒரு இசலாமிய இளைஞன் எந்த வித முகாந்திரமுமின்றி பயங்கரவாதியக இருக்கலாம் என்று சமூக அமைப்புக்களால் நினைக்கப்படுகிறான். எங்கெல்லாம் குண்டு வெடிக்கிறதோ அங்கெல்லாம் கேட்பார் கேள்வியின்றி இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். பல ஆண்டு வழக்கு விசாரணைக்குப் பிறகே இவர்கள் அப்பாவிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகின்றனர். எந்தக் குற்றமும் செய்யாத தம்மை இந்த சமூக அமைப்பு கிரிமனல் போன்று நடத்தப்படுவதை வைத்துத்தான் தங்களை எந்த உதவியுமின்றி துன்பப்படும் அனாதைகளாக இவர்கள் உணர்கின்றனர். இந்தியாவில் இத்தகைய இசுலாமிய அனாதைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவது ஆரோக்கியமான போக்கு அல்ல. சமூக அளவில் தன்னை அனாதையாக்கும் இந்த அமைப்பு குறித்து அவர்களிடம் எழும் கோபத்தை எவரும் தணிக்க இயலாது.\nபயங்கரவாத்த்திற்கெதிராக இந்திய அரசு தொடுத்திருக்கும் இந்தப்போரின் விளைவு பல தீவிரவாதிகளை உருவாக்கவே உதவி செய்யும். மதசார்பற்ற சக்திகள் இந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றியடைவது ஒன்றே அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆற��தலைச் சிறிதேனும் தரும். இல்லையென்றால் அதன் விளைவை எல்லோரும் சந்திக்கவேண்டும்.\nஒரிசாவில் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேவாலயம்.\nஒரிசாவில் கிறித்தவ மக்கள் மீது கட்டவழ்த்து விடப்பட்டிருக்கும் இந்து மதவெறியர்களின் பயங்கரவாதத்தை இந்த அரசியல் அமைப்பு கேள்வி கேட்பதில்லை. லட்சுமணானந்தா சரஸ்வதி என்ற விசுவ இந்து பரிசத்தின் தலைவரும், அவ்வட்டாரத்தில் பிரபலமான இந்து மதவெறியராகவும் இருந்த இவர் கொலை செய்யப்பட்டதை வைத்து இந்து மதவெறியர்கள் இந்தக் கொலைக்குத் தொடர்பில்லாத கிறித்தவ மக்களை வேட்டையாடுகின்றனர். குஜராத்தில் முசுலீம்களுக்குப் பாடம் கற்பித்து விட்டோம், ஒரிசாவில் கிறித்தவர்களுக்கு பாடம் கற்பிப்போம் என்று சங்க பரிவாரங்கள் வெளிப்படையாகவே வெறியைப் பரப்பி கலவரம் செய்து வருகின்றனர். ஒரிசாவே பற்றி எரியுமளவுக்கு பல தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 2000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் கொளுத்தப்பட்டு, 25பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.\n1999 ஆம் ஆண்டு ஒரிசாவில் கிரகாம் ஸ்டேன்ஸ் எனும் ஆஸ்திரேலியப் பாதிரியார் இரு மகன்களுடன் ஒரு காரில் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்து மதவெறியர்களின் இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு கூட அவர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்படவில்லை. அதனால்தான் இன்றும் அரசு ஆதரவோடு அவர்களது பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மத்த்திற்கு மதம்மாறிய தலித்துகள் மற்றும் பழங்குடி மக்களெல்லாம் அன்றாடம் இந்து பயங்கரவாதத்தைக் கண்டு நடுங்கியபடியேதான் வாழ நேரிட்டது. கடந்த பத்தாண்டுகளாக இந்த ஒடுக்கப்பட்ட கிறித்தவ மக்கள் பல தாக்குதல்களை சந்தித்திருக்கின்றனர். அதன் தொடர் விளைவாகத்தான் இன்றைய கலவரங்கள் இந்துமதவெறியர்களால் நடத்தப்படுகின்றன.\nகுண்டு வெடிப்புக்காக அப்பாவி முசுலீம்களைக் கைது செய்யும் போலீசோ ஒரிசாவில் இந்துமதவெறியர்களின் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றது. கிறித்தவ மக்கள் உயிருடன் கொளுத்த்தப்படும் போதுகூட போலிசின் துப்பாக்கிகள் சுடாமல் அமைதி காத்தன. பா.ஜ.கவின் இளைய பங்காளியான நவீன் பட்நாயக் அரசோ மோடியின் அரசுபோல இந்து மதவெறியர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறது. தொகாடியா போன்ற இந்து மதவெறியர்களின் பேச்சும் நடவடிக்கையும் எந்த தடையுமின்றி ஒரிசாவில் வலம் வருகின்றன.\nஇந்த நாட்டின் அரசியல் அதிகார அமைப்புகள் இந்து மதவெறிக்கு ஆதரவாக இயங்கிவரும்போது இதன் பயங்கரவாதத்தை எவரும் சட்டபூர்வமாக ஒழிக்க முடியாது. மறுகாலனியாதிக்கத்தின் அங்கமாக ஒரிசாவை பன்னாட்டு நிறுவனங்கள் வேட்டையாடி வரும் நிலையில், அதை எதிர்த்து போராடும் பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவெறியர்கள் திசை திருப்பி ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்கின்றனர். பெரும்பான்மை, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றாக அணிதிரண்டு இந்து மதவெறியர்களை கருவறுக்கும்வரை எவருக்கும் விடுதலை இல்லை.\nபயங்கரவாதத்தின் பெயரில் நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, உண்மையான பயங்கரவாதிகளான இந்து மதவெறியர்கள் சமூகத்தில் வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். இந்த முரண்பாடு சரிசெய்யப்படும் வரை இந்தியாவில் அமைதி என்பது பிடிபடாத மாயமானைப் போல ஓடிக்கொண்டே இருக்கும்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:52 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nவாய் விட்டு சிரிக்கலாம் வாங்க - மீண்டும் திருவாளர் மெனாங்கு\nஉங்களின் தொடர்ந்த ஆதரவினால் ஆறாம் முறையாக நம்மையெல்லாம் சிரிக்க வைக்க வருகிறார் திருவாளர் மெனாங்கு,\nதிருவாளர் மெனாங்குக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. எதிர்முனையில் இருப்பவர் \" டுபாங்கு உங்கள் மகள் இறந்து விட்டாள்\" என்கிறார்.\nதுக்கம் தாளாமல் கட்டிடத்தின் 100 வது தளத்திலிருந்து திருவாளர் மெனாங்கு குதித்து விடுகிறார்.\n50வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு மகள் இல்லையென்று.\n25வது தளத்தை அடையும் போது திருவாளர் மெனாங்குக்கு நினைவுக்கு வருகிறது தனக்கு இன்னும் திருமணமாகவில்லையென்று.\n10வது தளத்தை அடையும் போது அவருக்கு நினைவுக்கு வருகிறது தன் பெயர் டுபாங்கு அல்ல மெனாங்கு என்று.\nதிருவாளர் மெனாங்கு இருபது ரூபாய் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார். பரிசு ஒரு கோடி விழுந்தது. கடைக்காரர் வரி பிடித்தம் போக 55 இலட்ச ரூபாய் கொடுத்தார்.\nதிருவாளர் மெனாங்கு கோபமாக \"யாரை ஏமாத்தப் பார்க்கறே. ஒரு கோடி முழு பரிசையும் தா. இல்லேன்ன�� என் இருபது ரூபாய மரியாதையா திருப்பிக் கொடு என்றார்.\nஒரு முறை திருவாளர் மெனாங்கு, நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர்.\nமெனாங்கிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் மெனாங்கிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க\nதிருவாளர் மெனாங்கு 'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.\nஉடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்..\nமெனாங்கு அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.\nவீட்டிற்க்கு வந்த உடன் திருவாளர் மெனாங்கு நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்\nஅதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார்.\nஉடனே மெனாங்கு கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.\nதிருவாளர் மெனாங்குக்கு அவரது அம்மா எழதிய கடிதம் ,\nஅன்புள்ள மெனாங்குக்கு, நான் இந்த கடிதத்தை மெதுவாக எழுதுகிறேன், ஏன்னா நான் வேகமா எழுதினா உன்னால படிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.\nநீ வீட்டைவிட்டு போகும் போது இருந்த வீட்ல இப்ப நாங்க இல்லை. நம்ம வீட்டிலிருந்து 20 மைல் து¡ரத்தில்தான் எல்லா ஆக்சிடன்டும் நடக்குதுன்னு பேப்பர்ல வந்த அன்னைக்கே அந்த வீட்டை உன் அப்பா காலி பண்ணிவிட்டார்.\nபுதுவீட்டு அட்ரசை என்னால இப்ப உனக்கு எழுத முடியாது, ஏன்னா, இதற்கு முன்னால இங்கிருந்த டுபாங்கு இந்த வீட்டு நம்பரை அவன் புதிய வீட்டுக்கு வைக்கிறதுக்கு எடுத்துக்கிட்டு போய்விட்டானாம். ஏன்னா அவன் வீட்டு அட்ரச மாற்ற வேண்டாம் பாரு..\nஇந்த இடம் மிகவும் நன்றாக உள்ளது. இங்கு வாஷிங் மிசின் கூட இருக்கிறது. ஆனா அது ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்கிறது. போன வாரம் மூனு சட்டையை போட்டு சங்கிலியை பிடித்து இழுத்து விட்டேன். பிறகு கொஞ்சம் சத்தம் கேட்டது, ஆனா சட்டைகள் இதுவரை எங்கு போனதுன்னு தெரியல.\nகிளைமேட் ரொம்ப மோசமில்லை, போன வாரம் இரண்டு முறை மழை பெய்தது, முதன் முறை மூன்று நாட்��ளும், இரண்டாவது முறை நான்கு நாட்களும் பெய்தது.\nநீ கோட்டு கேட்டிருந்தாய் அல்லவா அனுப்பியிருக்கிறேன். மெயிலில் அனுப்புவதற்க்கு கோட்டு மிகவும், எடை அதிகமாக இருந்ததால், அதிலிருந்த பட்டன்களை அறுத்து எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் போட்டிருக்கிறேன்.\nசுடுகாட்டிலிருந்து, பாட்டியை எரித்ததிற்கான பில் வந்திருக்கிறது. இந்த முறை பணம் கட்டாவிட்டால் பாட்டியையே திருப்பி இங்கு அனுப்பி விடுவாதாக எழுதியிருக்கிறார்கள். மறுபடியும் பாட்டி இங்கு வந்துவிட்டால் தங்குவதற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்.\nஉன் அப்பா மயானத்தில் புல்வெட்டும் வேலை ஒன்றில் சேர்ந்திருக்கிறார். நல்ல வேலை, அவருக்கு கீழே 500 பேர் இருக்கிறார்களாம், பெருமையாக எல்லோரிடமும் சொல்கிறார்.\nமுக்கியமான செய்தி, உன் அக்காவுக்கு இன்று காலை குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தை ஆனா அல்லது பெண்ணா என்று தெரியவில்லை, அதனால நீ இப்ப மாமாவா இல்லை மாமியா என்று எனக்கு புரியல.\nவேறு ஒன்றும் எழுதுவதற்க்கு இல்லை. மற்றவை அடுத்த மடலில்..அன்புடன் உன் அம்மா\nஅமெரிக்க நகர் ஒன்றில், திருவாளர் மெனாங்கு ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு போலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.\nமெனாங்கும் அதை கவனித்துக் கொண்டு தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.\nசிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் திருவாளர் மெனாங்கின் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.\nஇறங்கி வந்த போலிஸ் , மெனாங்கிடம் 'குட் வ்னிங் சார்..\n'திருவாளர் மெனாங்கு 'குட் வ்னிங், ஏதாவது பிச்சனையா\nபோலிஸ், 'நாங்கள் இருவரும், உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம். ஆனால் நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம். அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 டாலருக்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.\nதிருவாளர் மெனாங்கு சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், 'இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும்' என்று சொன்னார்.\nபோல��ஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே சர்தாரின் மனைவி 'சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்' என்றார்.\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மெனாங்கின் காது கேட்காத அம்மா சொன்னார், 'நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்..'\nமெனாங்கு,டுபாங்கு இரண்டு பெரும் நண்பர்கள் , இருவரும் ஹாஸ்பிடலில் பக்கத்து பக்கத்து பெட்களில் உடல் முழுவதும் பலத்த அடி காயங்களுடன் சேர்க்கப் பட்டிருந்தனர். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, பரஸ்பரம் தங்களுக்கு எப்படி இந்த தர்ம-அடி கிடைத்தது என்பதைப் பற்றி விவரித்தனர்.\nமெனாங்கு சொன்னார்..\"நானும் என் மகனும் ஒரு நாள் கூட்டமான பஸ்ஸில் பயணம் செய்துக் கொண்டிருந்தோம். பஸ்ஸில் நாங்கள் நின்றுக்கொண்டு பயணம் செய்தோம்,\nஅப்போது என் மகனின் கையிலிருந்த போட்டோ ஒன்று தவறி கீழே விழுந்து விட்டது. விழுந்த போட்டோ நேரே அங்கே நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் காலடியில் விழுந்து விட்டது.\nபோட்டோவை புடவை மறைத்துக் கொண்டிருந்ததால், அதை எடுப்பதற்க்காக அந்த பெண்ணருகில் சென்று ஒரு வார்த்தை கேட்டேன், அவ்வளவுதான் அந்த பஸ்ஸில் என்னை அடிக்காத ஆளே இல்லை, பின்னி விட்டார்கள்\".\n'அப்படி என்னதான் அந்த பெண்ணிடம் நீங்க கேட்டீங்க\nஅதற்கு மெனாங்கு \"என்ன, புடவையை து¡க்கிக்குங்க போட்டோ எடுக்கனும்னு சொன்னேன்....அவ்வளவுதான்\".\nடுபாங்கு தன் கதையை சொன்னார்..ஒரு நாள் வேலை விசயமாக, என் ஊரிலிருந்து நு¡று கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்கு போக வேண்டியிருந்தது.\nஅங்கு ஒரே நாளில் வேலையை முடித்து விட்டு , அன்று இரவே வீடு திரும்பிவிட வேண்டுமென நினைத்திருந்தேன், ஆனால், அன்று வேலை முடியவில்லை.\nஅன்றிரவு அங்கு தங்க வேண்டி வந்தது. துரதிஸ்டவசமாக அங்குள்ள எல்லா ஹோட்டல்களும் காலியில்லை.\nவேறு வழியில்லாமல் அருகில் உள்ள ஒரு வீட்டில் போய் என்னுடைய நிலைமையை சொல்லி அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளவா என்றுக் கேட்டேன், அதற்கு அவர்கள் \"எங்கள் வீட்டில் வயசுக்கு வந்த பெண்கள் இருக்கிறார்கள், அதனால் நீங்கள் இங்கு தங்க முடியாது\" என்று சொல்லி விட்டார்கள்.\nஅதற்க்கு அடுத்த வீட்டிற்க்கு போனேன், அங்கேயும், வயசுக்கு வந்த பெண்கள் இருந்ததால் மறுத்துவிட்டார்க��். இரண்டு வீட்டிலும் மறுத்து விட்டார்களே என்று கேட்கும் போதே மாற்றி கேட்போம் என்று\nமூன்றாவது வீட்டில் போய் கேட்டேன், அவ்வளவுதான் அடித்து நொறுக்கி விட்டார்கள். அப்படி என்ன கேட்டிர்கள்\n\"வேறு என்ன, உங்க வீட்ல வயசுக்கு வந்த பொண்ணுங்க இருக்கா, நான் இன்னைக்கு நைட்டு இங்க தங்கனும், என்றேன், அவ்வளவுதான்..\"\nஒரு முறை மெனாங்கும் நண்பர்களும் இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறி திருடனிடம் மாட்டிக் கொண்டனர்.\nவழிபறி திருடன் தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.\nபயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கழட்டி கொடுத்து விட்டனர்.\nஆனால் மெனாங்கு மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார்.\nகோபமான வழிபறி திருடன் ஊசியால் மெனாங்கின் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான்.\nமெனாங்கு கவலை படவில்லை. மற்றவர்கள் பதறி போய், மெனாங்கிடம் \"ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே \"என்று கேட்டதற்கக்கு மெனாங்கு சொன்னார், \"எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே\" என்றார்.\nதிருவாளர் மெனாங்கு புகைப்படம் எடுக்க ஒரு இடத்திற்கு சென்றிருந்தார் , அங்கு அவரை ஒரு பத்து பேர் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வழியாகச் சென்ற ஒருவர்\n\"ஏங்க அவரைப் போட்டு அடிக்கறாங்க\n இறந்தவர் உடலைப் போட்டோ எடுக்கச் சொன்னால் ஸ்மைல் ப்ளீஸ் என்றால் என்ன செய்வார்களாம்\nஒரு ஊரில் மெனாங்கு பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர்.\nபின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர்.\nஅதற்கு மெனாங்கு ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார்.\nஅனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர்.\nமெனாங்கு அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:37 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-10-14T21:11:29Z", "digest": "sha1:NUVP3ISB2RC76QWC3A4DBVWJNZEBTIWX", "length": 7348, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி?: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்! | Tamil Talkies", "raw_content": "\nஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்து வெளியே அனுப்பிய ஆரவ் அங்கு எந்தவித வருத்தமும் இல்லாமல் ஜாலியாக வலம் வருகிறார். இதனை சினேகன் ரைசாவிடம் சொல்லி வருத்தப்படும் வீடியோ ஒன்றை புரோமோவாக வெளியிட்டுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் இருந்த ஓவியா அங்கு பலபேருடைய புறக்கணிப்பை தாங்கிகொண்டார். ஆனால் தான் காதலித்த ஆரவின் புறக்கணிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.\nஅவரது வெளியேற்றத்துக்கு பின்னர் சினேகனும், ரைசாவும் தங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதார்கள். வேறு யாரும் அழுததாக தெரியவில்லை. மிகவும் நெருக்கமாக பழகிய மருத்துவ முத்தம் கொடுத்த ஆரவ் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜாலியாக பிக் பாஸ் வீட்டில் வலம் வருகிறார்.\nஇந்நிலையில் ஆரவின் இந்த செயல்பாடுகளை கவணித்த சினேகன் ரைசாவிடம், ஒரு பொண்ணை இப்படியொரு நிலைமையில் அனுப்பிவிட்டு இவனால எப்படி இவ்ளோ சந்தோசமா எப்படி இருக்க முடியுது. அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு, ஏதாச்சுன்னு தெரியாம இப்படி இவ்ளோ இயல்பா இருக்க முடியுது என தனது ஆதங்கத்தை ரைசாவிடம் கொட்டித்தீர்தார் சினேகன்.\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\n«Next Post தரமணி- பெண்களின் அதீத சுதந்திரத்துக்கு ஆதரவான படமா\nவிஜய், அஜித் இருவரும் பின்பற்றும் ஒரு விஷயம்- இந்த ஒற்றுமையை கவனித்தீர்களா\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nகாதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபாரதிராஜாவின் கனவுப்படமான குற்றப்பரம்பரை கதை இது தான்\nஸ்ரீராகவேந்திரரின் பிறந்த நாளில் லாரன்ஸ் பட பர்ஸ்ட்லுக் வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actors.html", "date_download": "2019-10-14T20:12:16Z", "digest": "sha1:S3MXPVJCPCOJ2QGRZANSCRUDDCY7EUGQ", "length": 14480, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Cine actors, actresses banned to give interview to the tv channels - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்த பிகில்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகர், நடிகைகள் உட்பட சினிமாக் கலைஞர்கள் யாரும் இன்று முதல் \"டிவி\" நிகழ்ச்சிகளுக்கு பேட்டி தரக்கூடாதுஎன்று தமிழ் திரையுலகக் கூட்டுக்குழு அறிவித்துள்ளது.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் இப்ராஹிம் ராவுத்தர், நடிகர் சங்கத் தலைவர�� விஜயகாந்த், பெப்சி தலைவர் கே.பாலசந்தர், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் எல். சுரேஷ், திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர்அண்ணாமலை ஆகியோர் சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்தஅறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:\nதிரைப்படப்பாடல் காட்சிகள் ஒன்றரை நிமிடங்களுக்கு மேலும், படங்களின் டிரையிலெர்கள் 3 நிமிடங்களுக்குமேலும் டிவியில் ஒளிபரப்ப எந்தத் தயாரிப்பாளரும் கொடுக்கக் கூடாது.\nபடத்துவக்கவிழா, பட வெற்றிவிழா, கேசட் வெற்றிவிழா ஆகியவற்றை டிவி சேனல்கள் ஒளிபரப்பலாம். ஆனால்படப்பிடிப்புகளில் டிவி செய்தியாளர்களை எந்தத் தயாரிப்பாளரும் அனுமதிக்கக் கூடாது.\nநடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில்நுட்பவல்லுநர்கள் ஆகியோர் எவரும் டிவி சேனல்களுக்குப் பேட்டி தரக் கூடாது. இந்த முடிவுகளை மீறுபவர்களுக்குகூட்டுக் குழுவின் எந்த ஒத்துழைப்பும் கிடைக்காது.\nஇந்த முடிவுகள் இன்று (புதன்கிழமை, நவம்பர் 7) முதல் அமல்படுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nஉங்க கூட ஒரு படம் பண்ணனும்.. தேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ.. என்னாச்சு\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nபிக்பாஸ் டைம்ல எல்லோரும் கொண்டாடினாங்க.. இப்போ யாருமே இல்லை.. புலம்பும் நடிகை\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட விடுங்கப்பா.. அழகுல மயங்கி பெயரை தப்பா சொல்லிட்டாப்ள.. இதுக்கு போய்..\nஅவருடன் நடித்தால் வாழ்க்கையே போயிடும்.. பிரபல ஹீரோவிற்கு நோ சொல்லும் நடிகைகள்\nஎங்களை மதிக்கவில்லை.. புறந்தள்ளுகிறார்.. மாஸ் நடிகர் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்\nரீமேக் கதை வேண்டும்.. ஹிட் படத்தை பார்த்து கதை கேட்ட பிரபல ஹீரோ.. தெறித்து ஓடும் இயக்குனர்கள்\nதமிழில் மட்டும்தான் கெத்தா.. தெலுங்கு நடிகரிடம் தோற்றுவிட்டாரே.. மாஸ் நடிகரின் ரசிகர்கள் ஷாக்\nஇப்படி நடிச்சா சிக்கல்தான்.. முன்னணி ஹீரோவிற்கு குடும்ப வாழ்க்கையில் பிர��்சனை.. அதிர்ச்சி காரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nதேடி வந்த இயக்குனர்.. கண்டுகொள்ளாத மாஸ் ஹீரோ-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dhoni-talks-with-little-girl-video-goes-viral-337206.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:22:38Z", "digest": "sha1:QQCWMAOMIX3EUY6GQT6A6Q7BB2MYDEJI", "length": 15208, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு வீடே இல்லை.. பஸ்ஸில்தான் தங்கியுள்ளேன்.. சிறுமியுடன் கொஞ்சி பேசும் தல தோனி.. வைரல் வீடியோ | Dhoni talks with little girl - Video goes viral - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங���க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு வீடே இல்லை.. பஸ்ஸில்தான் தங்கியுள்ளேன்.. சிறுமியுடன் கொஞ்சி பேசும் தல தோனி.. வைரல் வீடியோ\nசிறுமியுடன் கொஞ்சி பேசும் தல தோனி..\nராஞ்சி: எனக்கு வீடு இல்லை, நான் பேருந்தில்தான் குடியிருக்கிறேன் என தல தோனி ஒரு சிறுமியுடன் கொஞ்சி பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தோனி இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து தோனி விடுவிக்கப்பட்டார்.\nஇந்திய அணியில் இவருக்கு இடம் கொடுப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ராஞ்சி தனது ஓய்வு பொழுதை ராஞ்சியில் கழித்து வருகிறார். பொதுவாக அவரும் அவரது மகள் ஸிவாவும் பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.\nஆனால் தற்போது தோனியும் வேறு சிறுமியும் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நான் பேருந்தில் குடியிருக்கிறேன், எனக்கு வீடு இல்லை.\" என தோனி கூறுகிறார். மீண்டும் வீடு எங்கே உள்ளது என சிறுமி கேட்க, எனது வீடு வெகுதொலைவில் உள்ளது என அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராணுவத்தில் பணியை தொடங்கிய முதல்நாளே வைரல்.. டிரெண்டான லெப்டினன்ட் கர்னல் தோனியின் புகைப்படம்\nதோனியை நெருக்குகிறதா பாஜக.. அம்ரபலி முறைகேடு வழக்கு மூலம் லாக் செய்ய திட்டம்.. என்ன காரணம்\nதோனி மட்டுமல்ல சிஎஸ்கேவிற்கும் தொடர்பு உள்ளதா அம்ரபலி முறைகேட்டில் அடுத்தடுத்த அதிர்ச்சிகள்\nரூ.43 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது.. தோனியை விசாரிக்க வேண்டும்.. அம்ரபலி வழக்கில் புதிய பரபரப்பு\nஎன்ன இவருக்கும் தொடர்பு இருக்கிறதா அம்ரபலி ரியல் எஸ்டேட் மோசடி.. சிக்கலில் மாட்டுகிறார் தோனி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: டோணியை களமிறக்குகிறது பாஜக\nஎளிமை.. கடமை.. பொறுமை.. 'தல' தோனி... 28 வருடங்களுக்கு பிறகு முளைத்த அத்திப்பூ\nகோலி, பாண்ட்யா மேல தப்பு.. எதிர்பாராத இடத்திலிருந்து தோனிக்கு கிடைத்த 'சுப்ரீம்' சப்போர்ட்\n3வது அம்பயர் தூக்கு போட்டு செத்துரணும்.. அப்படி திட்டினதுக்கு ஸாரி.. வருத்தப்பட்ட குட்டிப் பையன்\n3வது நடுவரை விடுங்க.. நீங்களே இதை பார்த்துட்டு சொல்லுங்க.. தோனி அவுட்டா, இல்லையா\nஐபிஎல் பைனல் போட்டி பக்காவாக பிக்சிங் செய்யப்பட்டது.. 'ஆதாரங்களை' அடுக்கும் நெட்டிசன்கள்\nநான் தோனியை நம்புகிறேன்.. தீவிரவாதி மசூத் அசாருக்கு எதிராக ஐநாவில் ஒலித்த பெயர்.. ஏன் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2019/03/29170151/1234647/Honda-Civic-Receives-2400-Bookings-In-40-Days.vpf", "date_download": "2019-10-14T22:12:58Z", "digest": "sha1:FA36GCV4PVFIA2JSDOFCO2VWXJP5MO57", "length": 15941, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "40 நாட்களில் 2400 முன்பதிவு செய்த ஹோன்டா கார் || Honda Civic Receives 2400 Bookings In 40 Days", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n40 நாட்களில் 2400 முன்பதிவு செய்த ஹோன்டா கார்\nஹோன்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹோன்டா சிவிக் காரினை வாங்க 40 நாட்களில் சுமார் 2400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCivic\nஹோன்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த ஹோன்டா சிவிக் காரினை வாங்க 40 நாட்களில் சுமார் 2400 பேர் முன்பதிவு செய்துள்ளனர். #HondaCivic\nஇந்தியாவில் ஏழு ஆண்டுகளுக்கு பின் புதிய அம்சங்களுடன் ஹோன்டா சிவிக் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக இருந்த சிவிக் காரை வாங்க இதுவரை சுமார் 2400 பேர் முன்பதிவு செய்திருப்பதாக ஹோன்டா கார் இந்தியா தெரிவித்துள்ளது.\nமுன்பதிவு எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட நிலையிலும், இவை வெறும் 40 நாட்களுக்குள் நடைபெற்றிருக்கின்றன. புதிய சிவிக் கார் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஹோன்டா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,00,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது.\nதற்சமயம் உலகம் முழுக்க சுமார் 170 நாடுகளில் ஹோன்டா சிவிக் விற்பனையாகி வருகிறது. இவற்றில் இந்த கார் 10 இடங்களில் மட்டுமே உறபத்தி செய்யப்படுகிறது. பத்து இடங்களஇலும் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை விற்பனை செய்கிறது. கிரேட்டர் நொய்ட�� ஆலையில் 20 சதவிகிதம் டீசல் வேரியண்ட்டும் 80 சதவிகிதம் பெட்ரோல் வேரியண்ட் கார் உற்பத்தி செய்யப்படுகிறது.\nபுதிய ஹோன்டா சிவிக் மாடலில் 1.8 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 139 பி.ஹெச்.பி. @6500 ஆர்.பி.எம்., 174 என்.எம். டார்க் @4300 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் முதல் முறையாக சிவிக் மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் புதிய சிவிக் மாடலில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 118 பி.ஹெச்.பி. @4000 ஆர்.பி.எம்., 300 என்.எம். டார்க் @2000 ஆர்.பி.எம். வழங்குகிறது. பெட்ரோல் என்ஜின் சி.வி.டி. யூனிட் கொண்டிருக்கும் நிலையில், டீசல் வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nவிரைவில் இந்தியா வரும் வோல்வோ பாதுகாப்பான பேட்டரி கார்\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nஒரு சக்கர பேட்டரி ஸ்கூட்டர்\nடொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான டாடா டியாகோ விஸ் எடிஷன்\nதீவிர சோதனையில் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார்\nகெடு முடிய ஆறு மாதங்கள் இருக்கு - அதற்குள் வினியோகத்தை துவங்கிய ஹோன்டா\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mywebulagam.com/", "date_download": "2019-10-14T20:23:53Z", "digest": "sha1:4NNK2DCGZPKZNPVTT4AUQMD2DQ7O7DDE", "length": 16239, "nlines": 254, "source_domain": "mywebulagam.com", "title": "MyWebUlagam", "raw_content": "\n'கத்திரி வெயில்' என எப்படிப் பெயர் வந்தது\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\n'கத்திரி வெயில்' என எப்படிப் பெயர் வந்தது\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\n- ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமியின் பதில்\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\n'கத்திரி வெயில்' என எப்படிப் பெயர் வந்தது\nஆறாம் கட்டத் தேர்தல்: 64 சதவிகித வாக்குப்பதிவு\nகிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளஉயர்வு: விராட்கோலி பங்கேற்பு\nகேப்டன் விராட் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது:தமிழக வீரர் அஸ்வினுக்கு சர்தேசாய் விருது\nபார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மோடி வாழ்த்து\nஒரு கோடி தொண்டர்கள் என் பக்கம் : சசி பேச்சிற்கு மக்கள் கொந்தளிப்பு\nசசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nகொடைக்கானலில் பனியில் படகு சவாரி\nதமிழர் உரிமையை நிலைநாட்டும் ஒரே இயக்கம் அதிமுக. தான் - சொன்னவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதமிழகத்திற்கு \"ஜனாதிபதி விருது\" .... தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ...\nநான் சசிகலாவை ஆதரிக்கவில்லை: சுப்ரமணியசாமி\n'கத்திரி வெயில்' என எப்படிப் பெயர் வந்தது\n'கத்திரி வெயில்' என எப்படிப் பெயர் வந்தது ஆண்டுதோறும் சித்திரை-வைகாசி மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயிலின் போது மிக அதிகளவில் வெயிலின் தாக்கம் இருக்கும்.&nbs …\nஒரு கோடி தொண்டர்கள் என் பக்கம் : சசி பேச்சிற்கு மக்கள் கொந்தளிப்பு\nசசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது\nதலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை\nஐ.பி.எல். கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது, சென்னை ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்� …\nகிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளஉயர்வு: விராட்கோலி பங்கேற்பு\nகேப்டன் விராட் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது:தமிழக வீரர் அஸ்வினுக்கு சர்தேசாய் விருது\nபார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மோடி வாழ்த்து\nதமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும்: வீரேந்திர சேவாக் வேண்டுகோள்\n- ரசிகரின் கேள்விக்கு அரவிந்த்சாமியின் பதில்\n என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் அரவிந்த்சாமி பதிலளித்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து தொடர்ச்சியாக தனது கருத்துread more...\nசினிமா வியாபாரத்தை மாற்ற வேண்டும்: இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நேர்காணல்\nவிக்ரம் பிரபு நல்ல நடிகர். அவரது நடிப் புத் திறமைக்கு சரியான கதை இதுவரை அமை யலைன்னுதான் நினைக்கிறேன். read more...\nஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப் பயண நிகழ்ச்சியின் தொகுப்பு, உலகெங்கும் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. read more...\nஎம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டியவை: அரவிந்த்சாமி யோசனை\nமக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்த பிறகு, யாருக்கு வாக்களிப்பது என முடிவெடுக்க வேண்டும் என்று நடிகர் அரவிந்த்சாமி யோசனை தெரிவித்துள்ளார். read more...\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nகொடைக்கானலில் பனியில் படகு சவாரி\nதமிழர் உரிமையை நிலைநாட்டும் ஒரே இயக்கம் அதிமுக. தான் - சொன்னவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nதமிழகத்திற்கு \"ஜனாதிபதி விருது\" .... தேர்தலில் கலக்கிய சிறந்த மாநிலமாக தேர்வு ...\nநான் சசிகலாவை ஆதரிக்கவில்லை: சுப்ரமணியசாமி\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்\n'கத்திரி வெயில்' என எப்படிப் பெயர் வந்தது\nஒரு கோடி தொண்டர்கள் என் பக்கம் : சசி பேச்சிற்கு மக்கள் கொந்தளிப்பு\nசசிகலா வழக்கு தீர்ப்பு எப்போது\nதலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை\nஜனாதிபதியை சந்திக்க சசிகலா திட்டம்\n: சசிகலாவுக்கு தொடர் சறுக்கல்\nஐ.பி.எல். கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது, சென்னை ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்� … read more\nகிரிக்கெட் வீரர்களுக்கு சம்பளஉயர்வு: விராட்கோலி பங்கேற்பு\nகேப்டன் விராட் கோலிக்கு பாலி உம்ரேக்கர் விருது:தமிழக வீரர் அஸ்வினுக்கு சர்தேசாய் விருது\nபார்வையற்றோர் டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மோடி வாழ்த்து\nதமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும்: வீரேந்திர சேவாக் வேண்டுகோள்\nடோணி, பி.வி.சிந்து, கோபிச்சந்துக்கு பத்ம விருதுகள்: குடியரசு தினத்தில் வழங்க முடிவு\nஇங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: அஷ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு\nவாழ்த்துக்கள் .... உங்களது செயல்பாடு வெற்றியடைய .....\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\nபொள்ளாச்சி சம்பவம்: பண்ணை வீட்டில் சி.பி.ஐ. சோதனை\nசீனா - யு.எஸ். இடையே தொடரும் வர்த்தகப்போர்: டிரம்ப் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/224632/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-14T21:59:29Z", "digest": "sha1:4J2GNEIDZEI6X3DP47D3XW42IZYFT4YJ", "length": 8623, "nlines": 147, "source_domain": "www.hirunews.lk", "title": "உலக கிண்ண றக்பி போட்டி.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஉலக கிண்ண றக்பி போட்டி..\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியின் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து, பாகிஸ்தானிய பாதுகாப்பு தரப்பினர் இலங்கைக்கு விளக்கமளித்துள்ளனர்.\nசிறிலங்கா கிரிக்கட்டின் குழு ஒன்று பாகிஸ்தான் - பஞ்சாப் நகர காவற்துறை தலைமையகத்துக்கு சென்று இதுதொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளது.\nஇதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகளில் திருப்தி கொண்டுள்ள சிறிலங்கா கிரிக்கட், திட்டமிடபடி பாகிஸ்தானுக்கான இலங்கையின் சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.\nசிறிலங்கா கிரிக்கட் உத்தியோகபூர்வமாக நேற்று இதனை அறிவித்தது.\nஇதேவேளை உலக கிண்ண றக்��ி போட்டி இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளது.\nகுறித்த போட்டி ஜப்பானில் இடம்பெறவுள்ளது.\n20க்கு 20 தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்...\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்...\nஇந்திய பந்துவீச்சாளர்களிடம் தடுமாறும் தென்னாபிரிக்கா..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு...\nபாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி..\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\n6 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்கள்..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\nஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு போட்டி இரத்து..\nஉலகக் கிண்ண ரக்பி தொடரின் தகுதிகாண்...\nநொவேக் ஜொகோவிச் மூன்றாம் சுற்றுக்கு தகுதி\nஉலகின் முதன்னிலை டென்னிஸ் வீரர்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடர்- நாளை தென்னாபிரிக்கா மற்றும் கனடா மோதல்\nஜப்பானில் இடம்பெற்று வரும் உலகக்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடரின் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nரக்பி உலகக்கிண்ண தொடரின் மற்றுமொரு...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-10-14T22:11:44Z", "digest": "sha1:P4UHL4EQKFIL4GDXG6NAL4UUIIABIPJN", "length": 9944, "nlines": 87, "source_domain": "www.nikkilcinema.com", "title": "ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’ | Nikkil Cinema", "raw_content": "\nஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிப்பில் ‘மிருகா’\nசென்னையை மையமாகக் கொண்டு, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் சுமார் 1000 எபிசொடுகளுக்கும் மேலாக நிகழ்ச்சி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த கலை-கற்பனை நயமிக்க தயாரிப்பாளரான வினோத் ஜெயின், முதல் முறையாக திரைப்படத் துறையில் இப்படத்தின் மூலம் தடம் பதிக்கிறார்.\nஇத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.\nஇப்படத்தில் ஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஎம். வீ பன்னீர்செல்வம் கதை, திரைகதை, ஒளிப்பதிவு செய்ய,\nஅறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன், அடையார் திரைப்பட கல்லூரியில் டிஎஃப்டி பயின்றவர், பல விளம்பரப் படங்களை இயக்கி,இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய\nசுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன்& எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.\nஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கும் ‘மிருகா’ வெகு விரைவில் வெளியாக இருக்கிறது.\nதயாரிப்பு: ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின்\nகதை, திரைகதை, ஒளிப்பதிவு: எம் வி பன்னீர்செல்வம்\nகிரியேடிவ் புரொட்யூசர்: எம் நரேஷ் ஜெயின்\nகலை: மிலன் & எஸ் ராஜமோகன்\nசண்டை பயிற்சி: தளபதி தினேஷ், ஸ்ரீதர்,விஜய்\nவி எஃப் எக்ஸ்: நேக் ஸ்டுடியோஸ்\nவிளம்பர வடிவமைப்பு மற்றும் மோஷன் தீசர்–ஆர்-ஆர்ட் ஸ்டுடியோ\nமக்கள் தொடர்பு: நிகில் முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/category/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/page/60/", "date_download": "2019-10-14T21:19:21Z", "digest": "sha1:NA5FHFGW6AFN4RYW76NZRDMKZ7RHSCG6", "length": 12926, "nlines": 147, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி Archives « Page 60 of 65 « Radiotamizha Fm", "raw_content": "\nஹைதியில் அதிபர் பதவி விலக்கோரி போராட்டம்…\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றி..\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி\nபத்தரமுல்லயிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ\nகயிற்றில் அந்தரத்தில் தொங்கியபடி யோகா செய்து உலக சாதனை\nHome / இன்றைய நாள் எப்படி (page 60)\nஇன்றைய நாள் எப்படி 25/12/2017\nDecember 25, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 10ம் தேதி, ரபியுல் ஆகிர் 6ம் தேதி, 25.12.17 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 10:03 வரை, அதன் பின் அஷ்டமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 9:13 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண, சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 6:00-7:30 மணி * ...\nஇன்றைய நாள் எப்படி 24/12/2017\nDecember 24, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 9ம் தேதி, ரபியுல் ஆகிர் 5ம் தேதி, 24.12.17 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை, சஷ்டி திதி இரவு 9:55 வரை, அதன் பின் சப்தமி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 8:31 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ராகு ...\nஇன்றைய நாள் எப்படி 23/12/2017\nDecember 23, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 4ம் தேதி, 23.12.17 சனிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி இரவு 9:18 வரை, அதன் பின் சஷ்டி திதி, அவிட்டம் நட்சத்திரம் இரவு 7:20 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ...\nஇன்றைய நாள் எப்படி 22/12/2017\nDecember 22, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்���ழி மாதம் 7ம் தேதி, ரபியுல் ஆகிர் 3ம் தேதி, 22.12.17 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி, இரவு 8:13 வரை, அதன் பின் பஞ்சமி திதி, திருவோணம் நட்சத்திரம் மாலை 5:41 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், மரண, சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி * ...\nஇன்றைய நாள் எப்படி 21/12/2017\nDecember 21, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\n21-12-2017 வியாழக்கிழமை ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 6-ம் நாள். வளர்பிறை திரிதியை திதி மாலை மணி 6.12 வரை, பிறகு சதுர்த்தி. உத்திராட நட்சத்திரம் மாலை மணி 3.15 வரை, பிறகு திருவோணம். யோகம்: சித்தயோகம். நல்ல நேரம் 9-12, 4-7, 8-9 எமகண்டம் காலை மணி 6.00-7.30 இராகு காலம் மதியம் மணி ...\nஇன்றைய நாள் எப்படி 20/12/2017\nDecember 20, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 5ம் தேதி, ரபியுல்ஆகிர் 1ம் தேதி, 20.12.17 புதன்கிழமை, வளர்பிறை, துவிதியை திதி மாலை 4:45 வரை; அதன் பின் திரிதியை திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 1:12 வரை; அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம். * நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி * ராகு காலம் ...\nஇன்றைய நாள் எப்படி 19/12/2017\nDecember 19, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 4ம் தேதி, ரபியுல் அவ்வல் 29ம் தேதி, 19.12.17 செவ்வாய்க் கிழமை, வளர்பிறை, பிரதமை திதி மதியம் 2:40 வரை; அதன் பின் துவிதியை திதி, மூலம் நட் சத்திரம் காலை 10:41 வரை; அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30 ...\nஇன்றைய நாள் எப்படி 18/12/2017\nDecember 18, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 3ம் தேதி, ரபியுல் அவ்வல் 28ம் தேதி, 18.11.17 திங்கட் கிழமை வளர்பிறை, அமாவாசை திதி மதியம் 12:32 வரை; அதன் பின் பிரதமை திதி, கேட்டை நட்சத்திரம் காலை 8:09 வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த, அமர்தயோகம். * நல்ல நேரம் : காலை 6:00 – ...\nஇன்றைய நாள் எப்படி 17/12/2017\nDecember 17, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 2ம் தேதி, ரபியுல்அவ்வல் 27ம் தேதி, 17.12.17 ஞாயிற்றுக் கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 10:33 வரை; அதன் பின் அமாவாசை திதி, கேட்டை நட்சத்திரம் நாள் முழுவதும், மரணயோகம். * நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி * ராகு காலம் : ...\nஇன்றைய நாள் எப்படி 16/12/2017\nDecember 16, 2017\tஇன்றைய நாள் எப்படி, ஜோதிடம்\nஹேவிளம்பி வருடம், மார்கழி மாதம் 1ம் தேதி, ரபியுல் அவ்வல் 26ம் தேதி, 16.12.17 சனிக்கிழமை, தேய்பிறை, திரயோதசி திதி காலை 8:46 வரை; அதன் பின் சதுர்த்தசி திதி, அனுஷம் நட்சத்திரம் நாளை அதிகாலை 5:36 வரை; அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம். * நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி * ...\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 12/10/2019\nஇன்றைய நாள் எப்படி 11/10/2019\nஇன்றைய நாள் எப்படி 10/10/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srirangam.org/srirangam_tamil/city/", "date_download": "2019-10-14T20:13:16Z", "digest": "sha1:5L6LVA62GTHMYSQJ7HS6AJFGC3Z73FJV", "length": 8469, "nlines": 29, "source_domain": "srirangam.org", "title": " அருள்மிகு ஶ்ரீரங்கம் திருக்கோயில்", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி சாலை, இரயில் மற்றும் விமான வழித்தடங்கள்மூலம் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது\nதிருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு நிலையத்திலிருந்து 9கி.மீ தொலைவில் ஶ்ரீரங்கம் திருக்கோயில் அமைந்திருக்கிறது\nதிருச்சிராப்பள்ளி விமான நிலையத்திலிருந்து 15கி.மீ தொலைவில் ஶ்ரீரங்கம் திருக்கோயில் அமைந்திருக்கிறது\nஶ்ரீரங்கம் இரயில்வே நிலையத்திலிருந்து 0.5 கி.மீ தொலைவில் ஶ்ரீரங்கம் திருக்கோயில் அமைந்திருக்கிறது\nதிருச்சி இரயில் நிலையம் / பேருந்து நிலையம் / விமான நிலையத்திலிருந்து “ரெண்ட் எ கார்” (வாடகைக்கு கார் அமர்த்திக்கொள்ளும்) வசதி உள்ளது\nதிருச்சிராப்பள்ளி இரயில்வே நிலையம் / மத்திய பேருந்து நிலையம் / சத்திரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 24 / 7 பேருந்து சேவைகள் (தடம் எண்.1) வசதி உள்ளது.\nதிருச்சிராப்பள்ளி என்பது, நாகராஜ சோழன் மற்றும் பல வரலாற்று கோயில்கள், நினைவுச் சின்னங்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு பிறப்பிடமாகும். பழைய திருச்சியுமான உறையூருக்கு (ஒறையூர் என்றும் உச்சரிக்கப்படுகிறது) ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. 2,500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அறிந்த வரலாறு உடைய இது. முற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. மனிதனால் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த அணையான கல்லணை, உறையூரிலிருந்து ஏறக்குறைய 10 மைல் தொலைவில் காவிரி நதி குறுக்கே கரிகால் சோழனால் கட்டப்பட்டது. இது, பிற்கால சோழர், ���ாயக்க மன்னர்கள் காலத்தில் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் ஆரம்ப நாட்களில் ஒரு முக்கிய நகரமாக விளங்கியது. மதுரை நாயக்கர் ஆட்சியாளர்கள் தங்கள் தலைநகரத்தை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கும் மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கும் பலமுறை மாற்றிவந்தனர். திருச்சிராப்பள்ளியை பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா கம்பெனி வெற்றிகொண்டது, இந்தியாவை பிரிட்டிஷார் வெற்றிக்கொள்வதற்கு முக்கியபடியாக அமைந்தது. திருச்சிராப்பள்ளியில் மிகவும் பெயர்பெற்ற அடையாளச் சின்னம், மலைக்கோட்டை ஆகும், இது தரைப்பரப்புக்கு மேல் 83 மீட்டர் உயரம் கொண்ட பெரும்பாறையாகும், மற்றபடி சமமட்டமாக நிலப்பரப்பு கொண்ட இந்நகரத்தில் இது ஒன்று மட்டுமே தரைப்பரப்புக்கு மேல் உயர்ந்து நிற்கும் பெரும்பாறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த காரணத்திற்காகவே, இந்நகரத்திற்கு மலைப் பாறை நகரம் என்றும் வழங்கப்பெறுகிறது. இம்மலைப் பாறையின் உச்சியில் இந்தியக் கடவுளான விநாயகப் பெருமானுக்கு (கணேஷ்) அர்ப்பணிக்கப்பட்ட உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது, இங்கிருந்து திருச்சிராப்பள்ளியின் அழகிய காட்சியைக் கண்டுகளிக்கலாம். இந்தக் கோயில், சிலகாலம் இராணுவக் கோட்டையாகவும் நாயக்கர்களால் பயன்படுத்தப்பட்டது. பாறையின் தென்முகப்புப் பகுதியில் மிகவும் அழகாக செதுக்கப்பட்ட பல பல்லவ காலத்து குகைக் கோயில்கள் உள்ளன. கிழக்குப் பகுதியில், பிரதான தெய்வமாக சக்திவாய்ந்த கணேஷ் கடவுளைக் கொண்ட ஶ்ரீ நன்றுடையான் விநாயகர் திருக்கோயில் உள்ளது. பெரிய அளவு கொண்ட கணேஷ கடவுள் மற்றும் இதர அரிய தெய்வங்களை கோயிலில் காணலாம். இந்த கோயிலில் ஒவ்வோராண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது (விநாயகர் பிறந்த தினம்) விழாக்கள் நடத்தப்படும் மற்றும் இந்தப் புகழ்பெற்ற கோயிலில் 70 ஆண்டுகளுக்கும் மேல் பல கர்னாட்டிக் இசைக் கலைஞர்களும் மற்றும் பிரபலங்களும் இசைநிகழ்ச்சி நடத்தியுள்ளனர். இந்த மலைக்கோயிலைச் சுற்றி, சத்திரம் என்ற ஜவுளிகளுக்கு சிறப்புப் பெற்ற ஒரு மிகவும் பரபரப்புமிக்க வணிகப்பகுதியும் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/28/jaya.html", "date_download": "2019-10-14T20:12:27Z", "digest": "sha1:UFL3TMGWAZ5PCOPKRYQCDK36FF5SXGQB", "length": 15479, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"\"எதிர்க் கட்சிகள் கெளரவர்கள் மாதிரி\"\": ஜெயலலிதா கடும் தாக்கு | Jayalalithaa flays opposition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"\"எதிர்க் கட்சிகள் கெளரவர்கள் மாதிரி\"\": ஜெயலலிதா கடும் தாக்கு\nமகாபாரதத்தில் வரும் பாண்டவர்களைப் போல் தான் தனித்துப் போராடி வருவதாகவும்,கெளரவர்களைப் போல எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு தன்னை எதிர்த்துவருவதாகவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.\nநேற்று விழுப்புரம் சென்ற ஜெயலலிதா, அங்கு பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.சபாநாயகர் காளிமுத்து தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில்,\nமகாபாரதக் கதை ஒன்றுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அதில் நல்லவர்களாக வரும்பாண்டவர்கள் ஐந்து பேர்தான். ஆனால் கெட்டவர்களாக வரும் கெளரவர்களோ 100 பேர்.\nபாண்டவர்களின் நிலையில் நான் உள்ளேன். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டுகெளரவர்களைப் போல எதிர்த்து வருகின்றன. நல்லவர்களை விட கெட்டவர்களே அதிகம்இருப்பார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.\nபாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் குருவான துரோணச்சார்யா, தனது சிஷ்யர்களின் அறிவைசோதிப்பதற்காக ஒரு போட்டி நடத்துவார். ஒரு காலி வீட்டைக் காட்டி, தனி மனிதனாக யாருடையஉதவியும் இல்லாமல் அந்த வீட்டை நிறைக்க வேண்டும் என்று கூறுவார் துரோணர்.\nஇதைத் தொடர்ந்து துரியோதனன் மிகவும் கஷ்டப்பட்டு வைக்கோல், குப்பைகளைப் போட்டு அந்தவீட்டை நிறைத்து விடுவான். ஆனால் தர்மனோ ஒரு குத்து விளக்கை அந்த வீட்டில் ஏற்றிவைப்பான். தர்மனின் அறிவைப் பாராட்டுவார் துரோணர்.\nஇதில் காலி வீடாக வருவதை தமிழ்நாடாகவும், தர்மனாக என்னையும், குப்பையைக் கொட்டும்துரியோதனனாக எதிர்க் கட்சிகளையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.\nமகாபாரதத்தில் வருவது போல இறுதியில் வெற்றி பாண்டவர்களுக்குத்தான். அதாவது எனக்குத்தான்வெற்றி கிடைக்கும். எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் சரி, எத்தகைய அணி அமைத்தாலும் சரி.தோல்வியடையப் போவது கெளரவர்களாகிய எதிர்க் கட்சிகள்தான் என்றார் ஜெயலலிதா.\nநிகழ்ச்சியில் பெண்கள் சுய உதவிக் குழுக்களின் சேவையைப் பாராட்டிய ஜெயலலிதா, தனதுஆட்சிக் காலத்தின்போது துவக்கப்பட்ட இந்தப் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் இன்று ஆல் போல்தழைத்து வேரூன்றி வளர்ந்திருப்பதைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்றார் ஜெயலலிதா.\nஇதற்கிடையே விழுப்புரம் அரசு விழாவை முடித்துக் கொண்டு ஜெயலலிதா சென்னை திரும்பியபின்னர், விழா நடந்த அரசுப் பந்தலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.\nவிழா பந்தலைப் பிரிக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில்சுமார் ரூ.30,000 மதிப்பிலான பொருள்கள் எரிந்து சாம்பலாயின.\nதீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாகவே தீ விபத்துஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்ய���ங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/radhika/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-14T20:38:18Z", "digest": "sha1:JZ626YL5NUF42ATD3NF3ZCQOQNWKLA2S", "length": 9502, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Radhika: Latest Radhika News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து\nActress Radhika: 'சன்'னிடமே மீண்டும் திரும்பினார் 'சித்தி'.. 9.30 ஸ்லாட்டை பிடிப்பாரா\nஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்\nசன் டிவிக்கும் ராடானுக்கும் தொடரும் பந்தம்..... எஸ்... மின்னலே\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nஎன்னாது.. ராதிகா ஜீ டிவிக்குப் போகப் போறாரா\nசூப்பர் ஜி..டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலேக்கு ராதிகா ஸ்பெஷல் ஜட்ஜ்\nவிட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்\nஇலங்கை குண்டு வெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை… நடிகை ராதிகா வேதனை\nராப்பகலா உழைச்ச சந்திரகுமாரி...இப்படி ஆகிப் போச்சே.. கவலையில் ராதிமா ரசிகர்கள்\nவந்தா 9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி முடிவு..\nசந்திரா இன்னும் வரல.. குமாரி மட்டும்தான்... எப்படிங்க... வேணும்னே தொலைச்சிட்டீங்களா\nஅடடா.. இப்படி ஆகிப் போச்சே.. ராதிகா இடத்தில் குஷ்பூ. என்னங்க நடக்குது\nRadhika Record: 3430 மணி நேரம்.. 6850 எபிசோடுகள்.. ராதிகாவின் அடேங்கப்பா தெறி சாதனை\nராதிகாவுக்கே இந்த நிலையா.. ஏன் என்னாச்சு.. பரபரக்கும் டிவி வட்டாரம்\nகருணாநிதி இல்லாத தமிழக அரசியலை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.. நடிகை ராதிகா\nகருணாநிதி பற்றிய கவலையில் ட்விட்டர் டிஸ்பிளே, ப்ரொபைல் பிக்சரை மாற்றிய ராதிகா\nநடிகர் சரத்குமாருக்கு ரூ.2 லட்சம் அபராதம்.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஅடமான சொத்துக்களை விற்க நடிகை ராதிகாவுக்கு சென்னை ஹைகோரட் அதிரடி தடை\nவிடாது துரத்தும் கருப்பு... விஜயபாஸ்கர், சரத்குமார் மீண்டும் ஆஜராக வருமான வரித்துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2019-10-14T20:29:35Z", "digest": "sha1:U77QLZGKUKQXDDRN6UVSSS4T6QASGCVM", "length": 7489, "nlines": 101, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்டெல் ஹேப்பி ஹவர்ஸ் சலுகை 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும் - Gadgets Tamilan", "raw_content": "\nஏர்டெல் ஹேப்பி ஹவர்ஸ் சலுகை 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும்\nஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ஆப்ஸ்களை தரவிறக்கம் செய்யும்பொழுது 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும்.அனைத்து ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை பெறலாம்.\nஹேப்பி ஹவர்ஸ் சலுகையை பெற அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையிலான நேரத்தில் நீங்கள் தரவிறக்கம் செய்யும் ஆப்ஸ்களுக்கு 200MB டேட்டா தேவைப்படுகின்றது என்றால் 100MB டேட்டா உங்கள் கணக்கில் திரும்ப கிடைக்கும்.\nயூடியூப் மற்றும் ஃபாஸ்ட்பீலிம்ஸ் போன்ற ஆப்ஸ்களில் இந்த சலுகை முன்பே இணைக்கப்பட்டுள்ளதால் இவற்றில் தரவிறக்கம் செய்யும் அனைத்திற்கும் ஸ்மார்ட் ஆஃப்லைன் ஏனப்படும் யூடியூப் வசதியுடன் கூடுதலாக ஹேப்பி ஹவர்ஸ் அதிகாலை 3மணி முதல் 5 மணி வரை தரவிறக்கம் செய்யும் அனைவர்களுக்கும் 50 சதவீத டேட்டா திரும்ப கிடைக்கும்.\nஇந்தியாவில் யூடியூப் ஸ்மார்ட் ஆஃப்லைன் பெறும் வழிமுறை\nஆப்ஸ் உருவாக்குநர்களுக்கு இலவச API ஒன்றை வழங்கியுள்ளது.இதனை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஆப்ஸ்கள் அனைத்துக்கும் இந்த வசதியை பெறலாம்.\nஇந்த வசதியை பெறுவதற்கு ஹேப்பி ஹவர்ஸ் சேவையை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே பெற முடியும்.\nசியோமி எம்ஐ ஸ்மார்ட்போன்கள் ரூ.1 மட்டுமே ..பல சலுகைகள் இரண்டாவது வருட கொண்டாட்டம்\nஐடியா டேட்டா கார்டுகள் விலை குறைப்பு\nஐடியா டேட்டா கார்டுகள் விலை குறைப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=43232", "date_download": "2019-10-14T20:22:17Z", "digest": "sha1:2I3I4ZPKY3CIF5IM7RJLWJYGQSMK6CVG", "length": 15268, "nlines": 266, "source_domain": "www.vallamai.com", "title": "பரம்பொருள் பாமாலை-5 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nநெல்வி ளையும் தென்னாட்டில் பூத்தவனை,\nவில்வ இலை வடிநீரால் பூசித்து,\nசெல்வ நிலை கல்விபுகழ் பெற்று,\nவல்ல மையும் நல்வாழ்வும் பெறுவோம்\nநாட்டிய வேதத்தில் தோன்றிய நாயகனே,\nநீட்டிய பாதத்தால் தேவியை வென்றவனே,\nஆட்டிய அரவத்தின் நஞ்சினை உண்டவனே,\nவாட்டிடும் துன்பத்தைப் போக்கிடும் ஆண்டவனே\nநீருக்குள் ஊடுருவும் சூரிய ஒளியாய்,\nஉயிருக்குள் ஊடுருவும் வீரிய ஒளியே,\nபாருக்குள் நீயுலவிக் காப்பதை உணர்ந்தால்,\nயாருக்கும் துன்பங்கள் தோன்றுதல் அரிது\nசெவ்வேளின் வடிவத்தில் சிகரத்தில் நின்றாய்,\nவெவ்வேறு வடிவத்தில் அகிலத்தில் வந்தாய்,\nஒவ்வாத மனதிலும் ஒளியாக மலர்ந்தாய்,\nஇவ்வேழை உள்ளத்தில் இசையாக நிறைந்தாய்\nகுற்றாலக் குறவஞ்சி வழியாக வந்தாய்,\nகற்றாடக் கவின்மிக�� தமிழாக வந்தாய்,\nபொற்பாதம் தனைத்தூக்கிப் புயலாக வந்தாய்,\nஉற்றாடும் அடியவருள் தென்றலாய் நின்றாய்\nஇல்லாமல் இருக்கும் நாதனின் பேரருள்,\nஇல்லாமல் இல்லை ஈரேழு உலகம்,\nபுல்லாகப் பிறக்கும் பிறவி என்றாலும்,\nதில்லையின் நாதனே நீர்தந்து காப்பான்\nநிலைத்து நிற்கும் நாதனை வணங்கி,\nமலைத்து நிற்கும் மனதின் மாயையைத்,\nதொலைத்து நிற்கும் தூயவர் அடிகளை,\nநினைத்து வாழ்ந்தால் வீடுபேறடைய லாம்\nமானைக் கையில் ஏந்திய நாதனே,\nகூனை நிமிர்த்திய பாண்டியன் தேவனே,\nதூணைப் பிளந்த சிம்மந் தன்னிலும்,\nவானைப் போல விரிந்த ராசனே\nRelated tags : D.சச்சிதானந்தம் சச்சிதானந்தம்\nசிறீ சிறீஸ்கந்தராஜா சிற்றிதழ் என்றால் என்ன அதன் வரையறைகள் யாவை \n-செண்பக ஜெகதீசன் வையத்தின் கதையிதுதான், வைத்துக்கொள் மனதினிலே… மலர்ந்த மலர்களெல்லாம் மணப்பதில்லை, மலர்ந்து மடிந்து உதிர்ந்தவையெல்லாம் உருவாக்கவில்லை காயை, கனியை, விதையை… மந்தை மந்தையாய்\nஅன்பினிய நண்பர்களே, வல்லமையின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் ‘இசைக்கவியின் இதயம்’ என்ற புதிய பகுதி பிறக்கிறது. இதில் இசைக்கவி இரமணன் அவர்களின் எண்ணங்களில் உதிக்கும் பல்வண்ணக் கிரணங்களின் ஒளி வீச்சினை\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-10-14T20:08:55Z", "digest": "sha1:2C4RLRNK4MWVUZ3QR7KHHQ3XW224UGFF", "length": 7476, "nlines": 73, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம் - Dailycinemas", "raw_content": "\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட வெற்றி பெறும் \nகல்லூரி விடுதிகளி��் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nதமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\nபிரபலங்களின் பாராட்டு மழையில் குலசாமி குறும்படம்\nகுறும்பட இயக்குநர்களுக்கு வழிகாட்டும் Zoom Film academy\nவிமல் நடிக்கும் புதிய படம் “சோழ நாட்டான்”\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nஒய்நாட் ஸ்டுடியோஸ் தனது 18வது படைப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதில் பெருமிதம் கொள்கிறது.\nஒரு காங்ஸ்டர்-திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரையிலேயே வெளியிடப்பட உள்ளது.\nகார்த்திக் சுப்பாராஜ் எழுதி இயக்கும் இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பாக எஸ் சஷிகாந்த் தயாரிக்க, இணை தயாரிப்பாளராக சக்கரவர்த்தி ராமசந்திரா இணைகிறார்.\nஇப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.\nகலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்.\nதயாரிப்பு: ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ் சஷிகாந்த் & ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் சக்கரவர்த்தி இராமசந்திரா\nசண்டை பயிற்சி : அன்பறிவ்\nநடனம்: எம் செரிஃப், பாபா பாஸ்கர்\nஒலி வடிவமைப்பு: விஷ்ணு கோவிந்த் ஸ்ரீ சங்கர் (சவுண்ட் ஃபேக்டர்)\nஆடை வடிவமைப்பு: D.பிரவீன் ராஜா\nஒப்பனை: ஏ சபரி கிரீசன்\nவிளம்பர வடிவமைப்பு: டியூனி ஜான் (24 AM)\nமக்கள் தொடர்பு: நிகில் முருகன்\nஇயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கும் புதிய படம்\nActress Sanjjanaa Galrani Photoshoot Images தமன்னா நடிக்கும் திகிலான நகைச்சுவை திரைப்படம் ‘பெட்ரோமாக்ஸ்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Yala.php", "date_download": "2019-10-14T21:22:05Z", "digest": "sha1:PTYLF4VHU2M5IBBTV23QUBLAGNV5BCKG", "length": 4004, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் யால, தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் யால, கடைகள், கலைஞர்கள் கடைக்கு Yala விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் யால\nஆன்லைன் கலை பொருட்கள் யால\nகலை விநியோக கடையில் யால\nஆன்லைன் கைவினை பொருட்கள் யால\nதொழில்முறை கலை பொருட்கள் யால\nஆன்லைன் கைவினை பொருட்கள் யால\nகலை ஆன்லைனில் வாங்க யால\nகலைஞர் பெயிண்ட் பொருட்கள் யால\nஆன்லைன் கலை அச்சிட்டு யால\nகலை வழங்கல் சேமிப்பு யால\nஆன்லைன் கலை கடை யால\nஆன்லைன் தள்ளுபடி கலை பொருட்கள்\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் யால, தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் யால, கடைகள், கலைஞர்கள் கடைக்கு Yala விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் யால, கலை கடை யால", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2222:2008-07-29-11-04-42&catid=122:2008-07-10-15-28-56&Itemid=86", "date_download": "2019-10-14T20:33:55Z", "digest": "sha1:CF4T2ITHDW6TEGPECXWVVVLCIVQI3APG", "length": 7947, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "கண்டங்களின் பெயர்ச்சி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் கண்டங்களின் பெயர்ச்சி\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஎல்லோரும் உலக வரைப்படத்தைப் பார்த்திருப்பர். அதில் கண்டங்களின் வடிவையும் இடங்களையும் பார்த்திருப்பர். என்றாலும்கூட அவர்கள் இன்று காண்பது போலவே உலகம் என்றும் ஒரே அமைப்பில் காணப்பட்டதில்லை. எழுபது ஆண்டுகளுக்கு முன்னால், அல்பிரட் வெக்கனர் என்னும் பெயரிய நிலநூல் அறிஞர் ஒருவர், இன்று காணப்படும் கண்டங்கள் இப்போது இருப்பதை விட மிக நெருக்கமாக இருந்ததாகக் கூறுகின்றார். அக்கண்டங்கள் இப்போது இருக்கும் இடங்களுக்கு மெல்ல மெல்ல பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பெயர்ந்து வந்தன. இங்குக் காணப்படும் வரைப்படங்கள் அவ்வரலாற்றைக் காட்டுகின்றன.\nமுப்பது கோடி ஆண்டுகளுக்கு முன் நீங்கள் உலக வரைப்படத்தைப் பார்ப்பீர்கள் என்றால் அது ஏறக்குறைய இவ்வாறுதான் காட்சி அளித்திருக்கும். இக்கண்டங்கள் அனைத்தும் ஒரே மாபெரும் கண்டமாக ஒன்றொடன்று முற்றிலும் இணைந்திருந்தன. அதனைப் பெங்கியா என்றழைக்கின்றனர்.\nபதினெட்டுக் கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரே கண்டமாக இருந்த பெங்கியா என்னும் இம்மாபெரும் கண்டமானது, வடக்குத் தெற்காக இரு பிரிவாகப் பிரிந்தது. வடக்குப் பிரிவு லோரேசியா என்று அழைக்கப்படுகிறது. தெற்குப் பிரிவு கோண்டுவானா என்றழைக்கப்பெறுகிறது.\nபதிமூன்றரைக்கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய வட அமெரிக்கா ஐரோப்பாவினின்றும் ஆசியாவினின்றும் பெயரத்தொடங்கியது.\nஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் இன்றைய கண்டங்கள் மேலும் தொலைவாகப் பெயர்ந்தன. அவற்றின் தனித் தோற்றங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றதா இக்காலகட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னமும் தெந்துருவத்துடன் ( அண்டார்ட்டிக்கா ) இணைந்திருப்பதைக் கவனியுங்கள்.\nஇந்த வரைப்படம் கண்டங்களின் இன்றைய இடங்களைக் காட்டுகின்றது. ஆனால் அவை இன்னமும் தொடர்ந்து பெயர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nவட அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஓர் ஆண்டுக்கு இரண்டு செண்டி மீட்டர் இடைவெளியில் ஒன்றைவிட்டு ஒன்று பெயர்ந்து கொண்டுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கண்டங்களின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்து ஓர் உலக வரைப்படத்தை வரைந்து பாருங்களேன். இன்னும் 5 கோடி ஆண்டுகாலத்தில் அவை ஆயிரம் கிலோ மீட்டர் இடைவெளியைக் கொண்டிருக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BE.+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2019-10-14T21:19:14Z", "digest": "sha1:IQST2PMUW3J424AQXYDFVIS36U5F6G4B", "length": 25369, "nlines": 340, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sa. Anathakumar books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சா. அனந்தகுமார்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» ���டைசி பக்கம்»\nஇந்நூலில் மருத்துவம், ஆரோக்கிய ஆலோசனைகள், சிலதீர்வுகள், மருத்துவ அறிவியல் செய்திகள் உள்பட 1000 தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தரமான நூல்களை வெளியிட்டு வரும் அறிவுப் பதிப்பகத்தார் இந்நூலைச் சிறப்புற அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெறுக. [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nமனிதனின் தேவை பெருகும் போதும், சிந்தனை விரிவடையும் போதும், கண்டுபிடிப்புகளும், தேடுதலும் உருவாகின்றன. தேடுதலின் விளைவாக ஆராய்ச்சி, அறிவியல் வளர்கின்றன. அறிவியல் துறையானது பல கண்டுபிடிப்புகளை தருவதோடு மட்டுமின்றி, பல்வேறு சிக்கல்களுக்கு விடை காண்கிறது. மேலும் பல படைப்புகள், [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஉலகில் என்றும் வற்றாதது, அள்ள,அள்ளக் குறையாதது ஒன்று உண்டென்றால் அது கல்வியே. கல்வி சார்ந்த பொது அறிவு என்பது நமது மனம், மற்றும் அறிவை விசாலப்படுத்தும் ஒன்றாகும். அறிவு விரிய, விரிய உலகம் சுருங்கிவருகிறது என்றாலும் அறிவு முழுவதும் விரிய நமது [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஅஞ்சல் துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பானதொன்றாகும். மட்டுமின்றி இது மனித வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒரு மனிதனின் வாழ்க்கையை ஒளிமயமாக்குகிறது என்று கூட சொல்லாம். ஆம் ஒருவருக்கு வாழ்வை வளமாக்கும் பணி ஒன்று கிடைத்து விட்டது [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nபொது அறிவு -என்பது ஒரு மனிதனின் அறிவை விசாலமாக்கும் ஒன்றாகும். உலகில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, நடந்தவைகள் உட்பட பல்வேறு விவரங்களைப் பொதுப்படையாக வழங்கி நம்மை மேம்படுத்துவதே பொது அறிவு ஆகும். இக்காலத்தில் மாணவர்கள், இளைஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஉலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்\nஅடுத்தத் தலைமுறையினருக்கு நாம் கலையென விட்டுச் செல்லப் போவது எதனை எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் கேம்ஸ்களுக்குள் அடைத்துவிடத் துடிக்கும் நவீன மனிதர்களுக்கு தாங்கள் கேள்விப்படுவது தங்களுக்குத் தெரிந்தது எல்லாவற்றையும் வியாபாரமாக்குவதே பிரதானமாய் இருக்கிறது.\nஇதைத் தாண்டி இவர்கள் தெரிந்து கொண்டிருக்கும் கலை, ஒன்று மேட்டுக்குடி [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் - India Vignanigal Kelvi-Pathilgal\nஅரசாங்கப் பள்ளியில் வறுமையான நிலையில் படித்து அரிய சாதனை ப்டைத்தார் அணு விஞ்ஞானி அப்துல்கலாம் அவர்கள். இந்திய விஞ்ஞானிகள் கேள்வி - பதில்கள் என்னும் இந்நூலில் அறிவியல் துறையில் சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகள் பற்றிய வினாக்களுக்கும் அவற்றுக்கான விடைகளும் இடம் [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஉங்களுக்குத் தெரியாத புதிய செய்திகள் - Ungalukku theriyahta Puthiya Seithigal\nஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் புதுப் புது விஷயங்கள் நடைபெறுகின்றன. எனவே நிமிடத்திற்கு ஒரு செய்தி வீதம் நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். உலக அளவில் என்று பார்த்தால் ஒரு நிமிடத்தில் பல ஆயிரம் நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்துமே அறிந்து கொள்கிறோம், பல்வேறு வழிகளில் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஇந்திய நாடு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும். இந்தியாவின் கலை, பண்பாடு, சிற்பங்கள், நடனம், அறிவு, ஆன்மிகம், தாவரங்கள், கம்ப்யூட்டர் அறிவு போன்றவை உலகப் பிரசித்தி பெற்றதாகும். நமது நாட்டின் பல சிறப்புத்தன்மைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். எனினும் இந்தியாவின் முதல் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nநமது உடல் மண்டலத்தில் என்னென்ன உறுப்புகள் உள்ளன அவை எவ்வெவ்வாறு செயல்படுகின்றன என்பவற்றைப் பெற்ற தாயிடத்திலோ தந்தையிடத்திலோ கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் மருத்துவர்களாக இருந்தால்தான் முடியும். நமது உட��ைப்பற்றி நமக்கும் தெரியாது. நம்மைப் பெற்றவர்களுக்கும் தெரியாது. ஆனால் மருத்துவர்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nசா.அனந்தகுமார் - - (3)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nnaalaayira, C.G. ராஜன், வண்ண மீன், கம்ப், வேலா, நன் ஏன், பெரிய ஞான, எடையைக், நாட்டு கோழி மருத்துவம், பகுத்தறிவும், உயர்ந்த, vedham, கொத்தமங்கலம, தேவ தாசி, 19\nசேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal\nஅமரர் கல்கியின் கல் சொன்ன கதை -\n100 வகை ஸ்வீட்கள் தவிர 50 வகை கார பலகாரங்களின் தயாரிப்பு முறைகளும் - 100 Varieties of Sweets\nபுகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugalpetra Moodru Kathaigal\nடென்சனை வெல்வது எப்படி - Tensionai Velvadhu Eppadi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajini-ajith-deceased-sigai-119011000039_1.html", "date_download": "2019-10-14T21:03:24Z", "digest": "sha1:HF2PFKLGI7CAUGDJTU5ISNELMZELEMPQ", "length": 9461, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட \"சிகை\"", "raw_content": "\nரஜினி அஜித்தின் அதிகாரவர்க்கம்: சிதைக்கப்பட்ட \"சிகை\"\nநடிகர் கதிர் நடிபில் இன்று வெளியாகியுள்ளது சிகை. இந்த படம் இன்று வெளிவந்துள்ளது என்பதே பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஏனென்றால் பேட்ட , விஸ்வாசம் என தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இரு பெரும் ஜாம்பவான்கள் மோதிக்கொண்டுள்ள இந்த பொங்கலில் தெரிந்தே தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது சிகை.\nசினிமாவில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மக்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறுவது உறுதி. அப்படி நல்ல வித்யாசமான கதையம்சம் கொண்டிருந்தும் அதிகாரவர்க்கத்��ால் ஏழை நீதிக்காக வாதாடுவது போன்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது கதிரின் சிகை படத்திற்கு.\nதியேட்டர் சிக்கல்கள், பட வியாபாரம் என பல விசயங்களை கடந்து படத்தை வாங்கக்கூட யாரும் முன்வரவில்லை என்பதே உண்மை. அப்படியான ஒரு நிலைக்கு தான் சிகை படம் தள்ளப்பட்டுள்ளது.\nசமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன \"பரியேறும் பெருமாள்\" என்ற படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருந்த கதிருக்கு தற்போது யாரும் கைகொடுக்க முன்வரவில்லை. மாறாக உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை கொஞ்சம் பொறுத்திருந்து படத்தை ரிலீஸ் செய்தால் என்ன என்று கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள் .\nஇதில் சோகம் என்னவென்றால் சிகை படம் வியாபாரமாகாததால் நேரடியான ஜீ5 செயலியில் வெளிவந்துள்ளது. இருந்தும் வருத்தத்தில் இருக்கும் நடிகர் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தை மக்கள் 29 ரூபாய் செலவழித்து பார்ப்பதற்கு யோசிக்கமாட்டார்கள் என நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\n பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nடம்மி ஆக்கப்பட்ட விஜய் சேதுபதி ஜித்து இல்ல வெறும் வெத்து\nகடைசில யாரு ஜெயிச்சது பேட்டையா..\nஸ்க்ரீன கிழிக்குற அளவுக்கா படம் இருக்கு\nரஜினி எந்த பேட்டைக்கு போனாலும் விஸ்வாசம் வேணும்: நெத்தியடி டாக்\nதனது ’அரசியல் இன்னிங்ஸை ’ஆரம்பித்த ரஜினி யாருமேல அந்த' கொல காண்டு '\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nகடைசியாக பிக்பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஸ்தூரி\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\nஹர்பஜனுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்கும் இர்பான் பதான்\nஅடுத்த கட்டுரையில் டுவிட்டர் பதிவில் மன்னிப்பு கேட்ட நடிகை - கோலிவுட்டில் பரபரப்பு\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/4-releases-today-aid0136.html", "date_download": "2019-10-14T20:16:01Z", "digest": "sha1:RFEHDMQETP2555F2DWT4P4Z6TFPRBHUZ", "length": 14596, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எங்கும் ஓகே ஓகே ஜூரம்... சத்தமில்லாமல் 4 புதுப்படங்கள் ரிலீஸ்! | 4 releases today | எங்கும் ஓகே ஓகே ஜூரம்... சத்தமில்லாமல் 4 புதுப்படங்கள் ரிலீஸ்! - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎங்கும் ஓகே ஓகே ஜூரம்... சத்தமில்லாமல் 4 புதுப்படங்கள் ரிலீஸ்\nதமிழக தியேட்டர்களில் ஒரே சிரிப்பு சத்தம்.... கேன்டீன்களில் கலகலப்பு... பார்க்கிங் பாய்ஸ் கூட சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு கோடைத் திருவிழாவாக மாறிவிட்டது உதயநிதி - சந்தானம் நடிப்பில் வெளிவந்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெளியீடு.\nவெள்ளிக்கிழமை அமெரிக்காவிலும் படம் வெளியாகிவிட்டது. வேண்டுமென்றேதான் அமெரிக்க ரிலீசை தள்ளிப் போட்டாராம் உதயநிதி.\nமுதலில் இங்கு படம் வெளியாகி நல்ல 'டாக்' உருவான பிறகு வெளியிட்டால், உலத நாடுகளில் வசூல் அள்ளும் என்ற வர்த்த ஐடியாதான் அது. நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.\nஇப்படியொரு சூழலில் இந்த வாரமும் 4 படங்கள் வெளியாகின. பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் போய் பார்க்க வேண்டிய படங்கள்.\nமாட்டுத்தாவணி, மை, அடுத்தது, ஊலலல்லா... ஆகியவைதான் அந்த மூன்று படங்கள்.\nஇவற்றில் மாட்டுத்தாவணி, ஒரு காலத்தில் ஹிட் இயக்குநராக இருந்த பவித்திரன் இயக்கியது. விமல் நடித்துள்ளார். தக்காளி சீனிவாசன் இயக்கியுள்ள படம் அடுத்தது.\nஏஎம் ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்துள்ள படம் ஊலலல்லா.\nவேலூரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் மை. அரசியல்தான் மையக்கரு. சே ரா கோபாலன் என்பவர் இயக்கியுள்ளார்.\nMore தமிழ் சினிமா News\nவிஜய் அமைதி அஜீத் ஆக்ரோசம்... ஸ்டண்ட் மேன் சம்பத் ராம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nசினிமாவில் ஒரே மாதிரியான கேரக்டர் நடிப்பது ரொம்பவே போர் - காளி வெங்கட்\nஒத்த செருப்பு சைஸ் 7… போலீசை திட்டும் காட்சிகள் நீக்கம் - வெளியிட்ட பார்த்திபன்\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nவிஜயகாந்த் இல்லாத தமிழ் சினிமா.. \\\"லெக் பீஸ்\\\" இல்லாத பிரியாணியாக...\nபப்ளி வித்யுலேகா ராமன் எங்கேப்பா... இப்படி ஸ்லிம் ஆயிட்டாங்களேப்பா\nவிரிந்த திரையில்.. வரிசை கட்டும் ஸ்போர்ட்ஸ் படங்கள்.. கிடுகிடு உயர்வு .. ஒரு ரிப்போர்ட்\nஅய்யய்யோ.. அதைப் பத்திச் சொன்னா உண்மையான வயசு தெரிஞ்சுடும்.. ரகசியத்தை மூடி மறைக்கும் பிரபல நடிகை\nபாரதியார் எழுதியவை வெறும் பாட்டு வரிகள் அல்ல.. அவை தமிழ் மந்திரங்கள்\nமுண்டாசுக் கவியின் பாடல்களில் மிளிர்ந்த தமிழ் சினிமா.. கலைஞர்கள்\nஎன்ன கொடுமை கோமளா இது.. விஜய் அப்பாவின் \\\"கேப்மாரி\\\"தனமும்.. சந்தானம் ஆடும் டிக்கிலோனாவும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: தமிழ் சினிமா release புதிய படங்கள்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T21:09:16Z", "digest": "sha1:TY2H4VX4DH4UUPW6Z6GX3K3JQLXFYH57", "length": 8706, "nlines": 74, "source_domain": "ta.wikibooks.org", "title": "விக்கிநூல்கள்:எமது வேண்டுகோள் - விக்கிநூல்கள்", "raw_content": "\n1 விவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு\n2 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு\nவிவசாயிகள் மற்றும் வேளாண் துறையினருக்கு[தொகு]\nவிவசாயம் மற்றும் உணவுப் பொருள்கள் உற்பத்தி குறித்த கருத்துக்களை இங்கு பதியலாம். உதாரணமாக செம்மை நெல் சாகுபடி. ஒரு சிறு நூலை இங்கு உருவாக்குவதன் மூலம் விவசாயத்திற்கு உதவ முடியும் என நம்புகிறோம். மேலும் w:தமிழக சமுதாய வானொலிகளையும் இங்கு அழைக்கிறோம். விவசாயம் சார்ந்த நுணுக்கங்களை முதன்மை வானொலி நிலையங்கள் கொடுத்து வருகின்றன, அவற்றை தொகுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.துறை சார்ந்த நூல்கள் பட்டியல் இங்கு உள்ளது.\nஉங்களால் முடியும் எனில் பாடநூல்களை இங்கு வெளியிட உதவுங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் உள்ள பாடங்களைத் தொகுத்து வெளியிட கேட்டுக் கொள்கிறேன். மேலும் நமது தமிழ் சமுதாயம் உலகம் முழுமையும் தாங்கள் தமிழில் பயிலும் பாடநூல்களை இங்கு வெளியிட உதவலாமே.\nஒரு வேளை தாங்கள் பல்கலை ஆசிரியராக இருக்கலாம், நீங்கள் ஏதாவது ஒரு நூலை தமிழில் இயற்றுவதன் மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என நம்புகிறோம். அப்படி முழு நூலை உருவாக்க முடியவில்லை என்றால் அந்த நூலின் ஆரம்ப பொருளடக்கப் பகுதியை ஆரம்பித்து வைப்பதன் மூலம் ஒரு புதிய நூல உருவாக தாங்கள் காரணமாக அமைய முடியும் என நம்புகிறோம்.\nஆய்வேடுகள் தொகுப்பில் இதுவரை தமிழில் உருவாக்கப்பட்டு உள்ள மாணவர்கள், பேராசியர்களின் தொழில்நுட்பபுல (phd) சுருக்கம் உருவாக்கும் நோக்கம் உள்ளது. இதில் கலந்து கொள்ள அனைவரையும் அழைக்கிறோம்.\nதமிழ் மொழியை சங்ககாலம் முதலே ஒரு இலக்கியத் தமிழாகவும், இயற் தமிழாகவும், இசைத் தமிழாகவும் பல அறிஞர், அரசர்களால், துறவியர்களால் உருவாக்கப்பட்டுவிட்டுள்ளது. ஆனால் தமிழை அறிவியல்த் தமிழாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பொறியாளர்களுக்கு உண்டு என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே அறிவியல் தமிழை உருவாக்க பொறியாளர்களை அழைக்கிறோம். பொறியியல் சார் நூல்களைத் தொகுக்க அழைக்கிறோம். மேலும் சில தருணங்களில் அறிவியல் சொற்களை உருவாக்கும் பொழுது பின்பற்றப் பட வேண்டிய முறைகளைப் பற்றியப் பக்கத்தைக் காணவும்.\nஇப்பக்கம் கடைசியாக 17 சூன் 2012, 23:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/fa/25/", "date_download": "2019-10-14T21:34:27Z", "digest": "sha1:AZUQG26DLGWKZDCTI43SIRRMLIXQJVLR", "length": 16692, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "நகரத்தில்@nakarattil - தமிழ் / பாரசீக", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்ச���ல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » பாரசீக நகரத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். ‫م- م------- ب- ا------ ق--- ب---.\nநான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். ‫م- م------- ب- ف------ ب---.\nநான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். ‫م- م------- ب- م--- ش-- ب---.\nநான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது\nநான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது\nநான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது\nஎனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். ‫م- ا----- ب- ی- ت---- د---.\nஎனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். ‫م- ا----- ب- ی- ن--- د---.\nஎனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். ‫م- ب- ی- ه-- ا----- د---.\nநான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். ‫م- م------- ی- ا------ ک---- ک--.\nஇதோ என் க்ரெடிட் கார்ட். ‫ا-- ک--- ا------ م- ا--\nஇந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது\nநீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். ‫ب- ب--- ق--- ش-- ب----.\nநீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். با ت-- د- ش-- ب-----.\nநீங்கள் துறைமுகம் செல்லுங்கள். ‫ب- ب--- ب----.\nநீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். با ت-- گ--- د- ب--- ب----.\nவேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா\n« 24 - நியமனம்\n26 - இயற்கையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + பாரசீக (21-30)\nMP3 தமிழ் + பாரசீக (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/oct/11/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3251565.html", "date_download": "2019-10-14T20:34:15Z", "digest": "sha1:SEIOHISKF4ELSUHPKX5VMXSZ3OP7JV3Y", "length": 8092, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வீடற்றோா் தினம்: உள்ளாட்சி அலுவலா்களுக்குப் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவீடற்றோா் தினம்: உள்ளாட்சி அலுவலா்களுக்குப் பயிற்சி\nBy DIN | Published on : 11th October 2019 02:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலக வீடற்றோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.\nஉலக வீடற்றோா் தினத்தையொட்டி, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் வீடற்றோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை, மாநகராட்சி துணை இயக்குநா் பி.குமாரவேல் பாண்டியன் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, சென்னை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள வீடற்றோருக்கான முகாம்கள், அவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் ஆகியவை குறித்து உள்ளாட்சி அலுவலா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nஇதைத் தொடா்ந்து, வீடற்றோா் மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து நகா்ப்புற வீடற்றோா் உறைவிட திட்டக் கண்காணிப்புக் குழு உறுப்பினா் வனேசா பீட்டா் எடுத்துரைத்தாா். இந்தப் பயிற்சி முகாமில், கூடுதல் மாநகர நல அலுவலா் டாக்டா் ஜெகதீசன், நகராட்சி திட்ட அலுவலா் இளம்பருதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/06/13230406/1039427/Arasiyal-Ayiram-Political-News.vpf", "date_download": "2019-10-14T20:19:49Z", "digest": "sha1:5XJIZ4P25T2IGEXGDPO6RCYI24IPSOHZ", "length": 4782, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(13.06.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13.06.2019) - அரசியல் ஆயிரம்\n(13.06.2019) - அரசியல் ஆயிரம்\n(13.06.2019) - அரசியல் ஆயிரம்\nஏழரை - (28.09.2019) : என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா..... எல்லா திட்டங்களையும் நாங்க நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கோம்..... ஆனா பாருங்கள் ஸ்டாலின் பொய்...பொய்யா., போற இடமெல்லாம் சொல்கிறார்.\n(16.07.2019) - அரசியல் ஆயிரம்\n(16.07.2019) - அரசியல் ஆயிரம்\n(30.07.2019) - அரசியல் ஆயிரம்\n(30.07.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(08.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(07.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(04.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(03.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.10.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-19-3-2019/", "date_download": "2019-10-14T21:08:52Z", "digest": "sha1:S26SWD3JDW5NOUGSC3USCJPBPRVCYHY5", "length": 16493, "nlines": 150, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய ராசிபலன் 19.03.2019 செவ்வாய்க்கிழமை பங்குனி (5) | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 19.03.2019 செவ்வாய்க்கிழமை பங்குனி (5) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 19.03.2019 செவ்வாய்க்கிழமை பங்குனி (5) | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – சதுர்தசி*\n*சந்திராஷ்டமம் – மகர ராசி*\n_உத்திராடம் 2 , 3 , 4 பாதங்கள் , திருவோணம் , அவிட்டம் 1 , 2 பாதங்கள் வரை ._\n_*மகர ராசி* க்கு மார்ச் 18 ந்தேதி மாலை 06:46 மணி முதல் மார்ச் 20 ந்தேதி இரவு 09:13 மணி வரை. பிறகு *கும்ப ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:26am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:22pm*_\n*இன்றைய அமிர்தாதி யோகம் -*\n_*இன்று முழுவதும் அமிர்த யோகம்*_\nஇன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சீராகும். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றியை பெறுவார்கள். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மீது பாசம் அதிகரிக்கும். அவர்களுடன் இனிமைய���ன பேசி பொழுதை கழிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று உதவி என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. சிலர் புதியவேலைக்கு முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மனதில் நிம்மதி உண்டாகும் . அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வியில் க��டுதல் கவனம் செலுத்துவது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எந்த ரூபத்தில் பிரச்சனை வந்தாலும் எப்படிப்பட்ட கஷ்டம் வந்தாலும் அது நீங்கும். சுகம், சௌக்கியம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். அடுத்தவர் திருப்திபடும் வகையில் திறமையாக பேசி சமாளிப்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6\nஇன்றைய ராசிபலன் 20.03.2019 புதன்கிழமை பங்குனி (6) | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 18.03.2019 திங்கட்கிழமை பங்குனி (4) | Today rasi palan\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை\nToday rasi palan 7/10/2017 | இன்றைய ராசிபலன் புரட்டாசி...\nஇன்றைய ராசிபலன் 18.03.2019 திங்கட்கிழமை பங்குனி (4) | Today rasi palan\nமார்கழி மாதம் சிறப்பு | ஆண்டாள் வரலாறு | margazhi...\nபுரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா\nஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2018/05/", "date_download": "2019-10-14T20:42:43Z", "digest": "sha1:KBMKUAU2BCOPVLBMDRZFBK6KATPGJVGQ", "length": 55815, "nlines": 244, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: May 2018", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nதேர்தல் முடிவுகள் மட்டுமே ஜனநாயகம் அல்ல\nற்கு வங்க மாநிலத்தில் மே 14-ல் நடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வன்முறையின் துணையோடு மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தல் நடந்த தொகுதிகளில் 76% திரிணமூல் காங்கிரஸ் வசம் வந்திருக்கிறது. எனினும், மாற்றுக் கட்சியினர் போட்டியிடாத அல்லது போட்டியிட முடியாதபடி தடுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு இடங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. தீர்ப்பு வெளிவந்தால்தான் திரிணமூலின் வெற்றி எப்படிப்பட்டது என்பது தெரியும்.\nஉள்ளாட்சியின் மூன்று அடுக்குகளிலும் சேர்த்து மொத்தம் 58,792 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்பிருந்தே மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் தொடங்கிவிட்டன. பல இடங்களில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யவே அனுமதிக்கப்படவில்லை. காவல் துறை, ஆளும் கட்சியினரின் அராஜகத்தை அடக்கத் தவறியதல்லாமல், பல இடங்களில் அவர்களுக்குக் துணையிருந்ததாகக்கூட குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nதேர்தல் வன்முறைச் சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50-க்கும் அதிகம். மூன்றடுக்கு உள்ளாட்சி மன்ற முறை ஏற்படுத்தப்பட்ட 1978-ம் ஆண்டு தொடங்கி, இதுவரையில் இப்படி ஒரு வெற்றி ஆளுங்கட்சிக்குக் கிடைத்தது கிடையாது. மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்குப் போட்டியே இல்லாமல் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மட்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். 34 ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, இடதுசாரி முன்னணி 2011-ல் பதவியிலிருந்து இறங்கிய பின், இப்படிப்பட்ட வன் செயல்கள் மேற்கு வங்கத்தில் நடந்ததே இல்லை.\nவன்செயல்களைத் தடுக்க மாநில அரசு தவறிவிட்டது. நிர்வாகத் திறமை போதாத காரணத்தாலோ, அரசியல் ஆதாயம் கருதியோ இப்படி நடந்திருக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக திடீரென பெரிய கட்சியாக வளர்ந்துவிடவில்லை. ஆனால், அது வளர்கிறது என்ற எண்ணமே திரிணமூல் காங்கிரஸை அலைக்கழிக்கப் போதுமானதாக இருக்கிறது.\nஇப்போதைய பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் 25% இடங்களை மட்டுமே பாஜக வென்றுள்ளது. எனினும், 2021 மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யைப் பதவியிலிருந்து அகற்றுவதே தங்களுடைய லட்சியம் என்று வெளிப்படையாகவே அறிவித்துச் செயல்படுகிறது பாஜக. அதன் வளர்ச்சியால் அச்சமடைந்துள்ள மம்தா பானர்ஜி, அதற்கு எதிராக மாநில அளவிலும் தேசிய அளவி லும் பிற கட்சிகளை ஓரணியில் திரட்டத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.\nகூட்டணி அல்ல; மக்களின் ஆதரவே முதன்மையானது. ஜனநாயகத்தை வீழ்த்தி பெறும் வெற்றிகள் மக்களைக் கொச்சைப்படுத்துபவை. எல்லாக் கட்சிகளுக்குமே இது பொருந்தும். இந்து தலையங்கம்\nLabels: அரசியல், உண்மை, கட்டுரை, சமூகம், தலையங்கம், படித்தது, ஜனநாயகம்\nகற்றலினால் ஆன பயன்தான் என்ன \nஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..\n26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.\nகற்றலினால் ஆன பயன் என்ன\nஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு கற்றுக்கொடுக்கவேயில்லையே..\nஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.\nபார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..\nஅதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.\nஎன்ன செய்வது என்கிற அறிவின்மை.\nமிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.\nகூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.\nஇந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..\nஎன்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்\nஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..\nஅது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் \nஅந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.\nஅல்லது சிறு மண் து���ள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.\nஇந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன \nதென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.\nமற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி\nஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்\nகாவல் நிலையங்களை எப்படி அணுகுவது\nவிபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது\nமாரடைப்பு வந்தால் என்ன செய்வது\nஎந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை\nமனைவியிடம் எப்படி நடந்து கொள்வது\nகணவனிடம் எப்படி நடந்து கொள்வது\nஇவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன\nஇது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..\nஇனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..\nஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட் whatsup\nLabels: அனுபவம், உண்மை, கட்டுரை, கல்வி, சமூகம், பகிர்வு, ரசித்தது, வாட்ஸ்அப்\nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nஇன்று திரைக்கு வந்துள்ள 'நடிகையர் திலகம்' படம் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பர்சனல் பக்கங்களை துல்லியமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. நடிகர்கள் - கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாலிகா நாயர், ஷாலினி பாண்டே, இயக்கம் - நாக் அஸ்வின், ஒளிப்பதிவு - டேனி சா-லோ, இசை - மிக்கி ஜெ மேயர், தயாரிப்பு - வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ்.\n1981ம் ஆண்டு மே 11ம் தேதி... பெங்களூருவில் நடிகை சாவித்திரி கோமாவில் விழுந்த நாளில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அவரைப் பற்றிய கட்டுரை எழுதப் பணிக்கப்படுகிறார் மக்கள்வானி பத்திரிக்கை நிருபர் மதுரவானி (சமந்தா). முன்பக்க தலைப்பு செய்தி எழுத வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் சமந்தாவுக்கு கோமாவில் கிடக்கும் ஒரு பழைய நடிகையைப் பற்றி செய்தி சேகரிக்க விருப்பமில்லை. இருப்பினும் ஆசிரியரின் உத்தரவை ஏற்று, புகைப்படக்கலைஞர் ஆண்டனியுடன் (விஜய் தேவரகொண்டா) சாவித்திரியின் அண்ணா நகர் வீட்டுக்குச் செல்கிறார். அங்கிருந்து ஆரம்பமாகிறது சாவித்திரியின் வாழ்க்கை...\nமுதல் காட்சியிலேயே நான் அசல் சாவித்திரி என அசத்துகிறார் கீர்த்தி சுரேஷ். குழந்தை சாவித்திரியில் தொடங்கி, அவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார், எங்கெல்லாம் வாய்ப்பு தேடி அழைந்தார், சாவித்திரிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு, அதை அவர் தக்க வைக்கத் தவறிய கதை, ஜெமினி கணேசனுடனான காதல், புகழின் உச்சி, ஜெமினியின் துரோகம், மதுவுக்கு அடிமையாகி கிடப்பது, அதில் இருந்து மீண்டு வருவது என ஒரு பெண் நிருபரின் பார்வையில் சாவித்திரியின் வாழ்க்கையை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.\nஇந்த படத்தை முழுவதுமாக தாங்கிப்பிடித்திருப்பவர்கள் கீர்த்தி சுரேஷூம், துல்கர் சல்மானும் தான். கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தெரிவதேயில்லை. அவ்வளவு இயல்பாக சாவித்திரியை உள்வாங்கி, வெளிக்காட்டி இருக்கிறார்.\nசிரிப்பது, அழுவது, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, தேவதாஸ் பார்வதி, ஜெமினியின் காதலி, மனைவி, மதுவுக்கு அடிமையானவள் என நமக்கு இன்னோரு சாவித்திரி கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. வருங்காலங்களில் சாவித்திரி என்றவுடன் கீர்த்தி சுரேஷின் முகம் நியாபகத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு சாவித்திரியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உங்களுக்கு நடிக்க வராதுன்னு இனி யாராலும் சொல்ல முடியாது கீர்த்தி. வாழ்த்துக்கள்.\nஜெமினி வேடத்தில் நடித்திருக்கும் துல்லகர் சல்மானும், அப்படியே அசல் ஜெமினியை திரையில் கொண்டு வந்திருக்கிறார். சாவித்திரியை காதலிப்பது, தனக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை சாவித்திரியிடம் சொல்வது, திருமணத்துக்குப் பிறகு ஈகோவில் வாழ்வை தொலைப்பது என பின்னியிருக்கிறார் மனிதர். சபாஷ் துல்கர்.\nஇவர்களைத் தாண்டி படத்தின் அத்தனை பெருமையும் போய் சேர வேண்டும் என்றால் அது ஒளிப்பதிவாளர் டேனி சா-லோவுக்கும், ஆடை வடிவமைப்பாளர்கள் கௌரங், அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்னாயக் ஆகியோருக்கு தான். அவர்களின் அபாராமான உழைப்பு படத்தில் அப்படியே தெரிகிறது. கலை இயக்குனர் ஆவினாஷ் கொல்லாவின் செட் வேலைபாடுகளும் அற்புதமாக இருக்கிறது. விஜயவாஹினி ஸ்டுடியோ, ஜெமினி ஸ்டுடியோ, டிராம்ப் என அந்த கால மதராசுக்கு நம்மை அழைத்து சென்றிக்கிறார்.\nஇந்த படக்குழுவின் கேப்டன் இயக்குனர் நாக் அஸ்வினுக்கு பாராட்டுக்கள் பல. இளையதலைமுறையின் பார்வையில் ஒரு அற்புதமான நடிகையின் வாழ்க்கையை மிகத் துல்லியமாக காட்டியிருக்கிறார். ஆனால் தெலுங்கு ஆடியன்சை மட்டுமே மனதில் வைத்து படத்தை எடுத்திருப்பார் போல.\nசாவித்திரி என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது பாசமலர் படம் தான். ஆனால் ஏதோ ஒரு நகரும் மேகம் போல, மலர்ந்தும் மலராத பாடலின் இரு வரிகளுடன் கடந்து போய்விடுகிறது பாசமலர் படத்தைப் பற்றிய காட்சிகள். அதை கொஞ்சம் அதிகமாக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.\nகீர்த்தி சுரேஷின் நடிப்பிற்காகவே இன்னொருமுறை பார்க்கலாம் 'நடிகையர் திலகம்'. (Thanks Tamil One India)\nLabels: அனுபவம், சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம், நடிகையர் திலகம், ரசித்தது\nஇதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்...\nகல்வி, தெளிவை மட்டும் தருமே அன்றி, அறிவை தராது என்பதை, கல்வியாளர்கள் உணர வேண்டும். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவை பெற முடியாது. புரிதலின்றி பயிலும் எவ்வகை கல்வியானாலும், மாணவர்கள் கரை சேர முடியாது.\nசுதந்திரம் பெற்ற ஓராண்டிலேயே, சீனா, தன் மக்களை தாய் மொழியில் படிக்க செய்து, இந்தியாவை விட, 20 ஆண்டுகள் முன்னேறி விட்டது. தாய் மொழியை புறம் தள்ளி, புரிதல் படாத ஆங்கில மொழியை கட்டி அழுது, இன்னும் முன்னேற முடியாமல் தவிக்கிறோம்.\nஇன்று, ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிக்கும், எல்லா தனியார் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளாக அசுர வேகத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன; அதற்காக, அப்பள்ளிகள், 60 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளன.\nஒரு மாணவன், சி.பி.எஸ்.இ., பள்ளியில் சேர வேண்டும் எனில், குறைந்தபட்சம், 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் தந்தாக வேண்டும். அங்கு, ஏழைகள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடியாது. வசதி படைத்தோர் பிள்ளைகள் மட்டுமே முன்னேற வேண்டுமா...\nமாநிலத்தில், 884 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், 34 மேல்நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில், வேதியியலில், 421; பொருளாதாரத்தில், 370; வணிகவியலில், 215; இயற்பியலில், 156; தமிழில���, 284; மற்ற துறைகளில், 194 என, 1,640 பயிற்சி பெற்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன; இதே கதி தான், உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளது.\n'மந்தைகளில் பயணிக்கும் செம்மறி ஆடுகளை பின் தொடர்ந்து, குருட்டு ஆடுகள் செல்லுமாம்' என்ற அடைமொழியை பின்பற்றுவது போல் தான், இன்றைய கல்வி நிலை உள்ளது.\nடாக்டர் அப்துல் கலாம், சிவன், அண்ணாதுரை போன்றோர் எல்லாம், தமிழ் மொழி வாயிலாக, கல்வி கற்று தான் விஞ்ஞானிகளாகினர். இதை புரிந்து, தமிழர்கள், தாய் மொழியை அரவணைப்பரா\nசிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரம்\nLabels: அனுபவம், உண்மை, கட்டுரை, கல்வி, சமூகம், தெளிவு, மாணவர்கள், ரசித்தது\nஇளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...\nஇயற்கை தந்த பெருங்கொடை இளநீர். உடல்சூடு, வயிற்றுப் புண், வாய்ப்புண்... எல்லாவற்றுக்கும் நாம் நாடுவது இளநீரைத்தான். எவ்வித செயற்கை ரசாயனங்களும் சேராத, நூறு சதவிகிதம் சுத்தமான, உடலுக்கு எந்தவிதமான தீங்கையும் ஏற்படுத்தாத தூய பானமாக இளநீர் இருக்கிறது.\nஇளநீரை வெறும் வயிற்றில் குடித்தால்தான் பலன் கிடைக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அதேநேரம், வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களுடன் கலந்து வயிற்றுப்புண் ஏற்படும்” என்றும் சிலர் கூறுகிறார்கள். எது உண்மை\n\"தயார் நிலையில் இருக்கக்கூடிய, உடலுக்குத் தேவையான கனிமங்கள், உப்புகள் மிகுந்த, சோர்வைப் போக்கி உடனடியாக ஆற்றலை தரக்கூடிய பானம் இளநீர். மூன்று வயது குழந்தையில் இருந்து யார் வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். பொதுவாக சாப்பாட்டுக்கு முன், இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புக்களை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில்தான் குடிக்க வேண்டும். மழை, பனிக் காலங்களில் மட்டும் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம்.\nஅதிகக் காரத்தன்மை கொண்ட, உடலுக்குச் சூட்டைக் கொடுக்கக் கூடிய, பித்தத்தை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளைத்தான் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இளநீர் உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. பித்தத்தைத் தணிக்கக்கூடியது. அதனால், வெறும் வயிற்றில் குடிப்பதால் எந்தப் பாதிப்பும் இல்லை.\nசர்க்கர�� நோயாளிகளுக்கு உடனடியாக சர்க்கரையை அதிகப்படுத்திவிடும். நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான உப்புக்கள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றபடி, அனைவரும் குடிக்கலாம்.\" என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.\nஇளநீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்:\n\"சித்த மருத்துவத்தில் இளநீர், 'பூலோகக் கற்பக விருட்சம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏ, சி, பி, கே போன்ற வைட்டமின்களும், சோடியம், பொட்டாசியம் கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன.\nஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. முகப்பருக்கள் வருவதையும் இளநீர் தடுக்கும். சருமப் பாதிப்புகளைத் தடுக்கும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.\nஇளநீரில் உள்ள வழுக்கை, உடலின் வறட்சித் தன்மையைப் போக்கும். அல்சர் பாதிப்புள்ளவர்களுக்கு மருந்தாகப் பயன்படும். நாக்கில் ஏற்படும் வறட்சியைச் சரி செய்யும். உடல்சூட்டைக் கட்டுப்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பாதிப்புக்களைச் சரி செய்யும்.\nஉடலில் நீர்வறட்சியால் உண்டாகும் மூத்திர எரிச்சலைச் சரிசெய்யும். ஏற்படும். இதிலுள்ள லாரிக் ஆசிட்( lauric acid) முதுமை ஏற்படாமல் தடுக்கும். கோடைக்காலங்களில் தொடர்ச்சியாக இளநீர் குடித்துவந்தால் மேற்கண்ட அத்தனை நன்மைகளையும் நாம் பெறலாம். இளநீர் மட்டுமல்ல, தேங்காய்ப்பாலும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. \" என்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்...\nLabels: அனுபவம், இளநீர், சமூகம், தெரிந்துக்கொள்வோம், பகிர்வு, மருத்துவம், ரசித்தது\n‘1100 ஜிபி இலவச டேட்டா’ - ஜியோ அடுத்த அதிரடி...\nமொபைல் போன் சேவையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை ‘கட்டிப்போட்ட’ ஜியோ நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் சேவையை விரிவுபடுத்துகிறது. மக்களை ஈர்க்கும் விதமாக 1100 ஜிபி இலவச டேட்டா வழங்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nடெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஜியோ நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தையில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் குறைந்த அளவில் அதிக டேட்டா கிஃப்ட் வவுச்சர் என அனைத்து சலுகைகளும் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.\n2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். பிரைம் உறுப்பினர் என்ற திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்களுக்கு சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரில் மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவை வழங்கப்பட்டது.\nஇதன்படி பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால், எஸ்டிடி, எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடனும் ரோமிங் வசதி, நாடுமுழுவதும் இலவச ரோமிங், நாள்ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, எஸ்எம்எஸ் ஆகியவை அளிக்கப்பட்டன.\nபிரைம் உறுப்பினர் சேவை வரும் மார்ச் 31-ம் தேதியோடு முடிந்த நிலையில், 17 கோடி வாடிக்கையாளர்களுக்கு சலுகையை நீடித்தது.\nஇந்நிலையில் பிராட்பேண்ட் சேவையை விரிவு படுத்த ஜியோ நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டே சில குறிப்பட்ட நரங்களில் குறைந்தளவு வாடிக்கையாளர்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது.\nஜியோ பைபரில் இருந்து வீடுகளுக்கு இந்த சேவை இணைப்பு வழங்கப்படுகிறது. அகமதாபாத், ஜாம்நகர், மும்பை, டெல்லியில் உள்ள இந்த சேவை விரைவில் விரிவு படுத்தப்படுகிறது. சோதனையின் போது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தவுள்ள ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அதிகபட்சமாக 1100 ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக 100Mbps வேகத்தில் 100 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.\nஇலவச டேட்டா நிறைவுற்றதும், வாடிக்கையாளர்கள் டாப்-அப் முறையில் ஒரே மாதத்தில் 25 முறை 40 ஜிபி டேட்டா பெற முடியும். அந்த வகையில் வாடிக்கையாளர்கள் 1100 ஜிபி (1.1TB) இலவச டேட்டா பெற முடியும். எனினும் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை. விரைவில் வணிக ரீதியிலான வெளியீடு வ நடைபெறும் என கூறப்படுகிறது.\nLabels: அனுபவம், ஆச்சரியம், கட்டுரை, சமூகம், செய்திகள், ரகசியம், ரசித்தது\nஇந்த மூன்று துறைகளும்.... நாட்டின் அவலமும்...\nLabels: அரசியல், அவலம், ஊடகதுறை, கார்டூன், காவல்துறை, கொடுமை, சமூகம், ரசித்தது\nஇது நியாயமா ஸ்டாலின் அவர்களே\n'தி.மு.க., ஆட்சி அமைந்ததும், லோக் ஆயுக்தா அமைக்கப்படும்; இன்றைய அமைச்சர்கள் அத்தனை பேரும், கம்பி எண்ணப் போவது உறுதி' எனக் கூறியுள்ளார், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க., அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்; தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் மட்டும் உத்தமர்கள் என்பது போல், அவர் பேசியிருக்கிறார்.\nமுன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பல தலைமுறைக்கு கோடி கோடியாக சொத்துகளை குவித்திருப்பது, உலகத்துக்கே தெரியும்.தமிழகம் உட்பட சில மாநிலங்கள், லோக்பால் அமைப்பதில் ஆர்வம் காட்டாமல் காலம் தாழ்த்தி வருகின்றன; இது, வேதனைப்பட வைக்கிறது.\nமக்களின் பாதுகாவலர் என்ற பொருள் உணர்த்தும், 'லோக்பால்' என்ற அமைப்பை, நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.மொரார்ஜி தேசாய் தலைமையில், அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையம், லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, 1966ல், அன்றைய மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.கடந்த, 1968 முதல், 2013 வரை, எட்டு முறை பார்லிமென்டில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டும், லோக்பால் அமைக்கப்படவில்லை.\nநாடு சுதந்திரம் பெற்ற அன்றே, ஊழல் தலைதுாக்க துவங்கி விட்டது.ராணுவ ஜீப் ஊழல், நகர்வாலா பேங்க் ஊழல், போபர்ஸ் ஊழல் முத்திரை தாள் ஊழல், காமன்வெல்த் ஊழல், கிரானைட் ஊழல் என, பட்டியல் நீண்டுக் கொண்டே போகிறது...லோக்பால் திட்டம் செயல் வடிவம் பெற்றிருந்தால், நாட்டில் லாலு பிரசாத்களும், கேதான் தேசாய்களும் உருவாகியிருக்க மாட்டார்கள். அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்ற நிலை மாறி இருக்கும்.\nஅரசியல்வாதிகளின் மூலம், கோவில் சொத்துகளும், நாட்டின் வளங்களும் கொள்ளை போவது, தடுக்கப்பட்டு இருக்கும்கோடிகளை குவிக்க நினைக்கும் அமைச்சர்களுக்கு, சிறிதாவது பயம் இருந்து இருக்கும். லோக்பால் விஷயத்தில், தமிழக அரசின் சப்பைக்கட்டு, நீதிமன்றத்தில் எடுபடவில்லை.'லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து, ஜூன் மாதத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் கெடு விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா நிறுவப்பட்டு, நேர்மையான விசாரணைகள் நடத்தப்பட்டால், ஆட்டம் போடும் அரசியல்வாதி���ள் கொட்டம் அடங்கி விடும்\nLabels: அரசியல், உண்மை, ஊழல், கட்டுரை, சமூகம், ரசித்தது, லோக் ஆயுக்தா, ஸ்டாலின்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nதேர்தல் முடிவுகள் மட்டுமே ஜனநாயகம் அல்ல\nகற்றலினால் ஆன பயன்தான் என்ன \nநடிகையர் திலகம் - சினிமா விமர்சனம்\nஇதை கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்களா பெற்றோர்கள்......\nஇளநீரை வெறும் வயிற்றில் குடித்தால் என்னவாகும்...\n‘1100 ஜிபி இலவச டேட்டா’ - ஜியோ அடுத்த அதிரடி...\nஇந்த மூன்று துறைகளும்.... நாட்டின் அவலமும்...\nஇது நியாயமா ஸ்டாலின் அவர்களே\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nபழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை . தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி\n* 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கிண்ணம் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு...\nஅரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ஆனால், சன் டிவி இல்லை\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவ...\nஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்\n‘உணவு மருந்து’ என்ற வழிமுறையில் சென்ற நம் முன்னோர்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நீண்ட ஆயுளோடு வாழ்ந்தனர். இன்றைக்கோ அவசரம் அவசரமாக எதையாவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/210982/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-10-14T21:54:02Z", "digest": "sha1:PXFXFK7QEUBJVTQCDXDLCZANABOFYYVW", "length": 8759, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "தென்னாபிரிக்காவை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை வெற்றியை நோக்கி - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nதென்னாபிரிக்காவை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை வெற்றியை நோக்கி\nசுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.\nமுன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 154 ஓட்டங்களை பெற்றது.\nதென்னாபிரிக்க அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 222 ஓட்டங்களுக்கு சலக விக்கட்டுக்களையும் இழந்தது.\nஇந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 197 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை விக்கட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n20க்கு 20 தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்...\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்...\nஇந்திய பந்துவீச்சாளர்களிடம் தடுமாறும் தென்னாபிரிக்கா..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு...\nபாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி..\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\n6 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்கள்..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\nஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு போட்டி இரத்து..\nஉலகக் கிண்ண ரக்பி தொடரின் தகுதிகாண்...\nநொவேக் ஜொகோவிச் மூன்றாம் சுற்றுக்கு தகுதி\nஉலகின் முதன்னிலை டென்னிஸ் வீரர்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடர்- நாளை தென்னாபிரிக்கா மற்றும் கனடா மோதல்\nஜப்பானில் இடம்பெற்று வரும் உலகக்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடரின் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nரக்பி உலகக்கிண்ண தொடரின் மற்றுமொரு...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணி���ின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/224755/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-14T20:56:49Z", "digest": "sha1:6BOUI4Q3K3SPVSOKZGR7NHK77YRPD2L2", "length": 7565, "nlines": 141, "source_domain": "www.hirunews.lk", "title": "தென்னாபிரிக்கவை வீழ்த்திய நியூசிலாந்து - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nஉலகக் கிண்ண ரகர் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றுள்ளது.\nஇந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 23 இற்கு 13 என்ற அடிப்படையில் தென்னாபிரிக்காவை வெற்றிகொண்டது.\n20க்கு 20 தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்...\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள்...\nஇந்திய பந்துவீச்சாளர்களிடம் தடுமாறும் தென்னாபிரிக்கா..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு...\nபாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அயர்லாந்து அணி..\nமூன்றாம் நாள் ஆட்டம் இன்று...\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\n6 விக்கட்டுக்களை இழந்து 601 ஓட்டங்கள்..\nஇந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான...\nஹகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு போட்டி இரத்து..\nஉலகக் கிண்ண ரக்பி தொடரின் தகுதிகாண்...\nநொவேக் ஜொகோவிச் மூன்றாம் சுற்றுக்கு தகுதி\nஉலகின் முதன்னிலை டென்னிஸ் வீரர்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடர்- நாளை தென்னாபிரிக்கா மற்றும் கனடா ம���தல்\nஜப்பானில் இடம்பெற்று வரும் உலகக்...\nஉலகக்கிண்ண ரக்பி தொடரின் இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி\nரக்பி உலகக்கிண்ண தொடரின் மற்றுமொரு...\nஇனரீதியான பரிகாசங்கள் இடம்பெற்றால் இங்கிலாந்து அணி மைதானத்திலிருந்து வெளியேறும்\nஇந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில்...\nலியோனல் மெஸ்ஸிக்கு 3 மாத போட்டித் தடை ..\nஆர்ஜண்டீனா கால்பந்து அணியின் தலைவர்...\nபீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை\nகால்பந்து போட்டியினை நடத்துவதற்கான உரிமத்தை கோரல்\nஉலக கிண்ண கால்பந்து போட்டிகளை நடத்துவதற்கான...\nஉலகக் கிண்ண ஹொக்கி போட்டியின் ஆரம்பச்...\nஉலக பளு தூக்கல் போட்டியில் இலங்கை வீரரின் மூன்று சாதனைகள்\nதாய்லாந்தில் நடைபெற்று வரும் உலக...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள் இம்முறை இலங்கையில்...\nசர்வதேச நீர் சறுக்கல் போட்டிகள்...\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கட்டும் உள்ளடக்கம்..\n2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில்...\nதேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்\n2019 ஆண்டிற்கான தேசிய மெய்வல்லுனர்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/58074-amazon-removes-certain-items-from-its-website.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T20:17:36Z", "digest": "sha1:XMWBYLAR3YB3QYYBL5H6JV6INZTOBHWL", "length": 10452, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அமேசான் இந்தியா’இணையதளத்திலிருந்து சில பொருட்கள் அதிரடி நீக்கம் | Amazon removes certain items from its website", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n‘அமேசான் இந்தியா’இணையதளத்திலிருந்து சில பொருட்கள் அதிரடி நீக்கம்\nஅமேசான் இந்தியா இணையதளத்திலிருந்து சில விற்பனைப் பொருட்கள் நீக்கப்பட்டுள்ளது.\nஇணையதள விற்பனையில் அமேசான், ஃபிலிப்கார்ட் ஆகியவை அதிக அளவிலான இந்தியா வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த இணையதளங்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து கொண்டே அனைத்து வகையான பொருட்களையும் வாங்க முடியும். இதனால் இந்த இணையதளங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.\nஇந்நிலையில் மத்திய அரசு புதிய இணையதள விற்பனை விதிகளை அமல்படுத்தியிருக்கிறது. இதற்கேற்ப அமேசான் நிறுவனம் தனது இந்திய இணையதளத்திலிருந்து சில பொருட்களை நீக்கியுள்ளது.\nஇந்தியாவின் புதிய இணையதள விற்பனை விதிகள் ஆன்லைனில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஆன்லைன் விற்பனையில் இயங்கும் நிறுவனம் ஒன்று, அவர்களின் பங்குகளை வைத்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்க முடியாது.\nஅதேபோல அவர்கள் பிரத்யேக ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் பொருட்களையும் இனிமேல் அவர்களின் சொந்த இணையதளத்தில் விற்கமுடியாது.\nஇதன்படி அமேசான் நிறுவனம் தனது பங்கு இருக்கும் நிறுவனங்களான க்ளவுட் டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்றவற்றின் பொருட்களை தனது இணையதளத்திலிருந்து நீக்கியிருக்கிறது. மேலும் அமேசான் நிறுவனத்தின் எக்கோ ஸ்பீக்கர்கள், வீட்டு உபயோக சுத்திகரிப்பு பொருட்கள், பேட்டரிகள் போன்றவை அமேசான் இணையதள விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அமேசான் நிறுவனத்தின் அதிகாரிகள் “எங்கள் நிறுவனம் புதிய இணையதள விற்பனை விதிகளுக்கு கட்டுப்பட்டே இந்தப் பொருட்களை நீக்கியுள்ளதாக ”என்று தெரிவித்துள்ளனர்.\nஆறாயிரம் நிதி திட்டத்தால் தமிழகத்தில் 73 லட்சம் விவசாயிகள் பலன்\nஅமெரிக்க இந்திய மாணவர்களுக்கு உதவ ஹாட்லைன் உதவி மையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிபிஎல் தொடர்: 2 வது முறையாகக் கோப்பையை வென்றது பார்படாஸ்\nகடந்த ஆண்டை விட 50% விற்பனை அதிகம் என ப்ளிப்கார்ட், அமேசான் தகவல்\n36 மணி நேரத்தில் ரூ.750 கோடிக்கு ஸ்மார்ட் போன் விற்பனை - அமேசான்\n''பழைய ஆல்டோ காரின் வேகம் 144கிமீ'' - அபராதத்தால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர்\nஅமெரிக்கர்கள் Vs இந்தியர்கள் - இணையதளத்தில் யாருக்கு முதலிடம்\nஅமேசான் தீயை அணைக்க அமெரிக்காவி��் உதவியை நாடும் பிரேசில்\nஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் : முதலிடத்தில் அமேசான்..\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆறாயிரம் நிதி திட்டத்தால் தமிழகத்தில் 73 லட்சம் விவசாயிகள் பலன்\nஅமெரிக்க இந்திய மாணவர்களுக்கு உதவ ஹாட்லைன் உதவி மையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/08/08/113630.html", "date_download": "2019-10-14T22:02:05Z", "digest": "sha1:EVFCCCXVQQ7XZTKSZJV7DDG743JOSNAV", "length": 16028, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "தங்கம் விலையில் தொடர் உயர்வு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nதங்கம் விலையில் தொடர் உயர்வு\nவியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2019 வர்த்தகம்\nசென்னை : தங்கம் விலை தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் உயர்வுடன் காணப்பட்டது.\nஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 24 உயர்ந்து ரூ. 3571 க்கு விற்பனையானது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ. 28,568 க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த 7 நாட்களில் ரூ. 2088 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து தான் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.\nதங்கம் உயர்வு Gold rise\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோ���ி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பார்வையற்ற பெண் துணை கலெக்டராக பதவியேற்பு\nவீடியோ : அருவம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அருவம் படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பப்பி படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதி உலா\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nவிக்கிரவாண்டியில் சூறாவளி பிரச்சாரம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஎவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\nகாத்மண்டு : எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அ���க்க நேபாளமும், சீனாவும் முடிவு செய்துள்ளன.உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் ...\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nடமாஸ்கஸ் : துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ...\nஆஸி.யில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய ...\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nபுது டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.சமூக ...\nபி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி தேர்வு: முறையான அறிவிப்பு 23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா\nமும்பை, : பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nவீடியோ :விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : உடற்தகுதி அடிப்படையிலான இடைவெளி நடனம்\nவீடியோ : மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற விதைப்பந்து தயாரித்தல் முகாம்\nவீடியோ : விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\n19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n2சீனாவை துண்டாட நினைத்தால்... அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\n3ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\n4எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/362614.html", "date_download": "2019-10-14T22:02:03Z", "digest": "sha1:LVO7HS3DIYINTUV7O5XKIEN7I7B6SZVP", "length": 6611, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "நெல்லை - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கவிராஜா (14-Sep-18, 9:31 pm)\nசேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/laptop-hard-sata-for-sale-kandy-1", "date_download": "2019-10-14T22:22:27Z", "digest": "sha1:AWZTLT6UAVCF2LYFAPCLI3BAA5GM3D4M", "length": 8388, "nlines": 140, "source_domain": "ikman.lk", "title": "கணினி துணைக் கருவிகள் : Laptop Hard Sata | கண்டி | ikman.lk", "raw_content": "\nComputer IT Server அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு23 செப்ட் 2:33 பிற்பகல்கண்டி, கண்டி\n0773233XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0773233XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nComputer IT Server இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்26 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்25 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்33 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்22 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்33 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்52 நாட்கள், கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:25:30Z", "digest": "sha1:CUBYANXS6RXTX3OSGU4MNMIXYZFDTEPS", "length": 4402, "nlines": 57, "source_domain": "ta.wikibooks.org", "title": "\"வடிவமைப்புத் தோரணங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிநூல்கள்", "raw_content": "\n\"வடிவமைப்புத் தோரணங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிநூல்கள் விக்கிநூல்கள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவடிவமைப்புத் தோரணங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர்:Natkeeran ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிரலாக்கம் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருள் நோக்கு நிரலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Natkeeran/நிரலாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/dakshina-kannada-lok-sabha-election-result-182/", "date_download": "2019-10-14T21:28:31Z", "digest": "sha1:EAEJ6QGAY3GSVC6MZSJI2GRYSPXMISMT", "length": 35041, "nlines": 859, "source_domain": "tamil.oneindia.com", "title": "தக்சினா கன்னடா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதக்சினா கன்னடா லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nதக்சினா கன்னடா எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nதக்சினா கன்னடா லோக்சபா தொகுதியானது கர்ந��டகா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. நளின் குமார் கட்டீல் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது தக்சினா கன்னடா எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் நளின் குமார் கட்டீல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனார்த்தன பூஜாரி ஐஎன்சி வேட்பாளரை 1,43,709 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 77 சதவீத மக்கள் வாக்களித்தனர். தக்சினா கன்னடா தொகுதியின் மக்கள் தொகை 20,89,649, அதில் 52.33% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 47.67% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 தக்சினா கன்னடா தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 தக்சினா கன்னடா தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் டி பிஐ\t- 3rd\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nதக்சினா கன்னடா தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nநளின் குமார் கடீல் பாஜக வென்றவர் 7,74,285 58% 2,74,621 21%\nமிதுன் ராய் காங்கிரஸ் தோற்றவர் 4,99,664 37% 2,74,621 -\nநளின் குமார் கட்டீல் பாஜக வென்றவர் 6,42,739 54% 1,43,709 12%\nஜனார்த்தன பூஜாரி காங்கிரஸ் தோற்றவர் 4,99,030 42% 0 -\nநளின் குமார் கட்டீல் பாஜக வென்றவர் 4,99,385 49% 40,420 4%\nஜனார்த்தன பூஜாரி காங்கிரஸ் தோற்றவர் 4,58,965 45% 0 -\nபாஜக மூவ்.. திமுகவுக்கு நெருக்கடி தரபோகும் சசிகலா புஷ்பா.. விஸ்வரூபம் எடுக்கும் பணம் தந்த விவகாரம்\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nஇஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி\nஎன்ஐஏ, முத்தலாக், 370.. இவைதான் நான் தோற்க முக்கிய காரணம்.. ஏசிஎஸ் பரபரப்பு புகார்\nFor More : புகைப்படங்கள்\nBudget 2019 Live: பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிர்மலா சீதாராமன்\nஅதிமுக குறி வைக்கும் முஸ்லீம் ஓட்டுக்கள்.. காரணம் என்ன\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்..வீடியோ\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ-வீடியோ\nNTK Deepa Nomination ஏற்று கொள்ளப்பட்டது தீபலட்சுமி வேட்புமனு..\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் கர்நாடகா\n3 - பாஹல்கோட் | 25 - பெங்களூர் சென்ட்ரல் | 24 - வடக்கு பெங்களூர் | 23 - பெங்களூர் ரூரல் | 26 - தென் பெங்களூர் | 2 - பெல்காம் | 9 - பெல்லாரி (ST) | 7 - பிடார் | 4 - பிஜாபூர் (SC) | 22 - சாம்ராஜ்நகர் (SC) | 27 - சிக்பல்லபூர் | 1 - சிக்கோடி | 18 - சித்ரதுர்கா (SC) | 13 - தவாநகிரி | 11 - தர்வாத் | 5 - குல்பர்க் (SC) | 16 - ஹாசன் | 10 - ஹவேரி | 28 - கோலார் (SC) | 8 - கோப்பல் | 20 - மாண்டியா | 21 - மைசூர் | 6 - ராய்சூர் (ST) | 14 - சிமோகா | 19 - டும்குர் | 15 - உடுப்பி சிக்மகலூர் | 12 - உத்தர கன்னடா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/opposition-parties-sat-outside-evm-rooms-351333.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:56:48Z", "digest": "sha1:3W4E2JYYJWOH6JDER4ZPDBP5QYASVCLC", "length": 16830, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைரல் வீடியோவை பார்த்த கிலியில் ஊர்க் காவலர்களாக மாறிய எதிர்க்கட்சிகள்.. என்னதான் நடக்கிறது? | Opposition parties sat outside EVM rooms - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க��கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nராஜீவ் காந்தி கொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு\nபெரும் முறைகேடு.. நீட் பயிற்சி மையங்களில் 4வது நாளாக ஐடி ரெய்டு.. ரூ.150 கோடி ரொக்கம் பறிமுதல்\nகடல்.. இது என்னுடைய ஆத்ம உலகம்.. மாமல்லபுரம் குறித்து கவிதை எழுதிய பிரதமர் மோடி.. உருக்கம்\nஇறுதிக்கட்டத்தை நெருங்கும் அயோத்தி வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை\nMovies 96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nTechnology நிலவின் தென் துருவத்தில் பனி வயதை கண்டுபிடித்தை ஆராய்ச்சியாளர்கள்.\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாய தொறக்காம இருக்கறதுதான் இவங்களுக்கும் நல்லது, மத்தவங்களுக்கும் நல்லது\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைரல் வீடியோவை பார்த்த கிலியில் ஊர்க் காவலர்களாக மாறிய எதிர்க்கட்சிகள்.. என்னதான் நடக்கிறது\nபாஜகவினரால் கடத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் \nடெல்லி: 24 மணி நேரமும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள கட்டடத்துக்கு முன்பு ஊர்க் காவலர்களாக மாறி எதிர்க்கட்சிகள் கண்காணித்து வருகின்றனர்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை உண்மையாக்க வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக சமூகவலைதளங்களில் வீடியோக்கள் வைரலாகின.\nஇதையடுத்து எதிர்க்கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை 24 மணி நேரமும் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் கண்காணிப்புக்குட்படுத்தியுள்ளனர்.\nதென்மேற்கு பருவமழைக்கான சூழல் 3 நாட்களில் தொடங்கும்... இந்திய வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு\nமத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை நேரில் சென்று பார்வையிட்டார். வாக்கு பதிவு இயந்திரங்களுடன் விவிபாட் சீட்டை சரி பார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஇந்த நிலையில் இது தொடர்பாக 22 எதிர்க்கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து சண்டீகர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு முன்பு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.\nவாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பு பூத் ஏஜென்ட்கள் கண்காணித்து வருகின்றனர். அது மட்டுமல்லாது சிசிடிவி காட்சிகளையும் எதிர்க்கட்சியினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nமோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி நடந்தது எப்படி\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nராமசாமி படையாட்சியார் மணிமண்டபம்...நிலவரமே தெரியாமல் பேசும் ஸ்டாலின்.. டாக்டர் ராமதாஸ் 'குட்டு'\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nமோடியின் தம்பி மகளிடமே கைவரிசை.. ரூ.56,000 பணம், 2 செல்போன் கொள்ளை.. டெல்லியில் பகீர் சம்பவம்\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nஎலுமிச்சம்பழம் எங்க நம்பிக்கை.. உங்களுக்கு பிடிக்காட்டி எங்களுக்கு கவலையே கிடையாது.. நிர்மலா பொளேர்\nநாளை மறுநாள் முதல் காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை.. போஸ்ட்பெயிட் பயனாளர்களுக்கு மட்டும்\nசீன அதிபருடனான முறைசாரா சந்திப்புக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/daughter-love-affairs-man-kills-wife-near-sankarankoil-350377.html", "date_download": "2019-10-14T20:33:34Z", "digest": "sha1:VH5M4S4LXLHXJYF2PE2367TJUZ3IVEPG", "length": 17411, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்டோ டிரைவருடன் மகள் காதல்! ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை | Daughter love affairs Man kills wife near Sankarankoil - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்டோ டிரைவருடன் மகள் காதல் ஆதரித்த அம்மா - வெட்டி சாய்த்த தந்தை\nதிருநெல்வேலி: சாதி மாறி காதலித்த மகளை ஆணவக்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. ஆட்டோ டிரைவரை காதலித்த மகளை கண்டித்த தந்தை, காதலுக்கு ஆதரவாக இருந்த மனைவியையும் வெட்டி சாய்த்த செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத��தியுள்ளது. நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள நெற்கட்டும் சேவலில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடிபோதையில் நடந்த கொலை என்று கூறப்பட்ட நிலையில் காதலுக்காக நடந்த கொலை என்று தகவல் வெளியாகியுள்ளது.\nநெற்கட்டும் சேவலில் பிறந்த சமுத்திரபாண்டியனுக்கு வெள்ளைத்துரச்சி என்ற மனைவியும் சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். பெங்களூருவில் வேலை செய்து வந்த சமுத்திரபாண்டியன் சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். மகள் சிவரஞ்சனி பிளஸ் டூ முடித்துள்ளார்.\nஉறவினரான ஆட்டோ டிரைவரை காதலித்து வந்துள்ளார் சிவரஞ்சனி.\nமகளின் காதலை கண்டித்துள்ளார் சமுத்திரபாண்டியன் ஆனால் அவர் கேட்கவில்லை. தனது காதலருடன் தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். மகளின் காதலுக்கு வெள்ளைத்துரச்சி ஆதரவு தெரிவித்துள்ளார். பெரிய இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுக்க நினைத்தார் சமுத்தரபாண்டியன். ஆனால் வீட்டில் யாரும் கேட்பதாக இல்லை.\nகொடூரன்... கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியின் அந்தரங்க உறுப்பில் பைக் கைப்பிடி செருகிய கணவன்\nசெவ்வாய்கிழமை வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த சமுத்திரபாண்டியன், மனைவி, மகளிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றி அடிதடியில் முடிந்தது. ஆத்திரமடைந்த சமுத்திரபாண்யன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்டினார் இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். மகளையும் விடாமல் வெட்டினார் இதில் காயமடைந்த சிவரஞ்சனியை சங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மிகவும் கவலைகிடமாக முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஆத்திரத்தில் கொலை செய்த சமுத்திரபாண்டியன் நேராக கையில் அரிவாளுடன் புளியங்குடி காவல்நிலையத்தில் போய் சரணடைந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nஅமைச்சருடன் வாக்குவாதம்... புதிய தமிழகம் கட்சி நிர்வாகி கைது\nதினமும் ஒரு புதுச்சட்டை... பிரச்சாரத்தில் கலக்கும் ரூபி மனோகரன்\nமனக்கசப்புகளை மறந்து வைகோவுக்கு வாஞ்சையான வரவேற்பு...\nஅமைச்சரை வழிமறித்து சண்டை... நாங்குநேரியில் நடைபெற்ற களேபரம்\nஸ்டாலின் பிரச்சாரத்திற்கு கடல் போல திரளும் தொண்டர் கூட்டம்.. நாங்குநேரியில் திமுக கூட்டணி குஷி\nமத்திய அரசின் அடிமை எடப்பாடி பழனிசாமி... மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nஅதிமுக ஆட்சி ஊசலாடுகிறது... பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nநாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை\nயாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி\nபாஜக ஒரு நடிகரையோ அல்லது ராமதாஸையோ ஆட்சி அமைக்க வைக்கும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு\nஅதிமுக மூலமாக தமிழகத்தில் வேரூன்ற பார்க்கிறது பாஜக.. தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/record-alert-from-thalapathy63-update-announcement-ten-thousand-retweets-in-one-minute/articleshowprint/69860074.cms", "date_download": "2019-10-14T20:33:43Z", "digest": "sha1:FURVQYVEQDGTG3QR6CAMA2OTNPE6KJQG", "length": 7262, "nlines": 11, "source_domain": "tamil.samayam.com", "title": "என்னா ஸ்பீடு: ஒரு நிமிடத்தில் 10 ஆயிரம் ரீடுவீட்: மாஸ் காட்டிய தளபதி63 அப்டேட்!", "raw_content": "\nவிஜய் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள 3ஆவது படம் தளபதி63. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் 2ஆவது லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிரடியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். தளபதி63 அப்டேட் வந்த ஒரு சில நிமிடத்திலேயே பேனர் அடித்துள்ளனர் ரசிகர்கள். இவர்களைப் போன்று ரசிகர்கள் இருக்கும் வரை ம்ம்ம்ம் என்று கூறும் அளவிற்கு அதிரடி காட்டியுள்ளனர்.\nஇவ்வளவு ஏன், அறிவிப்பு வெளியான ஒரு நிமிடத்திலேயே 10 ஆயிரம் ரீடுவீட், 5 நிமிடத்தில் 15 ஆயிரம் ரீடுவிட் மற்றும் 25 ஆயிரம் லைக்ஸ், 10 நிமிடத்தில் 17 ஆயிரம் ரீடுவீட் மற்றும் 30 ஆயிரம் லைக்ஸ் என்று அதிவேகமாக சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. அறிவிப்பே இப்படியிருந்தால், விஜய் பிறந்தநாளுக்கு வரும் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், 2ஆவது லுக் வரும் போது எப்படியிருக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஇப்படத்தில் விஜய் தந்தை – மகன் என்று இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதில் மகன் விஜய்யின் பெயர் பிகில் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஒரு காட்சியில் அப்பாவும் மகனும் ஒரே காட்சியில் இணைந்து நடிக்க இருக்கின்றனராம். கில்லி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தில் விளையாட்டு கதையில் விஜய் நடித்துள்ளார். அதுவும், கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார்.\nஇதற்கிடையில், வில்லு படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய்யின் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ஏஞ்சல் என்று கூறப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதோடு, இப்படத்தை விநியோகமும் ஏஜிஎஸ் நிறுவனமே செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து ஜாக்கி ஷ்ரூப், கதிர், விவேக், டேனியல் பாலாஜி, இந்துஜா ரவிச்சந்திரன், ரெபா மோனிகா ஜான், வர்ஷா போலம்மா, யோகி பாபு, சௌந்தரராஜன், பாடகர் பூவையார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅதே போன்று தான் இன்றைய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21ம் தேதி மாலை 5.59 மணிதான் தளபதி63 பயன்படுத்த கடைசி நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, அன்று மாலை 6 மணிக்கு தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும், 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு 2ஆவது லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/funny-whatsapp-jokes-in-tamil-for-students/articleshow/70243598.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article5", "date_download": "2019-10-14T20:51:05Z", "digest": "sha1:GR2WDDX5VZHICJLZMR6VU454WJP2H5XH", "length": 11975, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "WhatsApp Jokes: Tamil Jokes : பன்னிகதான் பக்கம் பக்கமா எழுதும் மிஸ்..! - funny whatsapp jokes in tamil for students | Samayam Tamil", "raw_content": "\nTamil Jokes : பன்னிகதான் பக்கம் பக்கமா எழுதும் மிஸ்..\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nTamil Jokes : பன்னிகதான் பக்கம் பக்கமா எழுதும் மிஸ்..\nநாய் வாலை நிமிர்த்த நினைச்சவனும்\nB:கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்திய தலைநகரமா மாத்திரு\nB:-ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன்\nஒரு நாளைக்கு பல ஆடைகள் மாற்ற வேண்டுமானால்.\nபணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை\nபொண்ணுங்களை எந்த அளவுக்கு லவ் பண்ணனும் தெரியுமா\nநாம அவள லவ் பண்ணுறத பார்த்து அவ #Friend நம்மளோட ஓடி வரணும்....\n#நம்ம காவலன் விஜய் மாதிரி\nஆசிரியை:எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே வெட்கமா இல்ல\nமாணவன்:பன்னிகதான் பக்கம் பக்கமா எழுதும் மிஸ்\nசிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோக்ஸ்\nSex Jokes : உன் கை மாதிரியே 'அதுவும்' ஸ்டிராங்காக இருந்தால், 221ம் எண் ரூமுக்கு வா\nA Joke : பொண்ண கெடுக்க சொன்னா, புலிய கெடுத்துட்டியேடா..\nTamil Jokes : அட நீங்க வேற எலியைப் பார்த்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்\n18+ Jokes : மன்மத மருத்துவம்\nCartoon jokes : உன்னை யாருடா யோசிக்க சொன்னது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் ...\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீ...\nBest Jokes : அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்குப் பதிலாக தொங்கவிடப்பட்டு..\nSuper Jokes : ஜப்பான்காரனும், தமிழனும் கலந்துகொண்ட போட்டி\nFunny Jokes : யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nSuper Jokes : எங்கே, எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா\nBest Jokes : வரவே மாட்டேன்னு அடம் பிடிச்சாங்க...\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTamil Jokes : பன்னிகதான் பக்கம் பக்கமா எழுதும் மிஸ்..\nTamil Jokes : பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்\nTamil Jokes : அப்போ மாதர் சங்கம்.. இப்போ மதர் சங்கம்\nTamil Jokes : இன்டர்நெட் - இது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமா\nTamil Jokes : தூக்கு தண்டனை - எவ்வளவு தூக்கணும் சார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-14-07-19/olir/36790-kalainathan.html", "date_download": "2019-10-14T20:54:14Z", "digest": "sha1:R7UFA2BFT5WYPIR2Q2BYFP7WWMZ36R6R", "length": 9436, "nlines": 234, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆபத்தான வார்த்தைகள் | ஆபத்தான வார்த்தைகள்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nSELECT MENU தலையங்கம் இணைய உலகம் கலை/கலாச்சாரம் ஒளிர் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் உணர் அகழ் தொடர்கள் சிறுகதைகள் கவிதைகள் கலகல\nபெரும்பான்மை பலம் பெற்று மத்தியில் பாஜக அரசு அமைத்தது முதல் ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜக, ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் வெளியிட்டுவருகிறார்கள்.\nசமீபத்தில், ‘இந்தியாவில் மரபணுரீதியாக, கலாச்சாரரீதியாக சிறுபான்மையினர் என்று எவரும் இல்லை. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே. இதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும், கொள்ளாவிட்டாலும் இதுவே மறுக்க முடியாத உண்மை’ என்று பேசியிருக்கிறார் ஆர்எஸ்எஸ் துணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸ்போலே.\nஇந்தியாவை மதச்சார்பற்ற நாடாகக் கூறுவதையே ஏற்றுக்கொள்ளாத வலதுசாரி அமைப்புகள் வேறு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பார்கள்\nபிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.\n- தஞ்சை பிரவீண்,மின்னஞ்சல் வழியாக…\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nஅறம் நயன்தாரா ரோலில் நடிக்கணும்- ‘அழகு’ வில்லி சங்கீதாவின் ஆசை\nரசிகனைக் காக்கும் ரட்சகனார் சிம்பு\nபெட்ரோமாக்ஸ் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Sports/2019/01/08204502/1021094/vilayattu-thirvila-test-cricket.vpf", "date_download": "2019-10-14T21:11:26Z", "digest": "sha1:TOUQ2PXXGL663EUPYDJGJ34A3VYCUNSC", "length": 12481, "nlines": 57, "source_domain": "www.thanthitv.com", "title": "விளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) :\nபுதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட் பும்ராவுக்கு திடீர் ஓய்வு அளித்த பி.சி.சி.ஐ.\nசர்வதேச டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் புஜாரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 521 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த உயரத்தை அவர் எட்டியுள்ளார். இதே போன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 21 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் உயரத்திற்கு சென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற FAROOK ENGINEER என்ற சாதனையை அவர் சமன் செய்தார். பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் ஜடேஜா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய வீரர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டெஸ்ட் தொடரில் பும்ரா 157 ஓவர்கள் வீசியுள்ளதால், அவருக்கு ஓய்வு தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டி 20 போட்டியில் சித்தார்த் கவுல் பும்ராவுக்கு பதிலாக களமிறங்க உள்ளார். பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், மற்ற வீரர்களுக்கு தங்களது திறமையை நிரூபிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 12ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது\nஉலகின் மிக கடினமான கார் பந்தயம்\nஉலகின் மிக கடினமான கார் பந்தய தொடரான பெரு மோட்டார் ரேலி தொடர் இன்று தொடங்கியது. 16 நாளில் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இந்த பந்தயம் நடைபெறும். கடல், மலை, பாலைவனம் என நிலப் பரப்பு மாறும் 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், கார், ஜீப், பைக் என பங்கேற்பார்கள். இதில் இந்தியாவிலிருந்து சி.எஸ். சந்தோஷ் என்ற போட்டியாளர் பங்கேற்றுள்ளார். முதல் சுற்று பாலைவனத்தில் தொடங்கியது. பறந்து விரிந்த பாலைவனத்தில் வீரர்கள் கடும் செருக்கடிக்கு ஆளாகினர். இதில் கத்தாரை சேர்ந்த நாசர் வெற்றி பெற்றார். தீவிரவாத அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் கடந்த 10 ஆண்டுகளாக பெருவில் போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட்டை போல் மாறும் டென்னிஸ்\nFAST 4 டென்னிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை ஆஸ்திரேலிய டென்னிஸ் வாரியம் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 4 GAME கொண்ட இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் உலக அணியும் மோதின. காயத்திலிருந்து குணமடைந்து உலக அணிக்காக திரும்பிய நடால், ஆஸ்திரேலிய வீரர் கிர்கியாசுடன் மோதினார். இதில் 4க்கு1, 1க்கு4 என்ற செட் கணக்கில் கிர்கியாஸ் வெற்றி பெற்று நடாலுக்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மில்மானை 4க்கு1, 4க்கு3 என்ற செட் கணக்கில் உலக அணியில் இடம்பெற்றுள்ள கனடாவின் ரோனிச் வீழ்த்தினார். ஆடவர் இரட்டையர் பிரிவில், நடால், ரோனிச் ஜோடி, மில்மான் கிர்கியாஸ் இணையை நேர் செட்களில் வீழ்த்தியது. இதன் மூலம் உலக அணி 2க்கு1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nபழமையான குளிர்கால போட்டி \"ஸ்கீ ஜம்பிங்\"\nSKI JUMPING (ஸ்கீ ஜம்பிங்).. குளிர்கால விளையாட்டில் மிகவும் பழமையான போட்டி இது. 18ஆம் நூற்றாண்டில் பனிபிரதேச மக்கள், பொழுதுபோக்கிற்காக விளையாடினர். 1866ஆம் ஆண்டு ஸ்கீ ஜம்பிங்கிற்கான முதல் போட்டி நடத்தப்பட்டது. 1924ஆம் ஆண்டு முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 90 மீட்டர் உயரம் உள்ள சாய்வலான பாதையில், சறுக்கி வரும் வீரர்கள், அந்தரத்தில் பாய்ந்து, பனித்தரையில் கீழே விழாமல் நிற்க வேண்டும். இதுவே இந்தப் போட்டியாகும். யார் அதிக தூரம் பாய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். வீரர்கள் கீழே விழும் போது, பலத்த காயம் ஏற்படும். இதனால் இந்த விளையாட்டில் ஜொலிக்க 10 ஆண்டுகளாவது பயிற்சி தேவை. SKI JUMPING-ஐ மையப்படுத்தி ஹாலிவுட்டில் EDDIE THE EAGLE என்ற திரைப்படம் வெளியானது.\nஇதில் பிரபல நடிகர் HUGH JACKMAN ஸ்கீ ஜம்பிங் செய்வது போல் காட்சிகள் இடம்பெறும்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2017/05/08/school-katturai/", "date_download": "2019-10-14T21:57:10Z", "digest": "sha1:QIAVKKQAC4RYDEI7LGBJ35KW67YLTOAY", "length": 29943, "nlines": 266, "source_domain": "xavi.wordpress.com", "title": "SCHOOL ESSAY : பெண்கல்வி |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← மேக்கப் விபரீதம் : அகத்தின் அழகை, முகத்தில் அணிவோம்\nபெண்கள் : பாதுகாப்பு டிப்ஸ் \nகண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு\nபுண்ணுடையர் கல்லா தவர். ‍ என கல்வியின் மேன்மையைப் பற்றி உலகப் பொதுமறையாம் திருக்குறள் பேசுகிறது. மனிதனின் ஆறறிவை செழுமையாய் வைத்திருப்பதில் கல்வி மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தக் கல்விக்கு ஆணென்றும், பெண்ணென்றும் பேதமில்லை. மனிதராய்ப் பிறந்த அனைவருமே கல்வி கற்கவேண்டியது அவசியம். அப்படிப்பட்ட கல்வி இன்று பெண்களுக்குக் கிடைக்கிறதா இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் போன்றவற்றை நாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.\nவளர்ந்த நாடுகளைப் போல குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள் இந்தியாவில் இல்லை. சுமார் முப்பது இலட்சம் குழந்தைகள் இன்னும் தெருக்களில் வாழ்கின்றனர். இன்னும் ஒன்றரை கோடி சிறுவர் சிறுமியர் கொத்தடிமைகளாக வேலைசெய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். சுமார் பதினெட்டு சதவீதம் பெண் குழந்தைகள் தங்களது பதினைந்தாவது வயதைக் கூட காணாமல் மடிந்து விடுகின்றனர். ஆண்டுக்கு பத்து இலட்சம் குழந்தைகள் முதல் பிறந்த நாளைக் காணாமலேயே இறந்து விடுகின்றன. இந்தியாவின் எதிர்காலம் குழந்தைகளிடம் என்கிறோம். ஆனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளே இல்லை. உணவு, உடை, உறைவிடமே இல்லாத சூழலில் கல்வியை வழங்குவது நமது தேசத்தின் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.\nஇந்தியாவில் இன்று கல்வியறிவு பெற்ற பெண்கள் வெறும் 54.16 சதவீதம் தான். ஆண்களில் சுமார் 76 சதவீதம் பேர் அடிப்படைக் கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். நகர்புறம், கிராமப்புறம் எனும் வேறுபாடு எதுவும் இன்றி பெண்களுக்கான கல்வி குறைவாகவே இருக்கிறது. கேரளா, தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கல்வியில் வளர்ச்சி நிலையை நோக்கி நகர, வட மாநிலங்களான பீகார் போன்றவை கல்வியில் மிகவும் பிந்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.\n3. நமது சமூக அமைப்பு\nநமது சமூக அமைப்பு பெண்கல்வியை ஊக்குவிக்கவில்லை. பெண்கள் வீட்டை ஆள வேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் என பிரித்திருந்தன. எனவே பெண் என்பவள் வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளையும் கணவனையும் கவனிப்பவராக மாறிப் போனார். ஆண்கள் கடும் உழைப்பைச் சிந்தி வீட்டுக்கான பொருளாதாரத் தேவையை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டார்கள். வீட்டை ஆளும் பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்பது ஆணாதிக்க மனநிலையாய் இருந்தது.\n4. இன்றைய சமூக மாற்றம்.\nஇன்றைய உலகம் பெண்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. பெண்கள் கல்வியறிவு பெற்று பல்வேறு உயர் பதவிகளை இன்று வகிக்கின்றனர். நாட்டின் தலைவர்களாகவும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களாகவும் பெண்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வே இதன் காரணமாகும். இன்றைய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆண்களுக்கு இணையான அளவு பெண் ஊழியர்களும் இருக்கின்றனர். ஆனாலும் உயர் பதவிகளைப் பொறுத்தவரை சுமார் 80 சதவீதம் பதவிகள் ஆண்கள் வசமே இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம்.\nபெண்கல்வி எங்கும் கிடைக்கும் போது நமது நாட்டின் வறுமை நிலையும் மறையும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். சமூகம் மறுமலர்ச்சியடையும்.\nபெண்கல்வி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை வளர்க்கும் பெரும் பொறுப்பு இன்றைக்கு பெண்களிடம் தான் இருக்கிறது. பெண்களின் கல்வியறிவு சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சரியான அறிவையும், அறிவுரைகளையும் வழங்க உதவும். குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமக்கின்ற பெண் வேர்களைப் போன்றவர். வேர்கள் வலுவாக இருக்கும் போது தான் மரம் செழுமையாக இருக்க முடியும். பெண்கல்வி அந்த வேர்களை பலப்படுத்தும். இதன் மூலம் குடும்பம் வலிமையாகும். குடும்பம் வலிமையாகும் போது ஒரு சமூகம் வலிமையாகும். சமூகம் வலிமையாகும் போது நாடு வலிமையடையும்.\nபெண்கல்வி பெண்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. ஆணுக்கு இணையாகவோ, ஆண்களை விட பெரிய அளவிலோ பெண்கள் வளர பெண்கல்வியே மிகவும் தேவையாகிறது. ஆணும் பெண்ணும் சமம் எனும் நிலை சமூகத்தில் உருவாகவேண்டுமெனில் பெண் கல்வி மிகவும் அவசியம்.\nபண்டைய உலகில் வேலை செய்ய உடல் உழைப்பு மிக அதிகமாகத் தேவைப்பட்டது. எனவே வலிமையுடைய ஆண்கள் வேலைக்குச் செல்வது சகஜமாய் இருந்தது. இன்றைய உலகை மன பலமும், அறிவு பலமும் தான் ஆள்கின்றன. புஜ பலம் அல்ல. எனவே அறிவார்ந்த சமூகமே இன்றைய தேவை. அதற்கு பெண்கல்வி அவசியம்.\nகல்வி ஒரு மனிதனுக்கு துணிச்சலைக் கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக மென்மையான பெண்களுக்கு கல்வி தான் மிகப்பெரிய துணிச்சல் ஆயுதமாய் இருக்கிறது. சங்க காலத்துப் பெண்கள் உடல் வலிமையிலும், மன வலிமையிலும் சிறந்து தான் விளங்கினர். இடைக்காலத்தில் தான் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என பெண்களின் வலிமையை உடைத்தனர். ஆனால், பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் பெண்கல்விக்கு ஆதரவாக வலிமையான பாடல்களை எழுதினர்.\nகல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்\nஎனும் பாரதிதாசனின் பாடல் ஒரு உதாரணம்\nபெண்கல்வி என்பது புள்ளி விவரங்களை பலப்படுத்த அல்ல, பூமியை வலுப்படுத்த. வெறுமனே வீட்டு விளக்காய் இருக்கும் பெண்கள், ஏடெடுத்துப் படித்து நாட்டுக்கே வெளிச்சம் வீசுபவர்களாக மாற வேண்டும். பெண் என்பவள் சமூகத்தின் விதை. விதைகள் வலுவாக இருக்கும் போது தான் செடிகள் வலுவடையும். அவை தான் வளமான கனிகளைத் தர முடியும். தனிமனித வள���்ச்சி, குடும்ப வளர்ச்சி, சமூக வளர்ச்சி, நாட்டு வளர்ச்சி என அனைத்திற்கும் மிக முக்கியமான\nBy சேவியர் • Posted in Articles, Articles - Kids, Articles - Women, கட்டுரைகள்\t• Tagged சேவியர், தமிழ்க்கட்டுரைகள், பள்ளிக்கூட கட்டுரை, பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம்\n← மேக்கப் விபரீதம் : அகத்தின் அழகை, முகத்தில் அணிவோம்\nபெண்கள் : பாதுகாப்பு டிப்ஸ் \nஉங்களது ஆக்கங்கள் என்னையும் ஊக்கப்படுத்துகிறது. உங்களைப் போன்று நானும் எழுத நினைக்கிறேன். உங்களது தொடர்புகளுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துகள்.\nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறி��ீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralmalai.org/New/2018/04/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-10-14T21:43:22Z", "digest": "sha1:NN5YDLMLFENDLGRMNIKM4PJPJYVUSLN2", "length": 5710, "nlines": 84, "source_domain": "thirukkuralmalai.org", "title": "தமிழ்ச்செம்மல் விருதுகள் – திருக்குறள் கல்வெட்டுகள்", "raw_content": "\nமாவட்டக் கல்வி அதிகாரி (ஓய்வு) திரு.பன்னீர்செல்வம்\nதிருக்குறள் உலக நூல் அங்கீகாரம் பெற வேண்டி\nகுறள் மலை பேரணி வேண்டும் வேண்டும் குறள் மலை வேண்டும்\nகுறள் மலைச் சங்கம் நடத்தும் மாபெரும் அனைத்துலக திருக்குறள் மாநாடு 2020\nஆஸ்திரேலியாவில் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய மாநாட்டில்\nநீதியரசர் என்.கிருபாகரன் அவர்கள் ஆற்றிய உரை\nமூன்று விருதுகள்… ஒரே வாரத்தில்..\n“திருக்குறள் மாமலை” மாத இதழ் வெளியீட்டு விழா\nகுறள் மலைச்சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள்\nஇதயம் வென்ற இந்திய பயணம் நூல் வெளியிட்டு விழா\nமொரீசியஸ் நாட்டின் மேதகு ஜனாதிபதி உறுப்பினர் ஆனார்\nகோவில் மாநகர் கும்பகோணத்தில் குறள் மலை விழா\n25.02.2019 குறள் மலை விழா\nகிருஷ்ணம்மாள் கல்லூரியில் குறள் மலை விழா\nவிஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா\nஉயர் நீதிமன்ற நீதியரசர் கிருபாகரன் அவர்களுடன் குறள் மலை கலந்தாய்வு\nயுனெஸ்கோ மேனாள் இயக்குனருடன் நாம்…\nதிருக்குறள் கல்வெட்டு பணிகள் விரைவில் நடந்தேற, மொரிஷியஸ் நாட்டு ஆலயங்களில் பிரார்த்தனை…\nகுறள் மலைக் குழு மொரீசியஸ் ஜனாதிபதி சந்திப்பு\nமொரீசியஸ் நாட்டில் இலக்குவனார் பள்ளியில் குறள் மலைக் குழு\nMember registration / உறுப்பினர் சேர்க்கை\nபன்னாட்டு ஆய்வு கருத்தரங்கம் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில்\nமொரிசியஸ் நாட்டில் குறள் மலைக் கூட்டங்கள்\nமொரிசியஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைப்பதற்கான கலந்தாய்வு\nவேலூர் விஐடி பல்கலைக் கழக வேந்தரும் தமிழியக்க நிறுவனருமான உயர் திரு விசுவநாதன் ஐயா அவர்களுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/App?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:34:53Z", "digest": "sha1:WB3SN34BUMXPKHOT7YEA2XECDMSR55T3", "length": 9347, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | App", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nமாமல்லபுரத்தை அலங்கரித்த வண்ண விளக்குகள் எங்கே - சுற்றுலாப் பயணிகள் வருத்தம்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\n“பேட் புக் செய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி - மேளதாளங்களுடன் வரவேற்பு\nரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nட்விட்டர் ட்ரெண்டில் #ரஜினி_பயத்தில்திமுக - நடந்தது என்ன\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n“பண்டிகைக்கு குடும்பமாக துணி எடுக்க போனால் இப்படி பண்றீங்களே..” - காவலர்களால் புலம்பிய குடும்பம்\nமாமல்லபுரத்தை அலங்கரித்த வண்ண விளக்குகள் எங்கே - சுற்றுலாப் பயணிகள் வருத்தம்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்”- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\n“பேட் புக் செய்தால் கோட் டெலிவரி” - பிளிப்கார்ட்க்கு ரூ1 லட்சம் அபராதம்\nஉயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் : உத்தரவை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் பரிந்துரை\nசென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி - மேளதாளங்களுடன் வரவேற்பு\nரூ100 கோடி வசூலித்தது ‘காப்பான்’ - லைகா நிறுவனம் அறிவிப்பு\nமேகதாது அணை விவகாரம் : மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் கடிதம்\nட்விட்டர் ட்ரெண்டில் #ரஜினி_பயத்தில்திமுக - நடந்தது என்ன\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-10-14T21:53:48Z", "digest": "sha1:JOUEL34DNWHCYIEMGA7IEP5BSVJHC2R5", "length": 7650, "nlines": 57, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கண்கள் அழகாகவும் பிரகாசமாகவும் இருக்க அழகு குறிப்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகண்கள் அழகாகவும் பிரகாசமாகவும் இருக்க அழகு குறிப்பு\nநம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும்.\nஅப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.\nபாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத்தரும்.\nகண்கருவளையம் நீங்க சற்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும். நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும்.\nஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.\nகருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.\nவெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.\nகண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும்.\nவெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும். திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.\nஉடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.\nஉணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/10/112290.html", "date_download": "2019-10-14T21:58:53Z", "digest": "sha1:DZXXQKESYBQIAY4DIIN32NFXUQ5C5SWQ", "length": 20087, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு ��ொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nபுதன்கிழமை, 10 ஜூலை 2019 தமிழகம்\nசென்னை : சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அரியலூர், சிவகங்கை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகோடை காலம் முடிவடைந்து ஒன்றரை மாதங்களை கடந்த பின்னரும், தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் லேசாக மழை பெய்த நிலையில், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.இந்நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை நேரத்திற்கு பின்னர் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், விருத்தாசலம், நாகை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், நேற்று சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது.சென்னையை பொருத்தளவில் கிண்டி, அண்ணா சாலை, பல்லாவரம், தாம்பரம், ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவு நேரத்தில் குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇந்நிலையில், பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் ஓரிரு பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉங்கள் சரியான வாழ���க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பார்வையற்ற பெண் துணை கலெக்டராக பதவியேற்பு\nவீடியோ : அருவம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அருவம் படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பப்பி படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதி உலா\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nவிக்கிரவாண்டியில் சூறாவளி பிரச்சாரம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\nஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஎவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடி��ு\nகாத்மண்டு : எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு செய்துள்ளன.உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் ...\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nடமாஸ்கஸ் : துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ...\nஆஸி.யில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய ...\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nபுது டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.சமூக ...\nபி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி தேர்வு: முறையான அறிவிப்பு 23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா\nமும்பை, : பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nவீடியோ :விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : உடற்தகுதி அடிப்படையிலான இடைவெளி நடனம்\nவீடியோ : மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற விதைப்பந்து தயாரித்தல் முகாம்\nவீடியோ : விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\n19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n2சீனாவை துண்டாட நினைத்தால்... அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\n3ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\n4எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/forums/users/rangaraj/topics/?lang=ta", "date_download": "2019-10-14T20:30:56Z", "digest": "sha1:2LQWVL73NWBRBERKIGEME2FRQ5TD2NPF", "length": 4037, "nlines": 141, "source_domain": "inmathi.com", "title": "இன்மதி", "raw_content": "\nஉடனடி இடைத்தேர்தல் கோரிக்கையை ஸ்டாலின் கைவிட்டது ஏன்\nதிருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி பெரிய கட்சிகளின் உண்மையான பலத்தை வெளிப்படுத்துமா\nபாஜகவின் அ��ுத்தத்துக்கு தலையாட்டும் அதிமுக….லோக்சபா தேர்தலில் கூட்டணிக்கு சம்மதம்\nஅமமுக, அதிமுகவுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா செந்தில் பாலாஜியின் கட்சித்தாவல் \nராகுல் பிரதம வேட்பாளர்: 2014-ல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் ஸ்டாலின்\nராகுல் 3.0: 2019-ல் செங்கோட்டையைப் பிடிக்குமா காங்கிரஸ்\nகாங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது அதிமுக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/salman-khan-s-kick-crosses-rs-300-crore-worldwide-207885.html", "date_download": "2019-10-14T20:26:45Z", "digest": "sha1:ZL47Z52CJZM4Q4IXC6ADBYSEJM3XO3MU", "length": 16298, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆமீரின் 3 இடியட்ஸ் சாதனையை முறியடித்த சல்மான் கானின் கிக் | Salman Khan's Kick crosses Rs. 300 crore worldwide - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆமீரின் 3 இடியட்ஸ் சாதனையை முறியடித்த சல்மான் கானின் கிக்\nமும்பை: சல்மான் கான் நடித்த கிக் படம் இந்தியாவில் ஆமீர் கானின் 3 இடியட்ஸ் படம் செய்த வசூல் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் கிக் உலக அளவில் ரூ. 300 கோடியை வசூல் செய்துள்ளது.\nகடந்த 2009ம் ஆண்டு ரவி தேஜா, இலி��ானா நடிப்பில் வெளியான ஹிட் படம் கிக். கிக் படம் ஹிட்டான சூடு ஆறி அடங்கிப்போன பிறகு அதை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.\nஅந்த ரீமேக்கில் சல்மான் கான், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடித்துள்ளனர் என்று ஆயிரத்து ஓராவது முறையாக சொல்கிறோம். இதை கேட்க வேண்டிய நிலையில் நீங்களும் இருக்கிறீர்கள்.\nசல்மானின் கிக் படம் ரிலீஸான வெறும் நான்கே நாட்களில் ஜஸ்ட் லைக் தட்டாக ரூ.100 கோடியை வசூலித்துவிட்டது. அடடே என்று நினைக்கையில் அடுத்த சாதனையைும் படைத்துள்ளது.\nசல்மான் கான் படங்கள் இந்தியாவில் செய்த வசூல் சாதனையை கிக் முறியடித்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் ரூ.203.19 கோடியை வசூலித்துள்ளது. இந்த தொகை திங்கட்கிழமை வரை வசூலானது.\nஆமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் படம் இந்தியாவில் ரூ.202.46 கோடி வசூல் செய்தது. இந்த சாதனையை கிக் முறியடித்துள்ளது.\nகிக் படத்தை ரூ. 300 கோடி வசூலிக்கும் வரை ஓய மாட்டோம் என்று சூளுரை எடுத்த ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இதனால் உலக அளவில் கிக் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.\nரூ.300 கோடி வசூலை சல்மானுக்கு கொடுத்தும் ரசிகர்கள் அடங்கியபாடை காணோம். மீண்டும் மீண்டும் படத்தை பார்த்து கிக் படம் பல சாதனைகளை படைக்கும் வரை தூங்க மாட்டார்கள் போன்று.\nஒரிஜினில் கிக் கூட இந்த அளவுக்கு பேசப்படவில்லை. படங்கள் சில கோடி வசூலை செய்யவே முட்டிமோதுகையில் இந்த சல்மான் மட்டும் ஈஸியாக கோடிகளை அள்ளுகிறாரே என்று தான் பலரும் வியக்கிறார்கள்.\nஅடுத்ததாக கிக் படம் ரூ.400 கோடி வசூல் செய்தது என்று செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தொடரும் வசூல் வேட்டையை பார்த்தால் செய்தி வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nஉச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\nமான் வேட்டை வழக்கை இழுத்தடிக்கும் சல்மான் கான் - உயிருக்கு அச்சுறுத்தலாம்\nவருங்கால சந்ததியினருக்கு சுத்தமான இந்தியாவை தருவோம் - சல்மான் கான்\nஒட்டகங்களுடன் விளையாட்டு... சாட்டையடி சந்தோஷம் - சல்மானின் தபாங் 3 சூட்டிங் ஸ்பாட்\nரயில் நிலையத்தில் குயில் போன்று பாடிய மூதாட்டிக்கு ரூ. 55 லட்சம் வீடு கொடுத்த ஹீரோ\nதொகுப்பாளருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு போட்டியாளர்களுக்கு கிள்ளிக��� கொடுக்கும் பிக் பாஸ்\nதமிழில் வெளியாகும் தபாங் 3: பாலிவுட்டில் கால் பதிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்\nகையில் நயா பைசா இல்லாமல் இருக்கும் திரையுலக பிரபலங்கள்\nயாரும் வேணும்னு ஆசைப்படுவது இல்லை: சூப்பர் ஸ்டாரை விளாசிய தீபிகா\nபடத்தில் தான் நடக்குது, நிஜத்தில் இல்லையே: ஃபீல் பண்ணும் சூப்பர் ஸ்டார்\nகாலால் சூப்பர் ஸ்டாரை ஓவியமாக வரைந்த மாற்றுத்திறனாளி ரசிகை: வைரல் வீடியோ\nஜூனியர் ஆர்டிஸ்ட்டுக்கு மாரடைப்பு: உடனே உதவிய சூப்பர் ஸ்டார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் அஜித்.. போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் மங்காத்தா 2.. என்ன கதை\nமீரா, வனிதாவை வச்சு செய்த சாண்டி, கவின்.. பழி தீர்த்து கொண்ட தர்ஷன்.. நிஜமாவே வீ மிஸ் யூ பாய்ஸ் கேங்\n“என் வாழ்க்கையை சீரழித்தது இவர்தான்”.. உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் குண்டு போட தயாராகும் பாடகி நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/superstar-fans-challenge-this-is-the-new-challenge-from-rajini-fans-030636.html", "date_download": "2019-10-14T20:32:55Z", "digest": "sha1:KXSWCSLRK3SSQPMQ4CT47WOGYIPUWMP7", "length": 15033, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏழைகளுக்கு பால் பாக்கெட்... ரஜினி ரசிகர்களின் புது சவால்! | 'Superstar Fans Challenge'.. this is the new challenge from Rajini fans - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்�� ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏழைகளுக்கு பால் பாக்கெட்... ரஜினி ரசிகர்களின் புது சவால்\nஉலகமெங்கும் ஐஸ் பக்கெட் குளியல், ரைஸ் பக்கெட் தானம், மரம் நட்டு தண்ணீர் ஊற்றுதல் போன்ற சவால்கள் பிரபலமாகி வருகின்றன.\nஇவை அனைத்துமே ஏதோ ஒரு நல்ல காரியத்துக்காக செய்யப்படுபவை என்பதால் மக்களின் ஆதரவும் பெருகுகிறது.\nஇதையெல்லாம் பார்த்த ரஜினி ரசிகர்கள் ஒரு புது சவாலை அறிவித்துள்ளனர். அதுதான் பால் பாக்கெட் வழங்குவது. எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் காலையில் பால் வாங்க வழியில்லாமல் தவிக்கின்றனர்.\nஅவர்களுக்கு பால் பாக்கெட் வாங்கித் தருவதுதான் இந்த சவால்.\nநேற்று இதனை சமூக வலைத்தளங்களில் கார்த்திக் என்ற ரசிகர் முதலில் ஆரம்பிக்க , உடனடியாக சக ரசிகர்கள் செயலிலும் இறங்கினர். அந்தந்தப் பகுதியில் உள்ள ரசிகர்கள், தங்களால் இயன்ற அளவு பால் பாக்கெட்டுகளை வாங்கி ஏழைக் குடும்பங்களுக்கு பரிசளித்தனர்.\nசூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் சேலஞ்ச்\nஅந்தப் புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு, சக ரசிகர்கள் மற்றும் பொது மக்களையும் இதே போன்று செய்யுமாறு சவாலுக்கு அழைத்துள்ளனர். இந்த சவாலுக்கு சூப்பர் ஸ்டார் ஃபேன்ஸ் சேலஞ்ச் எனப் பெயரிட்டுள்ளனர்.\nசேலென்ஜில் நாமிநேட் செய்யப்பட்டவர்கள் அடுத்த 48 மணி நேரத்தில், தங்கள் பகுதியில் உள்ள ஏழ்மையான ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கும் மேற் பட்டவர்களுக்கு ஏதேனும் ஒரு நன்கொடை (உணவு, புத்தகம், பால், உடை) வழங்க வேண்டும் என்பதுதான் இதன் ஒரே விதி.\nஅறிவித்த உடன் ஆக்ஷனில் இறங்கிய ரசிகர்கள்\nஇந்த சேலஞ்ச் ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தங்கள் பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு பால், உணவு, உடை என வாங்கிக் கொடுத்து அசத்தியுள்ளனர்.\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nதனுஷுக்கு ரஜினியின் பட்டம் எல்லாம் வேண்டாம், ஆனால் ....\n'மீ டூ': சூப்பர் ஸ்டார் பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிடப் போகும் பிரபல நடிகை\n\" - ரஜினியின் சக்ஸஸ்ஃபுல் சினிமா பயணம்\nதிரையுலகின் சூப்பர் ஸ்டாரை அவமதிப்பதா - ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்\n'ஒரே ஒரு பாட்ஷா' ரஜினியின் வெறித்தன டயலாக்ஸ்..\nந்தா.. இனி இவரும் சூப்பர் ஸ்டார்தானாம்\nவிவேக் நீங்க அஜீத் மீது வைத்துள்ள பாசம் தெரியுது, ஆனால் இது தேவையா\nசூப்பர் ஸ்டார் பட்டமா.... வேணாம் சாமி\nமக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்\nமக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் - சமாளிக்கும் ராகவா லாரன்ஸ்\nசூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி மட்டுமே.. கண்டவனும் போட்டுக்கக் கூடாது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\nதசரா விடுமுறையை கொண்டாட இத்தாலி பறந்த மகேஷ் பாபு ஃபேமிலி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/who-offered-water-hardik-patel-question-gujarat-exam-329928.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T20:25:26Z", "digest": "sha1:PHM2TR4T3565KNMF7FSMHUDY546F44SY", "length": 15682, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹர்டிக் படேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்தது யாரு.. இது குஜராத் கூத்துங்கோ! | Who offered water to Hardik Patel question in Gujarat exam? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹர்டிக் படேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்தது யாரு.. இது குஜராத் கூத்துங்கோ\nஹர்டிக் படேலுக்கு குடிக்க தண்ணி கொடுத்த சரத் யாதவ்\nஅகமதாபாத்: குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற போட்டித் தேர்வில் உண்ணாவிரதம் இருந்த ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியது யார் என கேள்வி எழுப்பப்பட்டது.\nபடேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரியும் குஜராத்தில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரியும் ஹார்திக் படேல் என்பவர் 19 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் தனது உண்ணாவிரதத்தை கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கினார்.\nபின்னர் அவர் 6-ஆம் தேதி முதல் தண்ணீர் அருந்துவதையும் தவிர்த்தார். அடுத்த நாளே அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் 8-ஆம் தேதி மருத்துவமனை சென்ற சரத் யாதவ் நீர் ஹார்திக்கிற்கு நீர் வழங்கினார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் 9-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். இதையடுத்து செப்டம்பர் 12-ஆம் தேதி அவர் தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.\nஇந்நிலையில் காந்தி நகரில் உதவியாளர் பணிக்காக தேர்வு நடைபெற்றது. இதில் ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியவர் யார் என்ற��� கேள்வி கேட்கப்பட்டது.சரத் யாதல், சத்ருகன் சின்ஹா, லாலு பிரசாத், விஜய் ரூபானி உள்ளிட்டோரில் ஹார்திக் படேலுக்கு தண்ணீர் வழங்கியது யார் என கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஇதற்கு சரியான பதில் சரத் யாதவ் ஆகும். ஒரு பரீட்சை கேளிவியாக அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு கேள்வி கேட்கப்பட்டது.\nமேலும் hardik patel செய்திகள்\nபளார்.. பளார்.. ஹர்திக் பட்டேல் கன்னத்தில் விழுந்த அறை.. பிரச்சாரத்தில் ஷாக்- வீடியோ\nகுஜராத் ஹைகோர்ட் அதிரடி.. ஹர்திக் பட்டேலுக்கு செக்.. லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாது\nகாங்கிரஸுடன் கை கோர்க்கும் ஹர்திக் படேல்.. பாஜகவுக்கு காத்திருக்கும் குடைச்சல்\nவாரணாசி தொகுதியில் மோடியை எதிர்க்கிறார் ஹர்திக் படேல்..\nகாலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் ஹர்திக் பட்டேல்.. உடல்நிலை மோசமாவதால் குஜராத் அரசு கவலை\nஹர்திக் பட்டேலின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம்: அகமதாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு\nபாஜக அலுவலகத்தை தாக்கிய வழக்கு.. ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டு சிறை.. குஜராத் ஹைகோர்ட் அதிரடி\nடீக்கடைக்காரர் தான் பக்கோடா குறித்து பேசுவார்.. பிரதமர் மோடிக்கு சீமான் பதிலடி\nபக்கோடா விற்பதை வேலை வாய்ப்பு என்கிறார் மோடி.. டீக்கடைக்காரரின் பேச்சு இது.. ஹர்திக் பட்டேல் தாக்கு\nவிஹெச்பி தலைவர் தொகாடியாவுடன் ஹர்திக் பட்டேல், காங். தலைவர் மோத்வாடியா சந்திப்பு\nவாக்குப் பதிவு இயந்திரம் மீதான புகார்களை திசை திருப்ப எக்ஸிட் போல் முடிவுகள்- ஹர்திக் பட்டேல் பொளேர்\nமோடியின் முதன்மை எதிரியாக வளர்திருப்பவர் யார் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/pm-modi-is-about-to-participate-in-howdy-modi-occasion-to-be-held-in-america-on-july-22nd-2019/articleshow/70280286.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-10-14T21:06:21Z", "digest": "sha1:CS7RNFTOPHHLZ2NQY2VUCOYP77LAURUJ", "length": 16488, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "howdy modi: அமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’ - pm modi is about to participate in howdy modi occasion to be held in america on july 22nd, 2019 | Samayam Tamil", "raw_content": "\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’\nவரும் செப்டம்பர் 22-ம் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போதும் 'ஹவ்டி மோடி' என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் 'ஹவ் டு யு டு' எனும் எப்படி இருக்கிறீர்கள் என்பதைக�� கேட்கும் பழக்கம் ஹவ்டி ஆகும்.\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’\nபிரதமராகப் பொறுப்பேற்றபின், நியூயார்க்கின் மேடிசன் சதுக்கத்திலும், சிலிகான் வேலியிலும் பிரதமர் மோடி 2014 மற்றும் 2016-களில் இந்திய அமெரிக்கர்களைச் சந்தித்து உரையாற்றினார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.\nமேன்காட்டன் (நியூயார்க் கவுண்டி : மக்கள் தொகை 1,620,867) மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பரோவாகும். நகரின் பெரும்பாலான வானுயர கட்டடங்கள் இங்கேயே அமைந்துள்ளன. இது நகரின் நிதி மையமாக திகழ்கிறது. பல பெரிய நிறுவனங்களின் தலைமையகம், ஐக்கிய நாடுகளின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், பண்பாட்டு மையங்கள், பல அருங்காட்சியகங்கள, பிராட்வா அரங்கு, கிரின்விச் கிராமம் மற்றும் மேடிசன் கார்டன் சதுக்கம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. மேன்காட்டனானது கீழ், நடு, மேல் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் மேன்காட்டன் ஆனது மைய பூங்காவினால் கிழக்கு பகுதி மேற்கு பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்கப் பயணத்தின்போது பிரதமர் மோடி ஹவ்டி மோடி (Howdy Modi) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய-அமெரிக்கர்களிடையே உரையாற்றுகிறார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 22-ம் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போதும் 'ஹவ்டி மோடி' என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவில் 'ஹவ் டு யு டு' எனும் எப்படி இருக்கிறீர்கள் என்பதைக் கேட்கும் பழக்கம் ஹவ்டி ஆகும்.\nஎன்ற இணையதளத்தில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பாஸ்களை இலவசமாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுதலில் வருவோருக்கே முன்னுரிமை என்றும், வரும் 24-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையோடு, இந்திய அமெரிக்கர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க வாழ் இந்தியர்களின் பெரும் வரவேற்பை பெற்ற பாரதப் பிரதமர்களுள் ஒருவர் மோடி. அங்கு 2014ம் ஆண்டு மோடி மேடிசன் சதுக்க பூங்காவில் நடத்திய உரை அதிக மக்களின் கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் தற்போது ஹைவ்டி மோடி உலகின் பல அதிபர்களின் கவனத்தை ஈர்க்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nமுறைச்சு பார்க்கும் இந்த ’குட்டி பாப்பா’ ஓவியத்தின் விலை ரூ.177 கோடி; ஏன் தெரியுமா\nசகல நோய்களை குணப்படுத்தும் 344 வயதான ஆமை உயிரிழப்பு\nஇந்தியாவை வளைக்க சீனாவின் குள்ளநரித்தனம்; காஷ்மீர் விஷயத்தில் கைவிரிப்பு\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nஇலங்கை அதிபர் தேர்தல் : கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவு கரம் நீட்டும் சிறிசேன\nமேலும் செய்திகள்:ஹவ்டி மோடி|பிரதமர் மோடி|அமெரிக்க வாழ் இந்தியர்|PM Modi|howdy modi|America\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nஏழு பேர் விடுதலையை காங்கிரசை போல திமுக எதிர்கிறதா.\n2018 ராஜீவை புலிகள் கொல்லவில்லை...2019 ஆமடா நாங்க தான் கொன்னோம்; சீமானின் அது வே..\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅமெரிக்க வாழ் இந்தியர்களை ஈர்க்கும் ’ஹவ்டி மோடி’...\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019...\nகுல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனைக்கு தடை- சர்வத...\n���ர்வதேச குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 12-7-2019...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156787&cat=464", "date_download": "2019-10-14T21:36:16Z", "digest": "sha1:OEWPPPHZBXGBGIPJWXE73XDFWNLTZ744", "length": 27943, "nlines": 615, "source_domain": "www.dinamalar.com", "title": "வாலிபால்: ஏ.பி.சி., சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » வாலிபால்: ஏ.பி.சி., சாம்பியன் நவம்பர் 24,2018 16:29 IST\nவிளையாட்டு » வாலிபால்: ஏ.பி.சி., சாம்பியன் நவம்பர் 24,2018 16:29 IST\nகோவைப்புதுார் டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக் பள்ளியில் மாவட்ட வாலிபால் போட்டி நடந்தது. மாணவர் பிரிவு இறுதி போட்டியில், ஏ.பி.சி.,பள்ளி ராகவேந்திரா பள்ளியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மாணவியர் பிரிவில், இருகூர் அரசு பள்ளி ஏ.பி.சி.,பள்ளியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, பள்ளி விளையாட்டு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.\nசிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்\nஹாக்கி: விளையாட்டு ஆணையம் வெற்றி\nபள்ளியில் மாணவி தற்கொலை முயற்சி\nஉலகப்போரின் நூற்றாண்டு நினைவு தினம்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nமாநில பளு தூக்கும் போட்டி\nமாநில டேபிஸ் டென்னிஸ் போட்டி\nஅரசு நடவடிக்கை ஓகே: பொன்ராதா\nபள்ளியில் சாணக்கழிவுகள்: வகுப்பு புறக்கணிப்பு\nபாதிக்கப்பட்டால் அரசு தான் உதவணுமா\nமக்களைப் பார்த்து பயப்படும் அரசு\nமிளகனூர் அரசுப் பள்ளியில் 'ஆப்' வசதி\nஅரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி\nபவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் பள்ளியில் வினாடி-வினா\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\nதேசிய ஏரோபிக்ஸ்: அரையிறுதியில் கரூர் பள்ளி\n18 MLA நீக்கம் செல்லும் ஐகோர்ட் இறுதி தீர்ப்பு\nபள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்\nசபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nஆவின் பால் லாரிகள் ஸ்��ிரைக்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nதம்பதி கொலையில் இருவர் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nமோடி கையில் இருப்பது என்ன\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nதம்பதி கொலையில் இருவர் கைது\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nதனுஷ் நடிப்பை பார்த்து பயந்து போனேன் மஞ்சுவாரியர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33551-24.html", "date_download": "2019-10-14T21:07:06Z", "digest": "sha1:3VNH5P4P7KYHJWMXAWB7XAZL2RHO7ZLA", "length": 14421, "nlines": 245, "source_domain": "www.hindutamil.in", "title": "அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: பாஜக தேசிய செயலர் எச்.ராஜா புகார் | அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: பாஜக தேசிய செயலர் எச்.ராஜா புகார்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nஅதிமுகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: பாஜக தேசிய செயலர் எச்.ராஜா புகார்\nஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது என பாஜக தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார். திண்டுக்கல் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் தனபால் இல்ல நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். நியாயமான தேர்தல் அங்கு நடைபெறவில்லை. மாநில தேர்தல் ஆணையர் நேரடியாக அங்கு சென்றும் எந்த பலனும் ஏற்படவில்லை. ஆளும்கட்சியினர் வாக்குக்கு பணம், இலவச வேஷ்டி, சேலை ஆகியவற்றை வீடுவீடாக கொடுத்து வாக்கு ���ேகரிக்கின்றனர். ஸ்ரீரங்கத்தில் சொல்லப்போனால் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது. 1967-ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளால் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கியுள்ளது.\nதமிழக அரசு தற்போது ரூ.4 லட்சம் கோடி கடனில் மூழ்கிக் கிடக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தை பாஜகவால் மட்டுமே மீட்டு தூக்கி நிறுத்த முடியும். தமிழகத்தில் பாஜக வளர்ச்சியால் மாநில கட்சிகள் அச்சமடைந்துள்ளன.\nநரேந்திர மோடிக்குத்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். அதனால் தேர்தல் கூட்டணியை பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. பாஜகவின் அடிப்படை கொள்கைகளை அறிந்த கட்சிகள் மட்டும் கூட்டணியில் இருந்தால் போதும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே அகதிகளை மத்திய அரசு அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்.\nஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. காங்கிரஸ் மதச்சார்பின்மை என்ற வாசகத்தின் மூலம் இந்து விரோத போக்கை கடைப்பிடிக்கிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டபோது எந்த அரசியல் கட்சிகளும் வாய்திறக்கவில்லை. தற்போது தாய் மதத்துக்கு அவர்களாகவே திரும்பினால் கூச்சலிடுகின்றனர். கட்டாய மதமாற்றத்தை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றார் அவர்.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்பாஜக தேசிய செயலர்எச்.ராஜாதேர்தல் அதிகாரிகள்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வ���்கி அனுமதி\nதீபாவளி 10,940 பேருந்துகள் இயக்கம்; முன்பதிவு தொடங்கியது தற்போதுவரை 51000 பயணிகள் பதிவு\nகட்டிட தொழிலாளி அடித்து கொலை: போலீஸார் விசாரணை\nகாட்டில் தனித்து விடப்பட்ட 3 மாத குட்டியானையின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு\nராஜீவை கொன்று புதைத்தோம் என்று பேசுவதா- தேசத்துரோக வழக்கில் கைது செய்யவேண்டும்: சீமான்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/11082216/1236654/LS-Polls-Rahul-Gandhi-will-visit-in-TN-Tomorrow.vpf", "date_download": "2019-10-14T21:53:46Z", "digest": "sha1:BRP7PVW7M3NN75O56OE7ZALYJBJXZEXZ", "length": 19289, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை - 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் || LS Polls Rahul Gandhi will visit in TN Tomorrow", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகுல்காந்தி நாளை தமிழகம் வருகை - 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்\nதமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். #LokSabhaElections2019 #RahulGandhi\nதமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். #LokSabhaElections2019 #RahulGandhi\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய தலைவர்கள் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பி உள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அவர் வருகிற 13-ந்தேதி காலை ராமநாதபுரத்திலும், அன்றையதினம் மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.\nஇந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை தர உள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகி��� 4 ஊர்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக அவர் பெங்களூருவில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார்.\nஇதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்திபவனில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந்தேதி(நாளை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி, மதியம் 1 மணிக்கு சேலம், மதியம் 3 மணிக்கு தேனி, மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.\nகாங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியான மாதம் ரூ.6 ஆயிரம் வருமான உறுதி திட்டம் ‘கஜா’ புயலை விட வேகமாக பரவி இருக்கிறது.\nநான் நடிகர் ரஜினிகாந்த் ரசிகன். நான் தேர்தலில் அவருடைய ‘அண்ணாமலை’ சைக்கிளை வைத்து வெற்றி பெற்றிருக்கிறேன். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு அறிவிப்பை ரஜினிகாந்த் வரவேற்றிருப்பது, அவர் ஒரு சார்பாக இருக்கிறாரோ\nஇந்தியாவில் நதிநீர் இணைப்புத்திட்டம் சாத்தியமில்லை. எதையாவது கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் வாக்குகளை பெற முடியாதா என்று பா.ஜ.க. எண்ணுகிறது. இதில் ரஜினிகாந்த் பலிகடா ஆகிறார் என்பது தான் வருத்தம் அளிக்கிறது.\n‘தேசம் காக்கும் கை’ என்ற தலைப்பில் காங்கிரஸ் பிரசார பாடலை கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். இதனை கவிஞர் ஜோதி ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜி.கே.தாஸ், தணிக்காச்சலம், செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, எஸ்.சி.பிரிவு மாவட்டத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #RahulGandhi\nபாராளுமன்ற தேர்தல் | திமுக | காங்கிரஸ் | ராகுல் காந்தி | கேஎஸ் அழகிரி | தேர்தல் பிரசாரம்\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nகொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/04/16225328/1237463/Kanimozhi-says-About-IT-Raid.vpf", "date_download": "2019-10-14T21:56:19Z", "digest": "sha1:COF34UE27GOKHMEXS2R6J6MDQ3RF4G5T", "length": 17184, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "என் வீட்டில் சோதனை செய்தது சட்டத்திற்கு புறம்பானது - கனிமொழி || Kanimozhi says About IT Raid", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர���புக்கு: 8754422764\nஎன் வீட்டில் சோதனை செய்தது சட்டத்திற்கு புறம்பானது - கனிமொழி\nதூத்துக்குடியில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கனிமொழி கூறியிருக்கிறார். #Kanimozhi #ITRaid\nதூத்துக்குடியில் நான் தங்கியிருக்கும் வீட்டில் சோதனை செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று கனிமொழி கூறியிருக்கிறார். #Kanimozhi #ITRaid\nபாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனைக்குப் பிறகு கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.\nஅவர் பேசும்போது, ‘சுமார் 8.30 மணியளவில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்கள். உரிய ஆவணம் இருக்கிறதா என்று கேட்டேன். நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தோம். என் வீட்டில் சோதனை செய்யப்பட்டது சட்டத்திற்கு புறம்பானது.\nசோதனைக்குப் பின் ஒன்றும் இல்லை என்று அவர்களே ஒப்புக் கொண்டார்கள். தமிழிசை வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. அங்கு சோதனை செய்ய தயாரா. தூத்துக்குடியில் எங்களை அச்சுறுத்துவதற்காக சோதனை நடைபெற்றிருக்கிறது. தோல்வி பயத்தால் சோதனை செய்யப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம்’ என்றார்.\nKanimozhi | IT Raid | கனிமொழி | வருமான வரி சோதனை\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nபணப்புழக்கத்தை அதிகரிக்க 9 நாட்களில் ரூ.81,781 கோடி வங்கி கடன் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nகொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி\nதமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு\nஇந்தியாவில் பா.ஜ.க.வை எதிர்த்த முதல் தலைவர் ஸ்டாலின்- கனிமொழி பேச்சு\nதமிழர்கள் உரிமைக்காகவும், தமிழுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் இயக்கம் திமுக- கனிமொழி\nகனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு- பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதொலைநோக்கு பார்வை இல்லாமல் மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது- கனிமொழி எம்.பி.\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=77346", "date_download": "2019-10-14T20:24:18Z", "digest": "sha1:S7SCJU54Z33EHXJPXILKFQG6REF5FML2", "length": 20131, "nlines": 252, "source_domain": "www.vallamai.com", "title": "இந்தவார வல்லமையாளர்: (225) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇவ்வார வல்லமையாளர்: உம்முல் கர்\nஎட்டாம் வகுப்பு படித்ததற்காக குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், சுயமுயற்சியால் இன்று ஐ.ஏ.எஸுக்கு தகுதி பெற்றுள்ளார்\nஉம்முல் கர். சிறுவயது முதல் இவருக்கு உடல் ஊனம் உண்டு. சிறு காயம் பட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். இவரது பெற்றோர் மிக வறிய பின்புலத்தை சார்ந்தவர்கள். தந்தை டெல்லியில் பிளாட்பாரத்தில் துணி விற்கும் வியாபாரியாக இருந்தார். அவர்கள் குடும்பம் டெல்லியில் குடிசைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு சிறுகுடிசை.\nமகளின் வியாதிக்கு செலவு செய்யவே அவர்களால் முடியாத சூழல். 25 முறை மகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இந்த சூழலில் மகளை தீனதயாள் உபாத்யாயாவின் உடல் ஊனமுற்றோருக்கான இலவச பள்ளியில் சேர்த்தார்கள். எட்டாம் வகுப்பு படித்தவுடன் படிப்பை நிறுத்தச் சொன்னார்கள்.\nஆனால் அமர்ஜோதி எனும் சேவை நிறுவனம் உம்முல் கரின் படிப்புச் செலவை ஏற்க முன்வந்தது. ஆனால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. மகளை கண்டபடி திட்டித் தீர்த்தார்கள். “ஒரு பெண் எட்டாவது வரை படித்தால் போதும்” என்றார்கள்.\nஅதனால் அவர்களுடன் சண்டைபிடித்து வெளியேறினார் உம்முல்கர். டெல்லியில் இருந்த குடிசைப்பகுதி ஒன்றில் தனியே ஒரு குடிசையை வாடகைக்கு பிடித்தார். தினம் மாலை 3 மணிமுதல் இரவு 11 வரை குடிசைப்பகுதி குழந்தைகளுக்கு பேட்ச், பேட்சாக டியூஷன் எடுத்து தன் செலவுகளை சமாளித்தார். நூறு ருபாய் மட்டுமே கட்டணம். ஏனெனில் அவரிடம் படித்தவர்கள் எல்லாம் ரிக்ஷா ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தினக்கூலிகள் போன்றோரின் பிள்ளைகளே.\n12வது வகுப்பில் 91% எடுத்துத் தேறிய உம்முல் கர், அதன்பின் கார்கி கல்லூரியில் சேர்ந்தார்.\nஇந்த சூழலில் வியாதி முற்றி, எலும்புகள் உடைந்து நடக்கமுடியாமல் சக்கரநாற்காலியில் ஒரு வருடம் இருக்கும் சூழல் உருவானது. ஆனாலும் சளைக்காமல் கல்லூரிக் கட்டணத்தை தன் டியூஷன் சம்பளத்தைக்கொண்டே கட்டினார். அதன்பின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஸ்காலர்ஷிப் பெற்று முதுகலை பட்டமும் பெற்றார். அவருக்கு அங்கே மாதம் 3500 உதவித்தொகையும் கிடைத்தது.\nஅதன்பின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் 420வது ரேங்க் பெற்று தேறினார். ஐ.ஏ.எஸ் ஆகும் வாய்ப்பு வரும் என காத்திருக்கிறார்\nசமூகமும், குடும்பமும், தன் உடல்நிலையும் தன் மேல் வீசி எறிந்த தடைகற்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி சிகரம் தொட்ட உம்முல் கரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறது.\nஇந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் விருது\nகற்றல் ஒரு ஆற்றல் – 81\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nசெல்வன் இவ்வார வல்லமையாளராக யது கிருஷ்ணா அவர்களை அறிவிக்கிறோம். இவ்வாரம் கேரளாவில் முதல்முதலாக பத்தனம்திட்டா திருவில்லா மகாதேவ ஸ்வாமி ஆலய கருவறையில் நுழைந்து பூசை செய்த முதல் பட்டியல் சாதி குருக\nஇந்த வார வல்லமையாளர் (273)\nமுனைவர். நா.கணேசன் இந்த வார வல்லமையாளராக ஸ்டான்போர்ட் பல்கலை பேரா. அக்‌ஷய் வெங்கடேஷ் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. \"மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை; திறமான\nசெல்வன் இவ்வார வல்லமையாளர் - பேட்டி ஜென்கின்ஸ் (Patty Jenkins) சென்றவாரம் வெளியான Wonder Woman (வியப்புக்குரிய பெண்) எனும் திரைப்படம் இவ்வாரம் 435 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது\nசெல்வன் குறி தப்புவதில்லை. வல்லமையாளர் உம்முல் கர் அவரகளுக்கும், செல்வனுக்கும் என் வாழ்த்துக்கள். ஆம். நான் சமீபத்தில் ஒரு ஏழைகள் பள்ளிக்கு சென்றிருந்தேன். எல்லாமே நன்முத்துக்கள். ஐஏஎஸ் விழிப்புணர்ச்சி பாடங்கள் நடத்தப்படும். ஐஏஎஸ் நேர் காணலில் பல உம்முல் கர் களை சந்தித்து இருக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டின் நம்பிக்கை நக்ஷத்திரங்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=2&s=%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-10-14T21:32:31Z", "digest": "sha1:6664VRZNOGPYK5DDSDTX3NDNDPXT2JHC", "length": 16917, "nlines": 271, "source_domain": "www.vallamai.com", "title": "Search Results for “பவள சங்கரி” – Page 2 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nவல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018\nபவள சங்கரி வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற\nபடக்கவிதைப் போட்டி – 182\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்ட\nபவள சங்கரி கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா - ADHD (Attention deficit hyperactivity disorder) 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க\nபவள சங்கரி தலையங்கம் உரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்துள்ளது. தினம் தினம் உச்சத்தைத் தொடும் உரூபாயின் மதிப்பிழப்பால் உயர்மட்ட வர\nபடக்கவிதைப் போட்டி – 181\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும்\nபவள சங்கரி நம் வல்லமை ஆசிரியர் குழுவில் இணைந்திருக்கும் முனைவர் பா. ஜெய்கணேஷ் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம். முனைவர் பா. ஜெய்கணேஷ் (பா.இளம\nபவள சங்கரி ஆசிரியர் குழுவில் இணைகிறார் - முனைவர் கல்பனா சேக்கிழார் கடந்த 12 ஆண்டுகளாக அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேரா\nஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்\nபவள சங்கரி விவேக் பாரதி, \"கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்\" துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் \"வித்தக இளங்கவி\" என்ற பட்டம் பெற்றவர். \"மகாகவி ஈரோ\nThe ravens caw -அண்டங்காக்கையின் கரைவு\nபவள சங்கரி கொரிய தமிழ் கலாச்சார உறவு நம் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற கொரிய கவிஞர் கிம் யாங் – ஷிக் கொரிய மொழிய\nபடக்கவிதைப் போட்டி – 180\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும\nபவள சங்கரி தலையங்கம் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற நமது இந்திய இராணுவத்தின் அற்புதமான செயல்பாட்டின் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு செப்டம்பர் 29 ந்த\nபவள சங்கரி சைவத் திருமுறை நூல்கள் மொத்தம் 12. அதில் பத்தாம் திருமுறையாக வருவது திருமூலர் எழுதிய திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது திருமந்திரம்.\nபடக்கவிதைப் போட்டி – 179\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா\nபவள சங்கரி கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ; வெம்புகரிக்கு ஆ���ிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து\nபடக்கவிதைப் போட்டி – 178\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும்\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?paged=3&cat=2523", "date_download": "2019-10-14T20:22:23Z", "digest": "sha1:WEQNB2FE3WJ5BY2ZYMUB422YNDKX3JZM", "length": 16228, "nlines": 260, "source_domain": "www.vallamai.com", "title": "Peer Reviewed – Page 3 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nமுனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி, அ. உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை கேரளப் பல்கலைக்கழகம் திருவனந்தபுரம் ஆகமம் எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத்\n(Peer Reviewed) சிலம்பில் மலர்கள்\nமுனைவர் வீ. மீனாட்சி உதவிப் பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 017 சிலம்பில் மலர்கள் பழந்தமிழ\n(Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்\nமுனைவர் ஆ.ராஜா அருங்காட்சியகத் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்-10 கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும் (தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச\n(Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை\nமுனைவா் பா. உமாராணி இணைப் பேராசிரியர், கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூா் புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை ஒரு படைப்பு த\n(Peer Reviewed) ஐந்திணையில் பாலை நில உருவாக்கம்\nமுதுமுனைவா் இரா. சங்கர் உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூா், வேலூா் மாவட்டம் ஐந்திணையில் பாலை நில உரு\n(Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்\nமுனைவர் ப.திருஞானசம்பந்தம் முதுமுனைவர் பட்ட ஆய்வாளர் தமிழியற் புலம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மதுரை - 21 பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வ\n(Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு\nஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன் முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை மின்னஞ்சல்: natarajangravi\n(Peer Reviewed) சித்தர் இலக்கியங்களில் பெண்கள் குறித்த பதிவுகள்\n-முனைவர் க. இளமதி ஜானகிராமன் பேராசிரியர், சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி- 605014. *******\n(Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு\nதி.மோகன்ராஜ் (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010) (கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐ\n(Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை\n-மூ.சிந்து, உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை, ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் - 641050. மின்\n(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)\n(Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து) முனைவர் ப. வேல்முருகன் தலைவர் &\n(Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா\nநடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம் முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை natarajangravity@gmail\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/144080-the-burglars-who-challenged-the-police-in-the-stolen-house", "date_download": "2019-10-14T21:22:25Z", "digest": "sha1:QJGQ6EPSFKDH4UYMMA6Q4EFRZBWRFUL7", "length": 6815, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "திருடிய வீட்டில் போலீஸுக்கு சவால்விட்டுச் சென்ற கொள்ளையர்கள்! | The burglars who challenged the police in the stolen house!", "raw_content": "\nதிருடிய வீட்டில் போலீஸுக்கு சவால்விட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nதிருடிய வீட்டில் போலீஸுக்கு சவால்விட்டுச் சென்ற கொள்ளையர்கள்\nவீட்டின் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்கள், போலீஸாருக்கு துப்புக் கிடைக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடிகளை தூவிவிட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரம்பலூரில் நடந்துள்ளது.\nபெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவி சாலையில் உள்ள கணபதி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் கந்தராஜா. இவரின் மனைவி மணிமேகலை. கடந்த 2-ம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு கணவன் மனைவி இருவரும் சென்னையில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் சென்றிருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரப் பெண் அதிர்ச்சியடைந்தார். சென்னை சென்றிருந்த மணிமேகலையிடம், ``உங்களின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டிக்கிறது. நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் வந்து போன சத்தம் கேட்டது. உடனே வாங்கம்மா'' என்று சொல்லியிருக்கிறார்.\nஇதையடுத்து, அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீட்டின் உள்ளே சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும், அறையில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. திருட்டைக் கண்டுபிடிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டுச் சென்றிருக்கிறார்கள். போலீஸாரின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து ரூ.30,000 பணம், நகை மற்றும் வெள்ளி பொருள்கள் திருடு போயிருப்���தாக மணிமேகலை தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொள்ளைச் சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/27876", "date_download": "2019-10-14T21:28:13Z", "digest": "sha1:L7IRQNKILCKKADHOZRLSFGU22IC5ETNA", "length": 12718, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "''சுனாமி'' என்பது வதந்தி : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\n''சுனாமி'' என்பது வதந்தி : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\n''சுனாமி'' என்பது வதந்தி : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nநாட்டில் சுனாமி எச்சரிக்கை என்ற வதந்தியொன்று பரப்பப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.\nமட்டக்களப்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டமை உண்மையாவென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் வீரகேசரி இணையத்தளம் வினவியபோதே, இது தொடர்பில் அதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nசுனாமி தொடர்பான வதந்தியொன்று இன்று மொரட்டுவை பகுதியில் ஆரம்பத்தில் பரவியது. அது தற்போது நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவியுள்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை.\nஇவ்வாறான தவறான செய்திகள் வட்ஸ்அப் மூலம் மக்கள் மத்தியில் பரப்பப்படுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.\nதற்போது கடல் பகுதியில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றே வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது எனத் தெரிவித்தார்.\nசுனாமி கடல் மட்டக்களப்பு வளிமண்டலவியல் திணைக்களம்\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nதமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் அரசியல் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து பொது ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.\n2019-10-14 22:55:19 ஜனாதிபதி தேர்தல் அரசியல் தீர்வு பயங்கரவாத தடைச்சட்டம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nபொதுக் கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் தெரிவித்தார்.\n2019-10-14 20:15:55 சாகல காரியவசம் பொதுஜன பெரமுன SLPP\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nமஸ்கெலியாவிலிருந்து காட்மோர், டீசைட், மிட்லோதியன் போன்ற இடங்களுக்கு செல்லும் காட்மோர் பஸ்கள் 1 மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் மாத்திரமே செல்கிறது.\n2019-10-14 20:15:21 மஸ்கெலியா காட்மோர் பஸ் சேவைகள்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nஆட்சியாளர்கள் கொள்ளையடித்து தன்வசப்படுத்தியுள்ள அரச சொத்துக்களை எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி,\n2019-10-14 19:40:48 அனுரகுமார திஸாநாயக்க ஜே.வி.பி. பத்தரமுல்ல\nதமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது - த.தே.கூ.\nகோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதா என்பது தெரிவாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென எவரும் வலியுறுத்தக்கூடாது...\n2019-10-14 19:28:26 தேர்தல் ஸ்ரீதரன் வாக்குகள்\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF?page=11", "date_download": "2019-10-14T20:45:09Z", "digest": "sha1:QOYUVXDFSAP2CNW4BT6WWJW4VKJXADLD", "length": 10536, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீன்பிடி | Virakesari.lk", "raw_content": "\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nமலேசியாவில் 200ற்கும் மேற்பட்டசிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் சிறையில் கொலைசெய்யப்பட்டார்- பிரிட்டன் சிறையில் சம்பவம்\n\"பொதுக்கொள்கையுடன் ஒத்துப்போகும் வகையில் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால் சாதகமான தீர்மானங்களை இரு தரப்பும் முன்னெடுக்கும்'\nஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருகிறது ; மஸ்கெலியா - காட்மோர் ஊடான பஸ் சேவைகள் குறித்து மக்கள் விசனம்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nசந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொடவிற்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள்\nபொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் - கிளிநொச்சியில் சம்பவம்\nமரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் பரிதாபமாக பலி\nஇரணை தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராய இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விஜயம்\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது\nநெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளன...\nஅத்துமீறும் இந்திய மீனவர்களால் 9000 மில்லியன் நஷ்டம்\nஇந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபட்டுவருவதால் வருடத்துக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் இ...\nசிலாபத்துறை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது\nமன்னார் - சிலாபத்துறை கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.\nதென்பகுதி மீனவர்களினால் தொழிலை இழக்கும் நிலை : முல்லைத்தீவு மீனவர்கள் கவலை\nமுல்லைத்தீவு கடலில், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அவர்களது உடைமைகளை, மீன்பிடிக் காலம் முடிவடைந்ததும் பாதுகா...\nமுல்லைத்தீவில் 'நாடா' புயலின் தாக்கம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவங்கக்கடலில் உருவாகியுள்ள \"நாடா\" எனும் புயலின் தாக்கத்தினால் வடக்கில் கடும் காற்றுடன் கூடி மழை பெய்துவரும் நிலையில் முல்...\nமாணவர்கள் கடலில் மூழ்கியதால் ; 1500 மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nமட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1500 மீனவர்கள் இன்...\nகடலில் உயிருக்கு போராடிய 7 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு\nகாலி கடற்பகுதியில் மீன்பிடிக்கச்சென்ற நிலையில் படகு செயலிழந்ததால் உயிருக்கு போராடிய ஏழு மீனவர்களை கடற்படையினர் மீட்டு கா...\nதிமிங்கில மீன்களை பார்வையிடச்சென்ற சுவீடன் பிரஜை திடீரென மரணம்\nவெலிகம - மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகு மூலமாக திமிங்கில மீன்களை பார்வையிடச் சென்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பய...\nசட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்கள் கைது\nதிருகோணமலை ஜயா நகர் கடற் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 மீனவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nசட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்\nசட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக கொழும்பு லோட்டஸ் சந்தியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இன...\n5 தமிழ் கட்சிகள் கையொப்பமிட்டு பொது இணக்கப்பாடு ; சஜித், கோத்தாவிடம் முன்வைக்கவுள்ள ஆவணம் இதுதான்\nஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அரச சொத்துக்களை மக்கள் மயமாக்குவோம் - அனுர\nபொது மக்களுக்கோர் முக்கிய அறிவித்தல்: ஜனாதிபதி தேர்தலுக்காக புதிய அடையாள அட்டைகள்..\nமின்னல் தாக்கி இளைஞர் பலி\nசஜித் வென்றாலும் ஐ.தே.க வின் கொள்கையில் மாற்றம் ஏற்பட��்போவதில்லை : திஸ்ஸ விதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=23335", "date_download": "2019-10-14T21:21:08Z", "digest": "sha1:D3WXDJUXQWSG46CHOPWMPG26MMLQ5FH7", "length": 31404, "nlines": 199, "source_domain": "rightmantra.com", "title": "மாமழை போதும்… கருணை மழை வேண்டும் கந்தா! Rightmantra Prayer Club – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > மாமழை போதும்… கருணை மழை வேண்டும் கந்தா\nமாமழை போதும்… கருணை மழை வேண்டும் கந்தா\n1964 ம் வருட துவக்கம். ஸ்ரீமடம் சார்பாக நடைபெறும் தர்மகாரியங்கள் மற்றும் அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு நிறைய பேர் அரிசி மூட்டை அனுப்பி வந்தார்கள். அப்படி அளிப்பவர்களை மூட்டைகளை காஞ்சிக்கு அனுப்பாமல் ராமேஸ்வரத்திலுள்ள ஸ்ரீமடத்துக்கு அனுப்பும்படி பெரியவா கட்டளையிட்டு வந்தார்கள். மகா பெரியவாவின் செயல் பலருக்கு விசித்திரமாக இருந்தது. குறிப்பாக ஸ்ரீ மடத்தில் இருந்தவர்களுக்கு.\nஒரு கட்டத்தில் ராமேஸ்வரத்தில் அரிசி மூட்டைகளை வைக்க இடமில்லாமல் போனது. எதற்காக இப்படி அங்கே ஏகமாக ஸ்டாக் செய்ய சொல்கிறார் என்று மடத்து மானேஜருக்கு புரியவில்லை. இது விஷயமாக அவருக்கு பெரியவாளிடம் மனஸ்தாபமே வந்து விடுமோ எனும்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு. ஆனாலும் பெரியவா ஒரே பிடிவாதமாக பல நூறு மூட்டைகளை ராமேஸ்வரத்தில் இப்படி சேர்க்க செய்தார். இதற்கு மேலும் ஸ்டாக் வைக்க இடமில்லை என்னும் சூழ்நிலை வந்தது.\nசெய்வதறியாது தவித்த மடத்தின் மானேஜர் காஞ்சி விரைந்து வந்து பெரியவாளை சந்தித்து, “இதற்கு மேல் நீங்கள் அரிசி மூட்டைகளை ராமேஸ்வரத்துக்கு அனுப்பினால் கடலில் தான் கொட்டவேண்டும்” என்று கூற, “வேண்டாம்… கடலே அதை சுவீகரிக்க வரும்” என்றார் பெரியவா.\nஅவ்வாண்டு டிசம்பர் இறுதியில் ராமேஸ்வரத்தில் கடும் புயல் வீசியது. தனுஷ்கோடி நகரமே கடலில் மூழ்கியது. இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமார் 1800 பேர் பலியாகினர். வரலாற்றில் இது ‘தனுஷ்கோடி துயரம்’ என்று அழைக்கப்படுகிறது.\nபாம்பன் பாலம் புயலால் பாதிக்கப்பட்டு ராமேஸ்வரம் தமிழகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாகிப் போனது. ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி மக்கள் உண்ண உணவின்றி தவிக்கும் நிலை வந்தபோது, ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீமடத்தின் கிளையிலிருந்து தான் அனைவருக்கும் அரிசி மூட்டைகள் விநி���ோகிக்கப்பட்டன. ஆம்… பல மாதங்களாக பெரியவா உத்தரவுப்படி அங்கு சேகரித்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மூட்டை அரிசிகள் தான் அவை.\nநிலைமை சீரடைந்து இந்திய துணைக் கண்டத்துடன் ராமேஸ்வரம் மீண்டும் இணையும் வரையில் சங்கர மடத்தில் இருந்த அரிசியைக் கொண்டு தான் ராமேஸ்வரம் மக்கள் பசியாறினர்.\nதனுஷ்கோடி கடலில் மூழ்கப்போவதை தனது ஆன்மஞானத்தால் உணர்ந்து பெரியவா அரிசியை அங்கு இருப்பு வைக்கச் சொன்ன கருணையை என்னவென்று சொல்வது\nஇதில் உங்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம். சில கேள்விகளுக்கு விடைகள் அந்த ஈசன் ஒருவனால் தான் சொல்லமுடியும். அவனது கழல்களை பற்றிக்கொள்வதை தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும் \nசந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…\nSuccess stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்\nசென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழையால் குடிசை முதல் முதல் அப்பார்ட்மெண்ட் வரை மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டு திரும்பிச்செல்ல மறுத்துவருகிறது. வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர், சாலையில் இடுப்பு அளவு தண்ணீர் எனச் சென்னைப் பிரதேசம் மிதவைக்குடியிருப்பாக மாறியிருக்கிறது. மழை ஓய்ந்தாலும் துயரம் ஓயவில்லை. புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பம்மல், படப்பை, கொரட்டூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடிந்தபாடில்லை.\nகடந்த 23 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையை முடக்கிய டிராபிக் ஜாமை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டார்கள். ஒரு சில ஆயிரங்கள் சம்பளம் குறைவு என்றாலும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு செல்வது போல இருக்கும் இடத்தில் தான் பணிபுரியவேண்டும் குறிப்பாக பெண்கள் என்கிற மிகப் பெரிய பாடத்தை சென்னைவாசிகள் உணர்ந்த நாள் அன்று. (நமக்கு தெரிந்து பலர் வீடு திரும்ப நள்ளிரவு 2.00 மணியானது\nகந்தசஷ்டி அன்று குன்றத்தூர் முருகன் அலங்கராம்\nஎந்த மழையை வரவேற்க ஏக்கத்துடன் காத்திருந்தனரோ அதே மழையை பார்த்தாலே சென்னைவாசிகளுக்கு திகில் எழும்படியானது சோகம்தான். பணம் என்பது வெறும் காகிதமே அதையும் மீறி இந்த உலகில் பல விஷயங்கள் உண்டு என்று பலர் உணர்ந்துகொண்டுவிட்டனர். இயற்கையை எந்த நாளும் மனிதன் வெல்லமுடியாது என்பதே இந்த சீற்றத்தின் மூலம் இயற்கை நமக்கு வழங்கும் பாடம்.\nமக்கள் சொல்லொண்ணா துயரில் மூழ்கியிருக்கும் இந்த வேளையில் நாம் களத்தில் இறங்கி நம்மால் இயன்ற ஒரு சிறு துளி தொண்டை செய்திருந்தாலும் தார்மீக ரீதியிலான ஆதரவையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் விதம் நமது தளத்தின் பிரார்த்தனை கிளப் பதிவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருபவர்களுக்காக இந்த வாரம் நடைபெறவிருக்கிறது.\nசென்ற வார பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்திருந்தவர் சைதையை சேர்ந்த வாசகர் திரு.மணி அவர்கள். கந்தசஷ்டியை முன்னிட்டு நாம் சென்ற வாரம் தினமும் போரூர் பாலமுருகன் ஆலயத்திற்கு சென்று வந்தமையால், அவரையும் பிரார்த்தனை நடைபெற்ற ஞாயிறு மாலை மேற்படி ஆலயத்திற்கு வரச்சொல்லியிருந்தோம். அவரும் வந்திருந்தார். லக்ஷார்ச்சனையில் பங்கேற்று முருகனிடம் பிரார்த்தனையை சமர்பிக்க சொன்னோம். தலைமையேற்ற நித்யானந்த குருக்களும் பிரார்த்தனை செய்ய பிரார்த்தனை நல்லபடியாக முடிந்தது. சென்ற பிரார்த்தனை கிளப் பொது பிரார்த்தனை வெள்ளம் பாதித்த கடலூர் மக்களுக்காக நாம் செய்த நிலையில், இந்த வார பிரார்த்தனை கிளப் பதிவை சென்னை மக்களுக்கு செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.\nநாளை (ஞாயிறு 29/11/2015) மாலை நமது பிரார்த்தனை நேரத்தின்போது (5.30 pm – 5.45 pm) ‘வேல்மாறல்’ நூலை வைத்திருக்கும் நம் வாசகர்கள் யாவரும் ‘வேல்மாறல்’ பாராயணம் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ‘வேல்மாறல்’ இல்லாதவர்கள் கந்தசஷ்டி கவசத்தை படிக்கவேண்டும்.\nசென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளை பாதிப்பு முற்றிலும் நீங்கி, இயல்புவாழ்க்கை மீண்டும் திரும்பவும், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உரிய இழப்பீடும் நிவாரணமும் பெறவும் இறைவனை வேண்டுவோம்.\nஅடுத்த வாரம் வழக்கமான பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறும்\nநமது பிரார்த்தனை கிளப் பதிவு எப்போதும் யாராவது ஒரு அருளாளர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அப்படி வழங்கப்படும் பதிவை மஹா பெரியவாவின் காலடியில் சமர்பித்து அவர் மூலம் பரம்பொருளுக்கு கொண்டு செல்வது நமது வழக்கம். இந்த முறை, மஹா பெரியவாளிடமே தலைமை ஏற்கும் பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறோம். ஆ��, அவருக்கு இரட்டைப் பொறுப்பு.\nநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : நவம்பர் 29, 2015 ஞாயிறு | நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : போரூர் பாலமுருகன் கோவிலின் அர்ச்சகர் திரு.நித்யானந்த குருக்கள் (40) அவர்கள்.\nவேண்டத்தக்கது அறிவோனும் வேண்டமுழுவதும் தருபவனும் – அன்னாபிஷேக அனுபவம் – 2\nஆச்சார அனுஷ்டானம், பக்தி – எது பிரதானம் – திருமால் திருவிளையாடல் (4)\n‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்னும் ஆபத்பாந்தவன்\nதேவையில்லாத ஒன்றை கூட பகவான் நமக்கு தருவதில்லை – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nஆயிரம் தொண்டுகள் இருந்தாலும் இதற்கு ஈடு இணை உண்டா\n2 thoughts on “மாமழை போதும்… கருணை மழை வேண்டும் கந்தா\nதனுஷ்கோடி புயல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பின்னணியில் உள்ள பெரியவாவின் கருணை பற்றி தெரியாது.\nஎன் மாமனாரின் சகோதரி மருமகன் புயலின்போது ராமேஸ்வரத்தில் இருந்ததாக கூறுவார்கள். ஆனால், அவர் முக்தியடைந்து பல ஆண்டுகளாகிவிட்டது. அந்தளவு மட்டுமிய எனக்கு தெரியும்.\nஞானிகளின் செயகளுக்கு காரணங்களை யார் அறிய முடியும் அந்த பரம்பொருளைத் தவிர. ஆம்… நீங்கள் கூறுவது போல சில கேள்விகளுக்கான விடைகளை அந்த இறைவன் ஒருவன் தான் சொல்ல முடியும்.\nநேற்று பதிவை படித்து பிரார்த்தனை செய்தேன். இன்று அலுவலகத்தில் பின்னூட்டம் இடுகிறேன்.\nமற்ற பதிவுகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்.\nமழை வெள்�� பாதிப்பு நீங்கி சென்னை மக்கள் உட்பட எல்லாரும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.\nமகா பெரியவாவின் தீர்க்க தரிசனம் பற்றி படித்து மெய் சிலிர்த்தேன். அழகிய தெரியாத நிகழ்வுகளை பிரார்த்தனை பதிவில் போட்டு பிரார்த்தனை பதிவுக்கு மெருகூட்டுகிறீர்கள். போன வாரம் 29ம் தேதி அன்று என் மகன் ஹரிஷ் இற்காக பிரார்த்தனை செய்த நமது தளwhatsapp நண்பர்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். அனைவரின் பிரார்த்தனையால் தற்பொழுது உடல் நலம் சீராகி நார்மலாக உள்ளான். தாங்களும் பலவித அலுவலக வேலைகளுக்கு இடையில் மருத்தவமனை வந்து பார்த்து பதிகம் படித்தது எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அதற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாதிரி இக்காட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதருக்கும் தேவை ஆறுதலான வார்த்தைகள் தான்.\nலோகா சமஸ்தா சுகினோ பவந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=25300", "date_download": "2019-10-14T21:45:36Z", "digest": "sha1:B5MOJJD3B2YYEWRLDTZHWTCNECLB3IPY", "length": 20843, "nlines": 207, "source_domain": "www.anegun.com", "title": "இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் -டத்தோ ஜமருல்கான் காடீர் – அநேகன்", "raw_content": "\nதுர்காதேவி கொலை வழக்கில் சந்திரசேகரனுக்கு தூக்கு\nசெவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nஆதரவற்றோருக்கு குளுகோர் இந்து சங்கப் பேரவையையின் தீபாவளி அன்பளிப்பு\nகலை ரஞ்சனி இசைக் குழுவினரின் “நெஞ்சம் மறப்பதில்லை” கலை இரவு\nராஜராஜ தங்க கிண்ணம்: அதிரடி படைத்தது எம்ஐஎஸ்சி\nமைபிபிபி மேம்பாடு நோக்கி பயணிக்கும்\nஆஸ்ட்ரோ வானவில்லில் ‘தீபாவளி அனல் பறக்குது’\nமிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்தோனேசியாவில் சாதனை\nஎந்தவொரு மாற்றத்திற்கும் கால அவகாசம் தேவை –டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nசமரிமலை ஐதீகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட ”சபரிமலை காக்க சரணகோஷம்”\nஇந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் -டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nகுணா,சாமிநாதன் கைது விவகாரம்; நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும் –அமைச்சர் வேதமூர்த்தி\nமுகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் -டத்தோ ஜமருல்கான் காடீர்\nஇந்திய முஸ்லிம்களி���் மேம்பாட்டிற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் -டத்தோ ஜமருல்கான் காடீர்\nஇந்திய முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட பிஜபிஎம் எனப்படும் மலேசிய ஐக்கிய இந்திய முஸ்லிம் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக அதன் தலைவர் அதன் தலைவர் டத்தோ ஜமருல்கான் காடீர் தெரிவித்தார்.\nஇன்று தலைநகரில் பிஜபிஎம் கட்சியின் அதிகாரபூர்வ தொடக்கம் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.\nமலாய்காரர்களை அடுத்து நாட்டில் சுமார் 800,000 இந்திய முஸ்லிம்கள் உள்ளன. நடப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதற்கு இந்திய முஸ்லிம்களுக்கென எந்தக் கட்சியும் இதுவரை இல்லை. அவர்களின் எதிர்காலத்திற்காக அமைக்கப்பட்ட இக்கட்சி அரசாங்கத்துடனும் அரசியல் கட்சிகளுடனும் அரசு சாரா இயக்கங்களுடனும் இணைந்து நாட்டின் மேம்பாட்டிற்கும் மலேசியர்களின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇதனிடையே, இந்தக் கட்சி குறித்து அதன் தகவல் மற்றும் வியூக தலைவர் அரிப் ஃபர்ஹன் அப்துல்லா கூறுகையில், நாட்டிலுள்ள அனைத்து இந்திய முஸ்லிம்களின் நலன்களை கட்டிக் காப்பதற்கு இக்கட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிய கட்சி அமைப்பது தொடர்பில் தேசிய சங்க பதிவகத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. அங்கிருந்து கட்சிக்கு முழுமையான அங்கீகாரம் கிடைத்தப் பின்னர் உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதும் மலேசிய இந்திய முஸ்லிம்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.\nபின்னர் மலேசிய ஐக்கிய இந்திய முஸ்லிம் கட்சியின் மாபெரும் பேராளர் மாநாடு நடைபெறும். இதில் கலந்து கொள்ள மலேசிய பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படும்.\nஇக்கட்சி இன மற்றும் சமய பேதங்கள் இன்றி இக்கட்சி மலேசியர்களின் உரிமை குரலாக ஒலிக்கும். அதோடு இந்நாட்டில் இந்திய முஸ்லிம்களின் அடிப்படை பிரச்னைகளைக் களைவதற்கும் அதற்கான தீர்வை முன்னெடுப்பதற்கும் இக்கட்சி ஒரு தளமாக அமையும் என்று அவர் சொன்னார்.\nநடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய மலேசியா என்ற சிந்தனை அனை��ரிடமும் மேலோங்கியுள்ளது. இதுதான் புதிய கட்சியை தொடங்குவதற்கான உத்வேகத்தை தந்துள்ளது. இத்தருணத்தில் மலேசிய ஐக்கிய இந்திய முஸ்லிம் கட்சி, இதர கட்சிகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் மோசின் அப்துல், தலைமைச் செயலாளர் ஷாஹுல் ஹமிட் ஷேக் தாவுத், பொருளாளர் முகமட் ஹன்சாரி முகமட்இப்ராஹிம், மகளிர் தலைவி ஃபாத்திமா சைனுடின், இளைஞர் தலைவர் அஸ்ரின் அன்வெர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.\n லிம் கோக் விங் கார்டியன் கூட்டு முயற்சி\nபெர்னாமா தமிழ்ச் செய்தி – இரவு 11.30க்கு மறு ஒளிபரப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசிலாங்கூர் ஜ.செ.க. வேட்பாளர்களில் 6 புதிய முகங்களுக்கு வாய்ப்பு\nகலைஞரின் நலம் விசாரிக்க நேரில் சென்ற மஇகா தலைவர்கள்\nஊழல் குற்றச்சாட்டு: டான்ஸ்ரீ முகமட் இசா கைது\nநல்லார்க்கினியன் மரபு கவிதை விழா 2 2019 என்பதில், கோ.தனசேகரன்@ பாவலர் கோவதன்\nமலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது தமிழ்ப் பேரவையின் பேரவைக் கதைகள்\nமலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றம் : புதிய தலைவரானார் கோபி\n- கெராக்கான் கேள்வி என்பதில், விமலநாதன் முனியாண்டி\nஸம்ரி வினோத் மீது நடவடிக்கை இல்லை சட்டத் துறை அலுவலகத்தின் பதிலால் இந்துக்கள் அதிர்ச்சி என்பதில், எம். மகேந்திரன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nபேரா வளர்தமிழ் விழா :11 மாவட்டங்கள்; 180 மாணவர்கள் பங்கேற்பு\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=17345", "date_download": "2019-10-14T21:37:21Z", "digest": "sha1:JYWUZW4VNLTW5RRBP5JTEN7TJS2C7M3J", "length": 6279, "nlines": 94, "source_domain": "www.thinachsudar.com", "title": "தாயைக் காப்பாற்றிய வயிற்றில் இருந்த குழந்தை!! | Thinachsudar", "raw_content": "\nHome பிரதான செய்திகள் தாயைக் காப்பாற்றிய வயிற்றில் இருந்த குழந்தை\nதாயைக் காப்பாற்றிய வயிற்றில் இருந்த குழந்தை\nபிரிட்டனில் கர்ப்பிணியாக இருந்த பெண் விபத்தில் சிக்கிய நிலையில், வயிற்றில் இருந்த குழந்தை மூலம் அவர் உயிர் பிழைத்துள்ளார்.\nலூயிஸ் அபோட் (28) என்ற பெண் கடந்த 2016 ஆம் ஆண்டு 25 வார கர்ப்பிணியாக இருந்த போது காரில் சென்ற நிலையில் எதிரில் வந்த லொறி லூயிஸ் கார் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.\nஇதில் படுகாயமடைந்த லூயிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் வயிற்றில் இருந்த குழந்தை இறந்தே பிறந்தது. ஆனால் லூயிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.\nலூயிஸ் வயிற்றில் இருந்த குழந்தை தான் அவர் உயிரை காப்பற்றியது என மருத்துவர்கள் கூறினார்கள்.\nஇதற்கு க���ரணம், லூயிஸ் வயிற்றில் இருந்த குழந்தை விபத்தில் ஏற்பட்ட பாதிப்பை வாங்கி கொண்டு தாயைக் காப்பாற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஇதன் பின் மீண்டும் கர்ப்பமான லூயிஸ் கடந்தாண்டு அழகான குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் பெற்றுக் கொண்டுள்ளார்.\nமருத்துவ சிகிச்சைக்கு பின்னர் என்னிடம் வந்த மருத்துவர்கள், உங்கள் குழந்தை இறந்துவிட்டது என கூறியதை என்னால் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது என கூறியுள்ளார்.\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 60 லட்சம் அபராதம்\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்..\nஅம்பாறை மாணவர்கள் வகுப்பறையில் செய்த மோசமான செயல்\nடெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பரிதாபமாக பலி\n3 துப்பாக்கிகளுடன் மல்லாவியில் ஒருவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2012/01/blog-post.html", "date_download": "2019-10-14T21:38:01Z", "digest": "sha1:ZRUFCIYXEVLZNXVR2MKZDHY5JVKJZFY7", "length": 21927, "nlines": 235, "source_domain": "www.vetripadigal.in", "title": "அணு உலை கதிர் வீச்சால், புற்று நோய் வர வாய்ப்புண்டா? ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nவெள்ளி, 13 ஜனவரி, 2012\nஅணு உலை கதிர் வீச்சால், புற்று நோய் வர வாய்ப்புண்டா\nமுற்பகல் 11:55 செய்தி விமர்சனம் No comments\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள், அணு உலையின் கதிர் வீச்சால், புற்று நோய் வரும் என்கிற ஒரு பீதியை கிளப்பி வருகிறார்கள். அடையார் புற்று நோய் மருத்துவமனையின் தலைவரும், உலகப் புகழ் பெற்ற புற்று நோய் நிபுணருமான டாக்டர் சாந்தா அவர்கள் கூட பல பேட்டிகளில் தெளிவு படுத்தியும், கூடங்குளம் எதிர்ப்பாளர்கள், இந்த பீதியை மக்கள் மத்தியில் கிளப்பி வருகிறார்கள்.\nஇந்த பீதியை போக்க, அணுசக்தி துறையின் விஞ்ஞானிகளும், கதிர் வீச்சு மருத்துவ நிபுணர்களும், கடந்த 11 ஜனவரி 2012 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்கள். அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பாட்காஸ்டர் என்கிற முறையில் கலந்து கொண்டு, அவர்களிடம் பேட்டியும் எடுத்தேன்.\nகல்பாக்கம் மற்றும் மும்பையிலிருந்து வந்திருந்த விஞ்ஞானிகளிடம் உணவு இடைவேளையின் போது பேசிக்கொண்டிருந்த போது, அவர்களது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது. சில தொழில் அணு உலை சம்பந்தப்பட்ட தொழில் ந��ட்பங்கள் அமெரிக்கா, ரஷயா, பிரான்ஸ் மற்றும் இந்தியாவிடம் மட்டும் தான் உள்ளது என்பதை அறிந்த போது, மிகவும் பெருமையாக இருந்தது. போக்ரான் 2 விற்கு பிறகு, நமது விஞ்ஞானிகள் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து விட்டார்கள் என்று குறிப்பிட்டார்கள். பல முன்னேறிய நாடுகள் கூட, நம் நாட்டு அணு விஞ்ஞானிகளிடம் ஆலோசனை பெறுவதாக தனிப்பட்ட முறையில் அவர்கள் பகிர்ந்து கொண்ட போது, இந்திய விஞ்ஞானிகள் மீது மிகுந்த மரியாதை உண்டானது.\nநான் எடுத்த பேட்டியையும், நிபுணர்களின் பவர்பாயிண்ட் பிர்சண்டேஷன் களையும், கீழே அளித்துள்ளேன்.இந்த் பேட்டிகளிலிருந்து சில முக்கியமான குறிப்புக்கள்.\nஒவ்வொரு மனிதரும் இயற்கையாகவும், செயற்கையாகவும் கதிர்வீச்சை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.\nநாம் வாழும் பூமி, அண்டம், நாம் வாழும் வீடு, நாம் உண்ணும் உணவு மற்றும் பழங்கள், ரேடியேஷன் என்கிற கதிர்வீச்சை வெளியிடுகின்றன. சராசரியாக 2.4 மில்லி செவார்ட் (2400 மைக்ரோ செவார்ட்) அளவில் ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மனிதரும், கதிர்வீச்சை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.\nஇது தவிர, சி.டி.ஸ்கேன், எக்ஸ் ரே, அணு மருந்துகள், மொபைல் போன், டிவி, கம்யூட்டர் வழியாகவும், கதிர் வீச்சை சராசரியாக ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஆண்டும் 0.6 மில்லி செவார்ட் (600 மைக்ரோ செவார்ட்) அளவில் பெற்றுக் கொண்டிருக்கிறோம்.\nஆகவே இயற்கையாகவும், செயற்கையாகவும், சுமார் 3.0 மில்லி செவார்ட் (3000 மைக்ரோ செவார்ட்) கதிரியிக்கத்தை நாம் ஓர் ஆண்டில் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.\nஇதன் பின்னணியில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் சில கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ளது. அதன்படி, அனு உலை இருக்கும் 1.6 கிலோ மீட்டர் வரையரைக்குள், கதிர்வீச்சு 1.0 மில்லி செவார்ட் (1000 மைக்ரோ செவார்ட்) அளவை தாண்டக்கூடாது என்பதுதான் கட்டுப்பாடு. கடந்த காலங்களில், இன்று வரை, 40 மைக்ரோ செவார்ட்டை தாண்டவில்லை என்பதுதான் உண்மை. இயற்கையாகவே வரும் 2400 மைக்ரோ செவார்ட் அளவில் கதிர்வீச்சை ஒப்பிடும்போது, இந்த 40 மைக்ரோ செவார்ட் ஒரு பொருட்டு இல்லை.\nஅணு உலையில் ஒரு ஊழியர் 20 ஆண்டுகள் பணிபுரியும்போது அவர் உள்வாங்கும் கதிரியக்கமும், நாம் ஒரு முறை மார்பக எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளும் போது உள்வாங்கும் கதிரியக்கமும் ஒன்றே.\nஒவ்வொரு மனிதருக்கும், சுமார் 20,000 மில்லி செவார்ட் (2 கோடி மைக்ரோ செவார்ட்) வரை கதிர்வீச்சை தாங்கும் சக்தி உள்ளது. ஆனால், 40,000 மில்லி செவார்ட் (4 கோடி மைக்ரோ செவார்ட்) கதிர்வீச்சை தாங்கினால், மரணம் ஏற்படும்.\nஅணு உலை கதிர்வீச்சால் புற்று நோய் வருமா\nஅணு உலை விஞ்ஞானிகள் மற்றும் அணு கதிரியிக்க மருத்துவர்கள் கருத்துப்படி, அணு உலையிலிருந்து வரும் கதிரியிக்கம் கட்டுப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக மிக குறைவாக இருப்பதால், புற்று நோய் பாதிப்பு வராது. அதனால், மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்கிறார்கள்.\nபுற்று நோய் பாதிப்பு விவரங்கள்\nமருத்துவ உலக கணக்குப்படி, புற்று நோயால் பாதிப்பவர்கள் விகிதம் (incidence rate), இந்தியாவில் ஒரு லட்சம் மக்கட்தொகைக்கு 98.5 நபர்கள். அதாவது, இந்தியாவில், ஒரு லட்சம் பேரில், 98.5 பேர் புற்று நோயால் இயற்கையாகவே சராசரியாக பாதிக்கப்படுகிறார்கள்.\nஅணு உலைக்கழகம் (NPCIL) தங்களிடம் பணியாற்றும் தங்கள் ஊழியர்களை மருத்துவ ரீதியாக பரிசோதித்து வருகிறார்கள். அவர்கள் வெளியிட்ட தகவல்படி, 1995 ,உதல் 2010 வரையான காலத்தில், புற்று நோய் பாதிப்பு விகிதம் ஒரு லட்சத்திற்கு 54.05 ஆக இருக்கிறது. இது தேசிய சாராசரிக்கு (98.5) குறைவாகவே உள்ளது.\nமேலும் புற்று நோயால் இறப்பவர்கள் விகிதம் தேசிய சாராசரி, ஒரு லட்சம் மக்கட்தொகைக்கு 79 பேர். ஆனால், அணு உலையில் பணிபுரியும் ஊழியர்களின் புற்று நோயால் இறப்பு சராசரி விகிதம் 68. இதுவும் தேசிய சராசரிக்கு குறைவாகவே உள்ளது.\nஆகவே, அணு உலைக்கும், புற்று நோய் பாதிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nவெற்றி குரல் இதழ் 24\nஇது பற்றி கல்பாக்கத்தில் பணிபுரியும் அணு விஞ்ஞானி திரு வெங்கடாசலம் அவர்களை வெற்றி குரலுக்காக ஒரு பேட்டி கண்டேன். அவரது பேட்டியை (7 நிமிடங்கள்) கேட்கவும்.\nஇந்த் பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்\nஇந்திய அணு சக்தி கழகத்தின் தொழில் நிட்ப இயக்குநர் திரு பாரத்வாஜ் அவர்கள் சென்னை பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பேச்சின் தொகுப்பு.\nபுறு நோயும் கதிரியக்கமும் என்பது பற்றி மும்பை டாடா மெமோரியல் மருத்துவ மனையின் அணு மருத்துவத்துறையின் தலைமை மருத்துவர் டாக்டர் ரங்கராஜன் அவர்களின் பேச்சு தொகுப்பு.\nஇந்திய அணு சக்தி கழகத்தின் ஊழியர்களைப்பற்றிய மரு���்துவ ரிப்போர்ட். இந்த கழகத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் எஸ். கே. ஜெயின் அவர்களின் பேச்சு தொகுப்பு.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nதமிழ் சினிமாவின் திருப்புமுனை இயக்குநர்கள் - நடராஜ...\nஅணு உலை கதிர் வீச்சால், புற்று நோய் வர வாய்ப்புண்ட...\nஇணைய ஒலி இதழ் (24)\nதமிழ் சினிமாவின் திருப்புமுனை இயக்குநர்கள் - நடராஜ...\nஅணு உலை கதிர் வீச்சால், புற்று நோய் வர வாய்ப்புண்ட...\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:14:45Z", "digest": "sha1:JWIJ7H6EVSUGHTKBZDC3EXCOQRVTZVQO", "length": 3968, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிரீடவுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபிரீடவுன் (ஆங்கிலம்:Freetown), சியெரா லியொன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இந்நகரம், அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது சியெரா லியொனின் பொருளாதார, நிதி, கலாச்சார, கல்வி மையம் ஆகும். நகரின் பொருளாதாரம் அதன் துறைமுகத்தைச் சார்ந்து காணப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்டொகை 772,873[1] ஆகும். நகரின் தற்போதைய மக்கட்டொகை 1,070,200 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சியெரா லியொன் நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ 17% ஆகும். பெரும்பான்மையாக சியெரா லியொன் கிரியோல் மக்களைக் கொண்டிருந்தாலும், இது நாட்டின் அனைத்து இனக் குழுக்களும் கணிசமான அளவில் வாழும் நகரமாக விளங்குகின்றது.\nமத்திய ஃபிரீ டவுனின் தோற்றமும் புகழ்பெற்ற பருத்தி மரமும்.\nமேற்குப் பிரதேச நகர மாவட்டம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:43:56Z", "digest": "sha1:JIXK3REYOPX6AKQY7AWJFVQAZ7HD5J63", "length": 6079, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஹூபால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஹூபால் (Bahubal) என்பது ஹபிகாஞ் மாவட்டத்தின் துணை மாவட்டம் ஆகும் (உபஜில்லா). இது வங்காளதேசத்தில் அமைந்துள்ளது.\nஇத்துணைமாவட்டம் 24.3556°N 91.5417°E இல் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 25,208 வீடுகளோடு கூடிய 250.66 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 1991 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 1,37,402 மக்கள் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 50.58 % பெண்கள் 49.42%. கல்வியறிவு 23% ஆகும்[1]. இந்தத் துணை மாவட்டம் 7 யூனியன்களைக் கொண்டது 325 கிராமங்களை உள்ளடக்கியது.\n↑ \"Population Census Wing, BBS.\". மூல முகவரியிலிருந்து 2005-03-27 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் November 10, 2006.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/car-reviews/maruti-suzuki-s-presso-review-test-drive/", "date_download": "2019-10-14T20:12:25Z", "digest": "sha1:Y4ESSOG3MH2KWD5KMJ5ZK5ZVOUAM5LNJ", "length": 24365, "nlines": 169, "source_domain": "www.automobiletamilan.com", "title": "மாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் விமர்சனம்", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் விமர்சனம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ காரில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மைலேஜ், விலை மற்றும் காரை வாங்குவதற்கான காரணங்கள் போன்றவற்றுடன் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்திய சந்தையை பொருத்தவரைக்கும் தனது வழக்கமான குறைந்த விலைக்கான மூலக்கூறை பின்பற்றியே மாருதி இந்த காரை வடிவமைத்துள்ளது. முன்பாக, விற்பனை செய்யப்பட்ட பழைய வேகன்ஆர், இக்னிஸ் ஆல்ட்டோ கே10 மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா போன்றவற்றின் தோற்ற உந்துதல்கள் பல்வேறு இடங்களில் பெற்று பாக்ஸ் வடிவ டிசைனுடன் பெரும்பாலானோரை இந்த வடிவமைப்பு அவ்வளவாக கவரவில்லை என்றே குறிப்பிடலாம். மஹிந்திராவின் ஸ்டைலை பின்பற்றியே வடிவமைக்கப்பட்டதாக நீங்கள் நினைத்தாலும் தவறில்லை. இருந்த போதும் விட்டாரா பிரெஸ்ஸா காரின் உந்துதலை பெற்ற முன்புற கிரில் மற்றும் பம்பர் அமைப்பு போன்றவை பிரெஸ்ஸாவின் தம்பியாக நினைவுப்படுத்துகின்றது.\nபொதுவாக இந்நிறுவனம் விலை குறைப்பிற்கு என பல்வேறு அம்சங்களை துனைக்கருவிகளாக மட்டுமே இணைத்துள்ளது. எஸ்-பிரெஸ்ஸோவின் எல்இடி ரன்னிங் விளக்கு முதல் அலாய் வீல் வரை பல்வேறு ஸ்டைலிங் மேம்பாடுகள் அனைத்தும் ஆக்செரீஸ்தான்.\nஆக்செரிஸ் பொருத்தப்படவில்லை என்றால் இது சாதாரன காராகத்தான் காட்சி அளிக்கும், எல்இடி ரன்னிங் விளக்கு, ஸ்கிட் பிளேட், வீல் ஆர்சு, அலாய் வீல் உட்பட பெரும்பாலானைவை இணைக்கப்பட்டால் காரின் ஸ்டைலிங் திறன் மேம்பட வாய்ப்புகள் உள்ளது. கார் வாங்கிய பிறகு ���ூடுதலாக ஸ்டைலிங் சார்ந்த மேம்ம்பாடுகளுக்கு ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். அப்படியேனும் எஸ்யூவி ஆக காட்சியளிக்கலாம்.\nசிறப்பான இன்டிரியர் அமைப்பு டேஸ்போர்டின் மத்தியில் வழங்கப்பட்டுள்ள வட்ட வடிவ கன்சோலில் கிளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறுள்ளது. 5 இருக்கைகளை கொண்டுள்ள இந்த காரில் 2380 மிமீ வீல்பேஸ் பெற்று போட்டியாளரான ரெனோ க்விட் காரை விட குறைவாகும். எக்ஸ்டீரியரை போல அல்லாமல் இன்டிரியர் அமைப்பு சற்று பிரீமியமாக காட்சி அளிக்கின்றது.\nடேஸ்போர்டில் இரு புறமும் வட்ட வடிவ ஏசி வென்ட், சென்டரல் கன்சோலின் மேற்பகுதியில் ஏசி வென்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இன்டிரியரில் இருக்கை அமைப்பு மற்றும் பூட் ஸ்பைஸ் 240 லிட்டர் கொள்ளளவுடன் அமைந்துள்ளது. 6 அடி உயரம் உள்ளவர்களும் காரில் அமருவத்கு ஏற்ற வகையில் மிக சிறப்பான வகையில் காரின் ஹெட்ரூம் சற்று உயரம் அதிகமானவர்களும் அமரும் வகையிலும், லெக்ரூம் சிறப்பாக உள்ளது.\nபின் இருக்கைகள் தாரளமான இடவசதி பெற்றிருப்பதுடன் தரமான சஸ்பென்ஷன் அமைப்பினை வழங்கியுள்ளதால் காரின் சொகுசு தன்மை ஒரளவு குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது.\nடிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது. அதன் கீழே 7.0 அங்குல மாருதியின் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு, ஸ்பீடோமீட்டர் கன்சோல் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட ஒரு பெரிய வட்ட வடிவத்தைக் கொண்டுள்ளன, இந்த மினி எஸ்யூவிக்கு கூடுதல் அழகாக விளங்குகின்றது. வட்ட வட்டத்தின் இருபுறமும் மத்தியில் ஏசி வென்டுகள் வைக்கப்பட்டுள்ளன.\nவேகன் ஆர் மற்றும் பிற மாருதி மாடல்களில் காணப்படும் அதே ஸ்டீயரிங் உடன் மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ வந்துள்ளது. ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாடுகள், கைமுறையாக சரிசெய்யக்கூடிய விங் மிரர், முன்புற பவர் விண்டோஸ், 12 வோல்ட் சாக்கெட், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் உள்ளீடுகளை கொண்டுள்ளது.\nஎஸ்-பிரஸ்ஸோ காரில், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் K10B 1.0 லிட்டர் பொருத்தப்பட்டு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக விளங்கும். 50 கிலோ வாட் (67.98 பிஎஸ்) அதிகபட்ச சக்தியை 5,500 ஆர்பிஎம் மற்றும் 90 என்எம் டார்க்கை 3,500 ஆர்பிஎம்-ல் வழங்கும். இந்த மாடலில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் விருப்பங்களுடன் வழங்கப்படும்.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ காரின் மைலேஜ் லிட்டருக்கு 21.7 கிமீ ஆகும்.\nசராசரியாக சிட்டி மற்றும் ஹைவே பயன்பாட்டின் போது மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ முதல் 19 கிமீ வரை கிடைக்கும்.\nபொதுவாக அனைத்து வேரியண்டிலும் இந்திய சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டாய பாதுகாப்பு வசதிகளான ஓட்டுநர் ஏர்பேக், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது. கூடுதலாக உடன் பயணிப்பவருக்கான ஏர்பேக் என்பது ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த கூடுதல் வசதிகள் பேஸ் வேரியண்டில் ஆப்ஷனலாக மட்டுமே வழங்கப்படுகின்றது.\nரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ போன்ற கார்களை எதிர்கொள்ளுகின்றது.\nரெனோ க்விட் ₹ 4.33 முதல் ₹ 4.84 லட்சம்\nடட்சன் ரெடி-கோ ₹ 3.90 முதல் ₹ 4.37 லட்சம்\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ ₹ 3.69 முதல் ₹ 4.91 லட்சம்\nஎஸ் பிரெஸ்ஸோ காரின் பிளஸ் என்ன \nமாருதியின் ஆல்ட்டோ, பழைய வேகன் ஆர் கார்களின் வாடிக்கையாளர்கள் தங்களது காரினை அப்டேட் செய்ய நினைத்தால் எஸ் பிரெஸ்ஸோ சிறந்த தேர்வாக இருக்கலாம்.\nமிகப்பெரிய எஸ்யூவி அல்லது நடுத்தர எஸ்யூவி கார்களுக்கு மாற்றாக குறைந்த விலை எஸ்யூவி என மாருதி நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற இந்த கார் ஏற்றதாகும்.\nஎஸ் பிரெஸ்ஸோ காரின் மைனஸ் என்ன \nவிலை குறைப்பிற்காக ஃபாக் லேம்பை தவிர்த்திருப்பது\nபெரும்பாலான ஸ்டைலிங் வசதிகள் அனைத்தும் ஆக்செரிஸ்தான் இதனால் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை\nகாரில் ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் இரண்டு ஏர்பேக்\nமாருதியின் ரசிகர்களை மட்டுமே திருப்திபடுத்துகின்றது.\nமாருதி தனது வழக்கமான இந்தியர்களுக்கு எஸ்யூவி கார் என்ற நம்பவைக்கின்றது. 2019 ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ போட்டியாளர்களை முயற்சித்து பார்த்து இந்த காரை தேர்ந்தெடுங்கள்.\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ விவரக்குறிப்புகள்\nஎன்ஜின்: 998cc, 3-சிலிண்டர், பெட்ரோல்\nடயர் அளவு: 165/70/14 (முன் & பின்)\nபிரேக்: டிஸ்க் (முன்), டிரம் (பின்)\nபாதுகாப்பு: 2 ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ அளவுகள்\nகிரவுண்ட் கிளியரன்ஸ்: 180 mm\nஎரிபொருள் டேங்���்: 27 litres\nபூட் ஸ்பேஸ்: 270 litres\nTags: Maruti Suzuki S-pressoமாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ\nமாருதி XL6 காரின் சிறப்புகள் மற்றும் விமர்சனம்\nமாருதி எக்ஸ்குளூசிவ் 6 என அறிமுகம் செய்யப்பட்டுள்ள XL6 பிரீமியம் எம்பிவி காரில்...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/renault-kwid-facelift-launched-at-rs-2-83-lakhs/", "date_download": "2019-10-14T20:53:08Z", "digest": "sha1:QU3QAKMPQJNMTGIBCFHSOJI3P3H6UQLX", "length": 17570, "nlines": 135, "source_domain": "www.automobiletamilan.com", "title": "Renault Kwid: ரூ.2.83 லட்சத்தில் ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வந்தது", "raw_content": "செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2019\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\nஎஸ் பிரெஸ்சோ 11 நாட்களில் 10,000 புக்கிங்களை பெற்ற மாருதி சுசுகி\nடட்சன் கோ, கோ பிளஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் விற்பனைக்கு வெளியானது\n3 மாதங்களில் கியா செல்டோஸ் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது\nரூ.4.1 கோடியில் லம்போர்கினி ஹூராகேன் எவோ ஸ்பைடர் விற்பனைக்கு வெளியானது\nஸ்பெஷல் மஹிந்திரா பொலிரோ பவர் பிளஸ் விற்பனைக்கு வெளியானது\nபுதிய 113.2சிசி FI என்ஜின்., பிஎஸ் 6 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விபரம் வெளியானது\nஅர்பனைட் சேட்டக் சிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற பெயரில் வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\n90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் விலை அறிவிப்பு, வாங்குவது எப்படி\nஅடுத்த 18 மாதங்களில் மூன்று ஜாவா பைக்குகளை விற்பனைக்கு வெளியிடும் கிளாசிக் லெஜென்ட்ஸ்\nசிங்கிள் பேமெண்ட் ஆப்ஷனுடன் ஆர்வி400, ஆர்வி300 எக்ஸ்ஷோரூம் விலையை வெளியிட்ட ரிவோல்ட்\n90 ஆண்டுகளை கொண்டாடும் ஜாவா சிறப்பு எடிஷன் வெளியீடு\nவிரைவில்., அர்பனைட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடும் பஜாஜ் ஆட்டோ\nபெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது\nடிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் ப்ளூடூத் ஆதரவை பெற்ற கிளஸ்ட்டர் இணைப்பு\nHome செய்திகள் கார் செய்திகள்\nரூ.2.93 லட்சத்தில் ரெனோ க்விட் கார் விற்பனைக்கு வந்தது\nகுறைந்த விலை ஹேட்ச்பேக் ரக மாடலான ரெனோ க்விட் ரூபாய் 2.83 லட்சம் முதல் அதிகபட்சமாக ரெனோ க்விட் கிளைம்பர் ரூ.4.84 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.5,000 மட்டும் பேஸ் வேரியண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nக்விட் காரின் இன்டிரியர் அமைப்பில் பல்வேறு மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ட்ரைபரில் இடம்பெற��றுள்ள 8.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிக நேர்த்தியான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், க்ளோவ் பாக்ஸ் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஏசி வென்ட், கன்சோல் பட்டன்கள், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் ரோட்டரி லிவர் இரு இருக்கைகளுக்கு மத்தியில் மாற்றப்பட்டுள்ள. மேனுவல் கியர்பாக்சில் வழக்கம் போல அமைந்துள்ளது. க்விட் கிளைம்பர் வேரியண்டில் ஆரஞ்சு மற்றும் பிளாக் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.\nரெனோ K-ZE அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாடலில் மிக ஸ்டைலிஷான ஹெட்லைட் யூனிட், முன்புற பம்பர் மற்றும் கிரில் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிதாக எந்த மாற்றும் இல்லை. புதிய கிரே ஃபினிஷ் பெற்ற அலாய் வீல் கொண்டுள்ளது. காரின் பின்புறத்தில் டெயில் விளக்குகள் மற்றும் ரிஃபெளெக்டர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றபடி க்விட் கிளைம்பர் வேரியண்டில் இடம்பெறுகின்ற ஆரஞ்சு நிற பாடி கிளாடிங், ஓஆர்விஎம் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகளை கொண்டுள்ளது.\n0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் தொடர்ந்து பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறையுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த என்ஜின் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் 0.8L கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.\n67.06 bhp ஆற்றல் மற்றும் 91 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் SCe பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ரெனோ க்விட் 1.0லி மைலேஜ் லிட்டருக்கு 23.07 கிலோமீட்டர் ஆகும். ஏப்ரல் 2020 க்கு முன்பாக பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்பட உள்ளது.\nபுதிதாக விற்பனைக்கு வந்துள்ள மாருதி எஸ் பிரெஸ்ஸோ, டட்சன் ரெடிகோ, ஆல்ட்டோ கே10 உள்ளிட்ட மாடல்களுடன் சந்தையை ரெனோ க்விட் கார் ரூ. 2.83 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nStandard, RxE, RxL, RxT (O) மற்றும் கிளைம்பர் என மொத்தமாக 8 வகைகளில் கிடைக்கின்ற க்விட் காருக்கு முன்பதிவு இநிறுவனத்தின் டீலர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் ரூ.5000 செலுத்தி மேற்கொள்ளலாம்.\nக்விட் மாடலின் முக்கிய போட்டியாளரான மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ, ரூ .3.69 லட்சம் முதல் ரூ.4.91 லட்சம் வரை கிடைக்கின்றது.. மாற்றாக, டட்சன் ரெடிகோ (ரூ. 2.80-4.37 லட்சம்) மற்றும் மாருதி சுசுகி ஆல்டோ கே10 (ரூ. 3.61-4.40 லட்சம்) ஆகியவற்றிலிருந்து எதிர்கொள்ளுகின்றது.\nவழங்கப்பட்டுள்ள அனைத்து விலை விபரங்களும் எக்ஸ்ஷோரூம் டெல்லி ஆகும்.. தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் ரெனோ க்விட் ரூ.2.93 லட்சத்திலும், கேரளாவில் ரூ. 2.96 லட்சத்திலும் தொடங்குகின்றது.\nTags: Renault Kwidரெனால்ட் க்விட்ரெனோ க்விட்\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nமேம்பட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்ளுடன் முரட்டு தன்மையுடன் கூடிய ஸ்டைலிஷான இசுசூ டி...\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nமுந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட வசதிகளை பெற்ற ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி...\nசெம்ம ஸ்டைலில் புதிய இசுசூ டி-மேக்ஸ் பிக்கப் டிரக் அறிமுகமானது\nix25 என்கிற 2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி அறிமுகம்\nஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியை தவிர்க்கும் ஹீரோ உட்பட முன்னணி நிறுவனங்கள்\n50 பைசாவில் 1 கிமீ பயணம்., 130 கிமீ ரேஞ்சுடன் கைனடிக் சேஃபர் ஸ்டார் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம்\nஹெக்டர் எஸ்யூவி மறுமுன்பதிவு துவங்கிய சில நாட்களில் 8000 புக்கிங்கை பெற்ற எம்ஜி மோட்டார்ஸ்\n5 மாதங்களில் 42,681 டெலிவரி.., 75,000 முன்பதிவுளை பெற்ற ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PayanangalMudivadhillai/2019/05/18203505/1035879/payanagalmudivathilai.vpf", "date_download": "2019-10-14T21:17:39Z", "digest": "sha1:3KWRDZRZM6SMFJ5PVNYUDWMUOM2BZKRB", "length": 7129, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\n18.05.2019 - பயணங்கள் முடிவதில்லை\nதவறை தட்டிக்கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு - சினேகன்\nதவறு நடந்தால் அதனை தட்டிக்கேட்பதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாக கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.\n(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...\nசிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமே���ர்\nஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு\nஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 13.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 12.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 06.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 05.10.2019 - எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nமுன்னாள் மேயர் சைதை துரைசாமி எம்.ஜி.ஆர் குறித்தும் அவரோடு பயணப்பட்டதையும் சுவாரஸ்யங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n08.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\n02.06.2019 - பயணங்கள் முடிவதில்லை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2019/04/15191116/1032203/Oru-Naal-Natchathiram-EVKS-Elangovan.vpf", "date_download": "2019-10-14T20:07:43Z", "digest": "sha1:4D76TS5EVPDGJIIRUNZTBB43TGKPOMCR", "length": 4493, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(15/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் உடன் ஒரு நாள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(15/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் உடன் ஒரு நாள்\n(15/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் உடன் ஒரு நாள்\n(15/04/2019) “ஒரு நாள் நட்சத்திரம்” - ஈவிகேஎஸ் இளங்கோவன் உடன் ஒரு நாள்\nகுலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா கோலாகலம்\nசுட்டிக்காட்டிய சினிமா... ஆர்வம் காட்டிய அமைச்சர்... நடவடிக்கையில் இறங்கிய ரஜினி...\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (07/10/2019)\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (07/10/2019)\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (06/10/2019)\nதிருப்பதி பிரம்மோற்சவம் - (06/10/2019)\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=90360", "date_download": "2019-10-14T20:52:59Z", "digest": "sha1:TSAUN4IHNLEG2HN4K3TAQ4ILOHBOT6B5", "length": 13855, "nlines": 269, "source_domain": "www.vallamai.com", "title": "கவிஞர் சுரேஷ்மணி கவிதைகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nபடித்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் செய்யும் மோசடி\nஅடிமைத் தளைகளை அகற்ற உறுதிபூணும் நாள்\nமாண்டூக்கிய உபநிஷத்து — எளிய விளக்கம் — 4\nஒரு அரிசோனன் நமது விருப்பத்தை அடைய, அதற்கான வழிகளை என்னவேண்டும்; எண்ணத்தை வெளியிட, அதை மற்றவர்கள் மூலமோ, இணைந்த�� செயல்படுத்த மொழி வேண்டும். மொழிதான் ஒரு குமுகத்தின் இணைப்புப் பாலம். குமுகம் மட்டும\nரா.பார்த்தசாரதி அழுத கண்ணீர் என்றும் ஆற்றாமையை உணர்த்தும் தொண்டுள்ளம், கொண்டு, மக்களின் பசியாற்றினார் அவர் இறக்கும் போது கடல்நீரும் கண்ணீரில் கரையும் அலை கடலென மக்கள் வெள்ளம்\nகுழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)\n- மீனாட்சி பாலகணேஷ் குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேர\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2018/07/13/vettimani/", "date_download": "2019-10-14T21:55:16Z", "digest": "sha1:VM4YGG553MSCXKHOTMXQTHEEJWQS2D46", "length": 34061, "nlines": 256, "source_domain": "xavi.wordpress.com", "title": "காதல் என்பது எதுவரை ? |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nகாதலின் தொடக்கப் புள்ளி எதுவெனக் கேட்டால் ஒருவேளை சட்டென சொல்லி விடலாம். அது ஒரு மழைச்சாரலின் இடையே தெரிந்த காதலியின் மின்னல் முகமாகக் கவித்துவம் காட்டலாம். கூடவே நடந்த தோழி சட்டென பேசிய ஒற்றை வார்த்தையில் உள்ளுக்குள் இடைந்து தெறித்த கண்ணாடிக் கூடென கதைகள் பேசலாம். முகத்தைப் பார்த்திராத டிஜிடல் காதலியின் குறுஞ் செய்தி குறுகுறுக்க முளைத்து வந்ததென தொழில் நுட்பம் பேசலாம். எது எப்படியோ, காதலின் தொடக்கப் புள்ளியைக் கண்டுபிடிப்பதொன்றும் பிரம்மப் பிரயர்த்தனம் இல்லை \nஆனால் அதன் முடிவுப் புள்ளியை எப்படிக் கண்டுபிடிப்பது. வட்டத்தை வரைந்து விட்டு அதன் மூலைகளைக் கண்டுபிடிக்கச் சொல்வது போல சிக்கலானது அது. கைப்பிடி அளவுக் காற்றை எடுத்து கடித்துத் தின்பது போ��� இயலாத காரியம் அது.\nபெய்து ஓய்ந்த பெருமழையின் கடைசித் துளி எங்கே விழுந்ததென எப்படிக் கண்டுபிடிப்பது பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது பிரபஞ்சத்தின் முதல் ஆழியின் கடைசி அலை எப்போது அடிக்குமென எப்படிக் கணக்கிடுவது கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது கடைசியாய் எப்போது என் நாசிக்குள் பிராணவாயு படுத்துப் புரளுமென எப்படி உறுதி செய்வது நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் நீள்வட்டப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு ரயிலின் கடைசிப் புள்ளி எதுவென எப்படித் தெரியும் காதலின் கடைசியும் அப்படியே அது எதுவரை என்பதைக் கணக்கிடுவது கடினம்.\nகாதலின் கடைசியை நமது வாழ்க்கையின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா அல்லது நம் வாழ்க்கையின் கடைசிக் கணத்தை காதலின் கடைசிக் கணம் வரை, என முடிவு செய்யலாமா \nகாற்று உள்ளவரைக்குமா, அந்த தொடுவானத்தின் எல்லை தரையில் தொடும் வரைக்குமா, பூமியின் ஓட்டம் நிற்கும் வரைக்குமா அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா அல்லது அந்த வானத்தின் நீலம் உள்ளவரைக்குமா இவையெல்லாம் கவிதைகளில் உவமைகளாய் ஒளிந்திருக்கத் தான் லாயக்கு \nஎனில், காதல் என்பது எதுவரை \nஅன்பெனும் அகல் விளக்கு இதயத்துக்குள் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் வரை , அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை , அதில் பாசத்தின் எண்ணையும், தியாகத்தின் திரியும் எரிந்து கொண்டிருக்கும் வரை அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் அன்பினை அகற்றிவிட்டுப் பார்த்தால் காதலின் திரைச்சீலைகள் கிழிந்து தொங்கும் \nஒருவர் குறையை ஒருவர் தாங்கும் வரை ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை ஒருவர் நிறையை ஒருவர் ஏந்தும் வரை இட்டு நிரப்புதலும், விட்டுக் கொடுத்தலும் காதல் வாழ்க்கையின் ஆனந்த தருணங்கள். முழுமை என்பது எங்கும் இல்லை என்பதை மனதால் புரிந்து கொள்ளும் வரை காதல் வாழும். குறைகள் என்பது அழகியலின் அம்சம் என்பது நிலைக்கும் வரை காதல் நீடிக்கும்.\nகாமத்தின் மெல்லிய சாரல் க���தலுக்குள் பெய்யும் வரை காதலின் அடைமழை காமத்துக்குள் கலந்திருக்கும் வரை காதல் வாழும். மோகத்தின் வரிகள் மட்டுமே கவிதை முழுதும் உடல் வாசனை வீசிக் கிடந்தால் காதல் வீழும். மோகத்தின் மெல்லிய காற்று, காதலின் தோட்டத்தில் வீசலாம் ஆனால் மோகத்தின் புயல் மட்டுமே காதலின் தோட்டத்தில் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது.\nசுயநலத்தின் சுருக்குப் பைகளில் அடுத்தவர் ரசனையை முடிந்து விடாமலிருக்கும் வரை காதலுக்கு சுயநலம் இல்லை, சுயநலம் இருந்தால் அது காதலில்லை. அடுத்தவர் சுதந்திரத்தின் சிறகுகளை நறுக்கி காதலுக்கான கை விசிறியைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் காதல் நிலைப்பதில்லை.\nஇருவரின் உறவில் பாதுகாப்பின் பரிசுத்தம் பரவிக் கிடந்தால் காதல் வாழும். பயத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்தால் காதல் வீழும். பயம், காதலின் எதிரி. வெளிப்படையாய் இருக்கின்ற காதலில், ரகசிய பயங்கள் எழுவதில்லை. ரகசிய பயங்கள் முளைக்கும் இடங்களில் காதல் வெளிப்படையாய் இருப்பதில்லை.\nகாதல் வெறும் உணர்வுகளின் பிள்ளையல்ல. அது செயல்களின் தாய். உணர்வுகள் நெருக்கமாக்கும், செயல்கள் அந்த நெருக்கத்தை இறுக்கமாக்கும். காதலைக் காதலுடன் வைத்திருக்க காதலால் மட்டுமே முடியும் அந்தக் காதலை வார்த்தைகளும், வாழ்க்கையும் பிரதிபலித்தால் காதல் வாழும்.\nஇப்படி இருந்தால் தான் காதல் வளரும் என படிப்படியாய் சில வரையறைகளை வைத்தால் காதல் மூச்சுத் திணறும். அடுத்தவர் இயல்புக்காய் வருவதல்ல காதல், நமது இயல்பினால் வருவதே உண்மைக் காதல். பறிப்பவரின் இயல்புக்கேற்ப தாவரங்கள் பூப்பதில்லை தனது இயல்புக்கேற்பவே பூக்கின்றன. காதலை உள்ளத்திலிருந்து வெளியெடுப்போம், எதிரே இருப்பவரின் எண்ணத்திலிருந்தல்ல.\nஎன்னை விட நீ பெரியவள் எனும் எண்ணம் எழுகையில் காதலுக்கு சிறகு முளைக்கும். எதையும் விட பெரியவள் நீ எனும் சிந்தனை வளர்கையில் சிறகுக்கு வானம் கிடைக்கும். அந்த எண்ணம் இருவருக்கும் எழுகையில் காதலுக்கு ஆயுள் கிடைக்கும் \nவேற்றுமைகளை அறிந்து கொள்வதிலும் அதை அணிந்து கொள்வதிலும் காதல் வளரும். எல்லா இசைக்கருவிகளும் புல்லாங்குழல் ஆவதில்லை. எல்லா பறவைகளும் குயில்கள் ஆவதில்லை. வேற்றுமைகளே அழகு. காதலிலும் வேற்றுமைகளை விரும்பினால் காதலின் ஆயு��் கிணறு நிரம்பும்.\nமன்னிப்பின் மகத்துவம் காதலின் தனித்துவம். அடுத்தவர் செய்யும் பிழைகளை மன்னிக்கும் மனம் காதலின் ஆழத்தின் அடையாளம். மன்னிக்க மறுக்கும் இடத்தில் காதலின் கிளைகள் பூ விடுவதில்லை. காதலின் நிலைகள் வேர் விடுவதில்லை. மன்னிப்பு கேட்கும் முன் மன்னிக்கும் மனமிருந்தால் காதல் தேயாமல் வளரும்.\nகாதல், வெறும் வார்த்தைகளினால் ஜாலம் கட்டி, செயல்களினால் ஓரங் கட்டுவதில்லை. சத்தத்தில் மௌனத்தையும், மௌனத்தில் சத்தத்தையும் பிரித்தெடுக்கும் வித்தை காதலுக்கு உண்டு. சொல்லாத வார்த்தைகளைப் புரிந்து கொண்டு செயல்களினால் அதை சரிசெய்யும். அத்தகைய காதல் நீண்ட நெடிய காலம் வாழும்.\nநான் எனும் சிந்தனை மறைந்து நாமென்பது உள்ளெங்கும் நிறைந்து நிற்பதில் காதல் வலிமையடையும். தன் கனியை தானுண்பதில்லை கொடிகள். தனக்கென எதையும் சேர்த்துக் கொள்வதில்லை உண்மைக் காதலர்கள். காதலின் வளர்ச்சி நாமென்னும் சிந்தனையின் தொடர்ச்சி.\nகாதலுக்காய் செலவிடும் நேரங்கள், வாழ்க்கையை அழகாக்கும் காலங்கள். நிறைய நேரம் செலவிடும் காதல் நீண்டகாலம் வாழும். பகிரப்படும் நேரங்களே, காதலின் பரவசத்தின் பதுங்கு குழிகள். அவையே காதலை சாகாவரம் தந்து வாழவைப்பவை.\nநம்பிக்கை நங்கூரம் வாழ்க்கைக் கடலில் காதல் கப்பலை நிறுத்தும் வரை காதல் வாழும். நம்பிக்கையின் நங்கூரம் கழன்றி விழுகையில் காதல் கப்பல் நிலைகுலையும். எதிர்பாராத திசைகளில் பயணம் நீளும். நம்பிக்கை நங்கூரத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nமலருடன் அமர்ந்திருக்கும் வண்ணத்துப்பூச்சி போரடிக்கிறது என பறந்து போவதில்லை. துணையுடன் இருக்கும் போது போரடிக்காத காதல் நீண்டகால வாழ்க்கைக்கு உத்தரவாதம். சலிப்பை ஏற்படுத்தும் காதலுக்குள் இருப்பது உண்மை நேசத்தின் கருவல்ல. சில்மிஷ சிலிர்ப்பின் கரு.\nசொல்லாத காதல் என்பது கொல்லப்பட்ட காதல் மின்மினி கூட‌ தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது மின்மினி கூட‌ தன் இருப்பை புள்ளி வெளிச்சத்தால் பூமிக்கு பறைசாற்றிக் கொண்டே தான் இருக்கிறது. காதல் மட்டும் ஏன் காரிருளுக்குள் கவிழ்ந்து கிடக்கிறது காதலில் பகிரப்படும் வார்த்தைகள் அதன் ஆயுள் ரேகைய�� நீளமாக்கும், காதல் பாதையை ஆழமாக்கும் \nஆறுதல் கரங்கள் தயாராய் இருந்தால் காதல் அழிவதில்லை. பழிபோடும் நிலைவரினும் பழியேற்கும் மனநிலை கொண்டால் காதல் அழிவதில்லை. காதல் என்பது நதியின் ஸ்பரிசம், யார் தொட்டாலும் மனதில் சிலிர்க்கும்.\nஒரு சிலை செய்யும் நுணுக்கத்தில் காதல் நம்மைச் செதுக்கும். காதலின் உளிப்பிரயோகங்களுக்கு காதலர்கள் புன்னகையோடு ஒத்துழைத்தால் போதும். காதலின் உளிப்பிரயோகங்களே ஆயுளின் சிலையை அழகாக்கும்.\nஅடுத்தவரின் புன்னகையில் மகிழும் உணர்வே காதலின் வளர் நிலை. அடுத்தவர் புன்னகைக்க வேண்டும் என வாழ்வதே காதலின் உயர்நிலை. அந்த எண்ணத்தை இருவரின் இதயமும் ஏற்கும் போது காதலின் ஆயுள் கெட்டியாகும்.\nஎனில் காதல் என்பது எதுவரை \nBy சேவியர் • Posted in Articles, Articles-Love, கட்டுரைகள்\t• Tagged அன்பு, இலக்கியம், காதல், டிஜிடல், வெற்றிமணி\n2 comments on “காதல் என்பது எதுவரை \nPingback: காதல் என்பது எதுவரை \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nSKIT : திருந்திய மைந்தன்\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல\nஇன்னும் ஒரு கால் நூற்றாண்டு கடக்கட்டும்…..\nபேசுவது என்மொழி, கேட்பது உன் மொழி\nவெற்றிமணி : மனிதருக்கு எத்தனை முகங்கள்\nஇணையப் பொறியில் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது \nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nஇயேசு சொன்ன உவமைகள் ‍ 3 : விதைப்பவன் உவமை\nகவிதை : புத்தகம் இல்லாப் பொழுதுகள்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nபைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா\n28 ஓசேயா வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான். ஓசே��ாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த […]\nபைபிள் கூறும் வரலாறு : 27 தானியேல்\n27 தானியேல் விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம். இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட […]\nSKIT : சாத்ராக், மேஷாக், ஆபத்நெகோ\nவாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் இறைவனே காட்சி 1 (மன்னர் நெபுகத்நேசர் அமர்ந்திருக்கிறார். அருகில் அமைச்சர் ) மன்னர் : அமைச்சரே, எல்லா ஏற்பாடுகளும் தயாரா எல்லோரும் வந்திருக்கிறார்களா அமைச்சர் : எல்லாரும் வந்திருக்கிறார்கள் அரசே. மன்னர் : அவர்கள் தயாரா அவர்களுக்கு நல்ல ஆடைகள் கொடுத்து அரச மரியாதையுடன் அழைத்து வரவேண்டும். அமைச்சர் : அவர்கள் தயாராக இருக்கிறார்கள […]\nSKIT : திருந்திய மைந்தன்\nகாட்சி 1 ( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் ) நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே என்னாச்சு ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல. ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே… ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பு […]\nபைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்\nஅதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான். எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங […]\nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nசேவியர் on தகவல் அறிவியல் – 4\nசேவியர் on Data Science 3 : தகவல் அறிவியல…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velunatchiyar.blogspot.com/2014/08/", "date_download": "2019-10-14T21:21:38Z", "digest": "sha1:ABWBN2KI6YDTKSYD27LXHSQPYY4RS437", "length": 47192, "nlines": 663, "source_domain": "velunatchiyar.blogspot.com", "title": "Thendral: August 2014", "raw_content": "\nஇக்காலப் பெண்களின் ரோல் மாடல்\nஅவரின் கவிதை -புதியதலைமுறை பத்திரிக்கையிலிருந்து\n“இன்னும் என்னை மரணம் விரும்பாததால்\nநான் பிறந்த மண் கங்க்லாய்\nசிவந்த மையினால் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய்\nஇறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேடையாடும் இந்திய அரசாங்கத்தின் ARMED FORCES SPECIAL POWER ACT என்ற கொடியச் சட்டத்தை எதிர்த்து வாய்வழி உண்வோ நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டுவரும் இந்தப் போராளி தேவதை”\n“காதல் தன் போராட்டக்குணத்திற்கு வலு சேர்க்கிறதே தவிர சோடை வைக்கவில்லை என நம்பிக்கையைத் தெரிவிக்கும் பெண்.....\nதங்கையின் 14வயது பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என அதிர்ச்சியுடன் புலம்பினார்கள்...எதிர் வீட்டு பெண்மணி..\nஎனக்கு அதிர்ச்சியாயில்லை...7ஆவது 8ஆவது படிக்கும் குழந்தைகளே இப்போதெல்லாம் காதலில்......\nதிரைப்படங்களின் உபயம்...காதலைத்தவிர எல்லாம் அலட்சியமாய் போயிற்று.....கண்டிக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்கள் பார்வையில் கொடுமைக்காரர்களாய் மாற்றியப் பெருமையும் திரைப்படங்களுக்கே .....\nவிளைவு சிறுவயது திருமணம் மீண்டும்...நிறைய குழந்தைகள் தடுமாறி தடம் மாறுவதைத் தடுக்கிறோம் என்று பெற்றோர்களே இப்போது திருமணம் செய்யத் துவங்குகிறார்கள்..\nவாழ்வின் குறிக்கோளே காதல் தான் என்ற நஞ்சை சமூகம் பதித்துள்ளதன் விளைவாய்....தகுதியற்றவனா இல்லயா என்று உணர முடியாத வயதில் காதலில் வீழ்ந்து மீள முடியாமல் தவிக்கும் குழந்தைகள்...ஆண்களும் பெண்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றார்கள்....\nமாற்றத்தை விரும்புகின்றவர்களும் பேச்சில் மட்டுமே..உள்ள நிலையில் மீண்டும் குழந்தைத்திருமணங்கள் தொடரும் நிலை....\nஅனைவருக்கும் விருந்து படைக்க காத்திருக்கின்றோம்....ஒன்றல்ல ,இரண��டல்ல ,மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா...\nகவிஞரும் ,எழுத்தாளரும்,நல்லாசிரியரும்,பட்டிமன்ற பேச்சாளரும்,எங்களின் வழிகாட்டியுமான அய்யா முத்துநிலவன் அவர்களின் மூன்று புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன...\nசமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரைகளை உள்ளடக்கமாகக் கொண்ட நூல்கள்...\nஅன்பான வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்...நாங்களும்,உங்களின் பார்வையின் வருடலுக்காய் நூல்களும்.....\nஅஹிம்சையாய் வாழ்வது அத்தனை எளிதாயில்லை. பல உயிர்களைக் கொன்றே தினமும் வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது.கரப்பான் பூச்சிகள்,எறும்புகள்,கொசுக்கள் என நம்மால் அழிக்கப்படும் உயிர்கள் கணக்கிலடங்காதவை....\nகொல்லாமையை வலியுறுத்திய சமணர்களை நினைத்துப் பார்க்கின்றேன்...தலையில் கத்தி வைத்தால் உயிர்கள் துன்புறும் என்பதால் கைகளால் முடிகளைக பிடுங்குவார்களாம்...\nசாலையில் நடக்கையில் விசிறிக்கொண்டு நடப்பார்களாம்..எந்த பூச்சியும் காலால் நசுங்கி இறந்து விடக்கூடாதென்பதற்காக...ஏயப்பா\nஎத்தகைய கட்டுப்பாடான வாழ்க்கை..அப்பப்பா நினைக்கவே முடியவில்லை..ஆனால் வாழ்ந்து காட்டியிருக்கின்றனர்.சித்தன்னவாசல் கூறும் சமணர்களின் வாழ்க்கை முறை கண்டு நம்பமுடியாது வியந்திருக்கின்றேன்..\nஅத்தகைய சிறு உயிர்களுக்குக் கூடத் தீங்கு செய்யாது வாழ்ந்த சமணர்கள் 3000 பேரைக் கழுவேற்றிக்கொன்றே இப்போதுள்ள சமயங்கள் வளர்ந்திருக்கின்றன...என்பது மறுக்கவியலா உண்மை...\nஒரு கரப்பான்பூச்சிக்கு மருந்தடித்து விட்டு அது சாவதற்கு பட்ட பாட்டைக் கண்டு பொறுக்க முடியாமல் எழுந்த நினைவுகள்...\nநானெல்லாம் இந்த உலகத்துல உருப்படுவனா....தெரியல...\nகவிஞர் வைகறை அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைத்த போது சாதாரணமாகத்தான் நினைத்தேன்..ஆனால் நிகழ்ச்சிக்கு நான் மிகவும் மதிக்கும்இயக்குநர். நந்தன் ஸ்ரீதரன் ,கவிஞர் யாழி ,கவிஞர் நாணற்காடன் மற்றும் பலரை சந்திக்க வைத்து நெகிழ்வில் ஆழ்த்தி விட்டார் கவிஞர்வைகறை..\nநிகழ்வில் வாசிக்கப்பட்ட ஒவ்வொரு கவிதைக்கும் சரியான விமர்சனம் தந்து வியப்பில் ஆழ்த்தினார்..கவிஞர்.ஸ்ரீபதி...\nகவிதைகள் கேட்க கேட்க செவிப்பசி தீரமறுத்தது.\nகுடும்ப நண்பர்கள் போல,நீண்ட நாள் பழகியவர்களாய், அனைவரும் இயல்பாய் பழகிய விதம் இனிமையாய் இருந்தது...\nமுகம் பாரா முகநூல் நட்���ு இன்று முகம் கண்டு மகிழ்ந்தது....\nபொள்ளாச்சி,கோவை,சிவகாசி,கடலூர்,சென்னை,என பல திசைகளிலிருந்தும் முகநூல் பறவைகள் கவிதை நீர் அருந்த வலசையாய் புதுகைக்கு வந்திருந்தனர்.கவிஞர் வைகறைக்கு மனம் நிறைந்த நன்றி...\nஇந்நிகழ்வு நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி...\nவருவாய் அல்லை மக்கள் நலனே முக்கியம் என்பதால் மதுவிலக்கு கொண்டு வரப்போகும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களுக்கு...\nமனுவை வாபஸ் பெற வைத்தது யார்\n16 வயதில் சிறுமிகளை கதாநாயகி வேடத்தில் நடிக்க வைப்பது மனரீதியாகவும்,உடல்ரீதியாகவும் அவர்களிடம் பாதிப்பை உண்டாக்கும் இதை தடுக்கும் விதத்தில் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை முத்துச்செல்வி அவர்களால் கொடுக்கப்பட்ட பொதுநல மனு விசாரணைக்கு வந்த .....\nசமூக நோக்குடன் தொடுக்கப்பட்ட வழக்கு .....வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது ...சமூக நோய்களால்....\nமுன்பெல்லாம் திரைப்படத்தில் வரும் கதாநாயகிகள் அறிவு முதிர்ச்சி உள்ளவர்களாக உடல் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக இருந்தனர்....\nஇப்போதோ பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை நடிக்க வைத்து அறிவை விட ஒல்லியான ,அழகுப்பதுமையே கதாநாயகி என்ற நஞ்சை விதைத்து அரைகுறை ஆடையில் ஆடவைத்து பெண்களைப் போதைப்பொருளாக்கி,பெண்குழந்தைகளை தவறான பாதையில் வழிநடத்தும் திரைப்படங்களைத் தயாரிக்கும் சமூக நோய்க்கிருமிகளை அழிக்க முடியாமல்...\nசந்ததிகள் பாழாவதைத் தடுக்க முடியாமல் வாழ்வது கொடுமை...\nநான் இதற்கு தகுதி தானாவென....\nசனிக்கிழமை சுதந்திரதின விழா கொண்டாட்டம் முடிந்து ஓய்வில் இருந்த போது ஒரு அழைப்பு ...அலைபேசியில் ..\n”நான் கவிராசன் அறக்கட்டளை முருகபாரதி பேசுகின்றேன்...ஒரு மகிழ்ச்சியான செய்தி” என்றார்...இவர் என்ன சொல்லப்போகின்றார் என்ற நினைவில் சொல்லுங்க சார் என்றேன் ...\n” நல்லாசிரியர் விருது” வழங்க முடிவு செய்துள்ளோம் .வாழ்த்துக்கள் எனக் கூறி வைத்துவிட்டார்...\nகனவா நனவா என விழித்துக்கொண்டிருக்கின்றேன் இன்னும் .....\nஇச்செய்தி அறிந்த என் மேல் உண்மையான அன்பு வைத்த நட்புகள் எனக்கு வாழ்த்துகள் கூறிக்கொண்டுள்ளனர்....\nஎன்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றிதனைச் சமர்ப்பிக்கின்றேன்...\nஆனந்த அதிர்ச்சி என்பது இது தானோ...\nஇந்த விருது தகுதியானவளாக இன்னு���் நான் உழைக்க வேண்டும் என்ற அச்சமும் எழுகின்றது....விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்..\n29.07.14 அம்மாவின் நினைவு நாளில்...\nபுதுகை பல்நோக்கு சமூக சேவை நிறுவனத்தினரால் நடத்தப்படும்\nகுழந்தைகளுடன் இருக்க விரும்பி மாலைப்பொழுதில் சென்றேன்...\nஅன்புடன் கண்களில் ஆர்வம் பொங்க வரவேற்றனர்..அறுபது குழந்தைகட்கு மேல் இருந்தனர்..\nதூய்மையான வளாகம்...கட்டுப்பாட்டுடன் நடந்த குழந்தைகள் அங்குள்ள ஆசிரியரும் மற்றவர்களும் எங்களை கவனித்த விதம் அருமை...\nபல்வேறு மனக்கவலைகளை தாங்கிய முகங்கள் கனிவுடன் என்\nமனதில் அழுத்திய சுமைதனை புன்னகைப்பூக்களால் துடைத்தனர்.\nபாடல்,கதை, நடனம் என ஆர்வமுடன் எங்களுடன் கலந்துரையாடினர்.\nமனம் நிறைந்த நிகழ்வாக அன்றைய தினத்தை மாற்றினர்...\nபுதுக்கோட்டை மாவட்ட அளவிலான சுதந்திர தின விழா, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது.கலைநிகழ்ச்சிகளும் சிறப்புடன் நடந்தன.\nஅதில் எங்கள் சந்தைப்பேட்டை,அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் கலந்து கொண்டனர்.\nபாரதிதாசனின்” புதியதோர் உலகம் செய்வோம்”என்ற பாடலுக்கு வெகு சிறப்பாய் ஆடி அனைவரின் மனதைக் கவர்ந்தனர்.கோலாட்டம் ,ஒயிலாட்டம்,வெஸ்டர்ன்,நாட்டுப்புற நடனம்,பரதநாட்டியம்,பொம்மலாட்டம்,சேலைநடனம்,சிலம்பாட்டம் மற்றும் பாரதிதாசன் வேடமிட்டு எட்டுவகைகளில் ஒரே பாடலுக்கு84 மாணவிகள் நடனமாடினர்.\nஅவர் ஒரு பொது நலவாதி\nகாரைகாரர் என அழைக்கப்படும் அவரது குடும்பம்...\nஅவர்,தனது குடும்பம் மறந்து கதராடை உடுத்தி, நாட்டிற்காக போராடியவர்.....\nஅவர் மனைவியோ ஆறு குழந்தைகளுக்கு உணவிட வழியின்றி தவித்து குடும்பத்தைக் காப்பாற்ற போராடினாள்....அவள் சேர்க்கும் சிறுவாட்டு காசு கூட சுதந்திரத்திற்காக கணவரால் பறித்து செல்லப்பட்டது....\nஅவரின் சுதந்திர முழக்கம் கேட்டு ஆசைப்பட்டு பலர் சுதந்திரப்போராட்டத்தில் இணைந்தனர்....அவர்களில் ஒருவர் தான் ஜி.கே.மூப்பனார்....தினமணி பொன்விழா மலரில் மூப்பனார் எழுதியக் கட்டுரைக்கூறும் உண்மை இது...\nஅவரால் பலனடைந்தோர் பலர்....தனது உழைப்பு,சொத்து அனைத்தும் நாட்டுக்கே அர்ப்பணித்தவர்....\nதன் குடும்பத்திற்காக பலன் ஏதும் பெற விழைந்தாரில்லை...\nஉண்மையான தியாகி ..... சென்னையில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் புகைப்படமாய்த் திகழ்கின்றார்...\nஅவர் ,கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலைச் சேர்ந்த தியாகி மாணிக்கமுதலியார்....\nஅவரது மனைவிபட்டம்மாள்....இவர்களின் மகள் சுசீலா, எனது அம்மா...\nசுதந்திர தினத்தில் மகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்...செவிவழிக் கேட்ட என் தாத்தாவின் சுதந்திரப்போராட்ட அனுபவங்களை....\nகுற்றாலக்குளிர் என்னை நாடி புதுகைக்கு.....\nபொறுக்க முடியாமல் போனில் கீழ் உள்ள கருத்தை ஆன்ந்தவிகடனுக்கு கைபேசியில் தெரிவித்தேன்.இன்று தகவல் செல்லிற்கு வந்துள்ளது.கருத்திற்கு நன்றி கூறி..ஆசிரியர் பார்வைக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்...முரணான கருத்தை ஏற்க தயங்கவில்லை விகடன்..அந்த வகையில் பாராட்டுகின்றேன்...செயலிலும் காட்டினால் நன்றாக இருக்கும்...இல்லையெனில் தரமான வாசகர்களை இழக்க அவர்களே காரணமாவார்கள் என்பதில் ஐயமில்லை...\nஎன்ன ஆச்சு ஆனந்த விகடனுக்கு....\nமுகம் சுளிக்க வைக்கின்றன சில படங்கள்...\nதரமான இதழ்....தரம் தாழ்வது ஏன்....அதற்கென்றே இருக்கும் இதழ்கள் ....இப்படி போட்டு குப்பையாகட்டும்...\n.ஆனந்தவிகடனுக்கு இப்படி படங்கள் போட்டுத்தான் வாசகர்களைக் கவர வேண்டும் என்ற நிலை இதுவரை வரவில்லை....\nசிறுவயது முதல் குடும்பத்தில் ஒருவரான ஆனந்தவிகடன்....எல்லோர் மனம் விரும்பும் இதழாகவே எப்போதும் இருக்க விழைகின்றேன்...\nகுழந்தைகளுக்கு மட்டுமே காட்சி தருகின்றன...\nஇது கூடத் தெரியாதான்னு ஒரு பார்வையில்\nதொலைந்து போனேன் எனக்குள் நான்\nயாசிக்கிறேன் மீண்டும் குழந்தை மனதையே\nஅனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்\nகவிப்பேராசான் விருது2015-வளரி இதழ் பெற்ற இரண்டாவது நூல்\n29.07.14 அம்மாவின் நினைவு நாளில்...\nஅவர் ஒரு பொது நலவாதி\nஇணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை அழைக்கிறது\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\n65/66 காக்கைச் சிறகினிலே செப்டம்பர் 2019\nஒரு கொடுங்கோல் அதிபரின் கதை\nகுளம் தொட்டுக் கோடு பதித்து\nவடம் பிடித்து, தடம் பதித்து, இடம் பிடிக்க\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைச்சர��் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசமூகம் ( 92 )\nஅனுபவம் ( 65 )\nஹைக்கூ ( 49 )\nபுத்தகம் ( 45 )\nபள்ளி ( 39 )\nகட்டுரை ( 20 )\nவலைப்பதிவர் திருவிழா ( 18 )\nபெண்ணியம் ( 14 )\nதமிழ் ( 12 )\nசினிமா ( 9 )\nநிலா முற்றம் ( 8 )\nநூல் வெளியீடு ( 7 )\nவைகறை ( 7 )\nஓவியம் ( 6 )\nவிழா ( 6 )\nகணினித்தமிழ்ச்சங்கம் ( 5 )\nஇணையும் கரங்கள் ( 4 )\nவிருது ( 4 )\nசிறந்த மனிதர்கள் ( 3 )\nதேன் துளிகள் ( 3 )\nபேலியோ ( 3 )\nகல்வி ( 2 )\nசிறுகதை ( 2 )\nநிதி ( 2 )\nகவியரங்கம் ( 1 )\nசங்க இலக்கியம் ( 1 )\nதொடர் ( 1 )\nநன்றி ( 1 )\nபதிவர்கள் ( 1 )\nபேச்சு ( 1 )\nமுகநூல் ( 1 )\nமுகநூல் குழு ( 1 )\nவலைச்சரம் ( 1 )\nவலையெழுத்து ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/09/4.html", "date_download": "2019-10-14T21:12:05Z", "digest": "sha1:RBOBKEAQN67JQJULFKE47BH2OZJSUQ6L", "length": 15267, "nlines": 250, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: விடை இல்லா விடுகதை - பாகம் 4", "raw_content": "\nவிடை இல்லா விடுகதை - பாகம் 4\n\"வுட் யு லைக் டு ஹேவ் சம்திங்\" என்ற குரல் கேட்டு கண்விழித்த போது விமானப் பணிப்பெண் குளிர் பான வண்டியுடன் நின்றிருந்தாள்.\n\"ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ்\" என்றதும் அவன் கைகளில் ஆரஞ்சுப் பழச்சாறு ஊற்றிய ஒரு கோப்பையை திணித்துவிட்டு அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தாள் அவள். ரிஷ்விக் அருகில் உறங்கிக் கொண்டிருந்த தன் மனைவியை எழுப்ப மனமின்றி அவள் விழித்திராத வண்ணம் மெதுவாக அவள் தலையை தன் தோள்களில் இருந்து விலக்கி தான் கொண்டு வந்திருந்த \"பயணத் தலையணையை\" வைத்துவிட்டு சற்றே இளைப்பாறினான். சில்லென்ற ஆரஞ்சுப் பழச்சாற்றை தொட்ட போது அவனுக்கு கவுன்சிலிங் தினத்தன்று லாவண்யாவுடன் அங்கிருந்த கேண்டீனில் பழச்சாறு குடித்தது நினைவுக்கு வந்தது.\n\" ஆரஞ்ச் ஜுசுண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும். உனக்கு \n\" எனக்கும் பிடிக்கும்\" இப்போதும் ஒற்றை வார்த்தையில் நிறுத்தி கொண்டான். மனதுக்குள் பட்டாம்பூச்சிக் கூட்டம். அவளிடம் சொல்வதற்கான சரியான சமயத்திற்காகக் காத்திருந்தான்.\n\"என்னடா, என்னவோ சொல்லனும்னு கூட்டிட்டு வந்திட்டு சும்மா உக்காந்து கிட்டு இருக்கறே\" பட்டென்று அவள் கேட்டதும் அவன் படபடப்பு அதிகமாகியது..\n\" அது வந்து ...\" அவன் நா வறண்டது. சொல்ல வந்த வார்த்தைகள் நாக்கின் அடியில் ஒளிந்து கொண்டு வர மறுத்தது.. சேரன் டவரில் ஜோடி ஜோடியாய் சுற்றித் திரியும் காதலர்கள் எல்லோரும் எவ்வளவு மனத்திடம் மிக்கவர்கள் என எண்ணிக்கொண்டான்.\n\"ஒண்ணுமில்ல..\" என��று அவன் ஆரம்பிப்பதற்குள் அவள் இடைமறித்து..\n\"டேய் .. லவ் கிவ்வுன்னு எதாவது சொல்லி தொலைச்சுராதே. உன் அமைதியான கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் லொட லொடன்னு இப்படி பேசிக்கிட்டே இருக்கேன். நீ பொறுமையா எல்லாத்தையும் கேட்டது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சுது. கண்டிப்பா நமக்குள்ள ஒரு நல்ல வேவ் லெங்க்த் இருக்கு. அத ஒரு நல்ல நட்பா மாத்திக்கணும்னு நான் நினைக்கறேன். அதுக்கு காதல்ன்னு சாயம் பூச நீ நினைச்சா அதுக்கு நான் ஆள் இல்லே. என்ன என்கூட பிரெண்டா இருக்கியா\nஅவளுடைய பதில் அவனுக்கு ஏமாற்றத்தை தந்தாலும் அவளுடைய அணுகுமுறை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளைப் போன்ற ஒரு தோழியை கொடுத்ததற்கு கடவுளிடம் நன்றி கூறினான்.\nகடைசி சொட்டு பழச்சாறு காலியானதும் அவன் தன் நினைவுகளிலிருந்து கலைந்து விமான சிப்பந்தி கூறிய அறிவிப்பை கேட்டான். இன்னும் பதினைந்து நிமிடங்களில் சென்னை விமான நிலையத்தை அடையும் என்ற அறிவிப்பை கேட்டு மனதுக்குள் ஒரு சின்ன சந்தோஷம் தோன்றியது. ஆறு வருடங்களுக்குப் பின் அன்னை பூமியை மிதிக்கப் போகும் அவன் அங்கே நடக்கப் போகும் எதையும் அப்போது அறிந்திருக்கவில்லை..\nநல்ல போய்க்கிட்டு இருக்கு...முடிவுக்காக காத்திருக்கிறேன்\nஆஹா... இப்படி தொடரும் போட்டுடீங்களே ஆனந்த்... ரெம்ப சின்ன போஸ்ட்... படிக்க ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்சு போச்சு... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்...Story great going\n//நல்ல போய்க்கிட்டு இருக்கு...முடிவுக்காக காத்திருக்கிறேன்//\nநன்றி முனி.. யாருடைய முடிவுக்குன்னு சொல்லலயே\nஆமாங்க புவனா.. இந்த பாகம் கொஞ்சம் சின்னதா போச்சு.. ஆனா நாளைக்கே அடுத்த பாகம் விட்டு இதை Compensate பண்ணிடறேன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\n57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு\nபாஸ் என்கிற பாஸ்கரன் - விமர்சனம்\nவிடை இல்லா விடுகதை - பாகம் 5\nவிடை இல்லா விடுகதை - பாகம் 4\nவிடை இல்லா விடுகதை - பாகம் 3\nவிடை இல்லா விடுகதை - பாகம் 2\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\n\"திங்க\"க்கிழமை :பச்சைக்கொத்துமல்லி மிளகாய்ப் பொடி - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2\nகேடி ஆட்சி செய்யும் புதிய இந்தியாவில் காந்தியின் சாவு தற்கொலைதான்\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nஇந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13106", "date_download": "2019-10-14T21:26:53Z", "digest": "sha1:3TNZX7HOA2VXDLXRPTK3MVBSS3RCSAD7", "length": 9858, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram - ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் » Buy tamil book Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram online", "raw_content": "\nஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram\nஎழுத்தாளர் : முகில் (Mugil)\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nசித்தம் சிவம் சாகசம் ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ்\n” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை\nபேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலை முறையினரையும்\nநடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனைக் கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி - ஹிட்லர்\nஒரு சாமனியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் பேசுவதல்ல இந்தப் புத்தகத்தின் நோக்கம்.\nஎந்தச் சூழலில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் தொடங்கி, ஹிட்லரின் பொது, தனிப்பட்ட வாழ்க்கையை\nஇரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விவரித்திருப்பதே இந்நூலின் சிறப்பு.\nஇந்த நூல் ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம், முகில் அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்ப���த்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெங்கிஸ்கான் - Genghis Khan\nமைசூர் மகாராஜா - Mysore Maharaja\nவெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu\nகண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nசரித்திரத்தைச் சிவப்பாக்கியவர்கள் - Sariththiraththai sivappaakkiyavargal\nசீனாவின் வரலாறு - Chinavin varalaru\nஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும்\nஈராக் மெசபடோமியாவிலிருந்து சதாம்உசேன் வரை நாடுகளின் வரலாறு 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை - Vetrikku Vendum Thannambikkai\nகல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nஇது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku\n சொல்லாததையும் செய் பாகம் 2 - Ivvalavuthaana Nee\nசிறகை விரிப்போம் - Siragai Viripoam\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nநீங்களும் தொழிலதிபராக செல்வந்தராக ஆகலாம் - Neenkalum Thozhil Athiparka Selvandhar Agalam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/01/blog-post_60.html", "date_download": "2019-10-14T20:33:36Z", "digest": "sha1:W74ORPFC3PVAKB6LJHIVQCAGO6KH5A2C", "length": 8903, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உலகில் குற்றங்கள் குறைந்த பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - கத்தார் முதல் இடத்தில்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉலகில் குற்றங்கள் குறைந்த பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் - கத்தார் முதல் இடத்தில்\nஉலகின் குற்றங்கள் குறைந்த பாதுகாப்பான நாடுகளின் 2019ம் ஆண்டுக்கான பட்டியலில் கத்தார் முதல் இடத்தைப் பெற்று பாதுகாப்பான நாடாக பெயரிடப்பட்டுள்ளது\n118 நாடுகளுக்கு மத்தியில் பாதுகாப்புள்ள நாடாக கத்தார் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளின் மிகப்பெரிய தரவுத்தளமான Numbeo என்ற நிறுவனத்தினால் வெளியிட்டுள்ள சமீபத்திய வருடாந்த அறிக்கையின்படி, உலக நாடுகளில் பாதுகாப்பான நாடு, உலகளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் அரபு தேசத்தில் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கத்தார் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.\nஇரண்டாவது இடத்தில் ஜப்பானும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு இராச்சியமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nம��ழு விபரங்களை கீழே உள்ள இணைப்பிற்கு சென்று பார்வையிட முடியும்.\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள்ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தி��் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/77215/cinema/Kollywood/Salmankhan-get-notice.htm", "date_download": "2019-10-14T20:16:14Z", "digest": "sha1:2LHALOTFWRGIUGGC55F3DCXBRI5JESNZ", "length": 11406, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு நோட்டீஸ் - Salmankhan get notice", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு நோட்டீஸ்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஹிந்தியில் சல்மான்கான் நடித்த 'தபாங்' படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றிபெற்ற நிலையில் தற்போது 'தபாங்-3' படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மூன்றாம் பாகத்தை நடிகர் பிரபுதேவா இயக்குகிறார்.\nஇந்நிலையில் மத்திய பிரதேசத்தில் மகேஸ்வர் பகுதியில் நர்மதா ஆற்றங்கரையில் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கிருந்த சிலைகளை சேதப்படுத்தியதாக சல்மான்கானுக்கு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nமேலும் அந்தப்பகுதி காவல் துறையினர் தாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு கொடுத்த விதிமுறைகளை மீறினால் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய நேரிடும் என்றும் படக்குழுவினரை எச்சரித்துள்ளனர்.\nமகேஸ்வர் எம்.எல்.ஏ இந்த நிகழ்வு பற்றி கூறும்போது, “நாங்கள் எங்கள் மகேஸ்வர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்துவதற்காக தான் 'தபாங்-3' படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்தோம். தற்போது நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nமோடி படத்திற்கு தடை : தேர்தல் கமிஷன் ... உலக கோப்பை வீரர்களுடன் 83 ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசல்மான் கானை உடனடியாக தமிழகம் அனுப்ப வேண்டும்,இங்கே நிறைய சிலைகளை எடுக்க வேண்டியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசல்மான் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nரசிகரின் செல்போனை பறித்ததாக சல்மான் மீது வழக்கு\nஇளமை மற்றும் வயதான லுக்கில் அசத்தும் சல்மான்\nபாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81291/cinema/Kollywood/2point0:-First-day-collection-in-China.htm", "date_download": "2019-10-14T20:18:37Z", "digest": "sha1:CPJUS477VE5PPWLHAXU64AVL2SEL7JJU", "length": 11712, "nlines": 159, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2.0 - சீனா முதல் நாள் வசூல் எவ்வளவு ? - 2point0: First day collection in China", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2.0 - சீனா முதல் நாள் வசூல் எவ்வளவு \n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் நேற்று சீனாவில் 48 ஆயிரம் திரைகளில் வெளியானது. இந்தப் படம் சீனாவில் வசூல் குவிக்கும் என்று எதிபார்க்ப்பட்டுள்ளது. சீனாவில் தமிழ் மொழியில் சீன சப்-டைட்டிலுடன்தான் இப்படம் வெளியாகி உள்ளது.\nநேற்று வெளியான முதல் நாள் வசூலாக 1.23 மில்லியன் யுஎஸ் டாலர்களை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 8.8 கோடி. சீனாவில் வெளியான இந்தியப் படங்களின் முதல் நாள் வசூலில் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.\nபடத்தைப் பார்த்த பின் ரசிகர்கள் சொல்லும் வாய் வழித் தகவலை வைத்தே இந்தப் படத்தின் அடுத்த கட்ட வசூல் இருக்கும். சீன ரசிகர்களுக்குப் படம் பிடித்துவிட்டால் நிச்சயம் வசூலைக் குவிக்கும். அது அடுத்த சில நாட்களில்தான் தெரிய வரும்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nயாருக்கு 'காப்பான்' தமிழ்நாடு ... சாஹோ காப்பி சர்ச்சை: இயக்குனரின் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nபரிபூரண அருள் இருந்தால் தான் இது சாத்தியம்.\nஅந்த வசூலை பற்றி உங்களுக்கு ஏன் சார் கவலை....\nதலைவர் படம் மட்டுமே உலகம் முழுவதும் எங்கு திரையிட்டால் ஓடும் அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் மற்ற நடிகர்கள் அஜித் / விஜய் தமிழ் நாடு / கேரளாவை தாண்டி ஓடுமா என்பது கேள்வி குறி மற்ற நடிகர்கள் அஜித் / விஜய் தமிழ் நாடு / கேரளாவை தாண்டி ஓடுமா என்பது கேள்வி குறி இவர்கள் அஜித் / விஜய் எப்படி சூப்பர் ஸ்டாராக முடியும் இவர்கள் அஜித் / விஜய் எப்படி சூப்பர் ஸ்டாராக முடியும் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅதிகமாக டிரோல் செய்யப்படும் தர்பார் இரண்டாவது பார்வை\nலண்டன் விமான நிலையத்தில் நடந்தது என்ன\nஅண்ணனை பார்க்க ஓடோடி வந்த ரஜினி\nயோகி பாபுவுக்கு ரஜினி பாராட்டு\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/solar-inverter-3kw-kstar-for-sale-colombo", "date_download": "2019-10-14T22:24:14Z", "digest": "sha1:BZE3QAG62H7EUIPTZGB2Q6QFZ4TZAM6T", "length": 8728, "nlines": 141, "source_domain": "ikman.lk", "title": "சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள் : Solar Inverter 3kW Kstar | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nEGREEN LANKA PVT LTD அங��கத்துவம் மூலம் விற்பனைக்கு14 செப்ட் 6:38 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0114000XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0114000XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nEGREEN LANKA PVT LTD இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்30 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்6 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்35 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்29 நாட்கள், கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-14T20:41:15Z", "digest": "sha1:DOWTBZZVCIHR2WYHNMGNG54FD63UQTHM", "length": 11611, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தருமபுரம் ப. சுவாமிநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதருமபுரம் ப. சுவாமிநாதன் (மே 29, 1923 - 15 அக்டோபர் 2009) தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்றும் போற்றப்படுபவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசையில் பெரும் புலமை பெற்றிருந்தவர்.\nவீராக்கண், நன்னிலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு,இந்தியா\nசங்கீத பூசணம்(அண்ணாமலை இசைக்கல்லூரி, சிதம்பரம்)\nமு.பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள்\n5.1 தருமபுரம் சுவாமிநாதனின் பாடல்கள்\nதருமபுரம் ப. சுவாமிநாதன் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் என்ற ஊரில் மு. பஞ்சநாத முதலியார் - பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் இராஜகோபால். ஐந்தாம் வகுப்புவரை படித்தார். அந்தக்கால திரைப்படப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த இராஜகோபாலை திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபர் அருள்நந்தி தம்பிரான் தேவாரம் கற்க அனுப்பினார்.\nதனது 12 வது அகவையில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்து அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவாரத் தமிழிசைப் பள்ளியில் திருமுறை கலாநிதி ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பயின்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, \"தேவார இசைமணி\" பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக இசைக் கல்லூரியில், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் 4 ஆண்டுகள் பயின்று முதல் வகுப்பில் தேறி \"சங்கீத பூசணம்\" பட்டத்தைப் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாருடன் இணைந்து மேலும் சில ஆண்டுகள் இசைப் பயிற்சி பெற்றார்.[1]. கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் இசைப் பணியில் இவர் ஈடுபட்டார். தேவார இசையை குறிப்பாக பண்ணிசையை உலகெங்கும் பரப்புவதில் இவர் பெரும் பங்கு வகித்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து அகில இந்திய வானொலியில் முதற்தர இசைக் கலைஞராக இருந்தார்.[1] யாழ்ப்பாணத்தில், 1960களில் \"சைவ பரிபாலன சபை\" ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார்.[2]\n1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பள்ளி ஆசிரியப் பணியில் ��ருந்து வெளியேறிய சுவாமிநாதன், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவரின் குரலிசை பல குறுந்தட்டுகளாகவும் ஒலிநாடாக்களாகவும் (தருமபுர ஆதீனம், தமிழக அரசு, கொலம்பியா நிறுவனம் அகியவை வெளியிட்டு) வெளிவந்துள்ளன. பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்கு குரலிசை தந்துள்ளார்.\nசங்கீத பூசணம் (சிதம்பரம் அண்ணாமலை இசைக்கல்லூரி)\nஇசைப்பேரறிஞர், வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[3]\nதமிழ்நாடு அரசவைக் கலைஞர் (எம்.ஜி.ஆர். அரசில்)\nதருமபுரம், குன்றக்குடி, மதுரை, மற்றும் தஞ்சை ஆதீன விருதுகளும் பட்டங்களும்.\nஇராஜா அண்ணாமலை செட்டியார் விருது. (விருதின்போது கிடைத்த ரூபாய் ஒரு லட்சத்தை, தான் படித்த தருமபுர ஆதீன தேவார பாடசாலைக்குக் கொடுத்தார்.)[4]\nகுன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமை இவரைச் சாரும்.\nதருமபுரம் சுவாமிநாதன் நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சில காலம் இருந்த அவர் 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) அளவில் காலமானார்[2].\n↑ 2.0 2.1 அஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன், மறவன்புலவு க. சச்சிதானந்தம்\n↑ \"இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்\". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.\n↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்111\nஓதுவார்.காம், தருமபுரம் சுவாமிநாதனின் சில பாடல்களைக் கேட்க\nதருமபுரம் சுவாமிநாதனின் பண்ணிசைகளைக் கேட்க, கந்தரலங்காரம், திருப்புகழ்\nராகா.காம், தருமபுரத்தின் 165 பாடல்களைக் கேட்கலாம்\nDemise of Dharmapuram Swaminathan, தருமபுரம் சுவாமிநாதனின் அண்மைக்காலப் படங்கள்\nஇரங்கற் கவிதை, தருமபுரம் சுவாமிநாத ஒதுவாரின் மேல் சரமகவிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-14-07-19/unar/36793-pesum-padam.html", "date_download": "2019-10-14T21:28:57Z", "digest": "sha1:IQG2FQTAAV5P7QYEYZMTVNSJTZFQ3W4P", "length": 10468, "nlines": 232, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹெராயின் கடத்த முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை | ஹெராயின் கடத்த முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nSELECT MENU தலையங்கம் இணைய உலக��் கலை/கலாச்சாரம் ஒளிர் கேள் சினிமா ஹாட் லீக்ஸ் உணர் அகழ் தொடர்கள் சிறுகதைகள் கவிதைகள் கலகல\nஹெராயின் கடத்த முயன்ற 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை\nஇந்தியாவுக்குள் ரூ. 60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயினைக் கடத்த முயன்ற 2 பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை எல்லை பாதுகாப்புப் படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர்.\nஇதுதொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) டிஐஜி ஆர்பிஎஸ் ஜஸ்வால் கூறும்போது, “ரத்தன் குர்த் சோதனைச் சாவடி பகுதியில் 2 ஊடுருவல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 60 கோடி மதிப்புள்ள 12 கிலோ ஹெராயின், ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டன. இருவரையும் சரணடையும்படி பலமுறை கூறியும் அதை அவர்கள் செவிமடுக்கவில்லை. இந்திய வீரர்களை நோக்கிச் சுட்டுக்கொண்டே இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இருவர் யார் எனத் தெரியவில்லை” என்றார்.\nஇந்தியாவில் அவர்கள் யாரிடம் ஆயுதத்தையும், போதை மருந்தையும் ஒப்படைக்க வந்தனர் என்பது குறித்த விசாரணையை பிஎஸ்எஃப் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அமிருதசரஸ் பகுதியில் அஜ்னாலா கிராமம் அருகே ரூ.120 கோடி மதிப்புள்ள 24 கிலோ ஹெராயினை இந்திய எல்லைக்குள் கடத்த முயன்ற பாகிஸ்தானியரை பிஎஸ்எஃப் வீரர்கள் சுட்டுக் கொன்றது நினைவுகூரத்தக்கது.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nஅறம் நயன்தாரா ரோலில் நடிக்கணும்- ‘அழகு’ வில்லி சங்கீதாவின் ஆசை\nரசிகனைக் காக்கும் ரட்சகனார் சிம்பு\nபெட்ரோமாக்ஸ் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/06/11222309/1039034/Ayutha-Ezhuthu--Is-BJP-responsible-for-ADMK-defeat.vpf", "date_download": "2019-10-14T21:14:41Z", "digest": "sha1:6D46QODD7YEDDFLBFC4TQEBG2HGCY55M", "length": 9858, "nlines": 91, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன \nஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - சிவ சங்கரி, அதிமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // கோலாகல நிவாஸ், பத்திரிகையாளர்\nஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக - சிவ சங்கரி, அதிமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // கோலாகல நிவாஸ்,\nதோல்விக்கு காரணம் பா.ஜ.க - சி.வி.சண்முகம்\n3 சதவிகித ஓட்டுக்களே சரிந்துள்ளது - ஆர்.பி.உதயகுமார்\nஈபிஎஸ்,ஓபிஎஸ் இணைந்து செயல்பாடு - ராஜேந்திர பாலாஜி\nமாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடக்கும் \nஉண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...\nடெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.\nராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி\nஇங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் நிறை மணி காட்சி\nதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு நிறை மணி காட்சி வழிபாடு நடைபெற்றது.\nபொருளாதாரம் , வேலைவாய்ப்பு, ராணுவம் , தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் உலக நாடுகளுக்கு சவால் விடும் சீனாவின் தற்போதைய வளர்ச்சி நிலையை பார்ப்போம்.\n(14/10/2019) ஆயுத எழுத்து - சீறும் சீமான் : சிக்கல் யாருக்கு \nசிறப்பு விருந்தினர்களாக : கார்த்திக் ,நாம் தமிழர் கட்சி // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // அந்தரிதாஸ், மதிமுக // கோவை செல்வராஜ், அதிமுக // கே.எஸ் அழகிரி , காங்கிரஸ்\n(12/10/2019) ஆயுத எழுத்து - பா.ஜ.க எதிர்ப்பை கையிலெடுக்கிறதா திமுக \nசிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் //வைத்தியலிங்கம், தி.மு.க // சிவசங்கரி, அ.தி.மு.க // கரு.நாகராஜன், பா.ஜ.க\n(11/10/2019) ஆயுத எழுத்து - மாபெரும் மா��்றம் தருமா மாமல்லை சந்திப்பு \nசிறப்பு விருந்தினர்களாக : கனகராஜ், சி.பி.எம் // நாராயணன், பா.ஜ.க // மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // ஹரிஹரன், ராணுவம்(ஓய்வு)\n(10/10/2019) ஆயுத எழுத்து - இருநாட்டு மனக்கசப்பை நீக்குமா மல்லை \nசிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // சத்யகுமார், பொருளாதார நிபுணர் // வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் // குமரகுரு, பா.ஜ.க\n(09/10/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் நடத்தப்போவது யார்...\nசிறப்பு விருந்தினர்களாக : சிவஇளங்கோ, சமூக ஆர்வலர்// கோலாகல ஸ்ரீநிவாசன், பத்திரிகையாளர் // வி.பி.கலைராஜன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக\n(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா..\n(08/10/2019) ஆயுத எழுத்து - உள் ஒதுக்கீடு : அக்கறையா.. அரசியலா.. - சிறப்பு விருந்தினர்களாக : பேராசிரியர் தீரன், முன்னாள் எம்.எல்.ஏ // ப்ரியன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக // சரவணன், திமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=62641", "date_download": "2019-10-14T21:18:11Z", "digest": "sha1:ZPIQVRF335MZMKVS62XQAAXH6ZXFRGIR", "length": 19870, "nlines": 287, "source_domain": "www.vallamai.com", "title": "அன்பு வந்தது என்னை ஆள வந்தது – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\n��ன்பு வந்தது என்னை ஆள வந்தது\nஅன்பு வந்தது என்னை ஆள வந்தது\nசுடரும் சூறாவளியும் (1971) திரைப்படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலிது. கவியரசு கண்ணதாசன் வரிகளுக்குச் செந்தூர இசையமைத்திருப்பவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தாயினை இழந்த சேய்களைத் தழுவி நாயகன் பாடும் பாடலிது. நம்பிக்கை ஒளிதனை நாளைய தலைமுறைக்கு நயமாய் எடுத்துரைக்கும் வார்த்தைகள்\nஇனியதோர் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் எத்தனை முறை கேட்டிருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் என்றும் மயக்கம் தரும் மெல்லிசை என்பது இதயத்தைத் தாலாட்ட வைக்க வல்லது என்பதற்கு இந்தப் பாடலும் சாட்சியாகும்\nஅன்பு என்பதுதான் எல்லாவற்றிற்கும் இங்கே ஆதாரமானது என்பதைப் பல்லவியிலேயே செப்பியிருக்கும் கவிஞர், காலம் வெல்லும் வெல்லும் என்று உறுதி கொள்ளலாம் என்று பிஞ்சு நெஞ்சங்களில் நம்பிக்கையை நட்டுவைக்கிறார் பாருங்கள்\nதென்றலில் கலந்து தேன்தமிழ் இனிக்கும் வண்ணத்தைப் பாருங்கள் இப்பாடலில் இரவின் மடியில் விழுந்துகிடக்கும்போது செவியில் நுழையும் கானங்களின் வரிசையில் பண்பலைகளில் நடக்கும் பாட்டு பவனியில் இந்தப்பாடலும் அவ்வப்போது வந்துபோகும் இரவின் மடியில் விழுந்துகிடக்கும்போது செவியில் நுழையும் கானங்களின் வரிசையில் பண்பலைகளில் நடக்கும் பாட்டு பவனியில் இந்தப்பாடலும் அவ்வப்போது வந்துபோகும் சொந்தங்களை இணைக்கும் பாலமாய் தமிழ்த்திரை தந்த பாடல்களில் இதுவும் ஒன்று\nஅன்பு வந்தது என்னை ஆள வந்தது\nசொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது\nஅன்பு வந்தது என்னை ஆள வந்தது\nசொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது\nநாலு பேர்கள் வாழும் வாழ்வு நாமும் வாழலாம்\nதினம் நல்ல ஆடை நகைகளோடு மலர்கள் சூடலாம்\nகண்ணிரெண்டில் கலக்கமின்றி அமைதி காணலாம்\nகாலம் வெல்லும் வெல்லும் என்று\nஉறுதி கொள்ளலாம் உறவு கொள்ளலாம்\nதாயில்லாத பிள்ளைகளை நான் விட மாட்டேன்\nநானில்லாத போது தேவன் கைவிட மாட்டான் (அன்பு)\nவாழ்ந்தால் எந்நாளும் உமக்கென வாழ்வேன்\nவாடா மலர் போலே உங்களைக் காப்பேன்\nமன்னர் குலப் பிள்ளைகள் போல் மகுடம் சூட்டுவேன்\nநீ மங்கை ஆகும்போது கையில் வளையல் போடுவேன்\nமஞ்சளோடும் மலர்களோடும் வாழ்ந்திட செய்வேன்\nஅண்ணனோடும் தங்கையோடும் தந்தை ��ாழுவேன் (அன்பு)\nமேலும் இதே பாடல் இத்திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் – எஸ்.ஜானகி – எல்.ஆர். அஞ்சலி குரல்களிலும் தவழ்ந்துவரும் இனிமையான இப்பாடலை இன்னுமொரு முறை கேளுங்கள்….\nஅன்பு வந்தது என்னை ஆள வந்தது\nசொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது\nஅன்பு வந்தது என்னை ஆள வந்தது\nசொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது\nகண்ணிரண்டு கடவுள் தந்தான் தங்கையைக் காண – நல்ல\nகையிரண்டில் வலிவு தந்தான் தங்கையைக் காக்க\nஆற்று வெள்ளம் போன பின்பு ஆற்று மணலிலே\nவரும் ஊற்று வெள்ளம் போல் இருந்து\nஉறவுக் கொள்ளுவேன் பரிவு கொள்ளுவேன்\nசெல்வம் பார்த்த ஏழைப் போல நிம்மதி காண்பேன் (அன்பு)\nமங்கை மீனாட்சி மதுரையில் நின்றாள்\nஅண்ணன் திருமாலும் அருகினில் நின்றான்\nஅண்ணன் என்றும் தங்கை என்றும் தெய்வம் வாழ்ந்தது\nதெய்வ வாழ்வு இன்று எங்கள் இல்லம் வாழ்வது உள்ளம் வாழ்வது\nமாலைத் தோன்றி காவல் காக்கும் சந்திரன் ஒன்று\nகாலைத் தோன்றி காவல் கொள்ளும் சூரியன் ஒன்று (அன்பு)\nகவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்\nபம்மல், சென்னை 600 075\nRelated tags : கவிஞர்.காவிரிமைந்தன்\nதிருக்குறளுக்குப் புது விளக்கம் – 17\nபடக்கவிதைப் போட்டி – 20\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் திரு. விஜய் கணேஷ் ஜெயராஜ் எடுத்த இந்தப\nஷைலஜா தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான். பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கத\nநாகேஸ்வரி அண்ணாமலை நாங்கள் கென்யா ஏர்வேஸில் பம்பாய் வழியாக கென்யாவின் தலைநகரான நைரோபிக்குச் செல்வதென்று முடிவு செய்தோம். கென்யா ஏர்வேஸ் விமானம் எல்லா விமானங்களையும் போல் இருந்தாலும் விமானப் பணி\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களி��் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_128.html", "date_download": "2019-10-14T20:52:12Z", "digest": "sha1:ZLMHWJKMWGZKXMQEQ3ZJK4NURED3SQ5W", "length": 11682, "nlines": 130, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "பள்ளிகளில் மாணவிகளுக்கு பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் வாங்கி தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nபள்ளிகளில் மாணவிகளுக்கு பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் வாங்கி தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nஒருங்கிணைந்த கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் 7043 அரசு நடுநிலை பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் பயன்பெறுவர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு கற்பிக்கும் தற்காப்பு பயிற்சியால் தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு, ஆரோக்கியம், நலம் பேணுதல் மற்றும் வலிமையான உடல் ஆகியவற்றை தருவதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உயர் தொடக்க வகுப்புகளில் 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவியர்களையும் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளை தேர்வு செய்யும் முன்னர் அப்பகுதியில் தற்காப்பு கலை பயிற்சி கொடுக்க தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களை முதலில் தேர்வு செய்ய வேண்டும். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் வீதம் வாரத்திற்கு இரு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.\nஒன்றரை மணி நேரத்தினை சிறப்பு பாட வேளைகளான உடற்கல்வி, வாழ்வியல் திறன் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் இணை செயல்பாடுகள் பாட வேளையுடன் இணைந்தவாறு கால ஒதுக்கீடு அளித்திடலாம். கராத்தே பயிற்றுநர் ஆணாக இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் ஆசிரியர் பயிற்சியின்போது உடனிருத்தல் வேண்டும். நடத்தப்படும் வகுப்புகள் செப்டம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து குறைந்தது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவிகளுக்கு பேரீச்சம் பழம், பிஸ்கட், கடலைமிட்டாய் வாங்கி கொடுக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தொழில்நுட்ப கல்வி தகுதிகள் கொண்டவர்களை பயிற்றுநர்களாக நியமிக்க வேண்டும். தற்காப்பு பயிற்சிக்கு தேவையான குறிப்பாக கராத்தே உடைகளை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், அரிமா சங்கம் அருகில் உள்ள பெரும் நிறுவனங்களின் உதவியுடன் வாங்கி தரலாம். மாணவிகளை தேர்வு செய்யும்போது பல நாள்பட்ட நோய்கள் இருப்பின் தேர்வு செய்ய வேண்டாம். ஆரோக்கியத்துடன் இருக்கும் மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும். தலைமை ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_181375/20190805222244.html", "date_download": "2019-10-14T21:07:08Z", "digest": "sha1:6BPD7JZRA7JBV6RGXLOOIH6FZUXP4CC2", "length": 9494, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமை காக்க ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல்", "raw_content": "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமை காக்க ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல்\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமை காக்க ஐநா பொது செயலாளர் வலியுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பும் பொறுமை காக்க வேண்டும் என்று ஐநா பொதுசெயலாளர் ஆண்டோனி கட்டாரெஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள், ஜம்மு காஷ்மீர் பிராந்திய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்திய அரசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா மீண்டும் காஷ்மீர் பிரச்சனைக்கு உயிர் கொடுத்துள்ளது என பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது குறித்து ஐநா பொதுசெயலாளர் ஆண்டோனி கட்டாரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து ஐநா பொது செயலாளர் ஆண்டோனி கட்டாரெஸின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக் வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கடந்த சில நாட்களாக ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐநா ராணுவ பார்வையாளர் குழு (UN Military Observer Group in India and Pakistan) தெரிவித்துள்ளது’’\n‘‘எனவே நிலைமை மேலும் மோசமாவதை தடுக்க இருதரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று ஐநா வலியுறுத்துகிறது’’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் போர் ஒப்பந்த மீறல்கள், போர் பதற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஆகியவற்றை குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐநா ராணுவ பார்வையாளர் குழு கடந்த 1949ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே 1972ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஐநா ராணுவ பார்வையாளர் குழு தன் அத்தியாவசியத்தை இழந்துவிட்டதாக இந்தியா தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா புனிதர் ஆனார்: போப் பிரான்சிஸ் அறிவிப்பு\nஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்:2.5 லட்சம் வீடுகள் சேதம் - உயிரிழப்பு 19 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் புரூக்ளின் பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு:4 பேர் பலி\nகோமோரோஸ் அதிபருடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு : இந்தியாவுடன் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nஅமைதிக்கான நோபல் பரிசு: எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி தேர்வு\nரபேல் விமானத்திற்கு பூஜை நடத்தியதில் எந்த தவறும் இல்லை: பாக். ராணுவ அதிகாரி கருத்து\nஇலங்கை அதிபா் தோ்தல் : கோத்தபய ராஜபட்சவுக்கு சிறீசேனா கட்சி ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2018/08/04.html", "date_download": "2019-10-14T21:45:08Z", "digest": "sha1:JXEC6UJE6TUKZFQ227BEZOOUDPSMWVOX", "length": 3669, "nlines": 47, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: துல்ஹஜ் மாத சிந்தனைகள் -04", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -04\nஉழ்ஹிய்யா யார் மீது கடமை\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -06\nமாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா\nஆக்கம்: மௌலவி.இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்.) மாட்டின் மீது ஏறி சவாரி செய்ய முடி���ுமா \nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -05\nதுல்ஹஜ் மாத சிந்தனைகள் -04\nஉழ்ஹிய்யா யார் மீது கடமை\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59454-iaf-air-strike-in-pakistan-live-updates-pm-modi-assures-that-country-is-in-safe-hands.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-14T20:14:24Z", "digest": "sha1:TVMMLDNSM2722X753DVBQCUIQOHW3ANB", "length": 11797, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘யாரிடமும் இந்தியா அடிபணியாது’ - பாலகோட் பதிலடிக்கு பிறகு பிரதமர் பேச்சு | IAF air strike in Pakistan live updates: PM Modi assures that country is in safe hands", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n‘யாரிடமும் இந்தியா அடிபணியாது’ - பாலகோட் பதிலடிக்கு பிறகு பிரதமர் பேச்சு\nஎல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள நிலையில் நாட்டு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் எனப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் இன்று ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது. இந்திய விமானப்படையின் ‘மிராஜ்2000’ ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்���ுள்ளது. இந்தியாவின் இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், இந்திய ராணுவ விமானங்கள் அத்துமீறியது உண்மைதான் என்றும் பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. பயங்கராவதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஇதைத்தொடர்ந்து குஜராத் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ட்ரோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் அருகே, இந்த ஆளில்லா விமானம் நுழைந்ததுள்ளது. இந்திய எல்லையில் பாதுகாப்பை உளவு பார்ப்பதற்காக இது அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைக் கண்ட இந்திய ராணுவத்தினர் அதை சுட்டு வீழ்த்தினர்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அப்போது அவர், “நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறுகிறேன். நாட்டுமக்கள் பாதுகாப்பாக இருக்க காரணம் நமது பாதுகாப்பு படையினரே. நான் எதற்காகவும் யாருக்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன்.\nஇந்தியா எதற்காகவும் யாருக்காகவும் அடிபணியாது. நாட்டிற்கு எதிரான எந்தச் செயல்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்” எனப் பேசினார்.\nபுல்வாமா தாக்குதலுக்கு அடுத்த நாளே திட்டம் தீட்டிய இந்திய விமானப்படை\nஇந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடியை புகைப்படம் எடுத்தது இவர்களா\nராஜீவ்காந்தி குறித்த சீமானின் சர்ச்சை பேச்சு : கொதித்தெழுந்த காங்கிரஸ்\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“தொடரை வென்றிருந்தாலும், அடுத்த டெஸ்ட்-ல் நோ ரிலாக்ஸ்” - விராட் கோலி\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\nநாட்டு நலனில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை : பிரதமர் மோடி\n“இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்���- ஆர்.எஸ்.எஸ் தலைவர்\nகையில் வைத்திருந்தது என்ன கருவி \n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுல்வாமா தாக்குதலுக்கு அடுத்த நாளே திட்டம் தீட்டிய இந்திய விமானப்படை\nஇந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-14T21:59:29Z", "digest": "sha1:QPFVHI3T3WO4IDMDXMOEEMSUIZLY52I2", "length": 5954, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அடடா! எத்தனை வகை முக ‘பேக்’குகள்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n எத்தனை வகை முக ‘பேக்’குகள்\nஅழகு விஷயத்தில் மிக முக்கியமானது முகத்துக்கு போடும் ‘பேக்’குகள். காரணம் உண்டு.\n‘பேக்’குகள்தான் முகத்தின் தளர்வை நீக்கி இறுக்கமாக்குகிறது. தோலின் ஆரோக்கியமான தோற்றத்துக்குத் தேவையான சத்துக்களைத் தருகிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் கோடுகளையும் மறையச் செய்கிறது. சோப்பில் போகாத முக அழுக்குகளைக்கூட சுத்தம் செய்கிறது. முகத்துக்குப் பளபளப்பும், பொலிவும் தருகிறது. ‘பேக்’ தயாரிக்க நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளும் இதில் ஒவ்வொரு வேலையைச் செய்கிறது.\nசிலவகை ‘பேக்’குகள் பற்றி கீழே சொல்லப்படுகிறது.\nஎண்ணெய்ப் பசை சருமம், வறண்ட சருமம் என இரண்டு தரப்பினருமே உபயோகிக்கலாம் என்பதுதான் இந்த பேக்குகளின் சிறப்பம்சம். பேக்குகளை போடும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்கள்:\nவாரத்துக்கு இரண்டு முறை போட்டாலே போதுமானது. வித்தியாசமான காம்பினேஷனில்தானே போடுகிறோம் என்று தினசரி போடத் தேவையில்லை.\nகண்ணாடி முன் நின்று ‘பேக்’ தடவிக் கொண்டவுடனே ஃபேனுக்குக் கீழே காற்று வருமிடத்தில் படுத்துவிடுங்கள். பேக் காயும்போது படுத்த நிலையில் இருந்தால்தான் நல்லது. முகத்தை லேசாக இறுக்கம் வகையில் ‘பேக்’ முக்கால் பதம் காய்ந்தாலே போதுமானது (அதாவது 15&லிருந்து 30 நிமிடங்கள்) வறவறவென்று காயவிட்டால் தோலில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசையையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு விடும்.\nபேக்கை முகத்திலிருந்து கழுவி எடுக்கும்போது முதலில் இரண்டு கைகளிலும் தண்ணீர் எடுத்து காயந்த ‘பேக்’கின் மேல் ஏற்றி ஈரப்படுத்துங்கள். நன்றாக ஈரப்படுத்திய பின்விரல்நுனிகளால் லேசாக மசாஜ் செய்யுங்கள். பின் தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். தண்ணீரில் கழுவி முடித்தவுடன் மிகக் குளிர்ச்சியான ஐஸ் வாட்டரை. சுளீரென்று முகத்தில் தெளித்து முகம் கழுவி கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-14T20:25:38Z", "digest": "sha1:DIAHWVFUYJVMMMQOQXUIK3N43XKVPUFZ", "length": 5168, "nlines": 37, "source_domain": "cinecafe.in", "title": "பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து பெண் லாஸ்லியா போட்ட குத்தாட்டம் !! லீக்கான காட்சி !! வியக்கும் ரசிகர்கள் !! - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»பிக்பாஸ் தமிழ்»பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து பெண் லாஸ்லியா போட்ட குத்தாட்டம் லீக்கான காட்சி \nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஈழத்து பெண் லாஸ்லியா போட்ட குத்தாட்டம் லீக்கான காட்சி \n105 நாட்கள் நடைபெற்ற பிக் பாஸ் நேற்று கிரான்ட் பினாலேவுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியின் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார்.அது மாத்திரம் அல்ல, கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் சகஜமாகவே பழகினார்.\nசாண்டியை சிஷ்யா என்று அழைத்தது, முகெனை முகென் ஐயா என்று அழைத்தது, மைக் விஷயத்தில் சாண்டி மற்றும் லொஸ்லியாவை கலாய்த்தது என பிக்பாஸும் ஹவுஸ்மேட்ஸ்களுடன் விளையாடினார்.\nபிக்பாஸ் பட்டத்தை வெல்லா விட்டாலும், எங்கள் மனதை வென்றவர்கள் கவினும், லொஸ்லியாவும் தான் என அவர்களுக்கு ஆதரவாக டுவிட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.நேற்று கூட #PeoplesFavouriteKaviliya என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது, இதில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டுவிட்டுகள் பகிரப்பட்டன.\nதற்போது பிக் பாஸ் முடிந்து வெளியே வந்துள்ள லாசலியா தனது ரசிகர்களுப்பிடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.மேலும் ஏற்கனவே கவின் லாஸ்லியா குறித்த திருமண அறிவிப்பு பற்றி கூறியுள்ள நிலையில் தற்போது இந்த விஷயம் லாசலியா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nவிஜய் பட பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடிய தர்ஷன் வாயடைத்துபோன ரசிகர்கள் \nலொஸ்லியாவின் தந்தையிடம் சம்பந்தம் பேசத் தயார்.. கூறியது யார் தெரியுமா\nநடிகர் விஜய்யின் குடும்பத்தைச் சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்… காரணம் என்னவாக இருக்கும்\nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81537/cinema/Kollywood/Saaho:-Profit-or-Loss.htm", "date_download": "2019-10-14T21:15:46Z", "digest": "sha1:ABHSTTLV7SBLBFT5VST56I42YSDGDNQG", "length": 13374, "nlines": 154, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சாஹோ - தயாரிப்பாளர்களுக்கு லாபமா, நஷ்டமா ? - Saaho: Profit or Loss", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'சாஹோ' - தயாரிப்பாளர்களுக்கு லாபமா, நஷ்டமா \n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபாஸ், ஸ்ரத்தா கபூர் நடிக்க, சுஜித் இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படம் 'சாஹோ'. மூன்றாவது வாரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இதுவரையில் 425 கோடியைக் கடந்து வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஹிந்தியில் மட்டும் 150 கோடி வசூலித்துள்ளது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nசுமார் 300 கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டதாகத் தகவல். ஆனால், ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளில் இப்படம் வெற்றி பெறவில்லை, அதிகம் வசூலிக்கவில்லை என அந்தந்த மொழித் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.\nதமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் இப்படம் தோல்வியடைந்து நஷ்டத்தைக் கொடுத்துள்ளதாம். ஆனால், ஒப்பந்தப்படி அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் எந்தவிதமான நஷ்ட ஈட்டையும் தர வேண்டியதில்லையாம்.\nவெளிநாட்டு உரிமை 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. அதே சமயம் 55 கோடி வரை வசூலித்துள்ளதாம். அமெரிக்காவில் மட்டுமே படம் எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்கிறார்கள். அதனால், வெளிநாடு வியாபாரத்திலும் பெரிய அளவில் நஷ்டம் இல்லை என்று தகவல்.\nதெலுங்கில் அட்வான்ஸ் முறையில் வெளியிடப்பட்டுள்ளதால் அந்தத் தொகையை தயாரிப்பாளர்கள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அதே சமயம், டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, மற்ற உரிமைகள் என தயாரிப்பாளர்கள் 50 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் செய்துள்ளார்களாம்.\nஎனவே, தயாரிப்பாளர்களுக்கு படத்தைத் தயாரித்த வகையில் நஷ்டம் வர வாய்ப்பில்லை. அமெரிக்கா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆகிய மாநிலங்களில் மொத்தமாகவும், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சில ஏரியாக்களிலும் படம் நஷ்டத்தைத் தந்துவிடுமாம். அது வினியோகஸ்தர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் மூலம் ஹிந்தியில் நேரடியாக அறிமுகமாகி ரூ.150 கோடி கிளப்பில் இணைந்த சாதனையை பிரபாஸ் பெற்றுவிட்டார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதர்பார்: புதிய வீடியோ வெளியிட்ட ... பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை பட��க்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிறந்தநாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு\nபிரபாஸ் புதிய படம், முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு \nஒரே மேடையில் பிரபாஸ், அனுஷ்கா\n'சாஹோ' - 2019ல் அதிக வசூலைக் குவித்த படம்\nபிரபாஸ் ரசிகர்களை டென்சன் செய்த ஸ்ரத்தா கபூர்\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/special-film-articles", "date_download": "2019-10-14T21:18:00Z", "digest": "sha1:TI3YXJPEHZOS2RADDRGGN5JGSNJ5SFIU", "length": 7216, "nlines": 120, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "Tamil Cinema News Articles | Tamil Movies News Articles | Tamil Cinema Articles | Tamil Cinema Gossips | Tamil Kollywood News | Tamil Movie | சினிமா கட்டுரை | நடந்தவை | நடிசர் சங்கம்", "raw_content": "\n\"தலைவி\" படத்தின் ரகசியத்தை உடைத்த கங்கனா ரனாவத் - அப்போ கதை இது தானா\nமலையாள காதலுக்கு ஆதரிக்கும் நம் மக்கள் லொஸ்லியா காதலை சேரவிடவில்லை - வசந்தபாலன் ஆதங்கம்\nவியாழன், 12 செப்டம்பர் 2019\nசூர்யா படத்தில் நடக்கபோகும் ஜோதிகா - குவியும் வாழ்த்துக்கள்\nதிங்கள், 15 ஜூலை 2019\nயார் அந்த சொப்பன சுந்தரி.. 20 வருடத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ரகசியம்.. 20 வருடத்திற்கு பிறகு வெளியாகவுள்ள ரகசியம்..\nசனி, 13 ஜூலை 2019\nபிக்பாஸ் வீட்டின் முதல் நபரான \"பாத்திமா பாபு \" முதலில் வெளியேற்றம் \nஞாயிறு, 7 ஜூலை 2019\nதயாரிப்பாளர் - கதாநாயகன் - தி.மு.க இளைஞரணி செயலாளர் - உதயநிதி ஸ்டாலின் கடந்துவந்த பாதை\nவியாழன், 4 ஜூலை 2019\nஇந்தியாவிலிருந்து செல்லும் ஆஸ்கர் நாயகர்கள்\nவியாழன், 4 ஜூலை 2019\n’அரசியல��ல் ’ ஹிட் அடிப்பாரா நடிகர் விஜய் \nசெவ்வாய், 2 ஜூலை 2019\nவிசாகன் படம் குறித்து வாய் திறந்த நவீன்\nதிங்கள், 29 ஏப்ரல் 2019\nஅழகு தேவதை சமந்தாவுக்கு இன்று பிறந்தநாள்\nஞாயிறு, 28 ஏப்ரல் 2019\nமெர்சல் இந்தி ரீமேக்கில் பாலிவுட் பாட்ஷா\nபுதன், 10 ஏப்ரல் 2019\nசிவாஜி ஃபார் 90’ஸ் கிட்ஸ்: சிவாஜி பிறந்தநாள் பகிர்வு- பகுதி 2\nதிங்கள், 1 அக்டோபர் 2018\nசிவாஜி ஃபார் 90’ஸ் கிட்ஸ்: சிவாஜி பிறந்தநாள் பகிர்வு- பகுதி 1\nதிங்கள், 1 அக்டோபர் 2018\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் சினிமா பயணம் ஒரு பார்வை\nவெள்ளி, 22 ஜூன் 2018\nகண்ணாமூச்சி ஆடும் கெளதம் மேனன்\nபுதன், 10 மே 2017\nவிழித்திரு... விழா ஒன்று, விவகாரம் ரெண்டு\nவெள்ளி, 10 மார்ச் 2017\nதமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்\nவெள்ளி, 10 மார்ச் 2017\nசினி பாப்கார்ன் - பிரேம்ஜி போட்ட நாய் வேஷம்\nவெள்ளி, 10 மார்ச் 2017\nகுற்றம் 23, பாட்ஷா, லோகன், எமன் படங்களின் கலெக்ஷன் ஒரு பார்வை\nதிங்கள், 6 மார்ச் 2017\nபைரவா படத்தால் 1.64 கோடி நஷ்டம் - விநியோகஸ்தர் விளாசலும், விஜய் தரப்பு ரியாக்ஷனும்\nபுதன், 1 மார்ச் 2017\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-14T21:38:24Z", "digest": "sha1:ZWKTB53M2R4JGCBIFVKEORNMJYWZ4BO2", "length": 9962, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாயா கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாங் டி-பெர்ர்டுவான் ஆகொங்க் துங்கு அப்துல் ரகுமான் (1957-60)\nசுல்தான் இசாமுடின் அலாம் ஷா (1960)\nதுங்கு சியெத் புத்ரா (1960-63)\nPrime Minister துங்கு அப்துல் ரகுமான்\n- உருவாக்கம் 31 சனவரி 1948 1948\n- விடுதலை 31 ஆகத்து 1957\n- மலேசியா நிறுவல் 16 செப்டம்பர் 1963 1963\nநாணயம் மலாயா, பிரித்தானிய போர்னியோ வெள்ளி\nமலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என்பது 1948 சனவரி 31 முதல் 1963 செப்டம்பர் 16 வரையில் இருந்த 11 மாநிலங்களின் கூட்டமைப்பு ஆகும். ஒன்பது மலே மாநிலங்கள் மற்றும் பினாங்கு, மலாக்கா ஆகிய பிரித்தானிய குடியேற்றங்கள் உள்ளிட்ட 11 மாநிலங்களும் இணைந்த இக்கூட்டமைப்பு பின்னர் 1963 செப்டம்பர் 16 இல் மலேசியா என்ற பெயரில் ஒரே நாடாயின.\n1946 முதல் 1948 வரை 11 மாநிலங்களும் மலாய ஒன்றியம் என்ற பெயரில் பிரித்தானியக் கு��ியேற்ற நாடாயின. மலே தேசியவாதிகளின் எதிர்ப்பை அடுத்து இந்த ஒன்றியம் கலைக்கப்பட்டு மலேயக் கூட்டமைப்பு ஆனது. இக்கூட்டமைப்பு மலே ஆட்சியாளர்களின் அடையாளத்தை மீள உறுதிப்படுத்தியது.\nஇக்கூட்டமைப்புக்குள், மலே மாநிலங்கள் ஐக்கிய இராச்சியத்தின் காப்புநாடுகளாக (protectorate) இருந்தாலும், பினாங்கு, மற்றும் மலாக்கா ஆகியன தொடர்ந்து பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தன. சிங்கப்பூர் மலாயாவின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், மலேய ஒன்றியத்திலோ அல்லது மலேயக் கூட்டமைப்பிலோ சிங்கப்பூர் இணையவில்லை.\n1957, ஆகத்து 31 இல் மலேயக் கூட்டமைப்பு பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. 1963 இல், மலாயா கூட்டமைப்பு சிங்கப்பூர், சரவாக், பிரித்தானிய வடக்கு போர்ணியோ (இப்போதைய சாபா) ஆகியவற்றுடன் இணைந்து மலேசியா என்ற பெயரில் ஒரு நாடாயின. 1965 ஆகத்து 9 இல் சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிக் குடியரசாகியது.\nஆண்டு மலே சீனர் இந்தியர் ஏனையோர்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2019, 16:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/internet-blogs/1290046-goldtamil-blog/20909951-115-avatu-nalaka-totarum-koppapulavil-makkal-poratam", "date_download": "2019-10-14T20:30:13Z", "digest": "sha1:QEPHRK2Y6GHJQCUEMOCSG7KXHTVNDK5G", "length": 4067, "nlines": 82, "source_domain": "www.blogarama.com", "title": "115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் !!", "raw_content": "\n115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் \nகோப்பாபுலவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்இடங்களை மீட்டு தரக்கோரி இன்றுடன் 115 ஆவது நாளாக தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்\nஉலக நாடுகளில் உள்ள மக்கள் எங்கள் போராட்டத்தை புரிந்துகொள்ளுங்கள் கட்சி பிரச்சனை என்று எங்கள் போராட்டத்தை புறந்தள்ளிவிடாதீர்கள் எதிர்கட்சி தலைவர் கொடுத்த வாக்குறுதி திகதியும் முடிவடைந்த நிலையில் இன்றும் நாங்கள் எங்கள் வாழ்இடங்களைமீட்டுதரக்கோரி போராடிவருகின்றோம் என்றுபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nThe post 115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் \n115 ஆவது நாளாக தொடரும் கோப்பாபுலவில் மக்கள் போராடம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/reliance-jio-launches-new-my-vouchers-plan/", "date_download": "2019-10-14T20:55:24Z", "digest": "sha1:IOW7LLXGP5T4YFO4EZFS7LTAQYVLLQGJ", "length": 7220, "nlines": 102, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ மை வவுச்சர் என்றால் என்ன ? - Gadgets Tamilan", "raw_content": "\nஜியோ மை வவுச்சர் என்றால் என்ன \nஇந்தியாவில் முதன்முறையாக ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் புதிதாக ஜியோ மை வவுச்சர் (Jio MyVoucher) என்ற பெயரில் சிறப்பு வவுச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தின் தன் தனா தன் சலுகையை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மைவவுச்சர் பற்றி அறிந்து கொள்ளலாம்.\nஜியோ மை வவுச்சர் என்றால் என்ன \nதன் தனா தன் சலுகையை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மைவவுச்சர் என்ற பெயரிலான பிளானில் ரூ. 309 மற்றும் ரூ. 509 போன்ற கட்டண பிளான்களை முன்கூட்டிய வாங்கிவைத்து கொண்டு எந்த சமயத்திலும் செயல்படுத்திக்கொள்ளலாம் அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு என யாருக்கும் அனுப்பி வைக்கலாம்.\nஇந்த சலுகையை பெற மைஜியோ ஆப் வாயிலாக மட்டுமே முதற்கட்டமாக வாங்குவதற்கு ஏற்ற வசதிகளை வழங்கியுள்ளது. முழுமையான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.\nவிரைவில் ஜியோ பைபர் பிராட்பேண்ட் சேவை முன்னணி நகரங்களில் பிர்வியூ சலுகை என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\n யாருக்கு ஃபேஸ்புக் ஓனருக்கு #HBDMarkZuckerberg\nவரலாற்று சாதனை படைக்கும் சியோமி ரெட்மி 3S விற்பனை\nவரலாற்று சாதனை படைக்கும் சியோமி ரெட்மி 3S விற்பனை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \nடிஷ் டிவி ஆண்ட்ராய்டு டிவி செட்-டாப் பாக்ஸ் மற்றும் டிஷ் SMRT கிட் அறிமுகம்\nரூ.1300க்கு ஏர்டெல் டிஜிட்டல் டிவி ஹெச்.டி. செட் டாப் பாக்ஸ் பல்வேறு சலுகைகளுடன் அறிமுகம்\nவிரைவில்., ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியாகிறது\nஇலவசமாக 30 நிமிட டாக்டைம் வழங்கும் ஜியோ.., இதனை பெறுவது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/13351-", "date_download": "2019-10-14T21:19:34Z", "digest": "sha1:PRTTUSQRCDUHHSJWKHGJQYMI3GZCVXON", "length": 14154, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "நம்புங்கள்... இதுவும் ஓர் இந்திய கிராமமே! | This Andhra village has lessons to teach", "raw_content": "\nநம்புங்கள்... இதுவும் ஓர் இந்திய கிராமமே\nநம்புங்கள்... இதுவும் ஓர் இந்திய கிராமமே\nஒரு கனவு கிராமத்தின் கதை இது. ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று நூறு வரிகளில் ஒரு கட்டுரை எழுதுங்களேன். நிச்சயம், உங்கள் கட்டுரையில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தையும் கொண்டிருப்பதோடு, உங்கள் கற்பனையைத் தாண்டிய அம்சங்களுடன் அழகுற விளங்கும் அந்தக் கிராமம்.\nஆந்திராவின் தலைநகர் ஹைதரபாத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவியில் அமைந்துள்ளது, கங்காதேவிபள்ளி என்ற அந்த உன்னத கிராமம்.\nதடையில்லா மின்சாரம், அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உள்ளூருக்குச் சொந்தமான கேபிள் டிவி சேவை, மிகச் சிறந்த சாலை வசதிகள்... இப்படி அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் கொண்டிருக்கிறது அந்தக் கிராமம்.\nகிராம மக்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு, உறுதியான நடவடிக்கைகள், சிறப்பான நிர்வாகம் ஆகியவற்ற்றால்தான் இது சாத்தியமாயிற்று.\nசுமார் 1,300 பேர் மக்கள்தொகையைக் கொண்ட இந்தக் கிராமத்தில் 100 சதவீத கல்வி அறிவு காணப்படுகிறது. கடந்த 2000-ல் இருந்து இந்த ஊரில் உள்ள பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை - பூஜ்ஜியம்.\nதங்கள் கிராமத்துக்கென சுகாதாரம், தண்ணீர், கேபிள் வசதி, கல்வி என பல்வேறு தேவைகளுக்கும் 24 சமூக அமைப்புகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு அமைப்பில் உள்ளவர்களும் தங்களது துறை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது, தொடர்ந்து நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வர்.\nஇன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்... இங்கு திருமணமான 35 வயதுக்கு உட்பட்ட தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் எவருக்குமே இல்லை.\nபிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வேண்டிய அனைத்து அடிப்படை மருத்துவ தேவைகளும் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு ரெகுலரான மருத்துவப் பரிசோதனை, ஊட்டம் மிகுந்த உணவுகள் அளித்தல்\nமுதலான அனைத்து நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.\nஆண் - பெண் பாலின விகிதம் சரிசமமாக உள்ளது. தன் குடும்பப் பொருளாதாரத் தேவைகளுக்கு உறுதுணைபுரியும் வகையில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து பெண்கள் சேர்ந்து சுய உதவிக் குழுக்களை நடத்தி வருகின்றனர்.\nஒவ்வொரு குடும்பத்திடமும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சேமிப்பு உள்ளது. அனைத்துக் குடும்பத்தினருக்கும் எல்.ஐ.சி. பாலிசி உண்டு.\nவேளாண் நிபுணர்களின் உதவியுடன் அதிகபட்ச மகசூலைப் பெறும் வகையில் விவசாயத்தைச் செய்து வருகிறார்கள்.\nகுடும்பங்களில் நடக்கும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும் ஓர் அமைப்பு உள்ளதாம். மத்திய, மாநில அரசுகளின் மூலம் கிடைக்கும் நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதில் இருந்து எந்த ஒரு நிர்வாகத்திலும் ஊழலையோ லஞ்சத்தையோ இங்கே பார்க்கவே முடியாது.\nஎல்லாவற்றுக்கும் உச்சமாக, மதுவின் வாடைத் தெரியாத ஊர் இது. மது உள்ளே நுழைவதைத் தடுப்பதற்கென்றே ஒரு பாதுகாப்புப் படை உள்ளதாம்.\n\"எங்கள் கிராமத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியக் காரணமே ஒற்றுமைதான். சாதி, மதம், அரசியல் கொள்கை என பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், ஒற்றுமையுடன் கூடிய இதயத்தைக்\nகொண்டிருப்பதே எங்கள் கிராமத்தின் சிறப்பு\" என்கிறார் சுய உதவிக் குழுவின் உறுப்பினர் ஒருவர்.\n\"சமூக முன்னேற்றத்தின் தேவையை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவதுதான் இந்தச் சாதனைகளுக்கான அடித்தளம்\" என்கிறார் எஸ்.எஸ்.ரெட்டி. இவர் தமது பால விசாகா சோசியல் சர்வீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இந்தக் கிராமத்துக்கு உதவி வருபவர்.\nபீமா கிராம் விருது பெற்ற இந்தக் கிராமத்தின் தலைவர் ராஜமெளலி, த��து கிராமத்தின் முன்னேற்றத்துக்கான காரணங்கள் குறித்து விளக்குவதாக அண்மையில் நேபாளத்துக்கு அழைக்கப்பட்டார்.\n\"சரியான காரணத்துக்காக, எங்கள் கிராமம் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருக்கிறது. எங்களின் ஒழுக்கமும் நேர்மையும்தான் சாதனைகளுக்கு வித்திட்டுள்ளது. இதற்கு ஓர் எளிய உதாரண நிகழ்வைச் சொல்கிறென். ஒரு முறை வறட்சி காரணமாக, வேளாண் கடன்களை மத்திய அரசு ரத்து செய்தது. அப்போது, எங்கள் கிராம விவசாயிகள் தாங்கள் பெற்ற 40 லட்ச ரூபாய் கடன் தொகையை அப்படியே திருப்பிச் செலுத்தினர்\" என்று நெகிழ்வுடன் சொல்கிறார் ராஜமெளலி.\nதங்கள் கிராமம் பிரபலம் அடைந்ததும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊடகத்துறையினர், சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து, தங்கள் கிராமத்தைப் பார்வையிடும் குழுக்களிடம் இருந்து ரூ.1,600 கட்டணம் வசூலித்து, அவர்களுக்கு முழுமையான வழிகாட்டுதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டமும் அமல்படுத்தப்பட்டு, அதில் இருந்து வரும் நிதியை நலப் பணிகளில் செலவிடப்படுகிறது.\nஇப்போது அந்தக் கிராமத்துக்கு தினமும் இரண்டு குழுவினர் பார்வையிட வருகிறார்களாம்.\nகங்காதேவிபள்ளி கிராமத்துக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமும் உள்ளது. அதில், தங்கள் கிராமம் பற்றிய ஆய்வுக் கட்டுரையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்தத் தளம் http://www.gangadevipally.org .\nஉண்மையில் ஓர் உதாரண கிராமம்தானே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/tiruvilakku-sloka/", "date_download": "2019-10-14T21:06:39Z", "digest": "sha1:3QH2KOYG3VNMR5WCD4G2ERSGHZ2MNKR5", "length": 4871, "nlines": 115, "source_domain": "aanmeegam.co.in", "title": "tiruvilakku sloka Archives - Aanmeegam", "raw_content": "\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nவேற்றாகி விண்ணாகி பாடல் வரிகள் தமிழ் | Vetragi...\nபிரதோஷ விரதமுறை மற்றும் விரதப்பலன்கள் | Pradhosham...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஎந்த கிழமைகளில் வரும் பிரதோஷதிற்கு என்ன பலன்கள் |...\nதுன்பம் போக்கும் சனிப்பிரதோஷம் | Sani Pradhosham...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nகுறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள் | kurai ondrum illai...\nஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள் | Vinayagar thuthi...\nஒன்பது கோளும் பாடல் வரிகள்\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nநாளுக்கு நாள் வளரும் அதிசய விநாயகர்| Miracle...\nஆடி அமாவாசையும் பித்ருக்கள் ஆசியும் | Aadi Amavasai...\nநவராத்திரி 9 நாள் வழிபாடு செய்முறை விளக்கம் | how to...\nPooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://indotrading.biz/shop%20for%20artists/Sri%20Lanka/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Kurunegala.php", "date_download": "2019-10-14T20:43:32Z", "digest": "sha1:32BFC5KS4Z6OWAJ2DQOT3IIODNXWE3F3", "length": 4564, "nlines": 66, "source_domain": "indotrading.biz", "title": " கலை பொருட்கள் குருணாகல் , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் குருணாகல் , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Kurunegala விலை குறைப்பு", "raw_content": "\nஅழகிய கையெழுத்து விநியோகம் குருணாகல்\nமலிவான கலை பொருட்கள் குருணாகல்\nஆன்லைன் கலை அச்சிட்டு குருணாகல்\nஆன்லைன் கலை பொருட்கள் குருணாகல்\nஆன்லைன் கலை கடை குருணாகல்\nகலை மற்றும் கைவினை பொருட்கள் குருணாகல்\nஆன்லைன் கைவினை பொருட்கள் குருணாகல்\nஆன்லைன் கலை அச்சிட்டு வாங்க குருணாகல்\nஆன்லைன் கலை அச்சிட்டு குருணாகல்\nகலை மற்றும் கைவினை கடைகள் குருணாகல்\nகலை பொருட்கள் மலிவான குருணாகல்\nஆன்லைன் கலை அச்சிட்டு வாங்க\nஆன்லைன் கலை மற்றும் கைவினை கடைகளில்\nகலை மற்றும் கைவினை கடைகள்\nகலைஞர்கள் கடைக்கு Nuwara Eliya\nSri Lanka கலைஞர்கள் கடைக்கு\nகலை பொருட்கள் குருணாகல் , தயாரிப்பு விளம்பரங்கள், கைவினை பொருட்கள் குருணாகல் , கடைகள், கலைஞர்கள் கடைக்கு Kurunegala விலை குறைப்பு, விற்பனை கலை பொருட்கள் குருணாகல் , கலை கடை குருணாகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=17948", "date_download": "2019-10-14T21:04:02Z", "digest": "sha1:LT7FV7WCX4EHEOQQBBFZCWNTCDZBULY6", "length": 21427, "nlines": 202, "source_domain": "rightmantra.com", "title": "அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ��ட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா\nஅன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா\nதாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சோறூட்டுவார்கள். அதை ‘அன்னப்பிராசனம்’ என்பர். அன்னப்பிராசனம் என்பது மிகவும் புனிதமான ஒரு விஷயம். உங்கள் குழந்தை நன்கு வளர்வதும் ஆரோக்கியமாக வளர்வதும் அது உண்ணும் உணவில் தான் இருக்கிறது. எனவே இந்த குழந்தைகளுக்கு முதன்முதலில் சோறூட்டும் நிகழ்வை இறைவனின் சன்னதியில் வைத்து செய்வர். இதற்கு தான் அன்னப்பிராசனம் எனு பெயர். இது ஆண் குழந்தைகளுக்கு 6 ஆம், 8 ஆம் அல்லது 10 ஆம் மாதங்களிலும், பெண் குழந்தைகளுக்கு 7 ஆம், 9 ஆம் அல்லது 11 ஆம் மாதங்களிலும் செய்யப்பட வேண்டும் என கூறப்படுகின்றது.\nகிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிராசனத்துக்கு மிகச் சிறந்த தலம் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.\nகுழந்தைக்கு ஊட்டும் முதல் சோறில் இவ்வளவு விஷயமா என்று வியப்பு வரலாம். ஒரு குழந்தையின் உடம்பு என்பதே அது உண்ணும் உணவு தான். எனவே உண்ணும் உணவை சத்தான ஆரோக்கியமான உணவாக குழந்தைக்கு கொடுக்கவேண்டும். மேலும் பலவேறு காரணங்களினால் உணவில் சில சமயம் தோஷம் ஏற்படும். ஆகையால் தான் சில குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை. சாப்பிடவும் ஆர்வம் காட்டமாட்டார்கள். அதை அசட்டையாக கருதக்கூடாது. ஒரு பக்கம் மருத்துவ ரீதியிலான ஆலோசனையை உங்கள் குழந்தையை கவனிக்கும் மருத்துவரிடம் பெற்றாலும் மறுபக்கம் ‘அன்னப்பிராசனம்’ செய்யவேண்டும். குழந்தைகளுக்கு ‘அன்னப்பிராசனம்’ செய்து சோறு புகட்ட துவங்குவதன் மூலம் உணவின் மூலம் ஏற்படும் தோஷங்கள் அக்குழந்தையை அண்டாது என்பது நம்பிக்கை.\nசரியாக சாப்பிடாத குழந்தைகளையும் அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகளையும் திங்களூர் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து, அன்னப்பிராசனம் செய்தால் தோஷங்கள் அனைத்தும் அகலும்.\nஅஸ்வினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும். (சந்திரனும் பசுவும் படத்தில் கூட காட்டலாம்.) இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இத்தலத்து விசேஷம். குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல. அதில் ஆன்மிகக்காரணமும் புதைந்து கிடக்கிறது என்பதால்தான்.\nகுழந்தையை தாயோ தந்தையோ மடியில் உட்காரவைத்து பால், நெய், தேன் கலந்த கலவையை ஊட்டவேண்டும். மற்றவர்களும் அடுத்து குழந்தைக்கு ஒவ்வொருவராக ஊட்டலாம். அதற்கு பிறகு குழந்தைக்கு விளையாட விளையாட்டு சாமான்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து தரவேண்டும். அதில் வளையல் (செல்வத்தை குறிப்பது), புத்தகம் (அறிவை குறிப்பது), பேனா அல்லது பென்சில் (கல்வியை குறிப்பது), ஒரு மண் பாண்டம் (சொத்துக்களை குறிப்பது) இவற்றை வைக்கவேண்டும். குழந்தை தனக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்து விளையாட அனுமதிக்கவேண்டும்.\nதிங்களூர் கைலாசநாதர் கோவிலில் அன்னப்பிராசனம் செய்ய ரூ.100/- திருக்கோவில் அலுவலகத்தில் கட்டி முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.\nஇது தவிர சிதம்பரம் அருகே உள்ள திருநெல்வாயில் என்கிற தலத்திலும் அன்னப்பிராசனம் செய்யலாம்.\nஇறைவன் திருஞானசம்பந்தரின் பசி தீர்த்த தலமிது. குழந்தை சம்பந்தனுக்கு ஞானப்பால் ஊட்டினாள் உமையவள். குமரன் சம்பந்தனுக்கு பசி தீர்க்க அமுதளித்தான் இந்த தலத்து இறைவன்.\nசம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோயிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.\nசம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் “உச்சிநாதர்’ என்றும் “மத்யானேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇங்கும் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யலாம்.\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருவையாறு வட்டம், திங்களூர் – 613 204, தஞ்சாவூர் மாவட்டம்.\n(திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது).\nஅருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி-608 002, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம்.\n(செல்வது எப்படி : சிதம்பரத்திலிருந்து கவரப்பட்டு செல்லும் வழியில் உள்ளது. கவரப்பட்டுக்கு சிதம்பரத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது\n(*சமீபத்தில் நாம் நவக்கிரக கோவில்கள் தரிசனம் சென்றபோது திங்களூருக்கு சென்றிருந்தோம். அப்போது எடுத்த புகைப்படங்கள் இவை.)\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nபிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா\nதீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்\nபிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்\nதவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்\n108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்\nசொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)\nவாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்\nசிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்\nபுடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nபித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்\nகிளிகளின் தந்தைக்கு ஒரு சிறிய கௌரவம்\n உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது\nகனவு காணுங்கள், சற்று பெரியதாகவே பேஸ்புக் மார்க் ஜூகெர் பெர்க்கின் வெற்றி சொல்லும் பாடங்கள்\nஊதியத்தை குறைத்து அவமதித்த ஆங்கிலேயே அரசு – ஜகதீஷ் சந்திரபோஸ் செய்தது என்ன\nசிறை பிடிக்கப்பட்ட சுல்தானின் மனைவி – மாவீரன் சத்ரபதி சிவாஜி செய்தது என்ன\n7 thoughts on “அன்னப்பிராசனம் – குழந்தைக்கு ஊட்டும் முதல் சோற்றில் இத்தனை விஷயமா\nஅன்னப் பிரசானத்தில் இவ்வளவு அர்த்தம் பொதிந்து இருப்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நாளுக்கு நாள் இந்த தளத்தின் மதிப்பு கூடிக் கொண்டே செல்கிறது. தெரியாத ��ுதுப் புது விசயங்களை அலசி ஆராய்ந்து பதிவாகாக வெளியிட்டு எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி திக்கு முக்காடச் செய்கிறீர்கள்.\nகைலாச நாதர் திருக்கோவிலுக்கும் , உச்சி நாதர் திருக்கோவிலுக்கும் ஒரு முறை செல்வோம் .\nசிறிய தவறு – அன்ன பிராசனம் என்பது சரியான வார்த்தை. மிக அருமையான மற்றும் பயனுள்ள பதிவு.\nதமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்தை மன்னிப்பு\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி\nஇந்த நாடே இருக்குது தம்பி\nசின்னஞ் சிறு பிள்ளைகளை நம்பி\nஒரு சரித்தரம் இருக்கு தம்பி\nநிறைய புதிய விஷயங்கள் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டோம். நன்றி\n01.10.15 நாளை நங்கள் எங்களுது பேத்திக்கு அன்ன பிரசானம் நடக்க இர்ருகுது சார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_181162/20190731161955.html", "date_download": "2019-10-14T20:48:40Z", "digest": "sha1:CCHT62D455KJO7UEDPX7AA2TFL7BXUMB", "length": 8687, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரித்வி ஷாவுக்கு தடை!", "raw_content": "ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரித்வி ஷாவுக்கு தடை\nசெவ்வாய் 15, அக்டோபர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரித்வி ஷாவுக்கு தடை\nஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா உள்ளிட்ட மூவர் ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரத்வி ஷாவுக்கு சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டு முன் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 முதல் அவர் அணியில் இணைந்து பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுவந்த பிரித்வி ஷா ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.\nநவம்பர் 15ஆம் தேதி முதல் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வங்க தேச அணிக்கு எதிரான தொடரில் ப���்கேற்க வாய்ப்புகள் உள்ளன. வங்க தேச அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷாவை ‘அடுத்த சச்சின்’ எனப் பலராலும் பாராட்டு பெற்றவர். இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 237 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதமும் அடக்கம். உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றுவரும் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த திவ்யா கஜ்ராஜ், விதர்பா அணியைச் சேர்ந்த அக்‌ஷய் துல்லர்வார் ஆகியோரும் பிரித்வி ஷாவுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் : தென் ஆப்பிரிக்காவின் தோல்யால் டுபிளெசி விரக்தி\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி : புதிய வரலாறு படைத்தது\nபுனே டெஸ்ட்; தென்ஆப்பிரிக்க அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட்\nவிராட் கோலி இரட்டை சதம் : இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர்\nதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் அபார சதம்\nஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : ரோஹித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி : பவுலர்களுக்கு கோலி பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuraltv.com/search/kavignar-viveka/", "date_download": "2019-10-14T21:54:13Z", "digest": "sha1:7SDYU6XCUTU5VPBNNPQJBLRZQZIN4B7H", "length": 6868, "nlines": 37, "source_domain": "www.kuraltv.com", "title": "Kavignar Viveka | KURAL TV.COM", "raw_content": "\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”\n“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”\nபை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை “ரம்யா நம்சபீன்” பாண்டிய நாடு படத்திற்கு பிறகு “கூத்தன்” என்ற திரைப்படத்தில��� மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் தற்போது “கூத்தன்” இத்திரைப்படம் ஒரு நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணைநடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கபடுகின்ற திரைப்படமாகும்.\nஹீரோவாக களம் இறங்கும் நடிகர் “ராஜ்குமார்” இவருக்கு வில்லனாக (பிரபுதேவா தம்பி) “நாகேந்திர பிரசாத்” நடிக்கிறார். ஹீரோயினாக “ஸ்ரீஜீதா”, “கிரா” மற்றும் “சோனா” புதுமுக நாயகிகள் நடிக்கின்றனர்கள், இதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் “AL.வெங்கி”\n“சூரன்” மற்றும் பல கன்னட படங்களில் இசையமைப்பாளரான பனியாட்சிய இசையமைப்பாளர் “பாலாஜி” அவர்கள் இசையமைக்க துள்ளவைக்கும் குத்து கலந்த கவிஞர் “விவேகா” வரிகளில் “ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி” என்ற பாடலை நடிகை மற்றும் பாடகியான “ரம்யா நம்பீசன்” நேற்று பாடினார்.\n“ரம்யா நம்பீசன்” அவரது பாடும் அனுபவத்தைப் பற்றி கேட்டபோது நடிகை கூறியது ,\nஇசை அமைப்பாளர் பாலாஜியின் இசையில் நான் முதல் முரையாக பாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் மேலும் பல மொழிகளில் நான் பாடி இருந்தாலும் இந்தப் பாடல் வரிகளில் அமைந்துள்ள ஒரு சில வார்த்தை உச்சரிப்பை ஆரம்பத்தில் அறிந்திட சற்றே சிரமப்பட்டாலும் பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின் போது உடனிருந்ததால் அவரது உதவியுடன் நன்கு பாடிட முடிந்தது சில தினங்களாக தொண்டைக் கட்டு இருந்த போதும் துள்ளல் மிகுந்த இப்பாடலைப் பாடிப்பழகியதும் சோர்வு நீங்கி குரலும் வளம் பெற்று சிறப்புடன் பாடி முடித்தேன் என்று கூறினார்.\nஇசையமைப்பாளர் கூறியபோது, நடிகை “ரம்யா நம்பீசன்” ஒரு மாயஜால குரலைக் கொண்டிருக்கிறார், இது மந்திரம் செய்வதாக உணர்ந்தேன்,அது உண்மையில் மந்திரம் செய்தது. நிர்வாகத் தயாரிப்பளார் மனோஜ் கிருஷ்ணாவுக்கு மற்றும் நீல்கிரிஸ் முருகனுக்கு, ரம்யாவில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்பவர்களுக்காக நான் நன்றி கூறுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38115-central-government-release-ockhi-fund-for-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T20:35:58Z", "digest": "sha1:N4HJCLK4FPSXIWECQN3XRG55NXYIDQTI", "length": 9089, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்திற்கு ஒகி புயல் நிவாரணம் ரூ.133 கோடி விடுவிப்பு | Central Government Release Ockhi Fund for tamilnadu", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதமிழகத்திற்கு ஒகி புயல் நிவாரணம் ரூ.133 கோடி விடுவிப்பு\nதமிழகத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பதற்கான முதல்கட்டமாக ரூ.133 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.\nஒகி புயலால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. குறிப்பாக கன்னியாகுமரி முழுமையான சேதத்தை அடைந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் ரப்பர் தோட்டங்கள் பாதிப்படைந்தன. நூற்றக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் ஒகி புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவித்து மத்திய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.\nஇதற்கிடையே ஒகி புயல் பாதிப்பு குறித்து தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, புயல் நிவாரணமாக 325 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதிலிருந்து இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.133 கோடி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே கேரளாவுக்கும் ரூ.133 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூடங்குளத்திற்கு ரூ.1000 கோடி கடன் வாங்கியதில் விதிமீறல்: சிஏஜி அறிக்கை\nநடிகை அனுஷ்காவுக்கு பீட்டா விருது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nபகவதி அம்மன் கோயிலுக்குள் மகாத்மா காந்திக்கு அனுமதி மறுப்பு... அப்போது நடந��தது என்ன..\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - உடனடி அமல்\n‘சமூக வலைத்தள கணக்குகளை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்’ - உச்சநீதிமன்றம்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய ‘டியூசன் டீச்சர்’ கைது\n“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ராஜூ\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகூடங்குளத்திற்கு ரூ.1000 கோடி கடன் வாங்கியதில் விதிமீறல்: சிஏஜி அறிக்கை\nநடிகை அனுஷ்காவுக்கு பீட்டா விருது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/enpt+release?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T21:20:46Z", "digest": "sha1:BQ4MBO477ZYNKIPLWCG3OU2EVN7LOY34", "length": 9468, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | enpt release", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nஅகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\n‘அசுரன் படத்துக்கு பேனர் வேண்டாம்’ - தனுஷ் ரசிகர் மன்றம் அறிவிப்பு\n''தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்'' - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஎனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு மீண்டும் சிக்கல்: நாளையும் ரிலீஸ் இல்லை \nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\nவிளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்\nஜனவரி 14ல் வெளியாகிறது ‘தர்பார்’ - ரஜினிகாந்த் பேட்டி\nபாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமை - போராட்டக்காரர்களை எச்சரிக்கும் சீன ராணுவம்\n7 பேர் விடுதலைக்காக இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் திருமாவளவன்\nநல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை - நெறிமுறைகள் வெளியீடு\nஅமெரிக்காவில் ‘பிகில்’ ரிலீஸ் எப்போது: அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nஅகதிகள் தடுப்பு முகாமில் தமிழ் குடும்பம் : ஐ.நா கோரிக்கையை நிராகரித்த ஆஸ்திரேலியா\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\n‘அசுரன் படத்துக்கு பேனர் வேண்டாம்’ - தனுஷ் ரசிகர் மன்றம் அறிவிப்பு\n''தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்'' - பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nஎனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு மீண்டும் சிக்கல்: நாளையும் ரிலீஸ் இல்லை \nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nமேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\nவிளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்\nஜனவரி 14ல் வெளியாகிறது ‘தர்பார்’ - ரஜினிகாந்த் பேட்டி\nபாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமை - போராட்டக்காரர்களை எச்சரிக்கும் சீன ராணுவம்\n7 பேர் விடுதலைக்காக இன்று அமித் ஷாவை சந்திக்கிறார் திருமாவளவன்\nநல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை - நெறிமுறைகள் வெளியீடு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Police+Officer/3", "date_download": "2019-10-14T21:08:40Z", "digest": "sha1:EVMLBHMX3736L5EB4RVHF3D2R2BHYDAM", "length": 9077, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Police Officer", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nசென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் விசாரணை\n“ஜெயகோபால் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம்” - காவல்துறை\nபிரபல ரவுடி சென்னையில் என்கவுன்டர்\nநிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\nலத்தியால் தாக்கி மண்டையை உடைத்ததாக காவலர் மீது புகார்\nபோலி நெய் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு : சென்னையில் அதிகாரிகள் நடவடிக்கை\nமலை மீது வெடிகுண்டு தயாரிப்பா.. என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை\nபவாரியா போல் வடமாநில கொள்ளை கும்பல்: குறி வைத்து மடக்கிய போலீசார்\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nமனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டி நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த கணவர்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\n“இப்படி ஒரு காவல் ஆய்வாளரா” - பாராட்டு மழையால் நனைத்த மக்கள்\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nவாய்பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் - ஆண் குழந்தை பிறந்த கொடுமை\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\nசென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் விசாரணை\n“ஜெயகோபால் நடமாட்டத்தை சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம்” - காவல்துறை\nபிரபல ரவுடி சென்னையில் என்கவுன்டர்\nநிதியை தவறாக பயன்படுத்த ஒப்புதல் அளிக்காத ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம்\nலத்தியால் தாக்கி மண்டையை உடைத்ததாக காவலர் மீது புகார்\nபோலி நெய் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு : சென்னையில் அதிகாரிகள் நடவடிக்கை\nமலை மீது வெடிகுண்டு தயாரிப்பா.. என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை\nபவாரியா போல் வடமாநில கொள்ளை கும்பல்: குறி வைத்து மடக்கிய போலீசார்\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nமனைவியுடன் சேர்த்து வைக்க வேண்டி நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்த கணவர்\nசாப்பாடு இல்லை என்ற கடைக்காரரை துப்பாக்கியால் சுட்ட கான்ஸ்டபிள்\n“இப்படி ஒரு காவல் ஆய்வாளரா” - பாராட்டு மழையால் நனைத்த மக்கள்\nபாகிஸ்தானில் இந்து மாணவி மர்ம மரணம்: 2 மருத்துவ மாணவர்கள் கைது\nவாய்பேச முடியாத பெண்ணிற்கு பாலியல் பலாத்காரம் - ஆண் குழந்தை பிறந்த கொடுமை\nசெல்ஃபி எடுக்கும் நேரத்தில் திருட்டு: வெளிநாட்டு ஜோடியை தேடும் போலீசார்\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tareeqathulmasih.com/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-14T21:49:19Z", "digest": "sha1:A3IRZXX4MXKXKLYOYVJ72IRBC3TW25UZ", "length": 13632, "nlines": 68, "source_domain": "www.tareeqathulmasih.com", "title": "ரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா? | Tareeqathulmasih", "raw_content": "\nரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா\n31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என��றான்.\nநபி யஹ்யாவுடைய முப்பதாவது வயதில் இறைவன் அவரை அழைத்து, மஸீஹ்வுக்கு வழியை ஆயத்தப்படுத்தவும் மக்களுக்கு அவரைத் தெரியப்படுத்தவும் அனுப்பினார். இது அவருடைய ஞானஸ்நான சமயத்தில் நடைபெற்றது, அப்போது மனந்திரும்பிய மக்கள் மஸீஹ்வின் வருகைக்கு ஆயத்தமாக அவரை வரவேற்கத் தயாராக இருந்தனர். இதுவரை யாரும் கண்டிராத காட்சியை யஹ்யா பார்ப்பார் என்று இறைவன் அவருடன் பேசி வாக்குப் பண்ணியிருந்தார். ரூஹஹுல் குத்தூஸ் மஸீஹ்வின் மீது இறங்கும் காட்சியே அது. பரிசுத்த ஆவியானவர் (ரூஹஹுல் குத்தூஸ்) ஈஸா அல் மஸீஹ்வின் மேல் தங்கினார் என்பதுதான் கவனிக்கத்தக்கது. பழைய ஏற்பாட்டு நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள், ஆனால் ஈஸா அல் மஸீஹ்வோ நிரந்தரமாக ரூஹுல் குத்தூசினால் நிறைந்திருந்தார். அடிக்கடிவரும் வசந்த காலம் போல ஆவியானவர் விசுவாசிகளை தெய்வீக வல்லமையினால் நிரப்புவார்.\nஇரண்டு வாலிபர்களும் யோர்தானுடைய நதிக்கரையில் அருகருகே நின்றுகொண்டிருந்தார்கள்; வானம் அமைதியாகத் திறந்துகொண்டது; திடீரென பரிசுத்த ஆவியானவர் (ரூஹுல் குத்தூஸ்) புறாவடிவில் வருவதை யோவான் கண்டார். நீல வானத்தில் வெள்ளைப் புறா சமாதானத்திற்கும் தாழ்மைக்கும் அடையாளமாக இறங்கி வந்தது.\nஇறங்கிவந்த பரிசுத்த ஆவியானவர், யஹ்யா நபியின் மீதோ, மனந்திரும்பிய பாவிகள் மீதோ வந்து அமரவில்லை. நேரடியாக ஈஸா அல் மஸீஹ்வின் மீது வந்தமர்ந்தது. ஈஸா அல் மஸீஹ் எல்லா ரஸுல்மார்களையும்விட, அனைத்துப் படைப்புகளையும்விட பெரியவர் என்பதற்கு இது ஒரு நேரிடையான அடையாளம். அப்போது தனக்கு முன்பாக நிற்பவர் எதிர்பார்க்கப்பட்ட நித்தியமான இறைவன் என்பதை நபி யஹ்யா அறிந்துகொண்டார்.\nமரியம் யஹ்யா நபியின் தாயாகிய எலிசபெத்தைச் சந்தித்து வாழ்த்துச் சொல்லியபோது, அவளுடைய வயிற்றிலிருந்து மகிழ்ச்சியில் துள்ளிய யஹ்யா இப்போதும் துதியினாலும் மகிழ்ச்சியினாலும் நிரம்பியிருப்பார் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. (இன்ஜீல் – லூக்கா 1:36-45).\nமஸீஹ்வே ரூஹைக் கொடுப்பவர் என்று நபி யஹ்யா அறிந்துகொண்டார். ஆனால் அவர் அந்த காட்சியை மறைக்கவில்லை. வெளிப்படையாக அறிவித்தார்: ரப்புல் ஆலமீன் வந்திருக்கிறார்; அவர் நம் நடுவில் இருக்கிறார்; அவர் நம்மை நியாய���் தீர்க்க வரவில்லை. அன்பையும் நல்லெண்ணத்தையும் காண்பிக்க வந்திருக்கிறார். அவர் சாதாரண மனிதன் அல்ல, ரூஹுர“ குத்தூசினால் நிரம்பிய இறைமைந்தன். யாரெல்லாம் ஈஸா அல் மஸீஹ் இறைவனிடத்திலிருந்து வரும் ரூஹ் என்று அறிக்கையிடுகிறார்களோ அவர்கள் அவர் இறைமைந்தன் என்றும் அதேவேளையில் அறிக்கையிடுகிறார்கள். இவ்வாறு மஸீஹ்வின் வருகையின் நோக்கத்தை யஹ்யா நபி தெளிவுபடுத்தினார்: மனந்திரும்பு கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பதற்காகவே அவர் வந்திருக்கிறார். இறைவன் ரூஹாகயிருக்கிறார், அவருடைய மைந்தனாகிய மஸீஹ் மாம்சத்தில் வந்த இறையாவியானவர். இறைவனுடைய அன்பு என்னும் தெய்வீக மெய்மையினால் அவரைப் பின்பற்றுபவர்களை நிரப்புவது அவருடைய திருச்சித்தம்.\nஅன்புள்ள சகோதரனே, ரூஹுல் குத்தூசினால் நீங்கள் நிரம்பியிருக்கிறீர்களா மஸீஹ்வின் வல்லமையை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா மஸீஹ்வின் வல்லமையை உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா மஸீஹ்வின் சிலுவை குர்பானியை நீங்கள் ஈமான் கொள்வதன் மூலமாக, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இந்த தெய்வீக குணாதிசயம் உங்களுடையதாகும். யாரெல்லாம் இந்தப் பாவ மன்னிப்பை தேவ ஆட்டுக்குட்டியிடம் பெற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுகிறார்கள். எல்லா முஃமீன்களுக்கும் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கொடுக்க இறைமகன் ஆயத்தமாயிருக்கிறார்.\nபரிசுத்த இறைமைந்தனே நாங்கள் உம்மை ஆராதிக்கிறோம், துதிக்கிறோம். எங்களுக்காக நீர் உம்மைத் தாழ்த்தி எங்களுடைய பாவங்களைச் சுமந்தீர். சிலுவையில் நீர் சிந்திய இரத்தத்தின் மூலமாக எங்களுடைய பாவங்களை நீர் மன்னித்தபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் மீதும் உம்மை நேசிக்கிறவர்கள் மீதும் நீர் பொழிந்தருளும் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். தங்கள் அக்கிரமத்திலும் பாவத்திலும் உறங்கிக்கொண்டிருப்பவர்களை எழப்பும். அவர்களை உம்முடைய மென்மையான சத்தியத்தினால் நிரப்பும்.\nபரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பவராக ஈஸா அல் மஸீஹ் ஏன் வந்தார்\nஅல்லாஹ்வுக்கு ஏன் குர்பானியும் இரத்தமும் தேவைப்பட்டது\nஇறைவனை “அல்லாஹ்” என்று அழைக்கலாமா\nயஹ்யா நப��� சொன்ன ஷஹாதா\nஇன்ஜீலில் ஈஸா அல் மஸீஹ்வின் இறைத்தன்மை\nஉன்னதப்பாட்டை குறித்த முன்னால் இஸ்லாமியனின் கருத்து\nஇறை புத்திரனை ஈமான் கொள்வதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2019/10/blog-post_6.html", "date_download": "2019-10-14T21:13:14Z", "digest": "sha1:GMD6A6MIL3XRP6MAGFZBD6FAZ27UMXV6", "length": 8144, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இலங்கை அட்டாளைச்சேனை சகோதரர் கத்தார் ருமைலா வைத்தியசாலையில் காலமானார்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇலங்கை அட்டாளைச்சேனை சகோதரர் கத்தார் ருமைலா வைத்தியசாலையில் காலமானார்\nஇலங்கையின் அட்டாளைச்சேனை 05 ஆம் பிரிவை சேர்ந்த ஜனாப் A.B. அப்துல் மஜீத் மௌலவி (63 வயது) அவர்கள் இன்று {06/10/2019 ஞாயிற்றுக்கிழமை} கட்டாரில் அமைந்துள்ள ருமைலா வைத்தியசாலையில் காலமானார்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்\nவல்ல இறைவன் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிரதௌஸ் எனும் சுவனபதியை வழங்குவானாக என வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போமாக\nஅன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக\nகத்தாரில் இன்று (12.10.2019) ஆலங்கட்டி மழை - இனி குளிர்காலம் ஆரம்பம்\nகத்தாரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கடுமையான சூட்டுடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில் இன்று கத்தாரின் பல பல இடங்களில் மழையுடன் கூடி...\nகத்தார் போக்குவரத்து துறையின் முக்கிய அறிவித்தல் - ஏல விற்பனை\nகத்தார் போக்குவரத்து துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலத்தில் விற்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பல்வேறு குற...\nஇந்தப் பொருட்களை கத்தார் சந்தைகளிலிருந்து நீக்க அதிரடி உத்தரவு\nகத்தார் சந்தைகளில் தற்போது விற்பனையில் உள்ள குழந்தைகளுக்கான போர்வையை (children’s bib du) சந்தையிலிருந்து அகற்றுமாறு கத்தார் வர்த்தக அமைச...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்...\nகத்தார் வாழ் வாகன ஓட்டுநர்களுக்கு உள்துறை அமைச்சு விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை\nகத்தாரில் நீங்கள் வாகனங்களில் சுற்றித் திரிபவர்களாக இருந்தால் சிக்னல்களில் உள��ள மஞ்சல் பெட்டிகளில் (yellow boxes) களில் வாகனங்களை நிறுத்தி...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nகத்தாரில் கனரக வாகனங்களுக்கென வருகிறது புதிய சட்டம் - அமைச்சரவை அங்கீகாரம்\nகத்தாரில் பாவனையைில் உள்ள ட்ரெக் வண்டிகள், டிரெக்டர்கள், டெயிலர்கள் மற்றும் சிறிய வகை டெயிலர்கள் போன்றவற்றுக்கு விசேட சட்டம் ஒன்று வரையப...\nகம்பளை ஆசிரியை மரணத்தின் காரணம் வெளியானது\nகம்பளையில் காணாமல் போய், விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்குகள் நேற்று (9) நடந்தன. ஆசிரி...\nகத்தார், சவூதி, துபாய், குவைத் நாடுகளில் தங்கத்தின் இன்றைய (11-10-2019) விலை விபரம் இதோ\nகுறிப்பு - இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது 22 அல்லது 24 கரட் வடிவமைக்கப்படாத தங்கத்தின் விலையாகும். ஆனால் நீங்கள் கொள்வனவு செய்யும் போது வ...\nசவூதியில் இறந்தவருக்காக நஷ்டஈட்டுப் பணத்தைப் பெற்று விட்டு உடலை ஏற்க மறுத்த சோகம்\nமொத்தம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடாக பெற்ற பின்னர் குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட தமிழரின் சடலத்தை சவுதி அரேபியாவில் நல்லடக்கம் செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-10-14T20:25:10Z", "digest": "sha1:XJSTMT3CJN57OV3A5FZDJB7M2VRFJOAA", "length": 5723, "nlines": 35, "source_domain": "cinecafe.in", "title": "நடிகர் சரவணனுக்கு ஏன் 2 வது திருமணம்? முதல் மனைவி சொன்ன நெகிழ்ச்சி காரணம் ! - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»நடிகர் சரவணனுக்கு ஏன் 2 வது திருமணம் முதல் மனைவி சொன்ன நெகிழ்ச்சி காரணம் \nநடிகர் சரவணனுக்கு ஏன் 2 வது திருமணம் முதல் மனைவி சொன்ன நெகிழ்ச்சி காரணம் \nதமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்தக் கதை, சோக கதையை பகிர்ந்தனர். அதில் பருத்தி வீரன் சித்தப்பு, தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும், அதை தன்னுடைய மனைவியே முன்னின்று நடத்தியதாகவும் கண்ணீர் மல்க கூறியிருந��தார். அதை உண்மையாக்கும் வகையில் அதுபற்றி அவருடைய முதல் மனைவி பிரபல தமிழ் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் அது பற்றி கூறியுள்ளார்.\nஅதில் அவர், ’நாங்கள் இருவரும் அடையர் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தோம், அப்போது காதலித்தோம், எங்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது. பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின் எங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டோம்.\nகுழந்தை பேறு அடைவதற்கு நான் எவ்வளவோ சிகிச்சை பெற்றும் அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவரது குடும்பத்தினர் திடீரென இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தினர். குழந்தையின்மையால் வாடி போயிருந்த நானும் அவருடைய நலனுக்காக இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து அதை நடத்தி வைத்தேன்.\nஇரண்டாவது மனைவிக்கு இப்போது குழந்தை உள்ளது. அது எனக்கும் மகிழ்ச்சியை கொடுத்து. இரண்டாவது மனைவி வந்த பிறகும் கூட எனது கணவர் என் மீது மாறாத பாசத்துடன் தான் இருக்கிறார். அவர் மீது இருந்த காதல் எனக்கு இம்மியளவு கூட குறையவில்லை. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிக மிக நல்லவர் என கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாக கூறினார்.\nமுதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு \nநீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா \nபேண்டை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர் \nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinecafe.in/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-10-14T20:38:15Z", "digest": "sha1:DSVXOVCEMGMD6PPLID4FGFKXAUB6VL3Y", "length": 5508, "nlines": 35, "source_domain": "cinecafe.in", "title": "வைரலாகும் பிக்பாஸ் லோசலியாவின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.. - Cinecafe.In", "raw_content": "\nYou are at:Home»சினிமா»வைரலாகும் பிக்பாஸ் லோசலியாவின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nவைரலாகும் பிக்பாஸ் லோசலியாவின் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.\nபிக்பாஸ் இப்போதுதான் கலைகட்ட தொடங்கியிருக்கிறது. அதற்கு காரணம் லோசலியா. இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து பாத்திமாபாபு வெளியேறியதிலிருந்து பல பிரச்சனைகள் வனிதா மூலமாக ஏற்பட்டு வருகிறது. அவர் மட்டுமல்லாமல் சாக்ஷி, மீரா இருவரும் கூட லோசலியாவை டார்கெட் செய்து வருகின்றனர்.\nலொஸ்லியாவை பொறுத்தவரையில், அவர் எந்த பிரச்சனையும் செய்ய வரவில்லை எல்லோரும் எனக்கு நண்பர்கள்தான் என்று ஓபனாக கூறி வருகிறார். ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள இடியாப்பங்கள் லொஸ்லியவை மறுபடி மறுபடி இடித்துக் காட்டி உசுப்பேத்தி விடுகிறார்கள். அதையே தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார் லொஸ்லியா. இதனால் அனைத்து இளைஞர்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக லொஸ்லியா இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் லோசலியாவிற்கு திருமணம் ஆகியதுபோல ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லொசலியாவிற்கு திருமணம் நடக்கவில்லை. ஆனால் எப்படி அதுபோன்ற புகைப்படம் என்று ஆராய்ந்த போது, அது ஒரு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்ற உண்மை வெளி வந்துள்ளது.\nஇணையத்தில் வைரல் ஆக்குவதற்காக யாரோ அப்படி செய்து வெளியிட்டுள்ளார்களாம். இதோ அந்த புகைப்படம்… இதுதான் ஒருஜினல் படம். மேலே உள்ளது மார்பிங் செய்யப்பட்ட படம்.\nமுதன் முறையாக மாடர்ன் உடையில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ள நடிகை மைனா நாகு \nநீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சிப்புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நயன்தாரா \nபேண்டை கழட்டி விட்டு படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர் \nஉணவு & மருத்துவம் (195)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/81656/cinema/Kollywood/Ratchasan-got-honor-at-US-award.htm", "date_download": "2019-10-14T20:16:53Z", "digest": "sha1:L4SLAEURMEWZ4PTKTHNRCBOSBDAAVK7P", "length": 10737, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அமெரிக்க பட விழாவில் விருது பெற்ற ராட்சசன் - Ratchasan got honor at US award", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம் | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பா��ர் மாற்றமா. | தோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங் | ‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி | லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் | சவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா | ரிஷிகேஷ் ஆசிரமத்தில் ரஜினி | தயாரிப்பாளர் மாற்றமா. - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் - விஜய் 64 தரப்பு மறுப்பு | ஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம் | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை | பிகில் டிரைலரை வாழ்த்திய ஹாலிவுட், பாலிவுட் பிரபலங்கள் | ரஜினி படத்திற்கு இமான் இசை\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅமெரிக்க பட விழாவில் விருது பெற்ற ராட்சசன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஷ்ணு விஷால், அமாலா பால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ராட்சசன். தமிழில் வெற்றி பெற்ற இப்படம், தற்போது இந்திய மொழிகளில் மீண்டும் ரீமேக்காகி வருகிறது. தற்போது இப்படம் உலகளவிலான கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைப்பெற்ற திரைப்பட போட்டி விருது விழாவில் சிறந்த ஆக்ஷன் திரைப்பட விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றிருக்கிறது.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு கூறியதாவது: ராட்சசன், அமெரிக்க திரைப்பட விழாவில விருது பெற்றிருப்பது மொத்த படக்குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் பாராட்டு படத்தில் பங்கேற்று உழைத்த அத்தனை நடிகர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையே சாரும்.\nராட்சசன் படத்தின் உருவாக்கத்தின் போதே, இப்படம் இத்தகைய சாதனைக்குரியது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஒரு தமிழ்ப்படம் உலகின் மதிப்புமிக்க லாஸ் ஏஞ்சலஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றிருப்பது மிகவும் பெருமைமிக்கது. இன்னும் இது போன்ற சிறந்த படைப்புகளை வழங்க இவ்விருது எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகன்னட ரீமேக்கில் சத்யராஜ், சிபிராஜ் சோனா நாயகியாக நடிக்கும் ‛பச்ச ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங��கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆர்ஆர்ஆர்- அஜய் தேவ்கனுக்கு 30 கோடி சம்பளம்\nஅக்சய்குமார் படத்தில் இணைந்த அஜய் தேவ்கன், ரன்வீர் சிங்\nரூ.8 கோடியுடன் முடிவுக்கு வந்த 'சைரா'\nஅஜய் தேவ்கன் உடன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிகில் - தமிழ் சினிமாவின் 2வது பெரிய பட்ஜெட் படம்\nதோல்வியிலிருந்து பாடம் : ரகுல் பிரீத் சிங்\n‛மங்காத்தா 2' படத்துக்கு ரெடி\nலட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும்\nசவாலான கதாபாத்திரம்: தெலுங்கு '96' ஷூட்டிங்கை முடித்த சமந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழை விட தெலுங்கில் அதிகம் சம்பாதிக்கும் 'ராட்சசன்'\nஒத்த செருப்பு சைஸ் 7\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_1932-1933", "date_download": "2019-10-14T20:42:32Z", "digest": "sha1:5ZFOU4SJM4QLN2JURMDKNPUTT3IARFWC", "length": 4903, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோவியத் பஞ்சம் 1932-1933 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோவியத் பஞ்சம் 1932-1933 என்பது சோவியத் ஒன்றியத்தின் தானியங்கள் மிகுந்து உற்பத்தியாகும் பகுதிகளில் நடந்த ஒரு பெரும் பஞ்சம் ஆகும். இந்தப் பஞ்சத்தில் பல மில்லியன் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த பஞ்சம் நிகழ்ந்ததற்கு உருசியப் பொதுவுடமைக் கட்சியனதும், குறிப்பாக இசுராலினின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் முக்கிய காரணம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_(1970_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-14T20:48:16Z", "digest": "sha1:5T7PJZQMZ3AWH352W2OTJWAYJ3KOFPIV", "length": 10191, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மஞ்சள் குங்குமம் (1970 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1973 இல் வெளிவந்த மஞ்சள் குங்குமம் திரைப்படக் கட்டுரையையும் பார்க்க.\nரொசாரியோ பீரிஸ் சிலோன் சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா, லீலா நாராயணன், பரீனா லை\nமஞ்சள் குங்குமம் 1970 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளிவந்த ஒரு முழுநீளத் தமிழ்த் திரைப்படமாகும். கிங்ஸ்லி எஸ். செல்லையா, ஸ்ரீசங்கர் ஆகியோரின் தயாரிப்பிலும், எம். வி. பாலனின் இயக்கத்திலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். உதயகுமார், ஸ்ரீசங்கர், ஹெலன்குமாரி, ரொசாரியோ பீரிஸ், சிலோன் சின்னையா, ஏ. நெயினார், ஏ. எஸ். ராஜா, எம். வி. பாலன், மஞ்சுளா, ருத்ராணி, மணிமேகலை உட்பட மற்றும் பலர் நடித்தனர். அந்தனி ஜீவா உதவி இயக்குநராகவும், சுண்டிக்குளி சோமசேகரன் ஒலிப்பதிவாளராகவும் பணியாற்றினார்.\nசில்லையூர் செல்வராஜன், இக்னேசியஸ் மொறாயஸ் ஆகியோரின் பாடல்களுக்கு ஆர். முத்துசாமி இசையமைத்திருந்தார். ஆர். முத்துசாமி, ஏ. சுந்தரஐயர், எம். ஏ. குலசீலநாதன், மீனா மகாதேவன், சுஜாதா ஆகியோர் பாடல்களைப் பாடினர்.\n1969ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்லி செல்லையா 1969 ஆம் ஆண்டு முதல் மேடையேற்றி வந்த “மஞ்சள் குங்குமம்” என்ற நாடகத்தைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. லீலா நாராயணனின் பரதநாட்டியமும், பரீனா லையின் நடனமும் இப்படத்தில் இடம்பெற்றன.\nகொழும்பு சிலோன் ஸ்ரூடியோவில் பிரபல வர்த்தகர் ஜி. நாராயணசாமி என்பவரின் உதவியுடன் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது.\nகொழும்பு ஆடிவேல் விழாக் காட்சி, வெசாக் விழாக் காட்சி, 1969இல் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக் காட்சி போன்றவையும் இப்படத்தில் இணைக்கப்பட்டன.\nஇத்திரைப்படம் முதன் முதலாக 1970 மார்ச் 14 இல் கொழும்பு கிங்ஸ்லி படமாளிகை உட்பட இலங்கை எங்கும் திரையிடப்பட்டது. இதே காலப்பகுதியில் அடிமைப்பெண், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களும் திரையிடப்பட்டிருந்தாலும், மஞ்சள் குங்குமம் சுமாராக ஓடியது.\nஸ்ரீசங்கர் இத்திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார்.\n“தித்திப்பு செம்மாதுளம்பூ” என்ற பாடலை ஆர். முத்துசாமி பாடினார்.\nஇத்திரைப்படம் எட்டு ஆண்டுகளின் பின்னர் வ��நாயகர் பிலிம்சின் சார்பில் மீண்டும் திரையிடப்பட்டது. தமிழரசுக் கட்சி மாநாடு போன்ற சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. கொழும்பு சமந்தா அரங்கில் ஒரு வாரம் மட்டுமே ஓடியது.\nதம்பிஐயா தேவதாஸ். \"இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை\". பார்த்த நாள் 15 மார்ச் 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 01:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amala-paul-s-father-avoids-controversy-issues-statement-on-203342.html", "date_download": "2019-10-14T20:37:37Z", "digest": "sha1:HNN2YUG6SHRXR7DLWDVUXYXOYRIGLVDQ", "length": 16858, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சர்ச்சில் பிரார்த்தனை தான் நடந்தது... நிச்சயதார்த்தம் நடக்கவில்லை: அமலாபால் அப்பா திடுக் தகவல் | Amala Paul's Father Avoids Controversy; Issues Statement On Violating Christian Engagement Rules - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n7 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n7 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சில் பிரார்த்தனை தான் நடந்தது... நிச்சயதார்த்தம் நடக்கவில்லை: அமலாபால் அப்பா திடுக் தகவல்\nசென்னை: கடந்த 7ம் தேதி கேரள சர்ச்சில் நடந்தது பிரார்த்தனை மட்டுமே, நிச்சயதார்த்தம் அல்ல என விளக்கமளித்துள்ளார் நடிகை அமலா பாலின் தந்தை.\nமைனா படம் மூலம் பிரபலமடைந்த நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு கடந்த 7ம் தேதி கேரளாவில் நடிகை அமலாபாலின் சொந்த ஊரில் நிச்சயதார்த்தமும், இன்று சென்னையில் திருமணமும் இனிதே நடந்து முடிந்துள்ளது.\nஅமலாபால் - விஜய் இருவரும் சர்ச்சில் மோதிரம் மாற்றிக் கொள்வது போன்ற புகைப்படங்கள் செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. ஆனால் தற்போது நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த்தம், சர்ச்சில் நடக்கவில்லை. அங்கு பிரார்த்தனை மட்டுமே நடந்ததாக அவரது தந்தை பால் வர்கீஸ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்\nஇது தொடர்பாக அவர் கேரளாவில் உள்ள வரபுழா டயோசிசன் பாதிரியாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :-\nஎன்னுடைய மகள் அமலாபால் ஆலுவா செயின்ட் ஜூட் ஆலயத்தின் அருகேயுள்ள வீட்டில்தான் பிறந்து வளர்ந்தார். எனவே, அவர் சிறு வயது முதலே இந்த சர்ச்சுக்குத்தான் சென்று வருகிறார்.\nஎந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவர் இந்த சர்ச்சில் சென்று பிரார்த்திப்பது உண்டு. அவர் திருமணத்திற்கு முன் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை செய்ய தீர்மானித்தார். இதன்படி கடந்த 7ம் தேதி சர்ச்சில் பிரார்த்தனை மட்டுமே நடத்தினார் .\nகத்தோலிக்க மரபுபடி திருமண நிச்சயதார்த்தமோ வேறு நிகழ்ச்சியோ நடக்கவில்லை. சர்ச்சில் பிரார்த்தனை 10 நிமிடம் மட்டுமே நடந்தது.\nசர்ச்சில் எனது மகளின் நிச்சயதார்த்தம் நடந்ததாக பத்திரிகைகளில் வந்த தகவல் தவறானதாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nஅமலாபாலும், விஜய்யும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். கிறிஸ்தவர் அல்லாத ஒருவருக்கு கிறிஸ்தவ ஆலயத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாலேஉயே அமலாபாலின் தந்தை இவ்வாறு விளக்கமளித்திருப்பதாகக் கூறப்படுகிறாது.\nஆடைக்கு கிடைத்த வரவேற்பு... அடுத்த கட்டத்திற்கு துணிந்த அமலா பால்\nஆடையில்லாமல் நடிச்சாச்சு.. அடுத்து 'சுய இன்பம்'.. லஸ்ட் ஸ்டோரிஸ்-ல் நடிக்கும் அமலா பால்..\nநைட் டிரெஸில் அமலா பால்.. போட்டோவ பாத்தீங்களா ரசிகர்கள் என்ன சொல்லியிருக்காங்கன்னு பாருங்க \nஆடை நாயகி அமலா பாலின் அடுத்த அதிரடி நீங்களே பாருங்க\nசூப்பர் ஹிட் பட ரீமேக்கில் விஷ்ணு விஷாலுடன் நடிக்கும் அமலா பால்\nபெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்... அடம் பிடிக்கும் அமலா பால்.. எல்லாம் ‘ஆடை’யில்லாமல் நடித்த எபெக்ட்\nகாஷ்மீருக்கு காவித் தலைப்பாகை கட்டிய அமலா பால்: வெளுத்தெடுத்த நெட்டிசன்ஸ்\nஅமலாபால் மாதிரி நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார்: ‘பிக் பாஸ்’ பிரபல நடிகை அதிரடி\nபொன்னியின் செல்வன் படத்தில் புக்கான 'ஆடை' யில்லா நடிகை\nAadai film: துளி கூட ஆபாசம் இல்லை.. ஆடை இல்லாததும் தெரியலை.. சபாஷ் அமலா பால்\nவேற மாதிரி போய்க் கொண்டிருக்கும் அமலா பால்: இதுவும் சாத்தியமே\nநேர்கொண்ட பார்வை சூப்பர் ஹிட்டாகும் என நம்பும் அமலா பால்: ஏன் தெரியுமோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவீ ஆர் தி பாய்சு.. நான் ஆம்பள என்று தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odhisha-travel-series-36-314667.html", "date_download": "2019-10-14T20:16:25Z", "digest": "sha1:JFCU5SDJSGVB34LGLUJZOX5MYJDLEVA4", "length": 22845, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 36 | Exploring Odhisha, travel series - 36 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 36\nகொனாரக் கோவில் கோபுரச் சிதைவுக்குக் கூறப்படும் காரணங்களில் இதுதான் விழிகளை விரிய வைக்கிறது. தஞ்சைப் பெரிய கோவில் உச்சியில் எவ்வாறு பெருங்கல் ஏற்றி நிறுத்தப்பட்டிருக்கிறதோ, அவ்வாறே கொனாரக் சூரியக் கோவில் உச்சியிலும் பருத்த கல் ஒன்று கலயமாக ஏற்றப்பட்டிருந்ததாம். ஆனால், அந்தக் கல்லானது கோவில் கட்டுமானத்திற்குப் பயன்படும் வழக்கமான கல் இல்லை. காந்தப் புல ஈர்ப்பு விசையுடைய கல். காந்தக்கல்.\nஅவ்வளவு பெரிய காந்தக்கல்லை உச்சியில் வைத்ததனால் கோவிலின் அனைத்துக் கற்களையும் அஃதொன்றே ஈர்த்துப் பிடித்திருந்ததாம். அப்பெருங்கல்லின் காந்தப் புல ஈர்ப்பு கோவிலோடு நிற்கவில்லை. கடலில் செல்லும் கலங்களின் திசைகாட்டிகளையும் தொந்தரவு செய்ததாம். குணகடல் எனப்படும் அக்கடலில் செல்லும் கலங்கள் வங்காளத்தை நோக்கிச் செல்பவை. கொனாரக் கோவிலின் காந்தப்புல ஈர்ப்பினால் கலங்களின் திசைகாட்டிகள் திசைமாற்றிக் காட்டின. அதனால் குழப்பமடைந்த கடல் மாலுமியர் செல்லும் திசையிழந்து கலத்தைச் செலுத்தினர். திசைக்குழப்பத்தால் கடல்வழி தவறிய கலங்கள் கடற்பாறைகளின்மீது மோதி நொறுங்கின. வங்காளத்திற்குச் செல்லாமல் வேறு துறைகளில் சென்று நங்கூரமிட்டன. இதனால் ப��ரும் இழப்புகளுக்கு ஆளான வங்காளக் கடலோடிகள் கொனாரக் கோவிலின் உச்சிக் கல்லைப் பெயர்த்து வீழ்த்தினர் என்று கூறுகிறார்கள்.\nபெருங்கட்டுமானத்தின் மேல்தளத்தில் நிறுத்தப்பட்ட எடைதான் அந்தச் சுவர்களை அசையாமல் இறுக்கிப் பிடித்திருப்பது. அது வீழ்த்தப்பட்டுவிட்டால் கற்சுவர்கள் சீட்டுக்கட்டினைப்போல் சரிய வேண்டியதுதான். கொனாரக்கின் காந்தக் கல்லானது கோவிலின் பிற கற்களையும் காந்த விசையால் ஈர்த்து நின்றது. காந்தக்கல் பெயர்த்து வீழ்த்தப்பட்ட பிறகு கோவிலின் பிற சுவர்களும் பிடிமானமிழந்து விழுந்தன. கொனாரக் கோவிலின் உச்சியில் பெருங்கல் இருந்தது உறுதி. ஆனால், அது காந்தக் கல்தானா என்பதை ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். அவ்வாறு உடைக்கப்பட்ட கல்லின் சிதைவுகள் ஏதும் அங்கே கைப்பற்றப்படவில்லை. வரலாற்றில் அத்தகைய குறிப்புகளே இல்லை. \"காந்தக்கல் ஈர்ப்பு, கலங்களின் வழிதவறல், கடலோடிகளால் உடைக்கப்பட்டது,\" ஆகிய காரணங்கள் சான்றில்லாமல் ஒதுங்கி நிற்கின்றன.\nதம்மபதத்தில் உள்ள கதையொன்று கொனாரக் கோவில் கட்டுமானத்தைப் பற்றிய இந்தப் புதிரை விடுவிக்கிறது. கோவில் கட்டுமானப் பணிகள் காலந்தாழ்த்திக்கொண்டே செல்வதைக் கண்டு வெதும்பிய அரசர் நரசிங்க தேவர் தலைமைச் சிற்பியை அழைத்தார். சிபி சமந்தரையர் என்பவர்தான் கோவிலின் தலைமைக் கட்டுமானச் சிற்பி. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோவில் கட்டுமானப் பணிகளை முடித்துத் தரவேண்டும் என்று கூறுகிறார் அரசர்.\nநரசிங்கர் கூறிய காலக்கெடு முன்பிருந்ததைவிடவும் பதினைந்து நாள்கள் முன்னதாக இருந்தது. அதற்குள் எம்மால் முடிக்க இயலாது என்பதை உறுதியாகக் கூறுகிறார் சமந்தரையர். சினமுற்ற அரசர் சமந்தரையரைப் பணியைவிட்டு நீக்குகிறார். வேற்றொரு சிற்பியை தலைமைப் பொறுப்பில் அமர்த்தி அக்கோவில் பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு கட்டளையிடுகிறார். \"தவறினால் அங்குள்ள ஒவ்வொருவரின் தலையும் துண்டிக்கப்படும்,\" என்று கூறிச் செல்கிறார் அரசர். அக்காலக்கெடுவுக்குள் தலைகீழே நின்றாலும் கோவில் பணிகளை முடிக்க இயலாது. கோவிலைப் பற்றிய அனைத்தையும் அறிந்தவர் சமந்தரையர்தான். அவரின்றி எப்படி முடிப்பது \nவேறு வழியின்றி எல்லாரும் முயல்கிறார்கள். இரவும் பகலும் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அந்நேரத்தில் அங்கே பன்னிரண்டு அகவையே நிரம்பிய சிறுவன் வருகிறான். கோவில் பணிகள் முடியும்வரை எந்தச் சிற்பியும் கோவில் வளாகத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பது அரசகட்டளை. தான் பிறப்பதற்கு ஒரு திங்கள் முன்பாகவே தன் தாயை விட்டு நீங்கி கோவில் பணிக்கு வந்துவிட்ட தந்தையைக் காண வந்திருக்கிறான் அந்தச் சிறுவன். தந்தையைக் கண்டபோது அவர் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் திளைக்கவில்லை. கோவில் கலயம் ஏற்றுவதில் உள்ள இடர்ப்பாடுகள் குறித்த வருத்தத்திலும் தலைபோய்விடுமே என்ற அச்சத்திலும் இருக்கிறார். தந்தையின் வருத்தத்தைப் பார்த்த சிறுவன் கோபுரச் சாரத்தில் ஏறிப் பார்க்கிறான். சிற்பியின் மகனாயிற்றே... கட்டுமானக்கலையறிவு அவன் குருதியில் கலந்திருக்கிறது. சாரத்தில் ஏறி உச்சிப் பகுதியை பார்த்ததும் கட்டுமானத்தில் நேர்ந்த பிழைகள் அவனுக்குத் தென்படுகின்றன. அவற்றைக் களையச் சொல்கிறான். பாலகன் சொன்னவாறே பிசிறுகளை நீக்கிக் குறிப்பிட்ட கெடுவுக்குள் கலயம் வைத்து கோவில் கட்டுமானப் பணிகளை முடிக்கின்றார்கள். இப்போதும் சிற்பிகள் மகிழ்ச்சியாயில்லை. வருத்தத்தில் இருக்கின்றனர். \"பணிகள் அனைத்தும் நிறைவாக முடியப் போகின்றனவே... ஏன் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றீர்கள் \" என்று கேட்கிறான். \"ஒரு சிறுவனுக்குத் தெரிந்தது உங்களுக்குத் தெரியவில்லையா என்று அரசர் மேலும் சினப்பாரே...\" என்னும் வருத்தத்தைச் சொல்கிறார்கள். \"அவ்வளவுதானே... நான் வந்ததே அரசர்க்குத் தெரியாமல் போகட்டும்...\" என்றபடி கோவில் சாரத்தின் மீதேறி அங்கிருந்து குதித்து உயிர்விடுகிறான். கோவில் பணிகளை முடித்துத்தர இறைப்பொருளே சிறுவனின் உருத்தாங்கி வந்து உதவிற்று என்பது அந்தக் கதை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகலிங்கம் காண்போம் - பகுதி 48 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 46 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 43 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 41\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 40\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 39\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 38\nகலிங்கம் காண்போம் - பரவச பயணத் தொடர்: பகுதி 37\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 35\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 34\nகலிங்கம் காண்போம் - பயணத் தொடர்: பகுதி 33\nகலிங்கம் காண்போம் - பகுதி 32\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/oct/09/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3250244.html", "date_download": "2019-10-14T20:11:25Z", "digest": "sha1:Q6Z4N3Z4D6W2NI6JS75NN2WM2M2CHPGT", "length": 7444, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போதை மாத்திரை: 5 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபோதை மாத்திரை: 5 பேர் கைது\nBy DIN | Published on : 09th October 2019 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை பெரியமேட்டில் போதை மாத்திரை வைத்திருந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பெரியமேடு திருவேங்கடம் தெருவில் ஒரு தனியார் விடுதியில் போலீஸார் திங்கள்கிழமை இரவு சோதனையிட்டபோது ஒரு அறையில் இருந்த டே. டேவிட்சாலமன் (26), கு.வசந்த் (27), செ.அரவிந்த் (26), அ.சோபன்ராஜ் (26), சீ.கிஷோர்பாபு (21) ஆகியோர் சென்னையில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் ஆகியோரை குறி வைத்து போதை மாத்திரை விற்று வருவது தெரியவந்தது.\nஇதையடுத்து போலீஸார், அவர்கள் வைத்திருந்த 420 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து, 5 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், மும்பையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்��� வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/33685-.html", "date_download": "2019-10-14T20:56:20Z", "digest": "sha1:CFL6GI5JXXLRLHGTBYKUQR3TCMQS7RG4", "length": 19445, "nlines": 257, "source_domain": "www.hindutamil.in", "title": "‘ஐ லவ் யூ’ சொல்லும் பரிசுகள் | ‘ஐ லவ் யூ’ சொல்லும் பரிசுகள்", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\n‘ஐ லவ் யூ’ சொல்லும் பரிசுகள்\nகாதலர் தினத்தின் கோலாகலங்கள் உலகத்தையே அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றன. காதலர் தினத்தை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்துவிட்டீர்களா காதல் பரிசுகள் இல்லாமல் காதலர் தினம் முழுமையடைவதில்லை என்ற நிலைமை இப்போது உருவாகிவிட்டது.\nபத்து ஆண்டுகளுக்கு முன், காதலர் தினத்தை ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடி முடித்துவிடலாம். ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது.\nகாதலர் தினத்தில் காதலருக்கு பரிசுகள் கொடுப்பது ரொம்ப ‘ஸ்பெஷ’லாகப் பார்க்கப்படுகிறது. அதனால், காதலர்கள் காதல் பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.\nஇப்போது டிரெண்டில் இருக்கும் காதல் பரிசுகளைச் சொல்ல வேண்டுமானால், வித்தியாசமான வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துகள், இதய வடிவ சாக்லேட்கள், காதல் தலையணைகள், காதல் டெடிபேர் பொம்மைகள், வண்ணமயமான துணை அலங்காரப் பொருட்கள், கேட்ஜட்கள், நகைகள், ஆடைகள் என ஒரு பெரிய பட்டியலே போடலாம்.\n“காதலர் தினத்தில் கொடுக்கும் பரிசு எப்படியிருந்தாலும் ரொம்ப ஸ்பெஷல்தான். மற்ற நாட்களில் கொடுக்கும் பரிசுகளைவிடக் காதலர் தினத்தன்று கொடுக்கும் பரிசுகள், எப்போதும் நினைவில் இருக்கும். நான் என் காதலருக்கு எப்போதும் என்னை நினைவுபடுத்திக்கொண்டிருக்கும் விதமாக இந்தக் காதலர் தினத்தில் ஒரு மோதிரத்தைப் பரிசளிக்கவிருக்கிறேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாணவி கல்லூரி பிரியா.\nகாதலர் தினத்தைப் பொருட்களுடன் கொண்டாடாமல் ஸ்பெஷல் தருணங்களுடன் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் ஏராளமான வழிகள் இருக்கின்றன. அப்படிப்பட்டவர்களுக்குக் காதலர் தினத்துக்கு என்றே சிறப்பு பேக்கேஜ்கள் வந்துள்ளன. கேண்டில் லைட் டின்னர், லாங் டிரைவ், போட்டிங் எனக் காதலர் தினத்தில் சாகசப் பயணங்களுக்கும் திட்டமிடலாம்.\n“காதலிப்பவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான். காதல் பரிசுப் பொருள்களைக் காதலர் தினத்தில்தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. காதலர் தினத்தில் பரிசுகள் கொடுத்தால் அது நினைவுகளாக மட்டுமே இருக்கும்.\nஎனக்கு நினைவுகளைவிட சிறந்த தருணங்களை அளிப்பதுதான் பிடிக்கும். அதனால், நான் என் காதலியைக் காதலர் தினத்தில் அவளுக்குப் பிடித்த பீச்சில் போட்டிங் அழைத்துப்போகலாம் என்று யோசித்திருக்கிறேன்” என்கிறார் கல்லூரி மாணவர் உத்தம்.\nகாதலைத் தீர்மானிப்பதில் இந்தப் பரிசுகளுக்கு எந்த அளவுக்குப் பங்கிருக்கிறது என்பதும் பெரிய கேள்விதான். சர்வதேச அளவில் காதலர் தினத்திற்கு என்று ஒரு மாபெரும் சந்தையே சமீபத்தில் உருவாகியிருக்கிறது. ‘காதலை வலிமையாக்கும் காதல் பொருட்கள்’ என்ற வாசகங்களுடன்தான் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் அந்தப் பொருட்களைச் சந்தைப்படுத்துகிறார்கள்.\nகாதலைச் சந்தைப்படுத்துவதில் இருக்கும் ஆபத்துகளையும் இந்த நேரத்தில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். “காதலை வெளிப்படுத்துவதற்குப் பரிசுப் பொருட்கள் போதுமானதாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பைப் பரிசுப் பொருள்கள் கொடுத்துத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nகாதலர் தினம் நிச்சயமாகக் கொண்டாட வேண்டும். ஆனால், அன்று காதலருக்குப் பரிசுப் பொருள் கொடுத்தால்தான் காதலிக்கிறோம் என்று அர்த்தமில்லை. நான் காதலர் தினத்திற்கு என் காதலியை அவருக்குப் பிடித்த இடத்திற்கு அழைத்துப்போகலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ்.\nகாதலர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காக ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் பல காதலர் தின சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்திருக்கின்றன. அத்துடன் காதலர்களுக்கான புத்தம் புதிதாகப் பல பரிசுகளை அறிமுகப் படுத்தியுள்ளன. கடைக்குச் சென்று பரிசுப் பொருட்கள் வாங்க நேரமில்லாதவர்கள் ஆன்லைனில் ஆர்டர் ��ெய்து கொள்ளலாம். இந்தக் காதல் பரிசுகளுக்கு ஐம்பது சதவீதம் முதல் எழுபது சதவீதம்வரை தள்ளுபடியும் உண்டு.\nஉங்கள் காதலரின் மனநிலைக்கு ஏற்ற பரிசுகளை அளிக்கும் வாய்ப்புகளை இந்த இணையதளங்கள் எளிமையாக்குகின்றன. உதாரணமாக, உங்கள் காதலர் இசைப் பிரியர் என்றால் அதற்கு ஏற்ற மாதிரி, இசை சம்பந்தமான பரிசுப் பொருட்களை வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதே மாதிரி, ஒவ்வொருவரின் மனதுக்குப் பிடித்த மாதிரியான பொருட்களைக் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தத் தளங்களில் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.\nகாதலர் தினத்தைப் பரிசுகளுடனும், பரிசுகள் இல்லாமலும் கொண்டாடுவதும் அவரவர் விருப்பம். ஆனால், உலகம் முழுவதும் காதலர் தினம் தரும் உற்சாகத்தை வேறு எந்தத் தினமும் காதலர்களுக்குத் தருவதில்லை.\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nதிரைப் பார்வை: தீண்டாமை ஒரு பெருங்குற்றம் (ஆர்டிகிள் 15 - இந்தி)\nடாய் ஸ்டோரி 4: அன்புக்குப் புது அர்த்தம் சொல்லும் பொம்மைகள்\nபழைய மெட்ராஸும் பாரம்பரிய விளையாட்டும்\nநிஜம் பேசும் யூடியூப் கண்மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Podungamma%20Vote/2019/04/07191908/1031313/tamilnadu-loksabhaelection2019-byelection2019-podungammaootu.vpf", "date_download": "2019-10-14T20:07:57Z", "digest": "sha1:67SIUKT2WSRRDLNK6FOSM5C6SI2ANNUS", "length": 5902, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போடுங்கம்மா ஓட்டு - 07.04.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன��றம்\nபோடுங்கம்மா ஓட்டு - 07.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 07.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 07.04.2019\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\nதிரைகடல் (07/10/2019) : வேகமாக பரவும் 'விஜய் 64' வீடியோ\nதிரைகடல் (07/10/2019) : அஜித்தின் புது கெட்டப்பை கொண்டாடும் ரசிகர்கள்\nமுழு கொள்ளளவை எட்டிய குண்டேரிப்பள்ளம் அணை - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் உபரி நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை\nநாமக்கல்லில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nபோடுங்கம்மா ஓட்டு - 14.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 14.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 13.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 13.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 06.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 06.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 31.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 31.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 30.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 30.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 24.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 24.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=51555", "date_download": "2019-10-14T21:50:35Z", "digest": "sha1:KB5YONNZX7QSENE24MFM2JW5KSYM2DQN", "length": 34017, "nlines": 261, "source_domain": "www.vallamai.com", "title": "காற்று வாங்கப் போனேன் (48) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nகாற்று வாங்கப் போனேன் (48)\nகாற்று வாங்கப் போனேன் (48)\nஎன் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர் பெருமக்களில், லலிதா பாரதி அம்மையாரையும், நான் பெரிதும் மதிக்கும் இலக்கியப் படைப்பாளர்களான அமரர் தொ.மு.சி.ரகுநாதனையும், அமரர் தி.க.சிவசங்கரனையும், பாரதி கலைக் கழக நிறுவனர் பாரதி சுராஜ் அவர்களையும், முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களையும், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களையும், குறிப்பிடாமல் இருக்க முடியாது.\nலலிதா பாரதி அம்மையாரின் வாழ்த்தை அவருடைய தாத்தாவின் வாழ்த்தாகவே, அதாவது, என்றைக்குமே இளமையாகவே நம் நெஞ்செல்லாம் நிறைந்துவிட்ட பாரதியின் வாழ்த்தாகவே எண்ணிப் பரவசப் பட்டேன்.\nபாட்டினிலே சொல்வது பராசக்தி சொல் என்றால் ஏட்டினிலே சொல்வது எழுத்தாளன் கவிஞன் ரவியின் சொல் அல்லவா …………… உங்கள் மனத்தில் பாரதியின் கவிதைகள் ஆழ்ந்த சிந்தனைகளைத் தோற்றுவித்து, கருத்து அலைகளோடு மோதி ஒரு வியப்பான, நயமான விமரிசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது….. வாழ்க உங்கள் பாரதி பக்தி.\nதம்மால் நடமாட முடிந்த வரை வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொண்ட அந்த அம்மையாரின் உள்ளூக்கம் வியக்கத் தக்கது. அவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய புகைப்படத்தில்தான் அவர் முகத்தில் எத்தனைப் பொலிவு, கம்பீரம்\nதொ.மு.சி.ரகுநாதன் அவர்களுடைய கடிதம் படித்துக் கண்கலங்கினேன்:\nநூலைப் படித்து முடித்து விட்டேன். என்றாலும் …. Arthritis நோயினால் வலது கையும், விரல்களும் பாதிக்கப்பட்டு, கடிதம் எழுதுவது கூடச் சிரமமாகி, என் எழுத்துப் பணியே முடங்கிவிட்ட நிலையில், தங்கள் நூலைப் பற்றிச் சற்று விரிவான கருத்துரை கூற இயலாமைக்கு வருந்துகிறேன்………. தங்கள் பாரதி ஆய்வுப்பணி தொடர என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.\nதி.க.சி.யின் இரண்டு கடிதங்கள் என் கோப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள். முதல் கடிதம், “நமக்குத் தொழில் கவிதை” என்ற என் நூலைப் படித்துவிட்டு, 1997-ல் அவர் கைப்பட எழுதிய கடிதம். 73 வயதில் கண்புரை நோயின் தொல்லைக்கிடையே நூலைப் படித்து முடித்த செய்தியைச் சொல்லிவிட்டு அவர் எழுதியிருந்த வரிகள் மறக்க முடியாதவை:\nசொல்புதிது; பொருள் புதிது; சுவை புதிது என்ற பாரதியின் திறனாய்வு இலக்கணம், இந்நூலுக்குப் பொருந்துகிறது. அதுவே – கருத்து வேற்றுமைக் கிடையிலும் – இந்நூலின் சிறப்பு. இந்நூல் பரவலாகப் படிக்கப்பெற வேண்டும்; விவாதிக்கப் பெற வேண்டும் என்பது என் அவா. இந்த விவாதத்தில், நா.சீ.வரதராஜன், சுராஜ் போன்ற என் நண்பர்களோடு, வல்லிக்கண்ணன், ச.செந்தில்நாதன், திருப்பூர் கிருஷ்ணன், இன்குலாப், அப்துல் ரகுமான், பழமலய், ஈரோடு தமிழன்பன் முதலிய படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் பங்கேற்க வேண்டும் என்பது என் விழைவு. வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன், ப.சிவகாமி, திலகவதி முதலியோரும் பங்கேற்றால் நல்லது. குறைந்த பட்சம், ‘இலக்கியச் சிந்தனை’க் கூட்டத்திலாவது, இந்நூல் ஆராயப்பெற வேண்டும்; முயல்க வெல்க\nஇரண்டாவது கடிதம், சில ஆண்டுகள் கழித்து, ‘மின்னற் சுவை’ என்ற என் நூல் கிடைக்கப் பெற்றவுடன் அவர் எழுதியது. “மகாகவி பாரதி பக்தர்/பித்தர்” என்று என்னை விளித்துவிட்டுக் கண்புரை நோயின் கடுமையாலும், இதயநோயின் காரணமாகவும் தாம் உடல்நலம் குன்றியிருந்த வேதனைச் செய்தியைச் சொல்லி, “பாரதி பாதையில் புதுயுகம் படைப்போம்” என்ற நல்வாக்குடன் கடிதத்தை நிறைவு செய்திருந்தார்.\nதி.க.சி. விழைந்த வண்ணம் என் நூல்கள் அவர் குறிப்பிட்ட பெருமக்களால் அவருடைய ஆயுட்காலத்தில் ஆய்வு செய்யப்படவில்லை. அனால், அதற்கான வாய்ப்பு இப்பொழுது, ஒரு மாமாங்கக் காலத்துக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. ஆம், அடுத்த ஆண்டு, 2015, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் என் நூல்கள் குறித்த முழுநாள் கருத்தரங்கம் ஒன்றை, திரு.பி.எஸ்.ராகவன், முனைவர் ஒளவை நடராஜன் போன்ற பல நல்ல பெருமக்கள் துணையுடனும், வழிகாட்டுதலோடும் நடத்தப் பாலக்காடு பேராசிரியர் திரு.கே.ஏ.ராஜாராம், முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் உலகநாயகி பழனி ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியா��ைப் பொறுத்தவரை, இலக்கியத் திறனாய்வின் முன்னோடி என்று கருதப்படுபவர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார். அவருடைய மகளும், மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளரும் ஆன முனைவர் பிரேமா நந்தகுமார் என் நூல்களைப் படித்துவிட்டு ஒரு நல்ல திறனாய்வுக் கடிதமே வரைந்திருந்தார். என் நூல்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அதில் தம்மைக் கவர்ந்த அம்சங்களையெல்லாம் எடுத்துக்காட்டும் போக்கில், என் இனிய நண்பர் கவிமாமணி மீ.விஸ்வநாதனின் அற்புதமான இரண்டு வரிகளை நான் ஒரு கட்டுரையில் எடுத்தாண்டிருந்ததை உன்னிப்பாகக் கவனித்து, அந்த வரிகளை மனம்திறந்து பாராட்டியிருந்தார். அந்த வரிகள்:\nகுருவை எண்ணிக் கோலம் போட்டால்\nதிருவே வீட்டில் திருவிளக் கேற்றுவாள்\nஎன் கவிதைத் தொகுப்பில் உள்ள ‘குருமந்திரம்’ என்ற நூறு பாடல்களை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். குருபக்தி எந்த அளவு டாக்டர் பிரேமா நந்தகுமாரின் இதயத்தை ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறதே\nகவிதை விமர்சனத்தில் மிகக் கறார் பேர்வழியான பாரதி சுராஜ், என்னுடைய கவிதைத் தொகுப்பை ‘இன்னொரு கீதாஞ்சலி’ என்று எழுதியிருந்ததை முன்பே சொல்லிவிட்டேன். அவர், ‘முரண்பாடுகளும் முண்டாசுக் கவிஞனும்’ என்ற என் கட்டுரையைப் படித்து விட்டு ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார். நான் நல்ல நூலாசிரியனாக உருவாகி வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து விட்டு நிறைவாக இப்படி எழுதியிருந்தார்:\nஇந்தப் பேனா இனி ஓயாமல் எழுதிக் கொண்டேயிருக்க வாழ்த்துகிறேன்\nஅவர் வாழ்த்துப் பாதி பலித்தது. ஆம் அதன் பிறகு நான் நிறையவே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவும் ஓயாமல். அதாவது, என் வக்கீல் பணியில் இருந்து ஓய்வு பெறாமலேயே, எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏன் பாதிதான் பலித்தது என்று சொன்னேன் தெரியுமா இப்பொழுதெல்லாம் நான் பேனாவால் எழுதுவதே இல்லை. எல்லாவற்றையும் நேரடியாகக் கணினியில் மின்னச்சு செய்து விடுகிறேன், இதோ, இப்பொழுது இந்தக் கட்டுரை உட்பட இப்பொழுதெல்லாம் நான் பேனாவால் எழுதுவதே இல்லை. எல்லாவற்றையும் நேரடியாகக் கணினியில் மின்னச்சு செய்து விடுகிறேன், இதோ, இப்பொழுது இந்தக் கட்டுரை உட்பட பாரதியின் “எழுதுகோல் தெய்வம்” இனி என்னாகும் பாரதியின் “எழுதுகோல் தெய்வம்” இனி என்னாகும் அந்தத் தெய்வத்தின் கல்கி அவதாரம்தான் கணினி என்று சிகாமணி முணுமுணுக்கிறான். எப்படியோ\nபோற்றுதலுக்குரிய பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம், ‘மின்னற்சுவை’ என்ற என் நூலைப் படித்துவிட்டு மிக நல்லதோர் ஆய்வுக் கடிதம் எழுதியிருந்தார். அவர் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையுடையவர் என்பதை நாடறியும். கம்பன் என்றதும் நீதிபதி மகராஜனும், நீதிபதி இஸ்மாயிலும் நினைவுக்கு வருவது இயல்பே. தெ.ஞா. அவர்கள் தம் கடிதத்தில், என் நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் பற்றி விரிவாகத் தம்முடைய பாராட்டைச் சொல்லிவிட்டு, என் நூலைப் படித்த போது சில இடங்களில் நீதிபதி மகராஜன் பேசுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று என்று குறிப்பிட்டுவிட்டுப் பின்வருமாறு அக்கடிதத்தை முடித்திருந்தார்:\nநீதித்துறை தமிழுக்குக் குறிப்பிடத்தக்க தொண்டாற்றியுள்ளது. அம்மரபு தங்களால் மேலும் தொடரப் படுகிறது.\nஇதையெல்லாம் நான் இங்கே குறிப்பிட மூன்று காரணங்கள் உண்டு.\nஎந்த நூலை யார் படித்தாலும் தமக்கென உள்ள தனிப்பார்வையோடுதான் அந்த நூலின் உள்ளடக்கத்தை அணுகுகிறார்கள் என்ற இயல்பான உண்மையையும், அதே நேரத்தில் தம் கருத்துக்கு உட்படாத அல்லது உடன்படாத கருத்தானாலும், அதைக் கருதிப் பார்த்துப் பாராட்டும் பண்பு மேலே நான் குறிப்பிட்ட பெரியவர்களிடம், அவர்களைப் போன்ற உண்மையான இலக்கிய ஆய்வாளர்களிடம் உண்டு என்பதை நான் உணர்ந்து கொண்டதையும் இங்கே பதிவு செய்ய விரும்பியது முதற் காரணம்.\nமாங்கு மாங்கென்று கைவலிக்க நான் எழுதிய நூல்களை யாருமே படிப்பதில்லையோ என்று நான் சிலசமயம் உள்ளுக்குள் குறைபட்டுக் கொண்டது தவறு என்று, இக்கடிதங்களை இப்பொழுது மறுவாசிப்புச் செய்த போது, நான் உணர்ந்து கொண்டதைப் பதிவு செய்ய விரும்பியது இரண்டாவது காரணம்.\nதெரிந்தோ, தெரியாமலோ சுயசரிதை போல நான் எழுதத் தொடங்கிவிட்ட இந்தச் சுயபுராணத் தொடரில் என்னைப் பற்றிச் சற்றேனும் புகழுரையாகச் சொல்லிக் கொள்ள என் நூல்களையும், இந்தக் கடிதங்களையும் விட்டால் வேறு சான்றுகள் எதுவுமில்லை என்ற அப்பட்டமான உண்மையை ஒப்புதல் வாக்குமூலமாகப் பதிவு செய்ய நினைத்தது மூன்றாவது காரணம்.\nஆனாலும் எனக்கொரு குறை. 1962-63-ல், நான் சரிவரத் தமிழ் பயில்வதற்க முன்பே, அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளன்று ஆசிரியர் தின வாழ்த்தாக அவருக்கு எழுதி அனுப்பியிருந்த ஆங்கிலக் கவிதையும், அதைப் படித்துவிட்டுப் பாராட்டி அவரிடம் இருந்து வந்த கடிதமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, நினைவிலும் இல்லை.\nஇவ்வளவு பாராட்டுகளையும் இத்தனைப் பெரிய மனிதர்களிடம் பெற்ற பின்னும், அதை உள்வாங்கிக் கொள்ளாமல், இன்னும் நான் என்ன எழுத வேண்டுமோ அதை எழுதிவிடவில்லை என்ற தாகத்தோடு தவித்துக் கொண்டிருப்பதைத்தான் “முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்” என்ற கவிதையில் சொல்ல முயல்கிறேனோ என்ன முயலோ அது புயல் வரும் என்பதை முயல் வரும் என்பதுபோல் புரிந்து கொண்டு, ஆறு வயதில் குழந்தை ஷோபனா காத்திருந்ததைப் போல, நான் இந்த அறுபது வயதிலும், ஏதோ முயல் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேனோ புயலா, முயலா\nஎன் கவிதைகளின் தொகுப்பே என் சுயசரிதை, என் சுயமான உயிரின் சரிதை; ஒரு புள்ளி வெடித்துச் சிதறி, பேரண்டங்களாக எல்லையின்றி விரிந்துகொண்டே இருக்கும் வியனுலகாம் ப்ரும்மத்தின் சரிதை. மற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகள் எலும்பும் சதையுமான உடலின் சரிதை. அதைக் கொண்டாட வேண்டியதில்லை. சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என் வாழ்வில் நான் எதையும் சாதித்து விடவும் இல்லை. அவ்வளவே. நன்றி. கே.ரவி\nதணிக்கை என்றொரு முட்டுக்கட்டை – 24\nஇன்னம்பூரான் வாசகர் ஒருவர், ஏலம் பிடிப்பதில் கூட்டுக்களவாணித்தனத்தை பற்றி, இத்தொடரின் பின்னூட்டத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய (11 02 2012) ஊடகச்செய்தி அதற்கு பிரமாணத்துடன் பதில் அளிக்கிறது.\n-- தஞ்சை வெ.கோபாலன். தஞ்சை என்றதும், பசுமையான நெல்வயல்கள், அந்த வயல்களை ஈரமாக்கி விளைச்சலை கொள்ளை கொள்ளையாகத் தரும் காவிரி நதியும்தான் முதலில் நம் எண்ணத்தில் வரும். ஆடியில் காற்றடித்தால், காவிரிய\n27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்\n27. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் சின் யோங் திரைப்பட அருங்காட்சியகம், ஜேஜூ தீவு, தென் கொரியா. சுபாஷிணி ட்ரெம்மல் சினிமா தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல.. உலகில் எல்லா சமூகங்களுமே விரும்பி பார்க்க\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=65569", "date_download": "2019-10-14T21:07:58Z", "digest": "sha1:CYZU7GXRB2VNRITUHWXT3IOGLUBX6LH5", "length": 17495, "nlines": 252, "source_domain": "www.vallamai.com", "title": "ப்ரதிலிபி & அகம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nப்ரதிலிபி & அகம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி\nப்ரதிலிபி & அகம் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி\nதமிழ் மொழியைப் போற்றிடவும், கொண்டாடிடவும் ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். அதற்கான அறிவிப்பை வல்லமை தளத்தில் வெளியிட்டால் மேலும் பலருக்கு அதுபற்றி தெரிய வரும். வாய்ப்பிருந்தால் வெளியிடவும். நன்றி.\nப்ரதிலிபி எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும், தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே எங்களின் நோக்கம்.\nமேலதிக விவரங்களுக்கு – www.pratilipi.com\nஅகம் மின்னிதழ் , அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது.\nஅ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக��கப்படும் முக்கியத்துவம் என்ன அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம் அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்” – பதில் காண முயல்வோம்.\nஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.\nஇ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.\nஉ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.\nஊ) கட்டுரைகளை tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஎ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.\nபோட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nதொடர்புக்கு: சங்கரநாராயணன் – 09789316700; பாலாஜி – 09940288001.\nRelated tags : சங்கர நாராயணன் சங்கரநாராயணன்\nநாசாவின் விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்\nமக்கள் தொலைக்காட்சியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா ஒளிபரப்பு\nஅன்புடையீர், வணக்கம் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவில் ஆற்றிய உரையின் முதன்மைப்பகுதிகளும், ஆவணப்படத்தின் முதன\nபள்ளிக் கல்வித் துறையின் அங்கீகாரமின்றிச் செயல்படும் 331 பள்ளிகள்\nசென்னையில் பள்ளிக் கல்வித் துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றிச் செயல்படும் 331 பள்ளிகளின் பட்டியல் இங்கே: Chennai - non recognised schools\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=85666", "date_download": "2019-10-14T20:58:36Z", "digest": "sha1:YNQIZHPQCX4GOMZLSPNMYTL3II4PET2J", "length": 39546, "nlines": 296, "source_domain": "www.vallamai.com", "title": "பாணப்பாட்டும் பண்பாட்டு மரபுகளும் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\n-முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ\n’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர். பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர். கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக அறியலாகும் தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைக்க முயல்கிறது.\nபாணர்களின் தோற்றம் பற்றிய பலகதைகள் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்களில் நிலவுகின்றன. கணிதசாஸ்திரத்தில் பண்டிதனாக விளங்கியவர் வரருசி. இவர் பறையர் இனத்தைச் சார்ந்த பெண்மணியைக் காதலித்துத் திருமணம் செய்தார். இவர்கள் ஜோதிடத்தையும் கணிதத்தையும் நாடெங்கும் சுற்றித்திரிந்து பரப்பினர். பிராயாணம் செய்யும்போது பல இடங்களில் வைத்தும் பதினோரு பிள்ளைகளைப் பெற்றார். ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதும் ‘வாய் இருக்கிறதா’ என்று கேட்பா��். இருக்கிறது என்று சொன்னால் அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். பன்னிரெண்டாவது குழந்தை பிறந்ததும் அதன் தாய் அக்குழந்தைக்கு வாய் இல்லை என்று கூறினார். எனினும் பலன் இல்லை. அதனையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர். வரருசி விட்டுச் சென்ற பன்னிரெண்டு பிள்ளைகள் யாரெல்லாம் என்று கேரள இலக்கிய வரலாற்றில் உள்ளூர் குறிப்பிடுகிறார்.\nமேழத்தோளக்னி கோத்திரி ரஜகனுளியனூர்த்தச்சனும் பின்னே வள்ளோன்\nவாயில்லாகுந் நிலப்பன் வடுதலமருவும் நாயர் காரய்க்கல் மாதா\nசெம்மே கேளூப்புகுற்றன், செறிய திருவரங்கத்தெழும் பாணனாரும்\nநேரே நாராயண பத்திரனு முடநகவூர் சாத்தனும் பாக்குனாரும்\nஇதில் வரும் திருவரங்கத்தெழும் பாணனார் என்பது சுருங்கி காலப்போக்கில் திருவரங்கன் என்றானது. இக்கதைப் பாணர்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. இக்கதையினையே பாணர்கள் துயிலெழுத்துப்பாடலில் பாடி வருகின்றனர்.\nதொல்காப்பியத்தில் பாணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், நிலம்பெயர்ந்து உரைத்தலும் அவள் நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய தொல். பொரு:167. தலைவியைவிட்டுத் தலைவர் பிரிந்துசென்ற இடத்தில் சென்று தலைவியின் நிலையைக் கூறும் மரபு கூத்தருக்கும் பாணர்க்கும் உரிய மரபாகும். தலைவன் தலைவியரின் அந்தரங்க இரகசியங்களையும் பாணர்கள் அறிந்திருந்தனர் என்பதை இச்சூத்திரம் தெளிவுபடுத்துகிறது. மேலும்\n”தோழி தாயே பார்ப்பான் பாகன்\nபாணன் பாட்டி இளையர் விருந்தினர்\nகூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்\nயாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” – (தொல் பொரு.194)\nஎன்று தொல்காப்பியம், பொருளதிகாரம் கூறுகிறது. இச்சூத்திரத்தில் மிக முக்கியமான செய்திப் பரிமாற்றத்திற்குரிய வாயில்களுள் பாணரும் பாட்டியும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இங்கு பாணன் என்ற சொல் ஆடவரையும் பாட்டி என்ற சொல் பாணர்குலப் பெண்களையும் குறிக்கிறது. தொல்காப்பியர் கூறும் பாட்டி என்ற சொல் சங்ககாலத்தில் பாடினி என்று வழங்கப்பட்டது. ’பாட்டி’ என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு பாணர் இனப் பெண்டிரைக் குறிப்பதாகக் கூறுகிறது. சங்ககாலத்தில் இப்பாணர்கள் யாழ் இசைத்துப் பாடினர். அவ்யாழ் சீறியாழ், பேரியாழ் என இரண்டுவகைப்பட்டதென்ற��� ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக அறியலாம். மேலும் பெரும்பாணாற்றுப்படையும் சிறுபாணாற்றுப்படையும் பாணர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூன்று வகைப்பட்ட பாணர்களைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. இவர்களுள் இசைப்பாணர்களை உயர்ந்தவர்களாகக் கருதுகின்றனர். இவர்கள் போர்க்களத்திற்குச் சென்று பெரும் வீரர்கள் போர்செய்யும் முறையைக் கண்டு அவர்களைப் பற்றிப்பாடும் உரிமையைப் பெற்றிருந்தனர். மண்டைப்பாணர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். காரணம் இவர்களுக்குக் குறிப்பிடத்தக்க தொழில்கள் இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து மன்னர்களையும் நிலக்கிழார்களையும் புகழ்ந்து பாடல்கள்பாடிப் பரிசில்பெற்று வாழ்க்கை நடத்தினர். இவர்கள் பழுமரம் தேரும் பறவை போலத் தங்கள் உணவிற்காகப் பல்வேறு இடங்களிலுள்ள மன்னர்களை நாடிச்சென்றனர் என்பதை,\nபழுமரம் தேரும் பறவை போல\nகல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்\nபுல்லென யாக்கைப் புலவுவாய் பாண (பெரும்பாணாற்றுப்படை)\nஎன்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல்களால் அறிகிறோம். இவர்கள் மன்னர்களை நாடிச்சென்றதற்குக் கேரள நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் பல கதைகள் வழங்குவதைக் காணலாம்.\nகைலாயமலையில் சிவனும் பார்வதியும் சூதாடினர். அப்பொழுது சிவபெருமான் தோற்கவே அதைக் கண்டுகொண்டிருந்த பாணன் மாதரிடம் தோற்றுவிட்டாய் என்று சிவபெருமானைக் கேலி செய்கிறான். கோபம் கொண்ட சிவபெருமான் சூதை எடுத்து தரையில் வீசினார். பூமியில் வந்த பாணன் சிவபெருமானைச் சபித்தான். உடனே சிவபெருமானும் நோய்வாய்ப்பட்டார். அவருடைய நோயைப் போக்குவதற்கு ஆயிரம் கன்னிகைகள் குரவையிட்டனர், ஆயிரம் பேர் பள்ளிச் சங்கு ஊதினர். அப்படி இருந்தும் சிவபெருமான் எழவில்லை. இறுதியில் வேலனிடம் சிவபெருமானின் நோய்க்கான காரணத்தை வினவ பாணன் இட்ட சாபமே அதனைப் பாணன்தான் போக்கவேண்டும் என்றான். பாணன் சிவபெருமானின் திருச்சன்னிதியில் நின்று அவரைப் புகழ்ந்து பாடவே சிவபெருமான் சாபம் நீங்கித் துயிலுணர்ந்தார். உடனே சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே ஏதாவது ஒருவரம் தந்தால் போதும் என்று பாணனும் கூறுகிறான் அதற்குச் சிவபெருமான்,\nஏழு வீடே துயிலுணரு ஞான் தோற்றிட்டுண்டிதேடா\nமலநாட்டிலே மகாஜனங்ஙளே என்னயெந்நே நினப்பவரு\nஅறியாத்த பாபிகளு படியடச்சு விலக்குமெடா\nவிலக்கும் வீட்டில் மறந்நிட்டுமே என்றே நாமமே ஸ்துதிக்கருது\nஈ வரமே தன்னிதேடா நினக்கும் நின்றே சந்ததிக்கும். – (பாணன்மார் பாட்டு – 53-59) என்று வரம் கொடுக்கிறார்.\nசிவபெருமான் கொடுத்த வரங்கள் பற்றி மேலும் பல கதைகள் வழங்குவதைக் காணலாம். என்ன வரம் என்று கேட்டதற்கு ஒரு யானையைக் கொடுத்தார். யானையை வளர்க்கத்தெரியாத பாணன் சிவபெருமானிடம் அதனைத் திரும்பக் கொடுக்கவே அவர் அவன் உழுது பிழைப்பதற்காக இரண்டு எருமைகளைக் கொடுக்கிறான். அவ்வெருமைகளைக் கலப்பையின் இரு துருவங்களிலும் கட்டிஉழத் துவங்குகிறான். இரண்டும் எதிர்திசையைப் பார்த்து செல்லவே அவ்வெருமைகளையும் சிவபெருமானிடம் திரும்பக் கொடுக்கிறான். உடனே சிவபெருமான்’ ’ஒந்நுமில்லாத்தான் ஏழு வீட்டில் போய் பாடி வாழ்க’ என்று வரம் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.\nஇன்றும் கேரளத்தில் வாழும் பாணர்களின் தொழில் வீடுவீடாகச் சென்று பாடிப் பொருள்கள் பெறுவதாகும். இவர்கள் பாடும் பாட்டினைத் துயிலுணர்த்துப்பாட்டு என்று அழைப்பர். பாணனும் பாட்டியும் அதிகாலைப் பொழுதில் துடி, கிண்ணம், கைமணி முதலிய இசைக்கருவிகளை இசைத்த வண்ணம் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் வெளியில் நின்று முதலில் துடி முழக்கி கனைத்துக் காட்டுவர். வீட்டார் பாணன் வரவை அறிந்து முற்றத்தில் விளக்கேற்றி அலங்கரித்துப் பாணரை அழைப்பர். பாணன் முற்றத்தில் அமர்ந்து சிவபெருமான் தங்களை இத்தொழில் செய்வதற்கு வரம் கொடுத்த கதையான திருவரங்கன் கதையைப் பாடுவர். பின்னர் வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப ஹரிச்சந்திர சரிதம், கிருஷ்ண லீலை முதலிய சில கதைப் பாடல்களையும் பாடும் மரபு உண்டு. பொதுவாக இவர்கள் கர்க்கடக மாதம் அதாவது ஆடி மாதத்தில்தான் பாடச் செல்வர். பாணர்கள் பாடியதற்காக அரிசி, தேங்காய், எண்ணெய் முதலிய பொருட்களை வழங்குவர். வடக்கன் பாட்டிலும் பாணர்கள் பல பகுதிகளில் அலைந்து திரிந்து பாடிப் பரிசில் பெறுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.\nசமூக அமைப்பு ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு மாறிவரும் தன்மையுடையது. பண்பாட்டு வரலாற்றில் ஓர் இனத்தாருடைய பழக்கவழக்கங்களும் எண்ணங்களும் மாறிவருவதைக் காணல��ம். ஒரு சமூகத்தின் பழமையான பழக்கவழக்கங்களை நாம் நாட்டுப்புறவியல் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் நிலவி வந்துள்ளன. இப்பாணப்பாட்டு வழியாகப் பாணர் சமூகத்தின் பண்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.\nபாணர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் அறியாதவர்கள் என்றும் இவர்கள் வீடுவீடாகச் சென்று சிவபெருமானின் பெருமைகளைப் பாடிக் கிடைக்கும் பரிசில்களை வைத்தே வாழ்ந்தனர் என்பதையும் பாணப்பாட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் பாடிப் பொருள் பெறுதல் மட்டுமன்றி இவர்களுள் சிலர் யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டுதல், முத்துக்குடை தைத்தல், கோவிலுக்குத் தேவையான ஓலையாலாகிய பொருட்களைப் பின்னுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து வருகின்ற காட்சியை,\nஇத்தற நாளுமே போகருதே’ (பா.பா 106-107)\nஎன்று கூறுவதில் இருந்து ஒரு இடத்தில் தரித்து நிற்காமல் சுற்றித்திரியும் தன்மையுடையவன் என்றும் அவனைப் போகாமல் இருப்பதற்காக வேண்டுவதாகவும் இவ்வரிகள் அமைகின்றன.\nஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் இறைவனுக்கு வழிபாடு செய்தனர். என்பதைப் இப்பாணப்பாட்டு வாயிலாக அறிகிறோம். சிவபெருமான் நோய்வாய்பட்டபோது ஆயிரம் கன்னிகைகள் தாலப்பொலி எடுத்தனர், ஆயிரம் பேர் சங்கு ஊதினர், வேலனை அழைத்து இதற்கான காரணத்தை அறிந்தனர். இதனை,\nஆயிரமே பிராமணரு ஆனவர்ஷமே நமஸ்காரம்\nஆயிரமே கன்னிகளு கைவிளக்கே தாலப்பொலி\nஆயிரமே மங்கமாரு மாடித்தற்றோ வாய்க்கரவ\nஆயிரமே சங்குகாரு பள்ளிசங்குணர்த்து ந்நவரு – (பா.பா 28-31)\nஎன்ற வரிகள் உணர்த்துகின்றன. இது சங்ககாலம் முதல் தமிழகத்தில் நிலவிய பாணர் பண்பாட்டினை விவரிக்கிறது. பாணர்கள் துயிலுணர்த்தி இறைவன் புகழ் பாடியதற்கு,\nஒரு நெல்லுமே அன்னம் வேண்டா\nஒருழக்குப் பாலும் வேண்டா’ ( பா.பா 75.76) என்ற வரிகளில் இருந்து அன்னமும் பாலும் பரிசிலாக வழங்கினர் என்பதையும் பாலை உழக்கால் அளந்தனர் என்பதையும் அறிகிறோம். மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் சூதாடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை’ பொன்னினெந்த சூதெடுத்து பகவானும் திரிச்சு வச்சு’ என்ற வரிகள் வாயிலாக உணர்கிறோம்.\nமாலைப் பொழுதில் கிருட்டினனின் பெருமைகளைப் பஜனையாகப் பாடும் வழக்கம் இருந்தது. இ��்றும் கேரளப் பாணரிடையே இம்மரபு நின்று நிலைக்கின்றன.\nவெயில் தாங்கும் குடையெடுத்து ( பா.பா 220 -223) என்ற வரியில் இருந்து பாணர்கள் உருளியில் உணவெடுத்து, தளிர் இலையில் உணவுண்டு, வெள்ளிக்கிண்டியில் நீர்பருகி, வெயிலிற்கும் குடைபிடித்து வந்தனர் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இறைவனுக்குக் கிழக்குப் பார்த்தே விளக்கு ஏற்றினர். இது இன்றும் தமிழரிடையே காணப்படும் ஒரு பண்பாடாகும்.\nஹரிச்சந்திரபுராணத்தில் இறப்புச்சடங்கு நிகழ்த்தும் முறை காணப்படுகிறது. பாலுள்ள விறகை அருகில் அடுக்கி நெய்யுள்ள விறகை நெஞ்சில் அடுக்கியே ஈமக்கடனைச் செய்தனர்.\nபாணப்பாட்டைப் பார்க்கும்போது பண்டைய சங்ககாலத்திய தமிழர் மரபுகள் இவர்களது பாடலில் இலைமறை காயாகப் பதிவாகியுள்ளதைக் காணலாம். பாணர் மரபையும் அவர்களது வாழ்வியலையும் இப்பாணப்பாட்டு எடுத்துரைக்கிறது. காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையும் இது எடுத்துரைக்கத் தவறவில்லை. கேரளீயருக்கே ஆன சில பண்பாடுகளும் பாணப்பாட்டில் பதிவாகியுள்ளன.\nஆனந்தகுமார் .பா இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2005.\nஇராமநாதன். ஆறு நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2002.\nகுளோரி. தா நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், காவ்யா, சென்னை, 2008\nபார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே பாணன்மார் பாட்டுகள், நேஷணல் புக் ஹவுஸ், கோட்டயம்,2009.\nபார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே நாடோடிப் பாட்டுகள், சாகித்திய வேதி, திருவல்லா.\nRelated tags : முனைவர் ஹெப்சி ரோஸ் மேரி. அ\nமில்லியன் ஆண்டுகளில் நிலவின் சுற்றுப் பாதை நீளும் போது பூமியின் சுழற்சி நாட்பொழுது கூடுகிறது\nஒரு சனிக்கிழமையும்…விண்ணைத்தாண்டி வந்த ஒரு வித்தியாசமான விருந்தினரும்…\nவெசீரா... சனி 07-04-2012, அன்று காலை சுமார் 10 மணி அளவில், ஓர் அடர் சாம்பல் நிறப் புறா என் மாடி ஓரத்தில் வந்து அமர்ந்திருக்கக் கண்டேன். நலமின்றி இருந்திருக்கலாம். (இல்லையெனில் அவை அரு\n-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி சீதனம் எதுவு மில்லை சீரமைக்குப் பஞ்ச மில்லை ஆதனம் அதுவு மில்லை பேதையவள் வாழ்வில் ஒன்றாய்ப் பிணைந்திட வரனும் இல்லை கல்வியும் கற்றவள் - நல்ல கனிவினை உள்ளத்தில் பெற்றவ\nஅமெரிக்க நகரங்களை ஆண்ட���தோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/english-news/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-14T22:16:53Z", "digest": "sha1:6WRQYOO52I5KHSOFZY2PTPTAEM6HTAEN", "length": 7570, "nlines": 30, "source_domain": "www.nikkilcinema.com", "title": "யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை | Nikkil Cinema", "raw_content": "\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில் ‘கே.டி’ (எ) கருப்பு துரை\nசரிகமா குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு. ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி நடிப்பில் உருவாகியுள்ள ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது.\n‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, ‘கொலகொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து, அவர் இயக்கியிருக்கும் ‘கே டி’. இப்படம் சர்வதேச அளவில் ஒரு தமிழ் படத்தை நோக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nசமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக்கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.\nவாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் ஒரு அநாதை 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் மதுமிதா.\nஇப்படத்தில் மு ராமசாமி, நாக் விஷால், யோக் ஜபி ஆகியோருடன் இணைந்து பலர் நடித்துள்ளனர். மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைகதை-வசனம் எழுத, விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, கலை இயக்கத்திற்கு இம்மானுவேல் ஜாக்சன் பொறுப்பேற்க, கார்த்திகேயமூர்த்தி இசையமைத்திருக்கிறார்.\nஇப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு, விருதுகளை வென்று வருவது குறிப்படத்தக்கது.\nலண்டனில் நகரில் நடைபெற்ற ‘ஆசிய திரைப்பட விழா’வில் கலந்து கொண்டு ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ‘இந்திய திரைப்பட விழா’வில் ‘சிறந்த இயக்குனர்’ விருதையும், சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஆசிய சர்வதேச திரைப்பட விழா’வில் ‘ஜூரி விருதையும்’ வென்றிருக்கிறது. மேலும், ‘தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா’, ‘அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா’, 1௦0வது ‘ஜாக்ரான் திரைப்பட விழா’, ‘நியூயார்க் இந்திய திரைப்பட விழா’, ‘ஒட்டாவா இந்திய திரைப்பட விழா’ என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்களையும், விமர்சகர்களையும் ஒருங்கே வென்றிருக்கிறது.\nயூட்லீ பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் மதுமிதா இயக்கத்தில், மு ராமாசாமி, நாக் விஷால், யோக் ஜபி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கே டி’ திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதத்தில் வெள்ளித்திரைக்கு வரவிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53017-vijay-s-sarkar-teaser-released.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T21:20:45Z", "digest": "sha1:YX4J43M6Q4TB5HP2BYNOFALBDATDQXSJ", "length": 11356, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர் | vijay's sarkar teaser released", "raw_content": "\nராஜீவ்காந்தி குற���த்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\n'ஐ எம் எ கார்ப்ரேட் கிரிமினல்'... அதிரடியாக களம் இறங்கிய ’சர்கார்’ டீசர்\n'உங்க ஊரு தலைவனை தேடி புடிங்க இது தான் நம்ம சர்கார்' என அதிரடி வசனங்களுடன் ரிலீஸ் ஆன விஜயின் சர்கார் டீசர்\n’மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் சர்காரின் டீசர் அக்டோபர் 19ல் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில் ’விகடன்’ பத்திரிகைக்கு பேட்டியளித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் \"கூகுள் சி.ஈ.ஓ. சுந்தர் பிச்சைதான் ’சர்கார்’ படத்தில் இருக்கும் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன். அதனால்தான் விஜய்யின் கதாப்பாத்திரத்துக்கு சுந்தர் என பெயர் வைத்துள்ளேன்\" எனத் தெரிவித்திருந்தார். மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் கொஞ்சம் வில்லத்தனம் கலந்ததாக இருக்கும் எனக் கூறியிருந்தார்.\nஇந்தப் பேட்டிக்கு பின்பு ’சர்கார்’ மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாகிவிட்டது. விஜய் ரசிகர்கள் ’சர்கார்�� படத்தின் டீஸராக மட்டுமே இதனை பார்க்கவில்லை. தங்களது ஆதர்ச நாயகனின் அரசியல் டீஸராகவும் இது அமையலாம் என்ற ஆவலுடன் காத்திருந்தனர். ஆவலுக்கு தீனி போடும் விதமாக இன்று மாலை வெளியானது ’சர்கார்’ டீசர்.\nடீசரின் படி விஜய் வெளிநாடுகளில் சுற்றும் பெரிய தொழிலதிபர் என்றும் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக ஊருக்கு வரும் விஜய்யின் ஓட்டு வேறு ஒருவரால் போடப்பட்டு விட்டது என்றும், இதனால் நமது அரசியலின் பரிதாப நிலையை உணரும் விஜய் அரசியல்வாதிகளுக்கு எதிராக களம் இறங்கி ’சர்கார்’ அமைக்கிறார் என்று ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் கதை கூற தொடங்கிவிட்டனர்.\nஆனால் ’சர்கார்’ டீசரில் கவனித்தக்க விஷயங்களாக ஒரு குடும்பமே தீயிட்டு தற்கொலை செய்துகொள்வது போல் ஒரு காட்சி வருவதும், கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது போன்ற காட்சியும் தமிழகத்தில் நடந்த பல நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டு வருகின்றன.\nகடைசியில் வரும் 'உங்க ஊரு தலைவனை தேடி புடிங்க இது தான் நம்ம சர்கார்' என்ற வசனம், இத்திரைப்படம் மிகப்பெரிய அரசியல் படம் என்பதை நிச்சயப்படுத்துகிறது.\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு\nவெளியான சர்க்கார் டீசர்- திக்கு முக்காடும் யூடியூப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=17349", "date_download": "2019-10-14T21:15:03Z", "digest": "sha1:2FOBIGG2Q4JGCUP23HQTFH46MNI2N6E3", "length": 6916, "nlines": 94, "source_domain": "www.thinachsudar.com", "title": "ரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்ட���க்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்..!! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய செய்திகள் ரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்..\nரத்த வெள்ளத்தில் பூட்டிய வீட்டுக்குள் கிடந்த குழந்தை – தூக்கில் பெற்றோர்..\nபூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் குழந்தை ஒரு புறம் இறந்து கிடக்க, மறுபுறம் பெற்றோர்கள் தூக்கில் தொங்கியபடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.\nகடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் காலனியை சேர்ந்தவர் பிரகாஷ் (25). இவருடைய மனைவி உஷா (20). இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பிரதியுஷா என்ற குழந்தை உள்ளது.\nபிரகாஷ் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வேலை பார்த்து வந்ததால் குடும்பத்துடன் அனைவரும் அங்கு தங்கியிருந்தனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மூவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்திருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நீண்ட நேரமாக வீடு பூட்டியிருப்பதை பார்த்த, பிரகாஷின் தாய் நேற்று அதிகாலை வீட்டை திறந்து பார்த்துள்ளார்.\nஅப்போது கழுத்தில் பிளேடால் அறுக்கப்பட்ட நிலையில் 2 வயது குழந்தையும், தூக்கில் தொங்கிய நிலையில் கணவன், மனைவி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதாயைக் காப்பாற்றிய வயிற்றில் இருந்த குழந்தை\nமுதலமைச்சர் தலைமையிலான மாற்று அணியை வெகு விரைவில் உருவாக்குவோம் – சிவசக்தி ஆனந்தன.\nஅம்பாறை மாணவர்கள் வகுப்பறையில் செய்த மோசமான செயல்\nடெங்கு காய்ச்சலால் 11 வயது சிறுவன் பரிதாபமாக பலி\n3 துப்பாக்கிகளுடன் மல்லாவியில் ஒருவர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/honda-dio-563-brand-new-2019-for-sale-kalutara", "date_download": "2019-10-14T22:28:15Z", "digest": "sha1:4RU77XXQ7TFHS6YXM3ZDE3VGDAAE2L4Y", "length": 8996, "nlines": 146, "source_domain": "ikman.lk", "title": "மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் : Honda Dio 563 Brand New 2019 | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nLoanstar (pvt) Ltd. அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு14 செப்ட் 5:03 பிற்பகல்ஹொரனை, களுத்துறை\n0765365XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0765365XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்29 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்9 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்3 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்51 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்49 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்27 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்24 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்25 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்18 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்20 நாட்கள், களுத்துறை, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/bollywood-news-updates-in-tamil/ayushman-khurana-upcoming-film-dream-girl-trailer-released-now-119081200069_1.html", "date_download": "2019-10-14T21:44:53Z", "digest": "sha1:CJJSBWLGI2HZJJ2ZSJXP5B5LDTRIVAPJ", "length": 11238, "nlines": 106, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "ராதை, சீதையாக அவதாரமெடுக்கும் ஆயுஷ்மான்: ட்ரீம் கேர்ள் கலக்கல் ட்ரெய்லர்", "raw_content": "\nராதை, சீதையாக அவதாரமெடுக்க���ம் ஆயுஷ்மான்: ட்ரீம் கேர்ள் கலக்கல் ட்ரெய்லர்\nஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆயூஷ்மான் குரானாவின் புதிய படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே ஹிட் அடித்துள்ளது.\nதனது ஒவ்வொரு படத்தையும், கதாப்பாத்திரத்தையும் மிகவும் வித்தியாசமாக தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாக ஹிட் அடிக்க செய்பவர் ஹிந்தி நடிகர் ஆயூஷ்மான் குரானா.\nஇவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆர்ட்டிக்கிள் 15 என்ற திரைப்படம் சர்வதேச அளவில் பலரால் சிலாகித்து பேசப்பட்டது. சிறுபான்மையின அடக்குமுறைக்கு எதிராக போராடும் பிராமண காவல் அதிகாரியாக அதில் நடித்திருப்பார் ஆயுஷ்மான்.\nஇந்த ஆண்டு தேசிய விருது பட்டியலில் இவருக்கு “அந்தாதுன்” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் அறிவித்திருக்கிறார்கள். கண் தெரியாததுபோல் போலியாக நடித்து கடைசியில் உணமையாகவே கண் தெரியாமல் போய்விடும் கதாப்பாத்திரமாக அதில் நடித்திருந்தார் ஆயுஷ்மான்.\nஇப்படி படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் ஆயுஷ்மான் தற்போது “ட்ர்ரிம் கேர்ள்” படம் மூலமாக நாடகத்தில் பெண் வேடமிடும் ஆண் கலைஞராக நடித்திருக்கிறார். நுஸ்ரத் பச்சாரியா ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை ராஜ் சாண்டில்யா இயக்கியுள்ளார்.\nஇந்த திரைப்படத்தின் காமெடி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நாடகத்தில் நடித்து பனம் ஈட்ட முடியாததால், பூஜா என்ற பெயரில் பெண் குரலில் பேசி ஆண்களை மகிழ்விக்கும் பணியை செய்கிறார். நாளுக்கு நாள் பூஜா ஒரு பெண் என நினைத்து இவருடன் பல ஆண்கள் பேச தொடங்குகிறார்கள்.\nகடைசியாக யாருக்கு பூஜா என அந்த ஆண்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொள்கின்றனர். பூஜா யார் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்களா கண்டுபிடிக்க முயற்சி செய்யும் அவர்களிடமிருந்து ஆயுஷ்மான் தப்பித்தாரா கண்டுபிடிக்க முயற்சி செய்யும் அவர்களிடமிருந்து ஆயுஷ்மான் தப்பித்தாரா என்பதை விருவிருப்பான காமெடி கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். ட்ரெய்லரில் ஆங்காங்கே புராதான நாடகங்களை பகடி செய்யும்படியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. என்றாலும் இது ரசிகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.\nகாமெடி தெறிக்கும் ட்ரீம் கேர���ள் திரைப்படத்தின் ட்ரெய்லரை இங்கே காணலாம்.\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\n பதிலுக்கு அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்துட்டாராம்\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஅக்‌ஷய் குமாரை கீழே தள்ளிவிட்ட சோனாக்‌ஷி – அதிர்ச்சியடைந்த டாப்ஸி, நித்யா மேனன்\nதமிழில் நிராகரிக்கப்பட்டேன்: இந்தி சினிமா என் வாழ்க்கையை மாற்றியது – வித்யா பாலன்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சாக்‌ஷி செய்த முதல் காரியம்\nதேசிய விருது பெற்றது கூட தெரியாமல் காஷ்மீரில் சிக்கி தவிக்கும் சிறுவன்\nமாதவன், சூர்யா, ஷாரூக் கான் இணைந்து நடிக்கும் புதிய படம்\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nகடைசியாக பிக்பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஸ்தூரி\nஓடவும் முடியாது; ஒளியவும் முடியாது – சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரெய்லர்\nஹர்பஜனுக்கு போட்டியாக சினிமாவில் களமிறங்கும் இர்பான் பதான்\nஅடுத்த கட்டுரையில் ஏதா அயிட்டம் சாங்கா இருக்கும்... மிரா மிதுன் மீது வெறுப்பை கக்கும் ரசிகர்கள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-s-daughter-aishwarya-attends-modi-s-swaering-ceremony-202019.html", "date_download": "2019-10-14T20:15:22Z", "digest": "sha1:OSQGF4PSA7FOEI53ZT7LSX2XSJIP5MIN", "length": 14714, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மோடி பதவியேற்பு விழாவில் ஐஸ்வர்யா தனுஷ்... லதாவும் பங்கேற்றார்? | Rajini's daughter Aishwarya attends Modi's swaering in ceremony - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n6 hrs ago பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n6 hrs ago கார்த்தியின் கைதி அப்டேட் : சென்சாரில் யுஏ சர்டிபிகேட்\n6 hrs ago நான் சிரித்தால் அப்டேட்: ஆதிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யாமேனன்\n7 hrs ago ஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி பதவியேற்பு விழாவில் ஐஸ்வர்யா தனுஷ்... லதாவும் பங்கேற்றார்\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று கலந்து கொண்டார்.\nஇந்த விழாவுக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரடியாக தொலைபேசியில் அழைத்ததோடு, அரசு அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார் நரேந்திர மோடி.\nஆனால் இந்த விழாவில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால், தமிழர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது.\nஎனவே இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. லிங்கா படப்பிடிப்புக்காக மைசூரிலேயே தங்கிவிட்டார் ரஜினி.\nஅவருக்குப் பதிலாக அவர் மனைவி லதா செல்வார் என்று கூறப்பட்டது.\nஆனால் விழா நடந்த குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில், ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா பங்கேற்றார். தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் ஐஸ்வர்யாவை சில முறை காட்டினார்கள். அவர் தனியாகவே அமர்ந்திருந்தார். அருகில் லதாவோ, கணவர் தனுஷோ இல்லை.\nலதா ரஜினி விழாவுக்குச் சென்றாரா என்று அவரது இல்லத்தில் விசாரித்த போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.\nஇதன்மூலம் விழாவுக்கு லதா சென்றாரா இல்லையா என்பதை வெளியில் சொல்ல ரஜினி குடும்பம் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.\nதர்பார் முடிஞ்சிடுச்சு.. அடுத்து சிவா படம்.. சைடு கேப்ல ரஜினி எடுத்த ஜில் ஜில் முடிவு\n“ஆக்‌ஷன் கலந்த குடும்ப சென்டிமென்ட்”.. ரஜினி 168 பற்றி முதன்முறையாக இ��க்குநர் சிவா பேட்டி\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்\nரஜினியை இயக்க தயாராகும் சிறுத்தை ஷிவா -விரைவில் பட்டாசு வெடிக்கும்\nவேணாம் வேணாம்னு சொன்னேன்.. சிரஞ்சீவியும் கேட்கல.. ரஜினியும் கேட்கல.. ‘அனுபவஸ்தர்’ அமிதாப் வருத்தம்\nநல்லதை ஷேர் பண்ணுங்க... கெட்டதை ஷேர் பண்ணாதீங்க - நடிகை ரேகா\nDarbarSecondLook: வெறித்தனம் ஓவர்லோடட்.. ரசிகர்களை மிரள வைத்த ரஜினி.. வெளியானது தர்பார் செகண்ட் லுக்\nDarbarSecondLook: போடுறா வெடிய.. கொண்டாட்ட மோடில் ரஜினி ரசிகர்கள்.. 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக்\nஅஜித் பட இயக்குநர் பிஸி.. விஜய் பட இயக்குநர் படத்தில் நடிக்கும் ரஜினி.. வெறித்தனம் கன்பார்ம்\nதாத்தாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய சூப்பர் ஸ்டாரோடு ஹாட்ரிக் அடிக்கும் பேரன்\nதூள்பறக்கும் சண்டைக்காட்சிகள்... கேங் வார் படத்தில் நடிக்கும் தனுஷ்\nரஜினியால் அல்லோகலப்பட்ட அப்பல்லோ.. ஆயிரக்கணக்கில் குவிந்த ரசிகர்களால் பரபரப்பு.. எல்லாம் பாசம் சார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடேய்.. என்னையா கலாய்க்கிற.. உன்ன பார்த்துக்குறேன்டா.. கவினுக்கு வார்னிங் கொடுத்த வனிதா\n96 ஜானுவை என்னால் மறக்க முடியாது - போட்டோவை வெளியிட்ட சமந்தா\nசைரா வெற்றிக்கு தமன்னாவுக்கு ரூ. 2 கோடி வைரமோதிரம் ட்ரீட்டு - நயன்தாராவுக்கு ரிவீட்டு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/we-will-break-pakistan-into-4-pieces-says-subramanian-swamy-235266.html", "date_download": "2019-10-14T21:27:02Z", "digest": "sha1:EWFIWDNG4ZSBRSREHNYUG44KBYHGFRX2", "length": 16723, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி போர் வந்தால் பாகிஸ்தானை 4 துண்டாக இந்தியா உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி | We will break Pakistan into 4 pieces, says Subramanian Swamy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி போர் வந்தால் பாகிஸ்தானை 4 துண்டாக இந்தியா உடைக்கும்.... சொல்வது சு.சுவாமி\nடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது; ஆனால் இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nபாகிஸ்தானின் இந்த மிரட்டல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:\nபாகிஸ்தானிடம் எந்த ஒரு வலிமையும் இல்லை. அது விரக்தியடைந்து போய் பலவீனமானதாக இருக்கிறது. அங்கே இருக்கும் மக்களால் தே���்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஒரு பொம்மை அரசுதான்.\nபாகிஸ்தான் ராணுவம், இந்தியாவுடன் யுத்தத்தை நடத்த விரும்பினால் நாமும் அதற்கு தயார்தான். ஆனால் நாம் எந்த ஒரு நாட்டுடனும் போர் பிரகடனத்தை வெளியிட்டதில்லை. நம்மை பிறநாடுகள்தான் போரில் வலிந்து தள்ளியிருக்கின்றன.\nஏற்கெனவே நடந்த ஒரு யுத்தத்தில் பாகிஸ்தான் 2 நாடுகளாக பிளவுபடுத்தப்பட்டது. இனி ஒரு முறை இந்தியாவுடன் பாகிஸ்தான் யுத்தம் நடத்தினால் அந்த நாடு 4 நாடுகளாக பிளவுபடுத்தப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் subramanian swamy செய்திகள்\nபொருளாதார வல்லுநர்களை பயமுறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.. மோடிக்கு சு.சுவாமி அட்வைஸ்\nபிரதமரால் தேர்வு செய்யப்பட்ட பலருக்கும் புரிதலே இல்லை.. 10 சதவீத வளர்ச்சி கட்டாயம்... சுவாமி\nராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு\nகாலம் கணிந்து வருகிறது.. சு.சாமிக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.. என்ன செய்ய போகிறார்\nஅதிமுக தனித்து செயல்பட வேண்டும்.. வழக்கம் போல் பாஜகவுக்கு எதிராக பேசும் சுப்பிரமணியன் சுவாமி\nஎல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்\nநிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சு.சுவாமி அட்டாக்\n திடீரென டெல்லி கோர்ட்டில் பொங்கிய சு.சுவாமி\nவருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி\nப.சிதம்பரம் விவகாரம்... சு.சுவாமிக்கு இப்படியும் ஒரு ஆசையா\nபயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு தி.க. அறக்கட்டளை மூலம் நிதி உதவி: சு.சுவாமி\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsubramanian swamy pakistan war bjp இந்தியா பாகிஸ்தான் யுத்தம் பாஜக சுப்பிரமணியன் சுவாமி\nஅதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகு���் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/is-cuts-off-women-s-hands-beat-up-men-using-mobile-phones-mosul-221155.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-14T21:07:49Z", "digest": "sha1:VHODKSK5RQUXIVVCHMJSDDXZ2BENJDX6", "length": 18051, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்போன் பயன்படுத்திய 3 பெண்களின் கை துண்டிப்பு: ஆண்களுக்கு சவுக்கடி... ஐ.எஸ்.ஐ.எஸ். வெறித்தனம்! | IS cuts off women's hands, beat up men for using mobile phones in Mosul - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்போன் பயன்படுத்திய 3 பெண்களின் கை துண்டிப்பு: ஆண்களுக்கு சவுக்கடி... ஐ.எஸ்.ஐ.எஸ். வெறித்தனம்\nபாக்தாத்: ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய ஆண்களுக்கு சவுக்கடி தண்டனை வழங்கியுள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள். அதே சமயம், செல்போன் பயன்படுத்திய 3 பெண்களின் கைகளையும் அவர்கள் துண்டித்துள்ளனர்.\nஈராக்கில் 2-வது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து தனிநாடாக அமைத்துள்ளனர். தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அவர்கள், பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை விதித்துள்ளனர்.\nஅதில் முக்கியமான ஒன்று மக்கள் தனிப்பட்ட முறையில் செல்போன்கள் பயன்படுத்த கூடாது என்பது. காரணம், தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்கி வருகிறது. எனவே, அமெரிக்க கூட்டு படைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து யாராவது ரகசியமாக செல்போனில் தகவல் கொடுத்து விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிநபர்கள் செல்போன் பயன்படுத்த அங்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nஅதையும் மீறி ரகசியமாக செல்போன் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 30 சவுக்கடி தண்டனை வழங்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த வாரம் மொசூல் பகுதியில் 5 ஆண்கள் செல்போன் பயன்படுத்துவதை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 5 ஆண்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப் பட்டது.\nஇது தவிர, பொதுமக்கள் முன்னிலையிலேயே 3 பெண்களின் கைகள் வெட்டி துண்டிக்கப்பட்டன. ஆனால், அவர்கள் செய்த குற்றம் என்ன எதற்காக இந்த தண்டனை வழங்கப் பட்டது என்பது குறித்து தீவிரவாதிகள் விளக்கமளிக்கவில்லை. அப்பெண்களும் செல்போன் பயன்படுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nகடந்த நவம்பர் மாதம் முதல் மொசூல் நகரில் உள்ள அனைத்து டெலிபோன் மற்றும் செல்போன்களின் நெட்ஒர்க்குகளும் முற்றிலுமாக முடக்கப் பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலையின்மை.. ஊழல்.. ஈராக்கில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 34 பேர் பலி, 1500 பேர் காயம்\nஒருவர் மீது ஒருவர் மோதி விபத்து.. 31 பேர் பலி.. 200 பேர் காயம்.. ஈராக்கில் இஸ்லாமிய விழாவில் சோகம்\nநீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோ��த்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா\nடிரம்ப் vs மோடி.. முதல்முறை அமெரிக்காவை எதிர்க்க துணியும் இந்தியா.. ஈரானுக்கு கைகொடுக்க பிளான்\nஎன்ன நடந்தாலும் ஈரானுடன்தான் நிற்போம்.. களமிறங்கும் ஈராக்.. அமெரிக்காவிற்கு எதிராக புது அணி\nஈராக்கில் 200 பேருடன் நதியில் கவிழ்ந்த சிறிய படகு.. 94 பேர் பலி.. கலங்க வைக்கும் வீடியோ காட்சி\nசுகப்பிரசவத்தில் ஒரே நேரத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்\nஈரான் - ஈராக் எல்லையில் கடும் நிலநடுக்கம்.. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஇராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு\nஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி\nஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: மோடி அறிவிப்பு\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.. ராகுல்காந்தி இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\niraq mosul isis cell phone women ஈராக் ஐஎஸ்ஐஎஸ் ஆண்கள் சவுக்கடி பெண்கள் தண்டனை\nஒரு கையில் சிகரெட்.. மறுகையில் அசால்டாக பிறந்த குழந்தை.. வைரல் வீடியோவால் கைதான அம்மா\n28 வயசு பெண்.. 58 வயசு டாக்டர்.. நம்பி போன பெண்ணுக்கு.. மயக்க ஊசி போட்டு.. வீடியோ எடுத்து.. கைது\nஅதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/saravana-bhavan-hotel-owner-rajagopal-has-been-admitted-in-the-vijaya-hospital/articleshow/70257997.cms", "date_download": "2019-10-14T21:25:59Z", "digest": "sha1:WUPULN2JUD7SIMUGKSUCSAAI6DLSUI2L", "length": 15137, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajagopal: விஜயா மருத்துவமனையில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்!! - Saravana Bhavan hotel owner Rajagopal has been admitted in the Vijaya hospital | Samayam Tamil", "raw_content": "\nவிஜயா மருத்துவமனையில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nஉடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதால் ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தற்போது விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.\nவிஜயா மருத்துவமனையில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nசாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் கடந்த 9ம் தேதி சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். வரும்போதே மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வந்தார். உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇதையடுத்து இவரை சிறைக்கு அனுப்பாமல் ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி இருந்ததால், மேல் சிகிச்சைக்கு போதிய வசதிகள் ஸ்டேன்லி மருத்துவமனையில் இல்லை என்றும் தனியார் மருத்துவமனியில் சிகிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று ராஜகோபால் மகன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.\nராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற நீதிமன்றம் அனுமதி\nஇவரது கோரிக்கை மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம்.நிர்மல் குமார் இருவரும் ராஜகோபாலை ஸ்டேன்லி மருத்துவமனையில் இருந்து உயர் சிகிச்சைக்காக விஜயா மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.\nமறைக்கவில்லை, தகவல் வரவில்லை; நீட் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் சிவி சண்முகம் பதில்\nஇதையடுத்து ராஜகோபால் வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 71 வயதாகும் ராஜகோபாலுக்கு ஏற்கனவே இரண்டு முறை நெஞ்சு வலி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nChennai Weather Report: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n2 நிமிட வாசிப்பில் இன்றைய செய்திகள் - 09.10.2019\nபொளக்க போகும் வடகிழக்கு பருவமழை; தேதி குறிச்சு சொன்ன வானிலை மையம்\n தந்தையின் கண் முன்னே மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி..\nரூ.2000 இனி கிடையாது: ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி\nலலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு... இன்று பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் எவ்வளவு தெரியுமா\nமேலும் செய்திகள்:விஜயா மருத்துவமனை|ராஜகோபால்|சரவண பவன் ஓட்டல்|Vijaya Hospital|saravana bhavan hotel|Rajagopal\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : ���ன் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்றைய முக்கியச் செய்திகள் - (14-10-2019)\nஏழு பேர் விடுதலையை காங்கிரசை போல திமுக எதிர்கிறதா.\n2018 ராஜீவை புலிகள் கொல்லவில்லை...2019 ஆமடா நாங்க தான் கொன்னோம்; சீமானின் அது வே..\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிஜயா மருத்துவமனையில் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர்\nகுடியரசுத் தலைவர் அமர்ந்த இடத்தில் ரவுடி வரிச்சியூர் செல்வம்...\nTamil Nadu Assembly: ஆத்தூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய சுகாதார ...\nஇனியாவது உள்ளாட்சி தேர்தல் நடக்குமா\nTamil Nadu Rains: சாதாரண மழையில்லை; பெருமழை கொட்டித் தீர்க்கப் ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/12/01/", "date_download": "2019-10-14T20:40:55Z", "digest": "sha1:LP3BKVIPW7AQRTXTYRGBJQ2PL3S7AFMU", "length": 49994, "nlines": 262, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:2018/12/01", "raw_content": "\nசனி, 1 டிச 2018\nடிஜிட்டல் திண்ணை: சிலை கடத்தலில் அமைச்சர்கள்... பாயும் ...\nமொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஃபேஸ்புக்கில் நீண்டதொரு பதிவு அப்டேட் ஆனது.\nஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: விருதின் வழி வந்த கடமை\nஉலக பயண விருதுகள் 2017ஆம் ஆண்டு நிகழ்வில்17 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ். உலகளவிலான கணக்கெடுத்தாலும், கண்டங்கள் வரிசையில் கணக்கு பார்த்தாலும், கடல் எல்லையைக் கணக்கெடுத்தாலும், விமானப் ...\nதினகரன் ஆதரவு பழனியப்பன் கட்சி மாறினாரா\nதினகரன் அணியைச் ��ேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதால், அவர் அதிமுகவில் சேர்ந்துவிட்டாரா என்ற பரபரப்பு கிளம்பியது. கொஞ்ச நேரத்தில் அவரே அந்தப் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி ...\nஅ.அ.மணவாளன்: தமிழை உயர்த்திய அறிஞருக்கு அஞ்சலி\nதமிழறிஞரும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் மேனாள் தலைவரும் (1989-1996) சரஸ்வதி சம்மான் விருது பெற்றவருமான பேராசிரியர் அ.அ.மணவாளன் நேற்று (நவம்பர் 30) மறைந்தார். அண்மைக் காலமாக உடல் நலிவுற்று மருத்துவ சிகிச்சை ...\nபோராட்டத்தில் இறங்கும் வங்கி ஊழியர்கள்\nஊதிய உயர்வு போதாதென்று இந்திய வங்கிப் பணியாளர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.\nஉங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .\nமாணவிகள் கொலுசு அணியத் தடை\nபள்ளிக்கு மாணவிகள் கொலுசு அணிந்து வந்தால் கவனச் சிதறல் ஏற்படும் என தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை: டிசம்பர் 5-ல் புதிய பிரதமர்\nஇலங்கை அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சிகள் கடந்த சில தினங்களாக அந்நாட்டின் தலைநகர் கொழும்பில் சூடுபிடித்துள்ளன.\nதமிழ் ராக்கர்ஸை ஒழிக்க இதுதான் வழி: கடம்பூர் ராஜு\nதமிழக அரசுடன் திரைத்துறையினரும் இணைந்தால் மட்டுமே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nஆவடி கொலை: வேலைக்காரத் தம்பதியை தேடும் போலீஸ்\nசென்னை ஆவடியில் வயதான தம்பதியர் கொல்லப்பட்ட வழக்கில், அவர்களது வீட்டில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த தம்பதிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் போலீசார்.\nஅமெரிக்காவில் 20,000 இந்தியர்கள் தஞ்சம்\nகடந்த 4 ஆண்டுகளில் 20,000 இந்தியர்கள் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை இன்று (டிச-1) தெரிவித்துள்ளது.\nதாளவாடி மலைப்பகுதிகளில் முட்டைக்கோஸ் அமோக விளைச்சலைப் பெற்றிருந்தாலும் கிலோ இரண்டு ரூபாய்க்கே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையில் ஆ��்ந்துள்ளனர்.\nஅமைச்சர்கள் பேச்சைக் குறைக்கவும்: கமல்\nகஜா புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட கமல்ஹாசன், “வீண் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர்கள், தற்போதாவது பேச்சைக் குறைத்துக்கொண்டு வேலை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nபெரியார் இயக்கங்கள் வேலையில் இடைவேளை\nஓட்டு அரசியல் மக்களைப் பிரித்து வைத்துள்ளதாக, இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nசபரிமலை: சசிகலாவை பிடித்த காவலருக்கு வெகுமதி\nசபரிமலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக வந்தவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவர் சசிகலாவை தக்க நேரத்தில் கைது செய்த காவலர்களுக்கு ...\nகஜா: கூடுதலாக 13 அதிகாரிகள்\nநாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைக்காகத் தமிழக அரசு 13 உதவி ஆட்சியர்களை அனுப்பியுள்ளது.\nவிமான எரிபொருள் விலை குறைப்பு\nபல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் விமான நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, விமான எரிபொருளின் விலை 11 சதவிகிதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் பணிமாற்றம்: நீதிமன்றம் எச்சரிக்கை\nமாற்றுத்திறனாளி தலைமை ஆசிரியரை அருகில் உள்ள பள்ளிக்கு மட்டுமே பணிமாற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். தவறினால், அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் ...\nடெல்லிலயும் அசிங்கப் படுத்திட்டாங்களா: அப்டேட் குமாரு ...\nபெட்ரோலை ஒரு பக்கம் ஏத்திவிட்டுட்டு காலி கண்டெய்னர் வண்டியில மோடி போட்டோவை மாட்டிகிட்டு டெல்டா முழுக்க குறுக்க மறுக்க நிவாரணம் கொடுக்குற மாதிரியே போயிருக்காங்கன்னு தம்பி ஒருத்தன் கோபமா வந்து சொன்னான். அட ...\nஜெ. படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ ஜியோ\n7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி டிசம்பர் 4ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதற்கிடையே போராட்டத்தை கைவிட வேண்டும் ...\nநீதிபதிகளுக்கு குரியன் சொன்ன அறிவுரை\nநீதிமன்றத்தில் கருணை காட்டுவதை பழகும்படி நீதிபதிகளுக்கு குரிய���் ஜோசஃப் அறிவுரை வழங்கியுள்ளார்.\nகஜா: நடப்படுவது தரமற்ற மின்கம்பங்கள்\nசேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதில் புதிதாக நடப்படும் மின்கம்பங்கள் தரமற்றவையாகவே உள்ளதாகத் தெரிவித்துள்ள அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று ...\nவங்கிச் செயலாளரிடம் விஜிலென்ஸ் விசாரணை: உத்தரவு\nதொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக் கட்டடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிக் கையாடல் செய்த வங்கிச் செயலாளருக்கு எதிராக விஜிலென்ஸ் விசாரணை நடத்துவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ...\nபேட்ட: ரஜினியின் ரியல் 2.0\n2.O படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவரும் நிலையில் பேட்ட படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஎதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள், பாலீத்தின் பைகளைப் பயன்படுத்தாதீர் என்பது போன்ற வாசகங்களைத் தனது ஆடைகளில் எழுதிக்கொண்டு, பாலீத்தின் பைகளால் ஆன உடையை அணிந்துகொண்டு, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வைப் ...\nஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.1 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவுசெய்துள்ளதாக அரசு தரப்பு அறிக்கை வெளியாகியுள்ளது.\nஅதிமுக கொடிக்கம்பம்: ஆட்சியருக்கு உத்தரவு\nஅதிமுக கொடிக்கம்பத்தை அகற்றக் கோரிய வழக்கில் டிசம்பர் 13ஆம் தேதி நேரில் ஆஜராக சேலம் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைகள் துறை மண்டல பொறியாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமாநிலக் கட்சிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்பக் கூடாது\nவரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்கள் தேசியக் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும், மாநிலக் கட்சிகளை மக்களவைக்கு அனுப்பக் கூடாது என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் சோமபாய் மோடி தெரிவித்துள்ளார். ...\nசபரிமலை: 144 தடை நீட்டிப்பு\nசபரிமலை சன்னிதானம், நிலக்கல், இலவுங்கல் உள்ளிட்ட பகுதியில் நடைமுறையிலுள்ள 144 தடை உத்தரவை வரும் டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர்.\nஇந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால��� இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉணவுத் துறைக்கு அரசின் உதவி\nஉணவு பதப்படுத்தும் துறைக்கு நிதியுதவி வழங்க ரூ.2000 கோடி முதலீட்டில் வங்கி சாரா நிதி நிறுவனத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nவிரைவில் அறிக்கை: மத்திய குழுவுக்கு வலியுறுத்தல்\n“மத்திய குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பித்து, நிவாரணம் கிடைத்திட உதவ வேண்டும்” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக இளைஞர்களிடம் எய்ட்ஸ் தாக்கம் உயர்வு\nதமிழகத்தில் இளம் பருவத்தினரிடையே எய்ட்ஸ் நோயின் தாக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது.\n‘மேஜிக்’ நிகழ்த்துமா நட்சத்திரக் கூட்டணி\nசூர்யா நடித்துவரும் என்.ஜி.கே படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு எப்போது என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் படம் பற்றிய முக்கிய தகவலை யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.\nதமிழகக் கடலோரப் பகுதியில் நிலவிவரும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக, டிசம்பர் 4ஆம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசர்க்கரை ஏற்றுமதி: சீனாவுக்குக் கோரிக்கை\nஅடுத்த ஆண்டுக்கான கச்சா சர்க்கரை ஏற்றுமதி ஒதுக்கீட்டை சீனா ஜனவரி மாதத்துக்கு முன்பே அறிவிக்க வேண்டுமென்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.\nஸ்டெர்லைட் தொடர்ந்து நியூட்ரினோ: எச்சரிக்கும் வைகோ\nஸ்டெர்லைட் ஆலையை அடுத்து நியூட்ரினோ ஆய்வும் தொடர்ந்து நடைபெறுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.\nகௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் தேவராட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மஞ்சிமா அடுத்ததாக ஜீவா, அருள் நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nபொன்மாணிக்கவேல் நியமனம்: தீர்ப்பின் விவரம்\nசிலைக் கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐக்கு மாற்றத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும், பொன்மாணிக்கவேலைச் சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.\nஅதிக சப்ளை: சிமெண்ட் விலை சரிவு\nரூபாய் மதிப்பு சரிவு மற்றும் அதிக விநியோகம் காரணமாக இந்தியாவில் சிமெண்ட் விலை 5 ரூபாய் குறைந்துள்ளது.\nநோக்கியாவின் 7.1 எனும் புதிய மாடல் செல்போன், இந்���ியாவில் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.\nமருந்து மூலம் ஹெச்ஐவி: கணவர் மீது புகார்\nவிவாகரத்து பெறும் நோக்கத்துடன் தனக்கு ஊசி மூலம் ஹெச்ஐவி வைரஸைப் பரப்பியதாகக் கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார் புனேவைச் சேர்ந்த ஒரு இளம்பெண்.\nகேரளா: இடது ஜனநாயக முன்னணி வெற்றி\nகேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 39 இடங்களில் 21 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.\nஎந்த ஆர்டரிலும் களமிறங்கத் தயார்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ஹனுமா விஹாரி, தான் எந்த ஆர்டரிலும் களமிறங்கத் தயார் எனக் கூறியுள்ளார்.\nபசியாவரம் தீவை பழவேற்காட்டுடன் இணைப்பதற்கான மேம்பாலத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஅமெரிக்க முன்னாள் அதிபர் காலமானார்\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ், உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 94.\nபுதிய தொழில் கொள்கை எப்போது\nதொழில் துறைக்கான புதிய கொள்கை தயாரிக்கும் பணி ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.\nஆம்னஸ்ட்டி மீதான தடை நீக்க போராட்டம்\nஆம்னஸ்ட்டி இன்டா்நேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு மீதும் சுற்றுச்சூழல் அமைப்பான கீரின் பீஸ் மீதும் விதித்துள்ள தடைகளை நீக்க மோடி அரசிடம் வலியுறுத்துமாறு இந்திய தூதரகத்தின் முன்பாக ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் ...\nநடிகர் அம்பரீஷ் பெயரில் திரைப்பட நகரம் \nமைசூரில் மறைந்த நடிகர் அம்பரீஷின் பெயரில் திரைப்பட நகரம் கட்டப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nஅரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\nதமிழகத்தில் அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட இடைநிலை ஆசிரியர்களில் 4,500 பேருக்குத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதிருப்பதி: மூத்த குடிமக்களுக்கான தரிசனம் ரத்து\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு இலவச தரிசன சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது ...\nஇலக்கைத் தாண்டி��� நிதிப் பற்றாக்குறை\nநடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் அக்டோபர் மாதத்திலேயே இலக்கு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nசமையல் சிலிண்டர் விலைக் குறைப்பு\nமானிய விலையில் வழங்கப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளது.\nகஜா - கவுன்சிலிங் வேண்டும்: கமல்\nகஜா பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஜாக்டோ ஜியோ: பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை\nஜாக்டோ ஜியோ அமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.\n - மினி தொடர் 3\nகலைஞர் திமுக தலைவராக இருந்தபோது பொதுச் செயலாளரான பேராசிரியர் அன்பழகன் சில முறை அவரது முடிவுகளில் முரண்பட்டிருக்கிறார். ஆனால், அதை நேராக கோபாலபுரம் சென்று கலைஞரிடம் நேரடியாகச் சொல்லிவிடுவார். உங்களுடைய இந்த ...\nபிரதான கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் சவாலான கதாபாத்திரங்களையும் தேடி நடித்து வருகிறார் சமந்தா.\nசிறப்புக் கட்டுரை: அயோத்தியிலிருந்து வீசும் அபாயக் ...\nஅயோத்தியில் நவம்பர் 25ஆம் தேதி சுமார் 2 லட்சம் பேர் விஸ்வ இந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் போன்ற வலதுசாரி மதவாத சக்திகளால் நடத்தத் திட்டமிட்டிருந்த தர்ம சபை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகக் கூடிக் கலைந்திருக்கிறார்கள். ...\nஜெ. நினைவு நாள்: அதிமுக, அமமுக ஒரே நேரத்தில் ஊர்வலம்\nஜெயலலிதா நினைவு தினமான டிசம்பர் 5ஆம் தேதி அதிமுக சார்பில் ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அமமுகவும் அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ...\nதமிழகத்தில் விலங்குகள் நலவாரியம் அமைக்கவுள்ளதாக அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nகுருவின் சொத்துக்களை அபகரிக்கத் திட்டமிடுகிறார்கள்\nபாமக நிறுவனர் ராமதாஸால் பெற்றெடுக்காத மூத்த பிள்ளை என்று அழைக்கப்பட்ட வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, நுரையீரல் திசுப்பை நோய்க்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், ...\nபணமதிப்பழிப்பு நடவடிக்கையானது ஊழல்வாதிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டதே தவிர, உயரடுக்கு மக்கள���க்கு எதிராகக் கொண்டுவரப்பட்டதல்ல என்று நிதி ஆயோக் துணைத் தலைவரான ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.\nமாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை\nபெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது போல மாற்றுத் திறனாளிகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நவம்பர் 30 ஆம் ...\nஇமயமலையில் பூகம்பம்: ஆய்வு மையம் எச்சரிக்கை\nஎந்த நேரத்திலும் இமயமலையில் 8.5 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்படும் என ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையம் நேற்று (நவ.30) எச்சரித்துள்ளது.\nகுழந்தை வளர்ப்பை பற்றிப் பேசும் ‘லட்டு குணமா சொல்லுங்க’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று (நவம்பர் 30) பட பூஜையுடன் தொடங்கியது.\nவேலைவாய்ப்பு: அண்ணா பல்கலை.யில் பணி\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விழுப்புரம் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...\nகவிதை மாமருந்து – 7: நட்பின் தேவ வேடம்\nகாதலைப் போலவே நட்பைப் பற்றியும் நம்மிடம் பரவசங்களும் மிகை மதிப்பீடுகளும் அதிகம். ஆனால், நடைமுறையில் நட்புக்கான எல்லைகள் மிகக் குறுகியவையாக இருக்கின்றன. பெரும்பாலான நட்புகள் சாதி வரையறைக்குள்ளேயே நிகழ்கின்றன. ...\nஆதிக்கம் செலுத்தும் ஆன்லைன் விளம்பரம்\nபண்டிகைக் காலங்களில் சில்லறை விற்பனையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மிகவும் எளிமையான மற்றும் பிரபலமான விளம்பரத் துறையாக ஆன்லைன் தளம் மாறியிருப்பதாக இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் ...\n1. உலகம் முழுவதும் டிசம்பர் 1, எய்ட்ஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nபடகு மூழ்கடிப்பு: மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகை இலங்கைக் கடற்படையினர் மூழ்கடித்தது சர்வதேசக் கடல் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, இன்று (டிசம்பர் 1) ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொள்ளும் முடிவை அறிவித்துள்ளது மீனவர் சங்கம். ...\nஅனிதா பயோபிக்: பாஜக சார்பானதா\nசமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவே டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ். திரைப்படத்தை எடுப்பதாகவ��ம், லாப நோக்கத்திற்காக இல்லை என்றும் இயக்குநர் அஜய்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ...\nசிறப்புக் கட்டுரை: உறவுகளை ஒதுக்குவதால் என்ன நிகழும்\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் வருவதும், அதன் காரணமாக ஒருவரையொருவர் வெறுப்பதும் அவர்கள் இருவரோடு முடிந்துவிடாமல், சுற்றியுள்ள பல உறவுகளையும் இழக்கச் செய்கிறது. இப்படியொரு சிக்கலுக்கு தீர்வு என்ன\nலட்சக்கணக்கான இளம் பருவத்தினருக்கு எச்.ஐ.வி\nஇந்தியாவில் சுமார் 1,20,000 இளம்பருவத்தினர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது.\n ஏன் கேக்குறேன்னா, சாதில ஒரு குழுவை மட்டும்தான ஒதுக்கி வைக்குறாங்க” சந்தேகமா கேட்டான் பரி.\nதான் நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.\nபோராட்டங்களை நாகரிகமாக நடத்த வேண்டும்: ஸ்டாலின்\nவிவசாயிகள் தங்கள் போராட்டங்களை அமைதியாகவும், நாகரிகமாகவும், நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசிறப்புக் கட்டுரை: விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுமா, ...\n*(இந்திய விவசாயிகளின் தற்போதைய நிலை என்னவென்பது குறித்து டெல்லியைச் சேர்ந்த **செண்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்** நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு விளக்கும் இந்திய விவசாயிகளின் நிலையை ...\nகேரள அரசின் மீடியா சுற்றறிக்கை சர்ச்சை\nஊடகங்கள் அமைச்சர்களை சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்று கேரள அரசு நேற்று (நவ.30) சுற்றறி்க்கை வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவமனை அறுவை சிகிச்சைகளில் ட்ரோன் பயன்பாடு\nஉறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளின்போது பயன்படுத்தப்படும் வகையில் மருத்துவமனைகளில் ட்ரோன் இயக்கும் தளங்கள் அமைக்கப்படும் என்றும், ட்ரோன் கொள்கை 2.0 புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ...\nவெங்காயம்: ஏற்றம் காணும் ஏற்றுமதி\nஇந்தியச் சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதனாலும், வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள அதிகத் தேவையாலும் வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ளது.\nரோஹித் ஏன் ஆறாவதாகக் களமிறங்க வேண்டும்\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடவுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித�� ஷர்மாவும் இடம்பெற வேண்டும் எனத் தான் கருதுவதாகக் கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.\nபாகிஸ்தான் மதச்சார்பற்று இருந்தால் பேச்சுவார்த்தை\nபாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடாக மாறினால்தான் அவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக இந்திய ராணுவப் படைத்தலைவரான பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் முதலீட்டைக் குவிக்கும் விவோ\nவிவோ நிறுவனம் இந்தியாவில் ரூ.4,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nதாளம் இன்றி ஏது நயம்\nஜி.வி. பிரகாஷ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள படம் சர்வம் தாளமயம். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் ...\nகருவேல மரம்: ஆட்சியருக்கு நோட்டீஸ்\nசிவகங்கை மாவட்டம் மாரநாடு கால்வாய்களில் கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் அம்மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nசனி, 1 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thisisblythe.com/ta/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-14T20:44:07Z", "digest": "sha1:NRG7UZHGPSHG54MJLFKNQ233OLHYT5ZZ", "length": 27018, "nlines": 219, "source_domain": "www.thisisblythe.com", "title": "எங்கள் கப்பல் முறைகள் மற்றும் விதிமுறைகள்", "raw_content": "பார்த்தபடி ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர் | இலவச கப்பல் போக்குவரத்து\nதனிப்பயன் பிளைத் டால்ஸ் (OOAK) 👩‍🎨\nபிரீமியம் பிளைத் டால்ஸ் (புதியது\nபிளைத் டால்ஸ் (வழக்கமான) 👩🏼‍🦰\nசிறந்த விற்பனையாளர் Blythes 🔥\nப்ளைட் டால் காம்போஸ் 🎎\nபிளைட் டால் உடைகள் 👚\nப்ளைட் டால் ஷூஸ் 👠\nப்ளைட் டால் அசெஸரிஸ் 👜\nப்ளைட் டால் நிற்கும் 📍\nப்ளைட் டால் ஐஸ்ஸ் 👁️\nப்ளைட் டால் ஹேர் 👩🏼🦰\nஉங்கள் சொந்த Blythe Build உருவாக்க\nகருவிகள் & பொருட்கள் 🧰\nBlythe Doll: மேஜை நாற்காலிகள்\nபார்த்தபடி ஃபோர்ப்ஸ், பிபிசி & பாதுகாவலர் | இலவச கப்பல் போக்குவரத்து\nஆஸ்திரேலிய டாலர் (ஆஸ்திரேலிய டாலர்)\nகனடிய டாலர் (CA, $)\nஹாங்காங் டாலர் (HK $)\nநியூசிலாந்து டாலர் (NZ $)\nதென் கொரிய வான் (₩)\nஸ்வீடிஷ் க்ரோனா (SEK உள்ளது)\nசுவிஸ் பிராங்க் (சுவிஸ் ஃப்ராங்க்)\nநாங்கள் உலகளவில் கப்பல் செய்கிறோம். ��ப்போது வாங்க\n3000 + Blythe தயாரிப்புகள்\nஉலகெங்கிலும் உள்ள சுமார் 145 நாடுகளில் மற்றும் தீவுகளில் தற்போது செயல்படும் சர்வதேச கப்பல் சேவைகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மதிப்பு மற்றும் சேவையை வழங்குவதைக் காட்டிலும் ஒன்றும் எங்களுக்கு ஒன்றும் இல்லை. எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து வளர்ந்து வருகிறோம், உலகில் எங்கும் எங்கும் எதிர்பார்ப்பு இல்லாத ஒரு சேவையை வழங்குவோம்.\nஎப்படி நீங்கள் தொகுப்புகளை கப்பல் என்ன\nகனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான் அல்லது சீனாவில் உள்ள எங்கள் கிடங்கிலிருந்து தொகுப்புகள் உற்பத்தியின் எடை மற்றும் அளவைப் பொறுத்து ஈபாக்கெட் அல்லது ஈ.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். எங்கள் அமெரிக்க கிடங்கிலிருந்து அனுப்பப்பட்ட தொகுப்புகள் யு.எஸ்.பி.எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.\nநீங்கள் உலகம் முழுவதும் கப்பல் வேண்டாம்\nஆம். உலகெங்கிலும் உள்ள 200 நாடுகளுக்கு நாங்கள் இலவச கப்பல் போக்குவரத்து வழங்குகிறோம்.\nசுங்கக் கட்டணம், கப்பல் போக்குவரத்து மற்றும் கையாளுதலுக்காக நாங்கள் பணம் செலுத்துகிறோம், எனவே உங்கள் பிளைத் தயாரிப்புகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.\nகப்பல் எவ்வளவு காலம் எடுக்கும்\nகப்பல் நேரம் இடம் மாறுபடுகிறது. இந்த எங்கள் மதிப்பீடுகள்:\n* மதிப்பிடப்பட்டுள்ளது கப்பல் நேரம்\nஐக்கிய மாநிலங்கள் 10-20 வணிக நாட்கள்\nகனடா, ஐரோப்பா 10-20 வணிக நாட்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து 10-30 வணிக நாட்கள்\nமத்திய & தென் அமெரிக்கா 15-30 வணிக நாட்கள்\nஆசியா 10-20 வணிக நாட்கள்\nஆப்பிரிக்கா 15-45 வணிக நாட்கள்\n* இந்த எங்கள் 2-5 நாள் செயலாக்க நேரம் ஆகியவை இல்லை.\nநீங்கள் தேடும் தகவல் வழங்க வேண்டும்\nஆம், உங்கள் ஆர்டர் அனுப்பப்பட்டதும் தானாகவே உங்கள் கண்காணிப்பு தகவல்களைக் கொண்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள். உங்கள் ஆர்டர் ஐந்து நாட்களுக்குள் அனுப்பப்படும் என்பது எங்கள் உத்தரவாதம், எனவே எங்கள் செயலாக்க நிலையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் விரைவாக வழங்க விரும்பினால், விரைவான செயலாக்கத்திற்கான புதுப்பித்தலில் $ 1.99 ஐ சேர்க்கலாம். 5 நாட்களுக்குள் நீங்கள் கண்காணிப்பு தகவலைப் பெறவில்லை எனில், எங்கள் இணையதளத்தில் அரட்டை வழியாக ஒரு செய்தியை அனுப்புங்கள், நாங்கள் உங்களுக்கு விநியோக தகவல்களைத் தருவோம்.\nஎன் கண்காணிப்பு \"நேரத்தில் எந்த தகவல் கிடைக்க\" என்கிறார்.\nசில கப்பல் நிறுவனங்களுக்கு, கண்காணிப்பு தகவல்கள் கணினியில் புதுப்பிக்க 2-5 வணிக நாட்கள் ஆகும். இது உங்கள் தொகுப்பு இன்னும் போக்குவரத்தில் உள்ளது. உங்கள் ஆர்டர் 5 வணிக நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்தாலும், உங்கள் கண்காணிப்பு எண்ணில் இன்னும் எந்த தகவலும் இல்லை என்றால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎன் பொருட்களை ஒரு தொகுப்பு அனுப்பப்படும்\nஎங்கள் புதிதாக மேம்படுத்தப்பட்ட தளவாடங்கள் அமைப்பு மூலம், எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் தங்கள் பொருட்களை ஒரே தொகுப்பில் பெறுவார்கள்.\nநீங்கள் ஆர்டர் செய்தால் ஒரு விருப்ப ப்ளட் பொம்மை மற்றவற்றுடன் பிளைத் கொள்முதல் எங்கள் இணையதளத்தில், எங்கள் பதிவு செய்யப்பட்ட பொம்மை தயாரிப்பாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து தனிப்பயன் பொம்மைகளை அனுப்புவதால் நீங்கள் 2 தொகுப்புகளைப் பெறுவீர்கள்.\nநீங்கள் வேறு கேள்விகள் இருந்தால், தயவு செய்து எங்களை தொடர்பு மற்றும் நாம் உங்களுக்கு உதவ எங்கள் சிறந்த செய்வேன்.\nமுதுகெலும்புகள் & மீளாய்வுக் கொள்கைகள்\nஅனைத்து ஆர்டர்களும் அனுப்பப்படும் வரை ரத்து செய்யப்படலாம். உங்கள் ஆர்டர் பணம் பெற்றிருந்தால், நீங்கள் மாற்றத்தை அல்லது ஒரு ஆர்டரை ரத்து செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும். பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் செயல்முறை தொடங்கியவுடன், அது இனி ரத்து செய்யப்படாது.\nதிருப்தி நமது #1 முன்னுரிமை உள்ளது. எனவே, நீங்கள் பணத்தை திரும்ப விரும்பினால் நீங்கள் எந்த காரணமும் விஷயம் கோரலாம்.\nநீங்கள் செய்தால் இல்லை உத்தரவாதப்பட்ட நேரத்திற்குள் தயாரிப்புகளைப் பெறுதல் (45-2 நாள் செயலாக்கத்தொகை உட்பட, 5 நாட்கள்) நீங்கள் பணத்தைத் திருப்பியளிக்கவோ அல்லது திரும்பப் பெறவோ கோரலாம்.\nநீங்கள் தவறான பொருளை பெற்றார் என்றால் நீங்கள் பணத்தை திரும்ப அல்லது ஒரு reshipment கோரலாம்.\nநீங்கள் பெற்ற தயாரிப்பு உங்களுக்கு தேவையில்லை என்றால் நீங்கள் பணத்தை திருப்பித் திருப்பி விடலாம், ஆனால் நீங்கள் உங்கள் செலவில் உருப்படியை திருப்பிச் செலுத்த வேண்டும் மற்றும் உருப்படியை பயன்படுத்தப்படாமல், பாக்ஸ் திறக்கப்படாது.\nஉங்கள் பொருட்டு காரணமாக (அதாவது தவறான முகவரி வழங்கும்) உங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள காரணிகள் வரவில்லை\nஉங்கள் பொருட்டு காரணமாக கட்டுப்பாட்டிற்கு வெளியே விதிவிலக்கான சூழ்நிலைகளில் செய்ய வரவில்லை ப்ளைட் டால் (அதாவது, சுங்க அழிக்கப்படும் ஒரு இயற்கை பேரழிவு தாமதப்பட்டது).\nகட்டுப்பாட்டை மீறி மற்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் www.thisisblythe.com\n* விநியோகிக்கப்பட்ட உத்தரவாதக் காலத்திற்கு (15 நாட்களுக்கு) காலாவதியாகிவிட்டபின், நீங்கள் 45 நாட்களுக்குள் பணத்தை திருப்பி கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். ஒரு செய்தியை அனுப்புவதன் மூலம் நீங்கள் இதை செய்யலாம் தொடர்பு பக்கம்\nநீங்கள் பணத்தை திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்றால், உங்கள் பணத்தை திரும்ப செயல்படுத்தப்படும், மற்றும் ஒரு கடன் தானாக 35 நாட்களுக்குள், உங்கள் கடன் அட்டை அல்லது பணம் செலுத்தும் அசல் முறை பயன்படுத்தப்படும்.\nதற்போது நாம் குறைந்த விலையில் வழங்கப்பட்ட பரிமாற்றத்தை வழங்கவில்லை.\nதயவுசெய்து உங்கள் கொள்முதலை எங்களிடம் திருப்பி அனுப்ப வேண்டாம்.\nஇந்த ஐஐஎஸ்பிளைட்நாக்ஸ் கப்பல்கள் சர்வதேச ப்ளைட் ப்ளைட் பொம்மைகள் மற்றும் ப்ளைட் பாகங்கள். கிடைக்கும் பிளைட் கோடுகள், Blythe கப்பல் கட்டணங்கள், மற்றும் கட்டணம் உங்கள் பொருட்டு விநியோக முகவரி பொறுத்து மாறுபடும். எனினும், எங்கள் வலைத்தளத்தில் எந்த மறைக்கப்பட்ட அல்லது எதிர்பாராத கட்டணம் இல்லை.\nபுதுப்பிக்கப்பட்டது: ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து கட்டளையிலும் இலவச கப்பல். குறைந்தபட்சம் இல்லை. கட்டணம் செலுத்தப்பட்டது.\nஇந்த ஐஐபிபிளின் தயாரிப்புப் பட்டியலின் பெரும்பகுதி நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படலாம். இவை பின்வருமாறு:\nஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு\nபஹ்ரைன் ஜோர்டான் நைஜீரியா சவூதி அரேபியா\nஎகிப்து கென்யா ஓமான் தென் ஆப்பிரிக்கா\nஇஸ்ரேல் குவைத் கத்தார் ஐக்கிய அரபு நாடுகள்\nகானா மொரோக்கோ மொரிஷியஸ் நமீபியா\nரீயூனியன் தன்சானியா மயோட்டே ஜிம்பாப்வே\nபெர்முடா கொலம்பியா மெக்ஸிக்கோ உருகுவே\nபிரேசில் கோஸ்டா ரிகா பனாமா வெனிசுலா\nகனடா எக்குவடோர் பெரு பொலிவியா\nசிலி குவாதலூப்பே டிரினிடாட் மற்றும் டொபாகோ பார்படாஸ்\nம��க்குரேனேசிய பிரஞ்சு கயானா ஜமைக்கா செயிண்ட் மார்டின்\nஆஸ்திரேலியா இந்தோனேஷியா மலேஷியா தென் கொரியா\nசீனா ஜப்பான் நியூசீலாந்து தைவான்\nஹாங்காங் கஜகஸ்தான் பிலிப்பைன்ஸ் தாய்லாந்து\nஇந்தியா மக்காவு சிங்கப்பூர் புதிய கலிடோனியா\nபிஜி கம்போடியா இலங்கை மார்சல் தீவுகள்\nஆஸ்திரியா ஜெர்மனி லக்சம்பர்க் செர்பியா\nபெல்ஜியம் கிரீஸ் மால்டா ஸ்லோவாகியா\nபல்கேரியா ஹங்கேரி மொனாகோ ஸ்லோவேனியா\nசைப்ரஸ் ஐஸ்லாந்து நெதர்லாந்து ஸ்பெயின்\nசெ குடியரசு அயர்லாந்து நோர்வே ஸ்வீடன்\nடென்மார்க் இத்தாலி போலந்து சுவிச்சர்லாந்து\nஎஸ்டோனியா லாட்வியா போர்ச்சுகல் துருக்கி\nபின்லாந்து லீக்டன்ஸ்டைன் ருமேனியா ஐக்கிய ராஜ்யம்\nபிரான்ஸ் லிதுவேனியா ரஷ்யா செயிண்ட் பார்தேலெமி\nஅன்டோரா அல்பேனியா பொசுனியா மற்றும் கேர்சிகொவினா ஜிப்ரால்டர்\nகுரோஷியா சான் மரினோ வாடிகன் நகரம்\nஉங்கள் பேக்கேஜ்கள் சுங்கக் கட்டணங்கள் மற்றும் நாட்டின் இறக்குமதி கடமைகளுக்கு உட்பட்டவை அல்ல. மேலும் தகவலுக்கு, செல்க இறக்குமதி கட்டணம்.\nசெயல்பாடுகள்: எக்ஸ்எம்என் தாம்சன் ஏவ், அலமேடா, CA 2704, அமெரிக்கா\nமார்கெட்டிங்: 302-XIX ஹாரோ ஸ்ட், வான்கூவர், கி.மு. V1629G 6G1, CAN\nஉங்களது ஆணையை பின் தொடருங்கள்\n© பதிப்புரிமை 2019. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nப்ளைத். உலகின் # 1 Blythe தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் முதல். எங்கள் தேடவும் தயாரிப்புகள் இப்பொழுது.\nகப்பல் மற்றும் கணக்கிடுதலில் கணக்கிடப்பட்ட வரிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/47020-", "date_download": "2019-10-14T20:14:03Z", "digest": "sha1:TLVYMJS6WWILOAH5N2X4PJUSHURMNJCO", "length": 7198, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 65 வயது பெண்மணி! | 65 year Women gives birth to quadruplets", "raw_content": "\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 65 வயது பெண்மணி\nஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்ற 65 வயது பெண்மணி\nபெர்லின்: ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்று மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் 65 வயதான ஜெர்மன் நாட்டுப் பெண்மணி.\nஜெர்மன் தலைநகர் பெர்லினைச் சேர்ந்தவர் அன்னீகிரட் ரவுனிக். 65 வயதான இவர், அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி பயிற்சி அளிக்கும் ஆசிரியராக உள்ளார். 65 வயது மூதாட்டியாக இருந்தாலும் அண்மையில் கர்ப்பம் தரித்து இருந்தார்.\nஏற்கெனவே இவருக்கு 13 பிள்ளைகளும், 7 பேரக்குழந்தைகளும் உள்ளனர். 13 குழந்தைகளும் 5 வெவ்வேறு தந்தைகளுக்கு பிறந்தவர்கள் ஆவர். மூத்த பிள்ளைகளுக்கு திருமணம் ஆகி, அவர்களுக்கு குழந்தையும் உள்ளது. ரவுனிங்கிற்கு பேரக் குழந்தைகளும் உள்ளது. அவரது கடைசி மகளின் வயது 9 ஆகும். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமுற்று இருந்த அன்னீகிரட்டுக்கு சமீபத்தில் ஒரே பிரசவத்தில் 3 ஆண், 1 பெண் என 4 குழந்தைகள் பிறந்துள்ளனர்.\nரவுனிக் 21 வது வாரம் கர்ப்பிணியாக இருந்தபோதே மருத்துவ பரிசோதனையில் அவருடைய வயிற்றில் 4 குழந்தைகள் வளருவது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அல்ட்ராசவுண்ட் ஸ்கேனில் 4 இதயங்கள் துடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅன்னீகிரெட் கருவுற்று வெறும் 26 வாரங்களே ஆகியிருந்த நிலையில், குறை பிரசவம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும் 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும், அவர்களது உயிருக்கு ஆபத்து எதுவுமில்லை எனவும் பெர்லினில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.\nஏற்கனவே 13 குழந்தைகள் உள்ள நிலையில் தான் மீண்டும் கருவுற்று இருப்பதை கடந்த மாதம் அன்னீகிரெட் அறிவித்தார். இது தொடர்பாக அப்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை கிளம்பியது. ஆனாலும் அவரை சரியாகப் பராமரித்து 4 குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவிய மருத்துவர் குழு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளது .\n65 வயதிலும் தாயாக முடியும் என்று நிரூபித்த அன்னீ கிரேட்டுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_987.html", "date_download": "2019-10-14T20:33:37Z", "digest": "sha1:DOSQG6OKBVUSUF67T4OYNGQYQHIAUCMU", "length": 18126, "nlines": 137, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "*என்ன பாவம் செய்தார்கள் இடைநிலை ஆசிரியர்கள்? - முனைவர் மணி.கணேசன்* - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n*என்ன பாவம் செய்தார்கள் இடைநிலை ஆசிரியர்கள்\nஆசிரியர்களை இந்த சமூகம் குழந்தைகளின் இரண்டாவது பெற்றோர் என்றே அழைக்கின்றனர். குறிப்பாக, தொடக்கநிலையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்குத்தா��் இந்த பெருமை முற்றிலும் பொருத்தமானதாக அமையும். முதல் வகுப்பில் சேர்க்கப்படும் பச்சிளம் குழந்தைகளைக் கையாளுதல் என்பது அவ்வளவு எளிதான செயலல்ல. மிகுந்த பொறுமையும் தாய்மை உணர்வும் அனைவருக்கும் அவசியம். குழந்தையின் உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, சமூக வளர்ச்சி ஆகியவை சீராகவும் செம்மையாகவும் செழுமையாகவும் வளர இடைநிலை ஆசிரியர்களின் பங்களிப்புகள் அளப்பரியவை.\nஅத்தகைய இடைநிலை ஆசிரியர்களின் தாயுள்ளத்தையும் நாட்டிற்கு தேவையான குடிமைப் பண்புகளைக் குழந்தைகளிடையே போற்றி வளர்க்கப் பாடுபடும் அருங்குணத்தையும் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க முயலுதல் நல்லது. பொதுவாகவே குழந்தைகள் விளையாட்டின்மீதும் செயல்பாட்டின்மீதும் அதீத பற்று கொண்டவர்களாகவே சுட்டித்தனம் மிக்கவர்களாக இருப்பர். வயது முதிர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைப் புறந்தள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அக்குழந்தைகளின் மனம் விரும்பும் மற்றுமொரு குழந்தையாக நெகிழ்வுற்று கற்றலையும் கற்பித்தலையும் கலையாக வார்த்து இயல்பாக உருவாக்குதல் என்பது தலைசிறந்த கல்விச் சேவையாகும்.\nஅத்தகு, தம் பணியைத் தொழிலாக அல்லாமல் தொண்டாக மேற்கொண்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவது வேதனையளிக்கத்தக்கது. மத்திய அரசுக்கு இணையாக நியாயமாகக் கிடைக்க வேண்டிய அடிப்படை ஊதியப் பலன்களையும் படிகளையும் கடந்த இரு ஊதியக் குழுவிலும் முறையாக வழங்க மறுத்து தொடர் ஊதிய இழப்பை ஏற்படுத்தி வருவதென்பது அரசுப் பணியாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளாகும். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத அவலநிலையில் தான் தமிழ்நாட்டில் போக முடியாத, போக்குவரத்து வசதியில்லாத, போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமற்ற, பாதுகாப்பு வசதிகளற்ற குக்கிராமங்களில் குழந்தைகளின் பொருட்டு, விரும்பியே உழன்று வருகின்றனர். இதில் பெண் ஆசிரியைகளின் நிலை சொல்லவொணாதது.\nகடந்த இரு ஊதியக் குழுக்களிலும் காணப்பட்ட இவர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் மற்றும் இழப்புகள் ஆகியவற்றைக் களைய அவ்வக்கால மாநில அரசுகளால் நியமனம் செய்யப்பட்ட மூன்று நபர்கள் குழு மற்றும் ஒரு நபர் குழு போன்றவற்றால் உரிய, உகந்த பலனின்றிப் போனது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்���ிய கண்துடைப்பு நடவடிக்கைகளாக அமைந்திருந்தன. பல்வேறு கட்ட அறவழி போராட்டங்களும் கூட்டு நடவடிக்கைகளும் நீதிக்கான பயணங்களும் அதன்பொருட்டு நிகழும் பேரிடர்களும் முடிவின்றித் தொடரும் பயணங்களாகவே காணப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைப்பதில் இதுவரையிலும் ஆண்ட, ஆளும் அரசுகளுக்கிடையில் ஒரு வேறுபாடும் இல்லாதது துர்பாக்கியம் எனலாம்.\nபதவி உயர்வின்போது கூடுதல் பணப்பலன்கள் கிடைப்பதை உறுதி செய்தல் தலையாய கடமை என்பது நியதி. இது இங்குள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகவே உள்ளது. பாவப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் பதவி உயர்வின்போது, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில், தாம் ஏற்கனவே பெற்று வரும் சொற்ப ஊதியத்தில் அரசுப் பணியாளர்கள் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் பணப்பலன்கள் ஏதுமின்றி ஊதிய இழப்பு அல்லது அதே ஊதியம் அல்லது மிகவும் குறைவான ஊதியப் பலனைத் தண்டனையாகப் பெறும் அவலம் கொடுமையானது. இதனால், பல மூத்த இடைநிலை ஆசிரியர்கள் தகுதியிருந்தும், விருப்பம் இருந்தும் ஊதிய இழப்பை முன்னிட்டு நியாயமாகக் கிடைக்கும் உயர்பதவிக்கான பதவி உயர்வைப் புறக்கணித்து வரும் போக்குகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. கடைநிலையாக இருக்கும் இடைநிலை ஆசிரியப் பணியிடத்திலேயே பதவி உயர்வைக் காட்டிலும் சற்று கூடுதல் பலனளிக்கக்கூடிய தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை காலத்தைத் துய்க்கும் இழிநிலையானது அவசர அவசியம் கருதி ஆட்சியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்களால் களையப்படுதல் இன்றியமையாதது.\nமேலும், பட்ட காலிலே படும் என்றும் கெட்ட குடியே கெடும் என்பதற்கேற்ப, அண்மையில் தொடக்கக்கல்வித் துறையில் காணப்படும் உபரி இடைநிலை ஆசிரியர்களைப் புதிதாகத் தொடங்கவிருக்கும் மழலையர் பள்ளிகள் என்றழைக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் முன் மழலையர் வகுப்புகளுக்கான பயிற்றுநர்களாகப் பதவியிறக்கம் செய்ய முற்படும் முயற்சிக்கு நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியிருப்பது வேதனையான நிகழ்வாகும்.\nஇதன்காரணமாக, அதற்கென பயிற்சி பெற்றுக் காத்திருக்கும் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களின் கனவு பறிபோகும் நிலை ஒருபுறம். மற்றொருபுறத்தில் அரசுப்பள்ளிகளில் வகு���்புக்கு ஓராசிரியர் என்ற பன்னெடுங்காலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் நெடிய முழக்கமானது மாண்டு போகும் பரிதாப நிலை. இதுமாதிரியான கொடும் நடவடிக்கைகள் வேறெந்த துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் நிகழ்ந்திடாத ஒன்று. ஏற்கனவே ஊதிய முரண்பாடுகளாலும் தொடர் இழப்புகளாலும் துவண்டு கிடக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, இப்புதிய அறிவிப்பு மேலும் அத்தகையோருக்கு மிகுந்த மனவலி உண்டாக்கும் அழித்தொழிப்பு செயலாகும் என்பது மிகையல்ல.\nகடைசியாக கண்ணீர் தழும்ப மனித சமூத்திடம் ஒரேயொரு கேள்வி:\n\"என்ன பாவம் செய்தார்கள் இந்த இடைநிலை ஆசிரியர்கள்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3125", "date_download": "2019-10-14T21:29:54Z", "digest": "sha1:DDRAOL5E52QWWK35MO7VNURWPL7XXAII", "length": 6620, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Hi Computer! - Hi, Computer » Buy english book Hi Computer! online", "raw_content": "\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nஇந்த நூல் Hi, Computer, என். சொக்கன் அவர்களால் எழுதி Prodigy English பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nஏ.ஆர். ரஹ்மான் - A.R.Rahman\nஅஸிம் கம்ப்யூட்டர்ஜி - (ஒலிப் புத்தகம்) - Azhim Premji : Computerji\nசாஃப்ட்வேர் துறையில் சாதிக்கலாம் வாங்க - Software Thuraiyil Sathikalam Vaanga\nமற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :\nவிண்டோஸ் XP யில் எம்.எஸ். வேர்டு 2003\nடேட்டாபேஸ் மைஎஸ்க்யூஎல் பயிற்சி நூல்\n10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000 - 10 Natkalil Powerpoint\nஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines\nகோரல்ட்ரா தமிழில் விளக்கக் கையேடும் பயன்பாட்டு விவரங்களும்\nஎளிய தமிழில் டேலி ஈஆர்பி 9\nஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/07/12/112379.html", "date_download": "2019-10-14T21:43:13Z", "digest": "sha1:X5ZOFQNIUMXPY63JIJDUKQ2YSM6BJ7CI", "length": 23443, "nlines": 214, "source_domain": "www.thinaboomi.com", "title": "விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு: சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமுதல்வர் பதவி கனவிலேயே எப்போதும் இருக்கிறார் ஸ்டாலின் - பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி தாக்கு\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nவிளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத ஒதுக்கீடு: சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nவெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019 தமிழகம்\nதேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nதமிழக சட்டப்பேரவையில் ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மாநில மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு துறையில் வெற்றி ப���ற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பொது நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அவையின் கவனத்தை ஈர்த்து தீர்மானத்தை கொண்டு வந்தார்.\nஇதற்கு பள்ளி கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் 2018-ம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது முதலமைச்சர், தகுதியின் அடிப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கண்டறியப்பட்ட பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி 20.2.2019ல் அரசு துறைகளில் கண்டறியப்பட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பணி நியமனம் செய்ய வழிவகை குறித்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்த அரசாணைப்படி விளையாட்டு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விளையாட்டு நிலையின் அடிப்படையில் வகை ஒரு பணியிடங்கள் பொதுத்துறை நிறுவனங்களிலும், வகை 2 பணியிடங்கள் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும், வகை 3 மற்றும் 4ல் கண்டறியப்பட்ட பணியிடங்களில் அரசு துறைகளிலும் வேலைவாய்ப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் பாரா ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் வகை 1 பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெற தகுதி உள்ளவர் ஆவர். காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் வௌ்ளி, வெண்கலம் பதக்கம் வென்றவர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், ஐபிஎஸ்ஏ உலக விளையாட்டுகள், செபாலிம்பிக் ஆசிய மற்றும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்கு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற வீரர் வீராங்கணைகளுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் வகை 2 பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெற தகுதி உள்ளவர் ஆவர். மேலும் இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு தேசிய மற்றும் ம���நில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கணைகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற 2 விளையாட்டு வீரர்கள், 1 விளையாட்டு வீராங்கணைக்கு மேற்படி அரசாணைப்படி பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nஇந்தியாவில் முதன்முதலாக ஐ.ஏ.எஸ். அதிகாரியான பார்வையற்ற பெண் துணை கலெக்டராக பதவியேற்பு\nவீடியோ : அருவம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அருவம் படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பப்பி படத்தின் திரைவிமர்சனம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 17- ந்தேதிநடை திறப்பு\nதிருப்பதியில் பிரம்மோற்சவ உண்டியல் காணிக்கை ரூ. 20.40 கோடி\nதிருப்பதி பிரம்மோற்சவ விழா: தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி உற்சவர் மலையப்பசாமி வீதி உலா\n17-ம் தேதி அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா சிலைகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மாலையணிவிப்பு - தலைமை கழகத்தில் கொண்டாட்டம்\nஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு: நாடு முழுவதும் 127 பேர் கைது தேசிய புலனாய்வு அமைப்பு தகவல்\nவிக்கிரவாண்டியில் சூறாவளி பிரச்சாரம் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு\n��ிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை\nஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.256 ரூபாய் சரிவு\nஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்வு\nதங்கம் விலை இறங்குமுகம்: சவரனுக்கு ரூ.184 குறைந்தது\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஎவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\nகாத்மண்டு : எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு செய்துள்ளன.உலகிலேயே மிக உயரமான எவரஸ்ட் சிகரம் ...\nதுருக்கி தாக்குதலுக்கு பயந்து சிரியாவுடன் குர்துகள் ஒப்பந்தம் - எல்லையில் ராணுவம் குவிப்பு\nடமாஸ்கஸ் : துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ...\nஆஸி.யில் ரகசிய ஆவணங்களை தவறுதலாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய அதிகாரிகள்\nசிட்னி : ஆஸ்திரேலியாவில், பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கை நிறுவனங்களுக்கு தவறுதலாக அனுப்பிய ...\nவலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி\nபுது டெல்லி : சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.சமூக ...\nபி.சி.சி.ஐ. தலைவராக கங்குலி தேர்வு: முறையான அறிவிப்பு 23-ம் தேதி வெளியிடப்படும்: ராஜீவ் சுல்கா\nமும்பை, : பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என ராஜீவ் சுல்கா தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் ...\nவீடியோ :விக்கிரவாண்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : உடற்தகுதி அடிப்படையிலான இடைவெளி நடனம்\nவீடியோ : மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற விதைப்பந்து தயாரித்தல் முகாம்\nவீடியோ : விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரம்\nவீடியோ : தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019\n19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்\n2சீனாவை துண���டாட நினைத்தால்... அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை\n3ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்\n4எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளம் - சீனா முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vetripadigal.in/2007/11/blog-post_07.html", "date_download": "2019-10-14T21:29:09Z", "digest": "sha1:K6NHA43MTNCYPQYHYVDWUUIMNWZX44F2", "length": 12007, "nlines": 212, "source_domain": "www.vetripadigal.in", "title": "வெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒரு சறுக்கல் - குண்டர்களை ஏவி கடன் வசூலித்ததால் கோர்ட் அபராதம் ~ வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை", "raw_content": "வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை\nபுதன், 7 நவம்பர், 2007\nவெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒரு சறுக்கல் - குண்டர்களை ஏவி கடன் வசூலித்ததால் கோர்ட் அபராதம்\nமுற்பகல் 9:37 ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, வெற்றியின் சறுக்கல் No comments\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி துவங்கிய குறுகிய காலத்திலேயே மாபெறும் வளர்ச்சி பெற்று, பல பிரபல வங்கிகளையும் பின்னுக்குத்தள்ளி முன்னேறி வருகிறது. அவர்களது ப்ரிமிக்கத்தக்க வளர்ச்சி, அவர்களது செருக்கையும் அதிகப்படுத்தி உள்ளது. பல இடங்களில் கொடுத்த கடனை வசூலிப்பதற்கு, அடியாட்களை ஏவியும், மிரட்டியும் வசுலிப்பதாக செய்திகள் வந்தன.\nகடந்த நவம்பர் ஆறாம் தேதி, டில்லியிலுள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தங்களிடம் கடன் வாங்கிய ஒரு வாடிக்கையாளரை குண்டர்கள் மூலம் அடித்ததற்காக 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்ற் வாரம், ரிசர்வ் வங்கியின் கவர்னர், தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகள் குண்டர்கள் வழியாக கடன் வசூல் செய்வதை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை கீழ்கண்ட யூ.ஆர்.எல்லில் படிக்கலாம்.\nவெற்றிபடிகளில் ஏறும் போது , செருக்கு தலையில் ஏறுகிறது. அந்த இறுமாப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ய தூண்டுகிற்து. அங்குதான,் சறுக்கலின் முதல் படி துவங்குகிற்து.\nமீண்டும் சந்திப்போம். அனவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு\nபாரதி கண்ட புதுமை பெண் - கேப்டன் பவிகா பாரதி உலகின் இளம் விமானி\nஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்\nகூடங்குளம் அணு உலை பாதுகாப்ப��னது - டாகடர் கலாமின் முழு அறிக்கை\nதிருவரங்கத்தில் ஒரு தமிழ் திருவிழா - அரங்கனுகே சவால் விடும் அறநிலையதுறை\nபாராளுமன்ற முதல் கூட்ட தொடரில் தமிழக எம்.பிக்கள் சாதித்தது என்ன தமிழக எம்.பிக்களில் முதலிடம் யாருக்கு\nஇந்து கடவுளரை இழிவு படுத்தி மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிய பாடல்\nநவம்பர் 2013 மாத நியூ ஜென தமிழன். இதழ்: சர்தார் படேல் சிலை + சைபர் குற்றங்கள் + மங்கல்யான் + மற்றும் பல\nஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாம...\nவெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒர...\nஉடல் ஊனம் வெற்றிக்கு தடையில்லை\nஇணைய ஒலி இதழ் (24)\nஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாம...\nவெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒர...\nஉடல் ஊனம் வெற்றிக்கு தடையில்லை\nஅரசியல் (37) செய்தி விமர்சனம் (30) இணைய ஒலி இதழ் (24) தேர்தல் 2009 (16) நேர்முகம் (15) சாதனையாளர்கள (12) சாதனையாளர்கள் நேர்முகம் (9) தேர்தல் (7) டாக்டர் க்லாம் (6) வெற்றிபடிகள் (6) சினிமா (5) தலை குனிவு (5) தீவிரவாதத்தின் கொடுமைகள் (5) பொது (5) கல்வி (3) குறும்படம் (3) வலைபதிவுகள் (3) டாக்டர் கலாம் (2) தலைமை பண்பு (2) பாரதியார் (2) மனப்பாங்கு (2) வெற்றியின் சறுக்கல் (2) இலங்கை தமிழர் (1) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (1) கமலஹாசன் (1) கம்பராமாயணம் (1) காமெடி (1) குற்றம் (1) கேட்கும் திறன் (1) செம்மொழி மாநாடு (1) தமிழ்நாடு (1) தலித் மக்கள் (1) தீண்டாமை ஒழிப்பு (1) நேரப்பங்கீடு (1) பழகும் தன்மை (1)\nCopyright © 2011 வெற்றிப்படிகள் - எண்ணங்களின் கலவை | Powered by Blogger\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260926", "date_download": "2019-10-14T21:43:33Z", "digest": "sha1:72IH2GV75TZWZEN64236J7J3PZBIRKTJ", "length": 17276, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "இருளில் மூழ்கி கிடக்கும் மணலிப்பட்டு மேம்பாலம்| Dinamalar", "raw_content": "\nநன்கொடையாளர் பட்டியல் முதலிடத்தில்ஷிவ் நாடார்\nஆபாச படம்: 7 பேர் கைது\nஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்\nபசு பாதுகாப்பில் அலட்சியம்; கலெக்டர் சஸ்பெண்ட்\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு 2\nஅத்வானி, ஜோஷி அரசு பங்களாவில் தங்க மத்திய அரசு அனுமதி 1\nடிசம்பரில் பா.ஜ.,புதிய தலைவர்: அமித் ஷா\nமுடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர்: ஐசிசி 1\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ; தலைவர்கள் வாழ்த்து 5\nஇருளில் மூழ்கி கிடக்கும் மணலிப்பட்டு மேம்பாலம்\nதிருக்கனுார்:கூனிச்சம்பட்டு- மணலிப்ப��்டு மேம்பாலம் மற்றும் சாலையில் தெருமின் விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதிருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்று வழியாக திருக்கனுார் பஜார்வீதி மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதனையடுத்து அக்கிராம மக்களின் நலன்கருதி சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு சாலையில் பொதுப்பணிதுறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.ஆனால், மேம்பாலம் மற்றும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெருமின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால், மணலிப்பட்டு கிராமத்தில் இருந்து திருக்கனுார் மற்றும் புதுச்சேரி நகரப்பகுதிகளுக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்பும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு மேம்பாலம் மற்றும் சாலையில் எரியாமல் உள்ள தெருமின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொதுமக்களே முன்வந்து அவர்கள் செலவில் மின்விளக்குகளை எரியவிடுங்கள்.. ஆனால் வரி கட்டாதீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் வி���ும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/usercomments.asp?news_id=999", "date_download": "2019-10-14T21:42:11Z", "digest": "sha1:M2O5HM7EZKRHYDE7NQOSRSFUYCA4PH5J", "length": 79875, "nlines": 305, "source_domain": "www.dinamalar.com", "title": "Post your Comments about Dinamalar World No.1 Tamil Daily News Paper-Tamil News Paper-Tamil Nadu Newspaper Online-Breaking News Headlines-Latest Tamil News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாசகர்கள் கருத்துக்கள்\nதினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.\nமும்பையின் ஆரே பகுதியில் மெட்ரோ ரயில் பணிக்காக மரங்கள் வெட்டுவதை நேற்று சுப்ரீம் கோர��ட் தடை செய்தது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக எழுதியிருந்தனர். காடுகளில் மரம் வெட்டக் கூடாது சரி. குடியிருப்பு பகுதிகளில் நகரம் விஸ்தரிப்புக்கு ஏன் வெட்டக் கூடாது என்று பலர் கூறியிருந்தனர். அவர்களுக்கு நான் படித்து தெரிந்த ஒரு விசயத்தை இங்கு கூறுகிறேன். ஆக்சிஜன் அளவை செல்கள் உணர்ந்து, தகவமைத்துக் கொள்வது எவ்வாறு என்ற மருத்துவ கண்டுபிடுப்புகளுக்காக 2019 நோபல் பரிசு மூன்று பேருக்கு வழங்கப் பட்டதாக படித்தோம். அவை மனிதன் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் குறைவான ஆக்ஸிஜன் அளவுகளால் திசுக்களில் உள்ள செல்கள் வளர் அல்லது சிதை மாற்றம் பெரும் அதன் விளைவாகவே கேன்சர் போன்ற வியாதிகள் வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சரி அதற்கு என்ன சல்யூஷன். ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளான மரங்கள் அடர்ந்த பகுதிகளில் பிராணயாமம் மற்றும் யோகா செய்யலாம். வீடுகளில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் நிறைய மரம் வளர்த்து பயன் பெறலாம். குறிப்பாக அதிகம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மரங்களான புன்னை மரம், வேப்ப மரம் வளர்க்கலாம். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களின் அவசியம் உணர்ந்து பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை. அவை நமது தலைமுறையினர் நோய் நொடியில்லாத நல் வாழ்வு பெற நாம் சேர்த்து வைக்கும் சொத்து என கருதுங்கள். முடிந்தவரை வாழும் மரங்களை வெட்டாமல் மனித தலைமுறைகளுக்கு வாழ்வளியுங்கள்....\nசென்னை மாவட்ட வருவாய்த்துறை கைப்பட எழுதிக்கொடுத்த பட்டாக்களை 2016 முதல் கணணியில் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுகிறார்கள். ஆனால் அதில் ஏகப்பட்ட பிழைகளும் குளறு படிகளும் உள்ளன. அவற்றை சரி செய்வது என்றால் லேசான காரியமில்லை இடங்களுக்கு ஏற்றாற்போல பல ஆயிரம் முதல் லகரங்கள் வரை செலவு செய்தாலும் பல மாத கணக்கில் அதற்கான நடைமுறை நீளுகிறது. இந்த லட்சணத்தில் தமிழ் நாடு பதிவுத்துறையினர் மக்களை இம்சைபடுத்தும்விதமாக கணணி பட்டா சரியாகைருந்தால் தான் ஆவணங்களை பதிவு செய்வது என்றும் மேனுவல் பட்டாக்களை கணக்கில் எடுப்பது இல்லை என முரண்டு பிடித்து ஆவணவங்களை பதிவு செய்யமறுக்கின்றனர். இன்று அண்ணன் தன் தம்பிக்கு தனக்கான அரை பாகத்தில் பாதியான பிரிக்கப்படாத கால் பங்கை ஷெட்டில்மென்ட் செய்து பத்திரம் பதிவு ச���ய்ய கோடம்பாக்கம் சார்பதிவு அலுவலகத்திற்கு சென்று பத்திரததினை பதிவுக்கு தாக்கல் செய்ய அசல் ஆவணம் மற்றும் மேனுவல் பட்டாவுடன் தாக்கல் செய்த போது சார் பதிவாளர் கணணி பட்டா கேட்டு பதிவுக்கு மறுத்து விட்டார் , இந்த அநியாயத்தை அரசு சரிசெய்ய முன்வருமா\n எனது அரசியல் ஆசான்களின் விவேகானந்தர், காந்தி மற்றும் காமராசருக்குப், பிறகு நான் மதிப்பளிக்கும் திரு சோ அவர்கள் ஆழ்ந்து சிந்தித்து எழுதிய \"எங்கே பிராமணன்\" என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான பிராமணர்களே சமுதாயத்தில் மரியாதைக்குரிய பிராமணர்கள். இவர்கள் இன்றும் தமிழ்நாட்டில் 80% சதவிகிதம் உள்ளார்கள் என்பது என் கணிப்பு. சிதம்பரம் நடராசர் கோவில் போன்ற நம் தமிழக கோவில்களை விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு கோயிலையும் மிகச் சுத்தமாகவும் அழகாகவும் தொழக்கூடிய இடமாக ஆயிரக்கணக்கான வருடங்களாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் தமிழினத்தையும் தமிழர்களையும் தமிழ்நாட்டின் கோயில்களையும் காத்து வருவதில் பெரும்பங்கை ஆயிரக்கணக்கான வருடங்களாக பேராசை இல்லாமல் சாத்வீக குணத்தோடு அமைதியாக தங்கள் தட்டில் கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு சீரிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு கடவுளுக்கும், தமிழினத்திற்கும் ஆயிரக்கணக்கான வருடங்களாக தொண்டாற்றும் மரியாதைக்குரிய போற்றுதலுக்குரிய தமிழகத்தின் ஆன்மீக தொண்டர்கள் இவர்கள். தினமலர் நிறுவன ஆசிரியர் டிவிஆர் அவர்கள் நந்தனாரை போற்றியதில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி . ஏனென்றால் பல காலமாக என் தனிப்பட்ட கருத்து தமிழர்கள் ஜாதி உயர்வு தாழ்வற்ற சமுதாயமாக வாழ்ந்தார்கள் அவர்களிடம் தொழிலை குறிக்கும் குலம் மட்டுமே இருந்தது அந்த குலங்களிலும் எல்லா குலத்தையும் (தொழில்களையும்) சமமாக பாவிக்கும் சமத்துவமே இருந்தது என்பதே எனது கருத்து. ஒவ்வொரு குலத்திலும் மிக திறமையாக, நேர்த்தியாக தொழில் செய்பவரை,\" கோ\" என்று அரசனுக்கு ஈடாக திறமைக்கு மட்டுமே உயர்வளிக்கும் பண்பாடே பண்டைய தமிழுலகத்தில் இருந்தது. சாதி சார்ந்த உயர்வு தாழ்வுகள் இல்லை என்பது அறிவார்ந்த பாலகிருஷ்ணன் IAS போன்றவர்களின் கருத்தே எனதும் ஆகும். இதை நிரூபிக்கும் பல பண்டைய தமிழ் நாகரீகத்தில் நந்தனாரை மிக உயர்ந்த தமிழ் ஆன்மீக சமூகத்தின் 63 நாயன்மா��்களில் நந்தனாரையும் ஒருவராக கருதியதில் இருந்து இது விளங்கும். (தமிழ் போற்றும் நந்தானாரை கோவிலில் நுழையக்கூடாது என்று தடுத்தவர்கள் அன்றைக்கும் இருந்த ஒருசில ஜட்ஜ் சிதம்பரேஷ் போன்ற சாதி வெறியர்களே) அப்படிப்பட்ட நந்தனாரை தினமலர் நிறுவன ஆசிரியர் டி வி ஆர் தேர்ந்து எடுத்து அவருடைய நாடகத்தை சுதந்திரத்திற்கு முன்னரே நடத்தியதில் இருந்து அவருடைய உயர்ந்த எண்ணம் தெளிவாகிறது. (நெல்லை கண்ணன் அவர்கள் பதிவிலிருந்து) பாரதி, சுப்பிரமணிய சிவா, தீரர் சத்தியமூர்த்தி, டிவிஆர் போன்ற பிராமணர்களே தமிழ் நாட்டின் மரியாதைக்குரிய சோ கூறிய எங்கே பிராமணன் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழர்களால் மதித்து போற்றப்படும் உண்மையான பிராமணர்கள். இவர்களை போன்றவர்கள் இன்றும் தமிழ்நாட்டில் இருக்கும் 80% சதவிகிதம் பிராமணர்கள். பேராசை என்ற பெருநோய் பீடித்த , உயர்வு தாழ்வு பார்க்கும் ஜாதி வெறிபிடித்த, சமூக ஏற்றத்தாழ்வுகள் பார்க்கும் ஜட்ஜ் சிதம்பரேஷ் போன்றவர்கள் தமிழுலகம் போற்றும் பிராமணர்களும் அல்ல தமிழர்களும் அல்ல. தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதே அறிவார்ந்த தமிழர்களின் எண்ணம். மு.சிவா...\nஐயா, தமிழ்நாட்டில் பதிவுத் துறையால் பொது மக்கள் எவ்வாறு அவதிக்குள்ளாகின்றனர் என்பதை எனது அனுபவம் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன். 1990 ல் உரிய விற்பனை பத்திர பதிவு மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சொத்தை வாங்கினேன். நான் பதிவுசெய்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, எனது பதிவு குறித்து எந்தக் குறிப்பும் இல்லாமல் அதே சொத்துக்காக ஒரு போலி பதிவு செய்யப்பட்டது. ( சொத்துக்கு உரிமை இல்லாத யாரோ ஒருவர் எந்த தாய் பத்திரமும் இல்லாமல் விற்க அதனை மற்றொருவர் உரிய EC ஆவணம் இல்லாமல் வாங்குகிறார்கள்.) இந்த மோசடி பதிவை ரத்து செய்திட நான் புகார் அளித்தபோது, ​​எனது பதிவு முறையாக மேற்கொள்ளப்பட்டதாக பதிவு அதிகாரி ஏற்றுக்கொண்டார், ஆனால் அவர்களால் மோசடி பதிவை ரத்து செய்ய முடியாது எனவும், ஏனெனில் 2012 வரை பதிவுக்கு வரும் சொத்தின் உரிமையை சரிபார்க்க எந்த அறிவுறுத்தலும் அவர்களது துறை விதியில் இல்லை என பதில் அளித்துள்ளனர். எனவே அவர்கள் எனக்கு அளித்த விமோசனம் நான் நீதிமன்றத்திற்குச் செல்வது, அதிக வக்கீgல் கட்டணம் செலுத்துதல், நீதிமன்ற முத்திரையை செலு���்துதல், பல ஆண்டுகள் காத்திருந்து தீர்ப்பைப் பெறுவது ஒன்றே. எனது கேள்வி என்னவென்றால், எந்த காரணத்திற்காக நாங்கள் 10% முத்திரை வரி + பதிவுக்கட்டணத்தை அரசாங்கத்திற்கு செலுத்துகிறோம் எனது சொத்தை மோசடியாக அதிகாரிகளின் துணையுடன் யாரோ விற்கவும் அதற்காக நான் நீதிமன்றம் மூலம் நீதி பெற எனக்கு அறிவுரை வழங்குவதற்காகவா எனது சொத்தை மோசடியாக அதிகாரிகளின் துணையுடன் யாரோ விற்கவும் அதற்காக நான் நீதிமன்றம் மூலம் நீதி பெற எனக்கு அறிவுரை வழங்குவதற்காகவா\nDSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nமதிப்பெண்கள் அதிகம் போடுவதாக ஆசைகாட்டி இளம் பள்ளி மாணவிகளை நிர்பந்தம் செய்து பெரிய மனிதர்களின் காம இச்சைக்கு விருந்தாக்கிய பேராசிரியை நிர்மலாதேவி என்பது பட்டிதொட்டிக்கெல்லாம் தெரியும்._ _சரி அதைவிட கேவலமான பெண் பித்தன்... காமுகன் சமீபத்தில் நீதி மன்றத்தால் கூட கண்டிக்க பட்ட ஒரு ஆண்....... அவன் யார் 34 மாணவிகளை சீரழிக்க முயன்ற Madras Christian College பேராசிரியர் வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்று மாண்புமிகு நீதிமன்றம் கடும் கண்டனங்களை பதிவு செய்தது _ஆக இருவருமே \"பேராசிரியர்கள்\"தான். இருவரும் செய்த குற்றச்செயல் ஒன்றே..._ நிர்மலாதேவி விஷயத்தை மட்டும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச்சென்ற தமிழக விபச்சார ஊடகங்கள்_ இந்த பேராசிரியர் செய்த அதே தவறை ஏன் ஊடகங்கள் ஊதி பெரிதாக்காமல் அமுக்கி வாசிக்கின்றன 34 மாணவிகளை சீரழிக்க முயன்ற Madras Christian College பேராசிரியர் வழக்கு உயர்நீதிமன்றம் வரை சென்று மாண்புமிகு நீதிமன்றம் கடும் கண்டனங்களை பதிவு செய்தது _ஆக இருவருமே \"பேராசிரியர்கள்\"தான். இருவரும் செய்த குற்றச்செயல் ஒன்றே..._ நிர்மலாதேவி விஷயத்தை மட்டும் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச்சென்ற தமிழக விபச்சார ஊடகங்கள்_ இந்த பேராசிரியர் செய்த அதே தவறை ஏன் ஊடகங்கள் ஊதி பெரிதாக்காமல் அமுக்கி வாசிக்கின்றன _ Justice for Ashifa என கூவிய ஓநாய்கள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை _ Justice for Ashifa என கூவிய ஓநாய்கள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை _ நிர்மலாதேவி ஹிந்து... இந்த காமுகன் ஒரு கிறிஸ்தவன். ஊடகங்களே....ஏன் இந்த பாரபட்சம் . நிர்மலாதேவி செய்த தவறை எந்த ஹிந்துக்களும் முட்டு கொடுக்கவில்லை....\nவணக்கம் சார் நான் மதுரையிலிருந்து பேசுறேன் என்னுடைய தம்பி 11 ம் வகுப்பு படித்துக்கொண்ட���ருக்கிறான் அவன் இப்ப வந்த PUBG & FREE FIRE GAME ஐ பள்ளி விட்டு வந்ததும் விளையாடுவான் அந்த கேமை விளையாட ஆரம்பித்தால் அந்த கேம் லேயே மூழ்கி விடுவான்.இந்த கேமை அவன் இரவு 12.00 வரை விளையாடுகிறான் . இந்த விளையாட்டை விளையாட ஆரம்பித்தா வேற எந்த வேலையும்க்க மாட்டான் இதனால் இவனிடம் மூர்க்கத்தனம் அதிகமாகிறது . எங்கள் அனைவரிடமும் சண்டை போடுகிறான் . அதனால் தயவு செய்து இந்த கேமை தடை செய்து வருங்கால சந்ததிகளை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்...\nஅத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கக் கூடாது என்றும் வைக்கவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஓரிருவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கையும் தொடர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. சமயம் மதம் போன்றவற்றில் இரு வேறு அபிப்பிராயங்கள் வரும்போது அதைத் தீர்த்து வைக்கவும் அதே சமய மதங்களிலேயே வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. மற்ற மாதங்கள் எப்படியோ சனாதன மதமான இந்து மதத்தில் தீர்வுகள் உள்ளடங்கியே உள்ளன. மத நம்பிக்கைகளுக்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லக்கூடியவர்கள் அந்த மாதங்களில் ஏற்கப்பட்டுள்ள பெரியோர்களும் ஆன்றோர்களும் கிரந்தங்களும்தான். இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கவே கூடாது. நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லுவது நாட்டில் இயற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே. ஆகம சாத்திரங்கள் சொல்லுவது என்ன என்று புரிந்துகொள்வதும் அதன்பேரில் தீர்ப்பு சொல்வதற்கும் தற்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே இது போன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்வதும் இது குறித்து உரிய பெரியோர்கள் முடிவெடுப்பதும்தான் சரியானதாக இருக்கும் கி. நரசிம்மன் சென்னை...\nகாஞ்சி அத்திகிரிவரதர் :- சமீபத்தில் ஆன்மீகர் ஒருவர் அத்திகிரிவரதரை காஞ்சிபுரத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று நினைத்து பக்தர்களின் ஒப்பந்த கையெழுத்து வாங்கி அரசிடம் முறையாக விண்ணப்பித்து காஞ்சியில் தனி கோயில் கட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று உமது தினமலரில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவருக்கு என்னுடைய கோடி கோடி வந்தனங்கள். திருவள்ளூர் பக்கத்தில் காக்களூரில் ஜலகண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அது போல் காஞ்சியிலும் அத்திவாரதருக்கு தனி கோயில் அமைந்தால் திருப்பதியில் உள்ள சீனுவாசர் திவ்ய க்ஷேத்ரம் போல் காஞ்சியும் பெருமை அடையும். தமிழ் நாட்டிலும் திருப்பதியில் தரிசிக்க வரும் 2 லட்சம் பக்தர்கள் போல் காஞ்சிபுரத்தில் தரிசிக்க வருவார்கள். காஞ்சியும் இன்னுஅமுக்கி=ம் மேன்மையடையும். அரசுக்கு ஒரு வேண்டுகோள். இப்பொழுது நாம் நவீன விஞ்ஞான முறையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். அதனால், காஞ்சியிலும் அத்திகிரிவரதரை நவீன முறையில் தண்ணீரிலியே அமர்த்தி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வகையில் கோயிலை அமைக்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள பக்தர்களின் சார்பாக இந்த கோரிக்கையை அரசிடம் வைக்க கடமைப்பட்டுள்ளேன். P.S.சாரங்கன், சிட்லபாக்கம்....\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அத்தி வரதர் வருகையால், நாட்டில் நல்ல மழை பெய்கிறது. குறைந்தது 100 நாட்கள் வைபவத்தை தள்ளிவைத்தால் இன்னும் பல கோடி பக்தர்கள் காண வருவார்கள். ஏன் நமது பாரத பிரதமர் கூட கண்டிப்பாக வருவார். அவர் வருகையால் நாட்டில் நல்ல நிகழ்வுகள் நடக்கின்றன. முடிந்தால் கேரளா நம்பூதிரிகளை அழைத்து \"தேவ பிரசன்னம்\" பார்க்கலாம். ஐயப்பன் கோயில், மற்றும் பத்மநாபஸ்வாமி கோயில்களில் இவ்வாறு பார்ப்பார்கள். தாங்களும் இதை செய்யலாம். இப்படிக்கு தங்கள் அன்பு தொண்டன்,...\nநான் நேற்று (08.08.2019) அன்று எனது மனைவி மற்றும் மாமியார் (வயது 87) அவர்களுடன் காஞ்சிபுரத்தில் அத்திவாரதர் பெருமாளை VIP பாஸ் மூலம் தரிசித்து வரலாம் என்று காலை 2 1/2 மணிக்கு முறைப்பட்டு 4 1/2 மணிக்கு VIP பாஸ் காரர்களை அனுமதிக்கும் இடத்திற்கு சென்றடைந்தேன். சென்றடையும் போதே அங்கிருந்த காவலர்கள் ஏதோ வேலை நடக்கிறது என்றும் 7 மணிக்கு மேல் தான் விடுவார்கள் என்றும் சொன்னார்கள். சரி வந்து விட்டோம், தரிசனம் பண்ணி விட்டே செல்லலாம் என்று முடிவு செய்து காத்திருந்தோம். அதற்கப்புறம் அந்த வழியாக செல்பவர்கள் எல்லாம் போகும் பொது இன்னும் ஒரு மணி ஆகும் என்றும் அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரு போலீஸ் அதிகாரி, காலைசுமார் 10 மணி அளவில் அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து நீங்கள் எல்லோரும் வரிசையாக நின்றால் தான் உள்ளே அனுமதிப்போம் என்று அறிவித்தார். உள்ளே ��ான் விடப்போகிறார்கள் என்று எல்லோரும் ஆவலுடன் தயாரானோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. மதியம் சுமார் 12 மணி அளவில் ஒரு 10 அல்லது 15 போலீஸ் அதிகாரிகள் வந்து நீங்கள் எல்லோரும் ஒழுங்காக வரிசையில் நின்றால்தான் எல்லாரையும் உள்ளே அனுமதிப்போம் என்று அதே பல்லவியை பாடினார்கள். மீண்டும் உள்ளே விடவில்லை. பிறகு, மதியம் 1 1/2 மணி அளவில் ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளே வேலை முடிந்து விட்டது, இப்பொதுழுது உங்களை எல்லாம் அனுமதிக்கப் போகிறோம் என்று அறிவித்தார். ஆனால் பிற்பகல் 2 மணிக்கு தான் உள்ளேயே அனுமதித்தார்கள். அவ்வளவு நேரம் வெயிலில் காத்திருந்தபடியால் எனது மாமியாருக்கும் (87 வயது) மனைவிக்கும் (57 வயது) மயக்கம் வருகிறாற்போல் ஆகிவிட்டது. தரிசனத்திற்காக அழைத்துக்கொண்டு வரப்பட்ட குழந்தைகள் எல்லாம் அழுக்கோண்டே இருந்தன. மற்றும் வேறு சில பெண்டுகளும், வயதானவர்களும் மயக்கமடையும் நிலையிருந்தார்கள். மற்றவர்களுடைய துன்பங்களைப்பற்றிய துளி கூட கவலை இல்லாதவர்களிடம் நிர்வாகம் இருக்கிறபோது இந்தமாதிரி மனிதாபினமற்ற செயல்கள் நடக்க முடியும். \"பக்தர் நடந்து தரிசிப்பதற்காக பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் VIP தரிசனம் பிற்பகல் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது\" என்று அறிவித்திருந்தால், சுமார் 5000 த்துக்கும் மேற்பட்டவர்கள் அவஸ்தைப்படாமல் இருந்திருப்பார்கள். இவர்களுடைய அக்கறையின்மையால் ஏதாவது உயிர் போயிருந்தால் அதிகபட்சமாக சம்பத்தப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்திருப்பார்கள். அதனால் போன உயிர் திரும்ப வந்து விடுமா இப்பொழுதுதான் அதிகாரிகள் எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படப்போகிறார்களோ இப்பொழுதுதான் அதிகாரிகள் எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படப்போகிறார்களோ இது போன்ற எண்ணற்ற செயல்கள் கண் முன்னே நடைபெறும் ஒன்றும் செய்யமுடியாமல் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் பாலாஜி P.S. சிட்லபாக்கம்...\nJains Westminster Owners Welfare Association (Registered under the Tamil Nadu Societies Registration Act 1975 - SL No.459/2016) Jains Westminster Complex, Arunachalam Road, Saligramam, Chennai 600093 Jains Westminster Owners Welfare Association (Registered under the Tamil Nadu Societies Registration Act 1975 - SL No.459/2016) Jains Westminster Complex, Arunachalam Road, Saligramam, Chennai 600093 தங்கள் 02.08.2019 செய்தித்தாளில் “சாலிகிராமத்தில் விதிமீறல் வணிக வளாகத்துக்கு சீல்” என்ற தலைப்பில் சில தகவல்கள் முழுமையாக தரப்பட வில்லை. தாங்கள் குறிப்பிட்டுள்ள வணிக வள��கம் “ஜெயின் ஹௌசிங்” நிறுவனத்தால் கட்டப்பட்டது. சி.எம்.டி.ஏ விதிகளின் படி இந்த கட்டிடம் ஜிம், சங்க அலுவலகம், நீச்சல் குளம், விருந்தினர் அறைகள் போன்ற குடியிருப்பு வாசிகளின் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டது. ஆனால் சி.எம்.டி.ஏ அனுமதிக்குப் புறம்பாக “ஜெயின் ஹௌசிங்” நிறுவனத்தார் இதனை வணிக வளாகமாக கட்டி சில கடைகளுக்கு வாடகைக்கு விட்டிடுருந்தனர். இது குறித்து சி.எம்.டி.ஏ அனுப்பிய நோட்டீசுக்கு “ஜெயின் வெஸ்ட்மின்ஸ்டர் அடுக்குமாடி உரிமையாளர்கள் சங்கம்” இந்த விதிமீறலுக்குப் பொறுப்பான ஜெயின் ஹௌசிங் மீது தேவையான நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை குடியிருப்பு வாசிகளின் பயன்பாட்டிற்கு மாற்றித் தருமாறு விண்ணப்பம் செய்துக் கொண்டது. வீடு கட்டும் பெரும் நிறுவனங்கள் விதி மீறல் செய்யும் போது அதை வெளிச்சம் காட்டி பொது மக்களை எச்சரிப்பது பத்திரிகைகளின் கடமை. எனவே உண்மை நிலையை வெளியிடுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நிர்வாகிகள் குழுமம்...\nஇந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த அதிகமான பாலங்கள் கட்டப்பட்டுள்ளன /கட்டப்பட்டு வருகின்றன.ஆனால் தமிழ்நாட்டில் அவ்வளவு பாலங்கள் கட்டப்படவில்லை.தேவையில்லையோ என்று யாரும் எண்ண வேண்டாம். .பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அருகிலுள்ள ரயில்வே கேட் வழியே செல்லும் எல்லோருமே எவ்வளவு சிரமத்திற்குள்ளாகிறார்கள் என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏன் இன்னும் பாலப் பணிகள் துவங்கக் கூட இல்லை என்றே தெரியவில்லை.மேலும் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அருகில் உள்ள உழவர் சந்தை அருகிலுள்ள பாலம் மாநில அரசின் பங்கிற்கு அதனுடைய வேலைகளை முடித்து விட்டுச் சென்றுவிட்டார்கள். ரயில்வே லைனிற்கு இருபுறமும் மாநில அரசின் வேலை.அது முற்றிலும் முடிந்து விட்டது.சரியாக ரயில்வே லைனிற்கு மேலாக மத்திய அரசின் வேலை நடைபெறவில்லை. தினமும் அந்த வழியாகச் செல்பவர்கள் அதைக் கண்டு கழித்துச் செல்கிறார்கள், எப்பொழுது மத்திய அரசின் கவனம் இந்தப்பாலத்தின்மீது திரும்பும் இது விஷயத்தில் மாநில அரசின் பங்கு என்ன இது விஷயத்தில் மாநில அரசின் பங்கு என்ன மாவட்ட ஆட்சித் தலைவரின் பங்கு என்ன மாவட்ட ஆட்சித் தலைவரின் பங்கு என்ன எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் பங்கு என்ன எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் பங்கு என்ன பாலம் ஏன் பாதியில் நிற்கிறது பாலம் ஏன் பாதியில் நிற்கிறது தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது....\nதினமலர் அவர்களுக்கு ஆத்ம நமஸ் ஹாரம், தங்கள் தினமலர் வலை தளத்தில் முக்கிய நகரில் செய்திகள் அதற்கு கீழே வர்த்தகம், சினிமா, சினிமா வீடியோ பின்னர் வாரமலர் அதற்கு பிறகுதான் கல்வி மலர் மற்றும் அறிவியல் மலர் என வருகிறது ... தயவு செய்து முக்கிய நகரில் செய்திகளுக்கு பின்னர் கல்வி மலர் மற்றும் அறிவியல் மலர் என வரும் படி வைக்க வேண்டுகிறேன் , ஏன்னெனில் மாணவர்கள் நமது வலை தளத்தலத்தை பார்க்கும் போது முதலில் சினிமா வரும் போது அவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு .......\nஅத்திவரதர் ஸேவை ஒரு நேரடி அனுபவம் வரப்போகிறார் வரதர், 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதராக என்று இரண்டு மாதங்களாக ஒரே பரபரப்பு. பச்சையப்பன் கல்லூரி நாட்களில் வரதர் கோவிலைக் கடந்துதான் தினமும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். ஆனால் எத்தனை முறை அப்போது வரதரை ஸேவித்திருப்பேன் என்று நினைவில்லை. சென்ற முறை அத்திவரதர் வந்த போது அவரை ஸேவித்தது நினைவிருக்கிறது. ஆனால் இத்தனை பரபரப்பும் ஆரவாரமும் அப்போது இருந்ததாகத் தெரியவில்லை. நவீன யுகத்தின் வாட்ஸ்அப் முகநூல் சாதனங்கள்அத்திவரதரை அனைவரிடமும் சேர்த்துவிட்டன. இது பெரியார் பூமி என்று ஓலமிடும் கும்பலைச் சேர்ந்த குடும்பத்து அம்மணிகள் பய பக்தியுடன் வந்து அத்திவரதரை ஸேவித்தது அவன் விளையாட்டன்றி வேறென்ன அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் முதல் மரியாதை முதல் தீர்த்தம் என்ற தனி ஒதுக்கீட்டில் செல்ல மற்றவரெல்லாம் பொதுப் பிரிவில் முட்டி மோத, அத்திவரதர் அத்தனையையும் புன்னகையுடன் ஸயனித்தபடி பார்த்துக் கொண்டே இன்றோடு இருபத்தோரு நாட்கள் ஓடிவிட்டது. எப்படியும் அத்திவரதரை ஸேவித்தாக வேண்டும் என்று முதல் நாளே தீர்மானித்தாயிற்று ஆனால் எப்படி எப்போது என்றுதான் தெரியாமல் இருந்தது. 87வயது அம்மா தானும் வருவதாகச் சொன்னதும் இன்னும் சற்று கவலையும் பயமும் சேர்ந்து கொண்டது. காமேஷ், கீதா மற்றும் ஜி.ஆரிடம் கேட்டாயிற்று, ஆனால் வரதன்தான் கூப்பிடுவதாகக் காணோம். தொலக்காட்சி ஸோஷியல் மீடியா செய்திகள் அச்சத்தை இன்னும் கூட்டின. ஒருவழியாய் இன்று ஞாயிற்றுக்கிழமை (21.07.2019) அத���காலை 4.30க்கு கிளம்பலாம் என்று நேற்று இரவு வரதன் அருளால் தீர்மானித்து, அதிகாலை 4.30க்கு சக குடும்பமாய் காஞ்சி நோக்கி காரில் பயணம். சுங்குவார் சத்திரத்திலிருந்து வாலாஜாபாத் சாலையில் திரும்பியதும் கீழ்வானம் தங்க மயமாய் மின்ன, காரை நிறுத்தி கேமிராவுடன் கீழ் இறங்கி அத்தனை அழகையும் கேமிராவில் உள்வாங்கி மறுபடியும் காஞ்சி நோக்கி... பச்சையப்பன் கல்லூரி கார் நிறுத்துமிடத்தை அடைந்ததும் அந்த அதிகாலை வேளையிலும் நிறுத்தியிருந்த கார்களின் எண்ணிக்கை பயமுறுத்தியது. ஆட்டோ பிடித்து கிழக்கு கோபுர வாசலை அடைந்து, கால்நடையாக அடுத்த இலக்காக மேற்கு வாயில் அருகில் காத்திருக்கும் நபரை அடைய தவறுதலாய் தரிசனத்திற்கு செல்லும் கூட்டத்தில் நுழைந்து கடலில் கவிழ்த்த கட்டுமரமாய் அல்லாடி அம்மாவை எப்படி பத்திரமாய் மீட்டு வெளியேறுவது என்று திகைத்து, ஒருவழியாய் வயதானவர்களுக்கென்ற தனிப் பாதையை கண்டு பிடித்து மேற்கு கோபுர வாயிலை அடைய மணி காலை 8.30 ஆகியிருந்தது. வரதரின் தூதுவருக்காக கடையோர படிக்கட்டில் காத்திருந்த போது, அருகில் களைப்பில் கண்ணயர்ந்திருத்த அந்த சிறுமிகளைப் பாரக்கும்போது வரதன் எங்களைச் சோதிக்கவில்லை என்றே தோன்றியது. சற்று நேரத்தில் நண்பர் வந்து சிறப்பு வாயில் வழியாக எங்களை சிறப்பு வரிசையில் சேர்த்தார். அமைச்சர்கள் பரிவாரங்களுடன் எங்களைக் கடந்து சென்றனர். இதனிடையில் கேமிராவை எடுத்து சரி பார்த்து வரதனை நெருங்கியதும் படம் பிடிக்கத் தயாரானேன். வரிசையில் வருபவருக்கு பருக உப்பும் சர்க்கரையும் கலந்த பானம் வைக்கப் பட்டிருந்தது. அவசர மருத்துவ பணிக் குழுவும் இருந்தது. இடையிடையில் ஆம்புலன்ஸகளின் ஒலியும் கேட்டபடியே. பெங்களூர் பெண்மணி சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தாள். மிகவும் வஸீகரமான பெண்மணி என்னை தள்ளிவிட்டு வரிசையில் முந்துவதை மிகக் கடினமாக அலட்சியம் செய்தேன். பக்த கோஷங்கள் நாங்கள் அத்திவரதரை நெருங்கியதை உணர்த்தியது. ஆனந்த திருக்கோலத்தில் அத்திவரதரை மிக அருகில் பார்த்ததும் அந்த இடத்தை அடைய பட்ட சிரமங்கள் பஞ்சாய்ப் பறந்தன. எந்த க்ஷணத்திலும் தள்ளப் பட்டுவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, பட்டாச்சாரியார் ஹாரத்தி காண்பித்து நாங்கள் கொண்டு சென்றிருந்த மலர்களையும் மற்றும் முத்திரி கல்கண்டு நைவேத்தியங்களையும் வாங்கி வரதன் திருவடி சேர்த்து எங்களிடம் கொடுத்தது, கண்களை நனைய வைத்தது. மறுபடி வரதா உன்னைக் காண்பது எப்போது என்று மீண்டும் கண்ணாரக் கண்டு, கேமிராவில் அவன் திருவுருவை நிரப்பிக் கொண்டு கோவில் பிராசாதம் வாங்க வந்த போது பிரசாதம் விற்றுத் தீர்ந்து விட்டிருந்தது ஆனால் வரதனை ஸேவித்ததில் மனதெல்லாம் பூரித்திருந்தது. கோவிலை விட்டு வெளியில் வந்ததும், அந்த வெய்யிலில் அம்மாவை ஆட்டோ ஸ்டாண்டுக்கு எப்படி நடத்தி அழைத்துச் செல்வது என்று மலைத்தபோது, அந்த வரதனே யாரோ இளைஞனை அனுப்பி அம்மாவை மோட்டார் சைக்கிளில் ஆட்டோ ஸ்டாண்டில் இறக்கிவிட்டான். வரதனை ஸேவிக்க கூட்டம் அலைமோதும்தான் பல அசௌகரியங்கள்தான். ஆனால் இப்போது அவனைக் காணாத கண் என்ன கண்ணோ அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் முதல் மரியாதை முதல் தீர்த்தம் என்ற தனி ஒதுக்கீட்டில் செல்ல மற்றவரெல்லாம் பொதுப் பிரிவில் முட்டி மோத, அத்திவரதர் அத்தனையையும் புன்னகையுடன் ஸயனித்தபடி பார்த்துக் கொண்டே இன்றோடு இருபத்தோரு நாட்கள் ஓடிவிட்டது. எப்படியும் அத்திவரதரை ஸேவித்தாக வேண்டும் என்று முதல் நாளே தீர்மானித்தாயிற்று ஆனால் எப்படி எப்போது என்றுதான் தெரியாமல் இருந்தது. 87வயது அம்மா தானும் வருவதாகச் சொன்னதும் இன்னும் சற்று கவலையும் பயமும் சேர்ந்து கொண்டது. காமேஷ், கீதா மற்றும் ஜி.ஆரிடம் கேட்டாயிற்று, ஆனால் வரதன்தான் கூப்பிடுவதாகக் காணோம். தொலக்காட்சி ஸோஷியல் மீடியா செய்திகள் அச்சத்தை இன்னும் கூட்டின. ஒருவழியாய் இன்று ஞாயிற்றுக்கிழமை (21.07.2019) அதிகாலை 4.30க்கு கிளம்பலாம் என்று நேற்று இரவு வரதன் அருளால் தீர்மானித்து, அதிகாலை 4.30க்கு சக குடும்பமாய் காஞ்சி நோக்கி காரில் பயணம். சுங்குவார் சத்திரத்திலிருந்து வாலாஜாபாத் சாலையில் திரும்பியதும் கீழ்வானம் தங்க மயமாய் மின்ன, காரை நிறுத்தி கேமிராவுடன் கீழ் இறங்கி அத்தனை அழகையும் கேமிராவில் உள்வாங்கி மறுபடியும் காஞ்சி நோக்கி... பச்சையப்பன் கல்லூரி கார் நிறுத்துமிடத்தை அடைந்ததும் அந்த அதிகாலை வேளையிலும் நிறுத்தியிருந்த கார்களின் எண்ணிக்கை பயமுறுத்தியது. ஆட்டோ பிடித்து கிழக்கு கோபுர வாசலை அடைந்து, கால்நடையாக அடுத்த இலக்காக மேற்கு வாயில் அருகில் காத்திருக்கும் ��பரை அடைய தவறுதலாய் தரிசனத்திற்கு செல்லும் கூட்டத்தில் நுழைந்து கடலில் கவிழ்த்த கட்டுமரமாய் அல்லாடி அம்மாவை எப்படி பத்திரமாய் மீட்டு வெளியேறுவது என்று திகைத்து, ஒருவழியாய் வயதானவர்களுக்கென்ற தனிப் பாதையை கண்டு பிடித்து மேற்கு கோபுர வாயிலை அடைய மணி காலை 8.30 ஆகியிருந்தது. வரதரின் தூதுவருக்காக கடையோர படிக்கட்டில் காத்திருந்த போது, அருகில் களைப்பில் கண்ணயர்ந்திருத்த அந்த சிறுமிகளைப் பாரக்கும்போது வரதன் எங்களைச் சோதிக்கவில்லை என்றே தோன்றியது. சற்று நேரத்தில் நண்பர் வந்து சிறப்பு வாயில் வழியாக எங்களை சிறப்பு வரிசையில் சேர்த்தார். அமைச்சர்கள் பரிவாரங்களுடன் எங்களைக் கடந்து சென்றனர். இதனிடையில் கேமிராவை எடுத்து சரி பார்த்து வரதனை நெருங்கியதும் படம் பிடிக்கத் தயாரானேன். வரிசையில் வருபவருக்கு பருக உப்பும் சர்க்கரையும் கலந்த பானம் வைக்கப் பட்டிருந்தது. அவசர மருத்துவ பணிக் குழுவும் இருந்தது. இடையிடையில் ஆம்புலன்ஸகளின் ஒலியும் கேட்டபடியே. பெங்களூர் பெண்மணி சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தாள். மிகவும் வஸீகரமான பெண்மணி என்னை தள்ளிவிட்டு வரிசையில் முந்துவதை மிகக் கடினமாக அலட்சியம் செய்தேன். பக்த கோஷங்கள் நாங்கள் அத்திவரதரை நெருங்கியதை உணர்த்தியது. ஆனந்த திருக்கோலத்தில் அத்திவரதரை மிக அருகில் பார்த்ததும் அந்த இடத்தை அடைய பட்ட சிரமங்கள் பஞ்சாய்ப் பறந்தன. எந்த க்ஷணத்திலும் தள்ளப் பட்டுவிடுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, பட்டாச்சாரியார் ஹாரத்தி காண்பித்து நாங்கள் கொண்டு சென்றிருந்த மலர்களையும் மற்றும் முத்திரி கல்கண்டு நைவேத்தியங்களையும் வாங்கி வரதன் திருவடி சேர்த்து எங்களிடம் கொடுத்தது, கண்களை நனைய வைத்தது. மறுபடி வரதா உன்னைக் காண்பது எப்போது என்று மீண்டும் கண்ணாரக் கண்டு, கேமிராவில் அவன் திருவுருவை நிரப்பிக் கொண்டு கோவில் பிராசாதம் வாங்க வந்த போது பிரசாதம் விற்றுத் தீர்ந்து விட்டிருந்தது ஆனால் வரதனை ஸேவித்ததில் மனதெல்லாம் பூரித்திருந்தது. கோவிலை விட்டு வெளியில் வந்ததும், அந்த வெய்யிலில் அம்மாவை ஆட்டோ ஸ்டாண்டுக்கு எப்படி நடத்தி அழைத்துச் செல்வது என்று மலைத்தபோது, அந்த வரதனே யாரோ இளைஞனை அனுப்பி அம்மாவை மோட்டார் சைக்கிளில் ஆட்டோ ஸ்டாண்டில் இறக்கி��ிட்டான். வரதனை ஸேவிக்க கூட்டம் அலைமோதும்தான் பல அசௌகரியங்கள்தான். ஆனால் இப்போது அவனைக் காணாத கண் என்ன கண்ணோ அத்திவரதரை ஸேவியுங்கள் அனைத்து நலனும் பெறுவீர்கள்....\nஅன்புள்ள அத்தி வராத ராஜா சாமிக்கு..... உமது அழகை அருளை அனுபவிக்க பலமணி நேரம் சோறு தண்ணி இல்லாமல் வெயிலில் காலில் சூடு பறக்க சுற்றி சுற்றி நடந்து வந்தும் கேவலமாக புழுக்களை போல காவல் துறையால் தள்ளப் பட்டு அவமானப் பட்டு வரும் எங்களுக்கு உங்கள் அருளை தரப்போகிறீரா\nமதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ரேசன் கார்டு பெயர் நீக்கம்,சேர்ப்பு மற்றும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்வதற்கு பணம் எதிர் பார்க்கிறார்கள்.ஏனென்றால் எனது உறவினர் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்தேன் ஆதார் அட்டை ஆவணம் இணைத்தேன் ரத்து செய்தார்கள்.பின்னர் திருமண பத்திரிக்கை ஆவணமாக இணைத்தேன்.அதையும் ரத்து செய்துள்ளார்கள்.இதை பற்றி மற்ற தாலுகாகளில் விசாரித்தேன் ஆதார் அட்டை இணைத்தால் நீக்கம் செய்கிறார்கள்.இது போன்ற அவலங்களை ஏன் உங்களது பத்திரிக்கையில் சுட்டிக்காட்டலாமே.சிட்டிகாட்டினால் தவறுகள் கொஞ்சம் குறையும் அல்லவா. நன்றி ஸகானா...\nஅனைவருக்கும் வணக்கம், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரன்.நான் கடந்த 25.04.2018 அன்று இணையத்தில் வீட்டுமணை வரை முறை செய்வதற்காக பதிவு செய்து 24.07.2018 அன்று இரு பிரிவுகளில் கட்டணம் செலுத்தி இன்று வரை வரை முறை உத்திரவு கிடைக்க பெறாமல் இருக்கிறேன் .முறைப்படி தகவல் அறியும் சட்டம் படி தகவல் ஆணையத்திற்கு கடந்த 08.01.2019 அன்று மனு செய்து இன்று வரை எந்த தகவலும் வழங்கப் படவில்லை .ஒரு சில வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் வேலை மிகவும் அழைக்கழிப்பது தான் .இது எனக்கு மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் எதிர் கொள்ளும் பிரச்னை . நன்றி ....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசு மருத்துவமனைகளில் ஆபத்தான ரத்த பரிசோதனை அக்டோபர் 14,2019\nமோடி - ஜின்பிங் அமர்ந்த நாற்காலி யாருக்கு சொந்தம் என்பதில் போட்டி அக்டோபர் 14,2019\nமோடி - ஜின்பிங் ரசித்த சிற்ப பகுதிகள்; சுற்றுலா பயணியர் குவிந்தனர் அக்டோபர் 14,2019\nஇதே நாளில் அன்று அக்டோபர் 14,2019\nமஹா., தேர்தல் பிரசாரம்; காங்.,க்கு மோடி சவால் அக்டோபர் 14,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/oct/06/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-3248882.html", "date_download": "2019-10-14T20:09:23Z", "digest": "sha1:6NQQOAZIPU5DGVKGCCT6WYQYU4KSSNK3", "length": 9150, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மண்டல கைப்பந்து போட்டி: ஆலிம் முகமது சதக் கல்லூரி சாம்பியன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nமண்டல கைப்பந்து போட்டி: ஆலிம் முகமது சதக் கல்லூரி சாம்பியன்\nBy DIN | Published on : 06th October 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டியை அடுத்த பெரு���ாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மண்டல அளவிலான இரு நாள் கைப்பந்து போட்டியில் ஆலிம் முகமது சதக் பொறியியல் கல்லூரி சாம்பியன் பட்டத்தை வென்றது.\nஅண்ணா பல்கலைக்கழகம் சாா்பில், மண்டல அளவிலான கைப்பந்து போட்டி கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற இப்போட்டிகளை டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் பழனி, நிா்வாக அலுவலா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி இயக்குநா் குமரகுரு வரவேற்றாா்.\nதொடா்ந்து, இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி கைப்பந்து அணிகள் பங்கேற்ற நிலையில், அரை இறுதிப் போட்டிக்கு பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரி கைப்பந்து அணி, கன்னிகைப்போ் ஜே.என்.என். பொறியியல் கல்லூரி அணி, வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணி, ஆலிம் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி ஆகியவை தகுதி பெற்றன.\nதொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் இறுதிப் போட்டியில், ஆலிம் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி கைப்பந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. வேலம்மாள் பொறியியல் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும், ஜே.என்.என். பொறியியல் கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரி அணி நான்காம் இடத்தையும் பெற்றன.\nதொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டி.ஜே.எஸ். கல்விக் குழுமத்தின் செயலா் டி.ஜே.ஆறுமுகம் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசை வழங்கினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் தேசிய நிலவியல் பூங்கா\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nகடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங்\nகடற்கரை கோயிலில் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பிரதமர் மற்றும் சீன அதிபர்\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nஇந்த வாரம் (அக்.11 - 17) திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு\n9 மாத காவல் எதிர்கொண்ட 10 வயது புலம்பெயர்ந்த குழந்தை\nகாட்டுக்கு ராஜா சிங்கமாக இருக்கலாம், ஆனால் ‘புலி’யே கம்பீரமானது\nமிக மிக அவசரம் படத்தின் டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=66803", "date_download": "2019-10-14T21:21:57Z", "digest": "sha1:MCZLA6X5RFYNMQTBD34WBRG747OWWAAC", "length": 16710, "nlines": 258, "source_domain": "www.vallamai.com", "title": "பழமொழி கூறும் பாடம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅறிவும் புத்தியும் October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 69... October 14, 2019\nகுறளின் கதிர்களாய்…(270) October 14, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 68... October 11, 2019\nபடக்கவிதைப் போட்டி – 227 October 10, 2019\nஅம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019... October 10, 2019\nபடக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்... October 10, 2019\nஇந்தியாவில் ஊழல் என்னும் அரக்கன்... October 9, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 67... October 9, 2019\nபழமொழி: அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்\nதாயானும் தந்தையா லானும் மிகவின்றி\nவாயின்மீக் கூறு மவர்களை ஏத்துதல்\nநோயின் றெனினும் அடுப்பின் கடைமுடங்கும்\nதாயானும், தந்தையாலானும், மிகவு இன்றி,\nநோய் இன்று எனினும், அடுப்பின் கடை முடங்கும்\n(காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்ற மனநிலையைக் கொண்டவர்களான) பெற்ற தாயும் தந்தையும் கூட பெருமையுடன் கூறவழியற்ற பண்புகளின் இருப்பிடமானவர்,\nதானே தன்னைப் புகழ்ந்து பொய்யுரைத்துப் பேசிக் கொண்டிருப்பார் என்றால், பிறரும் அவர் மொழியினை நம்பி அவர்மேல் புகழுரைகளைக் கூறிக்கொண்டிருப்பது எந்தத் துன்பத்தையும் விளைவிக்காது. ஆயினும், அது அடுப்பின் அருகில் சோம்பலுடன் முடங்கிக்கிடக்கும் நாயொன்றினை வீரம் நிறைந்த புலி எனப் பாராட்டும் (நகைப்பிற்குரிய செயலாக அமைந்துவிடும்).\nபழமொழி சொல்லும் பாடம்: தற்புகழ்ச்சி கொண்டவரை அவர் மகிழும் வண்ணம் போற்றிப் புகழ்ந்துகொண்டிருப்பது முறையற்ற புகழ்ச்சியின் வகைப்படும். சிறியோர்களது பண்பு என்றும் தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருப்பது என்பதைச் சுட்டுகிறார் வள்ளுவர்,\nபணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து. (குறள்: 978)\nசெருக்கின்றி யாவருடனும் பணிவன்புடன் பழகுவது பண்பில் சிறந்த பெரியோர்களின் குணம், சிறுமைக்குணம் படைத்த பண்பற்றோரே ஆணவத்துடன் தற்புகழ்ச்சியாகத் தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.\nஅத்தகையோரே விரும்பிக் கேட்டாலும் அவர்களுடன் பயனற்றவற்றைப் பேசத் தேவையில்லை எனக் குறிப்பிடும் வள்ளுவர்,\nவேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்\nகேட்பினும் சொல்லா விடல். (குறள்: 697)\nஒருவரிடம் உரையாடும்பொழுது பயன்தருபவற்றை மட்டுமே பேசவேண்டும். அவரே விரும்பிக் கேட்டாலும் பயன்தராதா உரைகளைத் தவிர்த்துவிடுதல் வேண்டும் என்கிறார்.\nRelated tags : pazhamozhi nanuru தேமொழி பழமொழி கூறும் பாடம் பழமொழி நானூறு\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதிவாகர் நாடகம்-4 - விசாகப்பட்டினமும் முதல் தமிழ் நாடகமும் விஜயவாடாவில் நாங்கள் போட்ட ‘ஒரு பெண் தேடுகிறோம்’ நாடகத்தைப் பற்றி அடுத்தநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் விமர்சனம் எ\nஇன்னம்பூரான் 28 06 2014/07 02 2017 வனமாலி மஹாபாத்ரா பூரி ஜகந்நாத் கோயில் பண்டா (பூசாரி) ஒருவரின் மூத்தமகன். படிப்பெல்லாம் சொற்பம் தான். கோயில் மணி அடிக்க படிப்பு எதற்கு என்று அவருடைய தந்தை ஜகந்நாத\nசு.கோதண்டராமன் பேயார் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சமயங்களிலும் பேய் என்னும் கருத்துரு உண்டு. ஆனால் இது இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. ஆசை நிறைவேறாமல் அற்ப ஆய\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 227\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 227\nகொ.வை. அரங்கநாதன் on படக்கவிதைப் போட்டி 226-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (84)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/10/blog-post_81.html", "date_download": "2019-10-14T20:32:25Z", "digest": "sha1:WM3TBXS5ZALDP7WJH4L5FN44LTAIGWAW", "length": 7346, "nlines": 153, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தொழில்நுட்ப பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் பள்ளி கல்வித்துறை.. - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதொழில்நுட்ப பயன்பாட்டில் முன்���ோடியாக விளங்கும் பள்ளி கல்வித்துறை..\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.oorpa.com/pallavapuram/Event-Date-2019-10-14", "date_download": "2019-10-14T20:25:37Z", "digest": "sha1:2NTADJIP22M6NIVST7DFWBX7YSRFO7UU", "length": 8377, "nlines": 48, "source_domain": "www.oorpa.com", "title": "தமிழ்நாடு நகரங்கள் -", "raw_content": "\nமுகப்பு நிகழ்ச்சிகள் 2019-10-14 நிகழ்ச்சிகள்\nநகரத்தை மாற்ற மாநகராட்சிகள் சென்னை மதுரை கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி சேலம் திருநெல்வேலி ஈரோடு தூத்துக்குடி திருப்பூர் வேலூர் மாவட்டங்கள் அரியலூர் மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் கடலூர் மாவட்டம் கரூர் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் சிவகங்கை மாவட்டம் சென்னை மாவட்டம் சேலம் மாவட்டம் தஞ்சாவூர் மாவட்டம் தர்மபுரி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் திருப்பூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவாரூர் மா��ட்டம் தூத்துக்குடி மாவட்டம் தேனி மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் நீலகிரி மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பெரம்பலூர் மாவட்டம் மதுரை மாவட்டம் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் மற்ற நகரங்கள் அரியலூர் ஜெயங்கொண்டம் இராமநாதபுரம் பரமக்குடி இராமேஸ்வரம் கீழக்கரை பவானி கோபிசெட்டிபாளையம் காசிபாளையம் பெரியசேமூர் புஞ்சைபுளியம்பட்டி சத்தியமங்கலம் சூரம்பட்டி வீரப்பன்சத்திரம் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விருத்தாசலம் சிதம்பரம் கடலூர் இனாம் கரூர் கரூர் குளித்தலை தாந்தோனி கன்னியாகுமரி குழித்துறை நாகர்கோவில் பத்மனாபபுரம் குளச்சல் ஆலந்தூர் அனகாபுத்தூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மதுராந்தகம் மறைமலைநகர் பல்லாவரம் பம்மல் புழுதிவாக்கம் (உள்ளகரம்) தாம்பரம் ஓசூர் கிருஷ்ணகிரி கவுண்டம்பாளையம் குனியமுத்தூர் குறிச்சி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை தேவக்கோட்டை காரைக்குடி சிவகங்கை ஆத்தூர் எடப்பாடி மேட்டூர் நரசிங்கபுரம் கும்பகோணம் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் பழனி துறையூர் துவாக்குடி மணப்பாறை அம்பாசமுத்திரம் கடையநல்லூர் புளியங்குடி சங்கரன்கோவில் செங்கோட்டை தென்காசி விக்கிரமசிங்கபுரம் காங்கேயம் S.நல்லூர் பல்லடம் உடுமலைபேட்டை வேலம்பாளையம் தாராபுரம் வெள்ளக்கோயில் ஆரணி திருவண்ணாமலை திருவதிபுரம் வந்தவாசி அம்பத்தூர் ஆவடி கத்திவாக்கம் மாதவரம் மதுரவாயல் மணலி பூந்தமல்லி திருத்தணி திருவேற்காடு திருவள்ளூர் திருவொற்றியூர் வளசரவாக்கம் கூத்தாநல்லூர் மன்னார்குடி திருத்துறைப்பூண்டி திருவாரூர் காயல்பட்டிணம் கோவில்பட்டி தேனி போடிநாயக்கனூர் சின்னமனூர் கம்பம் கூடலூர் (தேனி) பெரியகுளம் தேனி - அல்லிநகரம் மயிலாடுதுறை நாகப்பட்டினம் சீர்காழி வேதாரண்யம் குமாரபாளையம் நாமக்கல் பள்ளிபாளையம் இராசிபுரம் திருச்செங்கோடு குன்னூர் கூடலூர் (நீலகிரி) நெல்லியாளம் உதகமண்டலம் அறந்தாங்கி புதுக்கோட்டை பெரம்பலூர் ஆனையூர் அவனியாபுரம் மேலூர் திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி அருப்புக்கோட்டை இராஜபாளையம் சாத்தூர் சிவகாசி ஸ்ரீவில்லிப்புத்தூர் திருத்தங்கல் விருதுநகர் கள்ளக்குறிச்சி தி���்டிவனம் விழுப்புரம் ஆம்பூர் அரக்கோணம் ஆற்காடு தாராபடவேடு குடியாத்தம் ஜோலார்பேட்டை மேல்விசாரம் பேரணாம்பட்டு இராணிப்பேட்டை சத்துவாச்சேரி திருப்பத்தூர் வாணியம்பாடி வாலாஜாபேட்டை Monday, October 14 2019\nஞா தி செ பு வி வெ ச\nஅடுத்த பத்து நாட்களுக்கான நிகழ்ச்சிகள்\nஎங்களைப் பற்றி | தொடர்பு கொள்ள | விளம்பரப்படுத்த\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | Copyright © www.Oorpa.com. | இரகசிய கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17023-is-fund-issue-rajasthan-police-enquires-chennai-youth.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-14T21:07:04Z", "digest": "sha1:RFUEMCIURNTXHWZ6TQAPGQY7YJ4GTEM3", "length": 9591, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎஸ் இயக்கத்திற்கு நிதி வசூலித்த விவகாரம்: சென்னை இளைஞர் கைது | IS fund issue: Rajasthan police enquires Chennai youth", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nஐஎஸ் இயக்கத்திற்கு நிதி வசூலித்த விவகாரம்: சென்னை இளைஞர் கைது\nஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சென்னையில் விசாரணை நடத்தினர்.\nஇது தொடர்பாக ராஜஸ்தானில் கைதான ஜமீல் அகமது என்பவர் கொடுத்த தகவலின்பேரில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது இக்பாலை ராஜஸ்தான் போலீஸார் தேடி வந்தனர். தங்கம் கடத்திய வழக்கில் புழல் சிறையில் இருந்த அவரை, உரிய அனுமதி பெற்று கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் 4 பேர் மூலம் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு 3 லட்ச ரூபாய் வரை நிதி வசூலித்து கொடுத்திருப்பதாகவும், அவர்கள் யார் என தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் ராஜ‌ஸ்தான் போலீஸார் தெரிவித்தனர். முகமது இக்பாலிடம் நாளை வரை விசாரணை நடத்தப்படும் எ��்றும் அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு... வாகனங்கள் சிறைபிடிப்பு\nநீரிழிவு நோய் பாதித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஒரு எலியை பிடிக்க ரூ22 ஆயிரம் செலவா - தென்னக ரயில்வேயின் கணக்கு\nகேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்.. தடுக்கக்கோரி வழக்கு..\n“இந்திய பொருளாதாரம் நிலையற்றதாக உள்ளது” - அபிஜித் பானர்ஜி\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\n‘துவைத்து பயன்படுத்தும் பருத்தி நாப்கின்’ - கோவை இளம்பெண் கண்டுபிடிப்பு\nபெண் காவல் அதிகாரியுடன் ‘மீரா மிதுன்’ வாக்குவாதம் - ஆடியோ..\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு மக்கள் எதிர்ப்பு... வாகனங்கள் சிறைபிடிப்பு\nநீரிழிவு நோய் பாதித்த மாணவர்களுக்கு சிபிஎஸ்இ சிறப்பு அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/actress+suicide?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T20:09:04Z", "digest": "sha1:ESDZDKDHEB3WKA6ALXJ6F5OLC7NNXMN4", "length": 9304, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | actress suicide", "raw_content": "\nராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்\nதூ���்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nஇரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி\nராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..\nபிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\nகூட்டுப் பாலியல்.. கொலை மிரட்டல்.. : குற்றவாளி பெயரை கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nகுடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு\n“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி\nதனியார் விடுதியில் ஒருவர் தற்கொலை - காரணம் யார் என கடிதம்..\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nசாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை‌‌ மிரட்டல் ‌விடுத்த மக்கள்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\nதெலங்கானாவில் தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: மேலும் ஒருவர் தற்கொலை\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nநடிகை அமிஷா படேலுக்கு பிடி வாரன்ட்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nதமிழ் நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே\nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\nகூட்டுப் பாலியல்.. கொலை மிரட்டல்.. : குற்றவாளி பெயரை கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை\nநடிகை யாஷிகா சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்\nகுடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு\n“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி\nதனியார் விடுதியில் ஒருவர் தற்கொலை - காரணம் யார் என கடிதம்..\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nசாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை‌‌ மிரட்டல் ‌விடுத்த மக்கள்\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nசிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் : நடிகை பானுபிரியா மீது வழக்குப் பதிவு\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/job-in-tender-coconut-shop-119031500022_1.html", "date_download": "2019-10-14T20:45:28Z", "digest": "sha1:6YNEY64VEM5TTYIVA5IEGOASA6CTP3RZ", "length": 8683, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இளநீர் சீவ தெரிந்தால் ரூ.32 ஆயிரம் சம்பளம்! நாளைக்கு நேர்ல இந்த இடத்துக்கு போங்க...", "raw_content": "\nஇளநீர் சீவ தெரிந்தால் ரூ.32 ஆயிரம் சம்பளம் நாளைக்கு நேர்ல இந்த இடத்துக்கு போங்க...\nபடித்தவர்களுக்கு தற்போது வேலை என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதேநேரம் படிக்காவிட்டாலும் கைத் தொழில் தெரிந்தால் சென்னை உள்பட பெருநகரங்களில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்ட முடியும். சென்னையில் டீ மாஸ்டர் பரோட்டா மாஸ்டர் உள்பட சமையல்கலை தெரிந்தவர்களின் தேவை தற்போது அதிகமாக உள்ளது. இதேபோல் பல்வேறு தொழில் தெரிந்தவர்களுக்கு வேலை அதிகமாக உள்ளது. அந்த வகையில் இளநீர் சிவ தெரிந்தால் சென்னையில் ரூபாய் 32 ஆயிரம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என இன்றைய தினத்தந்தி வரி விளம்பரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள நண்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆம் உண்மை தான் இந்த தகவல் நாளை காலை நீங்கள் ஆழ்வார்ப்பேட்டையில் எங்கள் இடத்திற்கு வாருங்கள் என்று நம்மை அழைத்தார். அதன் விவரங்களை இப்போது ��ங்கள் பார்வைக்கு...\nஇன்றைய (15.03.19) தினத்தந்தியில் வரி விளம்பரம் பகுதியில் வந்திருக்கும் விளம்பரம்:\nஇளநீர் சீவ சம்பளம் ரூ.22,000 to ரூ.32,000 - 51/31, பீமன்னா 1st st, ஆழ்வார்பேட், Chn. 9840824174\nசாலையில் ’ஹேண்ட் பேக்கை சுமந்து சென்ற நாய் ’ : வைரலாகும் வீடியோ\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு 56000 கோடி அபராதம்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nநெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...\nபடம் ப்ளாப் ஆனாலும்; குறையாத நடிகையின் மார்க்கெட்\nகோஹ்லிக்கு 7 கோடி ; தோனிக்கு 5 கோடி – பிசிசிஐ புதிய சம்பள ஒப்பந்தம் \n20 நாட்களுக்கு 50 கோடி சம்பளம் வாங்கும் அஜித் – தல 59 அப்டேட்\n6 கோடி கொடுத்தா கால்ஷீட்: கிராக்கி பண்ணும் நம்பர்-1 நடிகை\nசம்பளத்தை ஒரேடியாக ஏற்றிய மரண ஹிட் இசையமைப்பாளர்\nமேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட மூன்று பேரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களா - உண்மை என்ன\nஆயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறுவேன்: முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு\nயானைகளை விரட்ட உதவும் தேனீ ரீங்கார ஒலிபரப்புக் கருவி\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: தேர்தல் பிரச்சாரம் ரத்து\nநிர்வாணத்துடன் சுற்றி வரும் திருடன் .. . மக்கள் பீதி\nஅடுத்த கட்டுரையில் திமுக தொகுதி பட்டியல்: சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு; பரபரப்பில் அண்ணா அறிவாலயம்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-s-five-star-droham-serial-episode-49-352575.html", "date_download": "2019-10-14T20:11:17Z", "digest": "sha1:5DQ526XI2LY6LKXP4J7OHDDHRKMIC422", "length": 32682, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...\".. பைவ் ஸ்டார் துரோகம் (49) | Rajesh Kumar's Five Star Droham serial episode 49 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...\".. பைவ் ஸ்டார் துரோகம் (49)\nமுகில்வண்ணனும், சாமுவேலும் வெளிறிப்போன முகங்களோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மலர்க்கொடி பேச்சை ஆரம்பித்தாள்.\n உங்க மாப்பிள்ளையோட மரணத்திற்கும், மகனோட மரணத்திற்கும் காரணம் நீங்களாகத்தான் இருக்க முடியும் என்கிற உண்மையை நானும் கயல்விழியும் ரெண்டு நாளைக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டோம். எப்படி கண்டுபிடிச்சோம்ன்னு நீங்க கேட்கலாம். அது ரொம்பவும் சுலபம் மாமா.... உங்க மாப்பிள்ளை மணிமார்பன் கொலை செய்யப்பட்ட பிறகு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துட்ட மாதிரி ஒரு ஆக்டிங் கொடுத்தீங்க...... ஃபேமிலி டாக்டர் வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்தார். டாக்டர் ட்ரீட்மெண்ட் குடுத்துட்டு வெளியே வந்து வேற ஒரு டாக்டருக்கு போன் பண்ணி பேசும்போது எக்ஸ் சி.எம்க்கு வந்தது ஹார்ட் அட்டாக் மாதிரி தெரியலை. மாப்பிள்ளை இறந்த அதிர்ச்சியின் காரணமாய் தசை இறுக்கம் ஏற்பட்டு நெஞ்சுவலி வந்திருக்கலாம்ன்னு ���ொன்னார். டாக்டர் அப்படி சொல்லும்போது கூட எனக்கும் கயல்விழிக்கும் சந்தேகம் வரலை... ஆனா ராத்திரி ஒரு மணிக்கு மேல் ட்ரைவர் சாமுவேல் உங்க அறைக்கு வர்றதும் ரொம்ப நேரம் அந்த அறையில் தங்கியிருந்து உங்ககூட பேசறதும் எங்களுக்கு பெரிய நெருடலாய் இருந்தது. ஒரு சாதாரண கார் ட்ரைவருக்கும் உங்களுக்கும் எது மாதிரியான தொடர்பு இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு உங்க ரெண்டு பேரோட நடவடிக்கைகளையும் கவனிக்க ஆரம்பிச்சோம். ஒரு மைக்ரோ \"ரிஸீவர் பக்\" கைப் பொருத்தி உங்களுக்குள்ளே எது மாதிரியான பேச்சு வார்த்தை போய்கிட்டு இருக்குங்கிறதை தெரிய வந்தபோது நானும் கயல்விழியும் அதிர்ந்து போயிட்டோம். பணத்துக்கு முன்னாடி உங்களுக்கு உயிர்கள் முக்கியமில்லை என்கிற உண்மையையும் புரிஞ்சுகிட்டோம் \"\nமலர்க்கொடி சற்றே பேச்சை நிறுத்த கயல்விழி அதே கோபத்தோடும் சீற்றத்தோடும் தொடர்ந்தாள்.\n\" எங்களுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு என்கிற உண்மை உங்களுக்கு தெரிஞ்சா நாங்களும் உயிரோடு இருக்க மாட்டோம் என்கிற பயம் எங்களுக்கு இருந்ததால நானும் அண்ணியும் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்காமே மெளனமாய் இருந்தோம். உங்களோட நடவடிக்கைகளுக்கு ஏற்ற மாதிரி எங்களை மாத்திகிட்டோம்..... \nகயல்விழி பேசிக்கொண்டு இருக்கும்போதே முகில்வண்ணன் முகத்தில் இருந்த அதிர்ச்சியும் பயமும் சிறிது சிறிதாய் கரைந்து காணாமல் போய் அவருடைய உதடுகளில் கேலிப்புன்னகையொன்று உதித்தது.\n\" என்னோட மகளும், மருமகளும் இப்படி திடீர்ன்னு எனக்கு எதிராய் திரும்புவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை...... நீ எதிர்பார்த்தியா..\n\" அய்யா..... இதை நானும் எதிர்பார்க்கலை...... \"\n\" இப்ப இவங்க ரெண்டு பேர்க்கும் உண்மை தெரிஞ்சுடுச்சு. என்ன பண்ணலாம் சொல்லு..... \n\" எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைங்கய்யா \"\nமுகில்வண்ணன் இப்போது வாய்விட்டு சிரித்தார். \"'பெண்புத்தி பின்புத்தி'ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.... அந்த பழமொழி என்னோட மகளுக்கும், மருமகளுக்கும் சரியா பொருந்துது சாமுவேல்..... நான் பணத்துக்காக எதையும் செய்யக்கூடியவன்னு தெரிஞ்சிருந்தும் இந்த சமாதி நிலவறைக்குள்ளே வந்த பிறகு தன்னோட சுயரூபத்தை காட்டி மணிமார்பன் மாதிரி செந்தமிழ் மாதிரி உயிரைவிடத் தயாராயிட்டாங்க.... ரெண்டு பேரையும் இங்கேயே முட��ச்சுட்டு வெளியே கொண்டு போய் டிஸ்போஸ் பண்ணிட வேண்டியதுதான்.... வேலையை ஆரம்பி..... \n\" அ...அ....அய்யா........\" சாமுவேல் குரலை இழுக்க முகில்வண்ணன் வியப்போடு அவனைப் பார்த்தார்.\n\" என்ன சாமுவேல் .... தயங்கிட்டு இருக்கே.... அந்தப் பெட்டிக்குப் பின்னாடி மறைச்சு வெச்சிருக்கிற அந்த அரிவாளை எடுத்துக்க.....ஏற்கனவே ரெண்டு விஷப் பாம்புகளை போட்டுத் தள்ளின மாதிரி இவங்களையும் போட்டுத்தள்ளு இவங்க ரெண்டு பேரையும் உயிரோடு விடக்கூடாது \"\n\" சரிங்கய்யா...... நீங்க சொல்லி நான் எதை செய்யாமே விட்டிருக்கேன்\" என்று சொன்ன சாமுவேல் இரண்டடி பின்னால் நகர்ந்து போய் ஒரு பிளாஸ்டிக் பெட்டிக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த அந்த பளபளப்பான அரிவாளை எடுத்துக் கொண்டான்.\nமலர்க்கொடி சற்றும் பதட்டம் இல்லாமல் அசையாமல் நின்றிருக்க கயல்விழி முகில்வண்ணனை ஏறிட்டாள்.\n\" அப்பா..... ஒரு நிமிஷம்..... 'பெண்புத்தி பின்புத்தி'ன்னு இப்ப ஒரு பழமொழி சொன்னீங்க. ஆனா அதனோட அர்த்தத்தை தப்பா சொல்லிட்டீங்க..... அந்த பழமொழியோட உண்மையான அர்த்தம் இதுதான். 'பின்னால் வரப்போகிற ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து செயல்படுபவள்தான் பெண்' அதனால்தான் சென்னையிலிருந்து வரும்போது இந்த பிஸ்டலை எடுத்துட்டு வந்தேன் \"\nசொன்ன கயல்விழி விநாடிக்கும் குறைவான நேரத்தில் தன் இடுப்பின் சேலை மறைவுக்கு கையைக்கொண்டு போய் அங்கே பதுங்கியிருந்த அந்தச்சிறிய துப்பாக்கியை எடுத்தாள்.\nஅந்த விநாடியே சாமுவேலின் மார்பை குறி பார்த்து சுட்டாள். சின்னதாய் புகை கக்கிக்கொண்டு சீறிப்பாய்ந்த தோட்டா சாமுவேலின் இடதுபுற மார்பில் பாய்ந்து ஒரு ரத்தக்குழியைப் பறிக்க அவனுடைய விழிகள் திகைத்து உடம்பு ஸ்தம்பித்து பிறகு வந்த சில விநாடிகளில் முன்பக்கமாய் இரண்டாய் மடங்கி விழுந்தான்.\nமுகில்வண்ணன் அதிர்ந்து போனவராய் சாமுவேலின் அருகே ஒடிப்போய் சற்றுத்தள்ளி விழுந்திருந்த அரிவாளை எடுக்க முயல கயல்விழி குரலை உயர்த்தினாள்.\n அடுத்த தோட்டா உங்க மார்பில் பாயாமல் இருக்கணும்ன்னா இப்ப நீங்க நின்னுட்டிருக்கிற இடத்தைவிட்டு ஒரடி கூட எடுத்து வைக்கக்கூடாது. மீறி எடுத்து வெச்சா பெத்த அப்பான்னு கூட பார்க்காமே சுட்டுத் தள்ளுவேன். ஏன்னா நான் உங்க பொண்ணு. உங்களுக்கு எப்படி ஈவு இரக்கம் இல்லையோ அதே மாதிரிதான் எனக்கும் இல்லை...... \"\nமுகில்வண்ணன் வெளிறிப்போன முகத்தில் பெருகி வழியும் வியர்வையுடன் அப்படியே நின்று கயல்விழியை பயத்தோடு பார்க்க, மலர்க்கொடி வறண்ட சிரிப்போடு இரண்டடி முன்னால் வந்தாள்.\n\" என்ன மாமா அப்படி பார்க்கறீங்க...... ஊழல் பணம் 500 கோடி ரூபாயை காப்பாத்தறதுக்காக பெத்த மகனையும் மாப்பிள்ளையையும் சாமுவேல் மூலமாய் தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட போது உங்க இதயத்தை கழட்டி வெச்ச மாதிரி நாங்களும் இப்போ எங்க இருதயங்களை கழட்டி வீட்ல வெச்சுட்டு வந்திருக்கோம். போன நிமிஷம் உயிரோடு இருந்த சாமுவேல் இந்த நிமிஷம் உயிரோடு இல்லை. இந்த நிமிஷம் உயிரோடு இருக்கிற நீங்க எந்த நிமிஷம் வேணும்ன்னாலும் உயிரைவிட வேண்டியிருக்கும் ........ ஊழல் பணம் 500 கோடி ரூபாயை காப்பாத்தறதுக்காக பெத்த மகனையும் மாப்பிள்ளையையும் சாமுவேல் மூலமாய் தீர்த்துக்கட்ட திட்டம் போட்ட போது உங்க இதயத்தை கழட்டி வெச்ச மாதிரி நாங்களும் இப்போ எங்க இருதயங்களை கழட்டி வீட்ல வெச்சுட்டு வந்திருக்கோம். போன நிமிஷம் உயிரோடு இருந்த சாமுவேல் இந்த நிமிஷம் உயிரோடு இல்லை. இந்த நிமிஷம் உயிரோடு இருக்கிற நீங்க எந்த நிமிஷம் வேணும்ன்னாலும் உயிரைவிட வேண்டியிருக்கும் ........ \nமலர்க்கொடி பேச பேச முகில்வண்ணன் நடுங்கும் உடம்புடன் அப்படியே மண்டியிட்டு உட்கார்ந்து இரண்டு கைகளையும் கூப்பினார்.\n\" என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்கம்மா, என் மகன் செந்தமிழும் மாப்பிள்ளையும் இந்த 500 கோடி பணத்துக்காக என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டாங்க. என்னோட உயிரைக் காப்பாத்திக்கத்தான் நான் அவங்களை சாமுவேல் மூலமாய் முடிச்சேன் \"\n\"உங்களைத் தீர்த்துக்கட்ட அவங்க ரெண்டு பேரும் திட்டம் போட்டது உங்களுக்கு எப்படி தெரியும் ..... \n\"சொல்லுங்க மாமா ..... எப்படி தெரியும் ..... \n\"செந்தமிழோடும் மாப்பிள்ளையோடும் நெருங்கிப்பழகற ஃப்ரண்ட்ஸ்களில் ஒருத்தன் சொன்னான்மா \"\n\" அவன் ஏன் பொய் சொல்லியிருக்ககூடாது ..... \n\" அவன் அப்படி பொய் சொல்லக்கூடியவன் அல்ல \"\n\" சரி அவன் அப்படியே உண்மை சொன்னதாகவே வெச்சுக்குவோம். உங்க உயிரைக் காப்பாத்திக்கிறதுக்காக, மகனையும் மாப்பிள்ளையையும் கொலை செய்யாமே ரெண்டு பேரையும் கூப்பிட்டுப் பேசி சுமுகமாய் பணத்தைப் பிரிச்சுக் கொடுத்து இருக்கலாம் இல்லையா ..... \n\"அந்த சமயத்துல மகன் மாப்பிள்ளை உயிரைக் காட���டிலும் உங்களுக்கு 500 கோடி பெரிசாபட்டிருக்கு ..... \nமுகில்வண்ணன் முகத்தில் வியர்வை பெருகி வழிந்தது. \" நான் பண்ணினது தப்புதாம்மா \"\n\" அது தப்புன்னு தோண உங்களுக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டிருக்கு மாமா மலர்க்கொடி கிண்டலாக சொல்லிக்கொண்டு இருக்கும்போதே முகில்வண்ணனின் செல்போன் ரிங்டோனை வெளியிட்டது.\nகயல்விழி கையில் இருந்த துப்பாக்கியை உயர்த்தி முகில்வண்ணனை குறி பார்த்துக்கொண்டே சொன்னாள்.\n\" அப்பா.... போன்ல யாருன்னு பாருங்க\" அவர் நடுங்கும் விரல்களோடு செல்போனை எடுத்து பார்த்துவிட்டு சொன்னார்.\nகமிஷனர் ஆபீஸிலிருந்து சார்லஸ் என்கிற கான்ஸ்டபிள் கூப்பிட்டுகிட்டு இருக்கார்\n\" ஒ..... அந்த இன்ஃபார்மர் கான்ஸ்டபிளா ..... \n\" சரி...... ஸ்பீக்கரை ஆன் பண்ணிட்டு பேசுங்க. எதைப் பேசணுமோ அதைப்பத்தி மட்டும்தான் பேசணும்..... \"\nமுகில்வண்ணன் செல்போன் எண்ணைத் தேய்த்துவிட்டு மெல்ல குரல் கொடுத்தார்.\n\" ஸார்.... நான் சார்லஸ் \"\n\" என்ன ஸார்.... குரல் ஒரு மாதிரி இருக்கு. உடம்பு சரியில்லையா ..... \n\" நல்லாத்தான் இருக்கேன்..... விஷயம் என்னான்னு சொல்லு.... \"\n\" ஸார் .....நான் எவ்வளவே உன்னிப்பாய் கண்காணிச்சும் ஒரு விஷயத்துல ஏமாந்துட்டேன் \"\n\" தமிழ்நாடு இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டைச் சேர்ந்த அருள், நித்திலன், சாதுர்யா இந்த மூணு பேரும் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகளோடு இன்னும் ரெண்டு நாள்ல செந்தட்டி கிராமத்துக்கு வந்து உங்ககிட்டே ஒரு விரிவான விசாரணையை நடத்த இருக்கிறதாய் சொன்னேன் ஸார். ஆனா இப்போ அவங்க பிளானை மாத்திட்டாங்க ஸார்... நேத்து மிட்நைட் அந்த மூணு பேரும் கார்ல புறப்பட்டு உங்க கிராமத்தை நோக்கி வந்துட்டு இருக்காங்க. என்னோட கணக்குப்படி இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே உங்க கிராமத்துல அவங்க இருப்பாங்க. நீங்க கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு இருந்துக்குங்க ஸார்..... \"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (12)\n .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (11)\nமிஸ் சில்பா..... நீங்க என்ன சொல்றீங்க.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (10)\nமனோஜ்....... நீ என்ன சொல்றே ... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (9)\nபோலீஸூக்கு இந்தவிஷயம் தெரியுமா .. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (8)\nநாம போட்டுத் த���்ளிடுவோம்.. விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (7)\nஎன்ன சொன்னீங்க... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (6)\nவளர் இப்ப நீ எங்கே இருக்கே... விபரீதங்கள் இங்கே விற்கப்படும் (5)\n.. (விபரீதங்கள் இங்கே விற்கப்படும் - 4)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும்- (3)\nவிபரீதங்கள் இங்கே விற்கப்படும் .. (2)\n”- ராஜேஷ்குமார் எழுதும் புதிய கிரைம் நாவல்.. இன்று முதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar new political thriller five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/19/swimming.html", "date_download": "2019-10-14T20:54:17Z", "digest": "sha1:QSMZJSAEIHNOPLPDTAT36KI67CG63RC3", "length": 17049, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீச்சல்: மெதுவாக நீந்தி \"சாதனை\" படைத்த கினியா வீரர் | slowest swimmer sets olympic pool alight - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீச்சல்: மெதுவாக நீந்தி \"சாதனை\" படைத்த கினியா வீரர்\nசிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் மெதுவாக நீந்தி சாதனை படைத்தார் எரிக் மெளசாம்பனி.\nமெற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவைச் சேர்ந்த 22 வயதான இவர், திங்கள்கிழமை நடைபெற்றஆண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் பிரிவில் கலந்து கொண்டார்.\nமொத்தம் உள்ள 10 சுற்றுக்களில் இவர் முதல் சுற்றில் கலந்து கொண்டார். இவர் பந்தையதூரத்தைக் கடக்க 1 நிமிடம் 52.72 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.\nஇது 200 மீட்டர் தூரத்தை ஹாலந்து வீரர் பீட்டர் வான் டென் ஹூகென்பாண்ட் உலக சாதனையுடன் நீந்திக்கடந்த 1 நிமிடம் 45.35 விநாடிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\n50 மீட்டர் அளவு நீச்சல் குளத்தை இதற்கு முன் கண்டிராத அவர் முதன்முறையாக ஒலிம்பிக்கில் கலந்துகொண்டார். பந்தைய தூரத்தை மற்ற வீரர்கள் கடந்து முடிந்துவிட்ட நிலையில் இவர் மட்டும்மெதுவாக நீந்திக் கொண்டிருந்தார்.\nஇப்படி மெதுவாக நீந்தியதை நினைத்து அவரே சற்று வெட்கப்பட்டிருக்கலாம் என்றாலும் நீச்சல்போட்டியைக் காணவந்திருந்த மக்கள் அனைவரும் கைதட்டி அவரை மேலும் உற்சாகப்படுத்தினர்.\nகடந்த ஜனவரியிலிருந்துதான் அவர் நீச்சல் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளைமேற்கொண்டார். அதுவும் 20 மீட்டர் நீளமுள்ள நீச்சல் குளத்தில்தான். 100 மீட்டர் தூரத்தை அவர் ஒரேமூச்சில் நீந்தியதில்லை. பலமுறை நீந்துவதை நிறுத்தி மூச்சை இழுத்து மீண்டும் நீந்தினார்.\nசிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் முதல் 3 நாட்களில் மட்டும் 9 உலக சாதனைகள்படைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகவும் வேகமாக நீந்திய சாதனைகள் நீந்திய நீச்சல் குளத்தில்மெதுவாக நீந்தி சாதனை படைத்துவிட்டார் மொளசாம்பனி.\nமெளசாம்பனியின் இந்த சாதனையை வேறு யாராவது முறியடிப்பார்களா என்பது சந்தேகமே. இந்த\"மெதுவான சாதனையை\" படைத்த மெளசாம்பனி ஒரு விஷயத்தில் மிகவும் திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.\n1896-ம் ஆண்டு நடந்த முதல் ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் ஹங்கேரியின்அர்னால்டு கட்மான் எடுத்துக் கொண்ட நேரத்தை விட 30 ���ிநாடிகள் குறைவாக மெளசாம்பனிநீந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழ் பாடம்.. அசத்தல் தகவல்\nவீட்டின் படுக்கையில் வந்து விழுந்த பாம்பு.. ஆஸ்திரேலிய குடும்பத்தினர் ஷாக்.. வைரல் புகைப்படம்\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nவானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி\nஅமைதியாக முடிந்தது ஆஸ்திரேலியா பொதுத் தேர்தல்.. ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்\nபெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது\nபிரச்சாரம் செய்த பிரதமர் மீது முட்டை வீச்சு.. ஆஸ்திரேலியாவில் பெண் கைது\nஇது கதையல்ல நிஜம்.. 3 கண்களுடன் வினோத பாம்பு.. வைரலாகும் புகைப்படம்\nசிட்னியைக் கலக்கிய தமிழ் புத்தாண்டு.. ஆஸி. தமிழர்கள் திரண்டு வந்து உற்சாகம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-management-board-is-the-only-solution-our-livelihood-sasikumar-316282.html", "date_download": "2019-10-14T20:57:50Z", "digest": "sha1:7PTJFQLITWUVGCQAWC37K4K66M5RV2HA", "length": 15951, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை.. சோறு சாப்பிடுகிறவர்களுக்கான பிரச்னை:நடிகர் சசிகுமார் | Cauvery Management board is the only solution for our livelihood: Sasikumar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை.. சோறு சாப்பிடுகிறவர்களுக்கான பிரச்னை:நடிகர் சசிகுமார்\nசென்னை: காவிரி விவகாரம் விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை, சோறு சாப்பிடுபவர்களுக்கான பிரச்சனை என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரம் தமிழகம் பூதாகரமாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nகாவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கட்அவுட் பாலாபிஷேகம், கிரிக்கெட் போன்றவற்றிற்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து காவிரி, ஸ்டெர்லை விவகாரத்தை பார்க்கலாமே என நடிகர் விவேக் டிவிட்டியிருந்தார்.\nஇந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் காவிரி விவகாரம் குறித்து டிவிட்டியுள்ளார். இது விவசாயிகளுக்கு மட்டுமேயான பிரச்சனை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்சனை.\nஇது விவசாயிகளுக்கு மட்டுமேய��ன பிரச்னை இல்லை. சோறு சாப்பிடுகிற ஒவ்வொருவருக்குமான பிரச்னை. காவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைவதுதான் எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு. உப்பிட்டவர்களை உள்ளளவும் நினை என்பார்கள். அப்படியென்றால் சோறிட்டவர்களை... என கேட்டு விவசாயிகளுக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிவினைவாத குற்றச்சாட்டு.. அமீர், தனியரசுக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனரிடம் பாஜக புகார்\nஇந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு : கோவையில் 5 இடங்களில் என் ஐ ஏ சோதனை\nமலையாளி, மார்வாடி கொடுத்தா பைனான்ஸ்.. தமிழன் கொடுத்தா கந்துவட்டியா\nஎங்கள் குடும்பத்தை கீழ்த்தரமாக பேசிய அன்புச்செழியன்.. போலீசில் சசிகுமார் அளித்த பரபரப்பு புகார்\nகமல் தமிழில் தமிழிசை போட்ட திடீர் ட்வீட்\nஅசோக்குமார் குடும்பத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்\nதற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை... கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்\nஅன்புச் செழியன் வகையறா கட்டப் பஞ்சாயத்துகளை அடக்க துப்பில்லாமல் வெட்டி வசனம் பேசும் தமிழ் சினிமா\nசசிகுமார் மேனேஜர் தற்கொலை- கந்துவட்டி கும்பலுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்- நடிகர் விஷால்\nஇயக்குநர் சசிகுமார் உறவினர் தூக்கிட்டு தற்கொலை\nஇந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது\nசசிகுமார் கொலை.. வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsasikumar supports farmers cauvery management board solution சசிகுமார் விவசாயிகள் ஆதரவு காவிரி மேலாண்மை வாரியம் தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/sathasathya3874?referer=otherProfileFeed", "date_download": "2019-10-14T22:04:24Z", "digest": "sha1:NPV64IZXI4JWKKPG5KRY6HFVA73ODCSZ", "length": 3932, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "🌹🌹🌹sweet heart 🌹🌹🌹. - Author on ShareChat - 💞💞💞I like my Sss💞💞💞thanks my all followers ❤❤❤❤❤", "raw_content": "\n6 மணி நேரத்துக்கு முன்\nவாழ்கை #👫 நம் வாழ்கை\n12 மணி நேரத்துக்கு முன்\n#💕 காதல் ஸ்டேட்டஸ் #செம்பருத்தி💓 #🌸 செம்பருத்தி\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=11636&lang=ta", "date_download": "2019-10-14T21:37:31Z", "digest": "sha1:LCSANAUMSKDTBID2IKLTQDT66B5U56U5", "length": 9190, "nlines": 100, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nதீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம்\nதீரஜ் வெங்கடாச்சலத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம்...\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண மஹோற்சவம்\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண மஹோற்சவம்...\nசான் ஆண்டோனியோவில் தமிழ் நண்பர்கள் வீட்டு அட்டகாச நவராத்திரி விழா\nசான் ஆண்டோனியோவில் தமிழ் நண்பர்கள் வீட்டு அட்டகாச நவராத்திரி விழா...\nமாபெரும் நவராத்திரி பெருவிழா- ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்\nமாபெரும் நவராத்திரி பெருவிழா- ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்...\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாண மஹோற்சவம்\nசான் ஆண்டோனியோவில் தமிழ் நண்பர்கள் வீட்டு அட்டகாச நவராத்திரி விழா\nமாபெரும் நவராத்திரி பெருவிழா- ஹூஸ்டன் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்\nகோலாலம்பூரில் வெளிநாடுவாழ் தமிழ் இல்லத்தரசிகள் தீபாவளி சந்தை\nநீலாம் அருந்தகை விருது பெற்ற பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவி\nநைஜீரியாவில் நவராத்திரி ரவுண்ட் அப்\nசிங்கப்பூரில் தனிநாயக அடிகளார் நினைவு நாள் விழா\nஆபாச படம்: 7 பேர் கைது\nபுதுடில்லி: குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்து கொள்வதற்காக, சர்வதேச அளவில், 'வாட்ஸ் ஆப்' குழுக்களை உருவாக்கி, அதை செயல்படுத்தி வந்த ஏழு பேரை, டில்லியில், சி.பி.ஐ., ...\nஅமித் ஷாவுக்கு உடல் நலக்குறைவு\nமீனவர்கள் மோதலில் 100 பேர் மீது வழக்கு\nகார் - லாரி மோதல் : இருவர் பலி\nகோவிலில் லட்டு வழங்குவதில் சிக்கல்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இரு���்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157814&cat=33", "date_download": "2019-10-14T21:52:05Z", "digest": "sha1:W4QALPHFDTP2WDSXVMVX5ONCV6IU3HJ4", "length": 29691, "nlines": 611, "source_domain": "www.dinamalar.com", "title": "மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு வலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு வலை டிசம்பர் 12,2018 18:00 IST\nசம்பவம் » மகளுக்கு பாலியல் தொல்லை தந்தைக்கு வலை டிசம்பர் 12,2018 18:00 IST\nவேலூர் மாவட்டம், கேவிகுப்பம் அருகேயுள்ள பசுமாத்தூரைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. முடிதிருத்தும் தொழில் செய்யும் இவர், எப்போதும் போதையில் இருப்பார். இதனால் இவரின் இரு மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர். மகள்கள் தந்தையுடன் வீட்டில் தங்கியுள்ளனர். 15 வயது மதிக்கதக்க பிச்சாண்டியின் பெரிய ���கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரை இரண்டு மாதங்களுக்கு முன்னர் காதலித்து ரகசிய திருமணம் செய்துகொண்டார். மைனர் மகளைக் கடத்தி திருமணம் செய்ததாக ராஜசேகர் மீது போலீசில் புகார் அளித்து காதல் ஜோடியை பிரித்து வைத்தார் பிச்சாண்டி. அதன்பின் போதையில் சொந்த மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, அவரது மகள் தன் தந்தை மீது கேவிகுப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிச்சாண்டியைத் தேடி வருகின்றனர். தந்தையே மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nகழிவறை கட்டி தரல தந்தை மீது சிறுமி போலீசில் புகார்\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nபாலியல் விழிப்புணர்வு 7 வயது சிறுமி மாரத்தான் ஓட்டம்\n2 வயது குழந்தை பலி\nசிறுமியை தொல்லை செய்தவன் கைது\nசெருப்பு திருட்டு போலீசில் புகார்\nபோதையில் கார் ஓட்டிய காயத்ரி\n103 வயது மரத்துக்கு 'மறுவாழ்வு'\nதொழில் துவங்க தடையில்லா மின்சாரம்\nபெரிய நாயகியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்\nபூட்டிய வீட்டில் 120 பவுன் கொள்ளை\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nமாணவனுக்கு பாலியல் : ஆசிரியர் கைது\nபோதையில் வன்முறை: டாஸ்மாக் கடைக்கு தடை\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nபோதையில் தந்தையை தாக்கிய மகன் தற்கொலை\nசிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை நிர்வாகிகள் கைது\nபத்மாவதி கோயிலில் சுத்தம் செய்யும் பணி\nலாரியின் ரகசிய அறையில் மதுபாட்டில்கள் கடத்தல்\nசிறுமிக்கு பாலியல் கொடுமை; எஸ்.ஐ., கைது\nமாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு சிறை\nகோமாவில் தாய் : இழப்பீடு கேட்கும் மகள்\nபைக் வாங்க சென்ற இரு வாலிபர்கள் பலி\nபைக் மீது வேன் மோதல்:4 பேர் பலி\n3 வயது மகளை கொன்ற கொடூர தாய்\nபெரிய சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா\nவிவசாயிகள் பெயரில் கடன் மோசடி : புகார்\nபள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்\nபஸ் மீது கார் மோதி 4 பேர் பலி\n காங் தலைவரின் தரங்கெட்ட பேச்சு\nகூட்டு பாலியல் கொடுமை 4 ஆட்டோ டிரைவர்கள் கைது\n13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூர ஆட்டோ டிரைவர்கள்\nலேடிஸ் ஹாஸ்டல் ரகசிய கேமராக்கள் : உஷார் \nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nதம்பதி கொலையில் இருவர் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசீமான் மீது தேச துரோக வழக்கு\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்\n'நீட்' கட்டண கொள்ளை; ரூ.30 கோடி பறிமுதல்\nஇந்தியருக்கு பொருளாதார நோபல் பரிசு\nதமிழகத்தில் 33 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது\nகாஷ்மீரில் செல்போன் சேவை தொடங்கியது\nசாக்பீஸ் சிற்பங்கள் சாதனை முயற்சி\nசர்வதேச அறிவுசார் திருவிழா பரிசளிப்பு\nகீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்\nசமயபுரம் வங்கி கொள்ளையன் கைது\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nமோடி கையில் இருப்பது என்ன\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\n80கோடி ரூபாய் மசாலா பொருட்களை விழுங்கிய தீ\nமீனவர் கிராமத்தில் துப்பபாக்கிச் சூடு\nதம்பதி கொலையில் இருவர் கைது\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஒரு பிரதமர் தமிழன் ஆனார் \nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nசூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்\nதனுஷ் நடிப்பை பார்த்து பயந்து போனேன் மஞ்சுவாரியர் பேட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/32742-152.html", "date_download": "2019-10-14T21:00:41Z", "digest": "sha1:DMK5GQZQA45QNBJOXNOOQV7AGYS74ZTF", "length": 21750, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "கிரேசியைக் கேளுங்கள் 21- கண்ணதாசனும் கடைச் சங்கமும்! | கிரேசியைக் கேளுங்கள் 21- கண்ணதாசனும் கடைச் சங்கமும்!", "raw_content": "செவ்வாய், அக்டோபர் 15 2019\nகிரேசியைக் கேளுங்கள் 21- கண்ணதாசனும் கடைச் சங்கமும்\nபாண்ட் (Bond) என்பதற்கு தமிழில் பத்திரம் என்று எப்படி பெயர் வந்திருக் கும் சார்\nசவுல்ட்ரி (Choultry) என்பதற்கு தமிழில் சத்திரம் என்று எப்படி பெயர் வந்ததோ, அதுபோல பாண்ட் என்பதற்கு பத்திரம் என்று பெயர் வந்திருக்கலாம். ‘ச’னா வுக்கு ‘ச’ போல ‘பா’னாவுக்கு ப. எனக்கு எட்டியது அவ்வளவுதான்.\nகடவுளுக்கு தலை முடி நரைத்தால் என்ன செய்வார்\nராமாயணத்தை சுருக்கமாகச் சொன் னது மாதிரி மகாபாரதத்தைச் சுருக்க��ாகச் சொல்லுங்களேன்\n‘பூலோகம் கொண்ட பெரும் பாரம்\nநூலாகக் கண்ணன் அவ தாரம்\nஉங்களுக்கு ரொம்பவும் பிடித்த கண்ணதாசன் பாடல் எது\nகண்ணதாசன் ‘அர்த்தமுள்ள எழுத்து மதம் கொண்ட ஆனை’ என்னைப் பொறுத்தவரையில் கம்பர்... முதற் சங்கம். பாரதியார்… இடைச் சங்கம், கண்ணதாசன்... கடைச் சங்கம்\nதிரைப்படப் பாடல்களில் இவர் எவரெஸ்ட் என்றால் ‘அழகு சமுத்திரம் அம்பாள்’ (சவுந்தர்யலஹரி மொழி பெயர்ப்பு) , ‘பொன்மழைப் பாடல்கள்’ (கனகதாராஸ்தவம் மொழிபெயர்ப்பு), கிருஷ்ண கானம் போன்ற தனிப் பாடல்களில் மேரு மலை\nஎனக்கு ரொம்பப் பிடித்த கண்ணதாச னின் திரைப்படப் பாடல், பார்வதியாக சாவித்திரி அம்மா அபிநயிக்க, கே.வி.மகாதேவன் இசையில், பி.சுசீலா குரலில் ’கந்தன் கருணை’ படப் பாடலான ‘சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா’ என்கிற பாடல்தான்.\nஅதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் குரலன்றோ முருகா\nஉன் குரலன்றோ…’ - என்கிற கவிஞரின் வரிகள் ஆன்மிகத் தின் தேசிய கீதம்.\nஅதேபோல கவியரசரின் தனிப் பாடல்களில்...\n‘படகோடு கங்கை குகனாக வேண்டும்\nபணிவான ஆசை ரகுராமா’ - என்ற வரிகளை ராமனும் குகனும் கேட்டிருந்தால் ‘நின்னொடு அறுவரா னோம்’ என்று கவியரசைக் கட்டித் தழுவியிருப்பார்கள். சமஸ்கிருதத்தில் ‘வேதாந்த தேசிகரை’கவிதார்கிக கேசரி (கவிகளில் சிங்கம்) என்பார்கள். சுவைமிகு கண்ணதாசனோ ‘கவிதார்கிக ஸ்வீட் கேசரி\nஓவியர் ஜீவா வரைந்த கவியரசர் ஓவியத்தை நண்பர் இரா.முருகன் எனக்கு அனுப்பியிருந்தார்.\nஅதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஜீவாவுக்கு ஒரு வாழ்த்து வெண்பா:\n'உயிரினங்கள் ஒன்றையொன்று உள்ளிருந்து வாழ்த்தல்'\nஅயில்வேலோன் வாக்கென்ற அந்த - மயிலிறகு\nகண்ணனின் தாசனைக் கண்ணெதிரில் கொண்டுவந்த\nநாடக உலகில் உங்களின் அடுத்த வாரிசு என்று யாரை சொல்வீர்கள்\nசொத்தைத் தவிர வேறு எதையும் வாரிசுக்கு வழங்கும் உரிமை நமக் கில்லை. ஜெயகாந்தன்தான் கூறுவார்: ‘விஸ்வரூபம் காட்டப்படுவது அன்று. காணப்படுவது’ என்று. அதேபோல ‘வாரிசுகள் உருவாக்கப்படுவது இல்லை. உருவாவது’.\nஎன் தம்பி மாது பாலாஜி பல இளைஞர்களை எங்கள் நாடகக் குழுவில் சேர்த்திருக்கிறான். இவர்களில் வாரிசு யார் என்பது வாரிசத்தில் (தாமரை) அமர்ந்த வாணியின் சிபாரிசைப் பொறுத்தது\nவீட்டில் ஏதாவது வாங்கி வர பணம் கொடுத்து, அதில் நீங்கள் உள்கமிஷ��் அடித்து... மாட்டிக்கொண்ட அனுபவத்தை சிரிக்க சிரிக்க எழுதுங்களேன்\nசிறு வயதில் ‘ஸ்டாம்ப்’ (ஸ்டாம்ப் கலெக்ட்டிங்) சேர்க்கும் பழக்கம் இருந்தது. மயிலை விஜயா ஸ்டோர்ஸில் கோவா, டையூ, டாமன், ஆஸ்திரேலியா, அர்ஜென்டைனா ஸ்டாம்ப்கள் கடை முகப்பில் கவர்ச்சிக் கன்னியாய் என்னை ஈர்த்தன. என் கையிலோ தொண்டி கால ணாக் கூட இல்லை. கோனார் நோட்ஸ் வாங்குவதாக அம்மாவிடம் பொய் சொல்லி பணம் வாங்கி, அந்தப் பணத்தில் விஜயா ஸ்டோர்ஸில் ஆசை தீர ஸ்டாம்ப்கள் வாங்கினேன்.\nஅம்மாவுக்கு எப்படியோ எனது தில்லுமுல்லு தெரிந்து கச்சமுச்சா என்று திட்டிவிட்டாள். ஆறுவது சினம் அறியாத மோகன் நான் ‘வீட்டை விட்டு ஓடிப் போறேன்’என்று ஊரறியக் கத்தி விட்டு ஓட ஆரம்பித்தேன். ஓடினேன்… ஓடினேன்… தெருக்கோடி வரை ஓடினேன். பின்னால் துரத்திய தெரு நாய் போரடித்து ஜகா வாங்க, தெருக்கோடி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபத்தில் நாதஸ்வரக்காரர்களோடு சேர்ந்து உட்கார்ந்துகொண்டேன்.\nயாராவது வந்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்ல மாட்டார் களா… என்று காத்திருந்தேன். எனது பாட்டி என்னைத் தேடி வந்து… ‘‘டேய் மோகன்... ஓடறதுதான் ஓடறே சாப்பிட் டுட்டு ஒடுறா, சமச்சது வீணாப் போய்டும்’ என்றாள். விட்டை விட்டு ஓடியவன் திரும்பி வந்ததைக் கொண் டாட, என் பாட்டி எனக்கு அப்பளம் பொரித்துப் போட்டாள்.\nபிறகு, உடனே விஜயா ஸ்டோர்ஸுக்குச் சென்று ‘தோ… பாருங்கோ. நீங்க என் பேரனுக்குத் தந்த ஸ்டாம்ப் எல்லாம் ரொம்ப முத்தலா இருக்கு’ என்று சொல்லி திருப்பித் தர, எனது ‘பாட்டி சொல்லைத் தட்டாத’அந்த ஓனரும், அப்பள எண்ணெயில் பிசுபிசுப்பான ஸ்டாம்ப்களை பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.\nபி.டி.உஷாவுக்கு போட்டி உஷாவாக ஓடிய ரேஸி மோகன், அன்று முதல் ஸ்டாம்ப் சேர்ப்பதையே விட்டுவிட்டேன். இப்போதெல்லம் இமெயில் அனுப்பினால் கூட அடியேன் ஸ்டாம்ப் ஒட்டுவதில்லை… என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்\n‘நாயகன்’, ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ படங்களுக்கு வசனம் எழுதிய பாலகுமார னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n‘மெர்க்குரிப் பூக்கள்’, ‘இரும்புக் குதிரை’ போன்ற இவரது கதைகளுக்கு நான் காதலன். பழகுவதற்கு இவர் ஒரு ஜெண்டில்மேன். ஸ்ரீராம்சூரத்குமார் என்ற தாயகத்தை அறிமுகப்படுத்திய பூஜா நாயகன்.\nதி.ஜான���ிராமனைப் படித்திருக்கிறேன். அவரோடு பழகிய தில்லை. நான் படித்துப் பழகிய தி.ஜானகிராமன்… பாலகுமாரன்\nவெள்ளி வேடிக்கைகிரேசியைக் கேளுங்கள்கிரேசியை கேளுங்கள்கிரேசி மோகன்கேள்வி பதில்நகைச்சுவைவாசகர் கேள்விகள்தொடர்\nகேமராமேன் மட்டும் பின் தொடர ஏன் அவரை தனியாகச் சுத்தம் செய்ய...\nராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் பேச்சு:...\nதெற்காசியாவில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம், நேபாளம் பொருளாதார...\nஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370 பிரிவை கொண்டுவர...\nஎடப்பாடி பழனிசாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது:...\nதாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு...\nசீன அதிபர் வருகையின்போது போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில்...\nசீனாவிலும் 'பிகில்' வெளியீடு: ஏஜிஎஸ் நிறுவனம் திட்டம்\nடிசம்பரில் பாஜக புதிய தலைவர் தேர்வு: அமித் ஷா உறுதி\n'வீர் ஆர் தி பாய்ஸ்' நிகழ்ச்சியால் சர்ச்சை: கஸ்தூரி - மீரா மிதுன் காட்டம்\nபிஎம்சி வங்கி மோசடி: வாடிக்கையாளர்கள் ரூ.40 ஆயிரம் எடுத்துக்கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி\nகிரேசியைக் கேளுங்கள் 31 - கிச்சன் கிங்\nகிரேசியைக் கேளுங்கள் 27 - கடவுள்களின் பூலோக வாகனம் \nகிரேசியைக் கேளுங்கள் 29 - ‘சரஸ்வதி மைந்தன்’: ஜெயகாந்தன்\nகிரேசியைக் கேளுங்கள் 30 - ஏசியும் கிரேஸியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.up.gov.lk/ta/2019/07/09/%E0%B6%B6%E0%B6%AF%E0%B7%94%E0%B6%BD%E0%B7%8A%E0%B6%BD-%E0%B6%8C%E0%B7%80-%E0%B6%B4%E0%B7%85%E0%B7%8F%E0%B6%AD%E0%B7%8A-%E0%B7%83%E0%B6%B7%E0%B7%8F-%E0%B7%83%E0%B6%82%E0%B6%9A%E0%B7%93%E0%B6%BB-3/", "date_download": "2019-10-14T21:23:33Z", "digest": "sha1:O7I6S7CLD57E5V6XRRJBDPR3BOY5FILV", "length": 5264, "nlines": 101, "source_domain": "www.up.gov.lk", "title": "බදුල්ල ඌව පළාත් සභා සංකීර්ණයේ හා ඉල්ලීම් කළ අනෙකුත් ආයතන වල ආරක්ෂක සේවා කටයුතු සදහා ලංසු කැඳවීම (2019-2020 වර්ෂය සඳහා) – Uva Provincial Council – Official Web Portal", "raw_content": "\nமக்கள்தொகை ஆய்வு மற்றும் பொருளாதாரம்\nஊவா மாகாண பொது சேவைகள் ஆணைக்குழு\nபிரதி பிரதான செயலாளர்(ஆளணி மற்றும் பயிற்சி)\nகொள்கை மற்றும் திட்டமிடல் திணைக்களம்\nபிரதான பொறிலியல் நிர்மான சேவை\nநிதி, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு…\nகமத்தொழில் அபிவிருத்தி, கமத்தொழில் சேவைகள்…\nசுகாதார தேசிய மருந்துகள் அமைச்சு…\nவீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…\nஇலைஞர் அலுவல்கல், விழையாட்டு அமைச்சு…\nகிராம அபிவிருத்தி, கட்டமைப்புகள்த் திணைக்களம்\nமாகாண நூலக செவை சபை\nமாகாண பணிப்பாளரின் (பொறிமுற��) அலுவலகம்\nஎழுத்துரிமை © 2017 ஊவா மாகாண சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/10/blog-post_91.html", "date_download": "2019-10-14T20:35:57Z", "digest": "sha1:ZUZ6SWHX4T353ND3IOGNZQ5RVLKBJ4XY", "length": 10214, "nlines": 158, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அரசு பள்ளிகளின் தரமின்மைக்கு யார் காரணம்? - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசு பள்ளிகளின் தரமின்மைக்கு யார் காரணம்\nஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்வது குறித்து அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரவலாக வரவேற்பு பெற்றிருப்பது வியப்பல்ல.\nஅரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு என்பது எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது\n🎙அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது; தனியார் பள்ளிகள் போல யாருக்கும் இடமளிக்க மறுக்க முடியாது. அனைவரும் கற்கத் தகுந்தவர் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.\n🎙மாணவர் ஏற்புத் தன்மையைக் கருதாது கடந்த 70 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி பாடத்திட்டங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.\n🎙ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஆசிரியர் கிடையாது.\n🎙பல்வகுப்பு கற்பித்தலுக்கு இணங்கப் பாடத்திட்டங்கள் இல்லை. ஒவ்வொரு வகுப்புக்கு ஆசிரியர் இருந்தும் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தனிப் படிப்புக்குச் செல்வது பள்ளி நேரத்தில் கற்க இயலாமையைச் சுட்டுகிறது.\n🎙இவற்றைக் கணக்கிடாது ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரம் உயரும் என்பது அடிப்படைகளை புரிந்துகொள்ளாததால் சொல்லப்படுவது,\n🎙ஆசிரியர்களும் அரசு அலுவலர்கள் அவர்கள் ஆற்றுகிற பணிக்கு ஊதியம் பெறுகின்றனர்; தம் உரிமைகளை அரசுக்கு அடகுவைக்கவில்லை. ஒவ்வொரு குடிநபருக்கும் உள்ள உரிமைகள் அவர்களுக்கு உண்டு.\n🎙கற்பித்தல், கற்றல் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க உதவிக் கல்வி அலுவலர் முதல் இயக்குநர் வரை ஒரு பெரும் பட்டாளம் கல்வித் துறையில் இருக்கிறது.\n🎙அதன் செயலின்மையே அரசுப் பள்ளிகளின் நிலைக்குக் காரணம் என்று அறிதல் வேண்டும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் ந��்றி...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nபருவ விடுமுறை ஆசிரியர்களுக்கு இல்லை என்பது தவறான செய்தி.\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nவியாழக்கிழமை (29.08.2019) காலை 10.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள Fit India Movement நிகழ்சிக்குரிய YouTube Link\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/search.php?s=532297ddda9e3f9f78236b3f97aa7a50&searchid=3058481", "date_download": "2019-10-14T21:42:12Z", "digest": "sha1:M2FH6Q2ZKS4YECRQGYSGBVBJ2R2RRKD4", "length": 11768, "nlines": 326, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Results - Brahminsnet.com - Forum", "raw_content": "\nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nதொலை பேசி மணி ஒலித்தது\nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \n1.ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டு, கெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..\n2.காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும், தெரிந்து...\nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nThread: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டி&\nRe: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்ட&\nம்ம்..... ரொம்ப சரி மாமா, நம்மால் அவர்களை பார்த்து ஏங்கத்தான் முடியும் :) .குறைந்த பக்ஷ��் நம் இந்தியாவில் இப்படி ஒருவர் இருக்கிறாரே என்று நினைத்தது பெருமை கொள்ளலாம் :)\nThread: இனிய காலை வணக்கங்கள் \nRe: இனிய காலை வணக்கங்கள் \nThread: அபூர்வமான மகாலட்சுமி ஸ்துதி \nதேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி...\nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nThread: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டி&\nRe: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்ட\nஇதையெல்லாம் டிவி இல் பார்க்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது..............நம் டிவி காரர்கள் பாவம் இதையெல்லாம் 'கவர்' மட்டுமே செய்வார்கள்.....நம் அரசியல் (வியா)வாதிகளோ இதையெல்லாம் கண்டு கொள்ளவே...\nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \nThread: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டி&\nRe: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்ட\nThread: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டி&\nRe: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்ட\nThread: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்டி&\nRe: இப்படிப்பட்ட முதல்வர் தான் தமிழ் நாட்ட\nThread: அருமையான கடவுள் படங்கள் \nRe: அருமையான கடவுள் படங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dmc.gov.lk/index.php?option=com_content&view=article&id=179:2018-12-12-04-08-59&catid=8&Itemid=125&lang=ta", "date_download": "2019-10-14T20:10:56Z", "digest": "sha1:HB4Q3SP73TF2WTRDWXNXZH2OBHPZVQZZ", "length": 9366, "nlines": 99, "source_domain": "www.dmc.gov.lk", "title": "அனர்த்த முகாமைத்துவ நிலையம்", "raw_content": "\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nமாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அலகுகள் (மா.அ.மு.நி.அ)\nஅனர்த்த முகாமைத்துவ நிலையம் - முகப்புத் தோற்றம்\nஇடைக்கால முகாமைத்துவ செயற்குழு (IMC)\nதேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டம் (NMDP)\nதேசிய அவசர நடவடிக்கை திட்டம் (NEOP)\nதேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு செயற்குழு (NDMCC)\nநிறுவன அனர்த்த மேலாண்மைத் திட்டம்\nபயிற்சி மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள்\nதணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி\nஅவசர நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை\nதேசிய அவசர நடவடிக்கை நிலையம் (EOC)\nஅவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /\nபதிப்புரிமை © 2019 அனர்த்த முகாமைத்துவ நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.tamilkadal.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-10-14T20:42:44Z", "digest": "sha1:5BDLZWTKF7IKRSBIMABFCVMJ5ZWEULOW", "length": 3004, "nlines": 23, "source_domain": "www.tamilkadal.com", "title": "கரண்டி அல்வா |", "raw_content": "\nசிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு - பாகம்4\nஎரிபொருள் இல்லாமல் பறக்கும் ஜெட் விமானங்கள்\nவள்ளலாரின் அகவல் 39 லிருந்து 41 வரை\nதேவையானவை – மைதா மாவு – ஒரு கப், சர்க்கரை – 2 கப், வறுத்த முந்திரி –ஒன்றரை கப், நெய் – 2 கப், எண்ணெய் – 4 கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் –தேவையான அளவு.\nசெய்முறை – மைதாமாவில் தண்ணீர் விட்டு, கெட்டியாகக் கரைத்து, இரண்டு நாட்கள் புளிக்க வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில், தண்ணீரைக் கொதிக்க வைத்து சர்க்கரைப் போட்டு, பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். அதில், மைதா கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும்… ஏலக்காய்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா இறுக்கமானவுடன், எண்ணெய், நெய் விட்டு மீண்டும் இளகும் வரை கிளறவும். கடைகியாக, வறுத்த முந்திரியைப் போட்டு இறக்கினால்… கரண்டி அல்வா ரெடி.\nHome | சித்தர்கள் ஓர் அதிசயம் | குறுங்கதைகள் | சமயல் குறிப்புகள் | Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/bwf-world-championships-2019/", "date_download": "2019-10-14T21:54:23Z", "digest": "sha1:B4TM7BTHBWK4SSSTYS3SS54UXYRGXWH7", "length": 4299, "nlines": 44, "source_domain": "kollywood7.com", "title": "BWF World Championships 2019 Archives - Tamil News", "raw_content": "\nதங்கம் வென்ற பி.வி.சிந்து பிரதமர் மோடி-யை சந்தித்தார்\nஉலக #பேட்மிண்டனில் #தங்கம் வென்ற பி.வி.#சிந்து பிரதமர் #மோடி-யை சந்தித்தார் #PVSindhu #BWFWorldChampionships2019 #BWFWorldChampionships\nஇவர்களில் யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல தகுதியானவர்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸிற்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த ஷெரின்- இனிமேல் இப்படி தானா\nரசிகனுக்கு கை கொடுத்துவிட்ட�� டெட்டால் ஊற்றி கழுவிய விஜய் – இயக்குனர் சாமி\nபிக் பாஸ் முகேனால் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான் மெய்மறந்து ரசித்த அனிருத்.. வைரலாகும் காட்சி\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி\nதளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்காக முக்கிய மாற்றம்- ஓகே சொன்ன விஜய்\nபிக் பாஸ் வெற்றியாளர் முகேனுக்கு அடித்த அதிர்ஷ்டம் இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார், க்ளூ கொடுத்த கமல்ஹாசன்- வெளியான வீடியோ, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nஇலங்கை பெண்ணின் காதலை குறும்படத்தில் அம்பலப்படுத்திய பிக்பாஸ்\nபாக்ஸ் ஆபிஸை அதிர வைத்த அசுரன் வசூல், தனுஷ் வேற லெவல் மாஸ்\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஆடையை ஒவ்வொன்றாக கழட்டிய தீரன் பட நடிகை\nநிழல் காந்தியின் நிஜ முகவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/post/vJ6kN5Q", "date_download": "2019-10-14T21:55:36Z", "digest": "sha1:3DTVFGKDMBEZCIELTW3JF6VHLB3ZNVSW", "length": 5274, "nlines": 141, "source_domain": "sharechat.com", "title": "👍 Monday Motivation Images ❤ZORRA❤✔🦄 - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக வலைத்தளம்", "raw_content": "\n😓😓நான் காட்டிய அன்பால் நான் அடைந்ததை விட இழந்தது அதிகம் 😓 😓😓(insta-kkmagesh)\n#🌞காலை வணக்கம் #🚀அப்துல் கலாம்\n2 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n2 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n#🚀அப்துல் கலாம் #🌞காலை வணக்கம் #💐வாழ்த்து\n3 மணி நேரத்துக்கு முன்\n3 மணி நேரத்துக்கு முன்\n💞Queen Edits💞 நாம் என்றும் நல்லதை ஒன்றையே பகிர்வோம் அன்பையும் பண்பையும் பகிர்ந்தே மகிழ்வோம் மனிதம் மறவா மனிதராய் வாழ்வோம்\n4 மணி நேரத்துக்கு முன்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/snowfall-north-india-2-people-killed-avalanche-j-k-190167.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-14T20:18:56Z", "digest": "sha1:4JW755GDREWCKGDHVQAMFJLZ43MZRVR5", "length": 16353, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடமாநிலங்களில் கடும்குளிர்: பனிச்சரிவி���் சிக்கி 2 இளம்பெண்கள் பலி | Snowfall in North India, 2 people killed in avalanche in J&K - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடமாநிலங்களில் கடும்குளிர்: பனிச்சரிவில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி\nஜம்மு காஷ்மீர் : வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையில், காஷ்மீரில் தண்ணீர் எடுக்க சென்ற இரண்டு இளம் பெண்கள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.\nவடக்கு காஷ்மீரில் உள்ள பண்டிபுரா மாவட்ட குரேஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண்கள் ஷபீகா பானு(18) மற்றும் தில்ஷதா பானு (16). இவர்கள் இன்று அருகிலுள்ள கிஷன்கங்கா ஆற்றில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளனர்.\nஅப்பகுதியில் கடும்பனி நிலவு���ிறது. இந்நிலையில், அப்பெண்கள் கிஷன்கங்கா ஆற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மலையின் மேல் பகுதியில் படிந்திருந்த பனிக்கட்டிகள் சரியத்தொடங்கியுள்ளன. நடக்க இருக்கும் அசம்பாவிதத்தை உணர்ந்து அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னதாக பனி அவர்களை மூடியது. பனிச்சரிவில் சிக்கிய அவர்கள் பனியில் புதைந்து பரிதாபமாக பலியானார்கள்.\nதண்ணீர் எடுக்க சென்ற இளம்பெண்கள், மாலை வரை வீடு திரும்பாததால், அவர்கள் குடும்பத்தார் அளித்த தகவலின் பேரில் அவர்களை மீட்பு குழுவினர் தேட ஆரம்பித்தனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் அவர்களில் தில்ஷதா பானுவின் சடலம் மீட்கப்பட்டது, ஷபீகா பானுவின் சடலம் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.\nகடந்த 24 மணி நேரமாக அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு இருந்து வருவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுடு தண்ணி வை.. தூக்கி எறி.. ஹேப்பி ஸ்னோ டே.. கலகலக்கும் சிகாகோ\nஆத்தாடி என்ன குளிரு.. சூடா டீயை தூக்கி எறிஞ்சா.. பொடிப் பொடியா சிதறுது.. சில்லிடும் சிகாகோ\nயாருப்பா எதிரில் வர்றது.. கண்ணு மண்ணு தெரியாத அளவுக்கு டெல்லியில் பனிப் பொழிவு\nபனிப்பொழிவு குறையவே இல்லை.. குளிருது.. குளிருது.. ஊரே குளிருது.. நடுங்குகிறாள் மலைகளின் அரசி\nஜில்லோ ஜில்லு... நம்புங்க.. சத்தியமா இது நம்ம மூணாறுதான்.. எங்கு பார்த்தாலும் உறை பனி\nஒரே ஜில் ஜில் ஜிகா ஜிகாதான்.. அடிக்குது குளிரு.. ஊட்டியை நனைக்கும் பனி.. நடுங்கும் மக்கள்\nபனி விழும் மலர்வனம்.. ஜொலிக்கிறாள் மலைகளின் அரசி.. நடுநடுங்குகிறது ஊட்டி\nபனி விழும் மலர் வனம்.. சிகாகோவில் ஒரு தினம்... முதல் பனியின் சில துளிகள்.. வீடியோ பாருங்க\nஒரு ஆறு அப்படியே உறைஞ்சு போச்சு\nஅண்டார்டிகாவில் 200 ஆண்டுகளில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு\nஓ காட்.. இங்கே இருந்த ஈபிள் டவரை எங்கப்பா காணோம்.. பனிப்பொழிவில் சிக்கி நடுங்கும் பாரீஸ்\nஆப்கனில் கடும் பனிப்பொழிவு... குளிர் தாங்க முடியாமல் 27 குழந்தைகள் பலியான பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsnowfall north india வட மாநிலங்கள் பனிப்பொழிவு பனிச்சரிவு இந்தியா ஜம்மு காஷ்மீர் இளம்பெண்கள் பலி\nKanmani Serial: தலையும் இல்லாம வாலும் புரியாம முத்துச்செல்வி கதை.. ஏன் இப்படி\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\nநடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kiran-bedi-suddenly-visited-the-muthialpet-police-station-278015.html", "date_download": "2019-10-14T21:22:34Z", "digest": "sha1:ECNMMNFRWNXMUXHZZLXDPLGABDRN4YZF", "length": 15435, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவல்நிலையத்தில் கிரண் பேடி திடீர் ஆய்வு.. கொள்கை முடிவு குறித்து மக்களிடம் விளக்க அறிவுறுத்தல் | Kiran bedi suddenly visited the muthialpet police station - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nMovies பிக் பாஸ் டைட்டில் வேலைக்கே ஆகாது.. டக்கென கவர்ச்சிக்கு மாறிய ரித்விகா.. ஷாக் தரும் போட்டோஷூட் \n உங்களுக்கு முகப்பரு அடிக்கடி வருதா அப்ப இதுதான் அதுக்கு காரணம்...\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்ட��யவை மற்றும் எப்படி அடைவது\nகாவல்நிலையத்தில் கிரண் பேடி திடீர் ஆய்வு.. கொள்கை முடிவு குறித்து மக்களிடம் விளக்க அறிவுறுத்தல்\nபுதுச்சேரி: முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல்துறையின் கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என அவர் அறவுறுத்தியுள்ளார்.\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கும இடையே மோதல் நிலவி வருகிறது. ஆளுநரான கிரண் பேடி அரசு விவகாரத்தில் தலையிடுவதாகவும் அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரிகள், மீனவர்கள் சங்கங்களுடன் போலீஸ் அடிக்கடி கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என கிரண் பேடி அறிவுறுத்தினார்.\nமேலும் காவல்துறையினர் நவீன தகவல் தொடர்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார். மேலும் காவல்துறையின் கொள்கை முடிவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் அவர் காவல்துறையினரிடம் அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kiran bedi செய்திகள்\nபுதுச்சேரி அரசு முடிவுகள்.. கிரண்பேடி வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது.. ஹைகோர்ட்\nபெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்\nதடதடக்கும் ஹைதராபாத்.. தெலுங்கானாவின் கிரண்பேடி ஆவாரா தமிழிசை.. டென்ஷனில் கேசிஆர்\nசெம டென்ஷனில் கிரண்பேடி.. செல்போன் காணாமல் போனதால் பரபரப்பு.. நொறுங்கிய நிலையில் மீட்பு\nகலகலவென சிரித்துப் பேசிய நாராயணசாமி - கிரண் பேடி.. புதுச்சேரியில் அடடே\nபுதுச்சேரியில் முதல்வருக்கு தான் அதிகாரம்... கிரண்பேடி மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு.. அதிருப்தியில் பாஜக தலைமை.. ஆளுநர் கிரண்பேடி மாற்றப்படுகிறாரா\nஅன்று தமிழக மக்களை.. இன்று தமிழக அரசை.. திரும்ப திரும்ப வம்பிழுக்கும் கிரண்பேடி\nதமிழகம் குறித்துப் பேசியதற்காக வர��த்தப்பட்டார் கிரண் பேடி.. சொல்கிறார் ராஜ்நாத் சிங்\nகிரண்பேடி மீது நடவடிக்கை எடுங்கள்.. மக்களவையில் டிஆர் பாலு உள்பட திமுக எம்பிக்கள் ஆவேசம்\nகிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரியில் கொந்தளித்த திமுக.. நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nகிரண்பேடி நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுபுட்டாங்க.. மானத்தை கப்பல் ஏத்திட்டாங்க.. கஸ்தூரி ட்வீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkiran bedi police station கிரண்பேடி காவல்நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/pakistans-babar-azam-becomes-second-fastest-player-to-get-3000-odi-runs-after-hashim-amla/articleshow/69963661.cms", "date_download": "2019-10-14T20:38:45Z", "digest": "sha1:ZQZMNXPXBD45XWIY6JOX5CMUCF553JPR", "length": 15698, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "New Zealand vs Pakistan: விவ் ரிச்சர்ட்ஸ் அதிவேக சாதனையை உடைத்து பாக்., வீரர் பாபர் அசாம் அசத்தல்! - pakistan's babar azam becomes second fastest player to get 3000 odi runs after hashim amla | Samayam Tamil", "raw_content": "\nவிவ் ரிச்சர்ட்ஸ் அதிவேக சாதனையை உடைத்து பாக்., வீரர் பாபர் அசாம் அசத்தல்\nபர்மிங்ஹாம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் 33வது லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.\nவிவ் ரிச்சர்ட்ஸ் அதிவேக சாதனையை உடைத்து பாக்., வீரர் பாபர் அசாம் அசத்தல்\nஒருநாள் அரங்கில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் பாபர் அசாம்.\nவிவ் ரிச்சர்ட்ஸ் 69 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார்.\nபாபர் அசாம் 68 இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார்.\nஇங்கிலாந்தில் 50வது உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்ஹாமில் நடக்கும் இதன் 33வது லீக் போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nநியூசிலாந்து அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக மாற்றம் இல்லாமல் களமிறங்குகிறது. இதே போல பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது.\nமுன்னதாக மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக ‘டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின் பணியாளர்கள் மைதானத்தை முழுமையாக தயார் செய்த பின் போட்டி சுமார் 1 மணி நேரம் தாமதமானது.\nஇதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு ஜேம்ஸ் நீசம் (97*) கிராண்ட்ஹோ���் (64) ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் 29 ரன்கள் எடுத்த போது சர்வதேச ஒருநாள் அரங்கில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் அதிவேகமாக இம்மைல்கல்லை எட்டிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.\n* இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் (69 இன்னிங்ஸ்) சாதனையை பாபர் அசாம் உடைத்தார். இப்பட்டியலில் தென் ஆப்ரிக்கா வீரர் ஹசீம் ஆம்லா (57 இன்னிங்ஸ்) ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார்.\nகுறைந்த இன்னிங்சில் 3000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியல்:\nஹசீம் ஆம்லா - 57\nபாபர் அசாம் - 68\nவிவ் ரிச்சர்ட்ஸ் - 69\nகீரினிட்ஜ் / கேரி கிறிஸ்டன் / ஜோ ரூட் / ஜோ ரூட் - 72\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\n‘ஃபார்முலா-1’ பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸ் : லீவிஸ் ஹாமில்டன் அசத்தல் வெற்றி...\nதோனி அது வெறும் பெயர் கிடையாது... இந்திய கிரிக்கெட்டின் வரலாறு\nநீங்க எங்க ஏரியாக்கு வாங்கடா.. வச்சு செய்யுறோம்...: 2023க்காக இந்தியா மரண வெயிட்டிங்\nTeam India: தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ- இனி தோனி ஆடுவது சந்தேகம்\n‘யார்க்கர் கிங்’ பும்ரா பவுலிங் பயத்துல ராத்திரி எல்லாம் தூங்காத ராஸ் டெய்லர்\nமேலும் செய்திகள்:பாபர் அசாம்|பாகிஸ்தான்|நியூசிலாந்து|உலகக்கோப்பை கிரிக்கெட் 2019|nz vs pak|New Zealand vs Pakistan|Hashim Amla|Babar Azam\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ஆளா தலைவராகும் தாதா கங்குலி...\nBCCI President : நான் மட்டும் தலைவரானா... என் மொதோ வேலையே இதான் ... : மரண மாஸ் ..\n...: யார் சிறந்த டெஸ்ட் கேப்டன்...: க..\nஉலக சாம்பியனான 14 வயது பிரக்ஞானான���்தா\nஅடங்கப்பா... இது அந்தர் பல்டி..: பிசிசிஐ., தலைவராகிறார் தாதா கங்குலி...\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\n# கபடி செய்தி 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிவ் ரிச்சர்ட்ஸ் அதிவேக சாதனையை உடைத்து பாக்., வீரர் பாபர் அசாம்...\nஓய்வு விஷயத்தில் ‘யூ- டர்ன்’ போட்ட சிக்சர் ராட்ஷசன் கிறிஸ் கெயில...\nகாவி ஜெர்சியை வைத்து கலகத்தை துவங்கிய காங்கிரஸ்\nபிடிச்சுட்டேன்... பர்கரை பிடிச்சுட்டேன்... : என்ன பண்ணாலும் சர்ப...\nமருத்துவமனயில் இருந்து டிஸ்சார்ஜான பிரைன் லாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/kamal-haasan-eliminated-vanitha-vijayakumar-from-bigg-boss-house-says-sources/articleshow/70214658.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2019-10-14T20:54:21Z", "digest": "sha1:LGVQEYNS4DG2AGQ7R3BJURQS4PPPH3DG", "length": 16881, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss tamil: பிக்பாஸ் வீட்டிலிருந்து விடைப்பெற்றார் வனிதா- இனிதான் ட்விஸ்ட்டே..! - kamal haasan eliminated vanitha vijayakumar from bigg boss house says sources | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைப்பெற்றார் வனிதா- இனிதான் ட்விஸ்ட்டே..\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஃபாத்திமா பாபு எலிமினேட் ஆனதை தொடர்ந்து, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\nபல்வேறு சச்சரவுகளுக்கு மத்தியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் வனிதா.\nமோகன் வைத்தியா, மதுமிதா, மீரா காப்பாற்றப்பட்டதை தொடர்ந்து வனிதா வெளியேற்றம்.\nதமிழக தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் சீசன் 3 தற்போது ஆரவாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் கடந்த 7ம் தேதி ஊடகவியலாளரும், நடிகையுமான ஃபாத்திமா பாபு வெளியேறினார்.\nஅதை தொடர்ந���து, கடந்த வாரம் முழுக்க விறுவிறுப்பான டாஸ்குகள் மற்றும் கலகலப்பான அம்சங்களுடன் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது. எனினும், எப்போதுமே பிக்பாஸ் வீட்டுக்குள் பிரச்னை செய்து வரும் நடிகை வனிதா மீண்டும் போட்டியாளர்களுடன் சச்சரவில் ஈடுபட்டு வந்தார்.\nஅவரால் நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் அதிகரித்தாலும், அவரது நடவடிக்கைகளுக்கு சர்ச்சைகள் தொடர்ந்து வந்தன. மேலும், இந்த வாரம் எலிமமேஷனுக்கு மோகன் வைத்தியா, மீரா மிதூன், மதுமிதா ஆகியோருடன் சேர்ந்து வனிதா விஜயகுமார் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.\nநேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மோகன் வைத்தியாவை ‘சேவ்’(காப்பாற்றுதல்) செய்தார். தவிர, இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியானதில் மீண்டும் மதுமிதா சேவ் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதற்கு ஏற்றவாறு பிக்பாஸ் வீட்டில் ஆரவாரம் எழுகிறது.\nஇந்நிலையில், மீரா மிதூன், சரவணன் நீங்கலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வனிதா விஜயகுமார் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளன. ‘கொடூரக் கொலையாளி’ டாஸ்கை சிறப்பாக செய்ததற்காக அவர் சேவ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் விதிகளை மாற்றாது, அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது சேரன், லோஸ்லியா, மதுமிதா போன்ற போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஷெரீனுக்கும் மட்டும் அவருடைய வெளியேற்றம் கவலை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.\nமுன்னதாக நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் வனிதா மற்றும் மதுமிதாவின் நடவடிக்கைகளுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்தார். ஆயினும், அதற்கு மறுபடி அளித்த வனிதா தன்னுடைய குணநலன் இதுதான் என்றும், பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றவர்களை போட்டுக்கொடுக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும் என எவ்வித தயக்கமுமின்றி அவர் தெரிவித்தார்.\nகமல்ஹாசன் விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல், தான் செய்ததும் சொன்னதும் சரியென்று வனிதா பேசியது பிக்பாஸ் பார்வையாளர்கள் மற்றும் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து வனிதா விஜயகுமார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nசாண்டி நடன பள்ளியில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா\nரொம்ப தவறு, ஏன் இப்படி செய்தார்கள்\nமை கேம் சேஞ்சர்: கவின் குறித்து முதல் முறையாக ட்வீட் செய்த லொஸ்லியா\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட வி ஆர் தி பாய்ஸ் கேங்\nஅம்மா, பாட்டியுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கவின்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\n'ஊளையிடுவதை இவ்வளவு தட்டி கொடுக்க வேண்டாமே': வி ஆர் தி பாய்ஸ் நிகழ்ச்சியால் கடு..\nவிஜய் அம்மாவைச் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இயக்குநர்\nமதுமிதாவிடம் மன்னிப்பு கேட்ட வி ஆர் தி பாய்ஸ் கேங்\nவாவ்... மீண்டும் இணைந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிக்பாஸ் வீட்டிலிருந்து விடைப்பெற்றார் வனிதா- இனிதான் ட்விஸ்ட்டே...\nசஸ்பென்ஸ் வைத்த கமல்; பிழிய பிழிய அழுத மோகன் வைத்யா\nEpisode 19 Highlights: பிக்பாஸ் வீட்டில் சுடச்சுட ஆரம்பத்து சப்ப...\n”மீரா ஒரு பச்சோந்தி” வம்பிழுக்கும் தர்ஷன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/12/108.html", "date_download": "2019-10-14T21:03:23Z", "digest": "sha1:LW5QGA5JY4E6M5IT5XTZTAVMZF63PP76", "length": 21218, "nlines": 267, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதி��ம்| நல்ல நேரம்|jothidam: ‎108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...", "raw_content": "\n‎108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...\n‎108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்......\n1. திருமூலர் - சிதம்பரம்.\n2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.\n3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.\n4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.\n5. கொங்கணர் - திருப்பதி, திருமலை\n6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்\n7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.\n8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.\n9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.\n10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)\n11. கோரக்கர் – பேரூர்.\n12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.\n13. சிவவாக்கியர் - கும்பகோணம்.\n14. உரோமரிசி - திருக்கயிலை\n15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.\n16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை\n17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை\n18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.\n19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.\n20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.\n21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.\n22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.\n23. இராமதேவ சித்தர் - அழகர் மலை\n24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.\n25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.\n26. காசிபர் - ருத்ரகிரி\n27. வரதர் - தென்மலை\n28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.\n29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்\n30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.\n31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.\n32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.\n33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.\n34. கமல முனி - ஆரூர்\n35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.\n36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.\n37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.\n38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.\n39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.\n40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.\n41. வள்ளலார் - வடலூர்.\n42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.\n43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.\n44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்\n45. ராகவேந்திரர் - மந்திராலயம்.\n46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.\n47. குமரகுருபரர் - காசி.\n48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.\n49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.\n50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.\n51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.\n52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.\n53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.\n54. யுக்தேஸ்வரர் - பூரி.\n55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை\n56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.\n57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.\n58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.\n59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.\n60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.\n61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்\n62. ஸ்ரீ குழந்தையானந்தர் சுவாமிகள் ஜீவ சமாதி..- மதுரை காளவாசல்\n63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.\n64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.\n65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.\n66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.\n67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.\n68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.\n69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.\n70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.\n71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.\n72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.\n73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.\n74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.\n75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.\n76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.\n77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.\n78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.\n79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.\n80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.\n81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.\n82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.\n83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.\n84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உ��்டு.\n85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.\n86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.\n87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.\n88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.\n89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.\n90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.\n91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.\n92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.\n93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.\n94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.\n95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.\n96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.\n97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.\n98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.\n99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.\n100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.\n101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.\n102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.\n103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.\n104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.\n105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.\n106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)\n107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.\n108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.\nLabels: 108 sithar, 108 சித்தர்கள், temples, ஆன்மீகம், சித்தர், மகான்கள்\nஉலக விஞ்ஞானிகளை வியக்க வைத்த, ஒன்பது எழுத்துக்களில...\nகணவன் மீது அதிக ஆசை வைத்திருக்கும் மனைவி ஜாதகம் எப...\nசுக்கிரன் ஜாதகத்தில் எப்படி..மண வாழ்க்கை அப்படி;ஜோ...\nவசிய மையும்,மாந்திரீகமும் உண்மையா.திகில் அனுபவம்\n‎108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்...\nநோய்கள் விலகவும் - நோயற்ற வாழ்வு வாழவும் தன்வந்திர...\n2013 ஆம் வருசம் எந்த ராசிக்காரருக்கு யோகம்..\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்....\nராகு கேது பெயர்ச்சி எந்த ராசிக்கு கெடுதல்..\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\nஜாதகப்படி திருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள்;ஜோதிடம்\nதிருமணம் செய்து கொள்ளாமல் போகும் கிரக காரணங்கள் ஒருவருக்கு தன்னுடைய வாழ்வில் திருமணம் நடக்காமல் போவதற்கும் ஜாதகத்தில் இரண்டாம் ப...\nரிசபம் ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு என்ன தொழில் அமையும்..\nரிஷப லக்கினம் ரிஷப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் ஆகிறார் . சுக்கிரன் லக்கினத்திற்க...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nமேசம் ராசி லக்னத்தாருக்கு என்ன தொழில் அமையும்..\nமேஷ லக்கினம் முதல் லக்னமும் முக்கிய லக்கினமாகும் . இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தொழில்ரீதியாக சாதனை செய்கிறார்கள் . இஅந்த லக்கினக்காரகளு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/kalutara-district-kalutara/ol-local-syllabus-grade-10-11-economics/", "date_download": "2019-10-14T21:00:47Z", "digest": "sha1:7RQ2AW7TDKVNOIIZ3RQ5MWJQEDMRHULL", "length": 4354, "nlines": 75, "source_domain": "www.fat.lk", "title": "களுத்துறை மாவட்டத்தில் - களுத்துறை - O/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : பொருளியல் - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகளுத்துறை மாவட்டத்தில் - களுத்துறை\nO/L : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11 : பொருளியல்\nபொருளியல் பயிற்சி - Edexcel, Cambridge, லண்டன், உள்ளூர்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/04/13164720/1237038/Sulur-area-jewelry-snatch-4-arrest.vpf", "date_download": "2019-10-14T22:07:45Z", "digest": "sha1:FMOGDQUUTREI62ZMKJUFCSSSAINZDQSH", "length": 15981, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது || Sulur area jewelry snatch 4 arrest", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு - 4 வாலிபர்கள் கைது\nசூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசூலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. இதுகுறித்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர்.\nசூலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் மற்றும் போலீசார் சூலூர் அடுத்துள்ள காசிகவுண்டன் புதூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.\nஅப்போது சூலூர் பகுதிகளில் சில மாதங்களாக நடந்த தொடர் சங்கிலி பறிப்பில் தொடர்புடையவர்கள் என தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பாப்பம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த மேலும் 2 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வரும் ஆகாஷ் (19), சூலூர் மதியழகன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் மணி (27 ), பாலமுருகன் (22), காளையார்கோவில் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் (24)என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.\nமேலும் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 19 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் சூலூர் கோர்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nசமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவிடக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nதிருச்செங்கோடு நகராட்சியில் 50 பழைய டயர்கள் பறிமுதல்\nவிருதுநகர்-சாத்தூர் இடையே சேதமடைந்த 4 வழிச்சாலையை சீரமைக்க கோரிக்கை\nசிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு\nபெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nகடலூர், நெல்லிக்குப்பம், ரெட்டிச்சாவடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்\nதஞ்சையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற வாலிபர் கைது\nதஞ்சையில் நகை பறித்து கொண்டு ஓடிய வாலிபர் கைது\nதடாகம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது\nலாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது\nஆதம்பாக்கத்தில் கடைக்குள் புகுந்து கலாட்டா ஒடிசா வாலிபர் கைது\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/arabic-spring1/", "date_download": "2019-10-14T20:20:56Z", "digest": "sha1:RKCXVH5PALC7YHQDOXRXV3GKTBM5ODKQ", "length": 11536, "nlines": 133, "source_domain": "www.usthazmansoor.com", "title": "அரபு வசந்தத்திற்கு என்ன நடந்தது? | usthazmansoor.com", "raw_content": "\nஅரபு வசந்தத்திற்கு என்ன நடந்தது\nUsthaz Mansoor May 27, 2014 கட்டுரைகள், நிகழ்வுகள்\nஅரபுப் புரட்சிகள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஒரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வளர்த்தன.\nமீண்டும் பழைய கிலாபத், சாம்ராஜ்யக் கனவுகளும் எழுந்தன.\nஆனால் எகிப்தில் நடந்த எதிர் புரட்சியும், சிரியாவின் போராட்டம் முடிவின்றித் தொடர்வதும், எமன், லிபியாவில் காணப் படும் குழப்ப நிலையும் அந்த கனவுகளை சிதைத்தன. நம்பிக்கையையும் ஓரளவு தளர்த்தின.\nஇந்த நிகழ்வுகளை எப்படி நாம் வாசிக்க வேண்டும்\nநாகரீகங்கள் பலவற்றை ஆராயும் போது வீர உணர்வும், உயிர்த்தியாகமும் அவற்றின் பிறப்பிக்கக் காரணமாக இருந்துள்ளன என்பது தெளிவாகிறது. ஒரு சமூகம் தாராளமாக உயிர்த்தியாகிகளைக் கொடுக்கிறது என்றால் அது தனது நாகரீகத்தின் விடிவு நிலையில் இருக்கிறது என்று பொருள். உயிர் தியாகங்களை செய்வதில் கஞ்சத்ததனம் காட்டுகிறது என்றால் அந்த சமூகம் தனது நாகரீகத்தின் அஸ்தமன நிலையில் உள்ளது எனப் பொருள். இதுவே அரபு வசந்தம் பற்றி நம்பிக்கையோடு தொடர்ந்தும் நோக்க எமக்கு உற்சாகத்தைத் தருகிறது.\nபத்ர் வெளியும், உஹத் மலைச் சாரலுமே இஸ்லாமிய நாகரீகத்தின் தோற்றமாயின. பின்னால் வளர்ந்த கலைகள் அதன் விளைவுகள்; நீட்சிகள் மட்டுமே.\nநாகரீகத்தின் பாதையை வெட்டுபவர்கள் வீரத் தியாகிகள் – ஷஹீத்கள்.\nஅறிஞர்கள் அதற்கான அத்திவாரங்களை இடுவார்கள். அவர்கள் கொடுப்பார்கள்; எடுக்கவும் செய்வார்கள்.\nஆட்சித் தலைவர்கள் பெரும்பாலும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைபவர்கள்.\nஅவர்கள் எடுப்பார்கள், கொடுக்க மாட்டார்கள்.\nஅல்ஜீரிய தத்துவ ஞானி மாலிக் நபி: வீரத் தியாகிகள் நிலைப்பதாகப் போராடுவதில்லை, நிரந்தர வாழ்வுக்காகப் போராடுகிறார்கள்” என மிகச் சரியாகவே சொன்னார்.\nஅரபு வசந்தத்தின் இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் ஹதீஸ் கீழ்வரும் நபி வார்த்தைதான்.\n“ஷஹீத்களின் தலைவர் ஹம்சா இப்னு அப்துல் முத்தலிப், அத்தோடு ஒரு ஆட்சித் தலைவனுக்கு முன்னால் எழுந்து ந���்மையை ஏவித் தீமையைத் தடுத்தமையால் ஆட்சியாளன் அவனைக் கொல்கிறான் இவனும்தான்.” (முஸ்தத்ரக் ஹாகிம், அல் பானி: ஸஹீஹ் தர்கீப் வ-அத் தர்ஹீப்)\nதொடர்ந்த சர்வாதிகாரம், சர்வதேச சக்திகளின் தலையீடு, கலாச்சாரத் தனித்துவம் பிரிந்து சிதறியமை என்ற அபாயகரமான உள் நிலையே தவிர்க்க முடியாது இப் போராட்டத்தை உருவாக்கி விட்டது.\nஓர் இந்தியக் கவிஞனின் அழகான கவிதையொன்று எமது நிலையை ஓரளவு தெளிவு படுத்தும்:\nஎம் அடிமைத் தனம் பெரிது…\nஎம்மைப் பிணைத்திருக்கும் விலங்குகளோ வலிது…\nஉள் முரண்பாடுகள், உள் மோதல்களோடு வெளிச் சக்திகளின் சதியும், செல்வாக்கும் பலன் கொடுக்கின்றன. வலுப் படுகின்றன.\nஉதாரணமாக நியூயோர்க் டைம்ஸின் யூத அமெரிக்கா ஆய்வாளர் எட்வேட் லோத்வார்க் சிரியப் போராட்டம் பற்றிக் கீழ்வருமாறு ஏழுதினார்.\n“இக்கட்டத்தில் சக்திகளை உறிஞ்சும் ஒரு நீண்ட காலப் போராட்டமே அமெரிக்க நலன்களைப் பாதிக்காதிருக்கும்.”\nஇறுதியில் அவர் அமெரிக்காவுக்கு ஒரு உபதேசம் சொல்லி முடிக்கிறார்.\n“அஸதின் படைகள் வெற்றி பெற்றுவருகிறது எனக் கண்டால் எதிர்ப் பேராளிகளுக்கு ஆயுதம் கொடுங்கள். எதிர் போராளிகள் களத்தில் வென்று விடுவார்கள் எனக் கண்டால் அவர்களுக்கான ஆயுத உதவியை நிறுத்திவிடுங்கள்.”\nஅமெரிக்கா செய்து வருவது இதுதான்.\nஎனினும் இந்தப் போராட்டம் வெல்லும். ஏனெனில் இது சமூகத்தின் இயக்க செயற்பாட்டின் முடிவு. வெறும் ஒரு சட்ட அறிஞனின் பத்வாவோ, அரசியல் தீர்மாணமோ அல்ல.\nஇந்தப் போராட்டம் புதிய சிந்தனைகளை எழுதுகிறது:\nவேண்டத் தகாத பழைமையை அடித்துச் செல்கிறது.\nசீர் கேடுகள், நாற்றமெடுத்துவிட்ட தலைமைகள், பாதாள உலக சக்திகள் அனைத்தையும் இது அள்ளி எறியும்.\nஅதற்குக் கொஞ்சம் காலம் தேவைப் படும்.\nஎனவே உள்ளத்தில் எழுந்த நம்பிக்கைத் தீபத்தை அனைத்துக் கொள்ளத் தேவையில்லை.\n-அறிஞர் முக்தார் ஷன்கீதியின் கட்டுரையைத் தழுவி.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/video-14774", "date_download": "2019-10-14T21:06:46Z", "digest": "sha1:OOFCUEEWNLUVWDEUXSQRQSWCATOMOXGI", "length": 4586, "nlines": 92, "source_domain": "www.vikatan.com", "title": "ஓட்டுக்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட அரசியல்வாதி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 1/02/2019", "raw_content": "\nஓட்டுக்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட அரசியல்வாதி | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 1/02/2019\nஎவன் பார்த்த வேலடா இது 13:12 இன்றைய கீச்சுகள் 13:58 இன்றைய விருது 14:27 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்துவிட்டது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைபிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய சீர்மிகு பரிசு எந்திரம் - எடப்பாடி திறந்துவைப்புபிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய சீர்மிகு பரிசு எந்திரம் - எடப்பாடி திறந்துவைப்பு விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும் விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/protest/4792-", "date_download": "2019-10-14T20:27:01Z", "digest": "sha1:WKK7MWILYBI453DH5RCDW6VYCZFGSQIP", "length": 6114, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய சர்ச்சை: ப்ளாக் பதிவதை நிறுத்த ஹஜாரே முடிவு | தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவை (ப்ளாக்) பதிவேற்றம் செய்து வந்த ராஜூ பருலேகருடனான உரசல் காரணமாக, மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே இனி வலைப்பதிவு எழுதுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.", "raw_content": "\nபுதிய சர்ச்சை: ப்ளாக் பதிவதை நிறுத்த ஹஜாரே முடிவு\nபுதிய சர்ச்சை: ப்ளாக் பதிவதை நிறுத்த ஹஜாரே முடிவு\nதனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவை (ப்ளாக்) பதிவேற்றம் செய்து வந்த ராஜூ பருலே���ருடனான உரசல் காரணமாக, மூத்த சமூக ஆர்வலர் அண்ணா ஹஜாரே இனி வலைப்பதிவு எழுதுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.\nமும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளரான பருலேகர், ஹஜாரே கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை, அவரது அனுமதியின்றி வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது.\nஅக்டோபர் 23 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், தமது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உயர் நிலைக் குழுவை கலைத்துவிட முடிவு செய்துள்ளதாக ஹஜாரே கூறுவதாக தகவல் இடம்பெற்றிருந்தது.\nபருலேகர் சனிக்கிழமை வெளியிட்ட அந்த வலைப்பதிவில் கேஜரிவால், கிரண் பேடி, பிரசாந்த் பூஷன் ஆகியோரை உயர் நிலைக்குழுவில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவாளரால் வெளியிடப்பட்ட கடித விவரம் குறித்து அண்ணா ஹஜாரே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nதாம் சொல்லாத விஷயங்கள் எல்லாம் அதில் எழுதப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தமக்கு எதிராக சதி நடப்பதாக தெரிவித்தார்.\nஇந்த சர்ச்சையின் காரணமாக, இனி வலைப்பதிவு எழுதுவது இல்லை என்று தாம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/31105--2", "date_download": "2019-10-14T20:18:52Z", "digest": "sha1:LDGOADJYTFCK53R4RPCKHYHX5HANC3ZA", "length": 5473, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 16 April 2013 - புதிர் புராணம் | puthir puranam", "raw_content": "\nவெற்றியைத் தரும் விஜய வருடம்\n\"எனக்குப் பிடித்த பத்து பாசுரங்கள்\nவாழ்வை வளமாக்கும் பத்து ஸ்லோகங்கள்\nபிரிந்த தம்பதியை சேர்த்து வைத்த திருவிழா\nமதுரை ஆவணி மூலத் திருவிழா\nகோயிலுக்கு போனா... மனசுக்கு அமைதி\nசின்னச் சின்ன வழிபாடுகள் - 1\nராசிபலன் - ஏப்ரல் 2 முதல் 15 வரை\nஏழரைச் சனி நடக்கும்போது வீடு கட்டலாமா\nபிருந்தாவனம் முதல்... பிரயாகை வரை\nநாரதர் கதைகள் - 1\nநட்சத்திர பலன்கள் - ஏப்ரல்-2 முதல் 15 வரை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655310.17/wet/CC-MAIN-20191014200522-20191014224022-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}