diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0023.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0023.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0023.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "https://nadappu.com/nithiyananda-nobel-prize-kasturi-tiweet/", "date_download": "2019-10-13T23:24:11Z", "digest": "sha1:NRRXZA5VDZXJLCU6YVKWLOVGBJYG4D55", "length": 13743, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் : நடிகை கஸ்தூரி நக்கல் டிவிட் ..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nஅரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…\nநித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் : நடிகை கஸ்தூரி நக்கல் டிவிட் ..\nசாமியார் நித்யானந்தாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nசாமியார் நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும், அதில், நித்யானந்தாவை கடவுளாக்கி ஆங்கிலத்தில் ஆல்பம் பாடப்பட்டுள்ளது. அவரது ஸ்டைலும் கடவுள் போன்று உள்ளது.\nகோவிலுக்குள் இருப்பது போன்று இருக்கும் இந்த ஆல்பத்தில் அவரது ஜடாமுடி மீசை பற்றியெல்லாம், பாடல் பாடப்பட்டுள்ளது.\nபரமஹம்ச நித்யான பரிசுந்தா என்ற தொடங்கும் இந்தப் பாடல் இலக்கிய தரத்துடன் வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த கஸ்தூரி நித்யானந்தாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று நக்கலாக டுவிட் பதிவு செய்துள்ளார்.\nகஸ்தூரி நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு\nPrevious Postசர்வதேச மனிதநேய விருது பெற்ற மோகன் காமேஸ்வரனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து Next Postபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு : வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் தேர்வு...\nவேதியியல் துறைக்கா�� நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..\nநோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை : பாக்., பிரதமர் இம்ரான்கான்..\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு : வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் தேர்வு…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nதிருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..\nமதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரை��் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு.. https://t.co/EMSOiwvQmx\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்.. https://t.co/QJYTiHj2Ks\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் https://t.co/Bqaz7HBlE5\nகாந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு https://t.co/aZMKJ7HONH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/14_17.html", "date_download": "2019-10-13T23:59:37Z", "digest": "sha1:2UI57LABOV47GUDLTJP4GQ7Z3S2NIGZI", "length": 9192, "nlines": 47, "source_domain": "www.vannimedia.com", "title": "14 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கொய்யா பழம் - VanniMedia.com", "raw_content": "\nHome இலங்கை 14 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கொய்யா பழம்\n14 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கொய்யா பழம்\nபாடசாலை வளாகத்திலுள்ள உள்ள கொய்யா மரத்திலிருந்து கீழே வீழ்ந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள்தெரிவித்தனர்.\nதிம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதன்சைட் தோட்டத்தை சேர்ந்த 14 வயதுடைய சுப்பிரமணியம் மதுஸான் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் தெரியவருகையில் எதன்சைட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09 கல்விபயிலும் குறித்த மாணவன் நேற்று மாலை ஐந்து மணியளவில் பாடசாலை வளாகத்திலுள்ள கொய்யா மரத்தில் ஏறி பழம் பறிக்கச் சென்றுள்ளார்.\nஇதன்போது மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நிலையில், படுகாயமடைந்த மாணவன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்பட்டார்.\nஇந்நிலையில் கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டிருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பிலான விசாரணையை திம்புலை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n14 வயது சிறுவனின் உயிரைப் பறித்த கொய்யா பழம் Reviewed by VANNIMEDIA on 06:05 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/gautam-gambhir-used-duplicate-for-him-in-campaigning-to-avoid-sunlight-claims-aap-and-tweeted-photo", "date_download": "2019-10-13T22:21:40Z", "digest": "sha1:HUBQ3BE6MT6RBR6CWT4GL7HBZR53B3WG", "length": 6793, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், அக்டோபர் 14, 2019\nபிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க ஆள்மாறாட்டம் செய்த கவுதம் காம்பீர் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு\nபிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க கிழக்கு தில்லி பா.ஜ.க வேட்பாளர் கவுதம் காம்பீர் ஆள்மாறாட்டம் செய்ததாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.\nதில்லியின் நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றான கிழக்கு தில்லிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை வேட்பாளராக பா.ஜ.க நிறுத்தியுள்ளது. ஆறாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து முடிவடைந்துள்ளது. நாளை ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.\nஇந்நிலையில், தில்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கவுதம் காம்பீர் வெயிலை தவிர்க்க தன்னை போல உள்ள ஒருவரை தனது வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி ஆள்மாறாட்டம் செய்ததாக தில்லியின் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான மணீஷ் ஷிசோதையா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில், தில்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கவுதம் காம்பீர் வெயிலை தவிர்க்க தன்னைபோல உள்ள ஒருவரை தனது வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபத்தி ஆள்மாறாட்டம் செய்ததாக தில்லியின் துணை முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான மணீஷ் ஷிசோதையா தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nபிரச்சாரத்தில் வெயிலை தவிர்க்க ஆள்மாறாட்டம் செய்த கவுதம் காம்பீர் - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு\nபாஜக வேட்பாளர் கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு ரூ.147 கோடியாம்\nஎல்டிஎப்புக்கு சாதகமாகும் தேர்தல் களம்\nஉண்மையிலேயே குப்பைகள் கிடக்கும் பகுதிக்கு வர பிரதமர் மோடி தயாரா\nதிருவாரூரில் தமுஎகச ஆய்வரங்கம்- கலை இலக்கிய இரவு\nஉண்மையை ஏற்றுக்கொண்டு உருப்படியாக பேசுங்கள்\nதோழர் அசோக் நினைவாக ரத்த தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/food-in-amni-buses/", "date_download": "2019-10-13T22:22:20Z", "digest": "sha1:C2OQ4JAVUAG7TV774V5UNUBL3O4VFHMO", "length": 9473, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும்போது உணவையும் ஆர்டர் செய்யலாம். ஆம்னி பஸ்களில் புதிய வசதி.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nடிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யும்போது உணவையும் ஆர்டர் செய்யலாம். ஆம்னி பஸ்களில் புதிய வசதி.\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nகின்னஸ் சாதனை செய்த அவகேடோ பழம்: 3 கிலோ எடையில் ஒரே பழம்\nஃபேஸ்புக் காதலால் கர்ப்பம் அடைந்த ஆசிரியை\nஆம்னி பஸ் நிறுவனங்கள் பயணிகளை கவர்ச்சி திட்டங்கள் மூலம் இழுக்க புதுப்புது யோசனைகளை சிந்தித்து வருகிறது. அந்த வரிசையில் ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இரவு உணவு வழங்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாறன் அளித்த பேட்டியில் ”ஆம்னி பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தரமான உணவு பயணத்தின் இடையே கிடைப்பதில்லை. ஏதாவது ஒரு மோசமான ஓட்டலில் பேருந்து நிறுத்தப்படுவதால் வேறு வழியின்றி பயணிகள் அந்த உணவை சாப்பிட்டு வருகின்றனர். இது பயணிகளின் ஆரோக்கியத்தையும் கெடுத்து வருகிறது.\nஇதற்காக ஆம்னி பஸ் நிறுவனங்கள் சார்பில், பயணிகளுக்கு இரவு உணவு வழங்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் உள்ள பிரபல சைவ மற்றும் அசைவ ஓட்டல் உரிமையாளர்களிடமும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.\nபயணிகள் தங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போதே அவர்களுக்கு தேவையான உணவு வகைகளை எங்களிடம் தெரிவித்துவிட்டால் அந்த உணவை நாங்கள் ஏற்பாடு செய்து அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து வாங்கிக்கொள்ள இருக்கின்றோம். ஆன்லைனிலும், நேரிலும் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்யலாம்.\nஇந்த திட்டம் இன்னும், ஒருசில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டமாக சென்னை கோயம்பெடு பஸ் நிலை��ம் மற்றும் பெருங்களத்தூர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் பயணிகளுக்கு உணவு வழங்க ஆலோசித்துள்ளோம்.\nசெவ்வாய் கிரகத்தை நெருங்குகிறது மங்கல்யான். இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\n ஸ்டாப் செலக்சன் கமிஷனில் கேட்கப்பட்ட கேள்விகளால் சர்ச்சை.\nஜெய்ப்பூர் பள்ளி மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\n ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_607.html", "date_download": "2019-10-13T22:36:22Z", "digest": "sha1:VJ2R4EKVTXKSPVS3JDZAUCAE25246Q3D", "length": 37529, "nlines": 150, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஏறாவூரில் பதற்றமில்லை, தனிப்பட்ட விடயத்தினால் முஸ்லிம் நபரின் காருக்கு தீ வைப்பு\nதனிப்பட்ட தகராறு காரணமாக ஏறாவூர் புகையிரத நிலைய வீதியிலுள்ள கார் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.\nகார் உரிமையாளருக்கு அடிக்கடி வரும் SMS, அவரை மிரட்டுவதாக வந்துள்ளதோடு, சென்ற மாதம் அவரது கார் இன்ஜினுக்குள் சீனி அள்ளிப்போட்ட சம்பவமும் நடந்துள்ளது.\nஇது விடயமாக ஏற்கனவே ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாக கார் உரிமையாளர் தெரிவித்தார்.\nநேற்று மாலையும் அவரை பயமுறுத்தும் SMS வந்ததாகவும் தெரிவித்தார்.\nஇன்று நள்ளிரவு 12.45 மணியளவில் வீட்டு வாசலில் போடப்பட்ட காருக்குள் வெடிப்பு சத்தம் கேட்டு கதவை திறந்த போது இருவர் ஓடிச் செல்வதை கண்டுள்ளார்.\nவிடயத்தை சரியாக விளங்காது சமூகவலைத்தளங்களில் தகவல் பரிமாறுவதை தயவுசெய்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nவதந்தி பரப்புகிறவர்களால் மோதி அழிந்த உறவுகளின் வரலாறுதான் எங்கள் வரல��று. அது தொடரக்கூடாது.\nதனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் நள்ளிரவு நேரம்,தற்போது நாட்டில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் உள்ள நிலையில் இவ்வாறு ஒரு நிலமை.இதில் இருந்து எமக்கு விளங்கிக் கொள்ளலாம் பாதுகாப்பின் பலவீனத்தை\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nமதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த\nசர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொல...\nபெண்ணின் வயிற்றிலிருந்த 19.5 KG கட்டி அகற்றம் - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆச்சரியம்\n- பாறுக் ஷிஹான் - பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசால...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\n கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2019-10-13T23:37:12Z", "digest": "sha1:XOZG7SI4HWP2PUZTQ3GS3BMXA3IDADV3", "length": 22068, "nlines": 330, "source_domain": "www.mygreatmaster.com", "title": "திருச்சிலுவையின் மகிமை விழா | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n திருச்சிலுவை மகிமை பெருவிழா திருப்பிலிக்கு நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nஇன்று திருச்சிலுவையின் மகிமைப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். எருசலேமில் கிபி 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் நாள் ஆண்டவரின் உயிர்ப்புக்கென்று ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. 13ஆம் நாள் உயிர்ப்பை நினைவுகூர்ந்த மக்கள் 14ஆம் தேதி ஆண்டவரின் சிலுவைச்சாவை நினைவுகூர்ந்து சிலுவையை அடையாளமாக வைத்து வழிபட்டனர். 5ஆம் நூற்றாண்டிலிருந்து திருச்சிலுவை விழா செப்டம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது.\nசிலுவை எப்படி திருச்சிலுவையாக மாறியது சிலுவைச் சாவு என்றால் அது உரோமையர்கள் கொண்டு வந்தது என்பது பலரின் கருத்து. ஆனால் உலகின் பல்வேறு அரசியல் அமைப்பு முறைகளை ஆராய்ந்தால் இந்தியர்கள், கிரேக்கர்கள், எபிரேயர்கள், உரோமையர்கள் என எல்லா ‘கலாச்சாரங்களிலும்’ ஏதோ ஒரு வகையில் மக்கள் மரத்தால் அழிக்கப்பட்டிருக்கின்றனர். செலவில்லாத மரண தண்டனை சிலுவைத் தண்டனை. ஆகையால் தான் உரோமையர்கள் இதைக் கைக்கொள்கின்றனர். எதற்காக அழியப்போகும் கைதிகள் மேல் பணத்தைச் செலவழிக்க வேண்டும். மேலும் சிலுவை மரணத் தண்டனையில் யாரும் அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதும் இல்லை.\nஇயேசுவின் காலத்தில் சிலுவைச் சாவு பல்வேறு வகைகளில் நிகழ்த்தப்பட்டது. வழக்கமாக மரண தண்டனை பெறுவோர் கொல்லப்பட்ட சிலுவை மரத்தில் ஏற்றப்பட்டனர். சிலுவையில் ஒருசிலர் அறையப்பட்டதாகவும், மற்றும் சிலர் கட்டப்பட்டதாகவும் ஜோசப் பிலேவுயுஸ் என்ற வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அவமானமாக கருதப்பட்ட சிலுவை அன்பர் இயேசுவின் மீது சுமத்தப்பட்டதால் சிறப்பானது. பரிசுத்தரால் பரிசுத்தமாக்கப்பட்டது. திருச்சிலுவை மரமாக மாட்சிப் பெற்றது.\nசிலுவையை பார்க்கும் நம் ஒவ்வொருவருடனும் அது பேசுவதற்கு தவறுவதில்லை. நீங்கள் சிலுவையை பார்ப்பது உண்டா இப்போது பாருங்கள் அது உங்களோடு பேசுகிறது.\n1. மனிதா வெறுமையாக்கு உன்னை:\nகடவுள் தன்மையை தன் பிறப்பில் இழக்கின்ற இயேசு, தன் மனிதத்தன்மையை சிலுவையில் இழக்கின்றார். முந்தையதை விட அதிக வலி தருவதாக இது இருந்திருக்கும். ‘இது எனக்கு இன்னும் எனக்கு’ என்று அனைத்தையும் சேர்த்துக்கொண்டே போகும் நம் நவீன கலாச்சாரத்திற்கு மாற்றுதான் இயேசுவின் வெறுமை. ‘இது உனக்கு இன்னும் உனக்கு’ என்று மாற்றுச்சிந்தனையைத் தருவதுதான் சிலுவை. இதை இன்றே செய்ய வேண்டும்.\n2. மனிதா துணிச்சலாக்கு உன்னை\n என்று துணிந்ததால் தான் இயேசுவால் சிலுவையை அரவணைக்க முடிகின்றது. நம் வாழ்வை நாம் முழுமையாக வாழத் தடையாக இருப்பது நம்மிடம் குறைந்து வரும் துணிச்சல். ‘அதெல்லாம் நமக்கெதுக்குப்பா’ என்று ஒதுங்கும் மனநிலை வாழ்க்கையை நம்மால் முழுமையால் வாழ முடியாமல் செய்து விடுகிறது. துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பொருட்டல்ல என்பதை உணர்ந்தவர்தான் இயேசு. அதை இன்று நாமும் செய்ய வேண்டும்.\n3. மனிதா நலமாக்கு உன்னை\nநாம் சிலுவை அடையாளம் வரைந்து நம் நலத்தை காக்க வேண்டும். நெற்றி, தலை, வாய், நாக்கு என உடல் உடறுப்புக்களில் சிலுவை அடையாளம் வரைந்து நம்மை நலமாக்க வேண்டும். நாள்தோறும் நாம் இடும் சிலுவை அடையாளம் நம்மை நலமாக்கும்.\nரெட்கிராஸ், ஆஸ்பத்திரி என நாம் திரும்பும் பக்கமெல்லாம் சிலுவை நிற்கின்றது. சிலுவை என்றால் நலம் எனவும், உயிர்ப் பாதுகாப்பு எனவும் அர்த்தப்படுத்தப்படுகின்றது. சிலுவையால் அலங்காரம் செய்வதாலும் திருச்சிலுவைக்குக் கிடைக்காத பெருமை நாம் நலம் காப்பதிலும், உய��ர் காப்பதிலும் தான் கிடைக்கிறது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.\n1. நான் சிலுவையை உற்றுப்பார்த்து அதிலிருந்து பாடம் கற்றது உண்டா\n2. சிலுவை துன்பத்தின் சின்னம் அல்ல துணிச்சலின் சின்னம். நான் துணியலாமா\nசிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப்பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” (1கொரி 1:17)\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nபக்தி வழியில் மட்டுமல்ல, அன்பின் வழியிலும் நடப்போம்.\nஎப்போதும் நன்றி மறவாது இருப்போம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=154061", "date_download": "2019-10-13T22:35:57Z", "digest": "sha1:YD4HOTL7L3VKFQBDZ5LJBKVPCJG2O6LH", "length": 6510, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்- Paristamil Tamil News", "raw_content": "\nநகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் எளிதில் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். எத்தகைய பிரச்சினையையும் எளிதாக கையாளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக தங்களை மாற்றிக்கொள்வார்கள். துன்பங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் துவண்டு போகாமல் அதன் போக்கிலேயே சென்று அதன் வீரியத்தை குறைப்பதற்கு முயற்சிப்பார்கள்.\nமற்றவர்கள் கேலி, கிண்டல் செய்தாலும் அதனை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பொதுவாக மனதுக்கு பிடித்தமானவர்களைதான் நகைச்சுவை உணர்வுடன் கேலி-கிண்டல் செய்ய முடியும். அவர்களுக்கும் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு இருப்பதால் தம் முடைய பலகீனங்களை ரசனை உணர்வுடன் விமர்சிக்கிறார்கள் என்ற கண்ணோட்டத்துடனேயே எடுத்துக்கொள்வார்கள். அது அவர்களுக்குள் மனக் குறையை ஏற்படுத்தாது. தம்மீது காட்டும் பாசத்தின் வெளிப்பாடாக உரிமையுடன் கிண்டல் செய்கிறார்கள் என்று சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள்.\nஅதேவேளையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாக இருந்தால் எளிதில் கோபப்பட்டுவிடுவார்கள். அவர்களுக்குள் தன்னை ஏளனம் செய்கிறார்கள் என்ற எண்ணமே மேலிடும். சின்னச் சின்ன விஷயங்களை கூட பெரிய பிரச்சினையாக மாற்றிவிடுவார்கள். மற்றவர்கள் கேலி-கிண்டல் செய்யும்போது மன வேதனை அடைய வேண்டிய அவசியமில்லை.\nமாறாக ‘எதற்காக அப்படி கேலி செய்கிறார்’ என்பதை கோபப்படாமல் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கேலி செய்பவர்களுடன் சேர்ந்து நீங்களும் சிரித்து பழக தொடங்கிவிட்டாலே கேலியின் வீரியம் குறைந்து போய்விடும். இருவரும் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளும் மனப்போக்கு உருவாகிவிடும். நகைச்சுவை உணர்வு மன ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/54-238588", "date_download": "2019-10-13T22:26:08Z", "digest": "sha1:SAS2AW2GBZGFKAM55H3IGSOZNE4635PW", "length": 10738, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || லொஸ்லியா காதலை விட ... ஆவேசமடைந்த நடிகர்", "raw_content": "2019 ஒக்டோபர் 14, திங்கட்கிழமை\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா லொஸ்லியா காதலை விட ... ஆவேசமடைந்த நடிகர்\nலொஸ்லியா காதலை விட ... ஆவேசமடைந்த நடிகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லொஸ்லியா காதல் குறித்தே பலர் விவாதம் செய்து வருகின்றனர். பிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி, அதில் நடப்பவற்றை பேசுவதைவிட, சுபஸ்ரீ என்ற உயிர் பதைகையால் இழக்கப்பட்டுள���ளது. அதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் பேசிய நடிகர் ஆரி மேலும் கூறுகையில், “கடந்த இரண்டு மூன்று நாட்களாக கவின் லொஸ்லியா காதல் குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சேரன் குறித்தும் பலர் பேசுகின்றனர்.\nசேரன் காதலுக்கு எதிரியில்லை. விளையாட்டை விளையாடுங்க. காதல் இருந்தா வெளியே போய் வைத்து கொள்ளுங்கள்’ என்றுதான் சொன்னார்.\nபிக்பாஸ் என்பது ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர். ஆனால், இந்த விஷயங்களைத் தாண்டி நாம் பேச வேண்டிய முக்கியமான விடயம் ஒன்று இருக்கிறது. அதுதான் பதாகை கலாசாரம்.\nயாருக்கோ வைத்த பதாகை அது காற்றடித்ததில், அவ்வழியாக சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து, விபத்துக்குள்ளாக்கி இறந்துவிட்டார்.\nஇதுபோன்ற சம்பவம் எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். நிஜத்தில் ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது. இறந்த பின்னர் ஐந்து இலட்சம் ரூபாய் கொடுத்து பலனில்லை. நீதிபதி கண்டித்தும் பயனில்லை.\nஇங்கே உயிருக்கு மதிப்பே இல்லை. இதற்கு மாற்றம் வேண்டும் சட்டம் கடுமையாக வேண்டும்.\nசினிமாத்துறை சார்ந்தவர்களும் பதாகை வைக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். பதாகை வைப்பதை விட விளம்பரம் செய்வதற்கு வெளிநாடுகள் போல இங்கும் செய்யலாம்.\nபதாகைகாக போன கடைசி உயிர் சுபஸ்ரீயாகத்தான் இருக்கவேண்டும். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ’தர்பார்’ படத்திற்கு பதாகை வைக்கக் கூடாது என்று அவர் கூறினால் நன்றாக இருக்கும்.\nரஜினி மட்டுமல்ல கமல், விஜய், அஜீத் ஆகியோர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும். பதாகை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்.” என்றார்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n'எல்பிட்டிய தேர்தல�� இறுதி முடிவு அல்ல'\nஜப்பானுக்கான விமான சேவை இரத்து\n’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’\n’6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்’\nவனிதா வீட்டுக்கு சென்ற சேரன்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/bamk-exam-english-and-hindi-kanimozhi-tweet/", "date_download": "2019-10-13T23:51:09Z", "digest": "sha1:6WPQJUNEGY37VE3XZ6ESK5ZURPNBMEUL", "length": 12212, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி : கனிமொழி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nஅரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…\nவங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி : கனிமொழி\nவங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.\nஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் வங்கி தேர்வை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postபேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா: அண்ணா சிலைக்கு திமுக தலைவர் மரியாதை Next Postவிதிகளை மீறி பேனர் வைத்தால் ஓராண்டுச் சிறைத்தண்டனை: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அதிரடி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nதிருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..\nமதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு.. https://t.co/EMSOiwvQmx\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்.. https://t.co/QJYTiHj2Ks\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன���களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் https://t.co/Bqaz7HBlE5\nகாந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு https://t.co/aZMKJ7HONH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MjY0NTUz/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-10-13T22:51:38Z", "digest": "sha1:YOLDDTK3OS64BRV3IVBCVOU5VWPCNR4R", "length": 7646, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக பயங்கர மோதல்: பரிதாபமாக உயிரிழந்த விமானி (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nஇரண்டு விமானங்கள் நேருக்கு நேராக பயங்கர மோதல்: பரிதாபமாக உயிரிழந்த விமானி (வீடியோ இணைப்பு)\nTortoreto நகரில் உள்ள Adriatic கடற்கரையில் நேற்று Frecce Tricolori என்ற சிறிய ரக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.\nகடற்கரையில் மக்கள் இந்த சாகச நிகழ்ச்சியை உற்சாகமாக கண்டு களித்துக்கொண்டிருந்தபோது திடீரென இரண்டு விமானங்கள் மிக அருகில் பயணித்துள்ளது.\nஅப்போது, சற்றும் எதிர்பாராத நேரத்தில் இரண்டு விமானங்களும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக்கொண்டன.\nபார்வையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் இரண்டு விமானங்களும் சட்டென தீப்பிடித்து எரிந்துள்ளன. ஆனால், இரண்டு விமானிகளில் ஒருவர் மட்டும் கணப்பொழுதில் விமானத்தை விட்டு பிரிந்து பாராசூட் உதவியுடன் கடலில் குதித்துள்ளார்.\nசியன்னாவை சேர்ந்த Marco Ricci(47) என்ற விமானி விபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் விமானத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nவிபத்து நடந்து முடிந்தவுடன் கடற்கரைக்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து செயல்பட்டு பாதிப்புக்குள்ளான விமானத்தை கடலிலிருந்து மீட்டனர்.\nஅப்போது, விமானத்திற்குள் இருந்து Marco Ricci உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.\nமற்றொரு விமானியான Luigi Wilmo Franceschetti(43) என்பவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nவிபத்து குறித்து பேசிய Marco Valenti என்ற சுற்றுலா பயணி, கடற்கரையில் உற்சாகமாக நிகழ்ச்சி��ை கண்டுகளித்துக் கொண்டிருந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நிகழ்ந்து இரண்டு விமானங்களும் கடலில் விழுந்து விட்டன என்றார்.\nவிமான விபத்து குறித்து Flight Safety Agency (ANSV) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிறுவன அதிகாரியான Stefano Giovagnoni என்பவர் கூறுகையில், விசாரணையின் முதற்கட்டமாக விமான விபத்து ஏற்படுத்தி விமானி ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக சந்தேகத்தின் பேரில் Luigi Wilmo Franceschetti மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறியுள்ளார்.\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/148273-satta-panchayat-farmer-guiding-series", "date_download": "2019-10-13T23:00:26Z", "digest": "sha1:6QHH6A4IBI2MSJ7FYHDZ73FI4RFOFZMS", "length": 8140, "nlines": 148, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2019 - சட்டப்பஞ்சாயத்து! | Satta Panchayat - Farmer Guiding series - Pasumai Vikatan", "raw_content": "\nகருத்தக்கார்... சொர்ண மசூரி... காய்கறிகள் - அருட்தந்தையின் அற்புதச் சாகுபடி...\nதக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி... 3 ஏக்கர்...தினமும் ரூ. 3,000 வருமானம்\nமா, எலுமிச்சை, பப்பாளி, பலா, தென்னை... ஆண்டுக்கு ரூ.38,00,000, ஊடுபயிர் கொடுக்கும் உற்சாக வருமானம்\nகத்திரி, வெண்டை, தக்காளி... தைப்பட்ட விதைப்பு கவனம்\nலட்சங்களில் வருமானம்... அழைக்கும் மீன்வளத்துறை அமைச்சர்\nநமது மலை நமது வாழ்வு\nஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி... கைக்கொடுக்கும் பாரம்பர்ய விவசாய முறை\nடாம���, டிக், ஹாரி... விவசாயம் செய்யும் எந்திரன்கள்\nநெல், சாமை, நிலக்கடலை, ஆமணக்கு.... பல்கலைக்கழகத்தின் புதிய ரகங்கள்\nவீட்டுக்குள் ஏ.சி... மாடித்தோட்டத்தின் மகிமை\nஆட்டுக்குட்டியில் ஆண்டுக்கு ரூ. 6,000 மேல் சம்பாதிக்கலாம் - பட்ஜெட் சொல்லும் பாடம்\n“இயற்கை விவசாயத்தால் மட்டுமே உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும்” - துணைவேந்தருக்குச் சுபாஷ் பாலேக்கர் ‘சுளீர்’ பதில்\nஇயற்கைக்கு மாறும் பல்லாயிரம் விவசாயிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள் - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nகடுதாசி - பழைய ‘பல்லவி’ பாடிய துணைவேந்தர்\nசெலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்\n“கொள்முதல் நிலையங்களில் பணம் ரொக்கமாகக் கிடைக்குமா\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nபண்ணைக் கருவிகளுக்கு மானியங்கள் பெறும் முறை\nவிவசாய மானியங்களைப் பெறுவது எப்படி\nபயிர்க்கடன் முறைகேடு... புகார் அளிப்பது எப்படி\nபயிர்க் காப்பீட்டு முறைகேடுகள்... சட்டப்படி தடுக்கும் வழிகள்\nபயிர்க் காப்பீடு செய்வோம்... இழப்பீடு பெறுவோம்\nகொள்முதல் நிலையங்களில் லஞ்சத்தை ஒழிப்போம்\nசிட்டா-அடங்கல் வாங்க லஞ்சம் தர வேண்டாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cucoo-movie-video-song/", "date_download": "2019-10-13T22:54:19Z", "digest": "sha1:CWLE4DVJRRER3OEACPWN2EFVZU2WG5K2", "length": 7497, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "cucoo movie video song |வரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் குக்கூ படத்தின் வீடியோ பாடல். | Chennai Today News", "raw_content": "\nவரும் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் குக்கூ படத்தின் வீடியோ பாடல்.\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nகின்னஸ் சாதனை செய்த அவகேடோ பழம்: 3 கிலோ எடையில் ஒரே பழம்\nஃபேஸ்புக் காதலால் கர்ப்பம் அடைந்த ஆசிரியை\nஅட்டக்கத்தி தினேஷ், மாளவிகா நடிக்கும் புதிய படம் குக்கூ. இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது.\nஇந்த படத்தின் இடம���பெறும் கல்யாணமாம கல்யாணம் என்ற வீடியோ பாடல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தை பிரபல எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இரண்டு பார்வையற்றவர்களின் மனநிலையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்திருக்கிறார்.\nத்ரிஷா இலியானா நயன்தாரா. 3 நடிகைகளிடம் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்\nமலேசிய விமானத்தை கடத்திய விமானி தற்கொலையா\n ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்\nரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகும் திரைப்படங்கள்: பொருளாதார மந்தநிலையா\nஆர்யா-சாயிஷா நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது\nரொம்ப சுமாரா இருக்கின்றதா ‘பிகில்’ டிரைலர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\n ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=204651", "date_download": "2019-10-13T22:26:59Z", "digest": "sha1:6VOV55STQUJYEAVPS4WT7XGMNB5FTWPB", "length": 4234, "nlines": 55, "source_domain": "www.paristamil.com", "title": "விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா?- Paristamil Tamil News", "raw_content": "\nவிமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா\nவிமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே தேர்ந்தெடுக்கிறோம்.\nஅவ்வாறு தேர்ந்தெடுக்கும்போது அந்த இருக்கை ஆபத்தான நேரத்தில் நமது உயிரைக் காக்குமா எனும் கேள்வி நமக்குள் எழுலாம்.\nவிமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை என்று ஒன்றும் இல்லை எனப் பெரும்பாலான விமான நிறுவனங்களும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நிர்வாகமும் தெரிவித்துள்ளன.\nஇருப்பினும் விமான விபத்துகளின் விவரங்களை ஆராயும்போது, விமானத்தின் பின்பகுதியில் அமர்ந்த பயணிகள் விபத்துகளின்போது உயிர்ப் பிழைக்கும் வாய்ப்பு 40 விழுக்காடு அதிகம் எனத் தெரியவந்துள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது\nபண்டைய கால சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு\nபறவைகள் தொடர்பில் வெளியாகிய ஆச்சரிய கண்டுபிடிப்பு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-10-13T22:51:21Z", "digest": "sha1:3CIV2KE7TX5UGH5CYBM4YWYDEURSUOZV", "length": 41173, "nlines": 129, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தடுப்பூசி என்றால் என்ன? – Tamilmalarnews", "raw_content": "\nராஜ்மா பன்னீர் மசாலா 12/10/2019\nபெண்களின் நகை சிகிச்சை 12/10/2019\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது... 12/10/2019\nதடுப்பூசியைப்பற்றிக் கேள்விப் படாத நபர்களே இருக்க முடியாது. பிறந்த குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. தடுப்பூசியில் என்ன இருக்கும் தடுப்பூசியில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு தடுப்பூசி என்பது அந்த நோய்க்கிருமியை அழிக்கும் ஒரு மருந்து இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படிக் கிடையாது. தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்குமே தவிர நோய்க்கிருமியை அழிக்கும் எந்த ஒரு மருந்தும், மாத்திரையும் இருக்காது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் தடுப்பூசியில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு தடுப்பூசி என்பது அந்த நோய்க்கிருமியை அழிக்கும் ஒரு மருந்து இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படிக் கிடையாது. தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்குமே தவிர நோய்க்கிருமியை அழிக்கும் எந்த ஒரு மருந்தும், மாத்திரையும் இருக்காது. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். உதாரணமாக போலியோ சொட்டு மருந்து என்றால் போலியோ வைரஸை உயிருடன் குழந்தைக்கு அனுப்பும் ஒரு முறைதான் போலியோ தடுப்பு சொட்டு மருந்து. அம்மை தடுப்பூசி என்றால் அம்மை நோய்க்கிருமியை சில பிராச° செய்து குழந்தையின் உடலில் அனுப்புவதற்கு அம்மைத் தடுப்பூசி என்று பெயர்.\nஎனவே தடுப்பூசியில் நிறைய ரகங்கள் உள்ளது. ஒரு சில தடுப்பூசிகள் உயிருடன் கிருமிகளை அனுப்புவார்கள். ஒரு சில இறந்த கிருமிகளையும், ஒரு சில த���ுப்பூசியில் பாதி இறந்த மயக்க நிலையில் உள்ள கிருமிகளையும் அனுப்புவார்கள். ஆக தடுப்பூசி என்றால் மருந்து மாத்திரை இருக்காது. நோய்கிருமிதான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆச்சரியமாக இருக்கும். நோய்க்கிருமிகளை உடலில் அனுப்பினால் இதற்குத் தடுப்பூசி என்று எப்படி பெயர் வைக்க முடியும்.\nபிறந்த குழந்தைக்கு அ, ஆ, இ, ஈ அல்லது எபிசிடி-யோ தெரியாது. தான் ஒரு மனிதன் என்றே ஒரு குழந்தைக்குத் தெரியாது. ஆணா பெண்ணா என்றும் அந்த குழந்தைக்குத் தெரியாது. அப்படிப்பட்ட ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே தடுப்பூசி என்ற பெயரில் நோய்க்கிருமியை உடலில் அனுப்புவது என்ன தைரியத்தில் என்று கேட்டால் மனித உடலில் அனைவருக்கும் ஒரு அறிவு உள்ளது. எந்த நோய்க்கிருமி உடலுக்குள் புகுந்தாலும் அது நல்ல கிருமியா அல்லது உடலுக்கு நோய் உண்டு செய்யும் கெட்ட கிருமியா என்று ஆராய்ச்சி செய்யும். நல்ல கிருமிகள் பல ஆயிரக்கணக் கானவை உள்ளன. அவற்றை நம் உடல் ஒன்றும் செய்யாது. உடலுக்கு நோயை ஏற்படுத்தும். கெடுக்கும் நோய்கிருமிகளைக் கண்டுபிடித்து விட்டால் உடலில் உள்ள தைம°ஸ் சுரப்பி, கல்ஙூரல், மண்ணீரல், எலும்பு மஜ்ஜைகள், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளும் பல சுரப்பிகளும் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி செய்து இந்த நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு எந்த மாதிரி மருந்து வேண்டும் என்று யோசித்து அந்த மருந்தைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களையும், எந்தவிதத்தில் கலக்க வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும். அதாவது ஒரு பார்முலா தயார் செய்யும்.\nபார்முலா என்றால் என்னவென்றால் நமது வீட்டில் ஒரு ரசம் செய்வதற்கு எந்த எந்த பொருட்களை எவ்வளவு கலந்து எப்படி சுடவைத்துத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு அறிவு தேவைப்படுகிறது அல்லவா அந்த பார்முலா தெரியாத நபரால் ரசத்தை தயாரிக்க முடியாது. அதுபோல உடலில் உறுப்புகளாகிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்து ஒரு பார்முலாவை எழுதி அந்த பார்முலாவுக்கு தேவைப்படுகிற மூலப்பொருள்களை இரத்தம் என்ற இடத்திற்குச் சென்று எடுத்து வந்து அதை சரியாக கலவை செய்து மருந்தை தயார் செய்து, அந்த மருந்தை நோய்க்கிருமிகள் மேல் செலுத்தி அந்த நோய்க்கிருமியை அழிக்கிறார்கள்.\nஇப்படி உலகில் ��ள்ள அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையாகவே பிறந்த நாள்முதல் நோய்க்கிருமியை அழிக்கும் ஆற்றல் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் மட்டுமே உலகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்படுகிறது.\nதடுப்பு ஊசி என்ற பெயரில் உடலுக்குள் நோய்க்கிருமிகளை உடலுக்குள் அனுப்புகிறார்கள். உடல் அந்த நோய்கிருமி என்றுஅறிமுகப்படுத்தி அதை அழிக்கும் சக்தியை நம் உடல் பழகுவதற்குத்தான் தடுப்பூசி அனுப்பப்படுகிறது.\nதடுப்பூசியில் நோய்கிருமிகள்தான் இருக்கும் என்ற விஷயமும், அதுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது என்று உலகத்திலுள்ள எந்த மருத்துவரிடம் கேட்டாலும் சொல்வார்கள். இது பொதுமக்களாகிய நமக்கு எத்தனை பேருக்கு தெரியும் இதைக்கூட தெரியாத நமக்கு உடலைப் பற்றியும், மருத்துவத்துறையைப்பற்றியும் வேறு என்ன தெரிந்திருக்க முடியும்.\nதடுப்பூசிகள் குறிப்பாக குழந்தைப் பருவத்தில் மட்டுமே செலுத்துவார்கள். 20 வயது 50 வயது நோய்களுக்கு தடுப்பு ஊசி கொடுக்கப்படுவது கிடையாது. இதற்கு காரணம் என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு உடலில் 5 விஷயங்கள் ஒழுங்ககாக இருக்கும். வயதாக வயதாக நம்மில் நம்மிடம் உள்ள கெட்ட பழக்க வழக்கத்தினால் அந்த 5ல் ஒன்றோ இரண்டோ கெட்டு விடும். நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கும் பொழுது மட்டுமே ஒரு நோய்க்கிருமியை உடல் அறிவால் அழிக்க முடியும். அப்பொழுது பிறந்த குழந்தைக்கு என்ன இருக்கிறது. இப்போது நம்மிடம் என்ன இல்லை என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்.\nபிறந்த குழந்தைக்குத் தடுப்பூசி என்ற பெயரில் நோய்கிருமி அனுப்பும்பொழுது அது உடம்பில் நோய்கிருமியை அழித்து விடுகிறது. ஆனால், 20 வயது 50 வயது நபர்களுக்கு நோய்க்கிருமியின் மூலமாக சிக்கன் குனியா, மட்டன் குனியா போன்ற நோய்கள் வருகிறதே இது எதனால் என்று யோசிக்க வேண்டும்.\nமனிதனின் உடலுக்கே நோய்கிருமியை அழிக்கும் சக்தி இருந்தால், எனக்கு ஏன் சிக்கன் குன்யா போன்ற நோய்கிருமிகள் வருகிறது என்ற சந்தேகம் உங்கள் மனதில் தோன்றும். அதற்குக் காரணம், சிறு வயதில் நம் உடலில் 5 விஷயங்கள் ஒழுங்காக இருக்கிறது. இப்பொழுது 5 விஷயங்களில் ஏதோ ஒன்றோ இரண்டோ ஒழுங்காக இல்லை. எனவே, நோய்கிருமியினால் ஒரு மனிதனுக்கு நோய்கள் வருவதில்லை. நம் உடலில் ஏதோ ஒன்று குறைபடுவதால் அந்த மருந்தைத் தயாரிக்கும் முற���யில் சில சிக்கல்கள் ஏற்படுவதால் அந்த நோய்க்கிருமியை அழிக்க முடியாமல் நம் உடல் தடுமாறுகிறது. எனவே, தவறு நோய் கிருமிகள் மேல் இல்லை. நமது உடலில் உள்ள சில விஷயங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதை சரிப்படுத்துவது எப்படி என்று ஆராய்ச்சி செய்தால் நாம் நோய்கிருமியை பார்த்து பயப்படத் தேவையில்லை.\nஉடலை அம்மாவாகவும், இரத்தத்தை சமையலறையாகவும் இரத்தத்தில் உள்ள பொருள்களை சமையல் அறையில் உள்ள பொருளாகவும், ரசத்தை ஒரு நோய்கிருமிக்கான மருந்தாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். சமையலறையில் ரசத்திற்கு தேவையான ஒரு பொருள் கெட்டுப்போன பொருளாக இருந்தால் அதை வைத்து ரசம் செய்யும்பொழுது அந்த ரசத்தை நாம் சாப்பிட முடியாது. அதுபோல ஒருவருக்கு ஒரு நோய்க்கிருமி உடலில் நுழையும்பொழுது அதை அழிக்கத் தயாரிக்க தேவையான ஒரு பொருள் நமது இரத்தத்தில் கெட்டுப்போய் இருந்தால் அந்த மருந்தால் சரியாக வேலை செய்ய முடிவதில்லை. இதனால் நமக்கு அந்த நோய்கிருமியை அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இது முதலாவது காரணம்.\nஇப்பொழுது கூறுங்கள். நோய்கிருமியால் நோய் வந்ததா அல்லது நம் இரத்தத்தில் ஒரு பொருள் தரம் குறைந்ததால் நோய் வந்ததா அல்லது நம் இரத்தத்தில் ஒரு பொருள் தரம் குறைந்ததால் நோய் வந்ததா நமது சிகிச்சையில் தரம் குறைந்த பொருளைத் தரம் சரி செய்வது எப்படி நமது சிகிச்சையில் தரம் குறைந்த பொருளைத் தரம் சரி செய்வது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்ள போகிறோம். எனவே இனி நாம் நோய்க்கிருமியை அழிப்பதற்கு மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.\nகாரணம் இரண்டு. ஒரு வேளை சமையலறையில் ரசம் தயாரிக்க ஒரு பொருள் இல்லை என்று வைத்துக் கொள்வோம். ரசத்தில் ஒரு பொருள் இல்லாமல் உருவாக்கினால் அதை யாரும் சாப்பிட முடியாது. அதேபோல் இரத்தத்தில் ஒரு குறிப்பிட்ட நோய்க்கிருமியை அழிக்க தேவைப்படும் ஒரு பொருள் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ நம் உடலால் அந்த குறிப்பிட்ட மருந்தை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நோய்க்கிருமி அழிக்க முடியாமல் நோய் வருகிறது. இப்பொழுது சொல்லுங்கள் நோய்கிருமியால் நோய் வந்ததா இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் அல்லது குறைந்து இருப்பதால் நோய் வந்ததா இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் அல்லது குறைந்த��� இருப்பதால் நோய் வந்ததா நமது சிகிச்சையில் இரத்தத்தில் இல்லாமல் போன பொருளை வைப்பதற்கும், குறைந்த பொருளை சரிசெய்வதற்கும் சில எளிய முறைகள் உள்ளன. அதை நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். அதை கற்றுக்கொண்டு ஒழுங்கு படுத்தினால் நோய்கிருமிகளிலிருந்து நம் உடலை நாம் காப்பாற்றலாம்.\nமூன்றாவது காரணம். ஒவ்வொரு மனிதனுடைய உடலிலுள்ள உயரம், எடை, வயதைப் பொறுத்து இரத்தத்திற்கு ஒரு அளவு உள்ளது. 4 லிட்டர் 5 லிட்டர் என நம் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும். அதன் அளவு குறையும் பொழுது நோய்க்கிருமிகளுக்கு எதிரான போராட்டத்தை நம் உடல் செய்யாது. எனவே இரத்தத்தின் அளவு குறைவதால் தான் நோய் வருகிறதே தவிர, நோய்கிருமியால் அல்ல என்பதை புரிந்து கொண்டு இரத்தத்தின் அளவை சரியாக வைத்துக்கொள்வதற்கு நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம். எனவே நாம் நோயிலிருந்து விடுபடலாம்.\nநான்காவது காரணம். நமது மனம் கெட்டுப்போனால், நோய்க்கிருமியை அழிக்க முடியாது. நமது மனதிற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நம் மனம் எதைப்பற்றி யோசிக்கிறதோ, உடல் அதைச் செய்யும். ஒரு உடலுக்கு நோய்க்கிருமியால் ஒரு காய்ச்சல் வந்தவுடன் நமது மனம் நமக்கு நோய் வந்து விட்டது பயமாக இருக்கிறது. இதை மருந்து மாத்திரையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று நினைத்தால், உடல் உங்கள் நோயை குணப்படுத்தாது. என் உடலுக்கு அறிவுள்ளது அது கண்டிப்பாக குணப்படுத்தும் என்று மனதில் பயமில்லாமல் தைரியமாக இருந்தால் மட்டுமே நம் உடல் நம் நோயை குணப்படுத்த முடியும்.\nநீங்கள் பார்த்திருக்கலாம் பலர் பல சந்தோஷமாக அமர்ந்திருக்கும்பொது அந்த உணவில் பல்லி விழுந்து விட்டது என்று யாராவது சொன்னால் அடுத்த வினாடி வாந்தி வருகிறது. உணவில் பல்லி விழுந்தது என்று தெரியாதவரை ஜீரணம் செய்து கொண்டிருந்த வயிறு இப்போது ஏன் வாந்தி எடுத்தது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மனம் நினைத்தால் ஜீரணம் செய்யும் வயிற்றை நிறுத்தி வாந்தி எடுக்க வைக்கும். எனவே, மனதில் ஒரு நோய் வந்தவுடன் பயம் ஏற்பட்டால் அந்த நோயை உடல் குணப்படுத்தாது. இது நான்காவது காரணம்.\nநமது உடலில் அறிவு உள்ளது. அந்த அறிவுதான் நோய்க்கிருமியை அழிக்கிறது. அந்த அறிவும் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. அது கெட்டுப் போகும் பொழுதும் நமக்கு நோய்க்கிருமியால் நோய் வரும். இது ஐந்தாவது காரணம்.\nஇதிலிருந்து நாம் தெரிந்து கொண்டது என்னவென்றால் நோய்க்கிருமியால் உடலுக்கு நோய் வருவதில்லை. நம் உடலில் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போவதால், இரத்தத்தில் ஒரு பொருள் இல்லாமல் போவதால் அல்லது குறைந்து போவதால், இரத்தத்தின் அளவு குறைவதால், மனது கெட்டுப் போவதால், உடல் அறிவு கெட்டுப் போவதால் மட்டுமே நமக்கு நோய் வரும்.\nஎனவே ஒருவருக்கு நோய்கிருமியால் எந்த நோயும் வரவில்லையென்றால் அவ்வுடலில் இந்த 5 விஷயங்களும் ஒழுங்காக இருக்கிறது என்று பொருள். ஒருவருக்கு நோய்க்கிருமியால் நோய் வந்து விட்டது என்றால் ஐந்தில் ஒன்றோ, இரண்டோ அல்லது பல விஷயங்கள் கெட்டுப் போய்விட்டது என்று பொருள்.\nநோய்க்கிருமியால்தான் நோய் வருகிறது என்பதை நம்மால் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நோய்க்கிருமியால் நோய் வருகிறது என்றால், மருத்துவர்களுக்குத்தான் அதிகமாக நோய் வரவேண்டும்.\nஏனென்றால் அவர்கள்தான் தினமும் மருத்துவமனையில் பல கிருமிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்கிறார்கள். அவர்கள் உடலிலிருந்து வரும் காற்றின் மூலமாக, அவர்கள் தொடும் பொருள்களின் மூலமாக அந்தக் கிருமிகள் பரவுகிறது. ஏன் மருத்துவர்களுக்கு மட்டும் அந்த நோய் வரவில்லை.\nநோய்கிருமியால்தான் நோய் வருகிறது என்பது உண்மையானால் ஒரு ஊரில் உள்ள அனைவருக்கும் ஒரே நோய் வரவேண்டும். ஆனால் உங்கள் வீட்டில் பத்து நபர்கள் இருந்தால் எட்டு நபர்களுக்கு வரும் நோய் அந்த இரண்டு நபர்களுக்கு மட்டும் ஏன் வரவில்லை என்று சற்று யோசித்துப் பாருங்கள்.\nஅந்த இருவருக்கும் இந்த ஐந்து விஷயங்களும் ஒழுங்காக இருக்கும். எனவே உலகிலுள்ள பலவிதமான நோய் கிருமிகள் பற்றி ஆராய்ச்சி செய்து அதற்கு பெயர் வைத்து அந்த நோய்கிருமிகளை பெரிய மனிதர்களாக ஆக்குவதை விட்டுவிட்டு நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களையும் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது பற்றிய சிறிய ரகசியங்களை புரிந்து கொண்டு அதை சரி செய்துவிட்டால் எந்த நோய்க் கிருமியாலும் எந்த நோயும் வராது.\n அது என்ன வடிவத்தில் இருக்கும் என்ன அளவில் இருக்கும் என்று தெரியாத பலர் இந்த நோய்கிருமியைப்பார்த்து பயப்படுவார்கள். பல கிருமிகள் நம் கண்ணிற்கே தெரியாது. இது���ரை யாரும் மைக்ரா°கோப் மூலமாக கூட யாரும் பார்த்தது கிடையாது. நாம் சுவாசிக்கும் காற்றில் பலகோடிக் கணக்கான நோய் கிருமிகளும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வினாடியும், நாம் விடும் மூச்சுக்காற்றின் வழியாக பல கோடிக்கணக்கான நோய்க்கிருமிகளை நம் உடலுக்குள் சென்று வெளியே அனுப்புகிறோம்.\nஎனவே தயவு செய்து நோய்க்கிருமியைப் பார்த்து பயப்படாதீர்கள். ஒரு மனிதனுக்கு மேலே கூறப்பட்ட ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கு எந்த நோய்க்கிருமியாலும் எந்த நோயும் வராது. அப்படி வந்தாலும் காய்ச்சல் வந்தால் என்ன செய்யவேண்டும் என்று இந்த புத்தகத்தில் விரிவாக கூறியிருப்போம். அதைமட்டும் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்தினால் எந்த மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவரின் உதவி இல்லாமலே நாம் நோய்க்கிருமியை வெல்ல முடியும்.\nஎனவே, தடுப்பூசியில் நோய்க்கிருமிதான் இருக்கும். பிறந்த குழந்தைக்கு மிகச்சிறந்த தடுப்பூசி குழந்தையின் அம்மாவின் தாய்ப்பால்தான். தாய்ப்பால்தான் உலகத்திலேயே மிகச்சிறந்த தடுப்பூசி. ஒரு அம்மா தன்னுடைய வாழ்நாளில் மற்றும் அவருடைய பரம்பரையில் உள்ள அனைத்து நோய்களையும் எப்படி குணம் செய்தார் என்ற ரகசிய பார்முலாவை தாய்ப்பாலின் வழியாக தன் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு முதல் 3 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வேறு எந்த தடுப்பூசியும், மருந்து மாத்திரையும், லேகியமும் கொடுக்காமல் வளர்த்தால் உலகிலேயே அந்த குழந்தைபோல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குழந்தை வேறு எந்தக் குழந்தையும் இருக்காது.\nஇப்படிப் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி என்ற பெயரில் ஒரு நோய்க் கிருமியை உள்ளே அனுப்பும்பொழுது அந்த குழந்தையின் உடல் தாய்ப்பாலின் மூலமாக வரும் பலகோடிக்கணக்கான அறிவை சேர்த்து வைக்காமல் இந்த தடுப்பூசியில் உள்ள நோய்க்கிருமியை பார்த்து பயந்து இந்த நோய்க் கிருமிகளுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதற்கு வேலை செய்ய ஆரம்பிக்கிறது. எனவே, தடுப்பூசி போட்ட அந்த நோய்க்கு மட்டும் பாதுகாப்பாக இருக்குமே தவிர, வேறு எந்த நோய் வரும்பொழுது பயப்பட ஆரம்பிக்கிறது. எனவே குழந்தைகளுக்குத் தடுப்பூசி கொடுப்பது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைவு செய்யுமே தவ��ர அதிகப்படுத்தாது.\n பல நூற்றாண்டுகளாக இந்தத் தடுப்பூசி எந்தெந்த நாடுகளில் பயன்படுத்தப் பட்டது. எந்தெந்த நாடுகளில் எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள். எந்தெந்த நாடுகளில் எத்தனை மக்கள் உயிரிழந்தார்கள். தடுப்பூசியைத் தடை செய்வதற்கு அது சம்பந்தமான ராயல் கமிஷன் ஆப் இந்தியா என்ற ஒரு இயக்கம் தோற்றப்பட்டது எப்பொழுது. தடுப்பூசியைத் தடை செய்வதற்கு அது சம்பந்தமான ராயல் கமிஷன் ஆப் இந்தியா என்ற ஒரு இயக்கம் தோற்றப்பட்டது எப்பொழுது இப்பொழுது தடுப்பூசியின் நிலை என்ன இப்பொழுது தடுப்பூசியின் நிலை என்ன தடுப்பூசி என்பது தேவையில்லாத ஒன்று என்பதை இயற்கை வைத்தியம் என்ற தமிழ்வாணன் ஐயா எழுதிய புத்தகத்தை தயவு செய்து படித்துப்பாருங்கள். அதில் முதல் 200 பக்கங்களில் இந்த தடுப்பூசி பற்றி தெளிவாக கூறியிருப்பார்.\nதடுப்பூசி என்பது நோய்க் கிருமியை உடலுக்குள் அனுப்பும் ஒருமுறை. உடல் நோய்க்கிருமியை பார்த்த அடுத்த வினாடி, ஹெல்பர், கில்லர், சப்ர°ஸர், மெம்மரி என்ற நான்கு காரியத்தை செய்யும். ஹெல்பர் என்றால் சளி. முதலில் சளியை உண்டு செய்து அந்த நோய்கிருமியை சளி மூலமாக வெளியேற்றும். சளி என்பது நோய்க்கிருமியை வெளியேற்றும் ஒரு வாகனம். எனவேதான், தண்ணீரை மாற்றிக் குடிக்கும்பொழுது சளிப் பிடிக்கிறது. இது ஏன் என்பதை தண்ணீர் அருந்தும் முறை என்ற தலைப்பில் இந்த புத்தகத்தில் தெளிவாகப் பார்க்க உள்ளோம். ஒரு நோய்க்கிருமியை ஹெல்பர் என்ற சளியால் வெளியே அனுப்ப முடிந்துவிட்டால் அத்துடன் உடல் சமாதானம் அடைகிறது.\nஒரு சில நோய்க்கிருமிகள் சளிக்கு வெளியே செல்லாமல் சளியை இழுத்துக்கொண்டு உடலுக்குள் செல்ல ஆரம்பித்துவிடும். அப்பொழுது கில்லர் என்ற ஒரு மருந்தை நமது உடல் தயார் செய்து அந்த நோய்க்கிருமியை அழிக்கிறது. இந்த கில்லர் என்ற மருந்து ஒரு புரோட்டீன் ஆகும். இம்மருந்து நோய்கிருமியை அளித்த உடல் அந்த கில்லர் என்ற மருந்தை அழிப்பதற்காக சப்ர°ஸர் என்ற ஒரு மருந்தை உடன் தயார் செய்கிறது. இந்த சப்ர°ஸர் என்ற மருந்து கில்லர் என்ற மருந்தை வீரியமிழக்கச் செய்கிறது. இப்படி சளி, நோய்க்கிருமியை அழிக்கும் மருந்து, மருந்தை சமாதானப்படுத்தும் மருந்து என 3 மருந்துகளை அது அனுப்பி நான்காவதாக நமது உடலில் உள்ள செல்களில் நான் ஒரு நோய்க்கிருமியை ��ார்த்தேன். அந்த நோய்க்கிருமியின் வீரியம் இவ்வளவு, அதை அழிப்பதற்காக நான் இந்த மருந்துகளை அனுப்பினேன், அதன் மூலமாக அந்த நோய்க்கிருமி இறந்து விட்டது, சக்ஸ°, என்று அந்த பார்முலாவை பதிவு செய்வது மெம்மரி என்ற அறிவு. இப்படி ஒவ்வொரு நோய்க்கிருமியும் உடலுக்குள் போகும்பொழுது இந்த நான்கு முறையில் நான்கு விதமாக நமது உடல் அறிவு வேலை செய்து நோய்க்கிருமியை அழிக்கிறது.\nமுளை கட்டிய பச்சைப் பயறு\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:58:38Z", "digest": "sha1:B2SMTC2XOQPLQXPCHHDBC56I66U4CZBS", "length": 6075, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தவப்புதல்வன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதவப்புதல்வன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பண்டரிபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன்[1][2][3]\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/5-shocking-sex-facts-000582.html", "date_download": "2019-10-14T00:04:19Z", "digest": "sha1:YZCI3KMEDSZU3U4BCUFHFJA6RRQDVN3B", "length": 10334, "nlines": 71, "source_domain": "tamil.indiansutras.com", "title": "செக்ஸ் தரும் நன்மைகள் என்ன? சில உண்மைகள்! | 5 shocking sex facts | செக்ஸ் தரும் நன்மைகள் என்ன? சில உண்மைகள்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » செக்ஸ் தரும் நன்மைகள் என்ன\nசெக்ஸ் தரும் நன்மைகள் என்ன\nகாமம் என்ற மூன்றெழுத்து வார்த்தையைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. முற்றும் துறந்த முனிவர்கள் கூட காமனின் அம்புக்கு தப்பமுடியாமல் தடுமாறித்தான் போயிருக்கிறார்கள். சிற்றுயிர்கள் முதல் ஆறு அறிவு படைத்த மனிதர்கள��� வரை அனைவரின் வாழ்வும் காமத்தில்தான் முற்றுப்பெருகிறது.\nஇரு உடல்கள் இணைவது இனப்பெருக்கத்திற்கு மட்டும்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர் ஆனால் அது உண்மையில்லை என்று அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். செக்ஸ் என்பது சிறந்த உடற்பயிற்சி என்றும் இதனால் உடலில் தேவையற்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறையும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளனர். அதைப்போல கலவியில் ஈடுபடுவதன் மூலம் இன்னும் பல நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பட்டியலில் உள்ள தகவல்கள் சுவாரஸ்யமானவை படியுங்களேன்.\nபடுக்கை அறையில் தம்பதிகளிடையே ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறதாம். மிகப்பெரிய கூட்டத்தில் தைரியமாக பேசக்கூடிய அளவிற்கு மனதைரியத்தை தருகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதனால் மனஅழுத்தம், மேடைக்கூச்சம் நீங்கி தைரியமாக தங்களின் கருத்துக்களை முன்வைக்க முடியும் உறுதியாக கூறுகின்றனர் நிபுணர்கள்.\nநோய் எதிர்ப்பு திறன் கொண்ட முத்தம்\nஉறவின் தொடக்கம் முத்தம்தான். இது சாதாரண சமாச்சாரமல்ல. முத்தத்தின் மூலம் நோய் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். மூளையின் செல்கள் சுறுசுறுப்படைகின்றனவாம். முகத்தின் அத்தனை தசை நரம்புகளும் இயங்குவதோடு முகத்தை சுருக்கமின்றி பாதுகாக்கிறதாம்.\nஉறவின் வகைகள் பல உண்டு. அதில் ஒன்றான வாய்வழிப் புணர்ச்சியும் பல நன்மைகளை செய்கின்றதாம். பெண்ணை நுகர்ந்து, நாவின் மூலம் கிளர்ச்சியூட்டும் ஆண்கள் உள்ளனர். இதனால் பெண்களுக்கு குறைந்த ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் வழக்கமாக உடலுறவின் மூலம் உயர்ரத்த அழுத்த நோய் இருந்தால் குணமாகும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிந்தணு என்பது ஆண்மையின் அடையாளம். ஒரு துளியில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் காணப்படுகின்றன. இதன் எண்ணிக்கையை வைத்துதான் அவர்களின் ஆரோக்கியம், குழந்தை பேறு போன்றவை முடிவு செய்யப்படும். இந்த விந்தணு சிறந்த மாய்ஸ்சரைசிங் கிரீம் ஆக செயல்படுகிறதாம். இதில் உள்ள புரதச் சத்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி இறுக்கமாக மாற்றுகிறதாம். விந்தணுவில் துத்தநாகம், மெக்னீ��ியம், கால்சியம், பொட்டாசியம், ப்ரக்டோஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. காண்டம் உபயோகிக்காமல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் மூலம் ஏற்பட்ட காய்ச்சல் இருந்தால் குணமடையும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇறுகப் பற்றி \"இச் இச்\"... அக்னி வெயிலிலும் காணலாம் ஆனந்தம்\nஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nஅதிகாலை காதல் மொழி அவசியமானது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/thagappanae-nalla-thagappanae/", "date_download": "2019-10-13T23:37:06Z", "digest": "sha1:CKL2WXRCWM6UTT2KS7LDY655WFUFE23H", "length": 5787, "nlines": 169, "source_domain": "thegodsmusic.com", "title": "Thagappanae Nalla Thagappanae - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nBbஎன்னை தாங்கிடும் Abநல்ல Ebதகப்பனே\nBbஎன்னை தாங்கிடும் Fmநல்ல Ebதகப்பனே\nEbகுறையொன்றும் இல்ல என்னை Fmநிறைவாக நடத்துறீங்க – 2\nEbநன்றி சொல்ல வார்த்தை இல்லை Abநலமாக நடத்துறீங்க – 2\nEbஎத்தனை நன்மை நீங்க Fmஎன் வாழ்வில் செஞ்சீங்க – 2\nEbஎதை கண்டு என்னை நீர் Abஎவ்வளவாய் நேசிச்சீங்க – 2\nEbதகுதிக்கு மிஞ்சி என்னை Fmநன்மையால நிரப்புறீங்க – 2\nEbஉதவாத என் மேல் நீர் Abஉண்மையாக இருக்குறீங்க – 2\nBbஎன்னை தாங்கிடும் Abநல்ல Ebதகப்பனே\nBbஎன்னை தாங்கிடும் Fmநல்ல Ebதகப்பனே\nEbகுறையொன்றும் இல்ல என்னை Fmநிறைவாக நடத்துறீங்க – 2\nEbநன்றி சொல்ல வார்த்தை இல்லை Abநலமாக நடத்துறீங்க – 2\nEbஎத்தனை நன்மை நீங்க Fmஎன் வாழ்வில் செஞ்சீங்க – 2\nEbஎதை கண்டு என்னை நீர் Abஎவ்வளவாய் நேசிச்சீங்க – 2\nEbதகுதிக்கு மிஞ்சி என்னை Fmநன்மையால நிரப்புறீங்க – 2\nEbஉதவாத என் மேல் நீர் Abஉண்மையாக இருக்குறீங்க – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2276730", "date_download": "2019-10-14T00:07:45Z", "digest": "sha1:OIEPNGBSXUTDI2775ROS37MALJKSBCOE", "length": 15687, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜூன் 8ல் ஆசிரியர் தகுதித் தேர்வு| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nஜூன் 8ல் ஆசிரியர் தகுதித் தேர்வு\nசென்னை : தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு காலை 10 மணிக்கு துவங்கி பகல் 1 மணி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஐஜி செந்தாமரை கண்ணன் மாற்றம்\nதிருவண்ணாமலை: மரகத லிங்கம் மீட்பு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆசிரியர் தகுதி தேர்வு தற்போதைக்கு தேவை இல்லை காரணம் ஏற்கனவே பல ஆயிரம் பேர் தெரிவில் வெற்றிபெற்று வீட்டிலே தான் இருக்கிறார்கள் தற்போது அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.தேர்வை வைத்து வைத்து மார்க் ஷீட்டை கொடுக்கவா அது தேவையில்லை இனி வரும் தேர்வில் வெற்றி பெறுகிறவர்களும் மார்க் ஷீட்டை வாங்கிக்கொண்டு அவர்களும் விவசாயம் செய்யபோகவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஐஜி செந்தாமரை கண்ணன் மாற்றம்\nதிருவண்ணாமலை: மரகத லிங்கம் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/10/06/35194/", "date_download": "2019-10-13T22:35:40Z", "digest": "sha1:JIYHHXWWS33CFJAKQ46LZUGWZTR7WI5S", "length": 6995, "nlines": 102, "source_domain": "www.itnnews.lk", "title": "மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் - ITN News", "raw_content": "\nமீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும்\nஎன்ட பிரைஸ் ஸ்ரீ லங்கா-தூய்மை கங்கை கடன் திட்டம் 0 16.ஜூலை\nரொனி லீச்சின் பூதவுடல் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது 0 10.அக்\nகடல் பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படுகிறது 0 29.செப்\nபுலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்காக எதிர்வரும் 20ம் திகதி விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை அதிபர்களின் ஊடாக இதற்காக விண்ணப்பிப்பது அவசியமாகும். இதுபற்றிய மேலதிக விபரங்கள் அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 1911 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இதுபற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.\nசிறிய வெங்காய விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை\nகடந்த 9 மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை\nஇந்தியா, சீனா, பிரித்தானியா உள்ளிட்ட 12 நாடுகளை கேந்திரமாக கொண்டு சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கென வேலைத்திட்டங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\n3 க்கு 0 என வெள்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியது\nஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று ஆரம்பம்\nஇலங்கை மகளிர் அணிக்கு 283 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\nரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாயத்ரி ரகுராமிடம் பரதம் கற்று வரும் கங்கனா\n‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகில் களமிறங்கவுள்ள உலக அழகி\nபிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/theeppori-pondrathu-song-lyrics/", "date_download": "2019-10-13T22:19:34Z", "digest": "sha1:S4B2TAJRGUZ762KDSOACOZXVNBNVB6VO", "length": 6647, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Theeppori Pondrathu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கார்த்திக் மற்றும் கே. எஸ்.சித்ரா\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nஆண் : தீப்பொறி போன்றது\nபெண் : உள்ளம் என்பது\nஆண் : ஒரு உறவில் வளரும் காதல்\nஅது மழையின் துளியாய் தேங்கும்\nசிறு பிரிவில் வளரும் காதல்\nஅது எரியும் தீயாய் ஓங்கும்\nஆண் : நம் காதல் புது சக்தி\nஆண் : கண் தூங்க மாட்டோம்\nசெல் போன் பேச மாட்டோம்\nஎங்கள் சொல் தேய மாட்டோம்\nபெண் : ஊர் காணும் வண்ணம்\nஇனி நேர் காண மாட்டோம்\nசிறு தேன் போல வாழ்வோம்\nஆண் : பொய் காதல் உடலோடு துள்ளும்\nமெய் காதல் உடல் மீறி செல்லும்\nஎப்போதும் தடை தாண்டி வெல்லும்\nஆண் : மண்ணோடு வாழும்\nஒரு பொன் போல வாழ்வோம்\nபெண் : சில நாளில் சிலையாவாய்\nபெண் : நாம் கொண்ட காதல்\nசில நாள் தள்ளி வைப்போம்\nஆண் : போர் காலம் போல\nஒரு போர் கோலம் கொள்வோம்\nஆண் : கூட்டுக்குள் வண்ணத்து பூச்சி\nநாளைக்கு நம் காதல் ஆட்சி\nபெண் : மண் மூடும் போதும்\nமழையின் துளி வீழும் வேளை\nஆண் : ஹோ ஓ ஆகாயம் நமதாகும்\nசில நாள் பொறு கிளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjYzNjgx/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:45:34Z", "digest": "sha1:3LHUPTI4QHEBEMURZAHCE3AFZ6AN64NC", "length": 6194, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "புகைமண்டலத்தை கிளப்பிய எரிமலை: வானில் பறந்து கொண்டே பயணி எடுத்த வியக்க வைக்கும் புகைப்படங்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » அமெரிக்கா » NEWSONEWS\nபுகைமண்டலத்தை கிளப்பிய எரிமலை: வானில் பறந்து கொண்டே பயணி எடுத்த வியக்க வைக்கும் புகைப்படங்கள்\nPavlof எரிமலையானது நேற்று மதியம் வெடித்ததில், சுமார் 20,000 feet வரை காற்றில் புகைமண்டலங்களை பரப்பியதால், Aluetian தீவினை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், Dutch Harbor என்ற நகரிலிருந்து Anchorag என்ற நகருக்கு Penair விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், இந்த எரிமலையில் இருந்து வெளியான புகைமண்டலத்தை புகைப்படம் எடுக்க எண்ணியுள்ளார்.\nஅதன்படியே, விமானியும் எரிமலைக்கு கொஞ்சம் பக்கவாட்டில் விமானத்தை கொண்டுசெல்லவே, காற்றில் புகைமண்டலங்கள் பரவும் காட்சிகளை புகைப்படம் எடுத்துள்ளார்.\nஇணையதளத்தில் வெளியான இந்த புகைப்படத்தை பார்த்த அமெரிக்காவின் வானிலை ஆய்வாளர்கள், இது Pavlof எரிமலையின் புகைப்படங்கள் தான் என உறுதிப்படுத்திய பின்னர், இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் என்றும், சாம்பல் காற்றில் வேகமாக பரவுவதால் விமான போக்குவரத்துகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\n4.4 மீற்றர் விட்டம் கொண்ட இந்த எரிமலை, அலாஸ்காவில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வரும் எரிமலைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது, முதலிடத்தில் Shishaldin எரிமலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/151071-fact-check-before-buying-an-ac", "date_download": "2019-10-13T22:29:06Z", "digest": "sha1:5CQEYATYL4XNG5TXIDD73TYE653PHKFS", "length": 12172, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "இப்படித்தான் ஏ.சி. வாங்கணும்! #EssentialSummerTips | Fact check before buying an AC.", "raw_content": "\nவெயில்காலத்தின் உதயமான மார்ச் மாத துவக்கத்தில் இருக்கிறோம், இப்போதே உச்சி வெயில் நச்சு காட்ட ஆரம்பித்துவிட்டது. இனி பருத்தி ஆடைகள், சன் ஸ்க்ரீன், கூலிங் கிளாஸ், சர்பத்/சோடா/தண்ணீர் என படை பலத்துடன் வெயிலை எதிர்கொள்ள ஆயத்தமாவது முக்கியம். பகலில் இப்படி, இரவிலாவது கொஞ்சம் இதம் காணலாம் என வீட்டுப் பக்கம் ஒதுங்கினாலும் பகல் வெயில் உஷ்ணத்தை கிரகித்திருந்த வீட்டுச் சுவர்கள் மெல்ல மெல்ல அவற்றை வெளிவிடும், அனலில் தூக்கம் பறிபோகும், நம் நிம்மதியும் சேர்ந்துதான் இதைச் சமாளிக்க வீட்டுக்கு ஏ.சி மாட்ட/மாற்ற இதுவே சரியான நேரம், சமர்த்தாக ஏ.சி வாங்கி உபயோகிப்பது எப்படி\n* டன்னேஜ் (Tonnage) - அறையின் அளவைப் பொறுத்து எத்தனை டன் ஏசி வாங்கலாம் என முடிவு செய்யவும். 100 - 120 சதுர அடி அளவுள்ள அறைக்கு 1 டன் ஏசியும், 120 - 180 சதுர அடி அளவுள்ள அறைக்கு 1.5 டன் ஏசியும், 180 - 240 சதுர அடி அறைக்கு 2 டன் ஏசி கச்சிதமான பொருத்தமாகும்.\n* ஸ்டார் ரேட்டிங் - ஏசிக்கு 5 ஸ்டார் இருந்தால், அது குறைவான மின்சாரத்தை பயன்படுத்தும் என அர்த்தம். ஆனால் நாளொன்றுக்கு 8 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே ஏ.சி பயன்பாடு எனும்பட்சத்தில் தாராளமாக 3 ஸ்டார் ஏசியை வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தலாம். 24 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் ஏசியை பயன்படுத்தும்போது நல்ல குளிர்ச்சி கிடைப்பதோடு மின்சார பயன்பாடும் குறைவாக இருக்கும்.\n* கம்ப்ரெஸ்ஸர் - ஏசியின் இதயம் கம்ப்ரெஸ்ஸர். கம்ப்ரெஸ்ஸருக்கு அதிக வருட வாரண்டி தரும் பிராண்டுகளை தேர்ந்தெடுப��பது முக்கியம்.\n* பிராண்ட் - நம்பிக்கையான பிராண்டுகளை தேர்வு செய்வதன் மூலம் நீண்ட நாள் உழைக்கும் ஏசியை வாங்கமுடியும். அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதனம் இது என்பதால் மலிவான பிராண்ட்களை வாங்குவது நல்லதல்ல. ஏசி நன்றாக ஓடினாலும், வருடத்துக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும், எனவே, எந்த பிராண்ட் நல்ல சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டெக்னீஷியன்களைக் கொண்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.\n* விலை - மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றி எந்த ஏசி நமக்கு சரியானது என முடிவுசெய்தபின் ஓரளவுக்கு அந்த செக்மண்ட்டின் விலையை தீர்மானித்துவிட முடியும். விழாக்காலங்கள், ஸ்டாக் கழிவுகள், ஸ்பெஷல் சம்மர் சேல் போன்ற நேரங்களில் தள்ளுபடியில் ஏசி-க்களை வாங்கலாம். மொத்தமாக பணம் செலுத்தி வாங்க இயலாதவர்கள், சுலப மாதத்தவணை தரும் கடைகளில் ஏசி வாங்கலாம்.\nஅசத்தும் \"Panasonic 1.2 டன் ஏசி\"\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற ஜப்பானின் Panasonic நிறுவனம் 1.2 டன் KU 15VKYF, புத்தம்புது மாடல் 3 ஸ்டார் ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது. 1 டன் ஏசி-க்களைக் காட்டிலும் 20% அதிக கூலிங் மற்றும் ஆற்றலில் சிறந்து விளங்குகிறது இந்த Panasonic ஏசி, ஆனால், இதன் விலையோ கிட்டத்தட்ட 1 டன் ஏசியின் விலைதான் இதே ரேஞ்சில் 4.20kW கூலிங் கெப்பாசிட்டி கொண்ட ஒரே ஏசியும்இதுதான். பிற ஏசிக்களில் இருக்கும் மாமூலான வசதிகளைத்தாண்டி இந்த ஸ்கோர் செய்யும் இடம் - ஏர் பியூரிஃபிகேஷன். PM 2.5 ஃபில்டர், Catechin ஃபில்டர் மற்றும் Ag க்ளீன் ஃபில்டர் என மூன்றடுக்கு காற்று வடிகட்டிகள் காற்றை சன்னமாக தூய்மைப்படுத்தி வெளியிடுகின்றன. Panasonic நிறுவனத்தின் நம்பகமான Matsushita பிராண்ட் கம்ப்ரெஸ்ஸர் பத்து வருட வாரண்டியுடன் கிடைப்பதும் பெரும் அனுகூலம்\nஇப்போதைக்கு Panasonic KU 15VKYF 1.2 டன் ஏசியை பிரத்தியேகமாக 'Darling Electronics' நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் கிளைகள் கொண்ட வீட்டு உபயோகப் பொருள்களை விற்கும் நிறுவனமான Darling Electronics ஆரம்ப விற்பனை சலுகையாக 22% சதவிகித தள்ளுபடியை வழங்குகிறது. ரூ. 47,400 மதிப்புள்ள ஏசியை, இப்போது ரூ. 36,990க்கு வாங்கலாம். வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் & ரூ.1500 மதிப்புள்ள இன்ஸ்டாலேஷன் சேவையை இலவசமாக வழங்குவதோடு, 24 - 48 மணி நேரத்துக்குள் ஏசியை உங்கள் வீட்டில் பொருத்தித் தருகிறது Darling.\nமாதத் தவணையில் வாங்க விரும்பு���ோர் ரூ.9,000/- மட்டும் முன்பணமாக செலுத்தி இப்போதே Panasonic 1.2 டன் ஏசியை வாங்கலாம், மாதத்தவணையாக ரூ.2000 செலுத்தினால் போதுமானது. வெயில்காலத்தை ஒரு கை பார்க்க Panasonic ஏசியை வாங்க நினைக்கிறீர்களா மேலும் தகவல்களுக்கு, கீழ்கண்ட படிவத்தைப் பூர்த்தி செய்து, ஆஃபரைப் பெறலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/140-nabi-perumaanar-varalaaru/777-preface.html", "date_download": "2019-10-13T23:29:31Z", "digest": "sha1:45QER5N34RU4PI2NEW7WKENDYYM7BSMF", "length": 20063, "nlines": 89, "source_domain": "darulislamfamily.com", "title": "முன்னுரை", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்என். பி. ஏபுத்தகங்கள்நபி பெருமானார் வரலாறுமுன்னுரை\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nஅருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்,\nஉலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றியிருக்கிறார்கள்; எத்தனையோ சீர்திருத்தவாதிகள் பிறந்திருக்கிறார்கள்; பலப்பல மதப்பெரியார்கள் உத்தம நெறிகளைப் போதித்துச்\nசென்றிருக்கிறார்கள். அவர்களுள் சிலருடைய வரலாறுகள் வரைந்து பாதுகாக்கப் படாமையால், அவர்களைப் பெருமைப் படுத்தும் ஆர்வத்துடன் பின்னே வந்த பக்தி மிக்க சீடர்கள் கற்பனைகள் பலவற்றைப் பொருத்திவிட்டிருக்கிறார்கள். உண்மை எது கற்பனை எதுவென்று பகுத்தறிய முடியாத பல புராணங்கள் எங்கெங்கும் மல்கிக் கிடப்பதை நாம் காணலாம்.\nஆனால், 1400 ஆண்டுகட்குமுன், கட்டுப்பாடில்லாத ஒரு சமுதாயத்தில், ஆட்சிமுறை எதுவும் அமைந்திராத வனாந்தர வெளியில், படித்தறிந்தோர் மிகச் சிலரே காணப்பட்ட பாமர மக்கள் வாழ்ந்திருந்த கூட்டத்தார்களிடையில் இறைவன் ஓர் உத்தம சிகாமணியைத் தோற்றுவித்தான். மனிதருள் மாணிக்கமாய்த் திகழத்தக்க வகையில் அப் பெரியார் அவர்களை 63 ஆண்டு காலம் மண்ணிடை வாழச் செய்தான்; இதுவரை உலகம் கண்டிராத அத்துணைச் சிறந்த மாண்புமிக மாபெரு வெற்றி வீரராக உயரச் செய்தான்; அனைத்து நற்குண நல்லொழுக்கங்களின் சிகரமாகத் திகழச் செய்தான். அந்த மாபெரும் உத்தமசிகாமணியே உலகம் இன்றளவும் போற்றிப் புகழும் முஹம்மத் முஸ்தஃபா (சல்) அவர்கள் ஆவார்கள்.\nஇந்தப் புகழ்மிக்க நபி பெருமானார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிகைபடுத்தாமலும், மாசு படுத்தாமலும் பல சீடர்கள் குறித்து வைத்தார்கள்; மனப்பாடமாக உள்ளத்துள் பொறித்து வைத்தார்கள��. எனவே, 1400 ஆண்டுக்ள கடந்தும்கூட, அந்தப் பெருநபியவர்களின் வாழ்க்கைச் சரிதமும், அன்னாரின் அன்றாட நடைமுறை நல்லொழுக்கங்களும் அப்பட்டமாக நமக்குக் கிடைத்து வருகின்றன. தமக்குமுன்னே தோன்றிய நபிமார்கள் பற்றிக் கற்பனையான, மிகையான வக்கணையான ஸ்துதிகளும் பாராட்டுதல்களும் இடம் பெற்று மாசு உண்டுபண்ணப்பட்டு விட்டதையுணர்ந்த நபிபெருமானார் அவர்கள், எங்கே தம்மையும் ஒரு ‘புராண புருஷனாகப்’ பிற்சந்ததியார்கள் உயர்த்திவிடுவார்களோ என்று ஒவ்வொரு நிமிடமும் கவலைப்பட்டு,\n“நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே அன்றி, தேவனோ, தேவகுமாரனோ, கடவுள் அவதாரமோ அல்லன்; என்னையும் உங்களையும் படைத்த அந்த ஏக இறைவனின் ஒரு தூதன் —நபியே ஆவேன். எனக்கு முன் தோன்றிய நபிமார்களை, அவர்களுடைய பக்தர்கள் தெய்வாம்சம் மிக்கவர்களாக உயர்த்தியதைப்போல் என்னையும் உயர்த்தி மாசு கற்பித்து விடாதீர்கள்\nஎன்று எச்சரிக்கைகள் பலவற்றை அவ்வப்போது இட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nஅப்படிப்பட்ட உத்தம நற்சிகாமணியின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமே இந்நூலாகும். மனிதராய்ப் பிறந்து மனிதராய் வாழ்ந்து, எல்லா மக்களும் அடைகிற சகலவிதமான இன்ப துன்பங்களுக்கும் ஆளாகி, இறைவனிட்ட கட்டளைகள் அத்தனையையும் இனிது நிறைவேற்றி முடித்து, அவன் மக்களினக் கடைத்தேற்றத்துக்காக வழங்கிய திருக்குர்ஆன் அருமறையை ஒப்பித்து, நேர்வழி காட்டிச் சென்ற பரம உத்தமரிகன் 63 ஆண்டுகால மண்ணுலக வாழ்க்கையின் மாண்பைச் சுருக்கமாக எடுத்துக்காட்டும் நூலே இது.\nநபிகள் பெருமானார் பற்றி இதுவரை எத்துனையோ எண்ணிலடங்காத நூல்கள் உலகின் மொழிகள் அனைத்திலும் வெளிவந்துள்ளன. என்றாலும், என்ன காரணத்தாலோ, அம் மாபெரும் உத்தம சிகாமணியின் உன்னத வாழ்க்கை வரலாற்றைப் பல லட்சக்கணக்கான மாந்தர் தெரிந்து கொள்ளாமல், அல்லது தவறாகக் கருதிக் கொண்டு ஒதுங்கி நிற்கிறார்கள். ஏதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு, ஒரு குறிப்பிட்ட காலவரையறை எல்லைக்குள் வாழ்ந்தவர்களுக்கு, அல்லது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்காக மட்டும் தோன்றியவர்தாம் முஹம்மத் (சல்) என்று எண்ணிக் கொள்வோர் நம்மிடைப் பலருண்டு.\nஆனால், இறைவன் வழங்கிய அழகிய திருமறையாம் குர்ஆன் வேதத்திலே ஓரிடத்தில் திரு நபியவர்கள் அகில பிரபஞ்ச அனைத்துப் படைப்பு���்கும் ஒரு கருணையங் கடலாகவே (ரஹ்மத்துன்லில் ஆலமீன்) அனுப்பப் பட்டிருப்பதாகப் பகிரங்க அறிவிப்பைக் கொடுத்திருக்கிறான். அந்த அருமறையின் 21-ஆவது அத்தியாயத்தின் 107-ஆவது திருவாக்கியமே அது. எனவே, எல்லாப் பிறவியினரக்கும், உலகில் வாழும் சகல மக்களக்கும் கருணையுருவாக அமைந்த அப் பெருநபியை யாவர்க்கும் அறிமுகப்படுத்த வேண்டியது சகல முஸ்லிம்களின் தலையாய கடனாக அமைந்திருக்கிறது. முஸ்லிமல்லாதார் அந்தப் பெருமானாரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளாமற் போனதற்கு முதற்காரணம், போதுமான நூல்கள் போதுமான அளவில் அச்சிட்டுப் பரப்பப்படாமையே என்பதில் ஐயமில்லை.\nபூம்புகார் பிரசுரத்தார், உலகின் மாண்பு மிகு வீரராகிய நபிபெருமானாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் வெளியிட வேண்டும் என்னும் உற்சாகத்தை ஊட்டினார்கள். சற்றும் குறுகிய நோக்கமோ, சமய வேறுபாட்டு உணர்ச்சியோ இல்லாமல், பரந்த நோக்குடன் அந்த நிறுவனத்தார் இப்பெருந்திட்டத்தை மேற்கொண்டமைக்கு இறைவன் அவர்களுக்கு என்றென்றும் நற்பாக்கியத்தைத் தந்தருள்வான் என்பதில் ஐயமில்லை.\nநபிபெருமானார் அவர்களுடைய வரலாற்றைச் சகல மதத்தினரும், அனைத்துத் துறையினரும் உள்ளன உள்ளபடி உணர்வதற்கு ஏற்றமுறையில் தமிழில் எழுதித்தரும் வல்லமை படைத்தவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும், அந்நிறுவனத்தார்கள் ஏழையேனாகிய என்னைத் தேர்ந்தெடுத்து, இம் மகத்தான பெரும்பணியை என்னிடம் ஒப்படைத்தார்கள். யானும் என்னால் இயன்ற அளவு முயன்று, அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக இந்நூலை எழுதித்தந்தேன். ஒரு சிறந்த இலக்கியத்தை உருவாக்கிவட வேண்டுமென்று அந் நிறுவனத்தினர் பெருந்தனத்தைச் செலவிட்டு இதை இந்த முறையில் அச்சிட்டு உங்கள் கரத்திடைத் தந்திருக்கிறார்கள். இம் மகத்தான சேவைக்காகத் தமிழுலகம ்அவர்களுக்கு நிரம்பவும் கடமைப்பட்டிருக்கிற தென்பதை நான் இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். தற்கால விலைவாசிப்படி இந் நூலுக்கு ரூ. 12/-வரை விலை நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், தியாக உள்ளம் படைத்த பூம்புகார் பிரசுர நிறுவனத்தினர் வெறும் லாப நோக்கத்தைக் குறியாகக் கொள்ளாமல், அதிகம் பேர் வாங்கிப் படிக்க வசதியாக, ரூ. 7-90 என்று இதற்கு விலை நிர்ணயித���திருப்பதை நாம் ஊன்றிக் கவனிக்கக் கட்டுப் பட்டிருக்கிறோம்.\nதிரு நபியவர்களின் வரலாற்றை இத்துணைப் பெரும் செலவில் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் இதை உங்கள் யாவரின் கரத்திலும் மிளிரச் செய்த பெரமைக்கு இறைவன் இவர்களுக்கு என்றென்றும் அருள் புரிந்து பெருமை வழங்கியருள்வானாக\nஇந் நூலைப் படிக்கும் முஸ்லிமல்லாதார், முஸ்லிம்களின் பழக்க வழக்கப் பண்பாட்டை நன்குணராதவர்கள் முதலியோர் ஒருமை-பன்மை மயக்கம் கொள்ளாமல், ஆற்றொழுக்காகப் படித்தறிய வசதியாகத் திரு நபியவர்கள், அன்னாரின் பத்தினிமார்கள், அன்னாரின் சீடர்களாகிய அபூபக்ர், உமர் போன்றவர்கள் எல்லாம் மரியாதைப் பன்மையாகிய ‘அர், ஆர்’ விகுதியமைந்த வினைமுற்றுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளனர். முஸ்லிம் சம்பிரதாயப் பழக்க வழக்கத்தை யொட்டி, அவ் வினைமுற்றுச் சொற்களுடன் ‘கள்’ என்னும் விகுதி மேல் விகுதியேற்றிப் படிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\nதிரு நபியவர்களின் வரலாற்றைத் தமிழக மக்களுக்குப் புதுத்தோற்றப் பொலிவுடன் அறிமுகப்படுத்த எனக்கொரு வாய்ப்பைத் தந்த பூம்புகார் பிரசுரத்தார்க்கு எனது உளங்கனிந்த நன்றியை நவில்வதுடன், இதை இப்படி வடித்துத் தர எனக்குத் திராணியளித்த இறைவனுக்குச் சிரந்தாழ்த்தி வணங்கி அடி பணிகின்றேன். தமிழக மக்கள் இப் பெருநூலைப் படித்து இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு பெற்றுய்ய வல்லோன் வழிவகுப்பானாக என்றும் வாழ்த்துகின்றேன்.\n<<நபி பெருமானார் வரலாறு முகப்பு>> <<அடுத்தது>>\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2019-10-13T22:54:51Z", "digest": "sha1:N5IL47A6HCH7NUOLKMHO4HOMAACSVTSD", "length": 11131, "nlines": 124, "source_domain": "shumsmedia.com", "title": "புகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு - 2019 - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nபுகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019\nறயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 04.03.2019 திங்கட்கிழமை அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. அன்றைய தினம் விஷேட நிகழ்வாக 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்காக கரீப் நவாஸ் பௌண்டேஷன் அலுவலகமும் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் திறந்து வைக்கபட்டது.\nஅதே போன்று கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ் 13.03.2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் திருக்கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து ஹாஜாஜீ மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MTF. ஸுஹ்தீ றப்பானீ, மிஸ்பாஹீ அவர்களினால் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இறுதியாக பெரிய துஆ, தபர்றுக் விநியோகம் ஸலவாதுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nஅதேபோன்று அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயிற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின��� முதல் வெள்ளிக்கிழமை தினத்தை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸ் 14.03.2019 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளியிரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nபுகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019 was last modified: March 17th, 2019 by SHUMS\n71வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nவலீமாருக்கு “கறாமத்” அற்புதம் உண்டு\nபுனித கஸீததுல் புர்தஹ் -புகைப்படங்கள்-\nஇஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்\nபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2018\n14.06.2015 அன்று கொழும்பில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் தொகுப்பு\n“றமழான்” என்றால் பொருள் என்ன\nநபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்\nபறகத் நிறைந்த பறாஅத் இரவு\n19வது வருட தங்கள் வாப்பா அன்னவர்களின் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-13T23:13:14Z", "digest": "sha1:HG6QSVUOPLE2CUWSEQAPT3VZ2KPQPJWH", "length": 2907, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஷாம்பூ", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nதினமும் ஷாம்பூ பயன்படுத்தினால் டேஞ்சர்\nதினமும் ஷாம்பூ பயன்படுத்தினால் டேஞ்சர்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் ��ேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/44", "date_download": "2019-10-13T22:28:01Z", "digest": "sha1:SQRCA5NWXCJ4TY2ZJDG6TG6GZZRDPDWA", "length": 7234, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/44 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4 புரட்சிக்கவி இருட்டறையில் உள்ளதட உலகம், சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே கவிஞன் காலம் பெற்றெடுத்த குழந்தை, ஷெல்லி பிரெஞ்சுப் புரட்சி பெற்றெடுத்த குழந்தை என்று மேலைநாட்டு இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜார் மன்னனின் கொடுமையைத் தாங்காத ருசியம் லெனினை ஈன்றது. \"தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் இலகு பாரதிப் புலவன் தோன்றினான்' என்று பாரதியின் பிறப்பின் இன்றியமையாமையைப் பாரதிதாசன் பாடியுள்ளார். பாரதி நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தேசியக் கவி. பாரதி தனக்குப்பின் விட்டுச் சென்ற மூடநம்பிக்கை ஒழிப்பு. பெண்விடுதலை, தமிழ்வளர்ச்சி, பொருளாதாரச் சமன்மை ஆகியவற்றைப்பாட ஒரு கவிஞன் தேவைப்பட்டான். அப்பணியை நிறைவேற்றத் தோள் தட்டிக் கிளம்பியவர் பாரதிதாசன். 1937ஆம் ஆண்டு அவர் எழுதிய புரட்சிக்கவி' என்ற குறுங்காப்பியம் வெளியிடப்பட்டது. அக்காப்பியத் தலைவன் ஒரு கவிஞன். அவன் தன் பேச்சாற்றலால் முடியரசைக் கவிழ்த்துக் குடியரசாக்கினான். அக்காப்பியத்தைப் படித்த தமிழ் மக்கள், பாரதிதாசனையும் \"புரட்சிக்கவி' என்ற அடைமொழியோடு அழைக்கத் தலைப்பட்டனர். பாரதிதாசனைப் புரட்சிக் கவியாக மாற்றியவை மூன்று, பாரதியின் தொடர்பு, பிரெஞ்சுப் புதுச்சேரி, பெரியார் ஈ.வெ.ரா.வின் தன்மான இயக்கம். பாரதி சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். சுதந்தரம், சமத்துவம் சகோதரத்துவம் மூன்றும் பிரெஞ்சுப் புரட்சி உலகிற்கு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி���ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.pdf/24", "date_download": "2019-10-13T23:26:44Z", "digest": "sha1:2SFA3ABWVODLXEHKPJP5IUXE3IXCYBKD", "length": 7066, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/24 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n* to - * w - a wo - - அ ை:ஒகளாக ஆவ: ாசத்தில் நிகழ்ந்த சம்பவக் கசைப் பத்திப் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டாலும்,\nஎல்லோரும் உணரத் தவறுத விசித்தி ஒற்றுமைகள் சில '; : ஆத வரை சக்க பலிக்கு இலக்கான எட்டுப் பேர்களும் יצ - ; - مجموعام بی. بی. سیجام - G . .\".ٹنہ سہ:۔ o تيجي ء , . ವಾಸ್ತ್ರಿ:35 ಹಕ್ವಶ್ರಹ శిట్రల్డ్ பெற்றவர்கள். స్త్రీ : ஆககுடிச ஆடியும, ஆரோக்கியத் தோற்ற - - # * * • مهني يع . يجة دي جامعية مج {* : பெற்றிருக்க டொமெட்டோ பிராண்டு உருப்படிகள் ன் ஆசகன், ஆகவே, இக் கிகழ்ச்சிகளின் அடிப்படைக் காரணங் கன் பல இருக்கலாம் என்று எண்ணினுக்கள் ஜனங்கள். காமவெறி பிடித்த கயவர்களின் வேலையாகத்தா னிருக்கும் என். கிணத் சார்கள். அப்படி யிருந்தாலும் எல்லாப் பெண்களும் சக்க மிழந்து உயிரைப் பறிகொடுக்க வேண்டிய س. * - - - : ، ، ، ، ہ بہ سہ : -- - - - T مهمتری அவசியப தானேன்ன என்ற சந்தேகமும் அவரகளுக்கு எழுத்தது. அவர்கள் மனதைச் சமாதானப் படுக்திக் கொள\n> 'ர்த்த பிப்பிராயம் இதுதான்: எல்லாம் ஒரே குதி:ாக கிறது . அவ்வளவுதான்.' & அவர்க த குழப்பமும் திகைப்பும் அதிகரித்தன குமாரி பவானி ஒலிபரப்பிய உண்மைகளை அறிந்ததும். குயசரி பிழைத்து விட்டாள். வைத்திய சாதனங்கள் மிக முன்னேறி விட்ட இந்தக் காலத்திலே பவானி பிழைத்தது பெரிய அதிசயமல்ல. அவள் எண்ணத் தெளிவு பெற்று ஆ தீவித்தவையே பெரும் அதிசயங்களாக விளங்கின. அவள் சொன்னுள் : ' பள்ளிக்கூட விழா முடித்து நானும் என் சிநேகிதி களும் உல்லாசமாகப் பேசிக்கொண்டே நடந்து வந்தோமா மந்தவர்கள் வேறு பாதையாகப் பிரிய சேர்ந்ததும் லான்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.pdf/131", "date_download": "2019-10-13T22:51:52Z", "digest": "sha1:VB62R3K2WBBWO4TTWTJL467OJGAQTJLL", "length": 7541, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரு விலங்கு.pdf/131 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபோது அந்த ஈடுபாடும் குறையும். அன்றியும் அந்த இரண்டும் பின்னும் மிகுதியாக உள்ள ஒரு பொருன்க். கண்டால் அங்கே மன்ம் தாவும். பருவம் வருவதற்கு முன் ஒருவரை ஏற்றுக்கொண்டு உள்ளத்தில் உறவைவளர்த்து வருவதல்ை இத்தகைய அவலநிலை ஏற்படுவது இல்லே. * அவலட்சணமான கணவனே எப்படி மதிக்கமுடியும் அழகு இல்லாத மனேவியை எப்படிப் போற்ற முடியும் அழகு இல்லாத மனேவியை எப்படிப் போற்ற முடியும்\" என்ற கேள்வி எழலாம். இவன்தான் நமக்குக் கணவன்; இவள்தான் நமக்கு மனேவி' என்ற உறவு ஏற்பட்ட பிறகு அந்த உறவில்ை பருவத்தில் தோற்றும் தோற்றத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். கறுப்பான காய்க்கு ஒரு குழந்தை பிறந்தால் அவள் கறுப்பு என்பதற்காக அவள் என்னுடைய தாய் அல்ல என்ற எண்ணம் உண் டாவதில்லை. முட்டாளாக இருந்தாலும் தன்னுடைய தாயைத் தாயாகவே நல்ல மகன் எண்ணுகிருன். அது போலவே அகற்றவனுக இருந்தாலும், அமுகுள்ளவகை இருந்தாலும், தன்னுடைய கணவன் என்கிற பக்தியும் மதிப்பும் இளம்பருவத்திலே தோன்றிவிட்டால் அவை எப்போதும் நிகேத்து நிற்கும். அதேைலயே அவர்கள் கற்பு நெறி பிறழாமல், அன்பில் சிதைவு பெருமல் வாழ்ந்து வந்தார்கள். -\nஇக்காலத்திலோ கண்டதும் காதல், கொண்டதும் கோல்மாக இருக்கிறது. முன்பின் பாராதவர்கள் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து திருமணம் செய்துகொள் கிரு.ர்கள். பழகும்போது அவர்களுடைய இயல்போ, மந்றவைகளோ தம் இயல்புக்கு ஏற்றனவாக இராமல் முரண்பட்டால் தம் கருத்தை வேறு இடங்களில் செலுத்துகிரு.ர்கள். குடும்பும் பாழ்படுகிறது. வெளி நாட்டுக்குச் சென்று ஆங்கேயே திருமணம் செய்து கொண்டு திரும்புகிறவர்களுடைய வாழ்க்கை பெரும் பாலும் ந்ல்லறமாக இருப்பதில்லே, ஏதோ, மேல் பார்வைக்கு ஒற்றுமையாக இருப்பது போலத் தோற்றி ஒலும் உள்ளே கடல் இமுழம்;\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 21:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=89&cat=Album", "date_download": "2019-10-13T23:30:42Z", "digest": "sha1:ZGI6PYWDC4DEGXEHKV77ML23XQK3AUZV", "length": 9034, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nதீபாவளி பர்சேஸ் துவங்கியதையடுத்து, திருப்பூர் குமரன் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.\nதீபாவளி பண்டிகையையொட்டி கோவை ஒப்பணக்கார வீதியில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் கூட்டம்.\nஆர்.எஸ்.எஸ்., சார்பில், விஜயதசமி விழா திருப்பூரில் நடந்தது. அதில் பங்கேற்றவர்கள்.\nபண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சூர்ணோற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவி சகிதமாக அருள்பாலித்தார்.\nபிரம்மோற்சவ 4ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2018/10/", "date_download": "2019-10-13T22:45:11Z", "digest": "sha1:QWKBABPQRPFUWGBKVGY7XPJXBULCLA6C", "length": 8140, "nlines": 226, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "October 2018 - Fridaycinemaa", "raw_content": "\nசெல்போன் தட்டிவிட்ட பிரச்னை. சிவகுமார் அவர்கள் வருத்தம்.\nநேற்றைய தினம் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பங்கேற்க வந்தார் நடிகர் சிவகுமார். அப்போது கூட்டத்தில் செல்பி எடுக்க முயற்சித்த நபரின் கைப்பேசியைத் தட்டிவிட்டார் சிவகுமார். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியதையடுத்து, சிவகுமார் அதற்கான விளக்கமும் அளித்தார். இருந்தும், பலதரப்பட்ட மக்களிடமிருந்து அதற்கு எதிர்ப்பு வந்த நிலையில், தான் நடந்து கொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார்.\nsiva kumarsiva kumar issueசெல்போன் தட்டிவிட்ட பிரச்னை. சிவகுமார் அவர்கள் வருத்தம்.\nகார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் “கண்ணாடி”\nசமீபத்தில் வெளியான 'மதுர வீரன்' திரைப்படத்தை 'V ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது, இதே நிறுவனம் அமலாபால் நடிப்பில் \"ஆடை\" எனும் திரைப்படத்தை தற்போது தயாரித்து வருகிறது. இப்படத���தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்களை அடுத்து \"V ஸ்டுடியோஸ்\" நிறுவனம் \"ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் \"உடன் இணைந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் 'கண்ணாடி' எனும்\narya singhCaarthick Rajukannadisundeep kishanகார்த்திக் ராஜூ இயக்கத்தில் தமிழ்தெலுங்கு என இரு மொழிகளில் சந்தீப் கிஷன் நடிப்பில் \"கண்ணாடி\"kannadi\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ammamma-saranam-song-lyrics/", "date_download": "2019-10-13T23:20:49Z", "digest": "sha1:M45FQPFZCCLSJKJIVR75LGUFMXELFRDN", "length": 7209, "nlines": 221, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ammamma Saranam Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்\nஇசையமைப்பாளர் : கங்கை அமரன்\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nஆண் : அடி ராதா தெரியாதா\nபெண் : அப்பப்பா பெரிது பெரிது\nபெண் : நீ தானே நான் போற்றும்\nஇவள் மேனி சரிபாதி உன் அங்கம்\nபகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nஆண் : {ஆராதனை செய்ய\nபாலில் அபிஷேகம் நடத்த} (2)\nபெண் : நீ வாங்க வந்த\nஆண் : நான் பார்க்க வரம் கேட்க\nஅருள் சேர்க்க வா ஈஸ்வரி ஆ….\nபெண் : அப்பப்பா பெரிது பெரிது\nபெண் : {புல்லாங்குழல் கண்ணன்\nஆண் : குழலோடு வந்த\nகோபாலன் நான் ஹ ஹ\nகோபாலன் பாடும் பூபாளம் நீ\nபெண் : உன் பாட்டு\nஆண் : அம்மம்மா சரணம் சரணம்\nபெண் : நீ தானே நான் போற்றும்\nஇவள் மேனி சரிபாதி உன் அங்கம்\nதா தா தா தா தா தா\nஇருவர் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….\nலல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220180?ref=home-feed", "date_download": "2019-10-13T22:42:53Z", "digest": "sha1:PAZOYUUUI43KNJ2ZYOED6HSF6VH3ZXGJ", "length": 8115, "nlines": 97, "source_domain": "www.tamilwin.com", "title": "13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்\nதிருகோணமலை - நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதி��ில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nதிருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் இன்று சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநிலாவெளி - சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த (21 வயதுடைய) இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nதாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், சிறுமியின் அக்காவின் கணவர் இரவு நேரத்தில் உணவு வகைகளை கொண்டு வருவதாகவும், அதனை சாப்பிட்டவுடன் தூக்கம் வருவதாகவும் தனக்கு என்ன நடந்தது என தெரியாது எனவும் சிறுமி பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சோதனையிட்ட போதே 6 மாத கரு வயிற்றில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட சிறுமி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் அக்காவின் கணவரை கைது செய்துள்ளதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக குழந்தையை பிரசவித்த பின்னர் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayaltimes.com/ListEvents.aspx?EvntType=4", "date_download": "2019-10-14T00:22:54Z", "digest": "sha1:IEGJX4KEXZK3CHTRVFP6NYYABBNKQFR5", "length": 7201, "nlines": 109, "source_domain": "kayaltimes.com", "title": "Kayal Times Network | Kayalpatnam News", "raw_content": "\nமரண அறிவிப்பு : குறுக்கத் தெருவைச் சேர்ந்த அல்ஹாஜ் M.A. முஹம்மது யாஸீன் அவர்கள்...\nநகராட்சியின் ஜனவரி மாத சாதாரண கூட்டம்\nரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பெருவிழா\nரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பெருவிழா\nமிலாது நபி பெருநாள் (முதலாம் ஆண்டு)\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசென்ட்ரல் Mat.school பணி மென்மேலும் சிறக்கட்டும்....\nசெய்தி : சென்ட்ரல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 27–வது ஆண்டு விழா நிகழ்வுகள்\nசெய்தி : காயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\n பயனுள்ள கல்வியைப் பெற்று மக்களுக்கு நன்மை செய்யவும், அல்லாஹ்வின் பொறுத்ததை பெறவும் நல் வாழ்த்துக்கள்\nசெய்தி : காயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல்பட்டணம் மாணவி பல்கலைக்கழக அளவில் முதலிடம் தங்கப்பதக்கைத்தை மாண்புமிகு தமிழக ஆளுனர் வழங்கினார்\nகாயல் ஸ்போர்டிங் கிளப் (KSC) அணி மாநில அளவிளான சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்கு தகுதி\nமரண அறிவிப்பு : நெய்னார் தெருவைச் சேர்ந்த ஹாஜி K.L.T. அஹ்மது முஹிய்யத்தீன் அவர்கள்...\n மொகுதூம் தெருவைச் சார்ந்த எமது அட்மின் ஜஹாங்கிர் தாயார் ஹாஜியானி சுல்தான் பீவி அவர்கள்\nஜன:28ல் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நகரின் 16 மையங்களில் வழங்கப்பட உள்ளது\nபண்டை கால இலக்கியங்கள், கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஊரே இன்றைய 'காயல்பட்டினம்' ஆகும். Learn more...\nநமதூரின் உண்மையான நிகழ்வுகள், பிரச்சனைகள், விளையாட்டுகள், மார்க்கம் சம்பந்தப்பட்டவைகள் மற்றும் அலுவலக ரீதியான தகவல்களை நம்மிடையே பரிமாறி அதற்கான தீர்வுகளை பெற்றிடவும் காயல்வாசிகளால் நடத்தப்படும் ஒரு வெப்தளம் \"www.kayaltimes.com\" ஆகும். Learn more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2013/02/", "date_download": "2019-10-13T22:51:44Z", "digest": "sha1:NW3CGJ4LPIC2I62KBIJGE5KXGLR3YMFS", "length": 123840, "nlines": 480, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 02/01/2013 - 03/01/2013", "raw_content": "\nசமகால தமிழ் சினிமா – அவநம்பிக்கைகள், நம்பிக்கைகள்\nஇந்திய சினிமா நூற்றாண்டை கடந்து வரும் வேளையில் நமது தமிழ் சினிமாவின் முகம் எப்படியிருக்கிறது அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால் தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் திரைமொழியும் முதிர்ச்சிக்கான எவ்வித அடையாளமுமி்ல்லாமல் இன்னமும் நாடக மரபிலேயே தேங்கிக் கிடக்கிறது. காட்சி ஊடகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் இன்னமும் பக்கம் பக்கம் வசனம் பேசிக் கொண்டிருக்கிறது. அகரீதியான உணர்வுகளை பெளதீகப் பொருட்களை உதாரணம் காட்டி விளக்குவது போன்ற அபத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தன்னுடைய காதலியால் பாதிக்கப்பட்டதாக உணர்கிற இளைஞன் பாடுவதில் ஒரு வரி.. 'நெஞ்சம் ஒரு காத்தாடி'... இது காட்சிப்படுத்தப்படும் போது அந்த இளைஞனின் பின்னே காற்றாடி விடும் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். சமீபத்திய ’நீ தானே என் பொன் வசந்தம்’ சினிமாவில் வரும் காட்சி இது அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால் தமிழ் சினிமாவின் உள்ளடக்கமும் திரைமொழியும் முதிர்ச்சிக்கான எவ்வித அடையாளமுமி்ல்லாமல் இன்னமும் நாடக மரபிலேயே தேங்கிக் கிடக்கிறது. காட்சி ஊடகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமல் இன்னமும் பக்கம் பக்கம் வசனம் பேசிக் கொண்டிருக்கிறது. அகரீதியான உணர்வுகளை பெளதீகப் பொருட்களை உதாரணம் காட்டி விளக்குவது போன்ற அபத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தன்னுடைய காதலியால் பாதிக்கப்பட்டதாக உணர்கிற இளைஞன் பாடுவதில் ஒரு வரி.. 'நெஞ்சம் ஒரு காத்தாடி'... இது காட்சிப்படுத்தப்படும் போது அந்த இளைஞனின் பின்னே காற்றாடி விடும் சிறுவர்கள் காட்டப்படுகிறார்கள். சமீபத்திய ’நீ தானே என் பொன் வசந்தம்’ சினிமாவில் வரும் காட்சி இது எப்படி இருக்கிறது பாருங்கள்..இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் ஒரு snapshot.\nதமிழ் சினிமாவின் சமகால இயக்குநர்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் மாத்திரம் நவீனத்தை தேடுகிறார்கள். இந்த சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம், ‘இந்தக��� கேமராவை பயன்படுத்தியிருக்கிறோம்' 'இந்த நடிகர் ஒப்பனைக்காக இத்தனை மணி நேரத்திற்கும் மேல் அமர்ந்திருந்தார்' போன்ற trivia-க்களே நேர்காணல்களில் புளகாங்கிதமாக சிலாகிக்கப்படுகினறன. தங்கள் படத்தின் சிறப்பம்சமாக இவற்றையே முன்னிறுத்துகிறார்கள். ஆனால் வெறும் தொழில்நுட்பமும் உழைப்பும் மாத்திரமா சினிமா காட்சிகளின் அழகியல் மாத்திரமா. தங்க நிப் கொண்ட பேனா கொண்டு எழுதினால் அது உலக இலக்கியமாகி விடுமா 'வித்தியாசமாக' உருவாக்கியிருக்கிறோம் என்கிற பாவனையில் முன்வைக்கப்படும் இந்தத் திரைப்படங்களின் உள்ளடக்கமும் மையமும் என்னவென்று பார்த்தால் காலம் காலமாக தமிழ் சினிமாவிற்கென்று பிரத்யேகமாக உள்ள அதே மசாலா வார்ப்புகள், சம்பிரதாயங்கள், வணிகச் சூத்திரங்கள். இதையே விதவிதமான லேபிள் ஒட்டி மார்க்கெட்டிங் செய்கிறார்கள். சர்வதேச தர அளவிலான சினிமாவுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கான தகுதியுடன் ஒரு சமகால சினிமா கூட இங்கு இல்லை. சமகால சமூகப் பிரச்சினையை வணிக நிர்ப்பந்தங்கள் இல்லாமல் யோக்கியமாக முன்வைக்கும் ஒரு வெகுஜன திரைப்படம் கூட இங்கு கிடையாது. இது ஒரு கசப்பான உண்மை.\nஇதற்காக சினிமா இயக்குநர்களை மாத்திரமே குறை சொல்ல விரும்பவில்லை. இயக்குநர்களுக்குள் ஒளிந்திருக்கும் வணிகர்களும், இந்த வணிகர்களை பின்னாலிருந்து இயக்கும் தயாரிப்பாளர்களும் எது எளிதாக விற்குமோ அதையே உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். இந்த நுகர்வுக் கலாச்சார சூழலில் நமது ரசனை மாறினாலொழிய இது மாறப் போவதில்லை. சினிமா ஒரு சமூகத்தை வலுவாக பாதிக்கும் காட்சி ஊடகம் என்பது நிரூபணமாகியிருக்கிறது. நம்மை ஆள்பவர்களையே சினிமாவிலிருந்து தேர்ந்தெடுக்குமளவிற்கான அறியாமையுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நாம். ஒரு சினிமாவை எப்படி அணுக வேண்டும், எப்படிப் பார்க்க வேண்டும் என்பது பற்றிய புரிதலே நம்மிடமில்லை. அது ஏற்படுத்தும் பாதிப்பு தன்னிச்சையாக நம் ஆழ்மனங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணராமல் அதை அலட்சியமாகப் பார்க்கும் மனோபாவம்தான் பொதுவாக இருக்கிறது. 'சினிமா ரசனையை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என்கிற பாலுமகேந்திராவின் குரல் இந்தச் சமயத்தில் முக்கியமானதாகத் தெரிகிறது.\nஇந்த துர்ப்பாக்கிய���ான சூழலில் கடந்த ஆண்டில் வெளியான, ஒரளவுக்காவது கவனிக்கத்தக்க தமிழ் சினிமாக்களைப் பற்றி ஒரு பறவைப் பார்வையில் பார்க்கலாம்.\nமாற்றான், தாண்டவம், பில்லா -2, சகுனி போன்ற, வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அபத்தமான சண்டைக்காட்சிகளாலும் பஞ்ச் டயலாக்குகளாலும் தங்களின் நாயக பிம்பத்தை தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டிருக்கும் ஹீரோக்களின் படங்கள் மண்ணைக் கவ்வியது நல்ல சகுனம். மாறாக குறைந்த பட்ஜெட், பரவலாக அறிமுகமாகாத நடிகர்கள், அடிப்படையான தொழில்நுட்பம் போன்றவற்றுடன் இருந்தாலும் சொல்கிற கதையை நேர்மையாக, சுவாரசியமாக சொன்னால் தங்களால் ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் சில புதுமுக இயக்குநர்கள்.\n (பாலாஜி மோகன்), பீட்சா (கார்த்திக் சுப்பராஜ்), அட்டகத்தி (ரஞ்ஜித்), நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் (பாலாஜி தரணீதரன்), மதுபானக்கடை (கமலக்கண்ணன்) போன்ற அறிமுக இயக்குநர்கள் தங்களின் பிரத்யேக திறமையால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nமேலும் திறமையான முறையில் உருவாக்கப்பட்ட சிறுமுதலீட்டுப் படங்கள் வரவேற்பினைப் பெறுவதும் ஸ்டார் நடிகர்கள் நடித்த மசாலாக்கள் தோற்றுப் போவதையும் வைத்து தமிழ் சினிமாவில் புரட்சி ஏதேனும் ஏற்பட்டு விட்டது என்று கருதுவதற்கு இடமில்லை. இது ஒரு தற்கால நிலையாக இருக்கலாம். வருகிற வருடத்தில் பெரிய பட்ஜெட் படங்கள், பஞ்ச் டயலாக் நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் நிலைமை தலை கீழாக மாறலாம். 80களில் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றத்தை குழி தோண்டிப் புதைத்த 'சகலகலா வல்லவனை' நினைவு கூரவும்\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் டிஜிட்டல் புரட்சி. பிலிம் சுருளுக்கு ஆகும் செலவை கணிசமாக குறைக்கிறது டிஜிட்டல் யுகம். வழக்கு எண்.18/9 என்கிற திரைப்படம் கேனான் 5D என்கிற ஸ்டில் கேமிராவினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு திரைப்படம் உருவாவதற்கு பெரும் செலவை கோரி நிற்பதனால் சிறுமுதலீட்டுத் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் தயக்கத்தை டிஜிட்டல் வசதி குறைக்கிறது.\nதமிழ் சினிமாவில் நெடுங்காலமாக \"கேன்சர்' என்றொரு வியாதி படாதபாடு பட்டுக் கொண்டிருந்தது. இப்படி திடீரென்று ஏதாவது ஒரு வியாதியின் பெயர் தமிழ் சினிமாவிற்க�� பிடிக்க ஆரம்பித்து விடும். உடனே நாயகர்களுக்கு அந்த வியாதி வந்து விடும். ஸ்கீஸோபெர்னியா, ஷார்ட் டைம் மெமரி லாஸ், அம்னீசியா என்று. இந்த வரிசையில் சமீபத்திய வியாதி Bipolar disorder. இந்தக் குறைபாட்டை கதையின் உள்ளீடாகக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. தனுஷ் நடித்த 3, தேவையற்ற பதின்ம காதல் காட்சிகளைத் தொடர்ந்தாவது நாயகன் இந்தக் குறைபாட்டில் அவதிப்படுவதைக் காட்டியது. லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கிய 'ஆரோகணம்' இன்னமும் மோசம். தொலைக்காட்சி சீரியல் போன்ற மெலோடிராமா காட்சிகளைத் தொடர்ந்து, திடீரென்று நினைத்துக் கொண்டதைப் போல வியாதியைப் பற்றிய மருத்துவரின் ஆங்கில உபன்யாசத்துடன் படம் முடிகிறது. அகரீதியான சிக்கல்களை தேவையற்ற விஷயங்கள் இல்லாமல் உளவியல் பார்வையில் தீவிரமாக அணுகிய ஒரு திரைப்படமாவது தமிழில் உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. இதே மாதிரியான குறைபாட்டை வேறு ஒரு நோக்கில் அணுகின ஒரு திரைப்படத்தைப் பற்றி கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.\nபாலாஜி மோகனின் 'காதலில் சொதப்புவது எப்படி' பதின்ம வயதுகளைத் தாண்டின காதலில் ஏற்படும் பிரச்சினைகளை எள்ளலோடும் ஒரு தீவிரமற்ற தன்மையிலும் முன்வைத்தது. குறும்பட உலகிலிருந்து திரைப்பட உலகிற்கு வந்து வெற்றி பெற்றதின் மூலம் ஒரு முன்மாதிரியையும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கையும் ஏற்படுத்தியது இத்திரைப்படம். குறும்படத்தையே இழுத்து நீளமாக்கியதின் மூலம் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வை ஒரு குறையாக இதில் காணலாம். மேலும் பிரதான பாத்திரம் திடீரென்று கேமிராவை நோக்கி பார்வையாளர்களிடம் உரையாடுவது, பெண்களின் மனவோட்டங்கள் குறித்து நாயகன் தொடர்ந்து உபன்யாசம் செய்தது போன்றவை சில தருணங்களில் சுவாரசியமானதாக இருந்தாலும் சலிப்பூட்டுவதாகவே இருந்தது. இதே மாதிரியான காதலில் ஏற்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கலை தீவிரமான பார்வையில் சொல்லிச் சென்றது கெளதமின் 'நீதானே என் பொன் வசந்தம்'. இந்த இயக்குநரின் முந்தைய திரைப்படங்களில் ஒன்றான 'விண்ணைத் தாண்டி வருவாயா'வின் நீட்சி அல்லது இன்னொரு பரிமாணம் என 'நீதானே என் பொன் வசந்த’த்தை சொல்லலாம். ஏறக்குறைய கடைசிக் காட்சி வரை இருவரின் ஈகோவும் சளைக்காமல் பயணம் செய்தது. சமந்தா இதில் அருமையாக நடித்திரு���்தார்.\nஇந்தக் காதல் வரிசையில் முக்கியமானதொரு திரைப்படம் 'அட்டகத்தி'. காதல் என்கிற விஷயத்தை முக்கியமான கச்சாப்பொருளாக எத்தனை ஆண்டுகளானாலும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டு பயணிக்கிறது தமிழ்சினிமா. ஆனால் இதை வைத்தாவாது உருப்படியான ஒரு சினிமாவையாவது உற்பத்தி செய்திருக்கிறதா என்றால் இல்லை. காதல் குறித்து அதுவரை தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கும் அத்தனை பிம்பங்களையும் அடித்துத் துவைத்திரு்க்கிறது 'அட்டகத்தி'. 'காதல் -ன்றது ஒருத்தனுக்கு ஒரு முறைதான் வரும்' என்று லாலாலா...பின்னணியுடன் வரும் அபத்தமான வசனங்களை எள்ளி நகையாடியிருக்கிறது 'அட்டகத்தி'.\nநாம் காலையில் உபயோகிக்கும் பற்பசை முதல் இரவில் உபயோகிக்கும் ஆணுறை வரை அனைத்தையும் தீர்மானிப்பது நம்மை ஆளும் அரசியல் என்பதை சொல்கிறது மதுபானக்கடை. இதிலும் கிளைக்கதையாக ஒரு காதல் உண்டு மதுவிற்பனை மூலம் பெருமளவிற்கான வருவாயை ஈட்டும் இதே அரசு, 'மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு' என்று பிரச்சாரம் செய்வது முரண்நகைக்கு சிறந்த உதாரணம். இந்தப் பிரச்சாரத்தை இப்போது திரைப்படக் காட்சிகளிலும் போட்டுத் தொலைக்கிறார்கள். தமிழன் அருந்தி வந்த 'கள்' இன்று காணாமற் போய் அந்த இடத்தை விஸ்கியும் பீரும் இட்டு நிரப்பியிருக்கின்றன. பொதுக் கழிவறை போன்ற இடங்கள்தான் இன்று தமிழகத்தின் மதுக்கூடங்களாக நுரைத்து வழிகின்றன. மது அருந்துபவனை இதற்கு மேலும் அவமானப்படுத்தி விட முடியாது. என்றாலும் எல்லாவற்றையும சகித்துக் கொள்வது போல இதையும் சகித்துக் கொண்டிருக்கிறான் தமிழன். கதை என்று எதுவுமில்லாமல் மதுபானக் கடையில் நிகழும் சம்பவங்களையே கோர்வையாக தொகுத்து 'மதுபானக் கடை'யாக உருவாக்கியிருக்கும் வகையில் முக்கியமானதொரு காட்சி ஊடக ஆவணமாக திகழ்கிறது 'மதுபானக்கடை'.\nவழக்கு எண் 18/9 ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி என்றாலும் பெண்களின் மீதான வன்முறை, வர்க்க அரசியல், நகர்மயமாயதலின் துயரம், சமகால காதல் என்று பல விஷயங்களை ஒரே திரைப்படத்தின் மூலமாக உணர்த்த வந்ததில் ஓர் ஆவணப்படத்தின் வாசனையும் பிரச்சார தொனியும் வந்து விட்டன. 'காதல்' படம் தந்த வெற்றியினாலோ என்னவோ, 'Based on a True Story' என்கிற கிளிஷேவில் பாலாஜி சக்திவேல் மாட்டிக் கொண்டிருப்பதாக தோன்று��ிறது. வசந்தபாலனின் 'அரவானும்' கவனிக்கத்தகுந்த முயற்சி. 18-ம் நூற்றாண்டின் தென்தமிழகத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்வியலை பதிவாக்கியிருந்தது. ஆனால் சொதப்பலான திரைக்கதையால் அத்தனையும் வீணாகியது. அதுவரை ஒரளவிற்கு சீராகச் சென்று கொண்டிருந்த திரைக்கதை 'வரிப்புலியின்' பிளாஷ் பேக்கினுள் நுழைந்தவுடன் 'சினிமாத்தனமாகி' விட்டது. மேலும் அந்தக் காலக்கட்ட சித்தரிப்புகளில் நம்பகத்தன்மையில்லை. காவல்கோட்டம்' என்கிற புதினத்தின் ஒரு பகுதியிலிருந்து திரைக்கதையை கட்டி எழுப்பியிருப்பதின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் தொடர்பு ஏற்படுத்தியிருக்கும் நல்ல முயற்சிகளில் இதுவொன்று.\nஹாலிவுட் நீண்ட காலமாக மென்று துப்பிக் கொண்டிருக்கும் 'ஹாரர்' வகைமையிலான திரைக்கதையைக் கொண்டிருந்தது 'பீட்சா'. படத்தில் தர்க்க்ப பிழையும் நம்பகத்தன்மையற்ற தன்மையும் இருந்தாலும் படத்தைப் பார்த்து முடித்த பிறகுதான் அவற்றை பற்றி யோசிக்க வைக்குமளவிற்கு சுவாரசியமான திரைக்கதையின் மூலம் கவனத்தை ஈர்த்திருந்தார் கார்த்திக் சுப்பராஜ். இந்த வருடத்தில் வியாபார ரீதியாக மிகப் பெரிய வெற்றி பெற்றது விஜய்யின் 'துப்பாக்கி'. வழக்கமான வணிகமசாலா திரைப்படமென்றாலும் ஆறுதலளிக்கும் வகையில் தனது அதிநாயக பிம்பத்தை பெருமளவிற்கு கைவிட்டிருந்தார் விஜய். நம்பகத்தன்மையற்று இருந்தாலும் வேகமான திரைக்கதையைக் கொண்டிருந்தது. 'இசுலாமியர்கள் தீவிரவாதிகள்' என்று பொதுப்புத்தியில் தொடர்ந்து கட்டமைக்கப்படும் அரசியலை இந்தப்படமும் கடைப்பிடித்து எதிர்ப்பைச் சம்பாதித்தது.\nதமிழக மீனவர் பிரச்சினையைப் பற்றி பேசும் படம் என்பதான சித்திரத்தை அது வெளிவருவதற்கு முன் அளித்திருந்தது 'நீர்ப்பறவை'. ஆனால் அது மிகப் பெரிய வதந்தியாக முடிந்து போனது சோகமான ஒன்று. மோசமான திரைக்கதை. காட்சிகள் நிகழ்வதான பிரதேசத்தையும் மொழியையும் சித்தரித்திருந்தில் உள்ள பிழைகள், காலக்குழப்பங்கள் போன்றவை படத்தை சிதைத்திருந்தன. சமூக நல்லிணத்திற்கான தேசிய விருதைப் பெறுவதற்கான முயற்சியோ என்கிற ஐயத்தை படம் ஏற்படுத்தியிருந்தது. என்றாலும் வணிகநோக்குத் திரைப்படங்களின் சம்பிரதாயங்களை இயக்குநர் தவிர்த்திருந்த காரணத்திற���காக பாராட்டுக்குரியவராகிறார். ஆனால் சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசுவதான பாவனையில் வழக்கமான காதல் படமாகவே 'நீர்ப்பறவை' அமைந்து போனது.\nதமிழ் சினிமாவில் இதுவரை ' இராமநாராயண' சர்க்கஸ் யானைகளையும் அதன் நாடகத்தனமான சாகசங்களையும் மாத்திரமே பார்த்து வந்திருக்கிறோம். முதன் முதலாக யானையையும் பாகனையும் பிரதான பாத்திரங்களாக அமைத்து வெளிவந்தது 'கும்கி'. அருமையான வாய்ப்பு. யானைகளுக்கும் பாகன்களுக்குமான உறவு, அதிலுள்ள நுண்தகவல்கள், யானைகளின் வழித்தடங்கள், வாழ்விடங்கள், நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் அவை ஊருக்குள் நுழைய வேண்டிய நிலை போன்றவற்றை படத்தின் ஊடாக சொல்லியிருக்கலாம். மாறாக இதையும் ஒரு காதல் படமாகவே அணுகியிருந்தார் இயக்குநர். அது மாத்திரமல்ல. 'காட்டு யானைகளின் அட்டகாசம், வெறிச்செயல்' என வெகுஜன ஊடகங்கள் சித்தரிக்கும் அதே விஷயத்தையே படத்திலும் அழுத்தமாக பதிவு செய்திருந்தார். விலங்குகளையும் பறவைகளையும் மனித குலத்திற்கு எதிரானவைகளாக கொடூரமானவைகளாக சித்தரிக்கும் ஹாலிவுட்தனத்தையே 'கும்கி'யும் பின்பற்றியது.\nயானை தோற்றுப் போன நிலையில் ஈ ஜெயித்திருப்பதுதான் முக்கியமான விஷயம். சூப்பர் ஸ்டார்கள், நடிகர்கள், புரட்சி தமிழர்கள், தளபதிகள் .. போன்ற ஊதிப்பெருக்கப்பட்ட அதிநாயக பிம்பங்களையே தமிழ் சினிமா நம்பியிருப்பதான மாயையை அடித்து நொறுக்கியிருக்கிறது நான் ஈ. தமிழ் சினிமாவில் கணினி நுட்பம் பொருத்தமற்ற முறையில் செயற்கையாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு ஈயை பிரதானமான பாத்திரமாக வைத்து சுவாரசியமாக கதை சொல்லியிருந்தார் ராஜமவுலி. குழந்தைக்கு கதை சொல்வதான பாவனையில் துவங்கும் இத்திரைப்படத்தை தர்க்கப்பிழைகள் பற்றிய பிரக்ஞையில்லாமல் நம்மை ஒப்படைத்துக் கொண்டால் ரசித்துப் பார்க்க முடியும். சினிமாவிற்கு பிரதான நடிகர்களோ, அவர்களின் பிம்பங்களோ தேவையில்லை, கணினி நுட்பத்தைக் கொண்டும் திரைக்கதை அமைக்கும் திறமையையும் கொண்டு வெற்றி பெற முடியும் என்கிற ஆரோக்கியமான விஷயத்தை துவக்கி வைத்திருக்கிறது நான் ஈ.\nசமகால கல்வித்துறையின் அபத்தங்களைப் பற்றி பேசுபவைகளாக மூன்று படங்களை சொல்லலாம். ஷங்கர் இயக்கிய 'நண்பன்'. ஒரு சமூகப் பிரச்சினையை முன்வைப��பதான பாவனையில் தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலாவை ஹை-டெக் முறையில் பரிமாறும் வித்தை தெரிந்தவர் ஷங்கர். இலியானாவின் இடுப்பையும் இன்ஜினியரிங் படிப்பையும் ஒரே புள்ளியில் இணைப்பவர். த்ரீ இடியட்ஸ் என்ற சுமாரான இந்திப்படத்தை தமது பாணியில் மோசமாக இயக்கியதே இவரது சாதனை. பிரகாஷ்ராஜ் இயக்கிய 'தோனி' , மதிப்பெண்தான் சிறந்த கல்வியின் அடையாளமா என்கிற கேள்வியை எழுப்பினாலும் கிரிக்கெட்டையும் ஊடாக முன்வைத்தது ஒரு நெருடல். 'சாட்டை'. இதிலும் காதல் உண்டு அரசுப் பள்ளிகளின் ஆசிரி்யர்கள் கூலிக்காக மாரடிக்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு இயங்கினால் அரசுப் பள்ளிகளும் சிறப்பான கல்வியை அளிக்க முடியும் என்பதை பிரச்சாரத் தொனியோடு சொல்கிறது.\n2012-ன் சிறந்த சினிமா வாக 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' என்பதை முன்வைக்க விரும்புகிறேன். மிகச் சுமாராக உருவாக்கப்பட்ட, நாடகத்தனமான, வலுவான கதை ஏதுமில்லாத, நம்பகத்தன்மை போதாத, குறைந்தபட்சம் பிரமிக்க வைக்கும் தொழில் நுட்பம் கூட ஏதுமில்லாத 'நகொபகா' -வை ஏன் நான் சிறந்த சினிமாவாக கருதுகிறேன்\nதமிழ் சினிமாவில் காதல் என்கிற சமாச்சாரம் பல ஆண்டுகளாகவே முதிர்ச்சியற்ற தன்மையோடு சலிக்க சலிக்க உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. காதலை ஓர் ஒவ்வாமையாகவே மாற்றி விட்ட தமிழ் சினிமாவில் அதைப் பற்றி பேசாத காரணத்தினாலேயே 'நகொபகா' தனித்து நிற்கிறது. மணமகளாக வரும் பெண் பாத்திரம் கூட ஏறக்குறைய படம் முக்கால்வாசியைக் கடந்த பிறகுதான் வருகிறது. அது மாத்திரமல்ல, தமிழ் சினிமாவின் வழக்கமான சம்பிதாயங்களான பாடல்கள், சண்டைக்காட்சி, சென்டிமென்ட் போன்றவைகளை தவிர்த்திருப்பதாலும் - இதுவே மாற்று சினிமாவிற்கான அடையாளங்களல்ல என்றாலும் - இத்திரைப்படம் தனித்துத் தெரிகிறது.\nதிருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில் கிரிக்கெட் விளையாடச் செல்கிறான் ஓர் இளைஞன். தவறி கீழே விழும் நிலையில் தலையில் அடிபட்டு தற்காலிக ஞாபகக் குறைபாடு' ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடமாகவுள்ள நினைவு முற்றிலும் அழிந்து போகிறது. அவனது திருமணத்தையும் மறக்கிறான். அவனுடைய மூன்று நண்பர்கள் இந்த விஷயத்தை மற்றவர்களிடமிருந்து மறைத்து மிகச் சாமர்த்தியமாக திருமணத்தை நடத்துவதும் பின்பு அவனது நினைவு மீள்வதுமாக படம் நிறைவுபெறுகிறது. மெலோடிராமாவாக கண்ணீர்க் காட்சிகளுடன் சொல்ல வாய்ப்பும் சந்தர்ப்பமும் உள்ள இந்த உள்ளடக்கத்தை சிரிக்க சிரிக்கச் சொல்லியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தை வித்தியாசப்படுத்துகிறது.\nகிரிக்கெட் விளையாடுவதில் துவங்கும் திரைப்படம் எங்கும் திசை மாறாமல் இறுதி வரை அதே கால வரிசையில் பயணிக்கிறது. எங்குமே கிளைக்கதையாகவோ, பிளாஷ்பேக்காகவோ விலகவில்லை. மங்கலகரமான வசனம் மற்றும் காட்சிகளுடன் துவங்கும் ஆச்சாரமான தமிழ் சினிமாக்களுக்கு இடையில் 'நேரமே சரியில்லடா' என்கிற வசனத்துடன்தான் படம் துவங்குகிறது.\nஇந்தப் படத்தின் முக்கியமான விஷயம் பாத்திரங்களுக்கான தேர்வு. எவருமே பிரபலமான, மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர்கள் கிடையாது. நமக்குப் பக்கத்தில் இயங்கும் மனிதர்களைப் போலவே இயல்பானவர்களாக இருக்கிறார்கள். அவரவர்களுக்கான தனித்தன்மையான குணாதியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். சரஸ் என்கிற நண்பன் பொறுப்பானவனாக, பிரச்சினையை சாதுர்யமாக தீர்ப்பவனாக இருக்கிறான். பக்ஸ் என்கிற பகவதி 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக' இருக்கிறான். தனது ஈகோ சிறிது சீண்டப்பட்டாலும் கோபப்படுவனாக இருக்கிறான். பாஜி என்கிற பாலாஜி சற்று வெள்ளந்தியாக இருக்கிறான். பக்ஸூக்கும் பாலாஜிக்கும் படம் பூராவும் நிகழும் மெலிதான ஈகோ மோதலும் சீண்டலும் ரசிக்கத் தக்க வைக்கும் காட்சிகளாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இத்திரைப்படத்தை பார்க்கிற ஒவ்வொருமே தங்களின் நண்பர்களின் குழுவை நினைவு கூர்ந்து அதனோடு ஒப்பிட்டுப் பார்த்து புன்னகைக்கும் வகையில் காட்சிகள் நம்பகத்தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அடிநாதமாக இந்த நால்வருக்குள்ளும் இயங்கும் நட்பும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. கிரேசி மோகன் வசனங்களைப் போல செயற்கையானதாக அல்லாமல் இயல்பான உரையாடல்களிலேயே நகைச்சுவை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.\nபிரேமாக விஜய் சேதுபதி அருமையாக நடித்திருக்கிறார். 'என்னாச்சி.. கிரிக்கெட் விளையாடினோம்..'' என்று தமக்கு நிகழ்ந்த விபத்தைப் பற்றிய வசனத்தை மாத்திரமே படம் பூராவும் பேச வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. ஆனால் சலிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயமுள்ள இந்த வசனமே வேறு வேறு சூழ்நிலைகளில் திறமையாக பயன��படுத்தப்பட்டு பார்வையாளர்களிடம் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது. தற்காலிக ஞாபகக் குறைபாடுள்ளவனின் குழப்பமான எதிர்வினைகளை மற்றவர்களிடமிருந்து - அதுவும் ஒரு கல்யாண மேடையில் - எப்படி மறைக்க முடியும் என்கிற அடிப்படையான, தர்க்கபூர்வமான கேள்வியை பார்வையாளனிடம் எழுப்புகிறது இத்திரைப்படத்தின் கதை. இது தொடர்பான காட்சிகள் அமெச்சூராக இருந்தாலும் நகைச்சுவையால் அதை மழுப்பியிருக்கிறார்கள். ஆனால் படம் முடியும் போது இதற்கான விளக்கத்தை பார்வையாளர்களிடம் முன்வைக்கிறார் இயக்குநர். இதே போன்றதொரு சம்பவம் ஒரு தனிநபருக்கு ஏற்பட்டு - அது இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரே - இதே போன்று நண்பர்களால் அவருக்கு திருமணம் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஓர் உண்மைச் சம்பவத்தையே திரைப்படம் அடித்தளமாக கொண்டிருக்கிறது என்கிற செய்தியின் மூலம் இந்தக் கேள்விக்கு பதிலளித்து விடுகிறார் இயக்குநர்\nசரி. 2013-ல் தமிழ் சினிமா எப்படியிருக்கும் வருடத்தின் துவக்கத்தில் அலெக்ஸ் பாண்டியன் என்றொரு திரைக்காவியம் வெளியாகியிருக்கிறது. அதைப் பார்த்தால் இதற்கான விடை நமக்கு கிடைத்து விடும். மக்களின் ரசனை மாற்றமும், திறமையான புதிய இயக்குநர்களுக்கான வணிக கட்டுப்பாடற்ற சுதந்திரமும்தான் தமிழ் சினிமாவின் மீது புதிய வெளிச்சத்தை பாய்ச்ச முடியும். .\n- உயிர்மை - பிப்ரவரி 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nKon-Tiki - நார்வே திரைப்படம் - வரலாற்றை நிறுவுதல்\nThor Heyerdahl என்கிற இனக்குழு ஆராய்ச்சியாளர், தம்முடைய ஆய்வொன்றை நிறுவ பெருவிற்கும் பொலினிசியாவிற்கும் இடையில் 1947-ல் சாகசமான கடற்பயணமொன்றை நிகழ்ததினார். தம்முடைய உயிரையும் பணயம் வைத்து வரலாற்றை நிறுவும் பிடிவாதத்திற்கர்கவே இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டார். இதன் பின்னணி மிக சுவாரசியமானது. இந்தப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது, Kon-Tiki (2012) என்கிற நார்வே திரைப்படம்,\n2012 அகாதமி விருதுகளில் 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இத்திரைப்படம் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கோல்டன் குளோப் விருதிலும் நாமினேஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் வெற்றி பெறவில்லை. நார்வே நாட்டிலிருந்து இது போன்ற சர்வதேச விருதுகளுக்காக நாமினேஷனில் தோந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. மாறாக இந்தப் பயணத்தைக் கொண்டு தோர் உருவாக்கிய ஆவணப்படம் (Documentary)1950-ல் அகாதமி விருதை வென்றிருக்கிறது.\nமேற்கிலிருந்து வந்த மனிதர்கள் மூலமே பொலினிசியா உருவாகியிருக்க முடியும் என்று மனிதவியல் ஆராய்ச்சியாளர்கள் அதுவரை நம்பியும் எழுதியும் கொண்டிருந்தனர். தோர் இதற்கு மாற்றான ஓர் ஆய்வை முன்வைத்தார். இந்த ஆராய்ச்சிக்காக பத்து ஆண்டுகளை செலவழித்தார். தென்அமெரிக்காவிலிருந்து கடலின் மூலம் பொலினிசியாவிற்கு பசிபிக் பெருங்கடலின் மூலம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பயணம் செய்திருக்க முடியும் என்பதை அவர் தீவிரமான நம்பினார். அவரது ஆராய்ச்சியை எந்த பதிப்பகமும் ஏற்கவில்லை. படகு என்கிற போக்குவரத்து சாதனம் அந்தக் காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்படாமலிருந்ததால் தோர் குறிப்பிடும் கடற்பயணம் நிகழ்ந்திருக்க சாத்தியமேயில்லை என்பது பதிப்பகத்தார்களின் வாதம். ஆனால் Raft எனப்படும் காற்றாடி மூலம் இயங்கும் அடிப்படையான படகைக் கொண்டு அந்தப் பயணம் நிகழ்ந்திருக்கும் என்று தோர் தீவிரமாக நம்பினார். பதிப்பத்தார் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் புறக்கணிப்பு அவரை வருத்தம் கொள்ள வைத்தது.\nதம்முடைய ஆய்வை அழுத்தமாக நிரூபிக்க விபரீதமான முடிவொன்றை எடுத்தார். 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக அவர் நம்பும் பயணத்தை அதே முறையில் 1947-ல் நிகழ்த்துவது. அதாவது நவீன படகையும சாதனங்களையும் உபயோகப்படுத்தாமல் முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியான காற்றாடிப் படகின் மூலம் பசிபிக் பெருங்கடலை கடப்பது. (என்றாலும் ரேடியோ கருவிகள், கத்திகள், வரைபடம் போன்ற நவீன உபகரணங்களை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார் காற்றாடிப் படகின் மூலம் இந்தப் பயணம் நிகழ்ந்திருக்க முடியும் என்பதை நிறுவுவதே அவரது முதன்மையான நோக்கம்).\nஆட்கொல்லி சுறாக்களும் பெரிய படகுகள், கப்பல்களையே கவிழ்த்து வீசும் மோசமான வானிலை கொண்ட பெருங்கடலில் நிகழும் இந்த ஆபத்தான பயணத்திற்கான நிதியுதவி கிடைப்பது அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. மனைவியின் ஆட்சேபத்தையும் இரண்டு மகன்களின் பிரிவையும் தாங்கிக் கொண்டு பயணம் செய்ய வேண்டிய தனிப்பட்ட காரண்ஙகள் வேறு.\nபழைய கால முறையிலான படகை இதற்காக உருவாக்கினார். இன்கா நாகரிகத்தில் சூரியக் கடவுளின் பெயர் Kon-Tiki. அதையே தம்முடைய படகிற்கு பெயராக வைத்தார் தோர்.\n1947-ம் ஆண்டு ஏப்ரல்28-ம் தேதி இந்தப் பயணம் துவங்குகிறது. தோர் உள்ளிட்ட ஆறு நபர்கள். சுமார் 4300 மைல்கள்.101 நாட்கள். நிறைய சிரமங்களுக்கு இடையிலும் உயிராபத்திற்கு இடையில் ஆகஸ்டு 7, 1947 அன்று இந்த வரலாற்றுப் பயணம் நிறைவுறுகிறது.\nJoachim Rønning இயக்கியுள்ள இத்திரைப்படம், பயணத்திற்கு முந்தைய காட்சிகளையும் பயணக் காட்சிகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. சிறுவயதில் தோருக்கு ஏற்படும் விபத்துக் காட்சியோடுதான் படம் துவங்குகிறது. சிறுவன் தோர் விளையாட்டின் போது பனிப்பாறைக்கு அடியில் நீரில் மூழ்கி அவனுடைய நண்பனால் காப்பாற்றப்படுகிறான். இந்த விபத்து அவனுடைய ஆழ்மனதில் பதிந்து விடுவதால் நீச்சலை கற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தக் குறைபாட்டை மீறி ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்ள தோர் முடிவு செய்வது அவரது மன உறுதிக்கு சான்றாக உள்ளது.\nதோர் மற்றும் அவரது நண்பர்களுடன் படகில் பயணம் செய்யும் இன்னொரு நபராக (Herman Watzinger) Anders Baasmo Christiansen அற்புதமாக நடித்துள்ளார். திரைப்படத்தின் படி குளிர்பதனப் பெட்டி விற்பனையாளராக உள்ள இவர், தோர் தம்முடைய நண்பர்களுடன் படகுப் பயணத்தைப் பற்றியும் அதற்கான நிராகரிப்புகளையும் பற்றி உரையாடுவதைக் கண்டு தோரை பின்தொடர்ந்து சென்று அந்தப் பயணத்தில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டுகிறார். தம்மை விட உற்சாகமாகவுள்ள ஹெர்மனை, தோர் பயணத்தில் இணைத்துக் கொள்கிறார். ஆனால் மற்றவர்கள் இவரைக் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். பயணத்தின் போது இவர் பதட்டமானவராகவே உள்ளார். படகின் அடிக்கட்டைகள் தளர்ந்து கொண்டே வருவதை கவலையுடன் கவனித்துக் கொண்டே வருகிறார். அது அபாயத்தை நெருங்கும் வேளையில் தோரிடம் அதை சுட்டிக் காட்டி \"படகு உடைந்து நாம் அழிந்து விடுவோம். ஆகையால் படகிலுள்ள இரும்புக் கம்பியின் மூலம் சரி செய்து விடலாம்\" என்று முறையிடுகிறார். ஆனால் நவீன உபகரணங்களை மறுத்து பயணம் செய்யும் தோர் அதை உறுதியாக மறுத்து இரும்புக் கம்பிகளை கடலில் எறிந்து விடுகிறார். ஹெர்மன் கடலில் தவறி விழுந்து சுறாக்களிடம் மாட்டிக் கொள்ளும் காட்சியும் அனைவரும் இணைந்து அவரைக் காப்பாற்றும் பதட்டமா�� காட்சிகள் சிறப்பாக உருவாக்கப் பட்டுள்ளன..\n1950-ல் தோர் உருவாக்கின ஆவணப்படத்தைப் பார்க்கும் ஆவலை இந்தத் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.\nஇயற்கையை முதலில் அஞ்சிய ஆதி மனிதன் அதன் ரகசியங்கள் மெல்ல புலப்பட்ட பின்னர் அதை வென்றுவிடக்கூடிய நிறைவேறாத கனவுடன் முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். மனித குலத்தின் பயணத்தில் இந்த நிகழ்வுகள் வரலாறாக பதியப்படுகின்றன. இந்தப் பதிவுகளில் எத்தனை உண்மையானது, எத்தனை உண்மையிலிருந்து விலகி சுயபெருமைகளுக்காக திரிக்கப்பட்டது, திரிக்கப்படுவதின் பின்னாலுள்ள அரசியல் போன்றவற்றை அறிவது அவசியம்.\nஇந்தப் படத்தைப் பற்றி ஜனரஞ்சகமாக ஒருவரியில் சொல்வதென்றால் \"வரலாறு முக்கியம் அமைச்சரே\".\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nகடல் படத்திற்காக எழுதப்பட்ட சில விமர்சனங்களில் அரசியல் சார்ந்த ஓர் ஆட்சேபத்தை கண்டேன். அர்ஜூன் பாத்திரம் ஒரு கொலையை செய்து விட்டு 'கடல்ல மீன்பிடிக்கப் போறவங்கள வெளியூர்க்காரங்க சுட்டுடறாங்க இல்ல' என்று பேசும் வசனம் குறித்தானது. பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுட்டு சாகடிக்கும் படுகொலைகள் குறித்து 'மணிரத்னம் உண்மைக்கு மாறான சித்திரத்தை அளிக்கிறார்' என்பது இந்த விமர்சகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.\nஇது மிக அபத்தமானதொன்று என்பது என் பார்வை. ஏன் என்று சொல்கிறேன்.\nஒரு பிரதியில் ஒளிந்திருக்கும் மறைபொருளை, எதிர் அரசியலை, நுட்பமான அரசியலை, உண்மையை கட்டுடைத்து வெளிக்கொணர்வது காலங்காலமாக விமர்சகர்கள் செய்யும் பணி. பிரதியை பொதுப்புத்தியுடன் மேலோட்டமாக அணுகுபவருக்கு இம்மாதிரியான வெளிச்சங்கள் புதிய தரிசனத்தை தரும்; அவாகளின் புரிதலை வேறொரு தளத்திற்கு நகர்த்தும். அந்த வகையில் இம்மாதிரியான விமர்சனங்கள் தேவையானதே.\nஆனால் நாளடைவில் ஒவ்வொரு பிரதியிலும் இம்மாதிரியான நுண்ணரசியலை தேடுவதை சில் முழு நேரத் தொழிலாகக் கொண்டு விட்டார்களா என்ற சந்தேகம் வருமளவிற்கு நுண்ணரசியல் தேடுவதில் உள்ள அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது. திரைப்படங்களில், குறிப்பிடத்தக்க இயக்குநர்களின் படங்கள் மாத்திரமே இம்மாதிரியான விவாதங்களுக்கு உள்ளான காலம் போய் வெகுஜனப் படங்கள், சாதாரண படங்கள், பொருட்படுத்த தேவையேயில்ல���த படங்கள் கூட இந்த விமர்சகாகளின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. இந்த 'கண்டுபிடிப்புகளில்' சில அபத்தமானவைகளாக இருக்கின்றன.\nஒரு குறிப்பிட்ட வசனத்தையோ காட்சியையோ வைத்து 'நுண்ணரசியல்' தேடாமல் அந்த காட்சிக் கோர்வையை படம் முழுவதிலுமான பின்னணியோடு பொருத்திப் பார்த்து இயக்குநர் உள்நோக்கத்துடனோ அல்லது தன்னிச்சையாகவோ தவறான கருத்தை முன் வைத்திருந்தால் அதை சுட்டிக் காட்டுவதோ கண்டிப்பதோ ஏற்றதாக இருக்கும்.\nகடல் படத்தில் அர்ஜூன் பேசும் அந்த வசனத்தின் காட்சிக்கு தொடர்பான நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம்.\nபெர்க்மான்ஸ் (அர்ஜூன்) தன் பழைய விரோதி சாம் (அர்விந்த் சுவாமி) மீது பொய்ப்பழி சுமத்தி சிறைக்கு அனுப்பியவுடன் அவருடைய தத்துப் பிள்ளையாக அறியப்படும் தாமஸை அழைத்து வரச் செய்கிறார். தான் குருவாக மதிக்கும் நபர் சிறைக்குச்செல்ல காரணமாயிருந்தவன் என்பதால் தாமஸ், பெர்க்மான்ஸ் மீது கோபமாக இருக்கிறான். அதே சமயம் தன்னை அவமதிக்கும் ஊர் மக்களின் முன்னால் நிமிர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்கிற தாகமும் அவனுக்கு இருக்கிறது. அதனால் கடத்தல் தொழில் செய்யும் பெர்க்மான்ஸிடம் இணைகிறான். பெர்க்மான்ஸும் இதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறான். என்றாலும் தாமஸின் மீது ஒரு கண் வைத்திருக்கிறான். (இவன் பாம்புடே... எனக்கு நிம்மதியா இருக்கறத விட உஷாரா இருக்கறதுதான் பிடிக்கும்').\nதாமஸ தன்னுடைய தகப்பன் என்று நம்பும் செட்டியிடம் துப்பாக்கிகள் தவறுதலாக சென்று சேருமாறு ஏற்பாடு செய்கிறான் பெர்க்மான்ஸ். செட்டி துப்பாக்கிகளை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் அதை தானே கண்டுபிடித்தது போல் தாமஸின் முன்னிலையிலேயே செட்டியை விசாரித்து பின்பு சுட்டுக் கொள்கிறான். இதற்கு தாமஸின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை அவனுடைய கண்கள் கவனிக்கின்றன. அதன் மூலம் தாமஸை இனங்கண்டு கொள்ளலாம். சாமிற்கு மேலும் நெருக்கடி தரலாம் என்பது அவனுடைய எண்ணமாக இருக்கக்கூடும். கொலையை நிகழ்த்தியுடன் அந்த வசனத்தை கூறுகிறான்.\n'கடல்ல மீன்பிடிக்கப் போறவங்கள வெளியூர்க்காரங்க சுட்டுடறாங்க இல்ல'\nகுற்றத் தொழில் செய்கிறவர்கள் தாங்கள் நிகழ்த்தும் கொலைகளை திசை திருப்ப விபத்து போல சித்தரிப்பது வழக்கமானதொன்று. ஒருவரை தண்டவாளத்தில் போட்டு ரயிலில் ஏற்பட்ட விபத்து போல காவல் துறையினரை நம்ப வைப்பது ஓர் உதாரணம். இந்த நோக்கில்தான் பெர்மான்ஸூம் அந்த உபாயத்தை தன் ஆளிடம் கையாளச் சொல்கிறான்.\nசென்சார் மற்றும் சர்ச்சை காரணமாக இலங்கை கடற்படை என்பதை நேரடியாக குறிப்பிட முடியாததால் மறைமுகமாக வெளியூர்க்காரங்க என்கிற வசனம் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இலங்கை கடற்படை என்றும் அழுத்திச் சொல்ல முடியாது. சமீபத்தில் இத்தாலியக் கப்பலிலிருந்த பாதுகாவலர்கள் தமிழக மற்றும் கேரள மீனவர்களை கொன்ற செய்தியையும் இத்துடன் இணைத்து வாசிக்கலாம்.\nஇன்னொரு புறம் பார்த்தால் மேற்கண்ட வசனம் மூலம் மீனவர்கள் கடலில் கொல்லப்படுகிறார்கள் என்கிற செய்தியையும் அந்த வசனம் கூறிச் செல்வதை பார்க்க முடியும்.\nவணிக சினிமா, படம் வெளியாவதற்கு தடையை ஏற்படுத்தும் காரணங்களை தவிர்க்கவே முயலும். அது சமூகப் பிரச்சினையை துணிச்சலுடனும் பிரக்ஞையுடனும் பேசும் என்று எதிர்பார்க்க முடியாது. அதையும் தவிர காட்சிப் பின்னணியோடு பார்க்கும் போது விமர்சகர்களின் மேற்குறிப்பிட்ட ஆட்சேபம் பொருத்தமில்லாமல் போவதை உணர முடியும்.\nதொடர்புடைய பதிவு : எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nதீவிரவாதம்+காதல், நிஜ ஆளுமைகளின் நிழலுருவாக்கம் என்கிற வார்ப்புருக்களின் வரிசையில் மணிரத்னத்திற்கு பிடித்தமானது இதிகாச ரீமிக்ஸ். அவ்வகையில் விவிலியத்தின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு கிருத்துவப் பின்னணயில்உருவாக்க்கப்பட்டிருக்கும் 'கடல்', தமிழ் சினிமாவின் மகத்தான ஆளுமைகளுள் ஒருவராக இருந்த மணிரத்னத்தின் தொடர்ந்த வீழ்ச்சிகளுள் ஒன்றின் அடையாளமாகியிருப்பது துரதிர்ஷ்டம். கடவுள் x சாத்தான் என்கிற மதங்கள் உருவாக்கின கற்பிதம்தான் இந்தப் படத்தின் தோராயமானதொரு மையம். இதன் இடையில் ஒரு காதலுடனும் மிகுகற்பனையான பாடல்களுடனும் மெலோடிராமாக்களுடனும் 'மணிரத்னத்தின்' பிராண்டுடனும் சொல்லியாக வேண்டும். சிரமம்தான்.\nஇறையியல் கல்வி மாணவர்களாக முதிர்இளைஞர்களான தோற்றத்துடன் அறிமுகமாகிறார்கள் அர்ஜூனும் அர்விந்த் சுவாமியும். விவிலியத்தில் நன்றாக தேர்ச்சி பெற்றிருக்கிற அர்ஜூன் சாத்தானாகவும், மீ்ன்,கறி உண்ணாத அர்வி���்த் சுவாமி, தேவனின் உண்மையான ஊழியராக கடவுளின் நகலாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணுடன் அர்ஜூன் கொள்கிற கலவியை (கிறிஸ்துவ மடங்களில் பெண்ணுடனான கலவி அரிது) அர்விந்த், குருமார்களிடம் காட்டிக் கொடுக்க, அவரை தன் எதிரியாக வரித்துக் கொண்டு வெளியேறுகிறது சாத்தான்.\nமுழுக்க முழுக்க அவிசுவாசிமான பாவிகளால் நிரம்பியிருக்கிற ஒரு மீனவக் கிராமத்திற்கு செல்கிறார் அர்விந்த். கிறிஸ்துவின் சீடர்களுள் ஒருவர் ஸ்தாபித்து விட்டு போன கையோடு மூடப்பட்டிருக்கும் தோற்றத்துடன் உள்ள ஒரு தேவாலயத்தை 'தூய்மைப்படுத்திவிட்டு' உள்ளே செல்கிறார். மந்தையிலிருந்து விலகிய ஆடுகளை நல்வழிப்படுத்த தேவாலயத்தை மீன் சந்தைக்கே கொண்டு செல்கிறார். (DTH சேவை மாதிரி). அங்கே பொறுக்கித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் மீது அவர் கவனம் குவிகிறது. அக்கிராமத்தின் வெறுப்பிற்கு ஆளாகிய ஒரு பாலியல் தொழிலாளியின் மகன். அவனும் அந்த ஊரின் புறக்கணிப்பிற்கு ஆளாகிறான். அவனை நல்வழிப்படுத்தி வளர்த்தாலும் கள்ளச்சாவி போட்ட வண்டியில் முட்டை பரோட்டா தின்னச் சென்று விடுகிறான் அவன். மருத்துவமனையிலிருந்து தப்பிச் செல்கிற விநோதமாக நடந்து கொள்கிற ஒரு பெண்ணைக் கண்டவுடன் காதல் வந்து விடுகிறது. \"அடியே..\" என்று பேஷன் ஷோ உடைகளுடன் கடல் பின்னணியில் ஒரு பாடல்.\nஅம்னிஷியா நோயாலோ என்னவோ அதுவரை காணாமற் போயிருந்த சாத்தான், அர்விந்தின் வாழ்வில் திடீரென்று குறுக்கிடுகிறது. தொழில்போட்டியால் குண்டுக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் சாத்தானை \"ரொம்பவும் நல்லவரான\" அர்விந்த் காப்பாற்றுகிறார். பதிலுக்கு அவர் கற்பின் மீது களங்கத்தை ஏற்படுத்தி சிறைக்கு அனுப்பச் செய்கிறது சாத்தான். அர்விந்த்தின் தத்துப் பிள்ளைக்கு எல்லாப் பாவங்களையும் கற்றுக் கொடுத்து சாத்தானின் வசமாக்கிக் கொள்கிறது. சிறையிலிருந்து வெளிவரும் அர்விந்த் மக்களை நல்வழிப்படுத்தும் பிடிவாதத்துடன் மீண்டும் அந்தக் கிராமத்திற்கே செல்கிறார். காதல் தந்த ஞானஸ்தானத்தால் பரிசுத்தமாகிற இளைஞனும் சாத்தானிடமிருந்து விலகி தேவனுடன் இணைகிறான். தேவனுக்கு சாத்தானுக்கும் கடலில் நிகழ்கிற 'பயங்கர சண்டைக்காட்சிளை' தொடர்ந்து காதலர்கள் இண���கிறார்கள். அர்விந்த் தேவனின் மகிமையை தொண்டை நரம்பு புடைக்க உச்சஸ்தாயியி்ல் கத்திச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது. படம் பார்த்த பார்வையாளன், தான் கடவுளா சாத்தானா என்கிற குழப்பம் விலகாமலேயே திரையரங்கிலிருந்து வெளியேறுகிறான்.\nதமிழ் சினிமாவின் திரைமொழயிலும் உருவாக்கத்திலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின 'நாயகன்' திரைப்படத்தை உருவாக்கிய அதே மணிரத்னம்தான் இதை உருவாக்கியிருக்கிறார் என்பதை நம்ப சிரமமாய் இருக்கிறது. பழைய மணிரத்னமாய் இருந்தால் மிகச் சிறப்பான இழைகளால் நெய்யப்பட்டிருக்கும் இந்தக் கதையை அற்புதமாக இயக்கியிருப்பார் என்று தோன்றுகிறது. எந்தவொரு பாத்திரமும் காட்சிக்கோர்வைகளும் அழுத்தமாக வெளிப்படவில்லை என்பதுதான் இத்திரைப்படத்தின் பிரதான குறை.\nஅர்விந்த் சுவாமிக்கும் அர்ஜூனுக்கும் ஏற்படும் பகைமைதான் இந்தப் படத்தின் முக்கியமான துவக்கப் புள்ளி. அந்தப் பகைமைதான் அதற்குப் பிறகான காட்சிகளை நம்பகத்தன்மையுடனும் ஒன்றியும் பார்வையாளன் உணர்வதற்கான தொடர்ச்சியை ஏற்படுத்தப் போகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் போதுமான வலுவுடனும் அழுத்தமாகவும் உருவாக்கப்படவில்லை. 'உன்னைப் பாவத்தில் ஆழ்த்தப் போவதுதான் உனக்கு நான் அளிக்கப் போகும் தண்டனை' என்கிற சபதத்துடனும் விலகுகிற சாத்தான், அர்விந்த்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டுமா, வேண்டமா மாறாக தேவன்தான் சாத்தானின் வாழ்வில் ஒரு விபத்தின் மூலம் குறுக்கிடுகிறார். குறிப்பாக தேவன் x சாத்தான் என்கிற மைய இழையில்தான் பிரதானமாக இத்திரைப்படம் பயணித்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு விலகுதல்களின் மூலம் தன்னுடைய பலத்தை இழந்து நிற்கிறது. (இதற்கு ஆய்த எழுத்துவில் சூர்யாவிற்கும் பாரதிராஜாவிற்கும் அடக்கி வாசிக்கப்பட்ட தொனியில் ஆனால் அழுத்தமாக படம் நெடுக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பகைமையே தேவலை).\nபடத்தின் முதல் பாதி நன்றாக அமைந்திருப்பதாக ஒரு கருத்து உலவுகிறது. இருகோடுகள் தத்துவம் போல பிற்பகுதி மோசமாக இருப்பதால்தான் முதல்பகுதி நன்றாக இருப்பதாக அவர்களுக்கு தோன்றுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் அவிசுவாசியான சாத்தானான எனக்கு முழுப்படத்தின் உருவாக்கமுமே திராபையாத்தான் தெரிகிறது.\nபடத���தின் குறிப்பிடத்தகுந்த ஒரு பாத்திரம் பியாட்ரிஸ். இத்தாலியக் கவிஞரான தாந்தேவின் படைப்பூக்கத்திற்கு காரணமாக இருக்கிற பெண். தாந்தே, பியாட்ரிஸின் மீது சிறுவயது முதலே காதல் கொள்கிறார். ஆனால் நெருங்கிப் பழகியதில்லை. தாந்தேவின் படைப்புகளில் அவரை நல்வழிப்படுத்தும் ஒரு தேவதையாக பியாட்ரிஸ் உருவகப்படுத்தியிருக்கிறார்.\nஅர்விந்த்சாமியால் நல்வழிப் படுத்தப்பட்டிருந்தாலும் அங்கிருந்து விலகி சாத்தானின் வசப்பட்டு பாவங்களைச் செய்யும் தாமஸ் என்கிற இளைஞனை தன்னுடைய தூய அன்பாலும் சிசுவின் ரத்தத்தாலும் அவனுடைய பாவங்களை கழுவி விடுகிறாள் 'கடல்' படத்த்தின் பியாட்ரிஸ். படத்தின் இரண்டாம் பகுதியில் ஒரு கீற்று போலவே இது வெளிப்பட்டு மறைந்து விடுகிறது. தன்னுடைய தாய் கொல்லப்படும் காட்சியை ஐந்து வயதில் பார்த்து விக்கித்து அந்த வயதின் ஆளுமையுடனே உறைந்து போகும் இவள் மருத்துவம் செய்வதில் மேதமையைக் கொண்டிருக்கிறாள். படத்தின் முக்கியமான பாத்திரமான பியாட்ரிஸை தமிழ் சினிமாவின் வழக்கமான நாயகிகளைப் போலவே சித்தரித்திருக்கிறார் இயக்குநர். க்ளிவேஜ் நன்றாகத் தெரியும் படி ஓடிவரும் காட்சியும் மணிரத்னம் படைக்கும் அழுத்தமான முத்திரைகளுள் ஒன்று. (சர்ச்சைக்குள்ளான முத்தக்காட்சியும் இடம் பெற்றிருந்தால் மணிரத்னத்தின் நோக்கம் முழுமை பெற்றிருக்கும். ஐந்து வயதே ஆளுமையுள்ள சிறுமி தொடர்பான பாத்திரத்தில் எப்படி அந்த முத்தக்காட்சியை சிந்திக்க முடிந்தது என்று தெரியவில்லை).\nசாத்தானுக்கு எதிரான பாத்திரத்தில் நேர்ந்து விட்டதால் அர்விந்த்சாமியும் முழுக்க முழுக்க நல்லவராக வருகிறார். குறும்புக்காரச் சிறுவன் ஒருவன வீட்டில் நுழைந்து சிறுநீர் கழித்து விட்டு பணத்தை திருடிச் சென்றதைக் கூட கவனிக்காமல் (அல்லது கவனித்து விடுகிறாரா) ஜெபத்தின் மூலம் கிறிஸ்துவிடம் ஆழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பவர். (பாம்பேயில் கஷ்மீர் தீவிரவாதி அர்ப்பணிப்புடன் தொழுகை நடத்தும் காட்சியை இங்கு நினைவு கூரலாம்) என்றாலும் இவருக்கும் சமயங்களில் கோபம் வருகிறது. தவறு செய்யும் சிறுவனை ஒரு கன்னத்தில் அறைந்து விட்டு மறு கணமே இன்னொரு கன்னத்திலும் அறைகிறார். (கிறிஸ்துவின் போதனையை இடது வலமாகச் செய்தாலும் பொருந்தித்��ானே வருகிறது). கிளைமாக்ஸில் சாத்தானை கொல்லவும் துணிகிறார். ஆனால் காதலின் மூலம் பரிசுத்தமாகியிருக்கிற இளைஞன், தேவனை அந்தக் கொலைப்பாவத்திலிருந்து தடுத்து நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்கிறான்.\n'கடவுளால் நல்வழிப்படுத்தாதவரையும் காதல் நல்வழிப்படுத்தும்' என்பதே மணிரத்னம் பார்வையாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிற ஒன்லைனாக எடுத்துக் கொள்ளலாம். படத்தில் குன்றின் மீதேறி கடலை நோக்கி இவர் தியானம் செய்யும் காட்சிகள் படத்தின் கிறித்துவ குறியீடுகளை அழுத்தமாக மெய்ப்பிக்கிற காட்சிகளாகும். தேவாலயத்திலுள்ள நாய்களை விரட்டி (பாவங்களை நாய்களாக உருவகப்படுத்தியிருப்பது அருமை) செல்லும் காட்சியும் குறிப்பிடத்தகுந்தது.\nசாத்தானின் உருவகமாக வருகிற அர்ஜூன். ஆனால் பார்வையாளர்களுக்கு இந்தப் பாத்திரத்தில் ஏதும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக i am bond.. james bond... என்பது போல அடிக்கடி தன்னை சாத்தான் என்று படம் பூராவும் பிரகடனப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். கூடவே மலைப்பாம்பு ஒன்றை தந்து படம் பூராவும தடவிக் கொண்டேயிருப்பது மாதிரி தந்திருந்தால் பார்வையாளர்களுக்கு இன்னமும் தெளிவாகப் புரிந்திருக்கும்.\nபடத்தின் பல நம்பகத்தன்மையற்ற காட்சிகள் படத்துடன் ஒன்றவிடாதவாறு நெருடிக் கொண்டேயிருக்கின்றன. படத்தில் தாமஸாக வரும் சிறுவனின் துவக்கக்காட்சிகள் செயற்கையான மெலோடிராமாக்களோடு சொல்லப் படுகிறது. (அந்தச் சிறுவன் நன்றாக நடிக்க வைக்கப் பட்டிருக்கிறான்). கர்த்தரிடம் விசுவாசமில்லாத அந்தக் கிராமத்தில் விபச்சாரம் அத்தனை குரூரமாக வெறுக்கப்படுவது முரணாக இருக்கிறது. என்னதான் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவள் இறந்த பிறகு பிணத்தை அத்தனை அவமரியாதையோடு கொண்டு சென்று பெட்டிக்குள் அடங்காத காலை வெட்டி போடுமளவிற்கு அத்தனை குரூரமான மக்களா அவர்கள் பார்வையாளனை அதிர்ச்சிக்குள்ளாக்கிற நோக்கத்தில் செயற்கையான குரூரத்துடன் சித்தரி்க்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சிகள் எரிச்சலையே உண்டாக்குகிறது.\nஇன்னொன்று பியாட்ரிஸ் பிரசவம் பார்க்கச் செல்லும் காட்சி. கிராமத்து ஆண்களும் பெண்களும் வெளியே நின்றிருக்க உதவிக்காக இளைஞனை அந்த அறைக்குள் அழைத்துச் செல்கிறாள் அவள். எந்த தமிழக கிரா��த்தில் இதை ஒப்புக் கொள்வார்கள் ஒரு இக்கட்டான நேரத்தில் துணைக்கு யாருமில்லாத சமயத்தில் இந்தப் பிரசவம் நிகழ்வதாக சித்தரித்திருந்தால் காட்சியின் நம்பகத்தன்மை கூடியிருக்குமல்லவா ஒரு இக்கட்டான நேரத்தில் துணைக்கு யாருமில்லாத சமயத்தில் இந்தப் பிரசவம் நிகழ்வதாக சித்தரித்திருந்தால் காட்சியின் நம்பகத்தன்மை கூடியிருக்குமல்லவா\nமணிரத்னத்தின் படங்களில் பாத்திரங்கள் முதல் சந்திப்பிலேயே அத்தனை அன்னியோன்யமாக உரையாடிக் கொள்கிறார்கள். ஒரு கிராமத்திற்குள் நுழைகிற அந்நியனிடம் அத்தனை உரிமையாக மீன் விற்கிற பெண்களை மணிரத்ன படங்களில் மாத்திரமே காண முடியும். அது போலவே தாமஸ், பியாவை பேருந்தில் சந்திக்கிற முதல் காட்சியிலேயே அன்னோன்யமாக உரையாடத் துவங்குகிறான்.\nபடத்தில் நான் ரசித்த இரண்டு காட்சிக் கோர்வைகள் உள்ளன. அவைதான் மணிரத்னம் எனும் படைப்பாளி இன்னமும் உயிர்ப்புட்ன் ஜீவிப்பதற்கான சாட்சியங்கள். ஒன்று...\nதாமஸ், தான் மணக்கவிருக்கும் பியாட்ரிஸை தன்னுடைய குருவான சாமிடம் அறிமுகப்படுத்த அழைத்துச் செல்கிறான். அவர்கள் அன்னியோன்யமாக உரையாட பரவசத்துடன் வெளியே வருகிறான். அப்போது சிறுவயது முரட்டுத்தனத்தில் அவன் சாமை ஆபாச வார்த்தைகளால் வசைந்த, டேப்ரிகார்டரில் பதியப்பட்ட ஒலிகள் கேட்கின்றன. சாம், பியாவிற்கு அதை போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார். முரட்டுத்தனமானதாக இருந்தாலும் பொதுவாக குழந்தைகளின் சிறுவயது குறும்புகளை பிற்பாடு நினைவுகூரும் போது அவற்றை சிரிப்புடன் கடந்து போவோம். சிறுவனின் வசைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் போது காமிரா இளைஞனை நோக்கியே இருக்கிறது. அவன் உள்ளே செல்கிறான். காமிராவும் பயணித்து உள்ளேயிருக்கும் சாமையும் பியாவையும் காண்பிக்கிறது. அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம் என நான் யூகித்தேன். ஆனால் தீவிரமான முகபாவத்துடன்தான் அவர்கள் அமாந்திருக்கிறார்கள். 'என்னடே வேணும் உனக்கு' என்று சாம் கேட்பதற்கு 'எங்க அம்மா தான்யா வேணும்.. அம்மா...அம்மா... என்று சிறுவன் உரக்க ஆவேசத்துடன் கத்தும் ஒலியின் பின்னணியில் பியா எழுந்து வந்து தாய்மை பொங்க தாமஸை ஆதரவாக அணைத்துக் கொள்கிறாள்.\nஇரண்டாவது, தாமஸ் தன்னுடைய பாவங்கள் குறித்த குற்றவுணர்வை பியாவிடம் முன்வைப்பது. ஆனால் அவளுக்கு பாவம் என்றாலே என்னவென்று தெரியவிலலை. தான் செய்த கொலைகளை பட்டியலிட்டும் அவளுக்குப் புரிவதில்லை. \"சரி. இனிமே செய்யாதே என்ன, எல்லாம் சரியாய்ப் போச்சு\" என்கிறாள். தன்னுடைய குழந்தைமையின் மூலம் பரிசுத்தத்தை அவனுக்குள் நிரப்புகிறாள். அற்புதமான காட்சிகளாக இது பதிவாகியிருக்கிறது.\nதெளிவில்லாமல் ஒலிக்கிற படத்தின் வட்டார வழக்கு வசனங்களை புரிந்து கொள்ள சிரமேற்படுத்துகிறது. சில அற்புதமான தருணங்களைத் தவிர ஏஆர்ரகுமான் தொடர்ந்து தனது இருப்பை நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்.மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரம் பின்னணி இசை போதும் என்கிற முதிர்ச்சியை எப்போது தமிழ் சினிமா அடையும் என்று தெரியவில்லை. மேலும் தனிப்பாடல்களாக அற்புதமாக ஒலிக்கும் ரகுமானின் இசையை தூத்துக்குடி கிராமத்தின் பின்னணியோடு அந்நியமல்லாமல் ஒட்டி வைத்துப் பார்க்க அபாரமான கற்பனைத் திறன் வேண்டும். மணிரத்னம் தனது பாடல்களை காட்சிப்படுத்துவதில் அதிக மெனக்கெடுவார் என்பது உறுதியாகிறது. ராஜீவ்மேனனின் காமிரா மிகுந்த அழகியலுடன் காட்சிகளை பதிவாக்கியிருக்கிறது. தாமஸ் முதன்முதலில் கடலுக்குப் போகும் காட்சி சிறப்பாக பதிவாகியிருந்தாலும் கணினி நுட்பத்தின் மெருகேற்றல்கள் அந்நியமாகத் தொடர்பில்லாமல் தெரிகின்றன. (துருத்தலாக Rear Projection shot வேறு). காட்சிகளின் தொடர்பற்ற தன்மையில் எடிட்டரின் சிரத்தையின்மை. (கிளைமாக்ஸ் சீன் அத்தனை நீளம் தேவையில்லை).\nஅர்விந்த் சாமி தனது பாத்திரத்தை அற்புதமாக உணர்ந்து நடித்திருக்கிறார். அர்ஜூனின் சாத்தான் வேடம் அத்தனை வலிமையாக வெளிப்படவில்லை. ரொம்பவும் சோகையான சாத்தான். ஆரண்ய காண்டத்தில் (காளையன்) சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்த கூத்துப்பட்டறை நடிகர் குரு சோமசுந்தரம் இதில் சாதாரண துணை நடிகர் மாதிரி பிரதானமற்ற பாத்திரத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது ஏமாற்றம். எத்தனையோ திறமையான இளைஞர்கள் வாய்ப்பில்லாமல் இருக்க, பிரபல நடிகர்களின் வாரிசுகள் என்கிற காரணத்திற்காகவே அவர்களை பிரதான பாத்திரங்களில் தமிழ் இயக்குநர்கள் நடிக்க வைப்பதின் பின்னாலுள்ள வணிகத்தந்திரம் எதுவென யோசிக்க வேண்டும். மக்களை திரைப்படத்திற்குள் இழுப்பதற்கான ஒ���ு வாய்ப்பா அது (ராதாவோட பொண்ணு நடிச்சிருக்காம்). அறிமுக நாயகன் கெளதம் சிறப்பாக உழைத்திருக்கிறார். சற்று போஷாக்காக இருக்கிறார் என்பதைத் தவிர பியாட்ரிஸின் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமான குழந்தைமையுடன் இருக்கிறது துளசியின் முகம். (ஏன் அத்தனை ஒப்பனை).\nதமிழ் இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும் என்கிற நீண்ட கால மனக்குறை சமீப காலங்களில் சர்த்தியமாகிக் கொண்டிருக்கிறது என்றாலும் இலக்கியவாதிகளை வணிக சினிமா விழுங்கி விடும் சோகம் புதுமைப்பித்தன் காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. வணிக நிர்ப்பந்தப்பங்களை மீறித்தான் அவர்கள் பிரகாசிக்க வேண்டியிருக்கிறது. சினிமாவிற்காக இலக்கியவாதிகளை உபயோகப்படுத்தாமல் அவர்கள் எவ்வித கட்டுப்பாடுமில்லாமல் ஏற்கெனவே எழுதியுள்ள படைப்புகளை இயக்குநர்கள் திரைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டால் சிறப்பாக இருக்கும். மணிரத்னம் என்கிற வலுவான கலைஆளுமை ரோஜாவைத் தொடர்ந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்து வணிக நிர்ப்பந்தங்களில் காணாமற் போய் இப்போது காலாவாதியும் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது ராவணணைத் தொடர்ந்து கடலிலும் நிரூபணமாகியிருக்கிறது. வருத்தமான விஷயமிது.\nசத்ரியன் படத்தில் அவர் எழுதிய வசனத்தைப் போலவே 'வரணும்.. பழைய மணிரத்னமா வரணும்' என்பதுதான் என் விருப்பம்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nபிக்பாஸ் பதிவுகள் - இனி இன்னொரு இணையத் தளத்தில்\nநண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு ** இன்று முதல் – பிக்பாஸ் பற்றிய பதிவுகள் கீழே குறிப்பிட்டுள்ள இணையத் தளத்தில் தொடர்ச்சியாக வ...\nபிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை\nஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான்...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 2 – 25.06.2019 – சில குறிப்புகள்\nவிவேக் ஒரு திரைப்படத்தில் சொல்வார். ‘டேய்..இந்தப் பொண்ணுங்க வெளில பார்க்கத்தாண்டா ஹைகிளாஸ். வாயைத் திறந்தா கூவம்டா” என்று. பி...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 3 – 26.06.2019 – சில குறிப்புகள்\nஆக்ஷன், டிராஜிடி, காமெடி என்று மூன்றாம் நாளிலேயே தன் திரைப்படத்தை டாப் கியரில் தூக்க முயல்கிறார் பிக்பாஸ். ஆனால் அது அத்தனை ‘வொர்க��அவ...\nதமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி. தென்னிந்திய சினிமாவின் முதல் கனவுக்கன்னியும் கூட. தனது 40வது வயது வர...\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்க...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 20 – “கமலையே காண்டாக்கிய மோகன் வைத்யா”\nஒரு ‘ஸ்பாய்லர் அலெர்ட்’டுடன்தான் தவிர்க்க முடியாமல் இன்றைய கட்டுரையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவரை...\nபிக்பாஸ் சீஸன்3 – நாள் 13 – “ஆண்டவரின் டல்லான விசாரணைக் கமிஷன்”\nகடந்த வாரம், கமலின் ஆடையைப் பாராட்டி எழுதினேன். இந்த வாரம் அதற்கு நேர்மாறான கோலத்தில் வந்தார் கமல். முதியோர் இல்லத்தில் இருக்கும...\nஅசோகமித்திரன் -புலிக்கலைஞன் - குறும்படம்\n‘புலிக்கலைஞன்’ – அசோகமித்திரன் எழுதிய உன்னதமான சிறுகதைகளுள் ஒன்று என்பது பெரும்பாலோனோர்க்கு தெரியும். இலக்கியப் பரிட்சயம் அல்லா...\nதமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா\nஅன்புள்ள நண்பர்களுக்கு 'தமிழ் சினிமாவில் பாடல்கள் இருக்க வேண்டும்'என்று கமல் சொன்னதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியை அடுத்து எழுதப்...\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசமகால தமிழ் சினிமா – அவநம்பிக்கைகள், நம்பிக்கைகள்\nKon-Tiki - நார்வே திரைப்படம் - வரலாற்றை நிறுவுதல்\nஅம்மா நேர்காணல் - அனந்த கோடி அர்த்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-10-13T22:55:55Z", "digest": "sha1:PCID6STU77DQ3GKQTYDHVV7MB3BXCKMX", "length": 7494, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அப்பளம் விற்க போகிறது பெப்சி நிறுவனம் | Chennai Today News", "raw_content": "\nஅப்பளம் விற்க போகிறது பெப்சி நிறுவனம்\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nகின்னஸ் சாதனை செய்த அவகேடோ பழம்: 3 கிலோ எடையில் ஒரே பழம்\nஃபேஸ்புக் காதலால�� கர்ப்பம் அடைந்த ஆசிரியை\nஅப்பளம் விற்க போகிறது பெப்சி நிறுவனம்\nஇந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அப்பளம் இல்லாத சாப்பாடே இருக்காது. அந்த அளவுக்கு அப்பளவும் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது\nஇந்த நிலையில் பெப்சி நிறுவனம் லேஸ் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை ஏற்கனவே விற்பனை செய்து வரும் நிலையில் விரைவில் அப்பள விற்பனையையும் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது\nஇந்தியாவின் தென் மாநிலங்களில் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படும் அப்பளத்தை பாக்கெட்களில் அடைத்து விற்கும் முடிவை பெப்ஸி நிறுவனம் எடுத்துள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது\nநீட் தேர்வின் விடைத்தாள் இணையத்தில் வெளியீடு\nஜூன் 23 முதல் ஆரம்பமாகிறது பிக்பாஸ் 3\nமிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ரூ.5 மிச்சம்\nபிளாஸ்டிக் குப்பை கொண்டு வந்தால் சாப்பாடு: உணவகத்தின் அசத்தல் சலுகை\nஇது என்ன புதிவித விளம்பரமா இருக்குதே\nஆகஸ்ட் 15 முதல் கோக், பெப்சி விற்பனை நிறுத்தம்: வணிகர் சங்கம் அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\n ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10214.html?s=f7afd51d212c8616a9a805ed3e1e9a42", "date_download": "2019-10-13T23:14:22Z", "digest": "sha1:ONE4RGR5FZVJHGBG7T4CSRF2EI36QHD7", "length": 18816, "nlines": 147, "source_domain": "www.tamilmantram.com", "title": "கலைவேந்தன் கவித்துளிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > கலைவேந்தன் கவித்துளிகள்\nView Full Version : கலைவேந்தன் கவித்துளிகள்\nதீஞ்சுவை கவிவடிக்க தேமதுரத் தமிழ்கேட்டேன்\nவாஞ்சல்யத் துடன்என்னைக் காப்பாய் வடிவேலா\nஇத்தமிழ் மன்றத்து முதிர்ந்த பெருமக்கள்\nசத்தமிட் டென்னை சாபமிடா வரம்தருவாய்\nபராபரமே பரம்பொருளே பரஞ்சொதீ பற்றற்றே\nதராதரம் உணராது நல் தீது அறியாது உமை\nசிராதாரமாய் உண���்ந்து தமை உருக்கி தவம் கண்டு\nநராதாரி மெய் துறந்து பிறவித் துயர் களைவோமே\nபோகின்றவர் கொண்டு போவதென்ன இங்கே\nவாழ்கின்றவர் வைத்து வாழ்வதையே விட்டு\nசாகின்ற போது காதற்ற ஊசியும் இல்லாது\nவேகின்றபோது வேதனையின்றி போவதெ மிச்சம்\nகாதலெனக் கூறி காமந்தனை செய்யும்\nபாதகரை வெட்டிப் பாடையில் அனுப்பும்\nசோதனை விதியொன்றை வைத்திடுவோம் சபைதனிலே\nபோதுமென விட்டோடி ஒளிந்திடுவர் காமுகரே\nமுன்னேயும் பின்னேயும் நான்குபேர் பல்லக்கை\nதூக்கவும் காக்கவும் நூறுபேர் கொண்டவன்\nநாட்டையும் வீட்டையும் காக்காத பண்டாரம்\nபோகுவதேன் வாழ்வின் முத்தான மதிப்புகள் (values)\nவீழ்குவதேன் சான்றோரின் சத்தான விதிப்புகள்\nமாள்குவதேன் மானிடன் மனச்சான் றுகள்தாம்\nதோல்விதான் வந்திடுமோ மனிதனின் வேள்விக்கே\nஈந்து வாழ்தலுக்கீடு இணை ஏதுமில்லை\nதாழ்ந்து போவதில்லை தரக்குறைவும் ஏதுமில்லை\nசோர்ந்துபோன மானிடர்க்கு சோறிட்டு குறைவதில்லை\nகாந்தம்போல் கடவுளிங்கு குடிகொள்வார் உன்னகத்தே\nஅனைவரும் அங்கே போடுவர் ஆட்டம்\nஇங்கே பானையில் பருக்கை தேடும்\nசமத்துவம் என்பதை சமத்து வமாய் சமைத்து\nசட்டுவத்தை மட்டும் காட்டிவிட்டு சாதத்தை மறைத்து\nசத்துள்ளதை தான் மட்டும சுவைத்து\nசொத்தை தான்சேர்த்துவிட்டு சொத்தையை தந்துவிட்ட\nமட்டற்ற மகிழ்ச்சிகள் கணநேரமும் ஏழைக்கில்லை\nபற்றற்ற வாழ்க்கை வாழவும் முடியவில்லை\nஅரக்கர்கள் திருந்தும் நாள் எந்நாளோ தெளிவில்லை\nநிலையென நினைத்தே நிலைதடுமாறும் நிறைவிலாநிலைமை\nநினைத்ததை நிகழ்த்திட நிதம் போராட்டம்\nநிம்மதியில்லை நித்திய நித்திரை நிரந்தரமில்லை.\nநிறுவுக நிலையாய் நிம்மதி வாழ்வே\nஒன்று மட்டும் இதயத்தை ஒப்படைத்த இறைவன்\nநல்லவை கெட்டவை இரண்டையும் பார்\nநன்மையை மட்டுமே மனதில் வை\nகாரணம் இன்றி காரியம் காணுமோ\nநாமென்ற சொல்லை ஏற்றிடுவோம் இன்றே\nநானென்ற சொல்லை மாற்றிடுவொம் நன்றே\nயாமொன்றும் சளைத்தவர் இல்லை மற்றோர்க்கு\nயாதும் பெறுவோம் நாம் ஒன்றிணைந்தால்\nஎளிதில் புரியும் வண்ணம் படைத்திருக்கிறீர்கள், உங்களின் மற்ற கவிதைகளை படிக்க தூண்டுகிறது, இந்த பதிப்பு.\nபதித்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\nமரபுக்கவிதைக்கு இன்றைக்கு மதிப்பிழந்து போய்விட்டது.\nபின்னூட்டம் இல்லாததை வைத்துப் பார்க்கும்போது\nமரபுக்���விதை எழுதுவது வீணோ எனறு தோன்றுகிறதே\nபடைப்புகளை படைப்பதில் இரு வகை இருக்கின்றன.\n1. தன் ஆத்ம திருப்திக்காக படைப்பவை\n2. மற்றவர்களை திருப்திபடுத்த படைப்பவை\nஇப்போதெல்லாம் மரபுக்கவிதைகள் முதல் வகைக்காகவும், புதுக்கவிதைகள் இரண்டாவது வகைக்காகவும் படைக்கப்படுகின்றன என்பது என் கருத்து.மக்களின் ரசனை நிரந்தரமாக இருப்பதில்லை. அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. என்னை பொருத்தவரை புதுக்கவிதை ஏறக்குறைய எல்லோராலும் படைக்க முடியும். ஆனால், மரபுக்கவிதைகள் அனைவருக்கும் வசப்படுவதில்லை. அது எழுதுவதற்கு மட்டுமல்ல, சில நேரங்களில் புரிந்து கொள்வதற்கும் கூட..\nஉங்கள் கவிதைகள் படித்தேன். அருமையாக இருக்கின்றன. முயற்சிக்கு வாழ்த்துக்கள் கலைவேந்தன்..\nநல்ல சொல்லாட்சி கலைவேந்தன். கவிதைகள் படைக்கப்படும் போது கிட்டும் ஆனந்தத்தைவிட அது பிறரால் படிக்கப்பட்டு, கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் ஆனந்தம் அதிகம். பார்க்காமல் விடப்பட்ட கவிதைகள் அல்ல உங்களுடையது. அப்படி விட்டுவிடக்கூடியதுமில்லை. மிகவும் நன்றாக இருக்கிறது. மரபுக்கவிதைகள் அருகிவிட்ட நிலையில் அழகான கவிதைகள் படைத்துள்ளீர்கள். ஆயின் இரண்டிரண்டாய் பதித்திருந்தால் ஆற அமர்ப்படித்து அர்த்தம் புரிந்துகொண்டு கருத்து சொல்ல ஏதுவாய் இருந்திருக்கும். அதனால்தான் நிறைய பேர் பின்னூட்டம் இடவில்லை என அடியேனின் கருத்து. இருப்பினும் இவகள் சர்வநிச்சயமாய் படிக்கப்படும்,சுவைக்கப்படும். மேலும் மேலும் இப்படிப்பட்ட அற்புதமான படைப்புக்களை படையுங்கள்.எல்லா கவிதைகளிலும் சமூக சிந்தனையூடே நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.\nபல வார்த்தைகளை பல பொருள்களை ஒரே வரியில் அடக்கி ஆழமான பொருள் தரக்கூடியவையும் தேவையற்ற வார்த்தைகள் அதிகம் இடம்பெறாதவையுமான மரபுக் கவிதைகள் எழுதுவதற்கு ஆளில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். இன்றைக்கு நான்கு வரிகளில் எழுதுவதெல்லாம் கவிதையாகிறது. ஆனால் அவர்களால் மரபுக் கவிதையில் எழுத முடியுமா என்றால்... தயங்குகிறார்கள். ஏன்\nசில கவிதைகள் மரபு கலந்து புதுக்கவிதை படைக்கும்.... இலக்கணங்களை மீறிய மரபு/புதுக் கவிதைகள்.. நீங்கள் படைத்திருப்பது அந்த நிலையில்தான். அதற்கே ஒரு சபாஷ்... (உடன் 500 பணம். ) எளிமையாக அதேசமயம் வார்த்தைகளின் எதுகைகளும் சரியாக அமைய எழுதும் (நம்ம ஷீ−நிசி மாதிரி நிறைய பேருங்கோ) சிலர் மத்தியில் உங்கள் கவிதைகள் தனி...\nநல்ல சமூகக் கருத்துக்கள் அடங்கிய வரிகள்\nஅனைவரும் அங்கே போடுவர் ஆட்டம்\nஇங்கே பானையில் பருக்கை தேடும்\nகுறிப்பாக மேற்கண்ட வரிகள் நாட்டின் நிலையை அடித்துச் சொல்லுகிறது.. பாராட்டுக்கள்..\nமரபுக்கவிதைக்கு இன்றைக்கு மதிப்பிழந்து போய்விட்டது.\nபின்னூட்டம் இல்லாததை வைத்துப் பார்க்கும்போது\nமரபுக்கவிதை எழுதுவது வீணோ எனறு தோன்றுகிறதே\nஎன் அறிவுக்கு எட்டியவரை மரபுக்கவிதைகள் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. நிச்சயாமாக நிறை சுவையுள்ளவை. படித்துவிட்டு பின்னூட்டம் இடுவேன்\nதீஞ்சுவை கவிவடிக்க தேமதுரத் தமிழ்கேட்டேன்\nவாஞ்சல்யத் துடன்என்னைக் காப்பாய் வடிவேலா\nஇத்தமிழ் மன்றத்து முதிர்ந்த பெருமக்கள்\nசத்தமிட் டென்னை சாபமிடா வரம்தருவாய்\nஇனிய சுவை மிக்க கவிதை கலைவேந்தன். வடிவேலன் வாஞ்சையுடன் உங்களுக்கு அருள் தந்துவிட்டான். ரசித்தேன். மன்றத்தில் இளையவன் நான் சத்தமிட்டுகிறேன் உங்களைப் பாராட்டுவதற்காக.\nமரபுக்கவிதைக்கு இன்றைக்கு மதிப்பிழந்து போய்விட்டது.\nபின்னூட்டம் இல்லாததை வைத்துப் பார்க்கும்போது\nமரபுக்கவிதை எழுதுவது வீணோ எனறு தோன்றுகிறதே\nமதிப்பு என்பது பின்னூட்டங்களைப் பொறுத்ததல்ல நண்பரே.\nபலரும் தொடக்கூட தயங்குவதை நீங்கள் எளிதாக சாதிக்கிறீர்கள் என்ற பெருமிதம் உங்களுக்கு வேண்டும். உங்களுக்கு மனப்பூர்வமான திருப்தி கிடைப்பதை விட வேறதுவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்காது.\nகவலையை விடுங்கள்; கவிதை படையுங்கள்.\nபாராட்டிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/puberty-ceremony/", "date_download": "2019-10-14T00:07:59Z", "digest": "sha1:PAYIE2O5BI2LOPWUXWWWLZUYP4A6I2B2", "length": 9338, "nlines": 89, "source_domain": "puradsi.com", "title": "ஆண்களிற்கு சாமர்த்திய சடங்கு ( Puberty Ceremony) கொண்டாட தயாராகும் வெளிநாட்டு தமிழர்கள் - வீடியோ இணைப்பு | Puradsi.com Puberty Ceremony ஹார்மோன் puradsifm puradsi news tamil news", "raw_content": "\nஆண்களிற்கு சாமர்த்திய சடங்கு ( Puberty Ceremony) கொண்டாட தயாராகும் வெளிநாட்டு தமிழர்கள் – வீடியோ இணைப்பு\nபெண் வயதிற்கு வந்துவிட்டால் என்றால் போதும் பெற்றவர்கள் காட்டில் மழை தான், ஆனால��� தாய்மாமன் அந்தோ கதி தான். பெண் வயதிற்கு வந்துவிட்டால் ஆரம்ப காலத்த ஆண்களின் முகம் பார்க்காமல் சில சடங்குகள் முடித்து விட்டுவிடுவார்கள். பெண் வயதுக்கு வந்துவிட்டார் என்பதை அவர்கள் அணியும் ஆடைகள் காட்டிக் கொடுத்துவிடும்.\nஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஅதன் பின் சிறிது சிறிதாக கொண்டாட்டமாக மாறியது. பெண் வயதுக்கு வந்துவிட்டால் உறவுக்கார ஆண்கள் தவிர்த்து ஊரில் உள்ள பெண்கள் மட்டும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் முறை இருந்தது. தற்போது இது முற்றிலும் மாறி பெருமைக்காக விளையாட ஆரம்பித்து விட்டனர்.\nபெரும்பாலும் வெளி நாடுகளில் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இந்த நிலையில் பெண்கள் வயதிற்கு வந்தால் மட்டும் கொண்டாடும் உலகம் ஏன் ஆண்களை மட்டும் கொண்டாடுவதில்லை. பெண்களுக்கு ஏற்படும் அதே ஹார்மோன் மாற்றங்கள் குறித்த வயதின் பின் ஆண்களுக்கும் ஏற்படுகின்றது தானே..\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஈழத்தமிழர்களை இந்தியா ஏன் புறக்கணித்து வருகிறது.\nநான் அப்படி செய்திருந்தால் இன்று 10 கோடி ரூபாயுடன் இருந்திருப்பேன்.…\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான். கேக் வெட்டி கொண்டாடிய…\nபிக் பாஸ் வீட்டில் மனமுடைந்து போன லொஸ்லியா.. என்ன கூறினார் தெரியுமா.\nஅந்தரங்க விடயங்களை செரினுடன் பகிருந்துகொண்ட வனிதா..\nதிருமணமான பெண்களுக்கு மார்பகத்தில் தொட்டால் வலி, மலச்சிக்கல் போன்றவை…\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு\nஏன் ஆண்களுக்கு மட்டும் கொண்டாடுவதில்லை இங்கு இளைஞர் ஒருவருக்கு தான் வயதிற்கு வந்துவிட்டதாய் தோன்றுகிறது அதன���ல் சடங்கு செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அதன் பின் குறித்த இளைஞருக்கு சடங்கு செய்கிறார்கள்…எப்படி என்பதை அழகான வீடியோவாக வெளியிட்டுள்ளனர். நீங்களே பாருங்கள்..\nபொது மேடையில் வைத்து கவின் ரசிகர்களால் கேவலபடுத்தப் பட்ட சாக்‌ஷி..\nபாலியல் தொல்லை தாங்க முடியாது கல்லூரி ஹாஸ்டலில் இருந்து காப்பாற்றும் படி கதறி அழும்…\n“சாக்லட் கொடுத்தால் சட்டையையை கழட்டனும் மாமா சொன்னார்” குழந்தை…\nதாயின் வயிற்றில் இருந்து பனிக்குடத்துடன் வெளியே வரும் குழந்தை..\nபிக் பாஸ் வீட்டில் திடீரென நடந்த டபுள் எவிக்சன் வீட்டை விட்டு வெளியேறிய லொஸ்லியா…\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின் சமூக வலைத்தளத்தில் தல அஜித் ரசிகர்கள் செய்த அசத்தல்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/clash-between-india-china-and-america-in-business-118031000021_1.html", "date_download": "2019-10-13T23:31:10Z", "digest": "sha1:YZKK42M5QJR5OZNFQG6HMURNM66T2LFL", "length": 11770, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நான் செய்ய வேண்டியதை செய்துவிடுவேன்: இந்தியா, சீனாவிற்கு டிரம்ப் மிரட்டல்... | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநான் செய்ய வேண்டியதை செய்துவிடுவேன்: இந்தியா, சீனாவிற்கு டிரம்ப் மிரட்டல்...\nஅமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஹார்லி டேவிட்சன் 800 சிசி வரை கொண்ட பைக்குகளுக்கு 60%, 800 சிசிக்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு 75% வரியும் விதிக்கப்பட்டு வந்தது.\nசமீபத்தில் இதன் மீதான வரி 50% ஆக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு குறைந்த வரி அல்லது வரியே இல்லாத நிலையில், அமெரிக்க பைக்கிற்கு மட்டும் வரி விதிப்பது ஏன்\nஇதற்கு முன்னர் டிரம்ப், மோடியை இது குறித்து விமர்சனம் செய்திருந்தார். தற்போது இதேதான் சீனாவிலும் நடப்பதாக தெரிகிறது. ஆம், அமெரிக்க கார்களுக்கு சீனாவில் 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் சீன கார்களுக்கு 2.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறதாம்.\nஇது குறித்து டிரம்ப் பேசியதாவது, அமெரிக்காவில் இந்திய மற்றும் சீன பொருட்களுக்கு குறைந்த வரி விதிக்கப்படுகிறது. இதனால், சீனா மற்றும் இந்திய பொருட்கள் அமெரிக்காவில் பெருமளவு குவிந்து வருகின்றன. அவர்கள் அமெரிக்க சந்தையை பயன்படுத்திக்கொள்கின்றனர்.\nஆனால், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படுவது நியாயமான வர்த்தகம் அல்ல. இந்த நிலை நீடித்தால் இனி அங்கு விதிக்கப்படும் அதிக வரி போல இங்கும் அதிக வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\n4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை\nவங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டி: இந்தியா வெற்றி\nமுத்தரப்பு இரண்டாவது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு\nஇந்திய அணி வலிமையாக உள்ளது- வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா\n47 ஆண்டுகளுக்கு லாக் செய்யப்பட்ட ஐபோன்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2272820", "date_download": "2019-10-13T23:43:02Z", "digest": "sha1:GN4L5EMBHUB2IM7JSB5KIZ6WHHXBHOR3", "length": 9043, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "மழையே வருக.... | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 09,2019 14:36\nமழை வேண்டி பாடப்பட வேண்டிய மேற்கண்ட திருப்பராய்த்துறை பதிகத்தை மேக ராகக் குறிஞ்சி ராகத்தில் சென்னை வடபழநி ஒதுவார்கள் ஒங்கிய குரலில் மனமுருக பாடுகின்றனர்.\nசுற்றிலும் இருக்கும் பக்தர்கள் எல்லாம் மனமுருக மழை வேண்டி பிரார்த்திக்கின்றனர்.\nமாநிலம் முழுக்க பருவமழை பெய்யவும், கோடைக்கு பிறகு, வசந்தம் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடந்துவருகிறது அந்த நிகழ்வின் ஒரு கட்டமாக சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில் தக்கார் ஆதிமூலம் முன்னிலையில் மழை வேண்டி நடந்த யாகத்தில்தான் மேற்கண்ட பாடல்கள் பாடப்பட்டன.\nநீர் நிரம்பிய புனித கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. கோவில் சிவாச்சாரியார்கள், பர்ஜன்ய சாந்தி வருணஜப வேள்வி நடத்தினர்.வாத்தியங்கள் முழங்க அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்தபைரவி ராகங்கள் இசைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஓதுவாமூர்த்திகள், சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற மழைப்பதிகங்களை பாராயணம் செய்தனர்.\nகோவில் சிவாச்சாரியார்கள் கலசங்களை ஊர்வலமாக கோவில் தெப்பக்குளத்திற்கு கொண்டு ச��ன்று ஊற்றி வழிபாடு செய்தனர் பின்னர் கோயிலுக்குள் உள்ள கிணற்றில் கலச நீர் ஊற்றி ஊற்று பெருக்கெடுக்க வேண்டிக் கொண்டனர்.\nநிறைவாக மகா கலசத்து நீரால் வடபழநி ஆண்டவரான முருகன் அபிேஷகம் செய்யப்பட்டார், இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nவடபழநியில் களைகட்டும் சக்தி கொலு\nபல வித்தைகள் தெரிந்த பத்மநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2276732", "date_download": "2019-10-13T23:42:40Z", "digest": "sha1:3WXNATWWUCX4NWBBYDTODQ4ONBIWWZJF", "length": 16042, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "திமுக.,வுக்கு ஆதரவு இல்லை: தினகரன்| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nதிமுக.,வுக்கு ஆதரவு இல்லை: தினகரன்\nசென்னை : திமுக ஆட்சி அமைக்க அமமுக ஆதரவு தராது. ஆட்சி அமைக்க வேண்டும் என்பது திமுக.,வின் ஆசையாக இருக்கலாம். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. அதிமுக.,வில் இருந்து எத்தனை பேர் அமமுக.,விற்கு வர போகிறார்கள் என்பது இன்னும் 8 நாட்களில் தெரியும். பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டுப் போடுவார்கள் என்பது உண்மையில்லை என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nசரித்திர உண்மை: கமல் மீண்டும் கருத்து(129)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர் என்ன சொல்வது - மக்களே சொல்வார்கள் - திமுகவுக்கு ஆதரவு இல்லை - அது தீய சக்தி என்று\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nபணமே கொடுக்க வேண்டாம். டோக்கன் கொடுத்தாலே போதும்னு சொல்கிறான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்ட��ம் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசரித்திர உண்மை: கமல் மீண்டும் கருத்து\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/australia/01/195674", "date_download": "2019-10-13T22:17:04Z", "digest": "sha1:A42UQJDSBLA75OD4FFOOIG6RYGZRWCMV", "length": 8641, "nlines": 99, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி! 60 மீற்றர் உயரத்திற்கு மீண்டும் பேரலைகள் ஏற்படுமா? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றை தாக்கவுள்ள சுனாமி 60 மீற்றர் உயரத்திற்கு மீண்டும் பேரலைகள் ஏற்படுமா\nஅவுஸ்திரேலியாவை சுற்றி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சமகாலங்களில் எந்தவித அழிவுகளும் ஏற்படாமல் தப்பித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் கடலோர நகரங்களில் விண்கல் தாக்கங்கள் அல்லது நில அதிர்வு நடவடிக்கைகளால் அழிவுகரமான பேரலைகளால் தாக்கப்படாமல் இருப்பது பெரும் அதிர்ஷ்டம் தான் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும் அவுஸ்திரேலியாவை எந்த நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\n1149ஆண்டு அவுஸ்திரேலியாவை சுனாமி பேரலைகள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தின. 60 மீற்றர் உயரத்திற்கு அலைகள் மேலெழுந்த நிலையில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதற்கமைய 4000 - 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறான பாரிய ஆபத்துக்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதற்கமைய மீண்டும் அவ்வாறான தாக்குதல் ஒன்று எந்த நேரத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இதன்மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வளவு ஆபத்தான சுனாமி ஒன்று ஏற்படாமல் இருப்பது மிகவும் அஷ்டம் என்றே கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போதைய நிலவரப்படி சிட்னி நகரில் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதனை தடுக்க முன்னாயத்தங்களை செய்யப்பட வேண்டும��� என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅவுஸ்தியாவின் பல நகரங்களில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/who-is-the-descendant-of-rama-the-competition-started", "date_download": "2019-10-13T23:48:07Z", "digest": "sha1:ADBC3ZBPG3ZKX5NR742FX7JVI6VZNZDP", "length": 7112, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், அக்டோபர் 14, 2019\nஅயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில், ‘ராமரின் வம்சாவளி யார் என்ற வழக்கில், ‘ராமரின் வம்சாவளி யார்’ என்று போட்டி ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், பாஜக பெண் எம்.பி.யுமான தியாகுமாரி, தன்னை “ராமரின் வம்சாவளி”என்று கூறி இரண்டு நாட்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார்.“இராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் உலகம் முழுக்க பரந்துஇருக்கிறார்கள். என் குடும்பம், ராமரின் மகன் குஷாவின் பரம்பரையை சேர்ந்தது. இதற்கான கையெழுத்துப் பிரதிகள், மரபணு ஆதாரங்கள், ஆவணங்கள், அரச குடும்பத்திடம் இருக் கின்றன” என்றார் அவர்.\nஇந்நிலையில், மேவார் - உதய்ப்பூர்அரச குடும்பத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரும், ராமருக்கான வாரிசுப் போட்டியில் இறங்கியுள்ளார். தன்னை ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அவரும் கூறியுள்ளார்.“இராமரின் வாரிசுகள் குறித்து நீதிமன்றம் கேள்வியெழுப்பி இருப்பதை ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டேன். இவ்விஷயத்தில் விவரங்கள் தெரிய வேண்டுமென்றால், நீதிமன்றம�� எங்களை நாடலாம். ஏனெனில்,நான் தான் கடவுள் ராமரின் 232-ஆவதுவாரிசு. நாங்கள் அவரது நேரடி வாரிசுகள். அதற்கான எல்லா ஆவணமும் எங்களிடம் இருக்கிறது” என்று மகேந்திர சிங் கூறியுள்ளார்.“ராமரின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இப்போது அயோத்தியில் வசிக்கிறார்களா” என்று கடந்த வெள்ளிக்கிழமையன்று உச்சநீதிமன் றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதையடுத்தே, ராமரின் வாரிசுக்கு அடிபிடி ஆரம்பித்துள்ளது.\nTags இராமரின் வம்சாவளி போட்டி Genealogy\nமாநிலங்களை ஒழிக்கும் நடவடிக்கையே காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிப்பு\n‘சுயமரியாதை’ என்ற வார்த்தையைப் பெரியார் ஏன் தேர்ந்தெடுத்தார்\nஉண்மையிலேயே குப்பைகள் கிடக்கும் பகுதிக்கு வர பிரதமர் மோடி தயாரா\nதிருவாரூரில் தமுஎகச ஆய்வரங்கம்- கலை இலக்கிய இரவு\nஉண்மையை ஏற்றுக்கொண்டு உருப்படியாக பேசுங்கள்\nதோழர் அசோக் நினைவாக ரத்த தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/noble-prize-for-medical-announced/", "date_download": "2019-10-13T23:08:36Z", "digest": "sha1:YDESLGUMZMB2OE2OZ63C2L3CRA2PEHGT", "length": 8167, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Noble prize for Medical announced | Chennai Today News", "raw_content": "\nமருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர்கள் யார் தெரியுமா\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nகின்னஸ் சாதனை செய்த அவகேடோ பழம்: 3 கிலோ எடையில் ஒரே பழம்\nஃபேஸ்புக் காதலால் கர்ப்பம் அடைந்த ஆசிரியை\nமருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர்கள் யார் தெரியுமா\nஒவ்வொரு ஆண்டும் உலகின் மதிப்பு மிகுந்த நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகிய இருவருக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது. நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்களான இவர்கள் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்ப��ற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.\nகருணாஸ் எம்.எல்.ஏ பதவி பறிப்பா சபாநாயகர் திடீர் ஆலோசனையால் பரபரப்பு\nவிஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது பரியேறும் பெருமாள் இயக்குனரா\nஅடுத்த சுற்றுப்பயணம் இஸ்ரேல்: சென்னை திரும்பிய முதல்வர் பேட்டி\nஅமெரிக்காவின் மிக அதிக வயதான நபர் காலமானார்\nசக மாணவர்களை கொலை செய்து ரத்தம் குடிக்க திட்டமிட்ட சிறுமிகள்\nமெலனியா டிரம்ப் பயணம் செய்த விமானத்தில் திடீர் புகை: பெரும் பரபரப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\n ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-10-13T23:17:55Z", "digest": "sha1:W3WML4KDF52WR2IP3OX7CNKS2ZOCOH3D", "length": 15887, "nlines": 314, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஆண்டவரின் நியமங்கள் சரியானவை, அவை இதயத்தை மகிழ்விப்பவை | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஆண்டவரின் நியமங்கள் சரியானவை, அவை இதயத்தை மகிழ்விப்பவை\nதிருப்பாடல் 19: 7, 8, 9, 10\nஇந்த உலகத்தில் இருக்கிற அனைவருமே சமமானவர்கள். இந்த உலகம் யாருக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமானது அல்ல. கடவுளின் படைப்பு எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு சிலர் தங்களது சுய லாபத்திற���காக, தங்களது வலிமையைப் பயன்படுத்தி மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, தாங்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அனைவரையும் கட்டுப்படுத்துவதற்கு ஒழுங்குகளும், சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஒழுங்குகள் பலருக்கு கடுமையானவையாக இருக்கின்றன.\nஇன்றைய திருப்பாடலின் வரிகளில் ஆண்டவரின் கட்டளைகள் இதயத்தை மகிழ்விப்பவையாக இருக்கின்றன என்று ஆசிரியர் சொல்கிறார். யாருக்கு ஒழுங்குகள் இதயத்திற்கு இனிமையானதாக இருக்கும் என்றால், கடவுளுக்கு அஞ்சி வாழ வேண்டும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும் தான், அப்படி இருக்கும். மற்றவர்களுக்கு அது எப்போதும் கடினமானதாக, கடுமையானதாகத்தான் இருக்கும். ஆண்டவரின் கட்டளைகள் கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், அதனை கடைப்பிடித்து வாழ்கிறபோது, அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற அனுபவமாக இருக்கிறது.\nநம்முடைய வாழ்வில் கடவுள்தரும் ஒழுங்குகளையும், கட்டளைகளையும் மதித்து வாழ்வோம். அந்த வாழ்க்கை தான் நமக்கு எல்லாவகை துன்பங்களிலிருந்து விடுதலையையும், கடவுளின் பார்வையில் மகிழ்ச்சியையும் தரும். அத்தகைய வாழ்க்கை வாழ, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.\n– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nதமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்\nஅவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்\nஎப்போதும் நன்றி மறவாது இருப்போம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3136:2008-08-24-16-06-01&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-13T23:06:56Z", "digest": "sha1:URBU4GFYONF63JELGMDENBTQNJ4WTUAE", "length": 3411, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "பூசணிக்காய் மகத்துவம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பூசணிக்காய் மகத்துவம்\nமெய் வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின் றார்கள்;\nசெய் வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின் றாய்நீ\nகைவண்ணம் அங்கு கண்டேன்; கறிவண்ணம் இங்கு கண்டேன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/", "date_download": "2019-10-13T22:32:43Z", "digest": "sha1:LCT3ZI5VD2Y3FYYHIFIIJPZVEHWRF77I", "length": 159980, "nlines": 916, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 2009", "raw_content": "\nநம் பதிவர்கள் அனைவருக்கும் தொடரட்டும்..\n உனக்கும் நிறைய வேலை இருக்கிறது\nஅந்தத்தனியார் பள்ளியில் போய் 9ம் வகுப்பில் சேர்கிறார்கள் இரண்டு சிறுமிகள். முதல் நாள் \nஆங்கில ஆசிரியை வருகிறார்.. அனேகமாக எல்லோரும் அந்தப்பள்ளியிலேயே 8ம் வகுப்பு படித்துவிட்டு 9ம் வகுப்புக்கு வரும் மாணவிகள். புதிதாகச்சேர்ந்த சொற்ப மாணவிகளை எழுந்து அறிமுகப்படுத்திக்கொள்ளச்சொல்கிறார் ஆசிரியை அதில் இந்த இருவரைத்தவிர மீதமுள்ளவர்கள் எல்லோரும் முன்னர் படித்ததாக,ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் முறை வரும்போது..எழுந்து தங்கள் பெயர் சொல்லிவிட்டு...8ம் வகுப்பு படித்தது...அரசு நடுநிலைப்பள்ளி என்று சொல்கிறார்கள்.\nஉடனே அந்த ஆசிரியை எகத்தாளமாக சிரிக்கிறார். கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்துட்டு...எந்த நம்பிக்கைல இந்த் ஸ்கூல்ல வந்து சேந்த எங்க ஸ்டாண்டர்ட் என்னன்னு தெரியுமா\nஇல்ல டீச்சர்..நாங்க நல்லா படிப்போம்.\n எங்க நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பாப்போம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்\nஆங்கில உயிரெழுத்துக்கள் எல்லாம் வர்ற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு\nEDUCATION என்று பட்டென்று பதில் வருகிறது..\nஆமா.. இது மட்டும் சொல்லிக்கொடுத்திருக்காங்க...அந்த ஸ்கூல்ல இங்கிலீஷ் டீச்சர் மட்டும் நல்லா நடத்தி இருப்பாங்க போகப்போக பாப்போம் ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டா புத்திசாலின்னு அர்த்தமாயிடுமா\nமுதலில் எல்லாம் அச்சுப்பிறழாமல்... இதே விசாரிப்புகள், இதே நக்கல்கள்...இதே சாடல்கள்..\nகணிதம் நடத்த ஆரம்பித்து....ஏதோ ஒரு வழிமுறையில் ஆசிரியை திணறி நின்று....கரும்பலகையையே முட்டிக்கொண்டு நிற்க...\nஅழகாக எழுந்து சென்று...டீச்சர்..என்று அருகில் சென்று அழைத்து..அவர்கள் செய்த தவறைச்சுட்டி அந்த இடத்தில் திருத்துகிறாள் அந்த அரசுப்பள்ளியிலிருந்து வந்த பெண்ணில் ஒருத்தி\nஇவரும் அதையே சொல்கிறார்.... ஆமா..உங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல கணக்கு டீச்சர் மட்டும் ஒழுங்கா நடத்தி இருப்பாங்க\nஏற்கனவே அரசுப்பள்ளி என்றால் மட்டம் என்பதுபோல் அனைவரும் பார்த்திருக்க...இரண்டாவது ஆசிரியைய���ம் இவ்வாறு கூறுவதைக்கேட்ட மறுவிநாடி...அந்தப் பெண் பிள்ளைகள் இருவரும் ஓ..என அழுக ஆரம்பிக்கின்றனர்...\nஅன்று முழுவதும்...பல்லைக்கடித்துக்கொண்டு ஓட்டிவிட்டு...மாலை நேராக அவர்கள் சென்ற இடம்..\nகல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது..... ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இடையிடையே எனது விளக்கம் மட்டும்....\nஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.\nமுதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....\nஎன்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.\nவரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார் கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள் கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள் கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.\nஇதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்... :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள்.\nகல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது\nஅடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை.\nகடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.\nஆம்.. இதுவும் முதல்பாகத்திலேயே...தள்ளுபடி என்ற கோணத்தில் சொன்னேன்..ஆனால் உங்கள் வரிகளில் நிறைய உண்மை தெறிக்கிறது.\nஇந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.\nஇப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா\nகடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா\nஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா\nவங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது\nகல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.\nஅப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே\nஎண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே\nஅதுவும் சரிதான்..என் கோணமே அதுதான்.. நல்லாப்படிக்கிறியா எங்கவேணும்னாலும் சேந்து படி...பணம் கட்டவேணாம்னு சொல்லும் அளவுக்கு அரசுக்கு திராணி இல்லை\nஇங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3\n...கல்வி என்ன ஆச்சுன்னு முதல்ல இங்கயும்...அடுத்து இங்கயும் இருக்கு..\nஇப்ப வங்கிகள் பக்கம் வருவோம்.\nப.சிதம்பரம் நிதி அமைச்சரா இருந்தபோது, கல்விக்கடனைப்பற்றி ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவந்து, எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அதைக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு\nஆனா...என்ன ஒரு பெரிய காமெடின்னா..எந்த ஒரு வங்கிக்கும் , இன்னின்ன வரையறைகளில் கல்விக்கடன் குடுக்கலாம்னு அரசாங்கம் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை\nஅதுனால, அந்தந்த வங்கி மேனேஜர்கள் தலை��ில் பொறுப்பு விழுந்துச்சு அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க ஏன்னா, அது அவுங்க ரிட்டையர்மெண்ட் சமயத்தில் வராக்கடன் லிஸ்டில் வந்து நின்னுரும். அதையும் மீறி குடுத்தா, நம்ம பையனோட ஏதாவது ஒரு பேப்பரில் தப்பு இருந்திருக்கும். அதை வச்சு அந்த மேனேஜரைக் குடையுவாங்க \nஇதுக்கு பயந்துக்கிட்டே, கூடை வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் தர்றதில்லைங்கிறமாதிரி என்ன உங்க அப்பா உயரமா இருக்காரு.. நீ என்ன கண்ணாடி போட்டிருக்க...உன் வீட்டில் ஏன் ஆறு பேர் இருக்கீங்கன்னு ஏதாவது சொத்தைக் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க ஆரம்பிச்சாங்க அப்ப இது வங்கி மேலாளர்கள் தப்பும் இல்லை. அந்த வங்கி அந்த லட்சணத்தில், அரசாங்கத்தோட அறிவுறுத்தலின் பேரில் சும்மா உலுலுவாங்காட்டிக்கும் கடன் கொடுக்குறமாதிரி இங்கொண்ணும் , அங்கொண்ணுமா பாவ்லா காட்டிக்கிட்டிருக்கு அப்ப இது வங்கி மேலாளர்கள் தப்பும் இல்லை. அந்த வங்கி அந்த லட்சணத்தில், அரசாங்கத்தோட அறிவுறுத்தலின் பேரில் சும்மா உலுலுவாங்காட்டிக்கும் கடன் கொடுக்குறமாதிரி இங்கொண்ணும் , அங்கொண்ணுமா பாவ்லா காட்டிக்கிட்டிருக்கு அதிகாரிகளும் அதைக் கண்டுக்கிறதில்லை. உண்மையிலேயே.. இதுவரை கொடுக்கப்பட்ட கல்விக்கடன் எதிலயும் எந்த வங்கிக்கும் விருப்பமே இல்லைங்கிறது, அந்தந்த உயரதிகாரிகளோட கருத்து\nஅதுக்கும்மேல ஒண்ணு இருக்கு....நம்ம கடன் வாங்குற பெருமக்கள்...சரி.. நீ படிக்கணும்னு ஆசைப்படுற.. தனியாரில்தான் சீட் கிடைக்குது... அதுக்காகத்தான் வங்கில ரொம்ம்ம்ம்ப போராடி கடன் வாங்குற அந்தக்கடனைக்கொண்டாந்து காலேஜுலயும் கட்டியாச்சு இனிமே என்ன கவலை...படிக்கவேண்டியதில்லைன்னு நினைச்சுக்கிட்டு...சரியா படிக்காம...50-60% மார்க் எடுத்துட்டு, ஏதாவது ஒரு சுமாரான வேலைல ஒட்டிக்கிட்டு வாங்கின கல்விக்கடனுக்கு வாய்தா சொல்லிக்கிட்டு...அப்புறம் என்னிக்காவது ஒருநாள்.. கல்விக்கடன் வாங்கி நொடிச்சுப்போயிட்டேன். அதைத்தள்ளுபடி பண்ணனும்��ு ரோட்டுக்கு வந்து போராடுவான். ஆனா அதே சமயம் அந்தக் கல்விக்கடனை நல்லபடியா பயன்படுத்தி நல்ல வேலைல சேந்து அதைக்கட்டின பையன் இளிச்சவாயனாய்டுவான். மேலும் அவன் தம்பிக்கு கல்விக்கடன் கிடைக்காம போயிடும்.\nஆக... ஒரு தீர்வு தேடிப்போகும்போது எல்லாத்தரப்பும் இறங்கி வரணும். அரசாங்கம் ஒரு வரையறை வைக்கணும். 90 சதவீதத்துக்கு மேல் மார்க் வாங்கியிருக்கியா ஏழையா அப்ப எந்த காலேஜ்ல வேணும்னாலும் சேந்துக்க நான் கல்விக்கட்டணத்தை பாத்துக்குறேன். நீபாட்டுக்கும் படிங்கணும்.\nஅடுத்து 70-90 எடுத்து ஏழையா இருக்கியா உனக்கு வட்டியில்லாக்கடன் அடுத்த 10 வருஷத்தில் அதை அடைக்கணும்னு எந்த நிபந்தனையும் இல்லாம குடுக்கணும். ஒரே ஒரு நிபந்தனை..அதை கண்டிப்பா தள்ளுபடி பண்ணச்சொல்லி கேக்கமாட்டேன்னு சொல்லணும்.\nஅடுத்து 50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும்..\nஆனா..என்ன ஒரு சோகம்னா...நோக்கத்தை விட்டுட்டு வேற ரூட்டைப்பிடிச்சுப்போய் எங்கயாவது முட்டிக்கிட்டு நிக்கிறதுதான் நம்ம நாட்டோட தலையெழுத்து...\nகல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2\nகல்விக்கடன் குடுக்குறதே ஒருவிதமான கடனாளியாக்கும் தன்மைன்னு முதல் பகுதில சொல்லியிருந்தேன்.\nஉண்மையிலேயே ஒரு மாணவன் நல்லா படிக்கிறான். அவன் குடும்பமே அவன் படிப்பால் சிறப்படையும்னு தெரியும்போது, அரசாங்கம் அவனுக்கு , இலவசக்கல்வியைத்தான் கொடுக்கணும். கடனை இல்லை. இப்படிக்கொடுக்குறதால , பெரிசா பயனடையப்போறது தனியார் கல்லூரிகள்தான்.. அல்லது.. அவனுக்கு கடன் கொடுக்கும்போதே, பீஸை குறைச்சுக்கச்சொல்லி அந்தக் கல்லூரியை வலியுறுத்தலாம். ஆனா இது ரெண்டுமே பண்ணாம, தனக்குன்னு ஒரு அளவுகோல் வச்சிக்கிட்டு கடன் கொடுத்து , மறுபடியும் மக்களை தள்ளுபடி எதிர்பாக்குறவுங்களா ஆக்குது அரசாங்கம்\nசரி...யாராவது ஒருத்தர்தான் இதுக்கு காரணம்னா.. அதுவும் சொல்ல முடியலை\nஇந்தியாவில்...அதுவும் தமிழ்நாட்டில்... தனியார் கல்லூரிகள் அதிகமாப்போச்சு அரசுக்கல்லூரிகள் கொஞ்சமாத்தான் இர���க்கு நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது, எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கலை...தனியாருக்கு போகலாம்னா, எங்க ஏரியாவில் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரிதான்.. அதுலயும் சீட் இல்லைன்னு நான் அரசு பாலிடெக்னிக்கில் போய் படிச்சேன். ஆனா இப்ப நிலைமை அப்படி இல்லை எங்க ஏரியாவுலயே எட்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கு எங்க ஏரியாவுலயே எட்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கு எவ்வளவு குறைவா மார்க் எடுத்திருந்தாலும், ஏதாவது ஒரு கல்லூரியில் கண்டிப்பா சீட் கிடைச்சுடும். ஆக, உயர்கல்வி இன்றைய மாணவர்களுக்கு சுலபமாயிடுச்சு\nஅரசாங்கமே, எல்லாக்கல்லூரிகளையும் ஆரம்பிக்கணும்னு காத்திருக்க ஆரம்பிச்சோம்னா, பல நடுத்தரக்குடும்பங்கள்ல, இன்னும் 10 வருஷம் ஆனாலும் ஒரு இஞ்சினியரையும் பாக்க முடியாது. அரசாங்கம் செய்யாததை...தனியார் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க ஆனா இந்த கல்லூரி நடத்துறதை தொழிலாக்கினவுங்க யாருன்னு பாத்தா.. தன்னிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சின பணத்தை வெள்ளையாக்கும் முயற்சில இருக்கும் கனவான்கள்தான் ஆனா இந்த கல்லூரி நடத்துறதை தொழிலாக்கினவுங்க யாருன்னு பாத்தா.. தன்னிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சின பணத்தை வெள்ளையாக்கும் முயற்சில இருக்கும் கனவான்கள்தான் அவுங்க எந்த நோக்கத்துக்காக பண்ணியிருந்தாலும் கல்வி ன்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா அது ஒரு விதத்தில் பிரமிக்கவும், பாராட்டவும் தக்க வளர்ச்சிதான். அவுங்க எந்த நோக்கத்துக்காக பண்ணியிருந்தாலும் கல்வி ன்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா அது ஒரு விதத்தில் பிரமிக்கவும், பாராட்டவும் தக்க வளர்ச்சிதான். இப்படி நிறைய தனியார் கல்லூரிகள் இருந்ததாலதான் நிறைய IT இளைஞர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சர்வசாதாரணமா கொடுக்க முடியுது\nஇந்தியாவிலேயே கர்நாடகாவிலும், தமிழகத்திலும்தான் தனியார் கல்லூரிகள் அதிகமா இருக்கு அதுனால நிறைய நல்லதும் நடக்குது அதுனால நிறைய நல்லதும் நடக்குது எழுத்தறிவில் 100 சதவீதம்னு சொல்லிக்கிற கேரள மாநில மாணவர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டு தனியார் கல்லூரிகள்லதான் படிக்கிறாங்க எழுத்தறிவில் 100 சதவீதம்னு சொல்லிக்கிற கேரள மாநில மாணவர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டு தனியார் கல்லூரிகள்லதான் படிக்கிறாங்க ஆக, தனியார் கல்லூரிகளால் கல்வியின் தரம் உயர்ந்திருக்குங்கிறதை மறுக்க முடியாது.\nபல தனியார் கல்லூரிகள் தங்கள் தரத்தால், இந்த மாநிலத்துக்கே நல்ல பேரை வாங்கிக்கொடுத்திருக்கு பல கல்லூரிகளோட பேரைச்சொன்னாலே பெரிய கம்பெனிகளின் நேர்முகத்தேர்வில் உடனே consider பண்றாங்க பல கல்லூரிகளோட பேரைச்சொன்னாலே பெரிய கம்பெனிகளின் நேர்முகத்தேர்வில் உடனே consider பண்றாங்க சில கல்லூரிகளின் கேம்பஸ் தேர்வுகளில் எல்லா மாணவர்களுக்குமே வேலை கிடைச்சிருக்கு சில கல்லூரிகளின் கேம்பஸ் தேர்வுகளில் எல்லா மாணவர்களுக்குமே வேலை கிடைச்சிருக்கு அதனால், இந்தக்கல்லூரிகள் இல்லைன்னா கண்டிப்பா தமிழ்நாடு இந்த அளவுக்கு கல்வில வளந்திருக்க முடியாது.\nஇந்தக் கல்லூரிகளை நாடித்தான் நம்ம பசங்க படிக்க வராங்க இந்தக் கல்லூரிகள் கேக்கும் கட்டணத்தை கட்டத்தான் பசங்க வங்கிகளை நாடுறாங்க\nஆக்சுவலா, வங்கிகள் என்ன பண்ணுது\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்\nஇரு வாரங்களுக்கு முன்பு நீயா நானா வில், கோபிநாத் கையாண்ட விஷயம் கல்விக்கடன்.\nமாணவர்கள் தரப்பு - எவ்வளவுதான் டாக்குமெண்ட் காட்டினாலும் கடன் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா தரமாட்டேங்குறாங்கன்னு பேங்க் மேனேஜர்களை குற்றம் சாட்டினாங்க\nவங்கிகள் தரப்பில் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா பதில் சொல்லி , தங்கள் இயலாமையை தன்னை அறியாமல் வெளிச்சம் போட்டுக்கிட்டாங்க\nகடைசியா...ஒரு பொண்ணு தனக்கு கடன் கிடைக்காம தான் கஷ்டப்பட்டதை சொல்ல, ஒரு மேனேஜர் நான் தரேன் அந்தப்பொண்ணுக்கு லோன் - ன்னு சொன்னவுடனே எல்லோரும் உணர்ச்சிவசப்ப்டுறமாதிரி, அந்தப்பெண்ணின் கண்ணீரில் உண்மை இருந்தது. கோபியும் அந்த அளவுக்கு அதைப் பெருமையா\nகொண்டுபோனார். - அவர் சொன்னது போல் - எதையுமே திட்டமிடாம, ஆனா இயல்பெல்லாம் மீறி ரொம்ப அற்புதமா அந்த நிகழ்வு இருந்தது. அதில் அந்த மேனேஜர்க்கிட்டேருந்து ஒரு வார்த்தையை கோபி வாங்கினார். அது ' ஹ்யூமன் கன்சிடரேஷன்' அந்த ' மனிதனை கருத்தில் எடுத்துக்குறது' ங்கிற விஷயத்தில்தான் எல்லா பேங்கும் தோத்துப்போயிடுது.. அதே சமயம் மாணவர்களும் , எல்லாருக்கும் கல்விக்கடன் தந்தே ஆகணும்கிறமாதிரி இதை நினைக்கக்கூடாதுன்னு முடிச்சார்.\nஇந்த கல்விக்கடன் விஷயத்தில் அதுக்கப்புறம் நான் கொஞ்சம் ஆழமா சிந்திக்கவும், அது சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட விசாரிச்சு, கருத்துக்கேட்கவும் ஆரம்பிச்சேன்.\nமுதல்ல.. நான் சிந்திச்சது.. இது கொஞ்சம் ராவா இருந்தாலும்...இதில் அந்த ஹியூமன் கன்சிடரேஷன் இருக்கிறமாதிரிப் பாத்துக்கிட்டேன்.\n1. இன்னிக்கு உலக நாடுகள், இந்தியாவின் கலாசார மாற்றங்களை கவனிச்சுப்பாத்துக்கிட்டே வந்து அதுக்கேத்தமாதிரி சந்தைக்கடையை விரிக்கிறாங்க அதில் அவுங்க கலாசார விஷயங்களையும் புகுத்துறாங்க அதில் அவுங்க கலாசார விஷயங்களையும் புகுத்துறாங்க அதே சமயம் , நம்ம கலாசார விஷயங்களையும் தொட்டுக்கிறாங்க...\nஉதாரணமா... பீஸா , பர்கர் உணவுகள், க்ரெடிட் கார்டுகள் போன்றவை...அவுங்க கலாச்சாரம்.\nசோனி ப்ளேஸ்டேஷன்ங்கிற - யாரோடயும் பழகவோ பேசவோ தேவையே இல்லாம, வூட்டுக்குள்ளயே யாரைவேனாலும் அடிக்கலாங்கிற -விளையாட்டுல இப்ப புதுசா கபடி, கில்லியெல்லாம் வந்திருச்சு - இதுமாதிரி விஷயங்கள் நம்ம கலாசாரத்தை புகுத்துறது. ஆனா இதுலயும், நம்ம கலாசார விளையாட்டிலேயே அவன் குடுக்குற கேம்ஸ் ரூலைத்தான் நம்ம பசங்க கடைபிடிப்பாங்க\nஇந்த வகையில் உருவானதுதான்.. எதுக்கெடுத்தாலும் கடன் குடுத்து இந்தியனை கடனாளியாக்கும் பழக்கம். ஆனா சேமிச்சு, அதில் செலவு பண்ணி வாழ்க்கை நடத்துறதுதான் நம்ம கலாச்சாரம்னு இன்றைய தலைமுறைக்கு மறந்துபோய் ஒரு மாமாங்கமாயிடுச்சு\n2. கல்வி - மேலை நாடுகள்ல எனக்குத்தெரிஞ்சு ஓவரா தனியார்க்கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா..அது இந்தியா அளவுக்கு தனியார்வசம் இருக்கான்னு விபரம் தெரிஞ்ச நண்பர்கள் சொன்னாங்கன்னா உதவியா இருக்கும். ஆனா.. இன்னிக்கு மனசாட்சிக்கு பயந்து கல்விக்கூடம் நடத்துறவுங்க மிகக்குறைவானவர்கள்தான். அதுவும் இதுல சம்பாதிக்க வேண்டியதில்லைன்னு, நடத்துறவங்களால எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா..இதை ஒரு முழுத்தொழிலா நடத்தும் புண்ணிய...ஸாரி பாவவான்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை அவுங்க நடத்துற காலேஜ்களை நம்பித்தான் இன்னிக்கு இந்தியாவோட உயர்கல்வியே இருக்கு\n3. முதல் ரெண்டு பாயிண்ட்டும் சேரும் இடம்தான் கல்விக்கடன்....அதாவது.. நல்லாப்படிக்கிற ஒரு ஏழைக்குடும்பத்துப்பையனோ, பொண்ணோ மேற்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டா.. அரசாங்கம் குறைவான இடமே ஒதுக்குறதால, ஏதாவது ஒரு மொக்கையான தனியார் கல���லூரிக்கு கவுன்சிலிங்கிற பேர்ல தள்ளிவிடப்படுவாங்க அங்க போய் நின்னா...அரசாங்கம் வாங்குற பீஸே அதிகம்... அதை விட பல மடங்கு அதிகமா இவுங்க ஒரு வவுச்சரை நீட்டுவாங்க அங்க போய் நின்னா...அரசாங்கம் வாங்குற பீஸே அதிகம்... அதை விட பல மடங்கு அதிகமா இவுங்க ஒரு வவுச்சரை நீட்டுவாங்க அந்த வவுச்சரை , வவுத்தெரிச்சலோட இவுங்க எடுத்துக்கிட்டுப் போகும் இடம்தான் எதை எடுத்தாலும் கடன் தரேன்னு சொல்லும் வங்கிகள் அந்த வவுச்சரை , வவுத்தெரிச்சலோட இவுங்க எடுத்துக்கிட்டுப் போகும் இடம்தான் எதை எடுத்தாலும் கடன் தரேன்னு சொல்லும் வங்கிகள் அதாவது...இவுங்க கல்விக்கடனா குடுக்குற காசை வாங்கி அந்த தனியார் காலேஜ் மொதலாளிக்கிட்ட குடுத்துட்டு இவுங்க கடனாளியா நிக்கணும். அவர் தான் காலேஜ் கட்டுறதுக்காக வாங்கின கடனை அதை வச்சுக்கட்டிப்புட்டு ஜாலியா திரிவாரு\nஇதுல எங்க இருக்கு மாணவர் நலன்\nஇன்னும் இதில் பல்வேறு கோணங்கள் இருக்கு ஒரேயடியா ஒரு தரப்பை குத்தம் சொல்ல முடியாது..\nசுகம் எங்கே பற்றி இங்கே படித்துவிட்டு தொடர்ந்தால் நலம்...\nகதை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் சொல்லப்படாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதுவும் ஒரே கதாபாத்திரம் சொல்லாமல் எல்லோரும் சொல்லுமாறு, குழப்பமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது.\nமுதலில் முத்தண்ணா கதையை ஆரம்பித்து, ஆனந்தன் தொடர்ந்து, உஷா தன்னிலை கூறி என கதை மாந்தர்கள் மூலமாக அவர்கள் நிலையும் எடுத்துரைக்கப்பட்டு, கதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறது.\nகடைசிவரை இந்த யுக்தியில் சுவாரஸ்யம் குறையாமல் கையாண்டிருக்கிறார் காண்டேகர்.\nபல அத்தியாயங்களில்...முதல் கதாபாத்திரம் விட்ட வார்த்தையிலிருந்து , அடுத்த கதாபாத்திரம் அதே வார்த்தையில் ஆனால் வேறொரு கோணத்தில் தொடர்கிறார்.\n' விசுவாமித்திர முனிவர் அறுபதினாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தும் அவருக்கு இந்திரப்பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் முத்தண்ணாவுக்கோ மொத்தம் ஒன்பது வருஷங்களிலேயே..\n ஒன்பது வருஷங்களாக நான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது வருஷங்களில் ஒருமுறையாவது திரும்பிப்பார்க்கவில்லை. போர் வீரனுக்கு பின்னே திரும்பிப்பார்க்க ஓய்வு ஏது\nஇப்படி மிகவும் அற்புதமாக ஒரு நாவலைக்கையாண்டிருக்கிறார் காண்ட���கர்.\nஇவற்றையெல்லாம் மீறி, வாழ்வியல் வார்த்தைகள் எவ்வளவோ கொட்டிக்கிடக்கின்றன. இணையத்தில் ஒரு வரி படித்தேன்.\nகாண்டேகரின் நாவலைப்படிக்க உட்காரும்போது ஒரு பென்சிலையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதாக அது உண்மைதான் நானும் அடிக்கோடிட்டேன். அந்த வார்த்தைகள் இதோ\n'பெண் தீவிரமான அன்பினால் வாழ்கிறாள். ஆனால் அத்தகைய அன்பு உலகத்தில் எங்கே இருக்கிறது. பெண் அன்பின்றி உயிர் வாழ்வதில்லை. ஆனால் சாவுதான் அவள்மீது உண்மையான அன்பு செலுத்தமுடியும்'\n'உலகம் என்றாலே உயிர்களை மாய்க்கும் பெரிய ஆலை போலிருக்கிறது. எலிகளைப்பூனை கொன்றுவிடுகிறது. மனிதனை மனிதன் வாழவிடுவதில்லை. இந்த ஆலையை ஆண்டவன் எதற்காக அமைத்திருக்க வேண்டும்.'\n'நம்முடைய மனத்துக்குத்தான் காதல், சினேகம், உறவு - இவற்றில் அற்புத ஆசை இறந்த பின்புங்கூடத்தன்னோடு யாராவது இருக்கவேண்டுமென்று அது விரும்புகிறது..\nஉண்மையான அன்பு என்பது அக்கினியைப்போல் தெய்வீகமான பொருள். தியாகமின்றி, அகங்காரத்தை மறந்தாலன்றி, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தாலன்றி, உண்மையான அன்பு செய்ய முடியாது.\nலட்சியத்துக்காக உயிரைக்கொடுக்கவேண்டும். உயிருக்காக உயிரைக்கொடுக்க வேண்டும். மண்ணுக்காக அல்ல\nகாதல் என்பது ஒரு ரப்பர் பலூன். காற்றை நிரப்ப நிரப்ப அது அழகாகத் தோன்றும். நன்றாக உப்பும். ஆனால் அது எப்போது உடையும் என்பது மட்டும் நிச்சயமில்லை.\nஆண் பெண்ணின் உடலைக்காதலிக்கிறான். பெண் ஆணின் பணத்தைக்காதலிக்கிறாள்\nவாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம்\nதனக்காக வாழ்வது என்பது தற்கொலை\nசுகம் பற்றற்ற தொண்டில் இருக்கிறது. சுகம் உயிருக்காக உயிரைத்தரும் மனிதர்களை நேசிப்பதில் இருக்கிறது. வாழ்க்கைச்சங்கீதம் இரு கம்பிகளால் இசைக்கப்படுகிறது. ஒன்று தொண்டு. மற்றொன்று அன்பு. தொண்டு உலகத்தைக் களிக்கச்செய்கிறது. அன்பு மனத்தைக் களிக்கச்செய்கிறது.\nவாழ்க்கை என்பது கணிதப்புத்தகமல்ல. விசித்திரமான நாவல்..\nவேற்றுமொழி நாவல் என்ற எண்ணமே ஏற்படாத அளவுக்கு இதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்குத்தான் தமிழ் உலகம் தன் நன்றியைச்சமர்ப்பிக்கவேண்டும்.\nஇன்னும் நிறைய காண்டேகர் படிக்கவேண்டும்...\nஎன் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது.\nஇதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான்.\nஅன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம்.\nகதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம்.\nஇந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார்.\nஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க இதைப் படிச்சுப்பாருங்க ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே\nஇதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார்.\nஇவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ\nசுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது.\nஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சமூகப் பிரசங்களில் காலம் கழிப்பவர். குடும்பத்தைப்பற்றி சிறிதும் நினைப்பதில்லை. மனைவியை இழந்தவர். மீரா, பாலு என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. ஆனந்தனும் முத்தண்ணாவும் தங்களது தாயுடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். முழுக்குடும்பமும் ஆனந்தனின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.\nஆனந்தன் ஒரு வேலையாக பயணிகள் படகில் செல்லும்போது, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயலும் உஷாவைக்காப்பாற்றுகிறான். அவளுடன் பேசி தன் வீட்டுக்குக்கூட்டி வருகிறான். உஷா சிறுவயதிலேயே பெற்றோரையும் , திருமணமானவுடனே கணவனையும் இழந்து, மைத்துனரால் பாலியல் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை முடிவெடுத்தவள். அன்றிலிருந்து ஆனந்தனை தெய்வமாகவே வழிபட ஆரம்பித்துவிடுகிறாள். உள்ளத்துக்குள் உண்மையான காதலும் துளிர்க்கிறது.\nஆனால், ஆனந்தனுக்கு, முத்தண்ணா தான் பிரசங்கம் செய்யுமி���ங்களில் பார்த்த புத்திசாலிப்பெண் மாணிக்கத்தை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அது ஆனந்தனின் சம்மதத்துடன் நடந்தும் விடுகிறது. ஆனந்தன் ரசனை மிக்கவன். மாணிக்கமோ நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பானவள். பிரசங்கி, அதிகம் படித்த மமதை கொண்டவள். அவள் ஆனந்தனை இம்மியளவும் மதிக்காமல், அவனது ரசனையான அணுகுமுறைகளை, தன் உணர்வால் பார்க்காமல், அறிவால் பார்த்து முட்டாள்தனமென்று சொல்லி அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். உஷாவின் இருப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி அவளை அவமானப்படுத்துகிறாள். ஆதலால், உஷா ஒரு மகளிர் விடுதியில் போய் தங்கிக்கொள்கிறாள்.\nஇந்நிலையில், ஆண் வர்க்கமே தனக்கு அடிமை என்று தன் அழகில் பெருமை கொண்ட சஞ்சலா என்ற நடிகையை இன்ஷூரன்ஸ் பாலிஸி விஷயமாக ஆனந்தன் சந்திக்கிறான். அவனது அலட்சியம் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவனை வசியம் செய்ய தன்னாலான எல்லா முயற்சிகளும் எடுத்து மயக்கிவிடுகிறாள்.\nமாணிக்கத்துக்கு ஒரு செல்வந்தரான, படித்த நண்பன் தனஞ்செயன். அவனும் சேர்ந்துகொண்டு ஆனந்தனின் குடும்பத்தையே அவமதிக்கிறார்கள். இதை முத்தண்ணா மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அதே தனஞ்செயன் சஞ்சலாவின் வீட்டுக்குள்ளும் தன் செல்வத்தை வைத்து நுழைந்து, ஆனந்தனை சஞ்சலாவை வைத்து கேவலப்படுத்துகிறான்.\nஇந்நிலையில், சஞ்சலாவே கதி என்று ஆனந்தன் மதுவின் பிடியில் மயங்கிக்கிடக்க, இதை அறிந்த உஷா, அவனை சஞ்சலாவின் வீட்டிலிருந்து வெளியில் கொண்டுவந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறாள். ஆனந்தன் ஒரு குடிசைப்பகுதி மக்களுக்கு உதவும் வக்கீலாக உருவெடுக்கிறான். இருவரும் அதே குடிசைப்பகுதியில் புதிய வாழ்க்கை வாழத்துவங்குகிறார்கள். என்றாவது மாணிக்கத்துக்கு ஆனந்தனை தாரை வார்க்க வேண்டியிருக்கும் என்று உஷா பயந்துகொண்டே இருக்கிறாள். இந்நிலையில் ஒருநாள் மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.\nஅதில் தனஞ்செயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமடைந்துவிட்டதாகவும், இப்போதுதான் ஆனந்தன், உஷாவின் நற்பண்புகள் தெரியவந்ததாகவும், சுகம் என்பது அறிவில் இல்லை என்பதைப்புரிந்துகொண்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ்வதே நியாயம் என்றும், தனக்குப்பிறக்கும் குழந்தைக்கு ஆனந்தன் அல்லது உஷா என்றே ���ெயர் வைக்கப்போவதாகவும் எழுதியிருக்கிறது என்று முடிகிறது நாவல்.\nஇந்தக்கதையில் பல்வேறு யுக்திகளை மிகவும் அற்புதமாகக்கையாண்டிருக்கிறார் காண்டேகர். அவை..... .\nலவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்..\nகண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான்.\nபதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக்\nகொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன்.\nஇத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.\nநாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாம். எனக்குத்தோன்றிய சிலவற்றை (ஈரோட்டில் பகிர நினைத்தவை) இங்கு பகிர்கிறேன்.\n1. பதிவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுப்பதில்லை (வாங்குவதில்லை) என உறுதி எடுப்பது...அதை செயல்படுத்துவது\n2. பதிவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் விவசாயத்துக்கு தன் பங்களிப்பை அளிப்பது. (அதற்கான திட்டம் தயாராக உள்ளது)\n3. அந்தந்தப்பகுதி பள்ளி , கல்லூரி இளைஞர்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்த கூட்டுப்பயிற்சிகள் அளிப்பது.\n4 பதிவர் சமூகம் மூலம் ஒரு சிறு காட்டையே உருவாக்குவது ( இது சாத்தியம் )\n5. நுகர்வோர் விழிப்புணர்வை நாம் இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஏற்படுத்துவது. (குறைந்தபட்சம் MRP க்கு மேல் விற்கும் பொருட்களை புறக்கணிப்பது அல்லது போராடி நியாய விலைக்கு வாங்குவது)\n6. நம் பகுதி இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதிகப்படுத்துவது.\n7. கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை - ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து மின்னஞ்சல் மூலம் - அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது.\n8. இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைப்பயிற்சிகள் அளித்து அவர்களின் சுயஒழுக்கத்தை மேம்படுத்துவது.\n9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )\n10. இது சாத்தியமா என்று தெரியவில்லை...கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்.....பதிவர்கள் பொது இடங்களில் புகைப்பதை நிறுத்துவது.\nஇவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்தினால்கூட...மீதமுள்ளவை தானே சாத்தியமாகும் காலம் சீக்கிரம் வந்துவிடும். பின்னர்தான் என் 11 வது விஷயமான மிகப்பெரிய திட்டத்தைக் கூற முடியும்.\nஇது முதலில் படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவோ, லூசுத்தனமாகவோ இருந்தால்....மன்னிக்கவும்\nநமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடிக்கு இன்று திருமணம்...\nஅவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று\nஇன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு\nநான் ஊற்ற நினைத்த நல்நீர்\nஎன்று அம்மா அலற, அது\nஅவள் எச்சில் படாத இடமிருந்தால்\nஅன்பான ஒரு எச்சில் முத்தம் \nஇந்தமாதிரி மேட்டருக்குத்தான் இவன் லாயக்குன்னு ..டேக்கின அன்னத்துக்கு.... நற...நற...நன்றியுடன்\nஎடுத்துவிட்டேன்...ஆம்...18ம் பக்கம்..4வது வரி இருக்கிறது... (எப்புடி\nபுத்தகம் : ஒரு தமிழ்ப்பாமரனின் பயணம் - மு.தனராசு\n\"நான் தலையை மட்டும் ஆட்டினேன். நான் சந்தேகப்...\"\nசுஃபி ஞானிகளைப்பற்றிய டிஸ்கவரி தொகுப்பு\nஇரவு 8 மணி....15 நிமிடங்கள் 20 வினாடிகள்\nஇரவு 8 மணி ....17 நிமிடங்கள் 10 வினாடிகள்\nஸ்வாமி ஓம்காரின் பதிவை அப்துல்லா பதிவு வழியே சென்று படித்துவிட்டு..\n வேலையில்லாம இருக்கேன்னு யாரோ அன்னத்திடம் சொல்லியிருக்காங்க\nஅது சம்பந்தப்பட்ட ஆவணங்களை (எவ்வளவு செலவானாலும் ) வாங்குவேன்\nமனிதர்களின் தட்டிக்கேட்கும் மனோபாவத்தை அதிகரிப்பேன்\nஎல்லாம் 4 வருஷம் வாழ்ந்து பாத்தாச்சு..\nகொஞ்சம் இங்க இருந்து பாத்துக்க.. நான் வெளில போய்ட்டு வரேன்..\nஇதுக்கு என்ன பதில் எழுதலாம்\nசொன்னது முற்றிலும் தவறே என்று\nதலையாரி வீட்டில் ஒளிந்த கதையா'\n(இப்ப இருக்குற ' ட்ரெண்ட' பாத்துட்டு எண்ணத்தில் தோன்றியது \nநாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்��ள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்\nஇது ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும் என்று நினைத்தபோது வந்த வார்த்தைகள்தான் இவை\nதிரு. செந்தில்நாதனை காப்பாற்ற தோள்கொடுத்த கூட்டம்தான் நாம்\nபதிவர் பட்டறைகளை நடத்திய கூட்டம்தான் நாம்\nசிறுகதைப்போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள்தான் நாம்\n குறைவில்லாமல் நடத்திக்(கொண்டு) காட்டியவர்கள்தான் நாம்\nஎத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்\nஎத்தனையோ திரைப்படங்களின் இலவசக் காட்சி வழங்கிகள் நாம்\nபிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்\nநமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை\nநாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது\nமீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் \nகூடி மழை பொழியும் மேகங்கள்\nவகை அன்பு, கவிதை, தத்துவம் மாதிரி\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 5\nநாடகத்தின் முந்தைய பாகங்கள் 1, 2, 3, 4....\nஇளவரசி என்ன யோசனை சொல்லவேண்டும் தந்தையே\n உன் லேப்டாப் சரியாகிவிட்டதா..அந்த அடிமை வந்தானா\nஇளவரசி வந்தார்..நன்றாக லேப்டாப்பை ரிப்பேர் செய்தார் (மனதுக்குள்)(என் மனத்தைத்தான் கெடுத்துவிட்டுப்போய்விட்டார்)\nஇளவரசி அது கிடக்கட்டும். என்னவோ யோசனை என்று அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே அது என்ன\n உன் தந்தை தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்.\nமன்னர் இவளுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் என்னை ஓட்டுவதில்தான் இன்பம் அது ஒன்றுமில்லை மகளே நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்று யோசித்தேன். அதனைச்செயல்படுத்த தகுந்த ஆள் இல்லை..அதான்..\nஇளவரசி நீங்கள் எப்போதுமே இப்படித்தான் அப்பா கையிலேயே ஆளை வைத்துக்கொண்டு ஊரெங்கும் அலைவீர்கள்\n அவளுக்கு உணவு உண்ணத்தான் தெரியுமே அன்றி உற்பத்தி பற்றிய யோசனைகள் எதுவும் தெரியாது\n நான் சொல்லவந்தது வேறொரு ஆளைப்பற்றி\nஇளவரசி நீங்கள் தண்டனை கொடுத்து என் லேப்டாப்பை சரி செய்ய வந்தாரே திரு.புவன் அவர்கள் -அவர்தான்\n அரசுக்கு வருமானவரி கட்டாமல், என்னைத்திட்டிக்கொண்டே சென்றானே அவனா\nஇளவரசி அவர் பக்க நியாயத்தை நீங��கள் யோசிக்கவே இல்லை \n அவன் திமிர் பிடித்தவன். அவனை என் பக்கத்தில் வைத்துக்கொண்டால், நாட்டில் ஒரு புரட்சியையே கிளப்பிவிடுவான்.\n மொபைல் மணிவாசகம் போன்ற மொக்கைகளைத்தான் தம் அருகில் வைத்துக்கொள்வார் நமது அரசர் அவனைப்போன்ற நல்லவர்களை வைத்துக்கொள்வாரா அவனை வைத்து பின்னர் நாடு விளங்கிவிட்டால் என்னாவது\nமன்னர் போதும்.எப்போதுபார்த்தாலும் என்னை கிண்டல் செய்துகொண்டே இருக்காதே அவன் நல்லவன் என்று உனக்கெப்படித் தெரியும்.\nமகாராணி என் மகள் ஆட்களின் தரம் அறிவதில் வல்லவள் சைக்காலஜி படித்திருக்கிறாள். அவள் சொன்னால் கண்டிப்பாக ச்சரியாகத்தான் இருக்கும்.\n அவன் எப்படி என் பிரச்சனைக்கு உதவுவான் என்று சொல்லமுடியுமா\nஇளவரசி அவரையே அழைத்துப் பேசுங்களேன்.\n நாளைக்காலை அரசவை கொலுமண்டபத்துக்கு அவனை அழைத்து வரும்படி எல்லா காவலர்களுக்கும் எஸ் எம் எஸ் செய்துவிடு ஆனால் அவனை நான் மன்னிப்பதாக இல்லை ஆனால் அவனை நான் மன்னிப்பதாக இல்லை \nபுவன் : வணக்கம் ..சொல்லுங்கள் இதற்குமுன் இரண்டு மிஸ்டுகால் விட்டதும் நீங்களதானா\nஇளவரசி ஆம். நான் தான் \nபுவன் எனக்கு உங்கள் எண் என்று தெரியாது. மேலும் இளவரசியே ஆனாலும் பெண்கள் மிஸ்டு கால் விடுவதை நிறுத்தமாட்டீர்கள் போல\n என் தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டேன்.\n அவர் நம் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டாரா\n நான் சொன்னது நீங்கள் நாட்டை வளப்படுத்த சொல்லப்போகும் யோசனைகளுக்கு \nஇளவரசி நாளைக்காலை ஷார்ப்பாக 9 மணிக்கு அரண்மனை கொலுமண்டபத்தில் உங்கள் யோசனைகள் அடங்கிய ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுடன் போங்கள் வெற்றி நிச்சயம்.\n தங்கள் உதவிக்கு இந்த நாடே நன்றி சொல்லும்\nஇளவரசி தங்கள் உதவிக்குத்தான் நாடு நன்றிசொல்லும்.\nபுவன் சரி..சரி..வேலையைப்பார்க்கிறேன். பிறகு பேசலாம்\n(கடைசி பாகத்தை நோக்கிய பாய்ச்சலில்....)\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 4\nடெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..\n யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும் என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும். என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும். எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்\nபுவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்\nஇளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம்.\nபுவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது\nஇளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்டேன்.\nபுவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.\nஇளவரசி நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் உங்கள் மொபைல் நம்பரைக்கொடுங்கள்\nபுவன் இதோ என் ஸ்மார்ட் கார்ட் க்ளோனையே வைத்துக்கொள்ளுங்கள்\nமன்னர் : மகாராணி லினக்ஸி...பக்கத்து நாட்டில் சென்று சிகையலங்காரம்செய்துகொண்டு வந்தாயே\nமகாராணி ஆமாம். மன்னா..இப்போது நான் செய்துகொண்டுள்ள சிகையலங்காரத்தின் சிறப்பு என்னவென்றால், தலைக்கு மேல் இருபுறமும்\nஆண்டெனா வைத்துள்ளார்கள். வேண்டுமென்றால் நீட்டிவிட்டுக் கொண்டால்...காதுக்குள்..அனைத்து சேனல்களும் கேட்கும். ஏதாவது\nவேலைசெய்துகொண்டே இருப்பதால், சில நேரங்களில் மெகா சீரியல் பார்க்கமுடிவதில்லை. இது இருந்தால் அந்த நேரத்துக்கு காதில்\nமன்னர் ஆஹா..என்ன ஒரு யோசனை இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று அந்த நாட்டினர் பிழைக்கின்றன்ரா\nமகாராணி இங்குமட்டும் என்ன வாழ்கிறதாம்...சோற்றுக்கு வழியில்லாமல். ..செல்போன், எல்சிடி என்று செய்து தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள் \nமன்னர் நான் என்னடீ செய்வேன் என்னை எல்லோரும் டெக்னாலஜி பென்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன் என்று கூப்பிடுகிறார்களே என்று மயங்கி...எல்லா இடங்களிலும் தொழில்நுட்பத்தை வளர்த்தேன். அது வந்து இப்படி நிற்கிறது. இன்று காலையில் அரிசிச்சோறு இல்லாமல் நானே திண்டாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளேன்.\nமகாராணி ஆமாம்..ஆமாம் எல்லாத்தவறையும் செய்துவிட்டு பின்னர் யோசிப்பதுதான் உங்கள் வழக்கம்\nமன்னர் நீ சொல்வது மிகச்சரி உன்னைக்கூட ஏண்டா மணந்தோம் என்று இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.\nமகாராணி ம்..க்கூம்..இந்த கிண்டலுக்கொன்றும் குறைச்சலில்லை. நம் மகளுக்கு திருமணவயதாகிவிட்டதே\n , அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறியாளரான பில்கேட்ஸின் தலைமுறையில் ஒரு பையனைப்பார்க்கச்சொல்லியிருக்கிறேன். மேலும் உலகமகா தொழில்நுட்பம் வளர்க்கும் மன்னர்களின் மகன்களுக்கும் சொல்லியிருக்கிறேன். எவனாவது ஒருவன் சிக்கிவிடுவான். ஒரே அமுக்கு \nமகாராணி நம் மகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை ஆனால் நம் நாட்டைப்பற்றிதான் குறைசொல்லிவிட்டு மாப்பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.அந்த அளவுக்கு அல்லோகலப் படுத்திவைத்திருக்கிறீர்கள்\nமன்னர் சரி கோவித்துக்கொள்ளாதே லினக்ஸி இப்போது என் தலையில் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதற்கு யார் தீர்வு சொல்வார்களென்றே தெரியவில்லை\nமகாராணி அப்படி என்ன பிரச்னை நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா ரோபோட்டுகள் சம்பளம் கேட்கின்றனவா இணையத்தில் உங்கள் வெப்சைட்டை பார்க்க முடியவில்லையா என்ன பிரச்னை \n நான் வளர்த்த டெக்னாலஜிதான் இப்போது பிரச்னை அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன் அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன் இப்போதுதான் உணவு எனும் அத்தியாவசியத்தேவைக்காக நம்மையே அடகு வைக்கவேண்டியிருக்குமோ என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல வேண்டிய விவசாய நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் இஷ்டம்போல கொன்றும், நாடுகடத்தியும் சுத்தாமாக அப்படிப்பட்ட மனிதர்களே இல்லாமல் செய்துவிட்டேன். இப்போது இடிக்கிறது. இதை வெளியிலும் சொல்லமுடியவில்லை\nமகாராணி சரி..சரி..இப்போது வருந்தி என்ன பிரயோஜனம் எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள் எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்ட�� நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள் அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்.. மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்.. யோசித்துப்பாருங்கள் ஒரு சாதாரண சிம் கார்டைக்கூட சாம்பாரில் கொதிக்கவைத்து சாப்பிட முடியாது.\n இப்போது எத்தனை கோடி கொடுத்தாவது உணவு உற்பத்தியை தொடங்க எண்ணுகிறேன் . யோசனை சொல்லத்தான் யாருமில்லை\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3\nகாட்சி 5 - அரண்மனை அந்தப்புரம்\n( புவன், இளவ்ரசி விண்டோ மகாலெஷ்மி)\nபுவன் : நான் தான் புவன் தங்கள் லேப்டாப் வேலை செய்யவில்லையென்று வரச்சொல்லியிருக்கிறார்கள்.\nஇளவரசி : ஓ..நீங்களா வாருங்கள் (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம் (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம். கண்களில்தான் என்ன ஒரு ஒளி..நிச்சயம் இவன் ஒரு பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். நான் இணையத்தில் பார்த்த சிறந்த ஆண்களைவிட நன்றாக இருக்கிறானே\nஇளவரசி (சிந்தனை கலைந்து) ஆ..என்ன\nபுவன் இல்லை..லேப்டாப் எங்கே ..என்ன பிரச்னை என்று கேட்டேன்.\nஇளவரசி ஓ....இதோ உள்ளே இருக்கிறது எடுத்துவருகிறேன். வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படியே நின்றுவிட்டது.\n(இளவரசி லேப்டாப்பை கொண்டுவருகிறாள். புவன் அதைப்பார்க்கிறான்)\nஇளவரசி : ஆமாம்.. நீங்கள் தண்டனையில் இங்கு வேலை பார்ப்பதாக தந்தையாரும், மந்திரியும் பேசிக்கொண்டிருந்தார்களே..\nபுவன் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை தங்கள் தந்தை செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டேன் அவ்வளவுதான்.\nஇளவரசி என் தந்தையைப்பற்றி என்னிடமே குறை கூறுகிறீர்களா அவர் என்ன குற்றம் செய்தார்\nபுவன் நீங்கள் கோபித்துக்கொள்கிறீர்கள். வேண்டாம் விட்டுவிடுங்கள்.\nபுவன் தங்கள் தந்தையின் தவறான கொள்கைகளால், நாட்டில் விவசாயமே கிட்டத்தட்ட இல்லை நீர் விலைகொடுத்து வாங்குகிறோம். உணவுப்பொருட்களின் விலையோ பல ஆயிரங்களில் உள்ளது.\nஇளவரசி மின்னணு சாதனங்களும், வாகனங்களும்தான் மிகவும் விலை மலிவாகக்கிடைக்கிறதே சென்ற ஆண்டுகூட விமானத்தின் விலையை சாமனியர்களும் வாங்கும் வண்ணம் 1லட்ச ரூபாய்க்குக் கொண்டு வந்து விட்டார் என் தந்தையார்.\n தெரியாமல் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை நீங்கள் கூறும் சாதனங்களையும், வாகனங்களையும் சமையல் செய்து உண்ணமுடியாது அல்லவா\nஇளவரசி புரிகிறது. உங்களைச் சீண்டிப்பார்த்தேன். என் தந்தையின் இந்த முடிவுகளில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்..ஆமாம்.இதில் உங்கள் குற்றம் எங்கே வருகிறது\nபுவன் அதான்... சொல்லவந்தேன். உணவுப்பொருட்களை வாங்கவே முடியாமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், வருமான வரியை 80 சதவீதமாக்கி வாழவே வழியில்லாமல் செய்துவிட்டார். என்னால் கிடைக்கும் வருவாயில் என் வயதான பெற்றோருடன் வாழமுடியவில்லை. ஆகவே வருமான வரி கட்டமுடியாது என்றேன்.\n உங்கள் சிரமம் எனக்குப்புரிகிறது. ஆனால் நாடே இந்த நிலையில்தானே உள்ளது.\nபுவன் அதற்குத்தான் ஒரு யோசனை சொல்ல வந்தேன். அதற்குள் என்னை பேசவிடாமல் செய்து இந்த தண்டனை கொடுத்துவிட்டார்.\nஇளவரசி இதை ஏன் தண்டனை என்று நினைக்கிறீர்கள். என்னைச்சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்களேன். உங்கள் பிரச்னைகளை தந்தையாரிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி உங்களை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன்.\n நீங்கள் இவ்வளவு நல்லவராக இருப்பீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை இளவரசி\nஇளவரசி நீங்களும் ஒரு நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருக்கிறீர்களே அதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது..ஆமாம்...நம்நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்\n இப்போதே தரிசு நில மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கி விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும். மீண்டும் மரங்களைக்கொண்டுவர நாட்டுக்கு ஒரு காடு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயப்படிப்புகளுக்கு அரசு உதவித்தொகை தரவேண்டும். நீர் ஆதாரங்களைப்பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவற்றைச்செய்தால் கண்டிப்பாக மீண்டும் நம் இயற்கை வளங்களை நாம் அடையலாம்.\nஇளவரசி ஓ..நல்ல யோசனையாக இருக்கிறதே.. நானும் இன்று அதுபற்றிய தகவல்களைத்தான் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த லேப்டாப் மூச்சை விட்டுவிட்டது.\nபுவன் அது மூச்சுவிட்டதும் நல்லதற்குத்தான். இல்லையென்றால் உங்களை நான் சந்தித்திருக்க முடியாது.\nஇளவரசி அதைத்தான் நானும் சொன்னேன்.\nபுவன் இதோ உங்கள் லேப்டாப் தயாராகிவிட்டது.\nஇளவரசி பரவாயில்லை. நல்ல அருமையான கணிப்பொறி வல்லுநர்தான் நீங்கள்..\nபுவன் உங்கள் முன்னால் இதெல்லாம் சாதாரணம் இளவரசி\n���ளவரசி அது என்ன இளவரசி பெயர்சொல்லித்தான் கூப்பிடுங்களேன்...விண்டோ மகாலெஷ்மி என்று அழகாக\nஇளவரசி ஆனால் நீங்கள் என் இதயத்தில் குடியிருக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆகவே இனி சாதாரணன் என்று சொல்லாதீர்கள்.\n:) (இதே கொலைவெறியுடன் ,தொடரும்)\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2\n( மன்னரின் மனைவி லினக்சி, மகள் விண்டோ மகாலெட்சுமி, தோழி ஐபாட் அம்புஜம்)\nமகாராணி : மகளே விண்டோ மகாலெட்சுமி எப்போது பார்த்தாலும் கணிப்பொறி முன்னாலேயே அமர்ந்திருக்கிறாயே.. எப்போது பார்த்தாலும் கணிப்பொறி முன்னாலேயே அமர்ந்திருக்கிறாயே..\nமகள் விண்டோ மகாலெட்சுமி : அம்மா நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nமகாராணி அப்படி எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்\nஇளவரசி : அப்போது பல விஷயங்கள் மிகவும் அதிகமாகக்கிடைத்திருக்கின்றன அன்னையே\nஇளவரசி இப்போது நமது அருங்காட்சியகத்தில் உள்ளனவே மரங்கள் என்பவை அவை அதிகமாக இருந்திருக்கின்றன. அடுத்து நீர் அவை அதிகமாக இருந்திருக்கின்றன. அடுத்து நீர் நாம் கூட சென்ற ஆண்டு அண்டை நாட்டிடம் போரிட்டு வென்றோமே\nமகாராணி ஆம்..ஆம். ஆனால் அதில் நாம் போரிட்டது ஒரு அண்டா குடிநீருக்காக..அவர்கள் பதுக்கிவைத்திருந்து ஏய்த்துவிட்டார்கள். போரின் முடிவில் ஒரு குடம்தான் கிடைத்தது.அதிலும் அரைக்குடம் தண்ணீர்தான் இருந்தது.\nஇளவரசி ஆம்..அம்மா..அந்த நீர் அதிகமாக இருந்திருக்கிறது. மேலும் விளைநிலங்கள் எனப்படும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கிறது. அவை அனைத்தும் பசுமையாக இருந்திருக்கிறது.\nமகாராணி : ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் நம் மூதாதையர் செய்த பெருந்தவறுகளினால், உலகமே பாலையாகிவிட்டதே என்ன ஒன்று....நாம் டெக்னாலஜியை வைத்து பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறோம்.\n ஆம்...பிலிம் என்றதும் நினைவுக்கு வருகிறது.அந்தக்காலத்தில் மக்கள் தொலைக்காட்சி என்ற பெட்டியிலேயே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள்.\nதோழி அது எப்படி ஒரு பெட்டியில் வாழ்க்கையை ஓட்டியிருக்கமுடியும்..\nஇளவரசி வாடீ ஐபாட் அம்புஜம் எப்படி இருக்கிறாய் எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது உனது ரோபா மேனேஜ்மெண்ட் வாழ்க்கை\nதோழி நாளொரு டேட்டா லாஸும், பொழுதொரு ப்ரோக்ராம் எரருமாக அமோகமாகப்போய்க்கொண்டிருக்கிறது இளவரசி ஆமாம்...ஏதோ பெட்டியைப்பற்றி சொன்னீர்களே\nஇளவரசி நமது மூதாதையர் வாழ்வின் பெரும்பகுதியை தொலைக்காட்சி எனும் பெட்டியைப் பார்ப்பதிலேயே கழித்திருக்கிறார்கள். அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.\n இப்போதுதான் அது உருமாறி...டிஜிட்டல் டிவியாகி விபாட் என கையடக்கமாக வந்துவிட்டதே என் அன்னையார் கூட பல நூறாண்டுகளாக அதில் வந்துகொண்டிருக்கும் ஒரு மெகா சீரியலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\n நம் மூதாதையர் விட்டுச்சென்ற ஒரே விஷயம் மெகா சீரியல்தான் என் அன்னையும் ஒரு மெகாசீரியல் பிரியைதான். இரவு 9 மணிக்கு அவர் யாரிடமும் பேச மாட்டார். அவருண்டு அவர் வி பாட் உண்டென்று இருந்துவிடுவார்.\n நீங்கள் பிறப்பதற்கு முன்னால் வந்த ஒரு மெகா சீரியலின் கதையை தெரிந்துகொள்கிறீர்கள் \nமகாராணி என்ன இப்படி கேட்டுவிட்டாய் என் அன்னையார் நான் வளரும்போது அமுதுடன் சேர்த்து மெகா சீரியலின் கதையையும் சேர்த்து ஊட்டிவிட்டார். நான் உன் தோழிக்கு சிறுவயது முதலே கதை சொல்ல முற்படும்போதெல்லாம் ஓடிவிடுகிறாள்.\nஇளவரசி அதில்லை ஐபாட் அம்புஜம் இந்த வகை சீரியல்களை எந்த நூற்றாண்டில் பார்த்தாலும் கதை சுலபமாகப்புரிந்துவிடும். இதை ஏதோ இதிகாச புராணங்களைக்கற்றுக்கொள்வதுபோல் பார்க்கவைப்பது என்னால் சகிக்கமுடியவில்லை.\nமகாராணி சரி சரி என்னை கிண்டல் செய்யாதீர்கள்...இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த மெகா சீரியல் முடிந்துவிடுமே என்று கவலையாக நான் இருக்கிறேன். சரி விண்டோ மகாலெஷ்மி உனக்கு உன் தோழி கிடைத்துவிட்டாள் நான் கிளம்பட்டுமா நமது அரண்மனைப் பைலட்டை வரச்சொல்லியிருந்தேன். விமானத்தில் பக்கத்து நாடு வரை சென்று சிகையலங்காரம் செய்துகொள்ளவேண்டும். சீரியல் மிச்சத்தை விமானத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொள்கிறேன்.\nதோழி நம் நாட்டில் இப்போது அடுத்ததாக ஒரு செயற்கைக்கோள் விடப்போகிறார்கள் தெரியுமா\nதோழி நாட்டில் வேலைக்கார ரோபாட்டுகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மேலும் அவை மனிதர்களிடமிருந்து வேலை ஏய்ப்பதையும் கற்றுக்கொண்டுவிட்டன. சென்ற வாரம்கூட இரண்டு ரோபாட்டுகள் வேலயிலிருந்து காணாமல் போய்விட்டன. இரண்டு மணிநேரம் கழித்து வந்திருக்கின்றன. எங்கே சென்றீர்கள் என்று கேட்டா���ும் திமிராக பதில் சொல்கின்றனவாம்.\nஇளவரசி மனிதர்கள் போலவே இயந்திர மனிதர்களை உருவாக்குகிறேன் என்று உங்கள் பொறியாளர்கள் கூறிக்கொண்டிருந்தது உண்மையாகிவிட்டது. ஹாஹா....(சிரிப்பு) ஆக..அவற்றைக்கண்காணிக்க செயற்கைக்கோள் அனுப்புகிறார்கள் என்று சொல்\nஇளவரசி இதென்ன பிரமாதம்..உன்னிடம் பேசிக்கொண்டே என் லேப்டாப்பில் , இன்றைய செய்திகளில் தேடினேன். கிடைத்துவிட்டது.\nதோழி டெக்னாலஜி குலோத்துங்கனின் மகளா \n என் அன்னைக்கு மெகா சீரியல்போல், எனக்கு இணையம்.. இது மட்டும் இருந்தால் எனக்கு உணவே தேவையில்லை\nதோழி பார்த்து...உங்களை மணக்கப்போகும் இளவரசர் இணையம் வழி வந்து இதயத்தில் அமர்ந்துவிடப்போகிறார்.\nஇளவரசி : ச்சீ போடி..எப்போதும் ஏதாவது கிண்டல் செய்துகொண்டு...இதோபார் எவ்வளவு விதமான வரலாற்றுத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என் மடிக்கணிணியில்...\n எவ்வளவு அபாரமான தகவலக்ள்....அய்யஹோ...என்னது இது எல்லாம் அப்படியே நிற்கிறதே. எதை க்ளிக் செய்தாலும் ஒன்றும் நிகழவில்லையே எல்லாம் அப்படியே நிற்கிறதே. எதை க்ளிக் செய்தாலும் ஒன்றும் நிகழவில்லையே லேப்டாப் பழுதாகிவிட்டதே... என்ன செய்வேன்..\nகாட்சி 4— அரண்மனை வளாகம்\n( மன்னர் , மந்திரி, இளவரசி ,அரண்மனை சமையல்காரர் பாஸ்ட் புட் பரமன்)\n அரண்மனை உபயோகத்திற்கென்று கொஞ்சம் பொன்னி அரிசி கேட்டேன். எகத்தாளமாகப்பேசுகிறார்கள்.\n சென்ற ஆண்டு இறக்குமதி செய்த அரிசி என்னாயிற்று\nமன்னர் நாந்தான் கொஞ்சம் கூட சிக்கனமில்லாமல்...எச்சில் கையாலேயே பலமுறை காக்காய் ஓட்டிவிட்டேன். அதிலேயே பல கிலோ அரிசி போய்விட்டது.\n செவ்வாய்க்கிரகத்திலிருந்தாவது அரிசியை வரவழைத்துவிடுவோம். ஆமாம்...கேட்பதற்காக கோபித்துக்கொள்ளக்கூடாது அரசவையில் சொன்னீர்களே அதுபோல் நீங்களும் ஏன் பீஸா ,பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.\nமன்னர் அதை ஏன் கேட்கிறீர் நானும் அவற்றை அள்ளி அடித்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால் ஏதோ ஒபிசிட்டியாம் அது வந்துவிட்டதாம்.அரண்மனை பிரதான மருத்துவர்தான் பொன்னி அரிசிச்சோறு சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.\n நான் என்ன கதையா சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வந்த நோயைப்பற்றி கவலையோடு கூறிக்கொண்டிருக்கிறேன். கதை கேட்பதுபோல் மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறீர் \n பொன்னி அரிசியை எப்படி ,,,எந்த நாட்டிலிருந்து தருவிப்பது என்பது பற்றி யோசித்துக்கொண்டிடிருக்கிறேன்.\nமன்னர் நீர் யோசிக்கவே வாய்ப்பில்லையே\n சிறிது நேரத்துக்குமுன் தான் ரோபோ என்றெல்லாம் கூறினீர்கள்\nமன்னர் அது ஒரு ஃப்ளோவில் கூறிவிட்டேன்...\n அரிசியின் ஆதாரமான நெல்லாவது அண்டை நாடுகளில் கிடைக்கிறதா என்று பாருமய்யா\nமந்திரி ஒரே ஒரு நாட்டில் மட்டும் கிடைக்கிறது மன்னா.. அது அக்ரிபுரி என்ற நாடு. அது அக்ரிபுரி என்ற நாடு. என்ன ஒரு கொடுமையென்றால் அவர்கள் நெல்லாக யாருக்கும் தரமாட்டார்கள். ஏனெனில் நெல்லாகக்கொடுத்தால் நாம் அதை பயிரிட்டு விடுவோம் என்று அரிசியாக்கிதான் அண்டை நாடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள்.\nமன்னர் அப்போது அவர்களிடம் அரிசியை வாங்கிவிட வேண்டியதுதானே\nமந்திரி அதில்தான் மன்னா சிக்கலே இருக்கிறது அந்த நாட்டு மன்னன் விவசாய வேந்தனுக்கு தங்கள் மீது அடங்காத கோபம்.. அந்த நாட்டு மன்னன் விவசாய வேந்தனுக்கு தங்கள் மீது அடங்காத கோபம்.. அதனால் எந்த உணவுப்பொருளும் நம் நாட்டுக்கு மட்டும் தரக்கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறான்.\nமந்திரி அதையும் கேட்டேன் மன்னாஅந்த மன்னனைப்போல் நாம் விவசாயத்தில் நாட்டம் கொள்ளாமல் டெக்னாலஜியை மட்டுமே வளர்த்து நாட்டின் அடிப்படைத்தேவைகளில் கோட்டை விட்டுவிட்டோமாம்\nமன்னர் : நான் என்னத்த்ய்யா கண்டேன்.. தொழில்நுட்ப உற்பத்தியைப்பெருக்கினால் நாட்டின் பொருளாதாரம் வளரும்..\nஅதன் மூலம் மக்கள் எந்தப்பொருளை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்தேன். அது ஒரு குற்றமா\nமந்திரி நான் அப்படிக்கூறவில்லை மன்னா ஆனால் நாம் பாட்டுக்கும் கணிப்பொறி, செல்போன், டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் செய்யும் தொழி்ற்சாலைகளை விளைநிலங்களில் கட்டித்தள்ளினோம். அப்போதே நாட்டு விவசாய வல்லுநர்களும், அறிஞர்களும் தடுத்தார்கள். விமர்சித்தார்கள். ஆனால் நீங்கள்தான் அவர்கள் எல்லோருக்கும் விதவிதமாக தண்டனை கொடுத்தீர்கள்.\nமன்னர் சரி..சரி..அவையெல்லாம் நடந்து முடிந்த கதை பேசிக்கொண்டே உணவு உண்ணும் பகுதிக்கு வந்துவிட்டோம். நான் சாப்பிடப்போகிறேன். நீர்\nமந்திரி நீங்கள் சொன்னால் மறுக்கவா முடியும் \nமன்னர் ம்.க்கும்.. அரண்மனை உணவில் அவதி அவதியாய்க் கைவைத்துவிட்டு அரசர் கம்ப்பெல் செய்தார் என்று ஊருக்குள் சென்று சொல்லத்தான் போகிறீர். வந்து தொலையும்..சாப்பிடலாம்.\nமந்திரி ஹி..ஹி...நீங்கள்தான் மக்கள் மனமறிந்த மன்னர் \nமன்னர் சரி ..சரி..இதை அரசவையில் சொல்லும்..இங்கே தனியறையில் சொல்லி என்ன பிரயோஜனம். .யாரங்கே எவ்வளவு டெக்னாலஜி இருந்தாலும்...இந்த யாரங்கே வை மட்டும் விடமுடியவில்லையே\nதலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமன் :\n உள்ளே இன்று வந்த உணவுப்பெட்டிகளை ப்ரிட்ஜில் வைத்த்துக்கொண்டிருந்தேன்.\nமன்னர் :ஓ..புதிய தலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமனா.. அது சரி இப்போது, எனக்கு என்ன உணவு இருக்கிறது\nபரமன் : எல்லாவிதமான பாஸ்ட்புட் ஐட்டங்களும் உள்ளது மன்னா\nமன்னர் : அதைவிட்டால் வேறு எதுவுமே இல்லையா\n அரண்மனை அக்கவுண்ட்ஸ் ஆபீஸரிடம் சில காய்கறிகள் வாங்கச்சொல்லி பரிந்துரைத்திருந்தேன். ஆனால் அவற்றை வாங்குவது மிகவும் கடினம் என்று கூறிவிட்டார் மன்னா\nமந்திரி ஆம் மன்னா..அவர் என்னிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்தார். காய்கறிகளும் அக்ரிபுரியிலிருந்துதான் இறக்குமதி செய்தாக வேண்டும். அது இயலாத காரியம் என்று பேசிக்கொண்டிருந்தோம்.\n சரி உமக்கு என்னன்ன சமைக்கத்தெரியும்\nபரமன் ஹி..ஹி...எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நன்றாக சுடவைப்பேன். எல்லா விதமான பாஸ்ட் புட்களூம் உடனுக்குடன் வதக்கித்தருவேன். இறக்குமதியான உணவுப்பெட்டிகளை பதமாக ப்ரிட்ஜில் வைப்பேன். பல்வேறு நாடுகளில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஓவன் குக்கிங் மாஸ்டர் என்று பெயர் வாங்கியிருக்கிறேன் மன்னா\nமன்னர் மொத்தத்தில் ஒன்றும் சொந்தமாக சமைக்கத்தெரியாது\n எங்கள் பாட்டனாரெல்லாம் அரிசி , காய்கறிகள் வைத்து நிறைய உணவுவகைகளை சமைத்திருக்கிறார்கள்.\nமந்திரி பழம்பெருமை இப்போது எதற்கு இப்போது மன்னர் உண்ண என்ன இருக்கிறது இப்போது மன்னர் உண்ண என்ன இருக்கிறது \nபரமன் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பானங்கள், ரொட்டி, நூடுல்ஸ், ஆகியவை உள்ளன அய்யா\nமன்னர் : சரி ..இப்போதைக்கு எங்கள் இருவருக்கும் நூடுல்ஸ் கொண்டுவாருங்கள்.பரமன் சரி மன்னா\n சாப்பாடு கிடைப்பது பற்றி நினைத்தாலே எனக்கு டென்ஷனாகிறது பேசாமல் அக்ரிபுரி மீது படையெடுத்தால் என்ன\nமந்திரி அதற்கு வாய்ப்பே இல்லை மன்னா அந்த நாட்டு மன்னனுக்கு ப���ைபலமும், மக்கள் செல்வாக்கும் அதிகம்.\nமன்னர் நம்மிடம்தான் அதைவிட பலம் வாய்ந்த ரோபோ படடை உள்ளதே அய்யா\nமந்திரி அதில் ஒரு சிக்கலும் உள்ளது மன்னா நமது ரோபோ படையின் பேட்டரியைப் பிடுங்கும் சூட்சுமத்தை அந்த வீரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஈஸியாக அவற்றை சாய்த்து விடுவார்கள்.\nமன்னர் ஆக, ஒன்றும் செய்யமுடியாது என்பதை, சுற்றிவளைத்துக்கூறுகிறீர்.\nமன்னர் இதோ நூடுல்ஸ் வந்துவிட்டது. நன்றாக சாப்பிடும்.. நானே ஏதாவது யோசித்து முடிவெடுக்கிறேன். என்ன ஒரு தவறு இழைத்துவிட்டேன். விவசாய வல்லுனர்கள் பேச்சைக்கேட்டு கொஞ்சம் நிலத்தையாவது விட்டுவைத்திருக்கலாம். சரி நடந்ததைப்பற்றி பேசி பலனில்லை. நானே ஏதாவது யோசித்து முடிவெடுக்கிறேன். என்ன ஒரு தவறு இழைத்துவிட்டேன். விவசாய வல்லுனர்கள் பேச்சைக்கேட்டு கொஞ்சம் நிலத்தையாவது விட்டுவைத்திருக்கலாம். சரி நடந்ததைப்பற்றி பேசி பலனில்லை.\nமன்னர் நூடுல்ஸுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் இருந்தால் கொண்டுவாரும்.\nமன்னர் : வாம்மா விண்டோ மகாலெஷ்மி..\nஇளவரசி : எனது லேப்டாப் திடீரென பழுதாகிவிட்டது. எனக்கு அதிமுக்கிய மெயில் அனுப்பவேண்டிய வேலை இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை\nமன்னர் : உடனே அதை சப்ளை செய்த நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் கேட்கவேண்டியதுதானே\n நமக்கு வாரண்ட்டி முடிந்துவிட்டதாம். இனிமேல் சரிசெய்வதானால் பணம் கேட்கிறார்கள். அதுவும் நாளைதான் அவர்களது சர்வீஸ் எஞ்சினியரை அனுப்புவார்களாம்.\nமன்னர் : அரண்மனையிலிருந்து இந்த டெக்னாலஜி குலோத்துங்கனின் மகள் பேசுகிறேன் என்று சொன்னாலுமா அப்படிச் சொன்னார்கள்\n நான் அப்படிச்சொன்னபின்னால்தான் மிகவும் கொடூரமாகப்பேசினார்கள். ஆனால் இளவரசி என்பதால்,நாளை அனுப்புகிறோம். வேறொருவர் என்றால் ஒரு மாதம் கழித்துதான் சரி செய்வோம் என்றார்கள்.\nமன்னர் : யோவ் மந்திரி என்னய்யா இது எவனுமே நம்மை மதிக்கமாட்டேன் என்கிறான்.\n நாம் அவனிடம் ஒரு பெரிய தொகையை சேவை வரியாக வசூலித்துவிட்டோம். ஆகவே அவன் கொடுக்கும் கணிப்பொறிகளுக்கு அவன் தான் முதலாளி.. அவன் கூறியபடிதான் கஸ்டமர்கள் கேட்கவேண்டும். நாம் ஒன்றும் செய்யமுடியாது மன்னா\nஇளவரசி அப்படியெனில்..இதற்கு வேறு வழியே இல்லையா\n உம்மைத்தான் ...என்ன விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் \nமந்திரி : ஒரு யோசனை மன்னா\nமன்னர் : என்ன அது\nமந்திரி : இன்று காலை நாம் ஒரு கணிப்பொறியாளருக்கு தண்டனை கொடுத்தோமே\nமந்திரி : ஸாரி மன்னா\nமன்னர் : ம்...ஆமாம..ஆமாம்.. அந்த வருமானவரி பார்ட்டி..\nமந்திரி :அவன் பெயர் புவன் மன்னா அவனை அழைத்து இளவரசியின் லேப்டாப்பை ரிப்பேர் செய்யச்சொன்னால் என்ன\nமன்னர் : ஆஹா..அபாரமான யோசனை மொபைல் மணிவாசகத்தை நான் மந்திரியாக்கியது வீண்போகவில்லை மொபைல் மணிவாசகத்தை நான் மந்திரியாக்கியது வீண்போகவில்லை சரி அவனையே அழைத்து இளவரசியின் லேப்டாப்பை சரி செய்யச்சொல்லுங்கள்\nஇளவ்ரசி மிக்க நன்றி தந்தையே\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3\nகல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2\nகல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 5\nடெக்னாலஜி குலோத்துங்கன் - 4\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3\nடெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/jbl-bluetooth-speaker-for-sale-kalutara-4", "date_download": "2019-10-14T00:07:00Z", "digest": "sha1:37KYFKJRV623OCL77LQG5UZ6UK3GBXYF", "length": 6663, "nlines": 133, "source_domain": "ikman.lk", "title": "ஆடியோ மற்றும் MP3 : jbl Bluetooth Speaker | பாணந்துறை | ikman.lk", "raw_content": "\nnalinga மூலம் விற்பனைக்கு 9 செப்ட் 9:39 முற்பகல்பாணந்துறை, களுத்துறை\nஒலிபெருக்கி / ஒலி அமைப்பு\n0764957XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் க���ள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0764957XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n23 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n7 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n2 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n56 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n49 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n10 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n8 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n88 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n51 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n6 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n11 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n3 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n7 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n41 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n26 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\n32 நாட்கள், களுத்துறை, ஆடியோ மற்றும் MP3\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/asiacup2018-afghanistan-beat-bangladesh-by-136-runs-in-a-group-b-match/", "date_download": "2019-10-13T22:59:00Z", "digest": "sha1:XHF5SSAX7GU43S7ZO5AFJS6FL76WPXWZ", "length": 17490, "nlines": 159, "source_domain": "nadappu.com", "title": "ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nஅரியானா மாநி�� சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…\nஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கான் அபார வெற்றி..\nஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.\nடாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. வங்காளதேச வீரர் ஷாகிப் அல் ஹசனின் துல்லியமான பந்து வீசும் திறமையால் ஆப்கானிஸ்தானின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து பெவிலியன் திரும்பினர்.\nஏழு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இணை சேர்ந்த குல்பதின் நயீப் மற்றும் ரஷி காண் இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nஆட்டத்தின் இறுதி முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 255 ரன்களை எடுத்திருந்தது.\n256 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணியிலிருந்து லிடோன் தாஸ் மற்றும் நிஷ்மல் ஹேசெய்ன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினார். ஆப்கானிஸ்தான் அணியினரின் சிறப்பான பந்து வீச்சு, வங்காளதேசத்துக்கு பின்னடவை அளித்தது.\nவங்காளதேசத்தின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிக்கொடுக்க, அதற்கு அடுத்த வந்த இரண்டாம் நிலை வீரர்களும் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர். ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியினரின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது.\n50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த வங்காளதேசம் 119 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 136 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.\nஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் 32 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். அதேபோல வங்காளதேசதுக்கு எதிரான பந்துவீச்சில் ரஷித் கான், முஜீப் அர் ரகுமான், குல்பதின் நயீப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nவங்காளதேச சார்பாக களம��றங்கிய சார்பில் ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிரடியாக விளையாடி 57 ரன்கள் குவித்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\n‘சூப்பர் 4’ சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. லீக் சுற்று போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் இதில் மோதவுள்ளன.\nஇன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தையும், பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்கிறது.\nஆசியக் கோப்பை கிரிக்கெட் கிரிக்கெட்\nPrevious Postராகுல் ஒரு கோமாளி இளவரசர் : அருண்ஜெட்லி தாக்கு.. Next Postவீட்டை அபகரித்ததாக மகள் வனிதா மீது நடிகர் விஜயகுமார் புகார்..\nகிரிக்கெட் : தென்னாப்பிரிக்க அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி வெற்றி..\nஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி..\nஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் : இந்திய அணி 285 ரன்கள் குவிப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nதிருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..\nமதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இத�� நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு.. https://t.co/EMSOiwvQmx\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்.. https://t.co/QJYTiHj2Ks\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் https://t.co/Bqaz7HBlE5\nகாந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு https://t.co/aZMKJ7HONH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:19:56Z", "digest": "sha1:4R4ZFTHEHVZO6RNZFLR4XYFXDRLQOZ5E", "length": 10382, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமைச்சர்: Latest அமைச்சர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரேஷன் கடைகளில் பெரிய வெங்காயம்.. ரூ 33-க்கு விற்பனை.. செல்லூர் ராஜூ அறிவிப்பு\n\"ப.சி.\"யின் கதிதான் நேரும்.. ஸ்டாலினை மிரட்டிய மத்திய அரசு.. அமைச்சர் பரபரப்பு விளக்கம்\nதீபாவளி பண்டிகை.. சென்னையில் 5 இடங்களில் சிறப்பு பேருந்து.. போக்குவரத்துத் துறை அமைச்சர்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nலாரி மோதியதாலேயே மின்கம்பம் விழுந்தது.. சிட்லபாக்கம் சேது பலி குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம்\n#StopHindiImposition மொழிகளுக்கு தமிழ்தான் தாய்.. நீங்க தமிழ் கற்கலாமே\nதினகரனே திமுகவுக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.. பரபரப்பு விளக்கம் அளித்த அமைச்சர்\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக��கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nபொருளாதாரத்தை மோடியும் மண்ணின் மகள் நிர்மலாவும் பார்த்துக் கொள்வார்கள்.. செல்லூர் ராஜூ கூல் பதில்\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்.. என்னை அமைச்சராக்கியிருப்பார்.. கருணாஸ் எம்எல்ஏவின் புதுகுண்டு\nமீண்டும் சிக்கலில் அதிமுக... 2 பதவிக்கு செம அடிதடியாம்.. முட்டி மோதும் எம்எல்ஏக்கள்\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன் எடப்பாடியை கோபப்படுத்திய அந்த பேச்சு\nஅமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஆட்சியை கலைக்க நினைத்தால் தூக்கிபோட்டு மிதித்துவிடுவோம்.. ஸ்டாலினுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை\nஎனக்குக் கூடதான் சீட் தரலை.. அதுக்காக நான் அழுதேனா.. முடங்கினேனா\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைத்தால் என்ன தவறு.. ம.பி. அமைச்சர் அடேங்கப்பா கேள்வி\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nநவ்ஜோத் சித்துவின் ராஜினாமாவை ஏற்றார் முதல்வர் அமரீந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%88/", "date_download": "2019-10-13T23:18:35Z", "digest": "sha1:VRXKST5UJUP6J6AROOZGZS7KOPDDNFEU", "length": 10383, "nlines": 245, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்அமெரிக்கா-ஈ", "raw_content": "\nஇலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே \nமார்ச்21, 2013 வே.மதிமாறன்\t12 கருத்துகள்\nவியட்நாம் குழந்தைகளை இந்தக் கதிக்கு ஆளாக்கிய\nஇவுனுக்கு ‘எதிரான’ தீர்மானம் கொண்டு வந்தான்\n‘எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினாலும், அமெரிக்காகாரன் குழந்தைகளை, பெண்களை ஒன்றும் செய்யமாட்டான்’ என்று விஸ்வரூபவத்தில் ‘உலக நாயகன்’ சொன்னதைப் போல்,\n‘இலங்கை ராஜபக்சேவை எதிர்த்து சர்வதேச ராஜபக்சே (அமெரிக்கா) தீர்மானம் கொண்டு வந்தான். அதை இந்திய ராஜபக்சேக்கள் சிறப்பாக ஆதரித்து முடித்தார்கள்’\nமாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..\nமாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி\nபாரதி’ ய ஜனதா பார��ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nநாட்டாம.. தீர்ப்ப மாத்தி சொல்லு... விஜய் டீ.வி. நெல்லை கண்ணனை கண்டித்து...\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி - கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nகாந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\nஓமோ செக்ஸ்... சூப்பர்டா மச்சான்...\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (659) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/", "date_download": "2019-10-13T22:39:12Z", "digest": "sha1:62J2CQPMMKMOV3FJIW5MGZS37UUUH7LY", "length": 37567, "nlines": 558, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\nஉங்கள் அன்புக்குரியவரின் இறுதி பயணத்தை நேரலையில் பகிர்ந்து கொள்ளவும், பொக்கிஷமாய் பாதுகாக்கவும்\nமட்டக்களப்பு, ஜேர்மனி - டோட்மண்ட்\nயாழ் பலாலி, கிளி திருநகர்\nகிளி பூநகரி, Schlieren, இலங்கை\nயாழ் புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு வெள்ளவத்தை\nயாழ் தொண்டமனாறு, புத்தளம் சிலாபம்\nயாழ் குருநகர், யாழ் குருநகர்\nயாழ் கோப்பாய், யாழ் மூத்தவிநாயகர் கோவிலடி\nநயினாதீவு 5ம் வட்டாரம், யாழ் கந்தர்மடம்\nயாழ் சரசாலை தெற்கு, கிளி வட்டக்கச்சி, கொழும்பு வெள்ளவத்தை\nயாழ் குருநகர், யாழ் குருநகர்\nயாழ் புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ்\nயாழ் நாகர்கோவில் தெற்கு, இந்தியா\nபரு புலோலி கிழக்கு, Purley\nயாழ் நல்லூர் தெற்கு, Trondheim\nயாழ் வாதரவத்தை, யாழ் வாதரவத்தை\nதிருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2019ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஸ்ரீ மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி திர்கா கோடி ஜப ஹோமம��\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்மாள் ஆலயம்\nஅருள்மிகு ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் பேர்லின் 2019\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் கேதார கெளரி விரதம்\nஅருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் கேதாரகௌரி விரதம்- 2019\nஆத்ம ஞானி ஸ்ரீ ஆசான்ஜீ\nதிறக்கப்படுகிறது யாழ். விமான நிலையம் எச்சரிக்கை விடுத்தது தேர்தல் ஆணையகம்\nசிறைகளில் இருந்து தப்பிய 1000 ஐஎஸ் பயங்கரவாதிகள்: அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்\nவடமாகாண ஆளுநரின் முயற்சிக்கு ஜனாதிபதியால் கிடைத்த வெற்றி தமிழுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்\nமட்டக்களப்பில் 21வயது யுவதி பரிதாப மரணம்\nநடிகர் விஜய்யின் குடும்பத்தைச் சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்... காரணம் என்னவாக இருக்கும்\nகலங்கி போன பிக்பாஸ் கவினுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய முக்கிய இயக்குனர்\nதமிழர்களை காக்கும் நாயகன் மகிந்த ராஜபக்ச\nமகிந்தவும் கோத்தபாயவும் இணைந்து செய்யும் முதல் வேலை\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விரைகிறது இந்திய நிபுணர் குழு\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடும் போக்கால் யாழ். பல்கலைக்கழகத்தின் முக்கிய கலந்துரையாடல் தோல்வி\n48 மாதத்தில் சஜித் ஏற்படுத்தவுள்ள மாற்றம்\nஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ரெலோ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல இன்னுமொரு நாட்டை தெரிந்தெடுத்த இலங்கையர்கள்\nஉச்சக்கட்ட ஆபாசத்தை தொட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நடிகரின் வீட்டின் முன்பு போராட்டத்தில் இறங்கிய அமைப்புகள்..\nவிஷாலின் திருமணம் யாருடன் எப்போது நடக்கும்.. அதிர்ச்சியான தகவலை கூறிய தந்தை..\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினை சந்தித்த இயக்குனர்.. யார் தெரியுமா\nபிகில் டிரைலரால் தலைகீழாய் மாறிய மகளின் நிலை... கண்கலங்கிய ரோபோ சங்கர்\nகாதலியிடம் முகேன் அனுபவிக்கும் கொடுமை.... வெளியிட்ட காணொளியைப் பாருங்க\nலொஸ்லியாவின் தந்தையிடம் சம்பந்தம் பேசத் தயார்... கூறியது யார் தெரியுமா\nமலேசிய பொலிசாரின் தீவிர கண்காணிப்பில் சீமான்\nகடற்படையினரால் கடத்தப்பட்ட ராஜீவ் நாகநந்தன் தாயாருக்கு அனுப்பிய கடைசி செய்தி\nபேஸ்புக் குறித்து மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை\nபிகில் தமிழகத்தில் வசூல் மட்டும் இத்தனை கோடி வருமா அதிர வைத்த பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு\nலண்டன் செ��்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்\nபிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் 2 வயது குழந்தை..\nபிரித்தானிய பாஸ்போர்ட் தாரர்கள் ஒரு மில்லியன் பேருக்கு கிடைத்த அவசர தகவல்\nதவமிருந்து பெற்ற பிள்ளை... கருணை கொலை செய்ய அனுமதி கோரிய பெற்றோர்: அதிர்ச்சி காரணம்\nபுலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ் மண்ணில்; ஆளுநர் கருத்து\nபிரபல நடிகரால் பொது இடத்தில் நடிகைக்கு ஏற்பட்ட சங்கடம்.. வைரலாகும் வீடியோ..\nஅழகான தோற்றத்தில் அனிதா சம்பத் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளியின் புகைப்படங்கள்\nபிகில் ட்ரைலருக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா ரியாக்ஸன், சிறப்பு பேட்டி இதோ\nவரலாற்றில் இல்லாதளவு பெரிய வெங்காய விலையில் மாற்றம்\nசஜித் தொடர்பில் மஹிந்த வீட்டில் சுமந்திரன் கூறியது அம்பலம்\nஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சஜித் உரை...\nமேலும் JVP News செய்திகளுக்கு\nகடன் பிரச்சனை காரணமாக தமிழ் குடும்பமொன்று எடுத்த விபரீத முடிவு; 4 பேர் பரிதாப பலி\nநடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது கையில் வைத்திருந்த பொருள் என்ன\nகோட்டாபயவிற்கு ஆதரவு: உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட முக்கிய தமிழ் கட்சி\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் கவனத்தை ஈர்த்த மற்றொரு தமிழ் சிறுமி \nஅமேசான் தீ விபத்தை தொடர்ந்து உலகையே உலுக்கிய மற்றொரு சம்பவம்\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பித்தோர் கைது: மலேசியா பிரதமர் மகாதீர்\nஜோதிடப்படி ஒவ்வொரு ராசியும் தங்களின் காதலை எப்படி வெளிப்படுத்துவார்கள் தெரியுமா\n5 முதலமைச்சர்களுடன் நடித்த நடிகை..... ஜெயலலிதாவை கலங்க வைத்த ஆச்சியின் மரணம்\nசுவையான கிராமத்து விரால் மீன் குழம்பு செய்வது எப்படி\nஇந்த ஐந்து ராசிகாரர்களும் காதல் தோல்வியில் இருந்து எளிதில் மீண்டுவருவார்கள்\nஉங்கள் தாடைகளில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றி வேண்டுமா\nஉயர் இரத்த அழுத்த பிரச்னையை விரட்டணுமா இவற்றை எல்லாம் கடைப்பிடித்தாலே போதும்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக கங்குலி தேர்வு\nஅதிவேகமாக 50 விக்கெட்.. மிரட்டல் சாதனை படைத்த அஸ்வின்\nடோனியிடம் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த சரியான பதில்... குவியும் பாராட்டு\nமுதல் முறையாக விண்வெளியி���் நடந்த வீரர் மரணம்\nவெளிநாட்டு பல்கலையில் தமிழரின் புத்தகம்... பெருமை சேர்த்த திருநங்கைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவதை இதோடு ஒப்பிட முடியாது: மலேசியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு தலைவர் பேட்டி\nநெருங்கிய தோழியை கொடூரமாக கொன்று விட்டு பொலிசுக்கு தகவல் அளித்த இளைஞர்: அவர் தெரிவித்த பகீர் காரணம்\nதிடீரென சரிந்து விழுந்த 18 மாடி ஹோட்டல்... தெறித்து ஓடிய பொதுமக்கள்: அதிர்ச்சி வீடியோ\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nதவறான பழக்கத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அவர் சடலத்தை படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்த ஆண் நண்பர்\nபோதையில் லண்டன் வீதியில் கட்டிப்புரண்ட ஒலிம்பிக் ஜாம்பவான் உசேன் போல்ட்\nஅரசாங்கத்தை ஏமாற்றி 260,000 பவுண்டுகள் மோசடி செய்த பெண்... காட்டி கொடுத்த வீடியோ காட்சி\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\nவிஜய் அம்மாவை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்ட பிக்பாஸ் பிரபலம்\nபிகில் டிரைலருக்காக மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட பிரபலம்\nபிக்பாஸ் தர்ஷனை மனம் நெகிழ வைத்த தருணம்\nசூப்பர், விஜய் வேற லெவல் பிகில் டிரைலரை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகை, கிரிக்கெட் சினிமா பிரபலங்கள்\nமுக்கிய ஹீரோவுடன் நடித்த பிரபல நடிகை கைது\n பிகில் ட்ரைலரை கலாய்த்து எடுக்கும் ரசிகர்கள்\nஅடுத்த சில்க் ஸ்மித்தா ரெடியா புகைப்படத்தை பார்த்து குஷியான ரசிகர்கள்..\nகலக்கப்போவது யாரு பிகழ் பிரபலம் நிஷா கர்ப்பம்\nமேலும் கிசு கிசு செய்திகள்\nகூகுள் பிளே ஸ்டோரில் மாயமான வாட்ஸ் ஆப்: இனி அன்ரோயிட்டில் பயன்படுத்தவே முடியாதா\nMicrosoft 365 பயன்படுத்துபவரா நீங்கள் இந்த கடும் எச்சரிக்கை உங்களுக்குத்தான்\nபேஸ்புக் வெளியிட்டுள்ள மற்றுமொரு சாதனைத் தகவல்\nகவர்ச்சி உடை அணிந்து மது அருந்த மறுத்த மனைவி.. அதிர்ச்சி செயலில் ஈடுபட்ட கணவன்\nஓடும் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பச்சிளம் குழந்தை: பேய் என ஓட்டம் பிடித்த அதிகாரி\nராஜீவ்காந்தியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்... வைரலாகும் சீமானின் சர்ச்சை வீடியோ\nமனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்\nமனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு வந்த மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி 4 பேர் பரிதாபமாக இறந்த சம்பவம்\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்: நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ்\nகுழந்தையை பால்கனியிலிருந்து வீசி விடுவதாக மிரட்டிய நபரால் சூரிச் நகரில் பரபரப்பு\nஓல்ரன் நகரில் புனித செபமாலை அன்னையின் திருவிழா தமிழில்\nதுருக்கிக்கு ஆயுத விற்பனை இடைநிறுத்தம்\nபிரான்சில் பொலிசார் மீது தாக்குதல் நடத்திய 73 வயது முதியவர்.. அடுத்து நடந்த விபரீதம்\nகொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்ததாக கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்: வழக்கில் அதிரடி திருப்பம்\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\nலொட்டரியில் விழுந்த மில்லியன் பரிசு உரிமை கோராமல் இருக்கும் வெற்றியாளர்\nகனடாவில் புலம்பெயர்தல் குறித்து பரப்பப்படும் போலி செய்திகள்: ஆய்வு\nசாமியார் நித்தியானந்தா என்னிடம் காதலை கூறி... அதிர்ச்சி ஆதார வீடியோவை வெளியிட்ட கனடா பெண்\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nசிரியா மீதான தாக்குதல்.... துருக்கி ஜனாதிபதியிடம் வலியுறுத்திய ஏஞ்சலா மெர்கல்\n18 வயது இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள்: அவர்களுக்கு தண்டனை அளிப்பது குறித்து சர்ச்சை\nஜேர்மன் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கேள்வி கேட்டு உயிரிழந்த வீரப்பெண்மணி இவர்தான்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nநடிகர் விஷால்-அனிஷா ரெட்டிக்கு எப்போது திருமணம் என்ன பிரச்சனை\nநடிகர் விஜயை பாராட்டி தள்ளிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்... வைரலாகும் பதிவு\nமூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் மரணம்\nஇந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் தான் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2019/03/06112704/1230897/carrot-horse-gram-thuvaiyal.vpf", "date_download": "2019-10-13T23:55:46Z", "digest": "sha1:RDEBOSNIOEIZF2MMTFZTEA5IJ4KNXIE2", "length": 13063, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரட் - கொள்ளு துவையல் || carrot horse gram thuvaiyal", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகேரட் - கொள்ளு துவையல்\nஇட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த கேரட் கொள்ளு துவையல் சூப்பராக இருக்கும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த கேரட் கொள்ளு துவையல் சூப்பராக இருக்கும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகேரட் துருவல் - 1 கப்,\nபூண்டு - 4 பல்,\nஉ .பருப்பு - 1 கைப்பிடி,\nக. பருப்பு - 1 கைப்பிடி,\nகொள்ளு - 20 கிராம்,\nகடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.\nவாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.\nபின்பு மிளகாய்வற்றல், கொள்ளு, உ.பருப்பு, க.பருப்பு இவைகளை தனியாக வறுக்கவும்.\nஅனைத்தும் சூடு ஆறியவுடன் கேரட் வதக்கிய கலவையை உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.\nபின்பு இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உ.பருப்பு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.\nசுவையான கேரட் - கொள்ளு துவையல் ரெடி.\nதோசை, இட்லி, சப்பாத்திக்கு சுவையான சைட்டிஷ் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகேரட் சமையல் | கொள்ளு சமையல் | சைவம் | ஆரோக்கிய சமையல் | துவையல் | சட்னி |\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nபெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்\nராஜஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான அரிசி பொரி உப்புமா\nஉடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை\nமலச்சிக்கலை போக்கும் பப்பாளி இஞ்சி ஜூஸ்\nமுளைகட்டிய வெந்தய இனிப்பு சுண்டல்\nசத்து நிறைந்த பார்லி கம்பு சுண்டல்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nசென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்ப��ம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-10-13T23:45:57Z", "digest": "sha1:EMXDJVY443IRIXH3PONEMIREBFDQI7PI", "length": 15750, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ரியல்மி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மி பிராண்டு ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 29, 2019 13:00\nவிரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nரியல்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசெப்டம்பர் 17, 2019 16:43\nபட்ஜெட் விலையில் வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் அறிமுகம் செய்த ரியல்மி\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் சாதனங்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nசெப்டம்பர் 14, 2019 13:12\n64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.\nசெப்டம்பர் 14, 2019 11:42\nஆன்லைனில் மட்டுமின்றி ஸ்டோர்களிலும் ரியல்மி 5 விற்பனை தொடங்கியது\nநான்கு ரியர் கேமிராக்களுடன், கூடுதலாக 13 மெகாபிக்சல் உடனான செல்பி கேமிரா போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்ட ரியல்மி 5 ஸ்மார்ட்போன்கள் ஸ்டோர்களில் விற்பனையை தொடங்கியுள்ளது.\nசெப்டம்பர் 13, 2019 16:11\nவிரைவில் அறிமுகமாகவுள்ள ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் -சிறப்பம்சங்கள் என்னென்ன\nரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி எக்ஸ்டி ஸ்மாட்ர்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளது.\nசெப்டம்பர் 05, 2019 12:53\nகுவாட் கோர் கேமரா நுட்பத்தை கொண்ட ரியல் மி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி, ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 புரோ என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\nரியல்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் சக்திவாய்ந்த அம்சங்கள் வழங்கப்படுகிறது.\nகுறைந்த விலையில் ரியல்மி பட்ஸ் 2 ஹெட்��ோன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களுடன் பட்ஸ் 2 ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nநான்கு கேமராக்களுடன் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, நான்கு பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் களமிறங்கும் ரியல்மி 5\nரியல்மி பிராண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 5 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nரியல்மி 5 விலை இத்தனை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா\nரியல்மி பிராண்டு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பார்ப்போம்.\n48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுக விவரம்\nரியல்மி பிராண்டு இந்தியாவின் முதல் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.\n256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - விரைவில் அறிமுகமாகும் என தகவல்\nரியல்மி பிராண்டின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nரியல்மி 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nரியல்மி பிராண்டின் 64 எம்.பி. குவாட் கேமரா ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\n64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி\nரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரியல்மி பிராண்டின் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில் பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nரூ. 7,999 விலை��ில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது.\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம்\nஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, அது இந்தியாவின் கிரீடம்: பிரதமர் மோடி\nசொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா அபார சாதனை\nதமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்னில் அபார வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nமைதானத்துக்குள் ரசிகர் அத்துமீறல்: பாதுகாவலர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்\nதென்ஆப்பிரிக்காவுடன் அதிவேகத்தில் 50 விக்கெட்: 5-வது வீரர் அஸ்வின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMxNDUz/%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:34:44Z", "digest": "sha1:4BRB7DPC5KVXOOST6HMDB2BCZFJUYKTB", "length": 4376, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "லகாட் டத்துவில் மிதமான நிலநடுக்கம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nலகாட் டத்துவில் மிதமான நிலநடுக்கம்\nவணக்கம் மலேசியா 4 years ago\nகோலாலம்பூர், 4 மார்ச்- லகாட் டத்துவில் இன்று காலை 8.43 மணியளவில், ரிக்டர் கருவியில் 3.5-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் ஒன்று உலுக்கியது.\nஅதற்கு முன்னதாக சபா, செம்போர்ணாவில் அதிகாலை 5.47 மணியளவில் ரிக்டர் கருவியில் 5.2-ஆகப் பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியது.\nஇந்த நிலநடுக்கம் பப்புவா நியு கினியில், பிஸ்மார்க் கடலில் மையமிட்டிருந்தது.\nஎனினும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190710-31092.html", "date_download": "2019-10-13T22:34:06Z", "digest": "sha1:IQQRSID7UKSXLCE2KLP5AIYTNOOWAKRC", "length": 10518, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "முதியவருக்கு உதவி செய்த சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியருக்குப் பாராட்டு | Tamil Murasu", "raw_content": "\nமுதியவருக்கு உதவி செய்த சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியருக்குப் பாராட்டு\nமுதியவருக்கு உதவி செய்த சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஊழியருக்குப் பாராட்டு\nகாலில் பலமிழந்த முதியவர் ஒருவர் சைனாடவுன் வட்டாரத்திலுள்ள மேம்பாலத்திலிருந்து கீழே இறங்க முடியாமல் சுமார் மூன்று மணி நேரம் சிக்கித் தவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை, படிகளை ஏறி மேம்பாலத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த அந்த 90 வயது வயோதிகருக்கு இந்தப் பிரச்சினை திடீரென ஏற்பட்டதாக அவரது மகள் திருவாட்டி ஃபெலிஷியா லீ, 62,’ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ பத்திரிகையிடம் தெரிவித்தார். ஆயினும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஊழியர் திருவாட்டி ஈஸ்வரி வேலு, அந்த முதியவர் பத்திரமாகக் கீழே இறங்குவதற்குக் கைகொடுத்தார்.\nதிருவாட்டி ஈஸ்வரியின் இந்த உதவிக்காக திருவாட்டி லீயின் சகோதரர் திரு ஜோனத்தன் லீ, சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் ஃபேஸ்புக் பக்கத்தில் தமது நன்றியை வெளிப்படுத்தினார். திரு லீ செய்திருந்த அந்தப் பதிவு, குறைந்தது 3,600 ‘லைக்’குகளைப் பெற்றது. அது 1,100 முறைக்கு மேல் பகிரப்பட்டது.\nஇவ்வளவு பாராட்டுகளைத் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் உதவி செய்வது தமக்கு இயல்பாகத் தோன்றுவதாகவும் திருவாட்டி ஈஸ்வரி கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nடெப்போ ரோடு விபத்தைக் காட்டும் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்.\nசிறுவனுக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு\n700 மின்ஸ்கூட்டர் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nடெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு\nசம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது\nஉட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வாகன விபத்து; இருவர் பலி\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nசிண்டாவின் கல்வி ��ன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nநடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை\nஇருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/parliment/01/220191?ref=archive-feed", "date_download": "2019-10-13T22:17:53Z", "digest": "sha1:HPC3PHSPQP7435OIINJKIO7WRXYC6FSY", "length": 8211, "nlines": 97, "source_domain": "www.tamilwin.com", "title": "சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை! இராணுவம் ஏன் இப்படி செய்கின்றது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nசுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இராணுவம் ஏன் இப்படி செய்கின்றது\nஅக்மீமன பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழக்க காரணமாக அமைந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான பொறுப்பை இராணுவம் ஏற்க வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.\nஅந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,\n“காலி உபனந்த தேசிய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், இராணுவ சிப்பாய் ஒருவரை நியமித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றது.\nஇதன்போது மூன்று பிள்ளைகளின் தந்தையான, முன்னாள் கடற்படை உறுப்பினர், உதய பிரதீப் குமார உயிரிழந்திருந்தார். எனினும் இராணுவம் அவர் ஆயுதத்தை பற���த்துச் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கின்றது.\n தன்னுடைய தந்தை தன்னுடைய காலடியில் விழுந்ததாக உயிரிழந்தவரின் பிள்ளை தெரிவிக்கின்றது. சபைக்கு தலைமைத்தாங்கும் உறுப்பினரே நீங்கள் ஒரு தாய். நான் ஒரு தந்தை.\nஇது எப்படியான ஒரு நிலைமை. தம்முடைய சிப்பாய் ஒருவரினால் தவறு நிகழ்ந்துவிட்டதாக ஏன் இராணுவத்தால் குறிப்பிட முடியாது இதற்கு இராணுவம் பொறுப்பேற்க வேண்டும்.\nமுழு இராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தி பொது மக்களை கொலை செய்யப்போவது இல்லையே இந்தப் தவறை இராணுவம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பேற்று அந்த குடும்பத்திற்கு நட்டஈட்டை வழங்குங்கள்.\nஅதனைவிட இந்த தவறுக்கு பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்” என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/1128-", "date_download": "2019-10-13T22:27:22Z", "digest": "sha1:25ZJPJGBX4BZKEG7XKRNAQAW24Y7BKIQ", "length": 12918, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "2ஜி ஊழலை நியாயப்படுத்த பிரதமர் முயற்சி: மா.கம்யூ | 2ஜி ஊழலை நியாயப்படுத்த பிரதமர் முயற்சி: மா.கம்யூ", "raw_content": "\n2ஜி ஊழலை நியாயப்படுத்த பிரதமர் முயற்சி: மா.கம்யூ\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை நியாயப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் முயற்சிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ##~~##\nஇதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், \"தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் 16 அன்று (புதன்) அளித்த பேட்டியில் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி, வரலாறு காணாத அலைக்கற்றை ஊழலை மறைப்பதற்கு முயற்சித்ததோடு, அதை நியாயப்படுத்தவும் முற்பட்டிருக்கிறார்.\n2-வது தல��முறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில், \"முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை\" என்ற முறை பற்றி தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தம்மிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று பேட்டியில் பிரதமர் கூறியிருக்கிறார்.\nஆனால், 2007-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியன்று பிரதமர் எழுதிய கடிதத்திற்கு ஆ.ராசா அன்றே எழுதிய பதிலின் நான்காவது பாராவில் \"Now the Department has dedcied to continue with existing policy (First cum first served) for processing of applications ...\" ) என கூறியிருக்கிறார்.\nமேலும் டிசம்பர் 26 அன்று பிரதமருக்கு ஆ.ராசா எழுதிய இன்னொரு கடிதத்தின் இணைப்பிலும் இதே அம்சத்தை கீழ்க்கண்டவாறு மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். \"அனைவருக்கும் சேவை தொடர்பான உரிமங்களை வழங்குவதில், விண்ணப்பதாரர்களுக்கு 'விருப்பக் கடிதம்' வழங்குவதற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை தொலைதொடர்புத்துறை பின்பற்றுகிறது.\nஅன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் பிரதமருக்கு எழுதிய இரண்டு கடிதங்களிலும் \"முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை\" என்ற முறையை பின்பற்றுவதாக எழுதியுள்ள போது, அப்பிரச்சனையே தனக்கு தெரியாது என பிரதமர் சாதிப்பதற்கு என்ன பொருள் முறைகேடு நடக்கவுள்ளது எனத் தெரிந்திருந்தும், தான் தலையிடாததை நியாயப்படுத்தவும், மூடி மறைக்கவுமே பிரதமர் முற்படுகிறார் என்பது தெளிவாகிறது.\n\"முதலில் வருபவருக்கு முன்னுரிமை\" என்ற முறையையே கூட ராசா பின்பற்றவில்லை என்பது வேறு விஷயம். இப்பிரச்னையை அமைச்சர்கள் குழு விவாதித்திட வேண்டுமென சட்டம் மற்றும் நீதித்துறை ஆலோசனை கூறியதாகவும், ஆனால் அதற்கு அவசியமில்லை என்றும் ஆ.ராசா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் (02-11-2007) கூறுகிறார். இக்கடிதத்தை பரிசீலித்த பிரதமர் அமைச்சர்கள் குழு விவாதித்த பிறகு முடிவெடுக்கலாம் என்று ஏன் வலியுறுத்தவில்லை\nமேலும், 3-ஜி மற்றும் ஒய்மேக்ஸ் ஆகியவைகளை ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கு அநேகமாக நாங்கள் முடிவெடுத்து விட்டோமென 2-11-2007ல் ஆ.ராசா கூறுகிறார். இக்கடிதம் எழுதிய ஒரு மாதத்திற்கு பிறகுதான், 10-1-2008ல் 2வது அலைக்கற்றை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3-வது அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பமும் கோரப்படவில்லை, யாரும் மனுவும் செய்யவில்லை. இருந்தபோதிலும், 3-வது அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுத்து விட்ட அமைச்சர் ஏன் 2-வது அலைக்கற்றையை ஏலத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யவில்லை என்ற கேள்வி ஏன் பிரதமருக்கு தோன்றவில்லை\nவரலாறு காணாத முறைகேடு நடந்ததால் அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதை மூடி மறைக்கவே ஊழலை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் வாதிடுவது வேடிக்கையானது, பரிதாபமானது.\nஆ.ராசா மீண்டும் அமைச்சராக்கப்பட்டது கூட்டணி விஷயம் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்த விஷயத்தை பொறுத்தவரை என் கையில் அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆ.ராசா அமைச்சராக்கப்பட்டதற்கு அரசியல் கூட்டணி மட்டும் காரணமல்ல. அவரைத்தான் அமைச்சராக்க வேண்டும் என்று பெரிய முதலாளிகள் வலியுறுத்தி வெற்றிபெற்றது நீரா ராடியா டேப் உரையாடல் மூலம் தெளிவாகியுள்ளது. அரசியலைத் தாண்டிய ஒரு கூட்டணி செயல்பட்டிருப்பதை பிரதமரால் வெளிப்படையாக கூறமுடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை.\nஇடதுசாரிக்கட்சிகள் ஆதரவோடு பிரதமராக இருந்தபோது கொத்தடிமை போல நடத்தப்பட்டதாக பிரதமர் ஆதங்கப்பட்டார். சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வற்புறுத்தியதற்காகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆனால் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல் பிரச்சனைகளில் யாருடைய நலனுக்காக இவர் செயல்பட்டுள்ளார் என்பது அவர் அளித்துள்ள பேட்டி மூலமாகவே தெளிவாகிறது,\" என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2018/01/blog-post_25.html", "date_download": "2019-10-14T00:02:17Z", "digest": "sha1:UNDJPFXLCKKWQHX654LTNMZGBRJG22OF", "length": 9005, "nlines": 85, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: நாம் தமிழர் - யார் தமிழர்??", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nநாம் தமிழர் - யார் தமிழர்\nபொங்கல் தினத்தன்று நான், என் மனைவி, எனது ஆறு மாத குழந்தையுடன் சென்னையிலிருந்து அரக்கோணத்திற்கு காரில் சென்று கொண்டு இருந்தேன். பூந்தமல்லி அருகே செல்லும்போது எங்கள் முன்னாள் ஒரு வெள்ளை நிற MARUTI SWIFT சென்று கொண்டு இருந்தது. அதன் பின்புற கண்ணாடியில் பாரதியார் படம் வரைந்து \"நான் தமிழன். நாம் தமிழனாய் இணைவோம்\" என்ற வாசகம் எழுதி இருந்தது. நான் என் மனைவியிடம், \" இந்த மாதிரி தமிழன் என்று தன்னை விளம்பரப்படுத்துறவன் எல்லாம் மக்களை ஏமாத்துறவான தான் இருப்பான். இல்ல தமிழன் அப்படினு சொல்லி மக்கள் கிட்ட பணம் புடுங்குறவனா தான் இருப்பான். இவர்களால் தமிழிற்கு ஒரு பிரயோஜனம் கிடையாது. தமிழுக்காக உழைப்பவன், எந்த பிரதிபலனும் பாராமல், தன்னை விளம்பரப்படுத்தாமல், வேலை செய்வான்\" என்று கூறினேன். அதற்கு என் மனைவி, \" உங்களுக்கு வேற வேலையில்லை. சும்மா போங்க தமிழன் அப்படினு சொல்லி மக்கள் கிட்ட பணம் புடுங்குறவனா தான் இருப்பான். இவர்களால் தமிழிற்கு ஒரு பிரயோஜனம் கிடையாது. தமிழுக்காக உழைப்பவன், எந்த பிரதிபலனும் பாராமல், தன்னை விளம்பரப்படுத்தாமல், வேலை செய்வான்\" என்று கூறினேன். அதற்கு என் மனைவி, \" உங்களுக்கு வேற வேலையில்லை. சும்மா போங்க என்று கூறிவிட்டாள் . அதற்கு மேல் அதனைப் பற்றி பேசவில்லை.\nபூந்தமல்லியை தாண்டி திருமழிசை திரும்புவதற்காக என்னுடைய வண்டியை வலது பக்கமாக நிறுத்தி சிக்னலுக்காக காத்து இருந்தேன். அப்பொழுது எங்கள் காரின் பின்னால் வந்து ஒரு கார் வேகமாக மோதியது. என் மனைவியும், குழந்தையும் நிலை தடுமாறி காரின் DASHBOARD வரை சென்று வந்தனர். நான் காரை நிறுத்திவிட்டு , பின்னால் யார் என்று பார்க்கலாம் என்று இறங்கினேன். அப்பொழுது, எங்கள் முன்னாள் கொஞ்ச நேரத்திற்கு முன் சென்ற அதே வெள்ளை நிற MARUTI SWIFT கார் தான், இப்பொழுது எங்களைப் பின்னால் இடித்து இருப்பது தெரிய வந்தது. அந்த காரில் இருந்தவன், உடனடியாக REVERSE எடுத்து, இடது புறம் திரும்பி, கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக அங்கு இருந்து சென்று விட்டான். ஒரு மன்னிப்பு இல்லை. குழந்தை இருக்கும் காரில் யாருக்காக அடிப்பட்டு விட்டதா என்று கேட்கவில்லை. அவசரத்தில் காரின் நம்பரை பார்க்க மறந்து விட்டேன். அந்த கார் தூரத்தில்செல்லும் பொழுது என்னுடைய கண்ணில் தெரிந்தது ஒன்றே ஒன்றே தான்.அந்த காரின் பின்புற கண்ணாடியில் பாரதியார் படம் வரைந்து \"நான் தமிழன். நாம் தமிழனாய் இணைவோம்\" என்று இருந்த அந்த வாசகம் தான். இனிமேல் நீங்கள் இந்த அடையாளங்களைக் கொண்ட ஒரு காரை காண நேர்ந்தால், மனிதன் என்ற போர்வையில் ஒரு மிருகம் வண்டியில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nகாருக்கு ஏற்பட்டுள்ள சேதத்தைப் பார்த்து விட்டு, வண்டியில் ஏறி அமர்ந்தேன். காரில் சிறிது நேரத்திற்கு பயங்கர அமைதி நிலவியது. ஒரு ஐந்து நிமிடம் கழித்து என் மனைவி,\" நீங்க சொன்னது சரிதாங்க, திருட்டு பசங்களா இருக்காங்க\" என்று கூறினார்.\nஇதேபோல், தமிழ்நாட்டில் யார் உண்மையான தமிழன் , யார் விளம்பரம் பார்க்காமல் உழைக்கிறார்கள், யார் தமிழன் என்று கூறி மக்களிடம் பணம் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள், யார் தமிழன் என்று கூறி மக்களிடம் இன உணர்வைத் தூண்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது என் மனைவிக்கு புரிந்த மாதிரி மக்களுக்கும் வெகு விரைவில் புரியும்.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nநாம் தமிழர் - யார் தமிழர்\nரஜினியின் அரசியல் தலைவர் யார்\nரஜினிக்கு வயசு ஆயிடுச்சு சார் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/2", "date_download": "2019-10-13T22:17:14Z", "digest": "sha1:ZRKQIKJCPQXAKAV6K6TSUOYFBNF3P2LL", "length": 8051, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமெரிக்கா", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்\nதாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- ட்ரம்ப் அறிவிப்பு\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nகுடும்ப உறுப்பினர் 5 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்க சிறுவன்\nகன்றுக்குட்டியை தடவி தீவனம் வழங்கிய முதல்வர் பழனிசாமி\nபள்ளி நூலகத்தில் ஹாரிபாட்டர் நாவல்களுக்குத் தடை\n‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவில் விருது\nதாக்குதல் நடத்தினால் போர் வெடிக்கும்: ஈரான் எச்சரிக்கை\nஅமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி\nஅமெரிக்கா: வாஷிங்டனில் சரமாரி துப்பாக்கிச் சூடு\nஇந்திய தேசிய கீதத்தை இசைத்த அமெரிக்க ராணுவ வீரர்கள் - வீடியோ\nபிரதமர் மோடி நிகழ்ச்சியில் ட்ரம்ப்: இரு நாடுகளும் வரவேற்பு\nஇந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் உற்சாக நடனம் - வீடியோ\n’9 ம் மாதம் 11ம் தேதி, 9.11 மணி...’: இரட்டை கோபுர தாக்குதல் நாளில் பிறந்த அற்புத குழந்தை\n“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்\nதேசிய பாதுகாப்பு ஆலோசகரை அதிரடியாக நீக்கிய ட்ரம்ப்\nதாலிபன் உடனான பேச்சுவார்த்தை ரத்து- ட்ரம்ப் அறிவிப்பு\nகலிபோர்னியாவில் 34 பேர் பலியான தீ விபத்து: 2 இந்தியர்களும் உயிரிழப்பு\nகுடும்ப உறுப்பினர் 5 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்க சிறுவன்\nகன்றுக்குட்டியை தடவி தீவனம் வழங்கிய முதல்வர் பழனிசாமி\nபள்ளி நூலகத்தில் ஹாரிபாட்டர் நாவல்களுக்குத் தடை\n‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவில் விருது\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/uzhavukku-uyiroottu/17203-uzhavukku-uyiroottu-06-05-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-10-13T22:20:55Z", "digest": "sha1:UO4LRHOIUNO6ILQIVG72JAE73SR3THQU", "length": 4229, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உழவுக்கு உயிரூட்டு - 06/05/2017 | Uzhavukku Uyiroottu- 06/05/2017", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஉழவுக்கு உயிரூட்டு - 06/05/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 06/05/2017\nஉழவுக்கு உயிரூட்டு - 06/10/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 15/09/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 18/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 11/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 04/08/2018\nஉழவுக்கு உயிரூட்டு - 21/07/2018\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:21:56Z", "digest": "sha1:CPC3VCDQGQOXXDBYARK2IGY7WTND7L3Y", "length": 28851, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகருவிலி கொட்டிட்டை சற்குணநாதேசுவரர் திருக்கோயில்\nகருவிலி கொட்டிட்டை சற்குணநாதேசுவரர் திருக்கோயில்\nகருவேலி சற்குணநாதேசுவரர் கோயில் (கருவிலிக்கொட்டிடை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 63ஆவது சிவத்தலமாகும்.சோழர் திருப்பணி பெற்ற தலம் எனப்படுகிறது.\nகோவில் பெயர் கொட்டிடை. ஊர் பெயர் கருவிலி. இக்கோயிலில் குடிகொண்டுள்ள தெய்வங்களை வணங்கும் பேறு பெற்றவர்கள் இனி எந்த ஒரு கருவிலும் பிறக்கவேண்டிய தேவை இல்லை என்கிற வரம் கிடைக்கும். இப்படி பிறப்பை அறுத்து மோட்சத்தை அருளும் தலம் என்பதால் இந்தத்தலத்தை கருவிலி என்பார்கள். கோவில்கள் நிறைந்த கும்பகோணத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் தரிசித்தபலன் இந்த ஒரு கோயிலை தரிசித்தாலே கிடைத்துவிடுமாம். சற்குணன் என்ற மன்ன���் இக்கோயிலில் வழிபட்டு குறைகள் நீங்கப்பெற்று மோட்சமும் பெற்றார். எனவே இக்கோயிலை அவர் கட்டியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தட்சனின் யாக நிகழ்வின் பொது நடந்த கோர நிகழ்வால் தாட்சாயிணியை இழந்த ஈசன் பித்துப்பிடித்த மாதிரி ஈசன்(பித்தன்) ஊர் ஊராக சுற்றித்திரிந்து இறுதியில் அமர்ந்த இடம் கருவிலி என புராணம் கூறுகிறது.அப்போது ஈசனுடன் சேர்வதற்கு அன்னை பார்வதி அழகே உருவாக மீண்டும் தோன்றிய இடம் கருவிலி ஆலயத்தில் இருந்து அரை கீ மீ தொலைவில் இருக்கும் அம்பாச்சிபுரம் என்று சொல்கிறது புராணம். இறைவனுடன் சேர அம்மை தங்கி அர்சித்த இடமே அம்பாச்சிபுரம் ஆகியிருக்கிறது. முப்புரமும் எரித்த ஈசன் ஆனந்தக் களிப்பில் கொடுகொட்டி என்ற ஆட்டத்தை இத்தலத்தில் நிகழ்த்தினார் எனவே இக்கோவில் கொட்டிடை என்று அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிவிற்றிருக்கும் சர்வாங்கசுந்தரியின் அழகை வர்ணிக்க வார்தைகள் இல்லை. அதி அற்புதமாக விளங்குகிறாள். ஈசனுடன் இனைந்தத்தலமாத்லால் திருமணத்தடை நீக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்குப் பாசக் கயிற்றை வீச, சிவபெருமான் குறுக்கிட்டுத் தடுத்தார். இதனால் பயந்த எமதர்மனை கருவிலி வந்து நீராடி தன்னை வணங்குமாறு ஈஸ்வரன் பணித்தார். எனவே எமன் இங்கு வந்து நீராடி வணங்கி தன் பாவம் நீங்கப்பெற்றான். இக்குளத்து நீரில் நீராடினாலும் தலையில் தெளித்து கொண்டாலும் எமபயம் போகும்.\nஅப்பர் பாடல் பெற்றது இத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலை வழியில் கூந்தலூர் அடைந்து அங்கிருந்து வடக்கே அரிசிலாற்றுப் புதுப் பாலம் கடந்து சுமார் 1 கி.மி. சென்றால் அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம்.\nவாயிலைக் கடந்து செல்லும்போது ராஜகோபுரம் உள்ளது. அடுத்து உள்ளே பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள முன் மண்டபத்தில் வலது புறம் விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். அதற்கடுத்து பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பி��ம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நடராஜர், சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோயிலின் திருச்சுற்றின் இடது புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியின் முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியின் இடது புறத்தில் சிம்மவாஹினி உள்ளார். கோயிலுக்கு முன்பாக கோயிலின் குளமான எம தீர்த்தம் உள்ளது. இக்கோயிலில் 27 மார்ச் 1997 மற்றும் 14 சூலை 2008இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.\nஇத்தலத்தில் இந்திரன், உருத்திரகணத்தர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஅன்னியூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 63 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 63\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்\nஅய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில்\nதிருவாலம் பொழில் ஆத்மநாதேஸ்வரர் கோயில்\nதிருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்\nஆவூர் (கோவந்தகுடி) பசுபதீஸ்வரர் கோயில்\nதிருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயில்\nகீழபழையாறை வடதளி சோமேசர் கோயில்\nஅம்பர், அம்பல் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்\nதிருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்\nஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்\nதிருப்பள்ளி முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில்\nஆருர் அரநெறி அசலேஸ்வரர் கோயில்\nதூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில்\nவிளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்\nகரைவீரம் கரவீரநாதர் (பிரம்மபுரீஸ்வரர்) கோயில்\nபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில்\nகோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nதிருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகாவேரி தென்கரை சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 15:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படல���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/103.13.179.20", "date_download": "2019-10-13T23:40:36Z", "digest": "sha1:A2Y3K7D7CILIFDSHWPS54EIH3I7S37EJ", "length": 6201, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "103.13.179.20 இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor 103.13.179.20 உரையாடல் தடைப் பதிகை பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n06:08, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு -354‎ சேலம் ‎ அடையாளம்: Visual edit\n06:07, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு 0‎ மயிலாடுதுறை ‎ அடையாளம்: Visual edit\n06:06, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு -678‎ மயிலாடுதுறை ‎ அடையாளம்: Visual edit\n05:42, 17 செப்டம்பர் 2019 வேறுபாடு வரலாறு +147‎ மயிலாடுதுறை ‎ அடையாளம்: Visual edit\nஇது ஒரு ஐபி முகவரி பயனருக்கான பங்காளிப்பாளர் பக்கம். ஐபி முகவரிகள் அடிக்கடி மாறக்கூடியவை; மேலும் பல ஐபி முகவரிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் பயன்படுத்தப்படலாம். நீங்கள் புகுபதிகை செய்யாமல் பங்களிப்பவர் எனில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்குவதன் மூலம் பிற ஐபி பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டலாம். மேலும் கணக்கு தொடங்குவது உங்கள் ஐபி முகவரியை மறைக்க உதவும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:59:53Z", "digest": "sha1:3NBQBHANLW6O23EEJ6PHO6CVGFLGGA6W", "length": 6947, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சுரங்கத் தொழில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சுரங்கத் தொழில்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சுரங்கத் தொழில் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கனிமம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்கள்‎ (22 பக்.)\n► நாடுகள் வாரியாக சுரங்கத் தொழில்‎ (2 பகு)\n► சுரங்க விபத்துகள்‎ (1 பகு)\n\"சுரங்கத் தொழில்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2015, 09:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-rathnakumar-talking-about-amala-paul-nude-scenes-in-aadai-movie-061269.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-13T22:36:12Z", "digest": "sha1:PHXY4GMBRO42P6EVM4JURR7XGJ3FMEXU", "length": 16386, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்! | Director Rathnakumar talking about Amala paul nude scenes in Aadai movie - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n10 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்வாணமாக வந்த அமலா பாலை பார்க்க பாவமாக இருந்தது.. மனம் திறந்த இயக்குநர் ரத்னகுமார்\nஅந்த Scene Shoot பண்ணும்போது அழுதுட்டு வந்தாங்��� | Director Rathinakumar\nசென்னை: நிர்வாணமாக நடித்தபோது அமலா பாலை பார்க்க பாவமாக இருந்ததாக இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.\nநடிகை அமலா பால் நடித்த ஆடை படம் பல தடைகளுக்குப் பின் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருந்தால் படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஆனால் தற்போது படம் வெளியான பிறகு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் வேறு மாதிரியாக உள்ளது. ஆடை படம் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது\nஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்த காட்சிகள் குறித்து ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகின. அமலாபாலின் நிர்வாண காட்சிகளை படமாக்கியது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெப் சேனல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.\nஇயக்குநர் ரத்னகுமார் கூறியிருப்பதாவது, அதாவது ஒரு காட்சியில் நடிகை அமலா பால் ஆடையில்லாமல் டிஷ்யூ பேப்பரை வைத்து நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு வரவேண்டும் என்று கூறினாராம். இதனைக் கேட்ட அமலா பால் உடல் முழுவதும் டிஷ்யூ பேப்பரை சுற்றிக் கொண்டு அட்டை பாக்ஸ் போல் வந்து நின்றாராம்.\nஇதனை பார்த்த இயக்குநர், டிஷ்யூ பேப்பர் கூட கிடைக்காது, ஏதோ கிடைத்த குறைவான டிஷ்யூ பேப்பர்களை வைத்து அரை மணிநேரத்தில் நிர்வாண உடலை மறைத்துக்கொண்டு ஓடி வரவேண்டும் என்றும் அந்தக் காட்சி படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்றும் கூறியுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து அமலாபால் மிகக்குறைந்த டிஷ்யூ பேப்பர்களை வைத்து உடலை மறைத்தவாறு ஒருவித பயத்துடன் வந்துள்ளார். அப்போது அவரது முகம் முழுக்க பயமும் பதட்டமும் பரவியிருந்ததாம். அமலா பாலை பார்க்கவே பாவமாக இருந்ததாகவும் பரிதாபமாகவும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.\nமுக்கிய கதாப்பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்றில்லை.. வயசும் ஒரு மேட்டர் இல்லை.. நடிகை அசால்ட்\nபெட்ரோமாஸ் லைட்டே தான் வேணும்... அடம் பிடிக்கும் அமலா பால்.. எல்லாம் ‘ஆடை’யில்லாமல் நடித்த எபெக்ட்\nஅமலாபால் மாதிரி நானும் நிர்வாணமாக நடிக்கத் தயார்: ‘பிக் பாஸ்’ பிரபல நடிகை அதிரடி\nAadai film: துளி கூட ஆபாசம் இல்லை.. ஆடை இல்லாததும் தெரியலை.. சபாஷ் அமலா பால்\nவேற மாதிரி போய்க் கொண்டிருக்கும் அமலா பால்: இதுவும் சாத்தியமே\nகடைசி மூச்சு உள்ளவரை சினிமாவை நேசிப்பேன்.. அமலா பால் உரு���்கம்\nஆடை படம் பார்க்க போறீங்களா.. ரெடியா இருங்க.. வெளியே வரும்போது ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கலாம்\nநானும் அமலாபாலும் விவாதத்துக்கு ரெடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனை மிரளவிட்ட ரத்னகுமார்\n‘ஆடை’யில்லாமல் நடித்தது ஒரு குத்தமா.. அடுத்தடுத்து பட வாய்ப்புகளை இழக்கும் அமலாபால்\n அமலா பாலுக்கு அழைப்பு விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nஆடை.. அமலாபாலுக்கு நிறைய சபாஷ் சொல்லலாம் தான்.. ஆனா, இந்த முரண்பாடுகள் கொஞ்சம் இடிக்குதே\nஇன்னும் 6 நாள்.. வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார்.. அடுத்தடுத்து ‘வுமன் சென்ட்ரிக்’படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n15 வயதில் ஆசிரியரை மயக்க துப்பட்டாவை பயன்படுத்தினேன்.. முதல் காதல்.. மனம் திறந்த பிரபல நடிகை\nசூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjYyNDc1/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-10-13T22:44:59Z", "digest": "sha1:OSRVL3VNPRLKLUJVGSSDDWH4O264JGTA", "length": 5951, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தன்னை தானே அலமாரியில் அடைத்துகொண்ட நபரை மீட்டு கைது செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nதன்னை தானே அலமாரியில் அடைத்துகொண்ட நபரை மீட்டு கைது செய்த பொலிசார் (வீடியோ இணைப்பு)\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள டெண்டினொங் (Dandenong) மார்கெட் அருகில் மர்ம நபர் ஒருவர் கையில் கத்தியை வைத்துகொண்டு பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டிருந்தார்.\nஇதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தீயணைப்பு குழா���் அலமாரிக்குள் சென்று உள்பக்கமாக தாளிட்டுகொண்டார்\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த பொலிசார் கயிறு மூலம் தீயணைப்பு குழாயின் அலமாரியின் கதவை திறந்தனர்.\nபின்னர் தங்களிடமிருந்த மிளகாய் ஸ்ப்ரேயை அவர் மீது தெளித்தனர். சிறிது நேரத்தில் அவர் மயக்கமடைந்ததும் பொலிசார் அவரை மீட்டு கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து அருகில் உள்ள ஆல்ஃப்ரெட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.\nஅவர் மீது எந்த வழக்கும் பதிவி செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.teqzone.com/brahmos-missile-successfully-test-fired/", "date_download": "2019-10-13T22:29:39Z", "digest": "sha1:L54GICBANTN2NQSQUHQIEYCNS7SMWZIZ", "length": 6708, "nlines": 41, "source_domain": "tamil.teqzone.com", "title": "BrahMos missile successfully test-fired", "raw_content": "\nYou are here: Home / மில்ட்ரி தொழில்நுட்பம் / ஒலியை விட வேகமான பிரமோஸ் ஏவுகணை.. இன்றைய சோதனை அபார வெற்றி\nஒலியை விட வேகமான பிரமோஸ் ஏவுகணை.. இன்றைய சோதனை அபார வெற்றி\nகோவா: ஒலியை விட அதிவேகமாக சென்று தாக்கி இலக்கை அழிக்கும் பிரமோஸ் ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக ந���த்தப்பட்டது.\nஇந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரமோஸ் எனும் அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. 8.4 மீட்டர் நீளம், 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை ஒலியைவிட வேகமாக செல்லும் ஆற்றல் கொண்டது.\nகடந்த 2006-ம் ஆண்டு பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் முப்படையிலும் பிரமோஸ் ஏவுகனைகள் பரிசோதித்து பார்க்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வரிசையில் இன்று காலை கோவா கடல் பகுதியில் கடற்படை கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டு சோதனை நடந்தது. வழிகாட்டி உதவியுடன் அரபிக்கடலில் ஒரு கப்பலை தாக்கி அழிக்கும் வகையில் இன்றைய பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇன்று அதிகாலை பிரமோஸ் ஏவுகணை ஏவப்பட்டதும் அது ஒலியையும் மிஞ்சும் வேகத்தில் சென்று குறிப்பிட்ட கப்பலை தாக்கியது. பிரமோஸ் ஏவுகணை தாக்கியதில் அந்த கப்பல் நொறுங்கி தீ பிடித்தது. நீண்ட நேரம் கப்பலில் தீ பிடித்து எரிந்தபடி இருந்தது.\nஇதையடுத்து இன்று நடந்த பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணைகள் 300 கிலோ வெடிப்பொருட்களை சுமந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. 290 கிலோ மீட்டர் தூரம் வரை பிரமோஸ் பாயும்.\nபிரமோஸ் ஏவுகணைகளை அருணாசலபிரதேச மாநில எல்லையில் நிறுத்தி வைக்க இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக பிரமோஸ் ஏவுகணைகளை நீர் மூழ்கிக் கப்பலில் இருந்தும் விண்ணில் இருந்தும் இயக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nசில தினங்களுக்கு முன்புதான் பிருத்வி 2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது நினைவிருக்கலாம்.\nநோக்கியாவின் ஆஷாவைக் காலி பண்ண வரும் சாம்சங்கின் ரெக்ஸ்\nரஜினியின் சிவாஜி 3 டி… டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வரும் முதல் இந்தியப் படம்\nஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் சூப்பர்சானிக் சோதனை வெற்றி\nஉலகின் நம்பர் ஒன் பசுமை நிறுவனமாக விப்ரோ தேர்வு\nஅடுத்த ஆண்டு ஓஹோன்னு இருக்கப் போகுதாம் ஐடி துறை- சொல்லுது நாஸ்காம்\nஃபேஸ்புக்… தவிர்க்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்\nஅட அதுக்குள்ள ஐஃபோன் 5 எஸ்.. நிஜமா… வதந்தியா\nமேனுவல் கட்டுப்பாட்டுடன், புதுப்புது வண்ணங்களில் லிட்ரோ கேமரா அறிமுகம்\nஆண்ட்ராய்ட் 4.0 உடன் புதிய ஆகாஷ் டேப்லெட்- 2… விலை ரூ 2800தான்\nஒ���ியை விட வேகமான பிரமோஸ் ஏவுகணை.. இன்றைய சோதனை அபார வெற்றி\nஐபோன் 5-க்கு அபார வரவேற்பு… ஆப்பிள் ஸ்டோர்களில் அலைமோதும் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/50466-vijayakanth-life-struggle-history.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-13T23:25:03Z", "digest": "sha1:3WUXVOTIAZW2IMZTG67S24NR4Z3AUEL2", "length": 17142, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு கறுப்பு மனிதனின் கடுமையான பயணம்.. | Vijayakanth Life struggle History", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஒரு கறுப்பு மனிதனின் கடுமையான பயணம்..\nசிவப்பு தோல்தான் அழகு என்று தீர்மானிக்கப்பட்ட தமிழ் சினிமாவில் கன்னங்கரேல் தோற்றதுடன் நட்சத்திர கனவோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த போது அவருக்கிருந்த தன்னம்பிக்கையை நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும்.\n‘இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்’ என்று எத்தனையோ பேர் அவமானப்படுத்தி கிண்டல் செய்தாலும் அதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் திரையில் தன்னை மட்டும் நம்பி முன்னேறியவர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதற்கப்புறம் விஜயகாந்த்தான்.\nகறுப்பான ரஜினிக்காவது நகரத்து வாடை, வாட்டசாட்டமான உடல்வாகு போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால் விஜயராஜ் என்ற விஜயகாந்த்திற்கோ, தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர எல்லாமே பின்னடைவுகள்தான். 1979-ல் ‘இனிக்கும் இளமை’ படத்தில் பெண்ணை அலங்கோலமாய் படமெடுத்து பிளாக்மெயில் செய்யும் சோட்டா வில்லனாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகமாறி, 80களில் அவர் தொடர்ந்து வெற்றிக்கொடியை நாட்டியபோது வியக்காத ஆட்களே கிடையாது.\nபெரிதும் பிரபலம் ஆகாத ‘தூரத்து இடிமுழக்கம்’ படத்தில், ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’என்ற பாடல் விவிதபாரதியில் ஒலிப்பரப்பான போது தெறி ஹிட்.. ரெக்கார்ட் பிளேயர்களிலும் தூள் கிளப்பும். ஆனால் படத்தில் கன்னங்கரேல் விஜயகாந்த் அந்தப் பாடலுக்கு தோன்றியபோது ஒரு தரப்பு வியந்தது; இன்னொரு தரப்போ பெர்சனாலிட்டியை வைத்���ு கிண்டலடித்தது. ஆனால் விஜயகாந்த் என்ற கறுப்பு மனிதன் எதற்கும் கலங்கவில்லை. காலம் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட கறுப்பனை கைவிடவில்லை.\n‘சட்டம் ஒரு இருட்டறை’என 1981ல் ஒரு படம் வந்தது. பெற்றோரை பக்கா பிளானோடு கொலை செய்தவர்களை, பதிலுக்கு பக்கா பிளான்களை தீட்டி வில்லன்கள் ஒவ்வொருத்தராய் போட்டுத்தள்ளுகிற விறுவிறுப்பான படம். அட்டகாசமாய் செய்து முடித்தார் விஜயகாந்த். ஹீரோ திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிற ரகமான படம் அது.\nஅந்தப்படம் எந்த அளவுக்கு ஹிட் என்றால் அமிதாப், ஹேமமாலினி, ரஜினி போன்ற டாப் ஸ்டார்களை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்கிற அளவுக்கு ஹிட்டோ ஹிட்.. அதன்பிறகு ‘சாட்சி’போன்ற படங்களால் அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்படுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தியில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பிடித்தவர்.\nசாமான்யனாய் நடித்து வெற்றிகரமாய் ஜொலித்தனால்தான் முன்னணி கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்களை வெளி வரச்செய்து சாதனை படைக்கும் அளவுக்கு இருந்தது அவரது திரைப்பயண வேகம்.\n‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன்கோவில் கிழக்காலே’, ‘கேப்டன் பிரபாகன்’, ‘வானத்தைபோல’ போன்ற படங்களின் பிரம்மாண்டமான வெற்றியின் முன்,, இன்றைய காலத்தில் வர்த்தகத்திற்காக கட்டமைப்பட்ட விளம்பர பின்னணி கொண்ட வெற்றிகள் நெருங்க முடியுமா என்பது சந்தேகமே.\nசினிமா உலகில் மற்ற இரண்டாம் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டியவர். அற்புதமான திறமைகள் இருந்தும் கைகொடுத்து ஆதரிக்க ஆள் இல்லாமல் தத்தளித்த நவீன சிந்தனை கொண்ட இளைஞர்களுக்கு, ‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் பெருங்கதவை திறந்துவிட்ட நல்ல மனதுக்காரர்.\nஅவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது. கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை அதனிலிருந்து மீட்டது அவருடைய செயல் திறனுக்கு என்றைக்கும் ஒரு அழிக்கமுடியாத சாட்சி.\nமற்றவர்களின் பசியாற்றுவதில் அவருக்கிருந்த தாயுள்ளத்தை 80 களிலேயே அவரை கூர்ந்து கவனித்தவர்களுக்கு நன்கு தெரியும். கல்விக்காக ஏங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோருக்கு உதவுவதற்காக அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர் நீட்டிய கரங்கள், வியக்கத்தக்கவை. அப்போதெல்லாம் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்று\nஅரசியல் கட்சியை ஆரம்பித்து தோற்றுப்போன ஏராளமான தமிழக நட்சத்திரங்கள் மத்தியில், எம்ஜிஆருக்கு பிறகு வெற்றிகண்ட ஒரே நட்சத்திரமும் விஜயகாந்த்தான்.\nஒரு கட்சியை தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு இடையே நடை போட்ட விதம் அலாதியானது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முக்கிய பொறுப்புவரை அவர் எட்டிய வேகம்,தமிழக அரசியலில் ஒரு விறுப்பான வரலாறு. கம்பீர குரல் வளத்தால் சினிமாவிலும் அரசியல் மேடைகளிலும் வலம் வந்த அவருக்கு காலம் செய்த கோலம் உடல் நலம் விஷயத்தில் வேறு மாதிரியாக விளையாடிவிட்டது..\nவிரைவில்.பூரண நலம் பெற்று பழைய பன்னீர்செல்வமாய்.. விஜயகாந்தாய் வரவேண்டும்.. அதுவே அனைவரதும் ஆசை.\nஅமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன் மகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும்” - விஜயகாந்த்\nகம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பணம் கொடுத்ததா திமுக \nஇடைத்தேர்தல் : விஜயகாந்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய அமைச்சர்கள்\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்\nமீண்டும் பொது நிகழ்ச்சியில் விஜயகாந்த் - தொண்டர்கள் ஆரவாரம்\nஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு\n“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்\n\"செப்.15ஆம் தேதி விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா\" - பிரேமலதா விஜயகாந்த்\nRelated Tags : விஜயகாந்த் , தேமுதிக தலைவர் , Vijayakanth , Dmdk leader , பிரேமலதா விஜயகாந்த் , கேப்டன் விஜயகாந்த்\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்க நிறுவனத்தில் 70 லட்சம் சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன் மகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Indian+Journalists+Association?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-14T00:06:19Z", "digest": "sha1:CM3J4XDFQUPKGRM54MHW2NKQNUJZXX7N", "length": 8620, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian Journalists Association", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைரலான 124 வயது இந்திய தாத்தா\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்\nவடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்\nஇந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு\nமோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: பிரபலங்களுக்கு கைகொடுக்கும் எ���ுத்தாளர் சங்கம்\nடேங்கர்களை தாக்கும் 210 ஏவுகணைகள் - இஸ்ரேலிடமிருந்து வாங்கிய இந்தியா\nஅதிக இரட்டை சதங்கள் விளாசிய இந்திய வீரர் - கோலி சாதனை\nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\n'ஓலா' ஓட்டுநரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்\n“நெருக்கடியான சூழல்களை கையாள்வதில் தோனி வல்லவர்” - மைக்கேல் வாகன்\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\nஇந்திய விமானப்படை நாள் கொண்டாட்டம் - விமானத்தை இயக்கிய அபிநந்தன்\n“ரிவர்ஸ் ஸ்வீங் ராஜாவாக வலம் வரலாம்” - இந்திய வீரருக்கு சோயிப் அறிவுரை\n“மத்திய அரசு தப்பிக்க பார்க்கிறது” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைரலான 124 வயது இந்திய தாத்தா\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி முதலிடம்\nவடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி குத்திக்கொலை: மதுரையில் பயங்கரம்\nஇந்திய அளவில் தூய்மையற்ற ரயில் நிலையங்கள்: மோசமான நிலையில் தமிழ்நாடு\nமோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: பிரபலங்களுக்கு கைகொடுக்கும் எழுத்தாளர் சங்கம்\nடேங்கர்களை தாக்கும் 210 ஏவுகணைகள் - இஸ்ரேலிடமிருந்து வாங்கிய இந்தியா\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.co.uk/2019/02/24/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-10-13T23:57:01Z", "digest": "sha1:QIEVMMZDPUEUTSHR5YNKYF2H7KFDTHTQ", "length": 11163, "nlines": 142, "source_domain": "www.thamilnaatham.co.uk", "title": "வரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம் – முற்றாக முடங்கும் வடமாகாணம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் உரிமைக் குரல்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் வரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம் – முற்றாக முடங்கும் வடமாகாணம்\nவரலாறு காணாத மாபெரும் மக்கள் போராட்டம் – முற்றாக முடங்கும் வடமாகாணம்\nவடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நாளை தி��்­கட்­கி­ழமை முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளதால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில், நடைபெறவுள்ள இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம், வடமாகாண ஆசிரியர் சங்கம், யாழ் வர்த்தகர் சங்கம், கிளிநொச்சி வர்த்தகர் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­மை­யான ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன.\nதமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளுள் ஒன்­றா­கவே வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விவ­கா­ர­மும் காணப்­ப­டு­கின்­றது. உள்­ளக விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் உள்­ளக கலப்பு விசா­ர­ணைப் பொறி­மு­றை­யை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்ள முடி­யாத நிலை­யில் தொடர்ந்­தும் ஜெனிவா மனித உரி­மை­கள் சபை­யால் மேற்­படி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­வ­தை­யும் எம்­மால் ஏற்­றுக் கொள்­ள ­மு­டி­யா­துள்­ளது.\nபொறுப்­புக்­கூ­றும் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க\nஇலங்கை அரசு தொடர்ந்­தும் தவ­று­வ­த­னால் அந்­தக் குற்­றங்­கள் தொடர்­பில்\nபன்­னாட்டு நீதி­மன்ற விசா­ர­ணைப் பொறி­மு­றை­யின் கீழ் அதனை நிறை­வேற்ற\nவேண்­டிய அவ­சி­யம் எழு­வதை ஐ.நா. மனித உரி­மை­கள் சபை கவ­னத்­தில் கொள்ள\nதமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றைகளுக்கான நியா­ய­மான தீர்வை பன்­னாட்டு விசா­ர­ணைப் பொறி­முறை ஒன்­றி­னூ­டா­கவே சாத்­தி­ய­மாக்க முடி­யும். ஐ.நா. பாது­காப்­புச் சபை ஊடாக இலங்கை விவ­கா­ரம் கையா­ளப்­பட வேண்­டும் என வலியுறுத்தியே இவ் மாபெரும் மக்கள் போராட்டம் நாளை கொளீ நொச்சியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஉடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் உணவுகள்:\nNext articleஓய்வு பெற்ற நில அளவையாளர்களை பதிவு செய்யுமாறு ஆளுநர் கோரிக்கை:\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளு��்கு இடமளிக்க வேண்டாம்:\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்:\nதாயக செய்திகள் March 6, 2019\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nதாயக செய்திகள் March 6, 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nமுக்கிய செய்திகள் March 5, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\nவேக ஓட்டத்தில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-13T22:38:13Z", "digest": "sha1:2UCMW2M7AB22BMI67OYUU33IFTH5E4LF", "length": 5183, "nlines": 112, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "உருளைக்கிழங்கு ஆம்லெட் – Tamilmalarnews", "raw_content": "\nராஜ்மா பன்னீர் மசாலா 12/10/2019\nபெண்களின் நகை சிகிச்சை 12/10/2019\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது... 12/10/2019\nஉப்பு – தேவையான அளவு\nபச்சை மிளகாய் – 4\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nவெண்ணெய் அல்லது ஆயில் – தேவையான அளவு\nவெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெய்யில் போட்டு வறுத்து கொள்ளவும்.\nமுட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும், இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.\nபின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்ணெய் சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான ���ருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்.\nமாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சரி செய்யலாம்\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/m-stanley-whittingham/", "date_download": "2019-10-13T22:57:06Z", "digest": "sha1:QM6FSRDIC3ZHI6FKDAXGQEFTNU7T6ESH", "length": 11138, "nlines": 142, "source_domain": "nadappu.com", "title": "M. Stanley Whittingham Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nஅரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…\nவேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு..\nஇந்தாண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 97 வயதான ஜான் பி குட் எனஃப்(John B. Goodenough), மற்றும்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nதிருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் ���வதாரத்தில் வீதியுலா..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..\nமதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு.. https://t.co/EMSOiwvQmx\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்.. https://t.co/QJYTiHj2Ks\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் https://t.co/Bqaz7HBlE5\nகாந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு https://t.co/aZMKJ7HONH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-10-14T00:09:32Z", "digest": "sha1:47MNOT5WFPC2TI3JHBIVLVLWRSVDNYFJ", "length": 149626, "nlines": 2006, "source_domain": "secularsim.wordpress.com", "title": "உபி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nநாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்\nநாடாளுமன்றத்தில் தேசி��� கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும்முரண்பட்ட, மாறுபட்ட, வேறுபட்டதீர்ப்புகள்ஏன்: ஷரீயத் என்னும் முஸ்லிம் சட்டத்தில் பெரும்பான்மையான ஒற்றுமையில்லை. நாட்டிற்கு நாடு, சமூகத்திற்கு சமூகம், ஜாதிக்கு ஜாதி ஒவ்வொரு கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் உள்ளதால், அவற்றிற்கு ஏற்றபடி உலேமாக்கள் மாற்றியமைத்து அனுசரித்து வருகிறார்கள்.\nநாய் போன்ற விலங்குகளை வளர்க்கலாமா, கூடாதா\nஜோதிடம், ஆரூடம், ஜாதகம் பார்க்கலாமா, கூடாதா\nதாடி, மீசை வைக்கலாமா, கூடாதா\nபுகைப்படம் எடுக்கலாமா, வைத்திருக்கலாமா, கூடாதா\nதாலி, கருப்பு மணி கட்டலாமா, கூடாதா\nபூ, பொட்டு, பட்டுப்புடவை இதர அலங்காரம் செய்யலாமா, கூடாதா\nநடனம் கற்றுக் கொள்ளாலாமா, கூடாதா\nஎன்று இஸ்லாத்தில் பிரச்சினைகள் நீண்டு கொண்டே இருந்துள்ளன. அதற்கு மதத்தலைவர்கள் வெவ்வேறான, முரண்பட்ட கருத்துகளைத் தான் சொல்லியிருக்கிறார்கள். ஹதீஸ்களில் கூட வேறுபாடுகள், மாறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இந்நிலையில் “வந்தே மாதரம்” விஷயமாக முஸ்லீம்கள் பலமுறை, பலவிதமாக கலாட்டா செய்து வருகின்றனர்.\nஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது[1]: செக்யூலரிஸ இந்தியாவில், நாடாளுமன்றத்தில் தேசிய கீதத்தை மதிக்க மாட்டேன் என்றால், ஏன் எம்பியாக வேண்டும் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் சவிகுர் ரஹ்மான் பர்க் ( Shafiqur Rahman Barq) என்ற முசல்மான், முகமதியர், முஸ்லிம் தான் யார் என்பதனை வெளிக்காட்டியுள்ளார். வந்தே மாதரம் இசைக்கும் போது வெளிநடப்பு செய்த மாபெரும் தேசியவாதியாகி விட்டார்[2] சவிகுர் ரஹ்மான் பர்க் ஷரீயத்தின் படி, நான் “வந்தே மாதரம்” கீதத்திற்கு மரியாதை கொடுக்க முடியாது, என்று நியாயம் பேசினார்[3]. அப்படியென்றால், குரானில் எந்த பிரச்சினையும் இல்லை போலிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “சபையை அவமதித்தவர், சபையில் மன்னிப்புக் கேட்க வேண்டும்”, என்றனர்[4]. கேட்பாரா அல்லது பதவியைத் துறப்பாரா என்று பார்க்க வேண்டும்.\nசபாநாயகர் மீரா குமாரி கோபம்[5]: சாதாரணமாக, அமைதியாக, பொறுமையாக இருக்கும் மீரா குமாரி கூட, சவிகுர் ரஹ்மான் பர்க் நடந்து செல்வதைக் கண்டு கோபமடந்தார். “தேசிய கீதம் வந்தே மாதரம் இசைக்கும் போது, மதிப்பிற்குரிய அங்கத்தினர், வெளியே சென்று விட்டார். இதை நான் பெரிதாக (அவமதிக்கக் கூடிய) எடுத்துக் கொள்கிறேன். இவர் ஏன் இப்படி செய்தார் என்பதனை நான் அறிய விரும்புகிறேன். மறுபடியும் இது நடக்கக் கூடாது ”, என்றார்.\nமதநம்பிக்கைபெரியதுஎன்றால்எம்பியாகவேவந்திருக்கமுடியாதே: வழக்கம் போல, பேச்சுகள், மறுபேச்சு, சாக்குப் போக்கு………………..அவ்வளவுதான். வயதானாலாம், பக்குவம் வரவில்லை போலும். “என்னுடைய மதநம்பிக்கைக்கு ஒவ்வாதலால் நான் பாட விரும்பவில்லை” (struck a defiant note saying he could not sing the song in view of his religious belief). உண்மையில், இவரை யாரும் பாடச் சொல்லவில்லை, ஆனால், நின்றிந்தால் கூட போதும். ஆனால், திமிராக, முதுகைக் காண்பித்துக் கொண்டு, விருவிருவென்று வெளியே நடந்து சென்றது கேவலமாக இருந்தது[6]. “நான் அரசியலில் இருக்கின்றேனோ இல்லையோ, என்னுடைய கருத்தின் படி, நான் நடந்து கொள்கிறேன்”, என்று தெளிவு படுத்தினார்[7]. முன்னர் சிதம்பரம் போன்றோரே, முஸ்லீம் கூடத்திற்குச் சென்று, இத்தகைய ஒழுங்கீன, தேசவிரோதச் செயல்களை ஊக்குவித்திருக்கிறார்கள்[8]. ஜிஹாதின் விளக்கத்திற்குக் கூட மென்மையான விளக்கம் கொடுத்து, பூசி மெழுக பார்த்தார்கள்[9].\n“வந்தே மாதரம்” கீதத்திற்கு ஃபத்வா போட்டபோது நான் அங்கு இல்லை: முன்பு இதே சிதம்பரம், “வந்தே மாதரம்” கீதத்திற்கு எதிரான ஃபத்வாவை உறுதி செய்தபோது, நான் அங்கு இல்லை என்று தப்பித்துக் கொண்டார்[10]. முஸ்லீம்களை தாஜா செய்ய வேண்டும் என்று விழாவில் கலந்து கொண்டார். உள்துறை அமைச்சராக இருந்தும், மதவாத அமைப்பிற்குச் செண்ரு விழாவை துவக்கி வைத்தார். ஆனால், அதே மாநாடு, வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “நான் அங்கில்லை” என்று தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்\nவந்தேமாதரம்பாடலுக்குஎதிரானதடையைநீக்கமுடியாது: முஸாபர்நகர், நவ. 9, 2009: வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடையை நீக்க முடியாது என்று இஸ்லாமிய அமைப்பான தாரூல் உலூம் அறிவித்துள்ளது[11]. வந்தே மாதரம் பாடல் இஸ்��ாத்துக்கு எதிரானது என்று “ஜமியத் உலேமா இ ஹிந்த்’ அமைப்பின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது. அந்தப் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என தாரூல் உலூம் 2006-ம் ஆண்டு ஏற்கெனவே தடை விதித்துள்ளது[12]. தற்போது ஜமியத் உலேமா இ ஹிந்த் அமைப்பும் வந்தே மாதரம் பாடலுக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், வந்தே மாதரம் மீதான தடையை தாரூல் உலூம் அமைப்பும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்த மாதரம் பாடல் அமைந்துள்ளது, “தாயை நேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால் வழிபட முடியாது’ என்று வந்தே மாதரம் பாடல் மீதான தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.\n“தாயைநேசிக்கிறோம், மதிக்கிறோம், ஆனால்வழிபடமுடியாது”: “வந்தே மாதரம்” பாடும் போது, யாரும் வழிபாடு செய்வதில்லை. பாடு போது எழுந்து நிற்கிறார்கள்; பாடுவதைக் கேட்கிறார்கள்; தெரிந்தவர்கள் உடன் சேர்ந்து பாடுகிறார்கள் அவ்வளவே. பாராளுமன்றத்தில், தலைவர்கள் படங்களைத் திறந்து வைக்கும் போது, மலர் தூவி கைகூப்பி மரியாதை செய்கின்றனர். அப்படி அது கூடாது என்றல், எந்த முஸ்லீமும் அவ்வாறு செய்திருக்கக் கூடாது, ஆனால், செய்து தான் வருகின்றனர். பிறகு எப்படி இந்த சவிகுர் ரஹ்மான் பர்க் வித்தியாசமாக இருப்பார்\nபத்வா யாரையும்கட்டாயப்படுத்தாது, உத்தரவும்அல்லதுவழிகாட்டிதான். இதைக்கடைப்பிடிப்பதும்உதாசீனப்படுத்துவதும்அவர்களதுவிருப்பம்: தாரூல் உலூம் துணை வேந்தர் மௌலானா அப்துல் காலிக் மதரஸி கூறினார், “இந்தத் தடை யாரையும் கட்டாயப்படுத்தாது. இது உத்தரவும் அல்லது வழிகாட்டிதான். இதைக் கடைப்பிடிப்பதும் உதாசீனப்படுத்துவதும் அவர்களது விருப்பம். இருப்பினும் வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தடை நீக்கப்படாது’. பிறகு எதற்கு பத்வா இரண்டு விதமாகக் கொள்ளலாம் என்றால், முஸ்லீம்களை ஒழுங்காக நடத்தவா, குழப்பவா அல்லது தீவிரவாதிகளாக்கவா\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியதேசிய கீதம், இந்தியா, இஸ்லாம், உள்துறை அமைச்சர், எம்பி, காங்கிரஸின் துரோகம், குரான், சவிகுர் ரஹ்மான் பர்க், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸம், ஜிஹாத், தாய், தேசியம், பத்வா, முஸ்லிம், முஸ்லீம், முஸ்லீம்கள் மிரட்டுதல், வந்தே மாதரம், ஷரீயத், ஹதீஸ், Indian secularism\nஅமைதி, அரபி, அரபு, அவதூறு, ஆட்டம், ஆதரவு, ஆதாரம், ஆத்மா, இந்திய விரோதி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்லாமிய பண்டிதர், இஸ்லாம், உபி, உயிர், உயிர்விட்ட தியாகிகள், எம்.பி, எம்பி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சவிகுர் ரஹ்மான் பர்க், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, ஜோதிடம், தாலி, திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோதம், தேசிய கீதம், தேசிய கொடி, நாட்டுப் பாடல், நாட்டுப்பாடல், பூ, வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. ரெய்ட் நாடகம்: அரசியல் கூட்டணி சதி, அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுதல்\nசி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல் பட்டு வந்த விதம்: சி.பி.ஐ. சோனியாவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என்று வெளிப்படையாக பல காங்கிரஸ் அல்லாத அரசியல்வாதிகள், ஊடக நிபுணர்கள், அதிகாரிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். சி.பி.ஐ.யின் முந்தைய இயக்குனர் ஜோகிந்தர் சிங் என்பவரே அதனை விளக்கி விவரித்துள்ளார்.\nதில்லி 1984 சீக்கியர் கொலைகளில்சம்பந்தப்பட்ட ஜகதீஸ் டைட்லருக்கு “தூய்மையான அத்தாட்சி பத்திரம்” கொடுத்தது, அதாவது, அவர் செய்த குற்றங்கள் சோனியாவிற்கும், காங்கிரஸிற்கும் அவமதிப்பு வரும் என்பதனால் மூடி மறைத்தது.\nசோனியாவிற்கு வேண்டிய இத்தாலிய ஓட்டோவோ குட்ரோச்சி சம்பந்தப்பட்ட போஃபோர்ஸ் கேசையும் இழுத்தி மூடி சமாதி கட்டியது[1]. ஏனெனில் அது ராஜிவ் காந்தியின் ஊழலை வெளிப்படுத்தியது.\nஅந்த நேரத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ராஹுலே சி.பி.ஐ அரசியல் ஆதாயங்களுக்காக உபயோகப்படுத்தப் படுகிறது என்று உளறிக் கொட்டியுள்ளார்[2].\nசி.பி.ஐ. அரசியல் ஆதாயங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட விதம்: ஆனால் அதே நேரத்தில், கீழ் கண்ட வழக்குகள், திடீரென்று தூசித் தட்டி எடுக்கப்படும், ரெய்டுகள் நடக்கும், நீதிமன்றங��களில் பரபரப்புடன் விசாரணை நடக்கும். பிறகு அமைதியாகிவிடும். காங்கிரஸை இவர்கள் மிரட்டுகிறார்கள் அல்லது பாதகமாக ஏதாவது செய்கிறார்கள் என்றால், தீடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.\nலல்லு பிரசாத் யாதவின் பலகோடி மாட்டுத்தீவன மோசடி.\nமுல்லாயம் சிங்கின் மீதான ஊழல் வழக்குகள்.\nஜகன் மோகன் ரெட்டி மீதான பல வழக்குகள்\nஆகவே, தேர்தல் வரும் நேரத்தில், சோனியா காங்கிரஸ் பெரிய நாடகத்தை நடத்திக் காட்டியுள்ளது போலத் தெரிகிறது[3].\nமுடிவை இரவே எடுத்தது ஏன் என்று கருணாநிதி கேட்டாராம்: கருணாநிதி ஆதரவு வாபஸ் என்றார், பிறகு மூடிக் கொண்டு சும்மா இருக்க வேண்டாமோ கூட்டணியிலிருந்து விலகும் முடிவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துச் சென்ற இரவே எடுத்தது ஏன் என்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். “இலங்கை விவகாரம் தொடர்பாக சென்னையில் 18-ம் தேதி இரவு கருணாநிதியைச் சந்தித்துப் பேசினோம். ஆனால் 19ம் தேதி காலை கருணாநிதி தன் விலகல் முடிவை அறிவித்தார். இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது”, என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார்.\nபேரன் வீட்டில் ரெய்ட் – குசும்பு செய்யும் சோனியா பாட்டி: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும்: இரவு என்ன செய்தீர்கள் என்று கேட்ட கருணாநிதிக்கு, இரவோடு இரவாக சி.பி.ஐயை அனுப்பி சோனியா அம்மையார் ரெய்ட் விட்டுள்ளார்[4]. வருமானத்துறைப் பிரிவினர் தாம் தகவல் கொடுத்துள்ளனர் என்று ரெய்ட் செய்பவர்கள் சொல்கிறார்களா. அப்படியென்றால் சிதம்பரத்திற்கு தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் சிதம்பரத்திற்குத் தெரிந்தால் கருணாநிதிக்குத் தெரியாமலா இருக்கும் அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா அதனால் தான் தனகே உரிய நக்கலுடன், “ஓ, அவருக்குத் தெரியாதா …ஹ……..அப்படியென்றால்…..எங்களுக்கும் தெரியா��ு”, என்று நிருபர்களிடம் கூறினார்\nஅர்த்த ராத்திரியில் ரெய்ட் ஆரம்பித்தது ஏன்: திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதே போல், சென்னை தியாகராய நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜாசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது[5]. ஆனால், அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்ட் நடக்கிறது என்பனை பெரிதுபடுத்திக் காட்டவில்லை. நாடகத்திற்கேற்றப்படி ஊடகங்கள் வேலை செய்துள்ளனவா அல்லது சோனியாவின் கைப்பாவையாக வேலை செய்கின்றனவா\nடி.ஆர்.ஐ. அதிகாரி வீட்டில் ரெய்ட்: வெளிநாட்டு கார் இறக்குமதி விவகாரத்தில், தமிழக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்ற பெரிய புள்ளிகள் பயன்படுத்திய கார் குறித்து தவறான தகவல் அளித்து அவர்களைக் காப்பாற்ற முயலும் வருவாய் புலனாய்வு அதிகாரி குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் தொடர்பாக, கடந்த சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தி வரும் இறக்குமதி கார்கள் குறித்து தவறான தகவல்களை தந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் வருவாய் புலனாய்வு பிரிவு மூத்த அதிகாரி முருகானந்தம் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன[6]. முருகானந்தம் மற்றும் இருவர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[7]. இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். முருகானந்தம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதை பரிசீலித்ததில், கேரள மாநிலத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் வசிப்பவருமான, வர்த்தகர் அலெக்ஸ் ஜோசப், கார்கள் இறக்குமதியில், சட்ட விதிகளை மீறி நடந்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது, சி.பி.ஐ., பிடியில் சிக்காமல் தில்லியில் தலைமறைவாக உள்ள அலெக்ஸ் ஜோசப் விரைவில் கைது செய்யப்படுவார்[8].\nகைதான அலெக்ஸ் ஜோசப் விடுவிக்கப் பட்டது எப்படி: அலெக்ஸ் ஜோசப் போலி பாஸ்போர்ட்டுடன், நவம்பர் 6, 2011 அன்று ஹைதரபாத் விமானநிலையத்தில் வந்தி��ங்கியபோது கைது செய்யப்பட்டான்[9]. கைது செய்யப்பட்டவன் இப்பொழுது தில்லியில் தலைமறைவாக உள்ளான், என்றால், அவனுக்கு ஜாமீன் கொடுக்கப் பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. இத்தகைய வழக்குகளில் குற்றம் புரிந்தவர்களை வெளியே விட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிடுவர்றீருப்பினும் விடப்பட்டிருக்கிறார் என்பதால் நீதித்துறையின் பங்கும் தெரிகிறது.\nஇந்தியா சிமின்ட்டின் மாறன் சம்பந்தம் வேலை செய்கிறாதா: இதில் 11 கார்களை பி.சி.சி.ஐ தலைவர் மற்றும் இந்தியா சிமின்ட்டின் முக்கியஸ்தரான என், ஶ்ரீனிவாசன் உபயோகப்படுத்தி வருவதாகத் தெரிகிறது[10]. கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் ஜோசப் குறைந்த பட்சம் 500 கார்களை “உபயோகப்படுத்திய கார்கள்” என்று அறிவித்து, போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அவற்றை சுங்கவரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்து, பிறகு இந்தியாவில் இப்படி பெரிய நபர்களுக்கு விற்றுள்ளான். இறக்குமதிவரியை ஏய்ப்பதற்காக காருடைய சேசிஸ் எண்களை மாற்றி, இந்தியாவிற்கு வரும் போது, “வீடு மாற்றும் போது கொண்டுவரும் சாமான்கள்” என்ற திட்டத்தின் கீழ் அறிவித்து ஏமாற்றியுள்ளான். இதற்கு சுங்கவடரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் உதவியுள்ளார்கள். இந்த மோசடி விஷயங்கள் வெளிவந்தபோது, விசாரணையை முகானந்தத்திடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் ஒரே ஒரு காருக்கு அபராதம் விதித்து 32 கார்களை விட்டுவிட்டார்[11]. இதனால்தான் இவர் வீட்டிலும் ரெய்ட் நடந்துள்ளது[12].\nசி.பி.ஐ. ரெய்ட் திடீரென்று நிறுத்தப் பட்டது ஏன்: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா: சிதம்பரம் கோபித்துக் கொண்டு சி.பி.ஐ.ரெய்டை நிறுத்தச் சொல்கிறார் என்றால் அவருக்கு அதிகாரம் இருக்கிறதா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா உண்மையில் அது நாராயணசாமி துரையின் கீழ்வருகிறது. அப்படியென்றால், சிதம்பரம் அவரையும் மீறி ஆணயிட்டால் அவர்கள் ஒப்புக் கொண்டு நிறுத்தி விடுவார்களா அல்லது தங்களுடைய அமைச்சரின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்களா ��ாளைக்கு கோர்ட்டில் இது பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள்\nசி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது: பாருங்கள் சி.பி.ஐ. என்னவிதமாக சுதந்திரமாக செயல் படுகிறது, நாங்கள் சொல்லித்தான் ரெய்டையே நிறுத்தினோம். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறோமமென்று சிதம்பரம் முதல் மன்மோஹன் வரை ஒப்பாரி வைத்துள்ளார்களாம் அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படி எப்படி, மேலதிகார்கள், துறை அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் ரெய்ட் நடந்துள்ளது அப்படியென்றால், இதுதான் உண்மையிலேயே ரஅசியமான ரெய்டாக இருக்கும். ஏனெனில், பொதுவாக ரெய்டுக்கு போகும் அதிகாரிகளுக்கே, தாம் எங்கு போகிறோம் என்று தெரியாது. பல வண்டிகளில் பல குழுக்கலாக, பல்வேறு இடங்களுக்குச் செல்வர். பிறகு, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் கொடித்துள்ள கவரைப் பிரித்துப் பார்ப்பர், அதில்தான் எந்த இடத்தில், யார் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சோதனைக்காக செல்லவேண்டும் என்ற விவரங்கள் இருக்கும். எனவே இது நிச்சயமாக நாடகம் தான். ஒரு பக்கம் சோனியாவிற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும், மறுபக்கம் காங்கிரஸ்-திமுக உறவு முறிந்தது என்பது போலவும், காண்பித்து நாடகம் ஆடியுள்ளனர். இதில் சில அதிகார்க்க:இன் தலைகள் உருண்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:1984, 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அத்தாட்சி, அலெக்ஸ், அலெக்ஸ் ஜோசப், ஆவணங்கள், ஆவணம், இளமை சோனியா, காங்கிரஸ், கார், சாட்சி, சி.பி.ஐ, சிபிஐ, சீக்கிய படுகொலை, சுங்க வரி, சுங்கம், சுங்கவரி, செக்யூலார் நகைச்சுவை, சொகுசு கார், சோதனை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ், ஜோசப், டைலர், திராவிட முனிவர்கள், திராவிடப் பத்தினிகள், நாத்திகம், பரிசோதனை, மாயாவதி, ரெய்ட், லல்லு, லல்லு பிரசாத், வரி பாக்கி, வருமான வரித்துறை\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், இந்திய விரோதிகள், உண்மை, உண்மையறிய சுதந்திரம், உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, ஏ.ராஜா, ஏமாற்று வேலை, ஏவல், ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கணக்கில் வராத பணம், கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சமத்துவம், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், திராவிட முனிவர்கள், திராவிடன், திரிபு வாதம், தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகம், நீதி, நீதிமன்ற தீர்ப்பு, மைத்துனர், ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, வருமான வரி பாக்கி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது ப���ல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இ���்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக���கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம்: முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[1]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[2] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[3]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.\nயார் இந்த சாஹி இமாம் புகாரி இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் இவர், முன்பு நீதிபதிகளின் கால்க���ை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய்தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.\nகுடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[6].\nஇமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[7]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் இது “செக்யூலரிஸம்” ஆகுமா பஞ்சாபில் கூ�� சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[8]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.\n“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[9]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.\nஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[10], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[11]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[12]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது.\nகாந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[13]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன\nகுறிச்சொற்கள்:அஸம் கான், ஆர்.எஸ்.எஸ், இமாம் புகாரி, உத்தர பிரதேசம், உபி, உமா பாரதி, ஒசாமா, ஓட்டு வங்கி, கட்டளை, கல்யாண், திக்விஜய் சிங், தில்லி இமாம், தில்லி சாஹி இமாம், பிஜேபி, பின் லேடன், புகாரி, மதம், மதவாதம், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம் ஓட்டு வங்கி, யாதவ், லேடன்\nஅரசியல், ஆர்.எஸ்.எஸ், உபி, ஓட்டு, ஓட்டு வங்கி, தில்லி இமாம், பிஜேபி, மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:45:25Z", "digest": "sha1:65HQK3HSON7XYLDOBU34I37AROOV3AHY", "length": 9095, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிட்டகாங் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் சிட்டகாங் மாவட்டத்தின் அமைவிடம்\nசிட்டகாங் மாவட்டம் (Chittagong District) (வங்காள: চট্টগ্রাম জেলা, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் உள்ளது. வங்காளதேசத்தின் தென்கிழக்கில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சிட்டகாங் நகரம் ஒரு மாநகராட்சியும் ஆகும். இம்மாவட்டத்தின் பெரும் பகுதி வங்காள விரிகுடாவின் கிழக்கிலும், சிறு பகுதி மேற்கிலும் அமைந்துள்ளது.\nஇயற்கை துறைமுகமான சிட்டகாங் துறைமுகம், வங்காளதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும்.\nசிட்டகாங் மாவட்டம் பதினான்கு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இம்மாவட்டம் இருபத்தி ஆறு காவல் நிலையங்களும், 1,267 கிராமங்களும் கொண்டுள்ளது.\n5282.92 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட சிட்டகாங் மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக��கள் தொகை 76,16,352 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 38,38,854 ஆகவும், பெண்கள் 37,77,498 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 102 ஆண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,442 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 58.9% ஆக உள்ளது.[2]\nவேளாண்மை, மீன் பிடித்தல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இம்மாவட்டத்தின் முக்கியப் பொருளாதாரம் ஆகும்.\nசிட்டகாங் மாவட்டத்தில் 13148 பள்ளிவாசல்களும், 1025 இந்துக் கோயில்களும், 535 பௌத்த விகாரங்களும் மற்றும் 192 கிறித்தவ தேவாலயங்களும் உள்ளது.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2018, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/88", "date_download": "2019-10-13T23:59:55Z", "digest": "sha1:D6V3AMLYWCOSV3YXPZG5VRCW6H6KPQXW", "length": 7488, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/88 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nயும் தன்னுள் கொண்டுள்ளதோ, அங்ங்னமே இந்நூலின் \"மார்கழிக் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாசுரமும் மற்ற முப்பது பாசுரங்களின் பொருளையும் தன்னகத்துக் கொண்டுள்ள இவ்வொரு பாசுரத்தைக் கொண்டே எல்லாப் பொருள்களையும் அறியலாம். மற்றப் பாசுரங்கள் இதை நன்கு விளக்கி அழகுபடுத்தா நிற்கின்றன. இந்நூல் அறிஞருக் குப் பெருவிருந்தாகும். அன்றியும், இந்நூலை ஒரு விதைக்கு\n வேர், இலை, பூ, காய், கனி களைத் தன்னுள் அடக்கிக்கொண்டு சிறு உருவத்தில் காணப்படும் விதையைப் போன்று இது வு ம் பல\nபொருள்களைப் பொதிந்து வைத்துக் கொண்டு சிறுவடிவில் காட்சி அளிக்கிறது; எளிய நடையும், உயர்நோக்கும் உள்ளது; தொடுந்தோறும் நீர் ஊறும் மணற்கேணியன்ன. ஆயுந் தோறும் பொருள் சுரக்கும் இயல்புடையது. எளியார்க்கு எளியது; அரியார்க்கு அரியது. அழகின் அமைப்பு; ஆனந்த ஊற்று; யாப்பின் இலக்கணம்; அணிக்குச் சான்று; ஆன்ம ஆக்கம், அறநிலையம்; பொருட்பேழை; இன்பத்தேக்கம்; விடுதலை வேட்கை: பாகவதர் பாராயணம்; மார்கழியின் மாண்பு; தூய நோன்பு: பிரபந்தர் உயிர் நிலை வைணவத் தத்துவம்; கைங்கரியத���திலுற்ற களையறுக்கும் அரிவாள்; அஞ்ஞான மயக்கங்களுக்கு மருந்து; கடவுளைக் காட்டும் விளக்கு இறைக் காதலை ஊட்டும் இன்னமுது. இதன் சீர்மை இதழிலடங்குவதன்று. இதன் ஆராய்ச்சி தனிப்பட்டதாகும். நூலைக் கொண்டு ஆசிரியர் பெருமையை உணர்தற்கு இஃதொரு தக்க கருவியாகும்\" என்று பாராட்டியுள்ளமை காண்க.\nமேலும் தாய்லாந்தில் மன்னர் முடிசூடிக் கொள்ளுங்\nகாலையில் திருவெம்பாவை இசைக்கப்படுகிறது என்பர் அறிஞர்.தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்.\n\"இந்நூலில் பாயிரம், தோழியரைத் துயிலுணர்த்தல், எம்பெருமானையடைந்து பயன்பெறுதல் ஆகிய மூன்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2018, 20:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/61", "date_download": "2019-10-13T23:17:09Z", "digest": "sha1:LM5GB7DSM3LZ4WI354B6VBLMUDM7WLAO", "length": 5862, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/61 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/61\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n5 0 8._தவச் சக்கரவர்த்தி 9. தவமழகியார் - 10. திசைவென்ற பாண்டியன் 11. பகைமதியாத பாண்டிய தேவன் 12. பதி வழங்கு பாண்டியன் 13. முடி வழங்கு பாண்டியன் 14. நம்பி அதிகைமான் தேவன் 15. வழுதி சிங்க தேவன் 16. வீரவிச்சாதிர தேவன் 17. விசைய சிங்க தேவன் 18. தென்ன கங்க தேவன் முன்னுள் ஆலயத் திருமேனிகள் (கல் வெட்டுக்களில் கண்டவாறு) 1. அருப்புக்கோட்டை- 1 அருந்தவஞ்செய்தநாச்சியார் 2 எனக்கு நல்ல பெருமாள் 3 குறள் மணிசுரமுடையார் 2. காளையார் கோவில்- 1 திருக்கானபேருடையநாயனர் 2 கொட்டத்து நாச்சியார் 3 சூரியப் பிள்ளையார் 3. குன்றக்குடி 2திருமலையுடையதேளுற்று நாயகர் *** * * . 2 தேற்ைறு மாதேவர் 4. கொடுமளூர் , உத்தம பாண்டிய ஈசுவரம் . == உடை யார் 5. கோவிலாங்குளம் - 1 குணஞானபரன எம்பெருமாள் . கோயில் மாரியூர் - 1 பவளநிற வல்லி அம்மன் 87. திருப்புத்துார் - I திருத்தளியாண்டநாயஞர் 2 திருக்கற்றளிப் ப���த்துரர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-13T23:46:25Z", "digest": "sha1:P54AVXNINV757ZLQBHG7JYPRQHPLEJTP", "length": 39727, "nlines": 100, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/தியாகப் போட்டி - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/தியாகப் போட்டி\n←அத்தியாயம் 71: 'திருவயிறு உதித்த தேவர்' பொன்னியின் செல்வன் (தியாக சிகரம்: தியாகப் போட்டி\nஆசிரியர்: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அத்தியாயம் 73: வானதியின் திருட்டுத்தனம்→\nதியாக சிகரம் - அத்தியாயம் 72[தொகு]\nமழவர் குலத்தில் உதித்தவரும் சிவஞான கண்டராதித்த சோழரின் வாழ்க்கைத் துணைவியுமான செம்பியன்மாதேவியை, 'ஸ்ரீமதுராந்தகத் தேவரான உத்தம சோழ தேவரைத் திருவயிறு வாய்த்த உடைய பிராட்டியார்' என்று அவர் காலத்திய கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. சாதாரணமாகத் தாய்மார்கள் தம் குழந்தையைப் பத்து மாதம் வயிற்றில் வைத்துச் சுமந்தே பெறுவார்கள். சில தாய்மார்கள் வேறு பெண்மணிகளின் வயிற்றில் பிறந்த குழந்தைகளைத் தங்கள் குழந்தைகளைப் போலவே வளர்ப்பதும் உண்டு. செம்பியன்மாதேவி வேறொரு பிள்ளையை வெகு காலமாகத் தம் பிள்ளையென வளர்த்து வந்த காரணத்தினால், அந்த உண்மையை அறிந்திருந்த ஒருவர் மேற்கண்டவாறு 'உத்தம சோழரைத் திருவயிறு வாய்த்தவர்' என்று கல்வெட்டிலே குறிப்பிட்டார் போலும்\nஉத்தம சோழர் ஐந்து பிராயத்துச் சிறுவனாயிருந்த போதே செம்பியன்மாதேவி அவனையும், வாணி அம்மையையும் பார்க்கும்படி நேர்ந்தது. பல ஆண்டுகள் கழித்து வாணி அம்மையைச் சந்தித்ததும், அவளுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிச் செம்பியன்மாதேவி அன்புடன் விசாரித்தார். வாணியின் குழந்தை என்று எண்ணிய சேந்தன் அமுதனிடம் இயற்கையாகவே அம்மூதாட்டிக்கு அன்பு சுரந்தது. குழந்தையைப் பற்றி விசாரித்த போது வாணி அம்மையின் முகத்தில் திகைப்பும், அச்சமும் உண்டானதைக் கண்டார். முதலில், அதற்கு வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்று எண்ணினார். வாணி பேசத் தெரியாதவளாய் இருந்தபடியால் திட்டமாக அவளிடமிருந்து ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் வாணி அம்மை ஒரு காலத்தில் தமக்குச் செய்த உதவியைக் கருதியும், அவளுடைய குழந்தையிடம் ஏற்பட்ட பாசம் காரணமாகவும்; தாயும், பிள்ளையும் கவலையின்றி வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். தஞ்சை நகருக்கு அருகில் குடியிருந்து, தளிக்குளத்தார் கோயிலுக்குப் புஷ்பக் கைங்கரியம் செய்து வருவதற்காக மானியங்களும் அளித்தார்.\nசேந்தன் அமுதன் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிவ பக்தியிலும் சிறந்து வளர்ந்து வந்தான். அன்னைக்கு உதவியாகப் புஷ்பத் திருப்பணி செய்வதிலும் மிக்க ஊக்கம் காட்டி வந்தான். இதைக் காணக் காணச் செம்பியன்மாதேவிக்கு அவனிடம் இயற்கையாகச் சுரந்த அன்பு வளர்ந்து வந்தது. ஒருநாள் அவருடைய மனத்தில் விசித்திரமான ஐயம் ஒன்று தோன்றியது. அது அவருக்கு ஒரே சமயத்தில் இன்பத்தையும் வேதனையையும், இனந்தெரியாத பீதியையும் உண்டாக்கியது. எத்தனையோ விதமாக அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ள முயன்றும் இயலவில்லை. பிறந்து சில தினங்களில் இறந்துபோன தம் குழந்தையைப் பற்றிய நினைவு அடிக்கடி எழுந்த வண்ணமிருந்தபடியால் அவர் உள்ளம் அமைதி கொள்ளவில்லை.\nகடைசியாக ஒருநாள் வாணி அம்மையிடம் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது என்று தீர்மானித்தார். வாணியைத் தனியாக அழைத்து வரும்படி செய்தார். இறந்துபோன தம் குழந்தையை வாணியிடம் கொடுத்து ஒருவரும் அறியாமல் புதைத்துவிட்டு வரச்சொன்னார் அல்லவா அவ்வாறு புதைத்த இடத்தில் அதன் ஞாபகார்த்தமாகப் பள்ளிப்படைக் கோயில் ஒன்று எழுப்ப வேண்டும் என்று சொல்லி, புதைத்த இடத்தைச் சொல்லும்படிக் கேட்டார். இந்தப் பழைய நிகழ்ச்சிகளைப் பற்றிய ஞாபகமே அவருக்குத் துன்பம் அளித்தது. செவிடும் ஊமையுமான வாணியிடம் இதையெல்லாம் சமிக்ஞை பாஷையினால் கேட்க வேண்டியதாக இருந்தது. அது அவருக்கு மேலும் சொல்ல முடியாத வேதனையை அளித்தது.\nஅவருடைய கேள்விகளுக்கு விடை கூற வாணி மிகவும் தயங்கினாள். கடைசியாக பேரரசியின் கட்டளையை மீற முடியாமல் உண்மையைச் சொல்லி விட்டாள். புதைப்பதற்காகத் தன்னிடம் கொடுக்கப்பட்ட குழந்தை உண்மையில் இறக்���வில்லை என்பதையும், அதைத் தனக்குக் கருத்திருமன் என்பவன் எடுத்துக்காட்டியதையும், பின்னர் அரசியிடம் திரும்பி வந்தால் என்ன நேரிடுமோ என்று அஞ்சிக் கருத்திருமனுடன் திருமறைக்காடு சென்றதையும், சில காலத்துக்கெல்லாம் கருத்திருமன் தன்னை விட்டுவிட்டுப் போய் விட்டபடியால், தான் திரும்பிப் பழையாறைக்கு வந்ததையும் விவரமாகக் கூறினாள்.\nசேந்தன் அமுதன் உண்மையிலேயே தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைதான் என்பதை அறிந்ததும் செம்பியன்மாதேவி ஒரு புறத்தில் எல்லையற்ற ஆனந்தம் அடைந்தார். அவர் உடம்பெல்லாம் சிலிர்த்துப் பூரித்தது. கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பொழிந்தது. \"மகனே\" என்று கூவிச் சேந்தன் அமுதனைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆயினும், அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அந்த உண்மை வெளியானால், அதிலிருந்து ஏற்படக் கூடிய குழப்பங்களை எண்ணி ஒரு புறம் பீதி கொண்டார். \"உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இறைவனுடைய குழந்தைகளே\" என்று கருதக்கூடிய உயர் ஞான பரிபக்குவத்தை அவருடைய உள்ளம் அடைந்திருந்தபடியால், பெற்ற பிள்ளையிடம் தாய்க்கு ஏற்படக்கூடிய பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிந்தது. \"அரண்மனையில் வளர்ந்தால் என்ன\" என்று கூவிச் சேந்தன் அமுதனைக் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. ஆயினும், அந்த ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். அந்த உண்மை வெளியானால், அதிலிருந்து ஏற்படக் கூடிய குழப்பங்களை எண்ணி ஒரு புறம் பீதி கொண்டார். \"உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இறைவனுடைய குழந்தைகளே\" என்று கருதக்கூடிய உயர் ஞான பரிபக்குவத்தை அவருடைய உள்ளம் அடைந்திருந்தபடியால், பெற்ற பிள்ளையிடம் தாய்க்கு ஏற்படக்கூடிய பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவரால் முடிந்தது. \"அரண்மனையில் வளர்ந்தால் என்ன குடிசையில் வளர்ந்தால் என்ன இந்த நிலையில்லா மனித வாழ்வின் சுக போகங்கள் எல்லாம் வெறும் மாயை அல்லவா உலக வாழ்வை நீத்த பிறகு அடைய வேண்டிய கதி அல்லவோ முக்கியமானது உலக வாழ்வை நீத்த பிறகு அடைய வேண்டிய கதி அல்லவோ முக்கியமானது என் பதி அரச போகங்களை வெறுத்துச் சிவபெருமானுடைய இணையடி நிழலில் திளைத்து வாழ்க்கை நடத்தியபடியால் அவருக்க��ப் பிறந்த பிள்ளை இவ்விதம் குடிசையில் வாழ்ந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேறு பெற்றான் போலும் என் பதி அரச போகங்களை வெறுத்துச் சிவபெருமானுடைய இணையடி நிழலில் திளைத்து வாழ்க்கை நடத்தியபடியால் அவருக்குப் பிறந்த பிள்ளை இவ்விதம் குடிசையில் வாழ்ந்து இறைவனுக்குத் தொண்டு செய்யும் பேறு பெற்றான் போலும்\" என்றெல்லாம் அடிக்கடி எண்ணி மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.\nஆயினும், சேந்தன் அமுதன் தமது வயிற்றில் பிறந்த மகன் என்று அறிந்ததினால், தாம் வளர்த்த குமாரனாகிய மதுராந்தகனைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்கக்கூடாது என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் வலுப்பட்டது. முன்னமேயே கண்டராதித்தரிடம் தாம் செய்த குற்றதை அவர் ஒப்புக் கொண்டு மன்னிப்பும் பெற்றிருந்தார். \"உன் வயிற்றில் பிறந்த குழந்தையானால் என்ன அனாதைப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையாய் இருந்தால் என்ன அனாதைப் பெண்மணிக்குப் பிறந்த குழந்தையாய் இருந்தால் என்ன இறைவனுடைய திருக்கண்ணோட்டத்தில் இருவரும் சமமானவர்கள்தான். ஆகையால் மதுராந்தகனை உன் மகனைப் போலவே வளர்த்து வா இறைவனுடைய திருக்கண்ணோட்டத்தில் இருவரும் சமமானவர்கள்தான். ஆகையால் மதுராந்தகனை உன் மகனைப் போலவே வளர்த்து வா ஆனால் சோழ சிங்காதனத்தில் அவன் ஏற வேண்டும் என்று ஆசைப்படாதே ஆனால் சோழ சிங்காதனத்தில் அவன் ஏற வேண்டும் என்று ஆசைப்படாதே அதற்கு இணங்கவும் இணங்காதே அது நான் பிறந்த சோழ குலத்துக்குத் துரோகம் செய்ததாகும். அப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவதாயிருந்தால் நீ உண்மையை ஒப்புக்கொள்வதற்கும் தயங்காதே\" என்று கண்டராதித்தர் தேவியிடம் சொல்லி அவ்வாறு வாக்குறுதியும் பெற்றிருந்தார். அந்த வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்றி வைக்கப் பெரிய பிராட்டி செம்பியன்மாதேவி நிச்சயித்திருந்தார்.\nஆனால் தங்களுடைய சொந்தக் குமாரன் வாணி அம்மையின் மகனாகக் குடிசையில் வளர்ந்து வருவதை அறியாமலேயே அந்த மகான் சிவபதம் அடைந்து விட்டார். இது தெரிந்திருந்தால், அவர் என்ன செய்திருப்பார் சேந்தன் அமுதன் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பார் சேந்தன் அமுதன் விஷயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பார் இதைக் குறித்து செம்பியன்மாதேவி எவ்வளவோ முறை சிந்தனை செய்தார். \"இறைவனுடைய சித்தத்தினால் இவ்விதம் நேர்ந்து விட்டது. ஊமையின் மகன் அரண்மனையில் வளரவேண்டும் என்பதும் பேரரசரின் மகன் குடிசையில் வளரவேண்டும் என்பதும் இறைவனுடைய திருவுள்ளம், அதில் நாம் குறுக்கிடக்கூடாது. அதை மாற்ற முயல்வதால் பல குழப்பங்கள் விளையும். தம் வளர்ப்புக் குமாரனின் மனம் அதனால் பெரிதும் புண்படும். அத்தகைய பாவத்தைச் செய்யக்கூடாது இதைக் குறித்து செம்பியன்மாதேவி எவ்வளவோ முறை சிந்தனை செய்தார். \"இறைவனுடைய சித்தத்தினால் இவ்விதம் நேர்ந்து விட்டது. ஊமையின் மகன் அரண்மனையில் வளரவேண்டும் என்பதும் பேரரசரின் மகன் குடிசையில் வளரவேண்டும் என்பதும் இறைவனுடைய திருவுள்ளம், அதில் நாம் குறுக்கிடக்கூடாது. அதை மாற்ற முயல்வதால் பல குழப்பங்கள் விளையும். தம் வளர்ப்புக் குமாரனின் மனம் அதனால் பெரிதும் புண்படும். அத்தகைய பாவத்தைச் செய்யக்கூடாது\" என்று முடிவாகத் தீர்மானித்துக் கொண்டார்.\nஇறைவனுடைய திருவருளில் அவர் கொண்டிருந்த இணையில்லாத நம்பிக்கையின் துணையினாலேயேதான் மேற்கூறிய தீர்மானத்தை அவர் காரியத்தில் நிறைவேற்றுவதும் சாத்தியமாயிற்று. ஆயினும் அடிக்கடி சேந்தன் அமுதனைப்பற்றி அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனுடைய நினைவு வரும்போதெல்லாம் இயற்கையான தாய்ப் பாசம் அவருடைய உள்ளத்தில் பொங்கிப் பெருகாமலும் இருப்பதில்லை. இந்தப் போராட்டமானது அவருடைய இதய ஆழத்திலே பல ஆண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருந்தது.\nநெடுங்காலமாக அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெள்ளம் திடீரென்று ஒருநாள் அணையை உடைத்துக் கொண்டு கிளம்புவது உண்டு அல்லவா அப்போது வெள்ளம் எவ்வளவு சக்தியுடனும், வேகத்துடனும் பாய்ந்து செல்லும் என்பதைப் பலர் பார்த்தும் அனுபவித்துமிருப்பார்கள். செம்பியன்மாதேவியின் உள்ளத்தில் அணைபோட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்ப் பாசமாகிய உணர்ச்சி வெள்ளமும் இப்பொழுது கரையை உடைத்துக் கொண்டு பாய்ந்தது.\nமுதன்மந்திரி அநிருத்தர் \"தேவியின் திரு வயிற்றில் உதித்த தேவர்\" என்று குறிப்பிட்டதுதான் அவ்வாறு செம்பியன்மாதேவி உள்ளத்தின் அணை உடைவதற்குக் காரணமாயிற்று. அந்த வார்த்தைகளை அநிருத்தர் கூறியவுடன் செம்பியன்மாதேவி பத்து மாத காலம் குழந்தையைத் தம் வயிற்றில் வை��்து வளர்த்த அனுபவம் அவ்வளவையும் ஒரு வினாடிப் பொழுதில் மறுபடியும் அனுபவித்தார். தம்மை மறந்து, தாம் செய்து கொண்டிருந்த சங்கல்பத்தை மறந்து, சேந்தன் அமுதனை \"என் மகனே\" என்று அழைக்கவும், அவனைத் தழுவிக் கொண்டு கண்ணீர் வௌ஢ளம் பெருக்கவும் நேர்ந்தது.\nஇவ்விதம் செம்பியன்மாதேவி உணர்ச்சிப்பெருக்கினால் மெய்மறந்த நிலையில் இருந்தபோதிலும், அமுதன் கூறிய வார்த்தைகள் அவருடைய மனத்தில் நன்கு பதிந்திருந்தன. \"தாயே என்னை 'மகனே' என்று அழைக்க இப்போதேனும் தங்களுக்கு உள்ளம் உவந்ததோ\" என்று கூறினான் அல்லவா\" என்று கூறினான் அல்லவா அவ்வார்த்தைகளின் கருத்து என்ன அமுதனுக்கு அவனைப் பெற்ற அன்னை யார் என்பது முன்னமேயே தெரியுமா தெரிந்தும் இத்தனை காலம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தானா\nசற்று நேரம் வார்த்தை சொல்ல முடியாத பரவச நிலையில் இருந்த பிறகு, செம்பியன்மாதேவி தம் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, \"மகனே உனக்கு முன்னமே தெரியுமா, நான் உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற பாவி என்று உனக்கு முன்னமே தெரியுமா, நான் உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற பாவி என்று தெரிந்து என் பேரில் கோபம் கொண்டிருந்தாயா தெரிந்து என் பேரில் கோபம் கொண்டிருந்தாயா அதனால் என்னிடம் அதைப்பற்றிக் கேளாமல் இருந்தாயா அதனால் என்னிடம் அதைப்பற்றிக் கேளாமல் இருந்தாயா\" என்று தழுதழுத்த குரலில் கூறினார். அப்போது சேந்தன் அமுதன் கடல் மடை திறந்தது போல் பின்வருமாறு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைப் பொழிந்து தள்ளினான்:\n நான் தங்கள் வயிற்றில் பிறந்த பாக்கியசாலி என்பதைச் சில காலமாக அறிந்திருந்தேன். உலகம் போற்றும் புண்ணியவதியாகிய தாங்கள் ஒருநாள் என்னை 'மகனே' என்று அழைக்கவேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்து வந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்காவிட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத்தானிருந்தேன். ஆனால் இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை 'அன்னை' என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து தாய் உரிமை கோர விரும்பினேன். அம்மணி' என்று அழைக்கவேண்டும் என்று தவம் செய்துகொண்டிருந்தேன். தங்களுடைய மகன் என்ற சொல்லுக்குத் தகுதியாவதற்குப் பிரயத்தனம் செய்து வந்தேன். அல்லும் பகலும் சிவபெருமானுடைய திருவடிகளைத் தியானித்துக் கொண்டிருந்தேன். தாங்களே என்னை அழைக்காவிட்டாலும் நானே தங்களிடம் வருவதாகத்தானிருந்தேன். ஆனால் இந்த இராஜ்யத்தின் உரிமை விஷயம் தீரட்டும் என்று காத்திருந்தேன். தங்களை 'அன்னை' என்று அழைக்கும் உரிமையைத்தான் நான் வேண்டினேன். இராஜ்யத்துக்கு உரியவர் யார் என்று நிச்சயமான பிறகு தங்களிடம் வந்து தாய் உரிமை கோர விரும்பினேன். அம்மணி தங்களுடைய மனங்கோணாமல் நடப்பதற்காக என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பூங்குழலியைத் தியாகம் செய்யவும் சித்தமாயிருந்தேன். நல்லவேளையாக அவளும் தன்னுடைய மனத்தை மாற்றிக்கொண்டாள். தாயே தங்களுடைய மனங்கோணாமல் நடப்பதற்காக என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பூங்குழலியைத் தியாகம் செய்யவும் சித்தமாயிருந்தேன். நல்லவேளையாக அவளும் தன்னுடைய மனத்தை மாற்றிக்கொண்டாள். தாயே மூன்று நாளைக்கு முன்பு என் உயிருக்குப் பெரும் அபாயம் வந்ததுத் தங்களிடம் நானும் பூங்குழலியும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த அபாயம் வந்தது. அந்த அபாயத்திலிருந்து உத்தம நண்பன் ஒருவன் என்னைக் காப்பாற்றினான். அதைப் பற்றி நான் அப்போது அவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை. அவனிடம் அவ்வளவாக நன்றி செலுத்தவும் இல்லை. இப்போது அவனுக்கு நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டவன் என்பதை உணர்கிறேன். தாங்கள் என்னை 'மகனே' என்று தங்கள் திருவாயினால் அழைத்தீர்கள் அல்லவா மூன்று நாளைக்கு முன்பு என் உயிருக்குப் பெரும் அபாயம் வந்ததுத் தங்களிடம் நானும் பூங்குழலியும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த அபாயம் வந்தது. அந்த அபாயத்திலிருந்து உத்தம நண்பன் ஒருவன் என்னைக் காப்பாற்றினான். அதைப் பற்றி நான் அப்போது அவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை. அவனிடம் அவ்வளவாக நன்றி செலுத்தவும் இல்லை. இப்போது அவனுக்கு நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டவன் என்பதை உணர்கிறேன். தாங்கள் என்னை 'மகனே' என்று தங்கள் திருவாயினால் அழைத்தீர்கள் அல்லவா இந்த நாளைக் காண நான் உயிரோடு இருந்தேன் அல்லவா இந்த நாளைக் காண நான் உய��ரோடு இருந்தேன் அல்லவா இதுவே போதும் நான் பாக்கியசாலி ஆகிவிட்டேன். இனி ஒன்றும் எனக்கு வேண்டாம். இங்கு இப்போது நடந்தது இங்கு உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். இராஜ்யத்தில் மேலும் குழப்பம் விளைய வேண்டாம் கோடிக்கரைக்கு உடனே புறப்பட்டுப் போவதற்கு எனக்கும் பூங்குழலிக்கும் விடை கொடுத்து அனுப்புங்கள் கோடிக்கரைக்கு உடனே புறப்பட்டுப் போவதற்கு எனக்கும் பூங்குழலிக்கும் விடை கொடுத்து அனுப்புங்கள்\nஇந்த வார்த்தைகள் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியின் உள்ளத்தில் உண்டாக்கிய உணர்ச்சிப் புயலைச் சொற்களினால் விவரிக்க முடியாது.\nவிம்மலும், கண்ணீரும் கலந்த மெல்லிய குரலில், \"குழந்தாய் நீயே என் உத்தமப் புதல்வன் நீயே தெய்வாம்சம் பொருந்திய, என் கணவரின் உத்தமக் குமாரன் நீயே தெய்வாம்சம் பொருந்திய, என் கணவரின் உத்தமக் குமாரன்\nஇவ்வளவு நேரமும் சுந்தர சோழர், சின்னப் பழுவேட்டரையர், இளையபிராட்டி குந்தவைதேவி ஆகியவர்கள் பிரமித்துப் போயிருந்தார்கள். அங்கே வெளியான இரகசியமும், அதனால் விளையக்கூடிய பலாபலன்களும் அவர்களுடைய உள்ளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கின.\nஅவர்களில் குந்தவைதான் முதலில் பேசும் சக்தி பெற்றாள். \"தந்தையே பெரிய பிராட்டியார் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று பிடிவாதம் பிடித்ததின் காரணம் இப்போது தான் தெரிகிறது பெரிய பிராட்டியார் மதுராந்தகருக்குப் பட்டம் கட்டக் கூடாது என்று பிடிவாதம் பிடித்ததின் காரணம் இப்போது தான் தெரிகிறது\nசுந்தர சோழரும், அப்போது பிரமிப்பும் திகைப்பும் நீங்கி, \"ஆமாம், குமாரி ஆனால் அந்தக் காரணம் இப்போது நீங்கி விட்டது. என் பெரிய அன்னையின் திருவயிற்றில் உதித்த உத்தமப் புதல்வனுக்கு முடிசூட்டுவதில் இனிமேல் அவருக்கு ஆட்சேபம் இருக்க முடியாது அல்லவா ஆனால் அந்தக் காரணம் இப்போது நீங்கி விட்டது. என் பெரிய அன்னையின் திருவயிற்றில் உதித்த உத்தமப் புதல்வனுக்கு முடிசூட்டுவதில் இனிமேல் அவருக்கு ஆட்சேபம் இருக்க முடியாது அல்லவா\nசெம்பியன்மாதேவி சிறிது பரபரப்புடன் சுந்தர சோழரைப் பார்த்து, \"சக்கரவர்த்தி என் குமாரன் சற்று முன் கூறிய வார்த்தைகளைக் கேட்கவில்லையா என் குமாரன் சற்று முன் கூறிய வார்த்தைகளைக் கேட்கவில்லையா இந்தச் செய்தி இங்கே உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவே வேண்டாம் இந்தச் செய்தி இங்கே உள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியவே வேண்டாம் என் மகன் இராஜ்ய உரிமை கோரவில்லை. அதைத் தங்கள் முன்னால் அவன் வாயினாலேயே தெரிவித்துவிட்டானே என் மகன் இராஜ்ய உரிமை கோரவில்லை. அதைத் தங்கள் முன்னால் அவன் வாயினாலேயே தெரிவித்துவிட்டானே\n இந்தச் சோழ இராஜ்யத்தில் ஏற்கெனவே உள்ள சிக்கல்கள் போதும் என்னால் வேறு புதிய சிக்கல் உண்டாக வேண்டாம். எனக்கு விடை கொடுங்கள் என்னால் வேறு புதிய சிக்கல் உண்டாக வேண்டாம். எனக்கு விடை கொடுங்கள் என்னையும் என்னை மணந்துகொள்ள உவந்த பூங்குழலியையும் ஆசீர்வதித்து அனுப்புங்கள் என்னையும் என்னை மணந்துகொள்ள உவந்த பூங்குழலியையும் ஆசீர்வதித்து அனுப்புங்கள்... பூங்குழலி\nவாசற்படியின் அருகில் நின்று கொண்டிருந்த பூங்குழலி உள்ளே வந்தாள். சேந்தன் அமுதனும், பூங்குழலியும் முதலில் செம்பியன்மாதேவிக்கு நமஸ்காரம் செய்தார்கள். பின்னர், சக்கரவர்த்தியை வணங்கினார்கள். எழுந்து நின்றதும் சேந்தன் அமுதன், \"பிரபு நாங்கள் உடனே கோடிக்கரை போக விடை கொடுங்கள் நாங்கள் உடனே கோடிக்கரை போக விடை கொடுங்கள் தாயே\nசெம்பியன்மாதேவி சக்கரவர்த்தியைப் பார்த்து, \"ஆம் ஐயா இவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவோம். எனக்கு விருப்பமானபோது நான் கோடிக்கரை சென்று இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன் இவர்களுக்கு விடை கொடுத்து அனுப்புவோம். எனக்கு விருப்பமானபோது நான் கோடிக்கரை சென்று இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன்\nசுந்தர சோழர், \"அது ஒருநாளும் இயலாத காரியம் நான் விடை கொடுக்கமாட்டேன்\n எதுவும் இப்போது தீர்மானம் செய்ய வேண்டாம். இன்னும் சில தினங்கள் இவர்கள் என் இல்லத்திலேயே இருக்கட்டும். பெரிய பிராட்டியின் மகன் கிடைத்து விட்டார். ஆனால் சின்னப் பழுவேட்டரையரின் மருமகன் கிடைக்கவில்லை. அவரைப் பற்றிய செய்தி வரும் வரையில் இவர்கள் இங்கு இருக்கட்டும். அதுவரை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த இரகசியம் தெரிய வேண்டாம்\n\"அருள்மொழியிடமாவது அவசியம் சொல்லித்தான் ஆக வேண்டும்\" என்றாள் இளைய பிராட்டி குந்தவை தேவி.\n அது மட்டும் செய்ய வேண்டாம்\" என்று கேட்டுக் கொண்டான் சேந்தன் அமுதன்.\n எது எப்படியான��லும் ஆகட்டும். இத்தனை தினங்கள் கழித்து இன்றைக்குத் தங்கள் திருவயிற்றில் உதித்த மகன் உங்களிடம் வந்திருக்கிறான். உங்களை உடனே பிரிப்பதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். சில தினங்களாவது இங்கே நீங்கள் சேர்ந்திருங்கள். என் அரண்மனையிலோ, முதன்மந்திரியின் மாளிகையிலோ தங்கியிருங்கள். இராஜ்ய உரிமையைப் பற்றி முடிவான தீர்மானம் ஆன பிறகு இவர்களைக் கோடிக்கரை அனுப்புவது பற்றி யோசிக்கலாம். அது வரையில் இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்கும் இச்செய்தி தெரியவேண்டாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 7 செப்டம்பர் 2014, 12:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/farmers-sends-bundle-rice-vishal-039397.html", "date_download": "2019-10-13T22:23:10Z", "digest": "sha1:RMRUXHCIHHORBTDC5GQ57ZKJ32IJH5CZ", "length": 14509, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"தாகபூமி\"க்கு நியாயம் வேண்டும்.. நெல் மூட்டையோடு விஷாலுக்கு மனு அனுப்பும் விவசாயிகள் | Farmers sends bundle of rice to vishal - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சு��்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"தாகபூமி\"க்கு நியாயம் வேண்டும்.. நெல் மூட்டையோடு விஷாலுக்கு மனு அனுப்பும் விவசாயிகள்\nதஞ்சாவூர்: தாகபூமி திரைப்படத்திற்கு ஆதரவாக நடிகர் சங்க செயலாளரான நடிகர் விஷாலிடம் மனு அளிக்கும் விவசாயிகள் கூடவே அரிசி மூட்டைகளையும் சேர்த்து அனுப்பி வருகின்றனராம்.\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜசேகர். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலோடு தாகபூமி என்ற குறும்படம் எடுத்து வெளியிட்டார்.\nஅதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடுப்பில் வெளியான கத்தி திரைப்படம், தன்னுடைய தாகபூமி கதை என்று தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தாகபூமி இயக்குநர் அன்பு.ராஜசேகருக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் பல விவசாயிகள் நியாயம் கேட்டு கையெழுத்து இயக்கம் முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.\nபோராட்டத்தின் அடுத்த கட்டமாக கள்ளப்பெரம்பூர் கிராமத்து விவசாயிகள் நடிகர் சங்கத்தின் மூலம் நீதி கேட்டு நடிகர் சங்க செயலாளர் விஷாலுக்கு தாகபூமி பற்றிய தகவல்களுடன் ஒரு மனுவும், அதோடு சொந்த வயலில் விளைந்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசி ஒரு மூட்டையும சேர்த்து அனுப்புகிறார்கள்.\nதெறிக்கவிடும் ஆக்ஷன் காட்சிகள்...பிகினி தமன்னா... டீசரிலேயே விஷால் விருந்து\nபாகுபலியில் கத்திச்சண்டை போட்ட தமன்னா ஆக்ஷனில் கமாண்டோ பயிற்சி பெறுகிறார்\nநான் இனிமேல் காமெடி டைரக்டர் கிடையாது... ஒன்லி ஆக்சன் டைரக்டர் - சுந்தர்.சி\nபடத்தின் கதையை டைட்டில் சொல்லிவிட்டால் ரசிகன் ஏமாற மாட்டான்-சுந்தர் சி\n“லவ் ஆல்வேஸ்”.. ஒரே வார்த்தையில் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷாலின் காதலி\nஇரும்புத்திரை 2: விஷாலுக்கு குளு குளு ஷ்ரத்தா ஸ்ரீநாத் கவர்ச்சிக்கு ரெஜினா கசாண்ட்ரா\nஇனி விஷால் முகத்திலேயே விழிக்க மாட்டேன்: டிவி நடிகை குமுறல்\nவிஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனிஷா: அப்போ, திருமணம் நிற்கவில்லையா\nஇது என்ன டிவி ஷோவா, மீன் மார்க்கெட்டா: நடிகை, நடிகரை திட்டிய சீனியர் நடிகை\nநடிகர் சங்க கட்டடம்... ஹைதராபாத்... விஷால் திருமணம் பாதியில�� நின்றதற்கு இதுதான் காரணமா\nவிஷால் கல்யாணம் நடக்குமா நடக்காதா - ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nடிவி நிகழ்ச்சியில் முற்றிய சண்டை: முன்னாள் காதலரை ஓங்கி அறைந்த நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: vishal chennai cinema farmers சென்னை விஷால் நடிகர் சங்கம் சினிமா மனு விவசாயிகள்\nஹாரர் மூவியில் ஹன்சிகா - இது சிரிப்பு பேயாம்\nசூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2277428", "date_download": "2019-10-13T23:41:17Z", "digest": "sha1:3WJ2AXJEEHTZUH7WUJGG6NI5TQ7IIT2X", "length": 17842, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "கமல் பிரசாரத்தை தடுக்க கோர்ட் மறுப்பு| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nகமல் பிரசாரத்தை தடுக்க கோர்ட் மறுப்பு\nமதுரை: கமல் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சரவணன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த முறையீட்டை ஐகோர்ட் மதுரை கிளை ஏற்க மறுத்துவிட்டது.\nஏற்கனவே டில்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டனர்.\nRelated Tags கமல் ஐகோர்ட் மதுரை கிளை பிரசாரம்\nதமிழக ரயில்வேயில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்(1)\nகாசாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மறுப்பு\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇது தெரிந்த தீர்ப்பு தானே. டில்லி ஹைகோர்ட் தீர்ப்பை படித்து புரிந்து கொண்டதா இந்த ஹை கோர்ட்அது எப்படி அது இந்தியில் இருப்பதால் அவர்களுக்கு சுத்தமாக புரியவில்லை. அப்படித்தானே. அப்போ அந்த பாட்டியாலா ஹை கோர்ட் சொன்னது வெறும் 5ஆவதே படித்த இந்த அநீதிபதிகளுக்கு கொஞ்சம் கூட புரியவில்லைஅது எப்படி அது இந்தியில் இருப்பதால் அவர்களுக்கு சுத்தமாக புரியவில்லை. அப்படித்தானே. அப்போ அந்த பாட்டியாலா ஹை கோர்ட் சொன்னது வெறும் 5ஆவதே படித்த இந்த அநீதிபதிகளுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை அப்படித்தானே அரவக்குறிச்சியில் நடந்ததற்கு பாட்டியாலா கோர்ட்டில் ஏன் முறையீடு, அதை டாஸ்மாக் நாட்டில் செய்யுங்கள், ஆகவே வழக்கு தள்ளுபடி செய்தது பாடியாலா ஹை கோர்ட். இந்த நிகழ்ச்சி நடந்த டாஸ்மாக்கினாட்டில் வழக்கு தொடுத்தால் அதையும் தள்ளுபடி ஏன் செய்தது இந்த மதுரை ஹை கோர்ட்பணம் கொடுப்பவர் பக்கம் தான் தீர்ப்பு என்பதே எல்லா கோர்ட்டுகளில் உண்மையான சித்தாந்தம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்���ுவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதமிழக ரயில்வேயில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nகாசாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-13T23:36:08Z", "digest": "sha1:Q2ZKDJ2PZJIL4ARKIUUMNMXKDHRJWL45", "length": 7818, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் அல்லு அர்ஜூன்", "raw_content": "\nTag: actor allu arjun, distribitor sakthivelan, sakthi film factory, slider, yen peru surya; yen veedu india, என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம், சக்தி பிலிம் பேக்டரி, நடிகர் அல்லு அர்ஜூன், விநியோகஸ்தர் சக்திவேலன்\nதமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கப் போகும் ‘என் பேரு சூர்யா; என் வீடு இந்தியா’..\nதனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும்...\n“ஆந்திராவுக்கே போகப் போறேன்..” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் திடீர் முடிவு..\nதெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் நடிகரான அல்லு...\nஅல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் ‘என் பெயர் சூர்யா; என் வீடு இந்தியா’\nசமீபமாக தென்னிந்திய திரை மொழிகளில் நடிக்கும்...\n“தப்பாக பேசினாலும் தமிழில்தான் பேசுவேன்…” – நடிகர் அல்லு அர்ஜூனின் ஆர்வம்..\nதமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 10-வது வருடத்தில்...\n‘ருத்ரம்மா தேவி’ திரைப்படத்தின் விளம்பர வீடியோ\nதெலுங்கு ‘எவடு’ திரைப்படம் தமிழில் ‘மகதீரா’வாக வருகிறது..\nதெலுங்கில் ராம்சரண் – அல்லு அர்ஜுன் இருவரும்...\n‘மகதீரா’ தெலுங்கு டப்பிங் படத்தின் ஸ்டில்ஸ்\nஅனுஷ்கா நடிக்கும் ‘ருத்ரமாதேவி’ – டிரெயிலர்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-desiyam.com/tamil-baby-boy-names-starting-with-%E0%AE%AE-plus-numerology/", "date_download": "2019-10-13T22:35:06Z", "digest": "sha1:YZSGHTE3U5TGIDM2P2LIZBOKTCBUDYDD", "length": 8201, "nlines": 243, "source_domain": "tamil-desiyam.com", "title": "Tamil Baby Boy Names Starting With ம Plus Numerology - Tamil Desiyam", "raw_content": "\nநாட்டு கோழி குஞ்சு கிடைக்கும் இடம்...\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஸ ஸ்ரீ ஹ\nஅ ஆ இ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச த ந ப ம ய ர வ ஷ ஸ ஸ்ரீ ஹ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:56:18Z", "digest": "sha1:KUIUP5KEXRDTZ5JMS6BLYP2G4TGVQMTR", "length": 20259, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப் News in Tamil - சூப் Latest news on maalaimalar.com", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் பால் சேர்த்த ஓட்ஸ் வெஜிடபிள் சூப்\nஉடல் எடையை குறைக்கும் பால் சேர்த்த ஓட்ஸ் வெஜிடபிள் சூப்\nஓட்ஸ் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த ஓட்ஸ் சூப்பானது மாலையில் மட்டுமின்றி, காலையிலும் குடிக்கலாம். இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்....\nசத்து நிறைந்த பால் வெஜிடபிள் சூப்\nபால் சேர்த்து செய்யும் வெஜிடபிள் சூப் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 24, 2019 10:00\nநார்ச்சத்து நிறைந்த கேல் சூப்\nகேல் கீரையில் அதிகளவு நார்ச்சத்து, ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nசெப்டம்பர் 21, 2019 09:47\nகாதலிக்காக போதை மருந்து கடத்தல் கும்பலை எதிர்க்கும் நாயகன் - சூப்பர் டூப்பர் விமர்சனம்\nதுருவா, இந்துஜா, ஆதித்யா, ஷாரா, ஸ்ரீனி நடிப்பில் ஏகே இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் விமர்சனம்.\nசெப்டம்பர் 20, 2019 14:03\nகிரிக்கெட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை - பா.சிவந்தி ஆதித்தன் வலியுறுத்தல்\nசூதாட்டம் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் புகழை கெடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் கூறினார்.\nசெப்டம்பர் 20, 2019 09:56\nமழை காலத்தில் சூப் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று தக்காளி, பிரெட் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 19, 2019 10:16\nப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘��ூப்பர் டூப்பர்’ படத்தின் முன்னோட்டம்.\nசெப்டம்பர் 18, 2019 21:45\nபாதாம் - செலரி சூப்\nகுளிர் காலம் வந்துவிட்டாலே, சூடாக ஏதாவது தொண்டையில் இறங்கினால் தான் திருப்தி. அந்த வகையில் இன்று பாதாம், செலரி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nசெப்டம்பர் 18, 2019 10:07\nபட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய இந்துஜா\nமேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்த இந்துஜா ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.\nசெப்டம்பர் 18, 2019 08:20\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த அருமையான சூப்\nசர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். இன்று மூங்கில் அரிசி, காய்கறி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 17, 2019 10:46\nவயிற்று உபாதைகளுக்கு இஞ்சி மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று இஞ்சியை வைத்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 16, 2019 10:09\nஅரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் - மம்தா பானர்ஜி அழைப்பு\nநாட்டில் சூப்பர் அவசரநிலை நிலவுகிறது. அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.\nசெப்டம்பர் 16, 2019 03:07\nஇந்துஜாவுடன் முத்த காட்சி...... 15 டேக்குகளுக்கு மேல் போனது- துருவா\nசூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜாவுடன் முத்த காட்சிக்கு 15 டேக்குகளுக்கு மேல் போனதாக நடிகர் துருவா தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 12, 2019 18:50\nஉடல் எடையை குறைக்கும் செலரி சூப்\nகெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் செலரி சூப் குடித்து வரலாம். இன்று இந்த சூப் செய்முறையை பார்க்கலாம்.\nசெப்டம்பர் 12, 2019 10:01\nஜி.வி.பிரகாஷுடன் இணையும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்\nதமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷின் பட போஸ்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் வெளியிட இருக்கிறார்.\nசெப்டம்பர் 10, 2019 18:07\nபாகிஸ்தான் சூப்பர் லீக்: அணிகள் உரிமையாளர் வங்கி உத்தரவாதம் அளிக்க மறுப்பு\nவங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் கோரிக்கையை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் அணிகள் நிராகரித்துள்ளன.\nசெப்டம்பர் 10, 2019 16:21\nமுளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலை சூப்\nதினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 09, 2019 09:35\nதினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிக்கன், ஸ்வீட்கார்ன் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசெப்டம்பர் 03, 2019 10:02\nகல்யாண முருங்கை இலை சூப்\nஇந்த சூப் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது. இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று அறிந்து கொள்ளலாம்.\nஅனைத்து பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குதான்.. -ராயுடு புகழாரம்\nஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அம்பதி ராயுடு மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதாக அறிவித்ததற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் காரணம் என ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம்\nஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, அது இந்தியாவின் கிரீடம்: பிரதமர் மோடி\nசொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா அபார சாதனை\nதமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்னில் அபார வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nமைதானத்துக்குள் ரசிகர் அத்துமீறல்: பாதுகாவலர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்\nதென்ஆப்பிரிக்காவுடன் அதிவேகத்தில் 50 விக்கெட்: 5-வது வீரர் அஸ்வின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/13296-", "date_download": "2019-10-13T22:59:25Z", "digest": "sha1:M7EZXGB4KDPDJ3CIEJ6YPUNGRLN6JPXZ", "length": 4749, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "பேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் ஊழல்- தி.மு.க வெளிநடப்பு | Chennai Tranport buss Ticket Corruption, DML, Tamilnadu Assembly Walkout", "raw_content": "\nபேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் ஊழல்- தி.மு.க வெளிநடப்பு\nபேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் ஊழல்- தி.மு.க வெளிநடப்பு\nசென்னை: சென்னை மாநகர பேருந்துகளுக்கு டிக்கெட் வாங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரிக்க அனுமதி அளிக்காததை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.\nதமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், தி.மு.க சட்டப்பேரவை தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு ஊழல் குற்றச்சாட்டை எழுப்பினார்.\nமாநகர போக்குவரத்து கழகங்களுக்கு டிக்கெட் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறிய மு.க.ஸ்டாலின், இது குறித்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.\nஆனால் இந்த புகார் குறித்து விசாரிக்க சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனை கண்டித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/159370-indian-railway-introduces-massage-service-in-running-train", "date_download": "2019-10-13T23:04:34Z", "digest": "sha1:IQAVS47BT27YUP766T72TK62WNJQ5Z6M", "length": 7662, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`ரயில் பயணத்தில் மசாஜ்...!' - அசத்தும் இந்தியன் ரயில்வே | indian railway introduces massage service in running train", "raw_content": "\n' - அசத்தும் இந்தியன் ரயில்வே\nமசாஜ் சேவைக்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மற்ற ரயில்வே மண்டலங்களிலும் சேவையை விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவெடுத்துள்ளது.\n' - அசத்தும் இந்தியன் ரயில்வே\n\"உங்கள் பயணம் இனிதாகுக...\" என்ற ரயில்வே அறிவிப்பு, இனி இனிதாகத்தான் போகிறது. ரயில் பயணத்தில் மசாஜ் சேவையை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.\nமத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில், முதற்கட்டமாக இந்த மசாஜ் சேவை தொடங்கப்பட உள்ளது. ரயில் பயணத்தின்போது, பயணிகளுக்கு தலை மற்றும் பாதங்களுக்கு மட்டும் மசாஜ் செய்யப்படும். இதற்காக, ஒவ்வொரு ரயிலிலும் 5 மசாஜ் சேவகர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐ.டி கார்டுகளும் வழங்கப்பட உள்ளன.\nகோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகைகளில் ச���ய்யப்படும் இம்மசாஜ்களுக்கு 100 முதல் 300 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மசாஜும் 10 நிமிடங்கள் செய்யப்பட உள்ளன. டிக்கெட் வருமானத்தைத் தவிர்த்து, ஆக்கபூர்வமாக வருமானத்தை எப்படிப் பெருக்கலாம் என ஆலோசனை வழங்குமாறு ஒவ்வொரு ரயில்வே டிவிஷன்களுக்கும் ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதன்படி, மேற்கு ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்த ரத்லம் டிவிஷன் அதிகாரிகள், இந்த மசாஜ் சேவை ஐடியாவை வழங்கியுள்ளனர்.\nரயில்வே உயரதிகாரிகளுக்கும் மசாஜ் ஐடியா பிரமாதமாகத் தெரிய, உடனடியாக இந்தோரில் இருந்து புறப்படும் 39 ரயில்களில் இச்சேவையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தோர் - புதுடெல்லி, இந்தோர் - அமிர்தசரஸ், இந்தோர் - டேராடூன் போன்ற ரயில்களில் மசாஜ் சேவை இன்னும் 10-15 நாள்களில் அறிமுகம் ஆகவுள்ளது. இதன் மூலமாக ஆண்டுதோறும் 20 லட்ச ரூபாய் கூடுதல் வருமானமும் பயணிகளின் எண்ணிக்கை 90 லட்சமாகவும் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு வரும் வரவேற்பைப் பொறுத்து மற்ற ரயில்வே மண்டலங்களிலும் சேவையை விரிவுபடுத்த இந்தியன் ரயில்வே முடிவெடுத்துள்ளது.\nஅப்ரண்டிஸ் பணி; மற்ற மாநிலத்தவர்களுக்கு `நோ' - போராட்டத்தால் அதிரடி காட்டிய ரயில்வே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/gv-prakash-tin-director-plan-virgin-maapillai/", "date_download": "2019-10-13T22:34:58Z", "digest": "sha1:OYHKXP2PGBLPVVKMNXGWRRXGFZ3LFELO", "length": 8346, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "ஜிவி. பிரகாஷின் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’?", "raw_content": "\nHome » செய்திகள் »\nஜிவி. பிரகாஷின் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’\nஜிவி. பிரகாஷின் அடுத்த படம் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’\nஒரு பக்கம் இசை, மறுபக்கம் நடிப்பு என இரட்டை குதிரைகளில் திறம்பட சவாரி செய்து வருகிறார் ஜி.வி. பிரகாஷ். இவர் நடித்து வரும் படங்களுக்கு மிகவும் வித்தியாசமான பெயர்களை சூட்டி வருகின்றனர்.\n“ப்ரூஸ் லீ”, “எனக்கு இன்னொரு பேர் இருக்கு”, “கெட்ட பையன்டா இந்த கார்த்தி” மற்றும் “கடவுள் இருக்கான் குமாரு” ஆகிய படங்களின் வரிசையில் ‘வெர்ஜின் மாப்பிள்ளை’ என்ற பெயரை தன் புதிய படத்திற்கு வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. (இது எல்லாம் எங்க போய் முடியுமோ\nஇப்பட���்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படப்புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கிறார்.\nஇதுதவிர சிம்புவுடன் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ள படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ‘அடங்காதவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்புவுக்கும் மூன்று கெட்டப் என்பது தனிக்கதை. ரூ. 20 கோடியில் தயாராகவுள்ள இப்படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.\nஎனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்தி, த்ரிஷா இல்லனா நயன்தாரா, ப்ரூஸ் லீ, வெர்ஜின் மாப்பிள்ளை\nஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு, ஜிவி பிரகாஷ்\nஆதிக் ரவிச்சந்திரன், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, கெட்ட பையன்டா இந்த கார்த்தி, சிம்பு, ஜி.வி. பிரகாஷ், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ப்ரூஸ் லீ, வெர்ஜின் மாப்பிள்ளை\n‘சேலையில வாங்க… தமிழ்ல பேசுங்க…’ அபிராமி ராமநாதன் அதிரடி..\nகமலின் ஆஸ்தான இசையமைப்பாளருடன் இணைந்த சி.வி.குமார்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஜி.வி. பிரகாஷுடன் இணையும் ‘பிரேமம்’ மலர் டீச்சர்..\n‘கயல்’ ஆனந்தியை கழட்டி விடாமல் ‘கிக்’ ஏற்றும் ஜி.வி.பிரகாஷ்..\nஜிவி பிரகாஷ் பட பாடலை எளிமையாக வெளியிட்ட லைகா..\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த ரஜினிகாந்த் பட வில்லன்.\nசிம்பு-ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..\nரஜினி-விஜய்-அஜித் ரசிகர்களை டார்கெட் செய்யும் ஜி.வி.பிரகாஷ்…\nநயன்தாரா, ஜி.வி. பிரகாஷுடன் இணைந்த விக்ரம்..\nவெர்ஜின் மாப்பிள்ளையுடன் இணையும் பிச்சைக்கார(ன்) இயக்குனர்.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/ul.html", "date_download": "2019-10-13T23:54:50Z", "digest": "sha1:47G4ESVRO33JUCXJMDVXR73GWTJYF3TK", "length": 54934, "nlines": 181, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புலிகளின் அகோரப் பசிக்கு, இரையாகிய U.L. தாவூத் (அந்த நாளை எப்படி மறக்க முடியும்..?) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுலிகளின் அகோரப் பசிக்கு, இரையாகிய U.L. தாவூத் (அந்த நாளை எப்படி மறக்க முடியும்..\nஎங்களது தந்தையாரான மர்ஹூம், அஸ்ஸஹீத் U.L.தாவூத்(BA,SLEAS)அவர்களை கடத்திச்சென்று பாஷிச விடுதலைப்புலிகளின் அகோரப் பசிக்கு இரையாக்கிய தினமான இன்றைய இரவைப் போலவே அந்த நாளின் இரவை எப்படி மறக்க முடியும்.\nசமகாலத்தில், ஏறாவூர் அலிகாரின் அதிபராக, ஏறாவூர் கல்விக்கூடங்களின் கொத்தணியதிபராக, பள்ளிவாயல்கள்,வர்த்தக சம்மேளனத் தலைவராக, சமூகப்பணிகளின் முன்னோடியாக மட்டும் எங்களது தந்தை இருந்துவிட்டுச் செல்லவில்லையே\nகல்விமானாகவும், முற்போக்குவாத சிந்தனைவாதியாகவும் திகழ்ந்ததுடன் இலக்கியத்துறையிலும், நாடறிந்த ஓர் எழுத்தாளராகவும், வானொலியில் நற்சிந்தனை நிகழ்ச்சியில் மக்களை நேர்வழிப்படுத்தவும், வாராந்த,மாதாந்த சஞ்சிகைகளில் ‘முற்றத்து மல்லிகை, \"மறுவிலாதெழுந்த முழுமதி மாநபி\" போன்ற சிறுகதை கவிதைத் தொகுதிகளை வெளியிட்டும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களையும் நேயர்களையும், மாணவர்களையும் தன்னகத்தே கொண்டுமிருந்த ஒரு மேதையுமல்லவா அவர்.\nகூடவே கவிதைத்துறையில் ஒரு சிறந்த கவிஞராகவும் மதிக்கப்பட்ட ஓருவருமாவார் எங்களது தந்தை யூ.எல்.தாவூத்.\nசமூகப்பணிகளில் ஆர்வம் கொண்டவரான இவர்கள்,அகில இலங்கை Y.M.M.A இயக்கத்தின் ஏறாவூர் கிளையின் செயலாளராக இருந்த காலத்தில்,1960 களிலேயே இந்தியாவிலிருந்து சிறந்த பேச்சாளர்களை வரவழைத்து மூன்று தினங்கள் திருக்குர்ஆன் மாநாடு நடாத்தியதுடன் \"திருக்குர்ஆன் கட்டுரைகள்\"என்னும் நூலை வெளியிடுவதற்கும் உதவியாகவும் இருந்த ஓர் இறை நேசருமாவார்.\nஇத்தகையதொரு தார்மீகவாதியை கடத்தி, வதைப்படுத்தி, துடிதுடிக்க கொன்று எங்கோ ஒரு பத்தைக்காட்டுக்குள் புதைத்தும் விட்டனரே மத அனுஷ்டானம் என்னவென்றே தெரிந்திராத அந்த படுபாவிகள்\nஅதுவும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இப்படியொரு நிகழ்வு மனித���பிமானமற்ற செயலென தெரிந்திராத அரக்கர்கள்தானா கிழக்கில் இனவெறியும் இரத்தவெறியும் பிடித்த கருனா மற்றும் கரிகாலன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கத்தினர். இவர்களது இன்றைய அரசியலில் இனங்களுக்கிடையே நல்லதையா காண முடியும் எங்கிறீர்கள்\nவருடத்தில் ஒரு தடவை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏற்பாடுகள் செய்து கொண்டாடி மகிழும் தியாகத்திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள்..\nஅன்று ‘தான்’ புதிதாக கட்டிய வீட்டுக்கு, தனது தாய் குடியிருந்த வளவில் தான் பிறந்தகத்தின் நினைவாக கட்டிய வீட்டில் பெருநாள் தினத்திற்கு மறுநாள்புதுமனை புக ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது,\nஇரவு 9.00 மணியளவில் கொலை வெறி கொண்ட புலிப்படையினர் வந்து ‘கரிகாலன் அழைத்து வரச்சொன்னதாக் கூறி கூட்டிக் கொண்டே சென்றார்களே. #அதை #எப்படி #மறக்க #முடியும்.\nஎன்ன ஏதுவென சிந்திக்கும் பக்குவமில்லா பருவ வயதில் பின்தொடர்ந்து அவரது புதல்வர்களில் ஒருவனான நானும் சென்றபோது எங்கள் இருவருக்கும் அவர்கள் செய்த கொடுமைகளை காண்பதற்கு உங்களில் ஒருவரேனும் இருந்திருக்க வேண்டுமே என்னால் அதை எப்படி மறக்கமுடியும்\nபம்மியடியில் வைத்து எனது தந்தையை கொன்று புதைப்பதற்காய் அழைத்துச்செல்ல புலிகளின் வாகனத்துக்குள் திணிக்கப்படும் நிகழ்வின் போது நாங்கள் பட்ட ‘ஓலங்களையும் எங்களது் சாபங்களையும்’ இதை வாசிக்கும் உங்களில் எவரும் கேட்டிருக்கவும்மில்லை. எல்லாவற்றையும் சூழ்ந்து அவதானித்துக் கொண்டிருந்த இறைவனையும்,என்னையும் தவிர.\n‘எனது மகனுக்காகவாவது என்னை விட்டு விடுங்களன்டா’ என எனது தந்தை என்னை அணைத்துக் கொண்டு கதறியழுததை அவரது தனயனான என்னால் எப்படி மறக்க முடியும்\nஅத்துன்பகரமான நிகழ்வைப் போன்று எனது வாழ்நாளில் வேறு எந்தவொரு துன்பத்தையும் நானும் எனது தந்தையும் அடைந்திருக்கவும் மாட்டோமெனில் எப்படி அதை மறக்க முடியும்\nவெறி கொண்ட பூனைகளிடம் சிக்கிய குஞ்சு எலிகளைப் போன்று,\nஅக்கணம் எங்களது கூக்குரல்களும், மரண ஓலங்களும் புலிகளுக்கிடையே நாங்கள் துடிதுடித்த அக்காட்சிகளின் ஒவ்வொரு வினாடிகளும் எனது மூளையில் எங்கோ இப்பால்வெளியில் காணும் பெரிய தாரகை போன்று பதிந்தே கிடக்கின்றதெனில்,\nஅதை எனது வாழ் நாளில் எப்படித்தான் மறக்க முடியும்\nஅத்துயரமிக்க சமயத���திலும் எனது தந்தையை அவர்கள் வாகனத்திற்குள்ளே ஏற்றுவதற்கு இடையூறு விளைவித்தனாக நானிருக்க, எனது தந்தையும் நானும் காற்று மண்டலமும் புகாதவாறு ஒருவரையொருவர் இறுக்க அணைத்துக் கொண்டு விடாப்பிடியாக கலகம் செய்து கொண்டிருக்க, ‘விரலில் இருந்து நகத்தை பிடுங்குவது போலவே’என்னை தந்தையிடமிருந்து பிரித்தெடுக்க 15 வயது சிறுவன் என்றும் என்னைப்பாராது புலிகளில் ஒருவன் அவனது ஏ கே 47னால் எனது தலையில் ஓங்கி அடித்த போது நான் தளர்வுற்று நிலத்தை நோக்கிச் சாய்ந்ததை எப்படி மறக்கமுடியும்\nகாட்டுமிராண்டிகளான புலிப் பொடியனுகள் துவக்குகளுடன் நிற்பதையும் கருத்திற்க் கொள்ளாது எனது தந்தையார் அவனை நோக்கி சிங்கம் போன்று கர்ஜனையுடன் வெறி கொண்டவராக “ டேய்... ராஷ்கல்... “ என அவனது சட்டையை பிடித்த காட்சி எனது மரணம் வரை மனதை விட்டும் நீங்காத அக்காண்விம்பத்தை எதைக் கொண்டு மறக்க முடியும்\nசாரனும் பெனியனுமாய் வீட்டிலிருந்த உங்களை சேட்டை அணியவும் சமயம் தராமல் இழுத்துக் கொண்டுபோய் உங்களது இரத்தத்தில் பசியாறிய புலிகளுக்கு உங்கள்மீது அப்படியென்னதான் தாகம்\nசமூகத்துக்காய் உங்களது குரல் ஓங்கியதைத் தவிர, கல்விமான்களை நீங்கள் உருவாக்கியதைத் தவிர, புலிகளின் அட்டூழியங்களை எதிர்த்ததைத் தவிர, நீங்கள் அவர்களுக்கு செய்த மாற்று அநீதிதான் என்ன\nகெஞ்சித்தும்,கிஞ்சித்தும் மசியாத அக்காட்டேரிகளின் இதயத்தை மன்னிக்கத்தான் முடிந்ததே தவிர எப்படி மறக்க முடியும்\nஅவரது நாங்கு தனயர்களில் ஏ.எல் .படித்து முடித்திருந்த எனது தமயர்கள் இருவரையும் வைத்தியர்களாக படிக்க வைக்க பேரெண்ணம் கொண்டிருந்த எனது தந்தைக்கு ‘விதி’வேறொன்றையல்லவா எழுதி வைத்திருந்தது.\nவைத்தியர்களாக இருந்து நோயாளர்களைக் காப்பாற்ற தனது மகன்களையும் உருவாக்க வேண்டுமென தந்தையார் எண்ணிக் கொண்டிருக்க, நாட்டை குடி கொண்டிருக்கும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க உனது இரத்தத்தின் பங்களிப்பும் இருக்கட்டுமென விதி ஏற்கனவே எழுதி விட்டிருந்ததே எப்படி அதை மறக்க முடியும்\nஸ்டெதஸ்கோப்பை தொங்கவிடவிருந்தவர் தோலிலும் ‘டீனெஜர்’ காலத்தில் துள்ளித்திரிய வேண்டிய வயதான எனது தோலிலும் துவக்கையல்லவா தொங்க விட வேண்டுமென அவ்விதி எழுதியிருந்தது. எதைத்தான் மறக்க முடியும். \nஎன்றாலும், உங்களது அப்பேராவாவை உங்களது பேரன் பேத்திகள் இறை அருள்கொண்டு நிறைவேற்றுவார்கள் எமது அன்புத் தந்தையே \n“தனது இளம் மனைவியையும், நாங்கு இளம் சிரார்களையும் வதியும் வீடு தவிர சல்லிக்காசும் வைத்து விட்டு வராமல் என்னை கொல்லப் போகிறானுகளே இந்தப் படுபாவிகள்” என்ற உங்களது ஆதங்கம் எங்களது அகக் கண்களுக்கு புரியாமலா இருந்திருக்கும். ஒரு சிலகாலம் வறுமைப் பிடியில் சிக்கித் தவித்திருந்தாலும் உங்களது துனைவியார் எங்களை பட்டினி மட்டும் போடவேயில்லை. வீட்டில்தான் முருங்கை மரம் இருந்ததே அதை எப்படி மறக்க முடியும்\nஇன்று நாங்கள் சிறப்பாகவே இருக்கின்றோம். உங்களது எண்ணம் போலவே மிதமிஞ்சலை தவிர்த்தும் வருகின்றோம்\nநீ வருவாய் என கண்விழி மூடாமல் எதிர்பார்த்துக் காத்திருந்து நீங்கள் வராமல் விடவே, உள்ளம் குமுறலுக்குள்ளாகி திடீர் நோயுற்றவராக எங்களையெல்லாம் பரிதவிக்க விட்டு விட்டு உங்களைத் தேடி உங்களது துனைவியாரும் இறையடி சேர்ந்தார்களே, எப்படி அதை மறக்க முடியும்.\nவானவர்களே :. ‘பத்து வருடங்களுக்கு முன்னர் உமது இரத்தக்கறைக்கு காரணமாக இருந்தவர்களின் இரத்தத்தை படியவைப்பதற்கு உமது மரபணுவின் பங்குமிருந்தது என்ற இனிப்பான சேதியை’ எமது பிதாவிடம் இறைவனின் அனுமதி கொண்டு கூறிவிட்டுச் செல்லுங்கள்.\n வாழ்ந்து மடிவதில் அர்த்தம் இருக்க வேண்டும் என்றீர்கள், ஒரு தவறை இன்னொரு தவறால் சரி செய்ய முடியாது என்றீர்கள், வேகம் மட்டும் போதாது கூடவே விவேகத்தையும் தேடி கற்றுக்கொள்ள வேண்டுமென்றீர்கள். இதில்தான் எத்துனை யதார்த்த நிலை.\nஎன்றும் நீங்கள் மட்டும்தான் எங்களுக்கும் எங்களது பிள்ளைகளுக்கும் ரோல் மொடல்....\n‘அரசன் அன்றே கொல்வான் இறைவன் நின்றே கொல்வான்’ . இதில்தான் எவ்வளவு புரிதல்கள்.\n\" யா அல்லாஹ்,உள்ளங்களை புரட்டக்கூடியவனான உன்னிடம்\" நேர்மையான உள்ளத்துடன் மரணிக்கச்செய்யும் பாக்கியத்தை தருவாயாக.., ஆம்மின்.\nஎங்களது சமூகத்தை சூழ்ச்சிகளால் வலை விரிக்கும்\"அவர்களை\"சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் பெரிய சூழ்ச்சிக்காரனான , உன்னிடம் விரயமாக கேட்கின்றோம்..அவர்களது சூழ்ச்சிகளை அவர்களை நோக்கியே திருப்பியும் விடுவாயாக.\nமறக்க முடியாதவைகள் தான் தமது சந்ததிகள் வாழ்வதற்கு மறக்க வேண்டியிருக்கிறது சகோ���ரரே.\nஅதனால்தான் பாசிச புலித் தலைவன் பிரபாகரனை ரானுவம் நாயை சுடுவது போல் சுட்டு கொன்ரார்கல்.அவன் குடும்பம் சின்னாபின்னாகி சீர்ழிந்து முகவரி தெரியாமால் அழிந்து போனது.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nமதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த\nசர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொல...\nபெண்ணின் வயிற்றிலிருந்த 19.5 KG கட்டி அகற்றம் - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆச்சரியம்\n- பாறுக் ஷிஹான் - பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசால...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\n கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரி��ிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/04/blog-post.html", "date_download": "2019-10-13T23:31:17Z", "digest": "sha1:YWSP6XNFUFQZG623WSWVVVOC7O4KUKO7", "length": 36227, "nlines": 492, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: என்னய்யா நடக்குது இங்க? - ஒகேனக்கல் எங்க இருக்கு?", "raw_content": "\n - ஒகேனக்கல் எங்க இருக்கு\nஉங்க வீட்டுக்குள்ள ஒருத்தன் நுழையுறான். \nஇருந்தாலும் 'வெண்டைக்காய்' ன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே\nநான் வெண்டைக்காய் வாங்கின கடையிலதான் நீயும் வாங்கின\nஅதுனால இந்த வெண்டைக்காயும், அதவச்சு செஞ்ச குழம்பும் இப்ப என்னுது அதுக்கும்மேல இனிமே வெண்டக்காயை வச்சு எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு.. அப்பதான் அதைப்புடுங்கிட்டுப்போக வசதியா இருக்கும் அதுக்கும்மேல இனிமே வெண்டக்காயை வச்சு எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு.. அப்பதான் அதைப்புடுங்கிட்டுப்போக வசதியா இருக்கும் நானே வந்து வாங்கினதால அந்த காய்கறிக்கடையையும் நாந்தான் எடுத்துக்குவேன். அதெப்புடி என் வெண்டக்காய வச்சு சமைக்கிற எடத்துல டிவி, பைக்கெல்லாம் வச்சிருக்க நானே வந்து வாங்கினதால அந்த காய்கறிக்கடையையும் நாந்தான் எடுத்துக்குவேன். அதெப்புடி என் வெண்டக்காய வச்சு சமைக்கிற எடத்துல டிவி, பைக்கெல்லாம் வச்சிருக்க ன்னு அடிச்சு நொறுக்கிட்டு போயிடுறான்.\nஇப்புடி ஒருத்தன் வந்து அடாவடி பண்றதுக்கும்\nகர்நாடகா அடாவடி பண்றதுக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணே ஒண்ணுதான்.\nஅது வெண்டைக்காய்...இது பல மனிதர்களின் வயிறுக்காய்..\nஆமா..நான் தெரிஞ்சும் - தெரியாமத்தான் கேக்குறேன்\n ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா இருக்கு (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே\nஅப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா இல்ல சும்மா உலுலுவாங்காட்டிக்கும்.....வேசமா (எதுகைமோனையா இருந்தாலும் எரிச்சலாத்தானே வருது)\nஎதை எடுத்தாலும் விட்டுக்கொடுத்து போற ஆளை இளிச்சவாய்ன்னு சொல்லுவாங்க அவன் சிரிக்காதவனாகவே இருந்தாலும்கூட மொத்த உடம்பும் விட்டுத்தர்ற விஷயத்துக்குக்கூட வாய்க்குத்தான் கெட்ட பேரு.......இளிச்ச வாய்\nஇந்திய தேச வரைபடத்துல கடைசில தாவாங்கட்டைக்கு���்பக்கத்துல\nபெரிய இளிச்சவாய் ஒண்ணு இருக்குடோய்ன்னு எல்லா மாமாநிலமும்\nரவுண்டு கட்டி அடிச்சாலும், வாங்கிட்டு இருக்குறதுக்கு...\nநம்ம சொரணை செத்துப்போய் பல நூற்றாண்டா ஆகிப்போச்சோன்னு\nமுன்னாடி ஒரு கொசுவத்தி பதிவுல\nகாமெடியா ஒரு விஷயம் சொல்லியிருந்தேன்.\nUnlimited க்கும் ஒரு limit இருக்கு\nசகிப்புத்தன்மைக்கும் ஒரு சகிப்புத்தன்மை இருக்கு\nஅதுக்கும் மேல போனா..... என்ன பண்றதுன்னு யோசிக்காம\nஇதே நெய்வேலி, கர்நாடகத்தில் இருந்தா இந்த பதிவை அடிக்கமுடியாம\nமெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை மேஞ்சுக்கிட்டுதான் இருக்கமுடியும். இந்நேரம் பீஸைப்புடுங்கிருப்பாங்க அவுங்களுக்கு பிரச்சனை வேணும் அவ்வளவுதான் அவுங்களுக்கு பிரச்சனை வேணும் அவ்வளவுதான் நியாயமா \nஅதுக்கும்மேல நம்ம வீட்டுக்கும் பக்கத்துவீட்டுக்கும் பெரிய பிரச்னை நடந்துக்கிட்டிருக்கு ஊர் நாட்டாமை உங்க வீட்டுக்குள்ள வந்து சமையல் அறையில் வந்து தண்ணிகுடிச்சுட்டு கண்டுக்காம வெளில போனா எப்புடி இருக்கும் ஊர் நாட்டாமை உங்க வீட்டுக்குள்ள வந்து சமையல் அறையில் வந்து தண்ணிகுடிச்சுட்டு கண்டுக்காம வெளில போனா எப்புடி இருக்கும் அதுவும் நாட்டாமை வீட்டுலதான் நம்ம அண்ணனும் வேலை பாக்குறாரு\nஅப்படித்தான் பண்ணிக்கிட்டிருக்காங்க சோனியா அம்மா\nபிரச்னையைப்பத்தி சென்னைல வந்து பேசமாட்டாங்களாம். (ஓ..இப்ப தொகுதி பங்கீடு இல்லையோ) சிதம்பரம்ன்னு ஒரு அண்ணன் என்னா ஆனாருன்னே தெரியல) சிதம்பரம்ன்னு ஒரு அண்ணன் என்னா ஆனாருன்னே தெரியல உங்க கம்பேனி பெரிய லந்துல்ல பண்ணிக்கிட்டிருக்கு\nஒத்தி வக்கிறேன் எனும் பிரச்னை\nஇப்ப வெண்டைக்காய் சமைக்கிறதை அவன் வீட்டு கல்யாணம் முடியறவரைக்கும் ஒத்தி வைக்க நீங்க முடிவெடுத்துட்டீங்க அய்யா இதை இப்ப ஒத்தி வச்சா அப்புறம் ஒகேனக்கல்ல அவனுக்கு ஒத்தி*க்கு வச்ச மாதிரிதான்.\nஅவன் என்னடான்னா ஒகே நக்கல் பண்ணிக்கிட்டிருக்கான்.\n இன்னிக்கு பொழப்பு ஓடுச்சான்னு திரியிற அரசியல் வியாதிகளுக்கு மத்தியில் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.\nநாம என்ன செய்ய முடியும்ன்னு நினைக்கிறீங்களா ஒரு ஐம்பது பைசா போஸ்ட் கார்டு வாங்குங்க\n\" தயவு செய்து - எப்போதும் போல கண்டுகொள்ளாமல் இருங்கள்-\nதமிழனுக்காக பரிந்துகொண்டு வந்து சிர���ப்படவேண்டாம்\nஇந்த பாராளுமன்ற தேர்தலில் என் ஓட்டை எதிர்பார்க்காதீர்கள் \" - ன்னு எழுதி\n'ஒகேனக்கல் பிரச்னையை இந்தியப்பிரச்னையாக பாவித்து உடனடி நடவடிக்கை\nஎடுக்குமாறு ஒரு இந்தியனாக கேட்கிறேன்' ன்னு எழுதி ஜனாதிபதிக்கு அனுப்புங்க\nஇல்லைன்னா... ரெண்டு கன்னடக்காரங்க சந்திச்சுக்கிட்டா இப்படித்தான் பேசிக்குவாங்க தமிழ்நாட்டுக்காரன் எதைப்புடுங்கிட்டு வுட்டாலும் பேசாம இருக்கான் எப்புடி அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன் ரொம்ப நல்ல்லவன்ன்ன்ன்.... தமிழ்நாட்டுக்காரன் எதைப்புடுங்கிட்டு வுட்டாலும் பேசாம இருக்கான் எப்புடி அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன் ரொம்ப நல்ல்லவன்ன்ன்ன்....\nஒன்று மட்டும் உண்மை நண்பர்களே\nஎல்லாப்புரட்சிகளும் இப்படி ஒரு புள்ளியில்தான் ஆரம்பித்தன.\n* ஒத்தி - அடமானம் மாதிரி...\nஒரு வீட்டை ஒருலட்சம் கொடுத்து\nவெளில வரும்போது ஒரு லட்சம்\nகாலி பண்ண, சொத்து மதிப்புக்கு மேலயே\n(அய்யய்யோ..நான் கண்டது கனவு இல்லையா நெஜமாவே பதிவா எழுதி போஸ்ட் பண்ணிட்டேனா... நெஜமாவே பதிவா எழுதி போஸ்ட் பண்ணிட்டேனா... எனவே..இதை இப்போதைக்கு - அடுத்த பதிவு போடும்வரை ஒத்தி வைக்கிறேன். எனவே..இதை இப்போதைக்கு - அடுத்த பதிவு போடும்வரை ஒத்தி வைக்கிறேன்.\nச்சூடான் விசயத்தைப் பத்தி பேசுற பதிவாப் போட்டுறுக்க. பொறுமையா படிச்சிட்டு வாரே இரு விவாதிப்போம்... போருக்கு தயாரா :)\nசூடான விஷயத்தை நல்லா தான் எழுதி இருக்கீங்க.\nவெண்டைக்காயை கொழகொழன்னு இல்லாம நல்லாவே 'நறுக்'ன்னு சமைச்சுருக்கீங்க.\nஒரே நாடுதான் என்று இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கும் என்னப் போன்ற 'அப்பாவி'களுக்கு மத்திய அரசு என்ன சொல்லப்போகுதுன்னு தெரியலை.\nபேசாம நாட்டாமை வீட்டுலே இருந்து அண்ணன் வெளியில் வந்தே வந்துரணும்.\nஆனா அங்கே 'வேலை'யில் 'இருப்பது' ரொம்ப முக்கியமாமே (-:\n//ச்சூடான் விசயத்தைப் பத்தி பேசுற பதிவாப் போட்டுறுக்க. பொறுமையா படிச்சிட்டு வாரே இரு விவாதிப்போம்... போருக்கு தயாரா :)//\nபெரிய அக்கப்போரா அல்லவா இருக்கிறது\n//சூடான விஷயத்தை நல்லா தான் எழுதி இருக்கீங்க.//\n//வெண்டைக்காயை கொழகொழன்னு இல்லாம நல்லாவே 'நறுக்'ன்னு சமைச்சுருக்கீங்க.//\n//ஒரே நாடுதான் என்று இன்னமும் நினைச்சுக்கிட்டு இருக்கும் என்னப் போன்ற 'அப்பாவி'களுக்கு மத்திய அரசு என்ன சொல்லப்போகுத��ன்னு தெரியலை.//\nஊருல வுட்டுட்டு வந்தோம்னு சொல்லுவீங்க பாருங்க\n//பேசாம நாட்டாமை வீட்டுலே இருந்து அண்ணன் வெளியில் வந்தே வந்துரணும்.\nஆனா அங்கே 'வேலை'யில் 'இருப்பது' ரொம்ப முக்கியமாமே (-://\nசுரேகா சும்மா பிரிச்சி மேஞ்சு ஊடு கட்டி விளையாடி இருக்கீங்க. இதே போல அந்த கர்நாடக காட்டானுங்களையும் ரவுண்டு கட்டனும். தேசிய நீரோட்டம் தேசிய நீரோட்டம் னு சொல்லுறாங்களே நீரே ஓடல அப்புறம் என்ன பெரிய தேசியம் வேண்டிகிடக்கு\nfirefox ல் உங்கள் பதிவை பார்க்க முடிவதில்லை. அதற்கு தீர்வு.\nஇந்த பாராளுமன்ற தேர்தலில் என் ஓட்டை எதிர்பார்க்காதீர்கள் \" - ன்னு எழுதி\n//சுரேகா சும்மா பிரிச்சி மேஞ்சு ஊடு கட்டி விளையாடி இருக்கீங்க. இதே போல அந்த கர்நாடக காட்டானுங்களையும் ரவுண்டு கட்டனும். தேசிய நீரோட்டம் தேசிய நீரோட்டம் னு சொல்லுறாங்களே நீரே ஓடல அப்புறம் என்ன பெரிய தேசியம் வேண்டிகிடக்கு\nமனசுல இருக்குற ஆதங்கத்தைத்தான் எழுதினேன்.\nஇந்த தேசிய ஒருமைப்பாடு, எருமைப்பாடெல்லாம்\nசரியான பம்மாத்துன்னு பக்கத்து மாநிலங்கள்\nfirefox ல் உங்கள் பதிவை பார்க்க முடிவதில்லை. அதற்கு தீர்வு.\n ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா இருக்கு (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே\nஅப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா\nஎனக்கென்னமோ உலுலுவாங்காட்டிக்கும்.....வேசம் மாதிரிதான் தெரியுது :(\nமகாராஷ்டிரால வட இந்தியாகாரனை போட்டு அடிக்கிறான்.\nகர்னாநாடகா தமிழ்நாடு காவிரி பிரச்சனைல அடிச்சிக்கிறான்\nமுல்லை பெரியார் கேரளாகாரன்கூட சண்டை\nஸ்ஸப்ப்பாஆஆ இப்பவே கண்ணை கட்டுதே\nஎப்பதான் இந்தியா வல்லரசு ஆகுமோ\nfirefox ல் உங்கள் பதிவை பார்க்க முடிவதில்லை. அதற்கு தீர்வு.\nஇல்லையே ஃபயர் பாக்ஸ்ல இப்பவும் வரலை :((\nஅவன் என்னடான்னா ஒகேனு நக்கல் பண்ணிக்கிட்டிருக்கான்.\nதமிழா தன்மானத்தின் எல்லை மீறப்படும் வரை..... தலைகுனியாதே\nதமிழா தன்மானத்தின் எல்லை மீறப்படும் வரை..... தலைகுனியாதே\nஉங்க இந்த இடுகை பயர்பாக்ஸ்2 இல வாசிக்கமுடியல. ஆனா பயர்பாக்ஸ்3 இல தெளிவா இருக்கு.\nகாரணம்: பயர்பாக்ஸ்2 யுனிக்கோடிற்கு சரியாக சப்போரட் பண்ணுவதில்லை. பயர்பாக்ஸ்3 இல அது தீர்ந்திடிச்சு\nஆனாலும் மத்தவங்களோட இடுகைகள பயர்பாக்ஸ்2 இல வாசிக்கமுடியுது. உங்கட மட்டும் ஏன் முடியுதில்ல\nகாரணம்: நீங்க பாவிக்குற தமிழ்எழுதியாக இருக்கலாம். நீங்க க்னு/லினக்ஸிஸ இருந்து பயர்பாக்ஸ் Add-on இனைப் பாவித்து எழுதியிருந்தால் இவ்வாறு நடக்கலாம். என் நண்பர்களும்கும் இவ்வாறு நடந்து அவர்கள் தமிழ் எழுதியை மாற்றியபின் இது சரியானது. இது காரணமாக இருக்கலாமே தவிர இதையே காரணமாக எடுக்காதீர்கள்.\nபயர்பாக்ஸ்3 இல் நீங்க எந்த எழுதி பாவித்தாலென்ன தமிழ் தெரிவதில் பிரச்சினையே இருக்காது.\nஅதுசரி சுரேகா, யாரோ ஒருவர் அனானியாக வந்து Justify ஐ Left ஆக மாற்றிவிடுங்கோ என்றால் நீங்களும் அதைச்செய்வதா. Justify இன் இயல்புகளாக left, center, right நீங்க போடலாம்,ஆனா Justify ஐயே leftன்னு போட்டா உங்க டெம்ப்லேற்றில் சிறிய தேவையில்லா மாற்றங்கள் வந்து தொலைக்கலாம்.\nசுரேகா, இது பதிவுக்குச் சம்மந்தமில்லாப் பின்னூட்டம்தான். நான் ஒனேக்கலைப் பற்றி என்ன சொல்ல, நா இருக்குறது இலங்கை. நல்லபடியா முடிஞ்சா நல்லது. அவ்வளவுதான்\nமங்களூர் சிவா தனக்கு இன்னமும் தெரியலன்னு அழுவுறார் பாத்தீங்களா :)\n//உங்க இந்த இடுகை பயர்பாக்ஸ்2 இல வாசிக்கமுடியல. ஆனா பயர்பாக்ஸ்3 இல தெளிவா இருக்கு.//\nஇப்ப 2லயும் தெரியுது. பாருங்க\nநான் இ-கலப்பை, தமிழா - தான் பயன்படுத்துறேன்.அதுவும் நோட்பேடில் எழுதிட்டு அப்புறம்தான்\nஇந்தப் பிரச்சினை இந்திய ஒருமைப்பாட்டுக்கு வைக்கப்படும் வேட்டு\nமத்தியில் இன்னும் பொத்திகிட்டு இருந்தா, தனித்தமிழ்நாடு கோஷம் மீண்டும் எழும் நாள் தூரத்தில் இல்லை.\nபெரிய இளிச்சவாய் ஒண்ணு இருக்குடோய்ன்னு எல்லா மாமாநிலமும்\nரவுண்டு கட்டி அடிச்சாலும், வாங்கிட்டு இருக்குறதுக்கு...\nநம்ம சொரணை செத்துப்போய் பல நூற்றாண்டா ஆகிப்போச்சோன்னு\n ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா இருக்கு (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே\nஅப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா\nபுறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..\nபுறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..\n - ஒகேனக்கல் எங்க இருக்க...\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-arthana-binu/", "date_download": "2019-10-13T23:05:42Z", "digest": "sha1:2WEURSDL6QSJ5FNB4SY2QVMJOMXU5T25", "length": 7313, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress arthana binu", "raw_content": "\nமீண்டும் கபடி விளையாட வரும் ‘வெண்ணிலா கபடி குழு-2’ திரைப்படம்\n2009-ம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி இயக்குநர்...\n“உங்க வேலையை மட்டும் பாருங்க..” – ‘பீட்டா’ அமைப்பை விளாசிய இயக்குநர் பாண்டிராஜ்..\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் வெற்றி விழா...\nகடைக்குட்டி சிங்கம் – சினிமா விமர்சனம்\n2D Entertainment நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா இந்தப்...\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nசெம – சினிமா விமர்சனம்\nபசங்க புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக...\nதிரைப்படங்களின் தயாரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு…\n‘பசங்க புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில்...\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-10-13T23:14:49Z", "digest": "sha1:7QCW44HMPNHK7K3UUCUDILVMHNLFL2ST", "length": 5121, "nlines": 101, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பயங்கரவாதி சுட்டுக் கொலை – Tamilmalarnews", "raw_content": "\nராஜ்மா பன்னீர் மசாலா 12/10/2019\nபெண்களின் நகை சிகிச்சை 12/10/2019\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது... 12/10/2019\nகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சிஆர்பிஎப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடியது. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரின் உரிமையாளர் சஜ்ஜத் பட் என்பது தெரியவந்தது. விசாரணையில் இவரும் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரியவந்தது.\nநேற்று ஆனந்த்நாக்கில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை ராணுவம் மேற்கொண்டது. இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரு பயங்கரவாதிகள் கொல்லப்��ட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் சஜ்ஜத் பட் என்பது தெரியவந்துள்ளது. என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் நிறைந்த கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து ரன் மழை பொழிவு -397 ரன்கள் விளாசல்\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vandavasi.in/2019/07/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-13T22:40:50Z", "digest": "sha1:2HIP46IJPPCOP3MRH63CYVHLY6QHOKYU", "length": 6176, "nlines": 48, "source_domain": "vandavasi.in", "title": "பொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு – VANDAVASI |", "raw_content": "\nநாளை விண்னில் பாய்கிறது சந்திராயன் 2\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nBudget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nமுன்னாள் மாணவர் அமைப்பில் சேர விண்ணப்பம்\nFEATURED News செய்திகள் திருவண்ணாமலை புதிய செய்திகள் வந்தவாசி\nபொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு\nவந்தவாசி ஜூலை 17 , திருவண்ணாமலை மாவட்டத்தில் அறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வார நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு பின் வருமாறு\nமாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் மற்றும் அவற்றிற்கான நீர்வழி பாதைகளை புனரமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை பொது மக்கள். தன்னார்வலர்கள். தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் செயல்படுத்தும் போது இப்பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.\nஎனவே தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மற்றும் அவற்றிற்கான நீர்வழி பாதைகள் ஆகியவற்றில் சுத்தம் செய்தல், தூர் வாருதள், கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக விண்ணப்பம் அளிக்கலாம்.\nமேற்படி விண்ணப்பங்களின் மீது நீர்நிலை புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி ஆணை உடனடியாக அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உதவிடவும் வழிவகை செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\n← Budget 2019 : வருமான வரி செலுத்த ஆதார் போதும்\nநாளை விண்னில் பாய்கிறது சந்திராயன் 2 →\nஇந்திய கூகுள் பே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ. கெடு\nவிர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை\nவந்தவாசி தாலுக்கா நண்பர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் வந்தவாசி வட்டாரம் என்ற முகநூல் குழு நமது வந்தவாசி டாட் இன் வலைதளம் மூலம் துவங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுட்ன் தெரிவித்துக்கொள்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2019/02/28082311/1229952/For-the-first-time-going-to-the-kitchen.vpf", "date_download": "2019-10-13T23:38:20Z", "digest": "sha1:ABNBZKB2QEMKWZ3BLTKGSSCZJKERO2H5", "length": 16058, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதன் முறையாக சமையலறை செல்லும் பெண்களுக்கு.... || For the first time going to the kitchen", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமுதன் முறையாக சமையலறை செல்லும் பெண்களுக்கு....\nபெண்களே இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…\nபெண்களே இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…\nபெண்கள் படிப்பு, வேலை என்று இறங்கிவிட்டதால் சமையல் அறை அவர்களுக்கு கொஞ்சம் தூரமாகிவிட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் சமைக்கப் பழகுவதும், திருமணத்திற்குப் பிறகு சமைக்கப் படிப்பவர்களும் ஏராளம். பல பெண்கள் சமையல் கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு கூட செல்கிறார்கள்.\nபெண்கள் இப்படி மாறிவிட்டதால், ஆண்களுக்கும் சமைத்துப் பழகிக் கொண்டால்தான் நல்லது என்ற நிலை வந்துவிட்டது. குடும்பத்தினரை விட்டு தூரமாக இருந்து பணி செய்பவர்களும் தன் கையால் சமைத்து சாப்பிட வேண்டிய சூழலும் பெருகி இருக்கிறது.\nஎது எப்படியோ… நீங்கள் இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…\n* என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து விடுங்கள். அதற்கு தேவையான பொருட்களையும் பட்டியலிடுங்கள். பிறகு தோலை ��றிக்க வேண்டியது, வெட்டி துண்டுகளாக்க வேண்டியது, அரைத்து பக்குவப் படுத்த வேண்டியது போன்ற வேலைகளை செய்து விடுங்கள். அதன்பிறகு பிறகு அடுப்பை பற்ற வையுங்கள்.\n* உதவிக்கு ஏற்கனவே சமையல் அனுபவம் உள்ளவர்களையோ அல்லது சமையல் புத்தகங்களையோ பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு புத்தகமோ, ஆட்களோ இல்லாவிட்டால் கூட உங்கள் மீது நம்பிக்கை வைத்து களத்தில் இறங்கி விடுங்கள்.\n* நம்பிக்கையுடன் சமைத்து விட்டு வாயில் வைத்துப் பார்க்கும்போதுதான் உப்பு, உறைப்பு கூடியிருப்பது தெரியவரும். கவலையே படாதீர்கள். நேரமும், அனுபவமும் சிறந்த ஆசிரியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து சமைத்துப் பாருங்கள். தவறுகளை மெள்ள மெள்ள திருத்திக் கொள்ளலாம்.\n* சமையலுக்கு முக்கியமானது பொருட்களின் அளவு தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எது எது தேவை என்பதைப்போலவே அவற்றை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. அதற்காக கரண்டி, கப் மற்றும் பாத்திரங்களின் அளவுகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொன்றின் அளவையும் மாற்றிவிடாமல் பயன்படுத்த முடியும்.\n* முதன் முதலாக சமைக்கும்போது எளிதாக சமைக்க முடிந்ததும், குறுகிய நேரங்களில் சமைக்கக் கூடியதுமான குழம்புகளை வைத்துப் பழகுங்கள்.\n சீக்கிரமே நீங்களும் நளபாகனாக-நளபாகியாக மாறிவிடுவீர்கள்.\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nபெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்\nராஜஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதீ பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் உபகரணங்கள்\nமாமியாருடன் தவிர்க்க முடியாத 5 விவாதங்கள்\nஆன்லைன் ஷாப்பிங் அப்ளிகேஷன்- காத்திருக்கும் ஆபத்துகள்\nபணியிடத்தில் நடக்கும் பாலியல் தொல்லைகள்.... புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்...\nபெண்களே வெற்றியை எளிதில் அடையும் வழிகள்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nசென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2019-10-13T23:44:48Z", "digest": "sha1:QKIYIWLEKBAY52QO6XVIFJVL6KA73BIV", "length": 17591, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹைட்ரோகார்பன் எரிவாயு News in Tamil - ஹைட்ரோகார்பன் எரிவாயு Latest news on maalaimalar.com", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்தால், தன்னெழுச்சியான வெகு மக்கள் திரள் போராட்டங்கள் வெடிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பது ஏன் - திருச்சி சிவா விளக்கம்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து நாகர்கோவிலில் நடைபெற்ற கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பதில் அளித்தார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது- பி.ஆர்.பாண்டியன் நம்பிக்கை\nடெல்லியில் 2 நாட்கள் நடத்திய போராட்டத்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது என்று பி.ஆர்.பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்- அன்புமணி பேச்சு\nஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் இன்று 2-வது நாளாக போராட்டம்\nஹைட்ரோ கார்பன் த���ட்டத்தை எதிர்த்து டெல்லியில் இன்று 2-வது நாளாக பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.\nதிருவாரூரில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்திய 770 பேர் மீது வழக்குப்பதிவு\nதிருவாரூரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்திய 770 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகாவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்- புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது - கனிமொழி\nவிளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.\nஅரியலூர் கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கரைமேடு கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கூட்டணிகட்சிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரத்தில் நல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நல்லக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்து சட்டமன்றத்தில் தனிசட்டம் இயற்ற வேண்டும்- முத்தரசன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களை பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்ட மன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nரூ. 69 வில��யில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nவிக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம்\nஜம்மு - காஷ்மீர், லடாக் ஒரு துண்டு நிலம் அல்ல, அது இந்தியாவின் கிரீடம்: பிரதமர் மோடி\nசொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியா அபார சாதனை\nதமிழக அரசை குறைகூறுவதே மு.க.ஸ்டாலினின் வேலையாக உள்ளது- ஜெயக்குமார் பேட்டி\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்னில் அபார வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nமைதானத்துக்குள் ரசிகர் அத்துமீறல்: பாதுகாவலர்கள் மீது கவாஸ்கர் பாய்ச்சல்\nதென்ஆப்பிரிக்காவுடன் அதிவேகத்தில் 50 விக்கெட்: 5-வது வீரர் அஸ்வின்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUxMjEw/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-13T22:47:56Z", "digest": "sha1:UMSNHUHFE47PLV2NZKHJOVCDJV6TJCNO", "length": 5240, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "அறிவாக பாடம் நடத்தும் ஆசிரியை....நிர்வாண படங்களை கசியவிட்ட கொடுமை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இத்தாலி » NEWSONEWS\nஅறிவாக பாடம் நடத்தும் ஆசிரியை....நிர்வாண படங்களை கசியவிட்ட கொடுமை\nஇத்தாலியை சேர்ந்த அனிடா(Anita) என்ற ஆசிரியை, சமீபத்தில் தன் நிர்வாண படங்களை இணையத்தில் கசியவிட்டுள்ளார்.\nஇதை பார்த்து கடுங்கோபம் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.\nமேலும் அந்த ஆசிரியையை, வேலையை விட்டு நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.\nஆனால் இதற்கு பள்ளி நிர்வாகம் கூறியதாவது, அந்த ஆசிரியை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு இந்த புகைப்படங்களை ��டுத்துள்ளார் என்றும் அவரது செயல் சற்று அதிர்ச்சியை தந்தாலும், மாணவ மாணவிகளுக்கு அவர் நன்றாகவே பாடம் கற்றுக் கொடுக்கிறார் எனவும் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் ஆசிரியையின் புகைப்படங்கள் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால், பள்ளி நிர்வாகம் அவரை மன்னித்து வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMwMzYz/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-9721-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F", "date_download": "2019-10-13T22:56:36Z", "digest": "sha1:SCBASZFTZK37Y2MPG53ZXKWDQUFPJ2CP", "length": 4548, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "எஸ்.பி.எம் முடிவுகள்: 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nஎஸ்.பி.எம் முடிவுகள்: 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ\nவணக்கம் மலேசியா 4 years ago\nபுத்ராஜெயா, மார்ச் 3- 2015-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.\nஇம்முறை மொத்தம் 9721 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ஏ+,ஏ,ஏ- தேர்ச்சி பெற்று சாதனைப் புரிந்துள்ளனர். ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு 11,289 மாணவர்கள் சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலையில், ��வ்வாண்டு இந்த எண்ணிக்கை 0.25% விழுக்காடாக சரிவு கண்டுள்ளது என கல்வியமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ ஶ்ரீ காயிர் முகமது யூசோப் தெரிவித்தார்.\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/09/blog-post_26.html", "date_download": "2019-10-13T22:13:11Z", "digest": "sha1:WRRRN5TQ3N4QUWHDCLL47VYVAWTGXW6E", "length": 27166, "nlines": 233, "source_domain": "www.tamilnaatham.org", "title": "திலீபனின் தியாகம் அகிம்சைக்கு முன்னோடி - விக்கி - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் திலீபனின் தியாகம் அகிம்சைக்கு முன்னோடி - விக்கி\nதிலீபனின் தியாகம் அகிம்சைக்கு முன்னோடி - விக்கி\nAdmin 4:41 PM தமிழ்நாதம்,\nமத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறஸ்தவ மத விவகார அமைச்சு மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சு என்பவற்றின் அனுசரனையுடன் வடக்கு மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகமும் மற்றும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்தும் உலக சுற்றுலாத் தினம் இன்று யாழ் மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வை காலையில் நடத்த மத்திய சுற்றுலா திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்த போதும், தியாகி திலீபனின் நினைவேந்தலின் பின்னரே நிகழ்வை ஆரம்பிக்குமாறு முதலமைச்சர் வலியுறுத்தியதையடுத்து, நிகழ்வு தாமதமாக ஆரம்பித்திருந்தது.\nஅந்த நிகழ்வில் முதலமைச்சர், வடக்கு சுற்றுலாதுறையை மேம்படுத்த விசேட திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nஅவர் மேலும் உரையாற்றும்போது- \"இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால் தியாகி திலீபன் 31 வருடங்களுக்கு முன் இந் நாளில் உயிர் நீத்த காலை நேரம் 10.48 ஐ நினைவு கூர்ந்து இக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. ஜனநாயக முறையில் அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த ஒருவரின் வாழ்க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருந்தது. ஆகவே தான் அவர் நினைவுக்கு மதிப்பளித்து இக் கூட்டத்தைச் சற்று தாமதித்துத் தொடங்குகின்றோம்.\nமத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் அனுசரணையுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், வடமாகாண சுற்றுலாப் பணியகமும் இணைந்து இவ் ஆண்டிற்கான உலக சுற்றுலாத் தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.\nஇலங்கைக்கு மிகக்கூடிய வருவாயைத்; தேடித் தருகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ள நிலையிலும் வட பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்தி செயற்பாடுகள் அவ்வாறான வளர்ச்சியை இதுவரை காணவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு சிறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவேயன்றி எமது சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பூச்சிய நிலையிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றது. வட பகுதியின் சுற்றுலா அபிவிருத்தி வளர்ச்சியடையாமைக்கு இப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் ஒரு காரணமாக காட்டப்பட்டுள்ள போதும் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் சுற்றுலாத்துறையின் வளரச்சியானது மிகவும் மந்தமான கதியில் நகர்வது வருத்தத்திற்குரியது.\nநீண்டகால யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மேம்பாடு, போக்குவரத்துக்கான தெருப் பாதைகளின் புனரமைப்பு, புகையிரத சேவையின் மீள் அறிமுகம் ஆகிய செயற்பாடுகளின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் அனுபவங்களைப் பெற்றுள்ள முதலீட்டாளர்களை இப் பகுதிக்கு வரவழைத்து சுற்றுலாத் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு இத் துறையை வளர்ச்சியடையச் செய்வதற்காக வடமாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் சுற்றுலாத் துறைக்கென தனியான ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு பேராசிரியர் தேவராஜா அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடமாகாணத்திற்கான சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவடமாகாணத்திற்கென 2017 – 2020 காலப்பகுதிக்கான ஒரு தந்திரோபாயத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த யூன் மாதம் 01ம் திகதியில் இருந்து சுற்றுலாப்பணியகம் என்ற ஒரு அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு சுற்றுலாத்துறையின் அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கான பொறுப்புகளையும், நடவடிக்கைகளையும் அதனிடம் கையளித்துள்ளோம்.\nவடபகுதிக்கான இந்த சுற்றுலாப் பணியகத்தின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமான அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை நான் அவதானித்துள்ளேன். இன்று நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சி நிகழ்வுகள் மற்றும் உலக சுற்றுலா தின கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் எமது அமைச்சின் செயலாளருடன் சேர்ந்து இந்த சுற்றுலா பணியகமும் அதன் இதர உத்தியோகத்தர்களும் அக்கறையும் ஊக்கமும் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு எமது பாராட்டுக்கள் உரித்தாகுக\nஇன்று திறந்து வைக்கப்படுகின்ற இந்த சுற்றுலாக் கண்காட்சியில் எமது பிரதேசத்தின் கைத்தொழில் உற்பத்திகள், எமது பாரம்பரிய உணவு உற்பத்திகள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எமது பிரதேச கலாச்சார நிகழ்வுகளும் இங்கே இடம்பெற இருக்கின்றன.\nஎமது பாரம்பரிய உணவுப் பொருட்களும், எமது உணவக விடுதிகளால் வழங்கப்படுகின்ற நவீன உணவுப் பொருட்களும் இங்கே பெருமளவில் விற்பனை செய்வதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீங்கள் உணவுத் திருவிழாவில் பங்குபற்றியவாறே இங்கு நடைபெற இருக்கின்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்று அறிகின்றேன்.\nவடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு மிகக் கூடிய அளவிலான சுற்றுலா மையங்களும் புராதன சின்னங்களும் வரலாற்றுப் பதிவுகளும் மற்றும் இன்னோரன்ன பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களும் காணப்படுகின்றன. அவற்றை முறையாக வரிசைப்படுத்தி எமது புராதன சின்னங்களின் வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும். சரித்திரம் சில இடங்களில் பிறழ்வாக எடுத்துரைத்து வரப்படும் இக்கால கட்டத்தில் எமது பாரம்பரியத்தின் உண்மை நிலை உலகிற்கு எடுத்துக் காட்டப்படுவது அத்தியாவசியமாகின்றது.\nமேலும் வடபகுதியை சுற்றிவரவுள்ள மணற்பாங்கான கடற்கரைகள் சிறந்த சுற்றுலாத்தலங்களாக மாற்றப்படலாம். வடபகுதியில் உள்ள சப்த தீவுக் கூட்டங்களில் நெடுந்தீவு ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்படலாம். மதரீதியான சுற்றுலா, வைத்திய சிகிற்சை சார்பான சுற்றுலா, சூழல் சார்ந்த சுற்றுலா, கலாசாரச் சுற்றுலா, இயற்கைக் காட்சிச் சுற்றுலா என்று பலவிதமான சுற்றுலாச் சாத்தியங்கள் வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை பற்றியெல்லாம் எமது சுற்றுலாப்பணியகம் கருத்தில் எடுத்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்த உலக சுற்றுலாத்தின கொண்டாட்டங்கள் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில் நாளைய தினம் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற இருக்கின்ற 2018ம் ஆண்டிற்கான உலக சுற்றுலாத்தின நிகழ்வில் கலந்து கொண்டு வடமாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் இப் பகுதிகளில் காணப்படும் சுற்றுலா மையங்கள் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவதற்கான அனுகூல காரணிகள் ஆகியன பற்றி எல்லாம் ஆராயலாம்\"\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயர���க் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஎங்களுடைய உப்பை தின்றவன் மைத்திரி - சுமந்திரன்\n\" எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதியாகிய '' நீ '' உனக்கு நாங்கள் எப்படி...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-16-09-2019/", "date_download": "2019-10-13T22:45:54Z", "digest": "sha1:A33FVEY5LLQOPD2DMOVKXYGICJHG3T37", "length": 21547, "nlines": 263, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 16 புரட்டாசி 2019 திங்கட்கிழமை", "raw_content": "\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் வருவாரா - எஸ் ஏ சி பதில்…\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…\nமதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 16 புரட்டாசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 16 புரட்டாசி 2019 திங்கட்கிழமை\n16-09-2019, ஆவணி 30, திங்கட்கிழமை, துதியை திதி பகல் 02.35 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 04.22 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. கௌரி விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பணப்பிரச்சினை குறையும்.\nஇன்று உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினை குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் நட்புடன் இருப்பார்கள். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று பண வரவு சிறப்பாக இருக்கும். நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.\nஇன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டு��். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 16.09.2019\nPrevious articleரஜினி பட டைட்டிலில் நடிக்கும் நயன்தாரா – எகிறும் எதிர்பார்ப்பு\nNext articleதுவங்கியது இந்த வார நாமினேஷன். நாமினேட் செய்த நபரிடமே கூறிய சேரன்.\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nவனிதா வம்புக்கு இழுத்தாலும் ‘நோ’ சண்டை – கஸ்தூரி\nஆண்ட்ரியா தவறான உறவு வைத்திருந்த அந்த திருமணமான நபர் யாரா இருக்கும்\nநரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு\nதாய் – தந்தை கொடூர தாக்குதல் – நண்பர்களுடன் பழிதீர்த்த மகன்\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nஇன்றைய ராசிப்பலன் 06 புரட்டாசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 09 ஆவணி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 21 சித்திரை 2019 ஞாயிற்றுக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kalari-movie-teaser/", "date_download": "2019-10-13T23:51:00Z", "digest": "sha1:FHMWVSEI4662S3FA6MWJ6LG57Y6KVN6R", "length": 7161, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘களரி’ படத்தின் டீஸர்", "raw_content": "\nactor krishna actress vidhya pradheep director kiran chand kalari movie Kalari Movie Teaser இயக்குநர் கிரண் சந்த் களரி டீஸர் களரி திரைப்படம் நடிகர் கிருஷ்ணா நடிகை வித்யா பிரதீப்\nPrevious Postவித்தியாசமான காதல் கதையில் வரவிருக்கும் 'புறா பறக்குது' திரைப்படம் Next Postவிஜயா-வாஹினி ஸ்டூடியோ நிறுவனர் நாகி ரெட்டி நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது..\n‘கழுகு-2’ – சினிமா விமர்சனம்\nஆகஸ்ட்-1-ம் தேதி வெளியாகிறது ‘கழுகு-2’ திரைப்படம்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டி���ெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/paarthiban-interview-about-vijay-amalapaul-love/", "date_download": "2019-10-13T23:02:01Z", "digest": "sha1:LHQ24WIELBGBBAI7VQFRONGW5CMFLKTG", "length": 13780, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – விஜய்-அமலாபால் காதல் பற்றி எனக்குத் தெரியாது – சமாளிக்கிறார் இயக்குநர் பார்த்திபன்..!", "raw_content": "\nவிஜய்-அமலாபால் காதல் பற்றி எனக்குத் தெரியாது – சமாளிக்கிறார் இயக்குநர் பார்த்திபன்..\nநடிகர் பார்த்திபன் சமயோசித புத்திக்காரர். தமிழ்த் திரையுலகில் இருக்கும் ஞானகிறுக்கன்களில் இரண்டாமவர்.\nசமீபத்தில் நடந்த ‘சைவம்’ படத்தி்ன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன், “திருவள்ளுவருக்குக்கூட அறத்துப்பால், பொருட்ப்பால், காமத்துப்பால் ஆகிய மூன்று பால்களைத்தான் தெரியும். திருவள்ளுவரைவிட, இயக்குநர் விஜய் பெரிய ஆள். அவருக்கு அமலாபாலையே தெரியுமே..\nஇது ‘சைவம்’ படத்தைவிடவும் விஜய்-அமலாபால் காதலுக்கு பால் ஊற்றியது போல பற்றிக் கொண்டது.. அடுத்த ஒரு வாரத்திலேயே இருவருக்கும் திருமணம் என்கிற செய்தியும் உறுதியானது. இது பற்றி ‘குமுதம்’ இதழுக்கு பேட்டியளித்திருக்கும் பார்த்திபன் “விஜய்-அமலாபால் காதல் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது…” என்று சாதித்திருக்கிறார்.\n“மறைக்காம சொல்லணும்னா எனக்கு அமலாபால்-விஜய் லவ் மேட்டரே தெரியாது. சைவம் ஆடியோ ரிலீஸ் மேடைக்கு வர்றவரைக்கும் நான் இதைத்தான் பேசப் போறோம்னு முன் முடிவோட வரலை. அங்க வந்தப்புறம்தான் அமலா வர்றதை பார்த்தேன். அப்ப மனசுல தோன்றுன விஷயத்தை வைச்சே கலகலப்பா இருக்குமேன்னுதான் அபபடி பேசினேன்.\nமேடையில கலகலப்பா நாலு வார்த்தை பேசினாத்தான் மைக் கொஞ்ச நேரமாவது நம்ம பக்கம் நிற்கம். ஜோக்கா சொன்ன விஷயம். சத்தியமா அது அமலா கல்யாணம்வரைக்கும் போய் நிற்கும்னு எனக்குத் தோணலை.\nஅப்படிச் சொன்னா ஆடியன்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகமா கை தட்டுவாங்க.. அதான் என் முதல் நோக்கம். அப்புறம் அமலாவோட நல்ல பிரெண்ட்ஷிப் எனக்கிருக்கு. விஜய் எனக்கு நெருங்கிய நண்பர். அப்படியே அவர் கேட்டாலும் காமெடிக்காக சொன்னேன்னு சொல்லிடலாம்னுதான் யோசிச்சிருந்தேன். அது அவங்க கல்யாணத்துல வந்து சேரும்ன்னு சுத்தமா எனக்குத் தோணவே இல்லை..\nஎனக்கு மேடைல கலகலப்பா பேசப் பிடிக்கும். கிடைக்குற வாய்ப்புல நாலு நிமிஷம் ஜோக் அடிச்சிட்டு ஒரு நிமிஷத்தை மெஸேஜ் சொல்றதுக்கு பயன்படுத்திக்கிறேன். நான் மேடைக்காக அலங்காரமா பேசுறது இப்படி பல நேரம் பயர் மாதிரி பரபரப்பா பத்திக்கிடுது..” என்று சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.\nஜமுக்காளத்துல வடி கட்டின பொய்யுன்னு எதிர்காலத்துல எதையாவது உதாரணமா காட்டணும்னா அண்ணன் பார்த்திபன் சொன்ன இதையும் தாராளமா நாம சொல்லிக்கலாம்.\nதமிழ்நாட்டில் வர்ற முன்னணி பத்திரிகைகள் ஒண்ணுவிடாம வாசித்து வரும் படிப்பாளி ப்ளஸ் படைப்பாளி பார்த்திபன் அண்ணனுக்கு அவங்க லவ் மேட்டர் தெரியவே தெரியாதாம்.. இதுவே மிகப் பெரிய உடான்ஸ்.. அவங்க லவ்வை பத்தி எழுதாத பத்திரிகைகளே கிடையாது.. அப்புறம் எப்படி..\nஅதே சமயம், “அப்படிச் சொன்னா ஆடியன்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகமா கை தட்டுவாங்க.. அதான் என் முதல் நோக்கம்…” என்றும் சொல்கிறார். அப்போ இப்படிப் பேசினா விழாவுக்கு வந்திருக்கும் வி.ஐ.பி.க்கள் இதுக்கு நல்லா கை தட்டுவாங்கன்னு அவருக்கு நல்லாவே தெரிஞ்சிருக்குன்னுதான அர்த்தம்.. அப்போ எதுக்காக அவங்க இதுக்கு கை தட்டுறாங்க.. கை தட்டப் போறாங்கன்னு மட்டும் தெரியாதாக்கும்.. காரணமே இல்லாம கை தட்டுறதுக்கு அவங்க என்ன அரை லூஸுகளா..\nஅண்ணன் பார்த்திபன் நிசமாவே நம்மளை லூஸாக்கப் பார்க்குறார்..\namalapaul cinema news director vijay paarthiban slider இயக்குநர் விஜய் குமுதம் பத்திரிகை சைவம் இசை வெளியீட்டு விழா நடிகர் பார்த்திபன் நடிகை அமலாபால்\nPrevious Postநடிகை குத்து ரம்யாவின் உண்மையான தந்தை யார்.. கர்நாடகாவில் நடக்கும் அக்கப்போர்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11997.html?s=01238d83fb8427a7ccfc5e7a6b58b452", "date_download": "2019-10-13T22:39:56Z", "digest": "sha1:Q2FSRUPH52Q66YATGIEAF3CENWD75U2I", "length": 6337, "nlines": 73, "source_domain": "www.tamilmantram.com", "title": "தீட்டு (துடக்கு) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தீட்டு (துடக்கு)\nதீட்டு என்பது சுத்தம் கருதி முன்னோர்கள் வகுத்த ஒரு நியதி\nஅது இப்போது அதீத நம்பிக்கையாக கடைப்பிடிப்பது சரியா\nஎன்கின்ற எண்ணப்பாட்டில் கிறுக்கிய ஒரு கிறுக்கல் இது\nஇதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா\nபாடை− இறந்தவரை சுமக்க பயன்படுவது\nஆம் நண்பரே நன்றாக் சொன்னீர்கள் உங்கள் எண்ணங்களைப்பகிர்ந்தமைக்கு நன்றி\nநல்ல கவிதை...எளிமையாய் உண்மை சொல்கிறது. இவை மூடநம்பிக்கைகளால் ஏற்படுத்தப்பட்டதல்ல இலக்கியன்.சுத்தம் கருதிதான்.துக்கம் நிகழ்ந்த வீட்டுக்குப் போய்வந்தால் குளிக்க வேண்டுமென்பது சவத்திலிருந்து ஏதாவது கிருமிகள் பரவக்கூடுமென்பதாலும்,வீட்டு விலக்கு என்பது....பென்களுக்கு ஏற்படும் சோர்விலிருந்து அவர்களுக்கு ஒரு தற்காலிக கட்டாய ஓய்வளிக்கவும்தான். அதே போல்தான் குழந்தை பிறப்பிலும் சுத்தம்தான் நோக்கம்.ஆனால் தீட்டு தொடக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.\nஅழகிய கருத்து கவி வடிவில்\nமனிதனே மனிதனை ஒதுக்கும் போக்கு... சாதியால்.. கொடுமையான விசயம்..\nபெண்களுக்கு ஓய்வு கொடுக்கும் நோக்கிலும், இழவு வீட்டிலிருந்து வரும் போதும் சுத்தத்திற்காய் இருக்க வேண்டி\nஆனால், பின்பு மாறி... அதுவே பெரிய தடையாய்\nதீண்டத்தகாத விசயமாய் பார்க்கத் தொடங்கி தப்புக் கணக்கு ஆயிற்று.\nகாலம் மாறும்போது அதற்கேற்ப நியாயமான சில மாற்றங்கள்\nஅதில் தாமதவாதால் வந்த வினைகளில் இதுவும் ஒன்று..\nஇதுபற்றி விரிவான விவாதத்திரி ஒன்று நம் மன்றத்தில் உண்டு..\nகருத்துக்கள் தந்த சிவா இனியவள் பூமகள் இளசு அண்ண அணைவருக்கும் நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/150-238040", "date_download": "2019-10-13T22:14:08Z", "digest": "sha1:Y626XW6DGYD5MEI2PPEOO5XOLFZRJNNK", "length": 11816, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || ’அடியேனும் பின்வாங்க போவதில்லை’", "raw_content": "2019 ஒக்டோபர் 14, திங்கட்கிழமை\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி ’அடியேனும் பின்வாங்க போவதில்லை’\nநாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தன்னிம் உள்ளதென தெரிவிக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச, தன்னை வேட்பாளராக அறிவிக்க கோரி முன்னெடுக��கும் ​போராட்டத்திலிருந்து அடியேனும் பின்வாங்க போவதில்லை எனவும் தெரிவித்தார்.\nஅதனால் பிரதமர், சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசிர்வாதத்துடனேயே தான் தேர்தலில் களமிறங்க முன்வருவேன் எனவும் தெரிவித்தார்.\nஐக்கியத் தேசியக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,\nநாட்டை முன்னேற்றும் செயற்திறன் மிக்க வேலைத்திட்டம் ஒன்று தன்னிடத்தில் உள்ளதெனவும், பொதுமக்கள் வயிற்றுப்பசி இல்லாமல் வாழ்க்கைச் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், நாட்டின் வருமானம் ஒரு குடும்பத்துக்கு மாத்திரம் பயனளிப்பதாக இருக்க கூடாதெனவும், சாதாரண மக்கள் கைகளில் நாட்டின் வருமானம் சென்றடைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.\nதன்னை பற்றி சிலர் தவறான் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவித்த அவர், ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் 10 முறை தன்னை பிரதமராக பதவியேற்று கொள்ளுமாறு கூறிய போதும், 52 நாள் அரசாங்கத்தில் 60 முறை அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தான் ஏற்கவில்லை எனவும், பின்கதவால் பதவியேற்கத் தான் ஒருபோதும் தயாரில்லை எனவும் தெரிவித்தார்.\nஅதனால், மக்கள் ​ தோல்களின் மீது ​ஏறிதான் இலக்கை நோக்கி பயணிப்பேன் என்றும், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க வேண்டுமெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதனால் சூழ்ச்சிகளால் அரசியல் செய்யப்போவதில்லை எனவும், சிலரால் தனது நேர்மையை பொறுத்துகொள்ள முடியாத நிலைமை காணப்படுவாதாகவும், தான் பிறந்த நாள் முதல் தந்தையின் பழக்கம் தனக்கு தொற்றிக்கொண்டதெனவும் தெரிவித்தார்.\nஅதனால் செல்வந்தர்கள் தன்னை எதிர்த்தாலும் சாதாரண மக்கள் தன்னை ஏற்றுகொள்வர் எனத் தெரிவித்த அவர், பின்கதவால் பதவி வகிக்க விரும்பாத தான் வெற்றிபெற்ற பின்பும் அரச மாளிகைகளில் குடியிருக்க போவதில்லை எனவும், பொது மக்களுடன் வீதியிலேயே இருப்பேன் எனவும் தெரிவித்தார்.\nஅதேபோல் எந்த மோசடியும் இல்லாத தன்னை வேட்பாளராக களமிறக்க தயங்குவதன் நோக்கம் தனக்கு புரியவில்லை எனவும், 71 முறை தனது தலைவரை காப்பாற்றிய தனக்கு கட்சி மீது அந்த பற்று உள்ளதெனவும் தெரிவித்தார்.\nஅவ்வாறிருக்க தன்னை வேட்பாளராக அறிவிக்க எவ்வளவு தயங்கினாலும் ஒரு அடியேனும் பின்வாங்கபோவதில்லை எனவும் தெரிவித்தார்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n'எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல'\nஜப்பானுக்கான விமான சேவை இரத்து\n’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’\n’6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்’\nவனிதா வீட்டுக்கு சென்ற சேரன்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.co.uk/2019/02/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-13T23:56:16Z", "digest": "sha1:LFVDKO3K2L756X5PPSARNL6LGTOZNEQG", "length": 20963, "nlines": 155, "source_domain": "www.thamilnaatham.co.uk", "title": "தமிழர்கள் கையில் இருந்து பறிபோகும் நிலையில் “கிழக்கு”: சி.வி.விக்னேஸ்வரன் | தமிழ் நாதம் | தமிழர்களின் உரிமைக் குரல்", "raw_content": "\nHome முக்கிய செய்திகள் தமிழர்கள் கையில் இருந்து பறிபோகும் நிலையில் “கிழக்கு”: சி.வி.விக்னேஸ்வரன்\nதமிழர்கள் கையில் இருந்து பறிபோகும் நிலையில் “கிழக்கு”: சி.வி.விக்னேஸ்வரன்\nஇலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்’ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார்.\n“வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் தமிழ் மொழியுடனும் தமிழர்களுடனும் தமிழ் கலாசாரத்துடனும் தொடர்புபட்டவர்கள்.\nஆனால் அண்மைக் ���ாலங்களில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் குடியேற்றப்பட்டவர்கள் அப்படியில்லை. துவேஷம் மிக்கவர்கள். தெற்கில் அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள். பலர் குற்றவாளிகளாக நீதி மன்றங்களினால் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் காணப்பட்டவர்கள். ஆகவே வட கிழக்கு பிரிக்கப்பட்டால் சிங்கள ஆதிக்கம் பெருகும்.\nவடகிழக்கு இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் தமிழர்கள் கையில் இருந்து பறிபோய்விடும். 1881-ம் ஆண்டில் தமிழர்கள் 60 சதவிகிதமும் முஸ்லீம்கள் 35 சதவிகிதமும் சிங்களவர்கள் 5 சதவிகிதமும் கிழக்கில் இருந்தார்கள். 1946ல் முஸ்லீம் மக்கள் 35ல் இருந்து 39 சதவிகிதத்துக்குப் பெருகினார்கள். தமிழர்கள் 60 சதவிகிதத்தில் இருந்து 54 சதவிகிதத்துக்குக் குறைந்தார்கள்.\nசிங்களவர்களில் மாற்றம் இருக்கவில்லை. 5 சதவிகிதமாகவே இருந்தார்கள். முஸ்லீம் மக்களின் பெருக்கம் வழக்கமாகவே மற்றைய இனங்களிலும் பார்க்கக் கூடியதென்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.\n“ஆனால் 1946 தொடக்கம் சிங்கள மக்களின் தொகை மிக விரைவாகப் பெருகத் தொடங்கியது. 1981ல் தமிழர்களின் ஜனத்தொகை 42 சதவீதமாகக் குறைந்தது.\nமுஸ்லீம்களின் ஜனத்தொகை 32 சதவீதமாகக் குறைந்தது. சிங்களவரின் ஜனத்தொகை 5 சதவிகிதத்தில் இருந்து 25 சத விகிதத்திற்குப் பெருகியது. இதேவாறு பெருக்கம் நிலைத்திருந்தால் 2031ல் சிங்களவர்கள் ஜனத்தொகை 50 சதவிகிதமாக ஏறியிருக்கும். போர் வந்ததால் அவர்கள் ஜனத் தொகை குறைந்தது.\nமுஸ்லிம்கள் தொகை 35 சதவிகிதத்திலேயே நின்றது. ஆனால் தமிழரின் ஜனத் தொகை வருடா வருடம் குறைந்து கொண்டு போகிறது.\nஆகவே வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக அவசியம் ஆகின்றது. இல்லையேல் அவர்களின் மொழி, காணிகள், அவர்களின் அடையாளங்கள், பாரம்பரியங்கள் எல்லாமே அழிந்து விடுவன.\nமுன்னர் இலங்கையில் வாழ்ந்த பறங்கியர் இப்பொழுதெங்கே என் வாழ்நாளிலேயே அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளார்கள். சிங்களம் வந்ததும் அவர்கள் நாட்டை விட்டுப் போய் விட்டார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரர்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல. அவர்தம் மதமே அவர்களுக்கு முக்கியம். வடகிழக்கு இணைப்பு தமிழர்களுக்கு மிக முக்கியம் என்ற நிலையில் முஸ்லீம் சகோதரர்களும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் மீது கவனமாகவே இருக்கின்றார்கள்.\nஅதே நேரம் வட கிழக்கு இணை���்தால் தாங்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்ற பயமும் அவர்களுக்கு உண்டு” என்றும் தெரிவித்துள்ளார் விக்னேஸ்வரன். “மட்டக்களப்பில் ஒரு பகுதியையும், ஊவா மாகாணத்தில் இருந்த பதியத்தலாவ, மகா ஓயா போன்றவற்றின் நிலப்பரப்பையும் உள்ளடக்கியே 1956ல் அம்பாறை என்ற ஒரு மாவட்டம் நடைமுறைக்கு வந்தது.\nகிழக்கினுள் சிங்கள மக்களை உள்நுழைக்க இது உதவியது. இதனால் கிழக்கின் சிங்கள மக்களின் செறிவு கூடுதலாக்கப்பட்டது. சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் இணைப்பை சாதகமாகப் பார்ப்பது போல் தெரியவில்லை.\nஅவர்கள் இணைப்பு வேண்டாம் என்பதால் தமிழர்கள் தங்கள் பாரம்பரிய இடங்களை மற்றவர்களிடம் தூக்கிக் கொடுத்து விடமுடியாது. வட கிழக்கில் சிங்கள எகாதிபத்தியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவதைக் கண்டும் நாங்கள் கண் மூடிக் கொண்டு இருக்க முடியாது.\nஅதைவிட தமது மதத்தில் கூறியபடி “பல்கிப் பெருகிட வேண்டும்” என்ற கோரிக்கையை நடைமுறைப்படுத்தும் எமது சகோதர இனப் பெருக்கத்தையும் நாம் அசட்டை செய்ய முடியாது. இங்கு கூறப்படும் அனைத்தையுமே மனதில் கொண்டால் தமிழ் மக்கள் வடகிழக்கு இணைப்பைக் கேட்பதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.\n“நாம் எமது கட்சி அடிப்படையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்களுக்கு தனியொரு அலகை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம். தற்போது கிழக்கில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் அலகுடன் அல்லது முஸ்லிம் அலகுடன் சேரலாம். தமிழ் மொழிக்கே இரு அலகுகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nமுஸ்லிம் தமிழ் அலகுகளுக்கிடையில் வரும் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்குத் தேவையான அலகில் சேரவழிவகுக்க வேண்டும். இன்னுமொரு யுக்தியைக் கையாளலாம்.\nஅம்பாறை மாவட்டத்தில் இருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியையும் லகுகலை உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் ஊவா மாகாணத்துடன் சேர்க்க வேண்டும். அதே போல் கோமரன்கடவல உதவி அரசாங்க அதிபர் பிரிவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பிரித்து வடமத்திய மாகாணத்துடன் இணைக்க வேண்டும். இந்த விதத்தில் கிழக்கில் குடிகொண்டிருக்கும் 75 சதவிகித சிங்கள மக்களை அவர்தம் மக்களுடன் சேர்த்து விடலாம்.\nஅதன் பின்னர் வடக்கையும் கிழக்கையும் இணைக்கலாம். இதனால் ஏற்படும் காணி நஷ்டத்தைப் புத்தளம் மாவட்டத்த��� வடமாகாணத்துடன் சேர்ப்பதன் மூலம் ஈடு செய்யலாம். கண்டிய மன்னர் காலத்தில் புத்தளம் தெமள ஹத்பத்து என்றே அழைக்கப்பட்டு வந்து. “தமிழர் வாழ் ஏழு பற்றுக்கள்” என்பதே அதன் பொருள். புத்தளம் வாழ் மக்கள் தமிழ்ப் பேசும் மக்களே.\nஇணைப்பின் பின் பொது எல்லைகள் இல்லாத ஒரு அலகாக பாரம்பரிய முஸ்லிம் இடங்கள் வடகிழக்கினுள் ஒரு அலகாக்கப்படலாம். நான் நண்பர் அஷ்ராவுடன் இது பற்றி எல்லாம் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கருத்துக்கள் பரிமாறியுள்ளேன். அவ்வாறான ஏற்பாடுகள் சிங்களவருக்கும் நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும். கிழக்கில் தமிழர்களும் பாதுகாக்கப்படுவர்.\nஆகவே வடகிழக்கு இணைப்பு கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் தனித்துவத்தைப் பேணவும் அத்தியாவசியமானது. வடகிழக்கு இணையாவிட்டால் கிழக்கில் இன அழிப்புக்கு காலக்கிரமத்தில் இடம் உண்டு. அழிக்கப்படும் இனம் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் காலம் அங்கு வாழ்ந்த தமிழ் இனமாகவே இருக்கும்” என விக்னேஸ்வரன் தமது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஉடல் உபாதைகள் பலவற்றை குணமாக்கும் துளசி:\nNext article4K தொழில்னுட்பம் கொண்ட உலகின் மிகச்சிறிய கமரா:\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்:\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nஇந்து – கத்தோலிக்க முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம்:\nதாயக செய்திகள் March 6, 2019\nமனித புதைகுழி – “கார்பன் அறிக்கை” மன்னார் நீதிமன்றில்\nதாயக செய்திகள் March 6, 2019\nமாற்றுத் திறனாளிகளுக்கு 5000 ரூபா – புதிய வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கம்\nமுக்கிய செய்திகள் March 5, 2019\nவிளையாட்டுத் துறையில் சாதனைகளை படைத்துவரும் ஈழத்துச் சிறுமி:\nஇலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்து வைப்பு\nவேக ஓட்டத்��ில் உலகசாதனை படைத்த 7 வயது சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_29,_2013", "date_download": "2019-10-13T23:41:04Z", "digest": "sha1:TAHTKC3BVS6LBR6O5O72TMFHUARKGY6I", "length": 4562, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மார்ச் 29, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மார்ச் 29, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:மார்ச் 29, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மார்ச் 29, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மார்ச் 28, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 30, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மார்ச் 31, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மார்ச்/29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-13T23:38:09Z", "digest": "sha1:QJFEYT46Z7QOWZ3YAGLPI6W76QY6FXNP", "length": 20079, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுப்பைனோசோரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதைப்படிவ காலம்:தொடக்க–பிந்திய கிரேத்தாசியசு, 112–93.5 Ma\nநீந்தும் நிலையில் உள்ள மீட்டுருவாக்கப்பட்ட இசுப்பைனோசோரசு எழும்புக்கூடு\nஇசுப்பைனோசோரசு (Spinosaurus) என்பது, தெரோபாட் டைனோசோரின் ஒரு பேரினம் ஆகும். இது, ஏறத்தாழ 112 முதல் 93.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், கிரேத்தாசியசுக் காலத்தின், மேல் அல்பிய நிலைக்கும் துரோனிய நிலைக்கும் இடையில், இன்று வட ஆப்பிரிக்கா இருக்கும் இடத்தில் வாழ்ந்தது. 1912 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, 1915 இல் செ��ுமானியத் தொல்பழங்காலவியலாளரான ஏர்ணெஸ்ட் இசுட்ரோமர் என்பவரால் விளக்கம் கொடுக்கப்பட்ட எகிப்திய எச்சங்கள் மூலமாகவே இப்பேரினம் முதன் முதல் அறியப்பட்டது. முதல் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் அழிந்து போனாலும், இப்பேரினத்தின் புதிய எச்சங்கள் அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அறிவியல் எழுத்துக்களில் வெளிவந்துள்ள புதைபடிவங்கள் ஒரு இனத்தையா அல்லது இரண்டு இனங்களைச் சேர்ந்தவையா என்பது தெளிவில்லை. எகிப்தில் கிடைத்த, பெரிதும் அறியப்பட்ட இனம் இசு. எஜிப்ரியாக்கசு (S. aegyptiacus) எனப்படுகிறது. ஆனால், மொரொக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சம், இசு. மரோக்கனசு (S. maroccanus) எனப்படும் இரண்டாவது இனத்துக்கு உரியதாக இருக்க வாய்ப்புள்ளது.\nஇசுப்பைனோசோரசு அறியப்பட்ட எல்லாத் ஊனுண்ணி டைனோசோர்களுள் மிகப் பெரியனவற்றுள் அடங்குகின்றது. இது, டைரனோசோரசு, ஜைகனோட்டோசோரசு, கார்கரோடொன்டோசோரசு போன்றவற்றுக்கு ஏறத்தாழச் சமமான அல்லது அவற்றை விடப் பெரிய அளவு கொண்டவையாக இருக்கக்கூடும். 2005, 2007, 2008 ஆகிய ஆண்டுகளின் மதிப்பீடுகளின்படி இசுப்பைனோசோரசு, 12.6-18 மீட்டர் (41-59 அடிகள்) நீளமும், 7 தொடக்கம் 18 தொன்கள் எடையும் கொண்டவையாக இருந்திருக்கக்கூடும் என அறிய முடிகின்றது.[1][2][3] கூடுதலாக முழுமை பெற்ற மாதிரியொன்றின் அடிப்படையில், 2014 இல் வெளியான புதிய மதிப்பீடு ஒன்றின்படி, இசுப்பைனோசோரசு 15 மீட்டர்களுக்கும் (49 அடிகள்) கூடுதலான நீளத்தைக் கொண்டவையாக இருந்திருக்கக்கூடும்.[4] இசுப்பைனோசோரசின் மண்டையோடு, தற்கால முதலை இனத்தின் மண்டையோட்டைப் போல் நீளமும், ஒடுக்கமுமானது. இசுப்பைனோசோரசு மீன்களை உணவாகக் கொண்டதாகத் தெரிகிறது. இது நீர்வாழ் விலங்குகளையும், நிலத்தில் வாழும் விலங்குகளையும் உண்டிருக்கக்கூடும் எனப் பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். தற்கால முதலை இனங்களைப்போல் இசுப்பைனோசோரசு நீரிலும் நிலத்திலும் வாழ்ந்ததற்குச் சான்றுகள் உள்ளன. இசுப்பைனோசோரசின் முள்ளந்தண்டு தனித்துவமானது. இது குறைந்தது 1.65 மீட்டர் (5.4 அடி) நீளம் உள்ள பல வளர்ச்சிகளோடு கூடிய முதுகெலும்புகளைக் கொண்டது. இவை ஒன்றுடன் ஒன்று தோலால் இணைக்கப்பட்டுப் படகுகளின் பாய்போல் தோற்றம் அளித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஐல ஆய்வா��ர்கள் இவை கொழுப்பால் சூழப்பட்டு திமில் போல் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். இதன் பயன்பாடு குறித்துப் பல்வேறு வகையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஇது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே, இதுவே மிகவும் நீளமானதும் பெரியதும் ஆன தெரோபாட் டைனோசோர் ஆக இருக்கலாம் என்ற கருத்து இருந்து வருகிறது.[5] தாம் ஆய்வு செய்த தெரோபாடுகளுள் மிகப் பெரியவற்றுள் இதுவும் அடங்குவதாக 1928 இல் பிரீட்ரிக் வொன் உவேனும்,[6] 1982 இல் டொனால்டு எஃப். கிளட் என்பவரும் பட்டியல் இட்டுள்ளனர். மேற்படி பட்டியல்களின்படி இசுப்பைனோசோரசு 15 மீட்டர் நீளமும் 6 தொன்கள் எடையும் கொண்டது.[7] 1988 இல் கிரெகரி பால் என்பவரும் இதன் நீளம் 15 மீட்டர் ஆகவும், எடை 4 தொன்களாகவும் கொண்டு இதை மிக நீளமான தெரோபாடு ஆகப் பட்டியல் இட்டுள்ளதுடன், 4 தொன் என்னும் குறைவான உடல் எடை மதிப்பீட்டையும் கொடுத்துள்ளார்.[8]\n2005 இல் தால் சாசோவும் மற்றவர்களும், இசுப்பைனோசோரசும், சுச்சோமினசும் அவற்றின் மண்டையோட்டின் நீளத்துக்குச் சார்பாக ஒரே உடல் அளவு விகிதத்தைக் கொண்டவை என்ற அடிப்படையில் இசுப்பைனோசோரசுவின் நீளத்தையும் எடையையும் கணித்தனர். இதன்படி, நீளம் 16 தொடக்கம் 18 மீட்டர்கள் வரையும், எடை 7 தொடக்கம் 9 தொன்கள் வரையும் இருக்கக்கூடும் என்றனர்.[3] எனினும் இந்த மதிப்பீடு விமர்சனங்களுக்கும் உள்ளானது. 2007 ஆம் ஆண்டில் பிரான்கோயிசு தெரீன், டொனால்ட் என்டர்சன் ஆகியோர், தமது ஆய்வுக் கட்டுரை ஒன்றில், மண்டையோட்டு நீளத்தை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டின்படி முன்னைய மதிப்பீடுகள் உடல் நீளத்தை மிகவும் கூடுதலாகவும், எடையை மிகக் குறைத்தும் காட்டுவதாகக் குறிப்பிட்டனர்.[2] 1.5 - 1.75 மீட்டர்கள் மண்டையோட்டு நீளத்தை அடிப்படையாகக் கொண்டு, உடல் நீளம் 12.6 - 14.3 மீட்டர்கள் ஆகவும், உடல் எடை 12.0 - 20.6 தொன்கள் ஆகவும் இருக்கும் என அவர்கள் மதிப்பிட்டனர்.[2]\nஇசுப்பைனோசோரசுவின் நீளம், எடை ஆகியவற்றைச் சரியாக மதிப்பிடுவதற்குக் கூடுதல் முழுமையான எச்சங்களைக் கண்டுபிடிக்கவேண்டும். குறிப்பாக இதுவரை கண்டுபிடிக்கப்படாத கால் எலும்புகளைக் கண்டுபிடிப்பது முக்கியமானது.[3]\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_18", "date_download": "2019-10-14T00:00:19Z", "digest": "sha1:VRQNVKDLKXNHRZXCF6FQY2SCZJKTVWGF", "length": 7918, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 18 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவம்பர் 18: லாத்வியா - விடுதலை நாள் (1918)\n1626 – புதிய புனித பேதுரு பேராலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.\n1803 – எயித்தியப் புரட்சியின் கடைசிப் பெரும் போர் இடம்பெற்றது. இது எயித்தியக் குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின் முதலாவது கறுப்பினக் குடியரசு அமைக்கப்பட வழிவகுத்தது.\n1903 – பனாமா கால்வாய்க்கு தனிப்பட்ட உரிமையை ஐக்கிய அமெரிக்காவுக்கு வழங்கும் உடன்பாடு பனாமாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டது.\n1928 – வால்ட் டிஸ்னியால் இயக்கப்பட்ட முதலாவது ஒலி இசைவாக்கப்பட்ட அசையும் கேலித் திரைப்படம் நீராவிப்படகு வில்லி வெளியிடப்பட்டது. இந்நாளே மிக்கி மவுசின்யின் பிறந்தநாளாகக் கொண்டாடப்பட்டுகிறது.\n1936 – கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை (படம்) இறப்பு.\n1978 – கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.\n1993 – தென்னாப்பிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மை ஆட்சிக்கு முடிவு ஏற்பட வழிவகுத்த புதிய அரசியலைப்புக்கு 21 அரசியல் கட்சிகள் இணைந்து ஒப்புதல் அளித்தன.\nஅண்மைய நாட்கள்: நவம்பர் 17 – நவம்பர் 19 – நவம்பர் 20\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2018, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/knotty", "date_download": "2019-10-13T22:19:51Z", "digest": "sha1:632RAZEXRLSJVPKIROM4KXJBPI2IDSCX", "length": 5271, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "knotty - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி ���கரமுதலியான விக்சனரியில் இருந்து.\nknotty என்னும் ஆங்கிலச்சொல் பிரதானமாக அநேக முடிகளுடையது என்னும் பொருளைக்கொண்டு அதனால் அவிழ்க்க மிகவும் சிக்கலானது, கடினமானது என்னும் தொக்கி நிற்கும் பொருளைக் கொண்டதாயிற்று...இது போலவே தமிழுலும் பிரம்மமுடி என்னும் சொல் பேச்சு வழக்கிலுள்ளது...அதாவது பிரம்மதேவனால் வரையப்பட்ட நம் தலையெழுத்தை எவராலும் மாற்றி எழுதமுடியாது..அவ்வாறே பிரம்மதேவன் போட்ட பிரம்மமுடியையும் யாராலும் எளிதில் அவிழ்க்க முடியாது, அது ஒரு சிக்கலான, கடினமான காரியம் என்னும் பொருளைக் கொண்டதாகும்...\nஆதாரங்கள் ---knotty--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் *\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTIyMjE4/%E2%80%9D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:38:31Z", "digest": "sha1:SRGEYRS25JCJAMRMKNQYZR7IQVTHMO7A", "length": 7216, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "”அவுஸ்திரேலியா நாட்டினர் இனவெறியர்கள்” வாடகைக்கு வீடு தர மறுத்த பிரித்தானியர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\n”அவுஸ்திரேலியா நாட்டினர் இனவெறியர்கள்” வாடகைக்கு வீடு தர மறுத்த பிரித்தானியர்\nஎடின்பர்க் பகுதியில் வீடு வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயதான Laura Gratton என்பவர் அந்த வீட்டின் உரிமையாளரை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.\nவீடு வாடகைக்கு கேட்பது அவுஸ்திரேலிய நாட்டினர் என தெரிந்து கொண்ட அந்த நபர், வாடகைக்கு வீடு தர மறுப்பு தெரிவித்ததுடன்,\nஅவுஸ்திரேலியர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்றும் இனவெறியர்கள் என்றும் கடுமையான வார்த்தைகளால் பதில் அனுப்பியுள்ளார்.\nமேலும், ஐரோப்பா முழுவதும் ஆஸ்திரேலியர்களின் குணம் அறிவர் என்றும், பிரான்ஸ் எப்படி சீஸ் வகைகளுக்கும் திராட்ச்சை மதுவுக்கும் பெயர்போனதோ அதுபோலவே அவுஸ்திரேலியர்களும் போதைக்கும் இனவெறிக்கும் என்றுள்ளார்.\nகடுமையான வார்த்தைகளால் வந்த இந்த பதில் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராட்டன் செய்வதறியாது திகைத்துள்ளார்.\nபன்முகத்தன்மை கொண்ட அவுஸ்திரேலியா நாடு அனைத்து தரப்பு மக்களையும் ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டது என சுட்டிக்காட்டியா கிராட்டன்,\nஇனம் சார்ந்த பிரச்சனைகள் உலகில் அனைத்து நாடுகளில் இருப்பது போன்று அவுஸ்திரேலியாவிலும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nவீடு தரவும் மறுப்பு தெரிவித்ததோடல்லாமல் தரக்குறைவாக பேசிய அந்த நபருக்கு பதிலளித்த கிராட்டன், இனவெறியராக இருப்பதனால் மட்டுமே, போதிய அறிவின்றி மொத்த இனத்தின் மீது வெறுப்பை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அந்த விளம்பர நிறுவனம், ஒரு தேசத்தையே இனவெறியராக சித்தரித்து தனியொருவரை களங்கப்படுத்துவது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது என தெரிவித்துள்ளது.\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_13-9/", "date_download": "2019-10-13T23:33:05Z", "digest": "sha1:JAP3JGVFV5KC3UFHTIMBAAUYNOWGFHGK", "length": 6004, "nlines": 119, "source_domain": "shumsmedia.com", "title": "வெள்ளிக்கிழமை - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014\n29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்\nஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்\nஇரண்டாம் நாளின் இரண்டாம் அமர்வு ஆரம்பம்.\n”பனா” என்பது மூன்று வகை\nஅஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_245.html", "date_download": "2019-10-13T22:44:02Z", "digest": "sha1:25Z4VZXL5I2VBC3SP3LKR54RTMHZ66U4", "length": 62522, "nlines": 193, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அவசரகால ஒழுங்குவிதிகளின்கீழ், வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதம் - ஓர் பார்வை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅவசரகால ஒழுங்குவிதிகளின்கீழ், வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தரவாதம் - ஓர் பார்வை\n- சட்டத்தரணி பைஸர் -\nஇலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றி கையாளப்படும் சட்டங்களில் முதன்மையாக இருப்பது 1979ம் ஆண்டின் 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்டுள்ள 2120ஃ5ம் இலக்க 22.04.2019 திகதிய அவசரகால ஒழுங்குவிதிகள் என்பனவாகும். குறித்த அவசரகால ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தும் போது கீழ்வரும் சட��ட ஏற்பாடுகளின் கீழான குற்றங்களும் அவ்வொழுங்கு விதிகளின் கீழான குற்றமாக கருதப்படும்.\n1976ம் ஆண்டின் 36ம் இலக்க வெடிபொருட்கள் சட்டம்.\n1955ம் ஆண்டின் 18ம் இலக்க துப்பாக்கிகள் சட்டம்,\n1945ம் ஆண்டின் 25ம் இலக்க பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டம்,\n2006ம் ஆண்டின் 5ம் இலக்க சட்டவிரோத பணயீட்டலை தடை செய்யும் சட்டம்,\n2005ம் ஆண்டின் 25ம் இலக்க பயங்கரவாதிகளுக்கு நிதியீட்டல் செய்வதை ஒடுக்கும் சட்டம்,\nஅத்தியாயம்(19) குற்றவியல் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட குற்றம்\n1966ம் ஆண்டின் 18ம் இலக்க அபாயகரமான ஆயுதங்கள் சட்டம்\n1979ம் ஆண்டின் 15ம் இலக்க குற்றவியல் நடைபடிக்கோவை\n1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு\nமேற்படி சட்டத்தின் படி பயங்கரவாதம்(வுநசசழசளைஅ ஆநயளெ) அல்லது பயங்கரவாத செயற்பாடு(வுநசசழசளைவ யுஉவiஎவைல) என்பது அவசரகால ஒழுங்குவிதியின் கீழ் கீழ்வருமாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது,\nயாராவது ஒருவரை கொலை செய்தல் ,கொலை செய்ய முயற்சி செய்தல், கடும்காயத்திற்கு உட்படுத்தல் ,பணயக்கைதியாக வைத்திருத்தல், சட்டத்திற்குமுரணாக கடத்திச் செல்லல்\nயார் மீதும் ஆபத்தை ஏற்படுத்தாத நபர் ஒருவரினது உயிரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குதல்\nதனிப்பட்ட அல்லது அரசு அல்லது அரசாங்க சொத்துக்களுக்கு அல்லது வசதிகளுக்கு அல்லது பொதுமக்கள் பாவனைக்கான ஏதாவது இடங்களுக்கு, தனியார் மற்றும் பொது போக்குவரத்து அல்லது ஏதாவது உட்கட்டமைப்புக்கு அல்லது சுற்றாடலுக்கு அபாயகரமான சேதம் ஏற்படுத்தல்\nஅத்தியாவசிய சேவை மற்றும் விநியோகம் என்பவற்றிற்கு கடுமையான தடங்கள் அல்லது சேதம் ஏற்படுத்தல்\nதனியார் அல்லது அரச சொத்துக்களை களவெடுத்தல் அல்லது தவறான முறையில் கையாடல்,கொள்ளை அடிக்கும் குற்றத்தை புரிதல்\nஏதாவது இலத்திரனியல் மற்றும் கணனி மயப்படுத்தப்பட்ட தொகுதியை அல்லது வலைப்பின்னலை அல்லது வலைத்தளங்களை தடைசெய்தல் அல்லது சேதப்படுத்தல் அல்லது செய்வதற்கு ஊகித்தல்\nஅத்தியாவசிய சேவையுடன் தொடர்புடைய ஏதாவது பண்டங்கள், இணைப்புக்கள் மீது தடைசெய்தல் அல்லது சேதப்படுத்தல் அல்லது செய்வதற்கு ஊகித்தல்\nசமய அல்லது கலாச்சார அல்லது புராதன சொத்துக்களை அழித்தல் அல்லது சேதப்படுத்;தல் மற்றும்\nஇலத்திரனியல், அனலொக், டிஜிட்டல் அல்லது ஏனைய கம்பி அல்லது கம்பி தொடர்பற்ற தொடர்பாடல் பரிவர்த்தணைகளை தடைசெய்தல் அல்லது சேதப்படுத்தல் அல்லது செய்வதற்கு ஊகித்தல்அல்லது ஏதாவது செயற்பாடு\nமேற்போந்த செயற்பாடுகளை கீழ்வரும் நோக்கங்களுக்காக செய்யின் அது பயங்கரவாத நடவடிக்கை எனப்பொருள்படும்\nதவறாக அல்லது சட்டமுரனான வகையில் இலங்கை அரசாங்கத்தை அல்லது வேறு ஏதானும் அரசாங்கத்தை அல்லது சர்வதேச அமைப்புக்களை ஏதாவது செயலை செய்ய அல்லது செய்யாது விட செயற்படல்\nஅவ்வாறான அரசாங்கத்தை செயற்படுவதை தடுத்தல் அல்லது\nஇலங்கை அல்லது வேறு ஏதாவது நாடுகளின் ஆள்புல ஒருமைப்பாடு அல்லது இறைமைக்கு ஆபத்து ஏற்படுத்தல்\nமேற்படி விடயங்களை நல்லெண்ணத்துடன் செய்ய சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட எவ்விடயமும் பயங்கரவாத செயற்பாடு ஆகாது.\nமேற்படி ஏற்பாடுகளின் படி பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தனிமனிதனின் அல்லது இனத்தின் அல்லது குழுவின் உரிமைகள் மீது அல்லது சமாதானமான வாழ்வில் குறுக்கீடு செய்யும் செயலை அவசரகால நிலைமையின் கீழ் பயங்கரவாதச் செயலாக சித்தரித்து பூரண பாதுகாப்பு வழங்குவதை அவதானிக்கலாம். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துபவர்களின் விருப்பு வெறுப்புகளே இன்று இச்சட்ட ஒழுங்குவிதிகள் மீது மக்கள் நம்பிக்கையீனம் அடைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\n2120ஃ05ம் இலக்க 22.04.2019 திகதிய அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் சமூகப்பாதுகாப்பு\nஅவசரகால ஒழுங்குவிதிகள் நடைமுறையில் இருக்கும் போது அவ்விதிகளின் எற்பாடுகளால் சொல்லப்பட்ட வகையில் புரியப்படும் பயங்கரவாதக் குற்றச் செயலுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரிவு-2(1) தண்டணைகளை விதிக்க இயலுமாக்கப்பட்டுள்ளது.\nஅப்பிரிவின் உப-பிரிவு-01(h)-யின் படி பார்வைக்கு தென்படும்படியான அல்லது பதிவுகள் ஊடாக அல்லது வாசிக்கப்படும் என்ற எண்ணத்துடன் அல்லது கதைக்கும் படி செய்யக்கூடிய ஏதாவது வார்த்தைகள் மூலம் அல்லது வேறு ஏதாவது வகையில் ஏற்படும் வன்முறையான செயற்பாட்டின் மூலம் அல்லது ஏதாவது செயல் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஏதாவது வன்முறையை ஏற்படுத்தும் செயற்பாடு அல்லது சமய அல்லது இனவாத அல்லது சமுதாய அமைதியின்மை அல்லது பகைமை அல்லது வேறுபட்ட சமூகங்களுக்கிடையே அல்லது சமயக் குழுக்களுக்கு இடையே அல்லது இனத்திற்கு இடையே வி��ோதம் ஏற்படுத்தும் எத்தகைய செயலும் பயங்கரவாதச் செயலாகும்.\nமற்றும் அப்பிரிவின் உபபிரிவு-1(i) யின் கீழ் சட்டரீதியான அங்கீகாரம் இன்றி ஏதாவது நெடுஞ்சாலை அல்லது வீதிகள், பாதைகள் அல்லது பொது இடங்களில் உள்ள ஏதாவது பதாதைகள் அல்லது பொருத்துக்கள், கல்வெட்டுகளை அழிக்கும் வகையில் அல்லது அதன் அழகைக்கெடுத்தல் அல்லது உருவத்தை சேதப்படுத்தல் அல்லது கல்வெட்டுக்கள் போன்றவற்றை சேதப்படுத்தல் போன்ற செயலுக்காக குற்றம் காணப்படும் ஒருவர் 5 வருடத்திற்கு குறையாமலும் மற்றும் 25 வருடத்திற்கு விஞ்சாததுமான வகையில் அமைந்த தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்.\nமேலும் அவசரகால ஒழுங்குவிதியின் பகுதி-ஏஇ விதி-25(1) யின் படி யாராயினும் நபர்\nஏதாவது அசையும் அல்லது அசையா ஆனத்திற்கு அழிவினை அல்லது சேதத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அவ்வாதனத்தின் பெறுமானம் அல்லது பயன்பாட்டினை அழிக்கும் அல்லது மதிப்பிறக்கும் வகையில் ஏதாவது செயலினை செய்தல்\nஏதாவது நபருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தல் அல்லது ஏற்படுத்த எத்தனித்தல்\nஅழிக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட அல்லது ஆட்கள் வெளியேற்றப்பட்டு வெற்று இடமாக அல்லது பாதுகாப்பு அற்ற இடமாக காணப்படும் ஏதாவது வளாகத்தினுள் ஏதாவது பொருட்களை களவெடுத்தல்\nகுற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 427 தொடக்கம் 446 வரையான எதாவது குற்றங்களை செய்தல் அல்லது சட்டமுரணாக ஏதாவது வளாகத்தில் இருந்து ஏதாவது பண்டம் அல்லது வியாபாரப்பொருட்களை அகற்றல் அல்லது அகற்ற முயற்சித்தல்\nகுற்றவியல் கோவையின் பிரிவு-138யின் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளதன் படி சட்டமுரணான ஒன்றுகூடல் ஒன்றின் உறுப்பினராக இருந்து கொண்டு மேற் கூறப்பட்ட உப பந்திகள் (ய) அல்லது (டி) அல்லது (உ) அல்லது (ன) யின் கீழான செயல் ஒன்றினை செய்யும் நோக்குடன் செயற்படல்\nஅல்லது தெரிந்து கொண்டு நேர்மையீனமாக மேற்படி உப பந்திகள் (உ) அல்லது (ன) யின் கீழ் பெறப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளல்\nஇவ்விதியின் கீழ் குற்றமாக கருதப்படுவதுடன் குற்றவியல் சட்டத்தில் எது எவ்வாறு இருப்பினும் இவ்விதியின் கீழ் அக்குற்றம் மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் குற்றம் காணப்படின் மரண தண்டனை அல்லது ஆயுட் தண்டனையால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும்.\nஅவசரகால ஒழுங்குவிதியின் கீழ் தற���காப்புக்கு இடம் உண்டா\nதற்போது நடைமுறையில் உள்ள அவசரகால ஒழுங்குவிதியின் கீழான விதி 25(2) படி பிழையான செயற்பாட்டினால் ஒருவருக்கு இறப்பு அல்லது தீங்கு ஏற்படுத்தும் நபருக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைக்காக செயற்படும் போது குற்றவியல் கோவையின் பிரிவு-96 யின் கீழ் கூறப்பட்டுள்ள ஆதனத்திற்கான தனிப்பட்ட தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தல் என்ற உரிமை குறித்த 25ம் இவ்விதியின் கீழ் பாதிக்கப்படப் போகும் நபருக்கு ஏற்புடையதாகும்.\nபயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை தடை செய்தல்\nஏற்கனவே பயங்கரவாதச் செயல் என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது. அத்தகைய செயல் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால ஒழுங்குவிதியின் கீழான குற்றம் ஏதாயினும் ஒன்றினையோ அல்லது பலவற்றையோ செய்த நபர் யாரும் இவ்வொழுங்கு விதியின் கீழான விதி-26 யின் படி தண்டணைக்கு உட்பட வேண்டிய நபர் ஆவார்.\nவிதி-26, ஆளெவரும் அல்லது சங்கம் ஒன்று உள்ளடங்களான ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்படாத குழு எதுவும் தனியாக அல்லது குழுவாக அல்லது குழுக்களாக அல்லது அல்லது ஏவப்பட்ட குழுக்களுடாக மற்ற நபர்கள் மீது,\nஏதாவது குறிப்பிடு செய்யப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள்\nமேற்படி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்கப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது\nஇவ்வாறு மேற்படி விதிக்கு முரணாக ஏதாவது செயல் அல்லது செயல்களைச் செய்தல் குற்றம் ஒன்று ஆவதோடு மேல் நீதிமன்றத்தால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும் 10 வருடத்திற்கு குறையாத அல்லது 25 வருடத்திற்கு மேற்படாத மறியத்தண்டனையால் தண்டிக்கப்படுவார்.\nமேலும் அவசரகால ஒழுங்குவிதியின் கீழான விதி 43(1)(2) யின் படி சனாதிபதி அவர்களால் குறிப்பீடு செய்யப்பட்டு கட்டளை இடப்பட்ட இலங்கையில் உள்ள ஏதாவது வீடு அல்லது இடத்தில் பீதியை ஏற்படுத்தும் வகையில் அல்லது சமாதானக்குலைவு ஒன்றை ஏற்படுத்த வழிசமைக்கும் செயற்பாட்டில் அல்லது அச்சத்தை ஏற்படுத்தும் காரியங்களில் ஈடுபடும் வகையில் கலந்துகொள்ள அல்லது அதன் அருகில் செல்லல் தடைசெய்யப்பட்டுள்ளது.\nமேற்படி விதி-43(2) அச்சம் அல்லது பயமூட்டல் என்பதை பின்வருமாறு விபரிக்கின்றது. யாராயினும் நபருக்கு அல்லது அவரது குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அல்லது அவரின் ���ீழ் வாழும் நபருக்கு நியாயமான அளவில் காயம் அல்லது ஊறு ஒன்று ஏற்படுத்துவதற்கான பயத்தினை அவர் மனதில் ஏற்படுத்தல் அல்லது நபர் ஒருவருக்கு வன்முறையை கட்டவிழ்த்து விடல் அல்லது அவரது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் என்பதைக்குறிக்கும்.\nஇவ்விதியின் கீழ் ஊறு அல்லது காயம் ஏற்படுத்தல் என்பது ஒருவரின் வியாபாரம், தொழில், வேலை அல்லது வேறு வகையிலான வருமானம் என்பவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தல் என்று பொருள்படும் இது வேறு வகையில் அமைந்த நடவடிக்கை எடுக்கத்தகுந்த செயற்பாட்டையும் குறிக்கும்.\nஅவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் பிரகடனப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவை மீற முடியுமா\nஅவசரகால ஒழுங்கு விதிகளின் கீழான விதி 14(1) ஊரடங்கு உத்தரவு பற்றி கூறும் போது எந்த ஒரு நபரும் குறித்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரப்பகுதியில் குறித்த ஊரடங்கு உத்தரவில் கூறப்பட்டுள்ளவாறு பொது வீதி, புகையிரத பாதை, பொதுப்பூங்கா, பொதுமக்கள் இளைப்பாறும் மைதானம் அல்லது வேறு பொது மைதானம் அல்லது கடற்கரை ஓரம் அல்லது வேறு ஏதாவது கட்டிடம், வளாகம் அல்லது இடம் என்பவற்றில் எழுத்திலாலன அனுமதியின்றி நடமாட முடியாது.இவ்விதியின் கீழ் பொதுவீதி என்பது பாலத்திற்கு மேலான ஏதாவது வீதி, நடைபாதை, கால்வாய் என்பவற்iயும் குறிக்கும்.\nபொதுமக்கள் கட்டளைச்சட்டத்தின் பிரிவு-16 மேற்படி விதி-14(1) யின் கீழான அதே வரைவிலக்கணத்தை கூறுவதோடு மேற்படி பிரிவு-16 உபபிரிவு-(3) யின் படி குறித்த ஊரடங்கு உத்தரவை மீறும் நபருக்கு நீதவான் நீதிமன்றால் சுருக்க முறை விசாரணை ஒன்றின் கீழ் குற்றம் காணப்படின் ஒரு மாத கடூழிய சிறைத்தண்டனையும் 100 ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணமும் அறவிடப்படும்.\nமேற்படி தண்டனை குறித்த நபர் ஊரடங்கு உத்தரவை மீறி தடுக்கப்பட்ட இடத்தில் நின்றால் மாத்திரமே அத்தண்டனைக்குரியது. அவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்து மேற்கூறப்பட்ட குற்றச் செயல்களை செய்தால் அது அப்பிரிவால் கூறப்பட்ட தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஎனவே மேற்படி அவசரகால ஒழுங்குவிதிகள் மற்றும் அதனுடன் ஒன்றித்த ஏற்பாடுகள் சமூகரீதியில் பாதுகாப்பு வழங்கும் வகையில் அமைந்தாலும் அதன் செயற்பாட்டு எல்லை தளர்வாக்கப்படாமல் பிரயோகிக்கப்படின் வன்முறைகள் வளர்வதை தடுக்க முடியும். குறித்த சட்ட ஏற்பாடுகளை மதித்து நடப்பதோடு அதனை தவறாக பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் உரிய முறையில் உரிய நபர்களுக்கு தெளிவூட்டி அழுத்தம் கொடுத்தல் நாமும் சட்டத்தினால் உச்ச அளவில் பாதுகாக்கப்படலாம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇத வன்முரைக்கு முன்னதாகவே போட்டிருக்கலாமே உயிர் போய் ,சொத்துக்கள் தீக்கரையாக்கப் பட்டதுக்குப் பின்பு தானே அத கொண்டு வாரீங்க. இப்ப என்ன பிரயோஜனல் எல்லாம் முடிஞ்சி போய்டு.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nமதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த\nசர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொல...\nபெண்ணின் வயிற்றிலிருந்த 19.5 KG கட்டி அகற்றம் - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆச்சரியம்\n- பாறுக் ஷிஹான் - பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசால...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\n கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் ��ாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.sarawedi.com/?p=6240", "date_download": "2019-10-13T22:55:49Z", "digest": "sha1:NYMPHW3R2WWWXPVZQJ2DUZWE5N56TNUL", "length": 11351, "nlines": 117, "source_domain": "www.sarawedi.com", "title": "ஆறுகளின் தூய்மைக்கேட்டை தவிர்போம் அமைச்சர் சேவியர் அறிவுறுத்து! – sarawedi.com", "raw_content": "\nஆறுகளின் தூய்மைக்கேட்டை தவிர்போம் அமைச்சர் சேவியர் அறிவுறுத்து\nமலேசியாவில் ஆறுகளின் தூய்மைக்கேட்டை தவிர்க்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நீர்,நில மற்றும் இயற்கைவள துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.\nதேசிய முதன்மை சுத்திகரிக்கபடாத நீர் வளமாக ஆறுகள் திகழ்கின்றன. அதன் தூய்னைகேட்டினை தவிர்பதில் ஏஜென்சிகள் உட்பட அனைவரும் பங்காற்ற வேண்டும்.\nதூய்மைக்கேட்டினால் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை சிலாங்கூர் நீர் மேலாண்மை கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19ஆம் தேதி தொடங்கி மூடியதால் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மேற்கண்டவாறு கூறினார். முதன்மை நீர் சுத்திகரிப்பு நிலையங்களான சுங்கை சிலாங்கூர் 1, 2 மற்றும் 3 உட்பட ரந்தாவ் பஞ்சாங் ஆகியவற்றை சிலாங்கூர் நீர் மேலாண்மை மூடியது.\nஇந்த முதன்மை நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதால் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரிலுள்ள 5 லட்சம் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சிகளான சிலாங்கூர் நீர் மேலாண்மை, தேசிய நீர் சேவை ஆணையம், நீர் பாசனம் மற்றும் வடிகால் துறை, இண்டா வாட்டர் கூட்டமைப்பு ஆகியவை தூய்மைக்கேட்டின் காரணத்தை கண்டறிய நேற்று சிலாங்கூர், பத்தாங் காலியில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.\nஇது தொடர்பில், ஒவ்வொரு அரசு நிறுவனத்தையும் குறிப்பாக உள்ளூர் அதிகாரிகள் ஆற்றங்கரையில் நடந்த நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள டாக்டர் சேவியர் ஜெயகுமார் விரும்பினார். உள்ளூர் அதிகாரிகள் அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய சம்பவங��களை அறிந்தால் தூய்மைகேட்டு சம்பவங்களைத் தவிர்க்க முடியும். ஆறு தூய்மைகேட்டிற்கு காரணமாக இருப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.\nஅதே வேளையில், சுற்றுச்சூழல் துறைகளான எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றாம் அமைச்சு உட்பட மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள ஏஜென்சிகளும் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nநீர் சேவைகள் தொழில் சட்டம் 2006இன் கீழ் விசாரணை ஆவணங்களை தயார் செய்து தேசிய நீர் சேவை ஆணையம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். நீர்வளங்களை பாதுக்காப்பது குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் பணி மட்டும் அல்ல. தூய்மையான நீர் மனிதனின் அடிப்படை தேவையாகும். எனவே, நீர் தூய்மைக்கேடு அடையாமல் இருப்பதை உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் பணியாகும்.\nதூய்மைக்கேடான ஆறுகளை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிலாங்கூர் நீர் மேலாண்மை நீர் சேவையை கட்டம் கட்டமாக சேவை மீட்டமைக்கிறது. வரும் புதன்கிழமை ஜூலை 24ஆம் தேதிக்குள் முழுவதுமாக மீட்டமைக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎஸ்.எஸ்.பி 1 நிலையத்தில் பணிகளை ஒத்திவைப்பதாக சிலாங்கூர் நீர் மேலாண்மை அறிவித்திருந்தது. முதலில் ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை நடத்த திட்டமிடப்பட்டது என நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர் சேவியர் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.\nவெற்றி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் டுரியான் விழா\n 3 நாட்களுக்கு நீர் விநியோகத் தடை மக்கள் ஆவேசம்\nமலேசியாவில் யோகாசன பிரச்சாரம் மஇகா ஆதரவளிக்கும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்\nபத்துமலை திருத்தலத்தின் மேம்பாட்டு பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்\nமலேசியர்கள் பொதுநலத்துடன் சிந்திக்க வேண்டும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்து\nவெற்றி நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் டுரியான் விழா\nபத்துமலை திருத்தலத்தின் மேம்பாட்டு பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யார்\nஆறுகளின் தூய்மைக்கேட்டை தவிர்போம் அமைச்சர் சேவியர் அறிவுறுத்து\nமலேசியர்கள் பொதுநலத்துடன் சிந்திக்க வேண்டும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்து\n 3 நாட்களுக்கு நீர் விநியோகத் தடை மக்கள் ஆவேசம்\nசுபாங், ரூமா பஞ்சாங் பூங்கா ராயா மக்களின் 28 ஆண்டுகால போராட்டம் நிறைவுக்கு வந்தது\nஅமைச்சர் சுப்பிரமணியம் : ஒற்றுமையே சமூக வளர்ச்சிக்கான மூலதனம்\nமஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான தேர்தல் : ஒரே நாளில் 24 ஆயிரம் பேர் வாக்களிப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-10-13T22:33:41Z", "digest": "sha1:TAEYT6ZAOQNHMM7VDROBS2OGDYNOI6XK", "length": 7110, "nlines": 103, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள் – Tamilmalarnews", "raw_content": "\nராஜ்மா பன்னீர் மசாலா 12/10/2019\nபெண்களின் நகை சிகிச்சை 12/10/2019\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது... 12/10/2019\nஒரு சாமானியன் அரசியல் கட்சி தொடங்கி, மக்களுடன் நெருங்கிப் பழகி, அறிவில் சிறந்தோங்கி, பலகோடிப்பேரை தனக்கு அன்பர்களாக்கிச் சரித்திரத்தில் தன்னிகரற்ற சரிந்திரம் படைத்துள்ள பெருமைக் குரியவர் அண்ணாத்துறை தான்.\nதிமுக மற்றும் அதிமுக கட்சியின் மூலம் அண்ணாதான். திமுகவை அறிஞர் அண்ணா துவக்கி சீறும் சிறப்புமாக நடத்தி, தமிழகத்தில், ஆட்ச்சியைப் பிடித்தார்.\nஅவரது மறைவுக்குப் பின்னர், அன்றைய முதல்வர் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அன்றைய சினிமா சூப்பர் ஸ்டார் எம்.ஜி.ஆர் அதிமுக கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியில் பெயர் கூட, அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அண்ணாவின் பெயரைத் தாங்கியே வந்தது. அன்று தமிழகத்தில் அண்ணா ஊன்றிய அரசியல் அஸ்திவாரம், இன்றுவரை வேறு கட்சிகளுக்கு எந்த வாய்ப்புகளுக்கும் இடமளிக்காமல் கருத்துவேறுபாடு – பகைமை – வெறுப்புகள் இருந்தாலும் கூட திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக, வேறு கட்சிகள் தலையெடுக்க முடியாத நிலைமை இன்று தமிழகத்தில் உள்ளது. அதுமட்டுமா அண்ணாவின் பெயரை எடுத்துவிட்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்று மக்களின் நினைவுகளில் சொந்த அண்ணாவாகவே நிறைந்துவிட்டார் அண்ணா\nஇது அண்ணா போட்ட அரசியல் சாணகியத்தனம். அவரது பேராற்றிலின் வடிவமாக இன்று கெம்பீரமாக நிற்கின்ற திராவிட கட்சிகளுக்கு மூலம் அண்ணாதான். அத்தகைய பேரறிஞர் நாடாளுமன்றத்திலும் தன் அன்னநடை ஆங்கிலச் சொல்லாற்���லை பிரயோகித்து முன்னாள் பிரதமர் நேருவை பிரமிக்கச் செய்துள்ளார். நாட்டிலுள்ள முக்கியத்தலைவர்களின் ஆகச் சிறந்த முன்மாதிரி மற்றும் அரசியலில் ஆளுமைவடிவாக திகழ்ந்த – திகழ்கின்ற அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 முன்னிட்டு நாமும் அவரது அருஞ்செயல்கள், பண்பு, தமிழ்பற்று மற்றும் அவரது எளிமையை போற்றிக் கடைபிடிப்போம்.\nநாவல் பழத்தில் உள்ள பயன்கள்\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/150-238903", "date_download": "2019-10-13T22:27:10Z", "digest": "sha1:HSXJXT6XT6UZST7MX27T3KH2L5B76H2G", "length": 7480, "nlines": 142, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || தெரிவுக்குழுவில் ஜனாதிபதி வாக்குமூலம்", "raw_content": "2019 ஒக்டோபர் 14, திங்கட்கிழமை\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome பிரசித்த செய்தி தெரிவுக்குழுவில் ஜனாதிபதி வாக்குமூலம்\nஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சாட்சியமளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நாடாள��மன்ற விசேட தெரிவு குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நேற்று (19) நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n'எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல'\nஜப்பானுக்கான விமான சேவை இரத்து\n’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’\n’6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்’\nவனிதா வீட்டுக்கு சென்ற சேரன்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/assembly-election", "date_download": "2019-10-13T22:20:31Z", "digest": "sha1:EFRBREVAY44QMJMYS62A6WNJYX5OU5EG", "length": 10310, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Assembly Election: Latest Assembly Election News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாஜக-சிவசேனா தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு- உத்தவ் தாக்கரே\nபீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்\nமகாராஷ்டிரா தேர்தல்: தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... பாஜக- சிவசேனா தனித்து போட்டி\nகர்நாடகா இடைத்தேர்தல்: தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nமகாராஷ்டிரா தேர்தல்: தனிப்பெரும்பான்மை பெற பாஜக படுதீவிரம்... கை கொடுக்குமா கட்சி தாவல்கள்\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nதமிழக சட்டசபை தேர்தல்... 60 தொகுதிகளுக்கு குறி.. 3 கட்சிகளுக்கு வலை.. பாஜகவின் வியூகம் இதுதானாம்\nமகாராஷ்டிராவில் அரசியலில் பரபரப்பு... சிவசேனாவை வெளுவெளுவென வெளுத்த மோடி\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: டோணியை களமிறக்குகிறது பாஜக\n2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக களமிறக்க வலுக்கும் கோரிக்கை\nரஜினிகாந்த், ஜிகே வாசன், ஒருங்கிணைந்த அதிமுக.. இத்தனை முதுகில் சவாரி செய்ய போராடும் பாஜக\nநாங்குநேரி நமக்கே.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட்.. உதயநிதி பேச்சால் சலசலப்பு\nமகாராஷ்டிர பேரவை தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டியிட பாஜக - சிவசேனா கட்சிகள் திட்டம்\n2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள்\nவெறும் 2%.. என்னா ஆட்டம் காட்டுது தேமுதிக.. அப்படி என்னதான் வேணுமாம்.. கிடுகிடுக்கும் தேர்தல் களம்\nசட்டமன்றத் தேர்தலில் சமக தனித்துப் போட்டி... சரத்குமார் அறிவிப்பு\nராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி.. ரிபப்ளிக் - ஜன் கி பாத் கணிப்பு\nம.பி.யில் கலக்க போவது யாரு... கடும் போட்டி.. இந்தியா டுடே எக்சிட் போல் கருத்து கணிப்பு\nராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றிபெற்று ''கம்-பேக்'' கொடுக்கும்.. டைம்ஸ் நவ் கணிப்பு\nராஜஸ்தான், தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்கள்.. வாக்கு பதிவு நிறைவடைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ricovir-l-p37116186", "date_download": "2019-10-13T23:33:55Z", "digest": "sha1:FZ4BH6LLFJ44MI2HLIN3PYBVGAEUIACS", "length": 21277, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Ricovir L in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ricovir L payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ricovir L பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ricovir L பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ricovir L பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Ricovir L பாதுகாப்பானது\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ricovir L பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Ricovir L-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Ricovir L-ன் தாக்கம் என்ன\nRicovir L உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Ricovir L-ன் தாக்கம் என்ன\nRicovir L மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Ricovir L-ன் தாக்கம் என்ன\nRicovir L ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ricovir L-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ricovir L-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ricovir L எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Ricovir L உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nRicovir L-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Ricovir L உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் Ricovir L-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Ricovir L-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Ricovir L உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Ricovir L உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Ricovir L உடனான தொடர்பு\nRicovir L உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ricovir L எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ricovir L -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ricovir L -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nRicovir L -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ricovir L -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/trending/international", "date_download": "2019-10-13T23:40:43Z", "digest": "sha1:256AQUJQTMD6CL5UR3LQNLSDBYI5DBQG", "length": 9555, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிறக்கப்படுகிறது யாழ். விமான நிலையம் எச்சரிக்கை விடுத்தது தேர்தல் ஆணையகம்\nபதவியை துறந்த பின்னர் மைத்திரி வழங்கிய கடும் உத்தரவு\nகோத்தபாயவை ஆதரிக்குமா தமிழ் தேசிய கூட்டமைப்பு\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு விரைகிறது இந்திய நிபுணர் குழு\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல இன்னுமொரு நாட்டை தெரிந்தெடுத்த இலங்கையர்கள்\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடும் போக்கால் யாழ். பல்கலைக்கழகத்தின் முக்கிய கலந்துரையாடல் தோல்வி\nதமிழர்களை காக்கும் நாயகன் மகிந்த ராஜபக்ச\n48 மாதத்தில் சஜித் ஏற்படுத்தவுள்ள மாற்றம்\nஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு ரெலோ விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகிளிநொச்சியில் சிக்கிய பெருமளவு ஆயுதங்கள்\nஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க விடுத்துள்ள வேண்டுகோள்\nதேசிய பாதுகாப்பு வேண்டுமெனில் கோத்தபாய ராஜபக்ஸவுக்கே வாக்கு\nமகிந்தவும் கோத்தபாயவும் இணைந்து செய்யும் முதல் வேலை\nஆட்சியில் இருப்பதை மறந்து கட்டுக்கதை கட்டும் சஜித்\nவாகன சாரதிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nநாட்டு மக்களுக்கு சஜித் இன்று வழங்கியுள்ள வாக்குறுதி\nயாழ். இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்\nஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தலைமை பொறுப்பை ஏற்கும் மைத்திரி..\nவியாழக்கிழமை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குகின்றது வெளிநாட்டு விமானம்\nகொழும்பு அரசியலில் ஏற்பட்ட திருப்பம் சஜித்துடன் இணைந்த மஹிந்தவின் விசுவாசிகள்\nமுக்கிய விடயம் தொடர்பில் முத்தையா முரளிதரனிடம் கோத்தபாய வழங்கியுள்ள வாக்குறுதி\nபிரித்தானியாவில் இருந்து உறவினருக்கு அனுப்பிய பணம் கொழும்பில் நடந்த ஏமாற்று வேலை\nபோக்குவரத்து விதியை மீறுபவர்களுக்காக அமுலுக்கு வரும் புதிய முறை\nயாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வடக்கு ஆளுநர்\nமிக முக்கிய முடிவிற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள வடக்கு, கிழக்கின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்\nஈழக்கொடியினை அகற்றிய பின்னரே உரையாற்றினேன் நடுங்கும் ஹிருணிகா: செய்திகளின் தொகுப்பு\nமகிந்தவின் நிழலாக செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி\nஇலங்கையிலிருந்து தப்பியோட முயற்சித்த ஹிஸ்புல்லாஹ்\nகோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் லங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-13T22:30:55Z", "digest": "sha1:YQI3O3CB2ZEMQTE5OPYPMZCF5AAQWJZY", "length": 9009, "nlines": 103, "source_domain": "moonramkonam.com", "title": "சரோஜாதேவி கதைகள் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nஅந்த மாதிரி கதைகள் – கில்மா புத்தகம் பற்றிய அலசல்\nTagged with: tamil erotic stories, tamil erotic story, tamil gilma stories, tamil incest stories, tamil kama kathaigal, tamil kama kathaikal, tamil sex stories, tamil sex story, அக்கா தம்பி உறவு கதை, அண்ணி செக்ஸ் கதை, அம்மா, அம்மா மகன் உறவு கதை, ஆண்டி செக்ஸ் கதை, ஆபாச புத்தகங்கள், ஆபாச புத்தகம், இன்செஸ்ட் கதைகள், உறவுக் கதை, ஓவியர் ஜெயராஜ், கதாநாயகி, கள்ள தொடர்பு கதைகள், கவிதை, காம கதைகள், காம புத்தகங்கள், காம புத்தகம், கில்மா, கில்மா சினிமா, கை, சரோஜாதேவி கதை, சரோஜாதேவி கதைகள், சவிதா பாபி, சவிதா பாபி கதைகள், சாண்டில்யன், சாந்தி அப்புறம், சாந்தி அப்புறம் நித்யா, சினிமா, செக்ஸ், செக்ஸ் கதை, செக்ஸ் புத்தகங்கள், செக்ஸ் புத்தகம், சென்னை, தகாத உறவு கதை, தமிழ் ஆண்டி கதைகள், தமிழ் காம கதை, தமிழ் சவிதா பாபி, தமிழ் செக்ஸ் கதை, தேவி, நடிகை, நடிகைகள், பத்திரிக்கை, பலான புத்தகம், புஷ்பா தங்கதுரை, பெண், விமர்சனம், வேலை, ஹீரோயின்\n“அந்த மாதிரி” கதைகள் எப்படி [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமனிதன் ஓடும் வேகத்தைவிட யானை ஓடும் வேகம் அதிகமா\nமழைப் பொழிவின்போது செழித்து வளரும் தாவரங்கள் செயற்கையாக நீர் பாய்ச்சும்போது, அவ்வளவு செழிப்பாக வளராதது ஏன்\nகுரு பெயர்ச்சி 2019-2020- முன்னுரை\nகுருப் பெயர்ச்சி பலன்கள் – நவம்பர் 2019 - மேஷ ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019- ரிஷப ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2019- மிதுன ராசி:\nகுருப் பெயர்ச்சி நவம்பர் 2019 கடக ராசி\nகுருப் பெயர்ச்சி பலன்கள் - நவம்பர் 2019 - சிம்ம ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/blog-post_7-5/", "date_download": "2019-10-13T22:12:59Z", "digest": "sha1:XW3AFSYWTCYGYZOO4RUXY3V6LJLOPE3M", "length": 30233, "nlines": 252, "source_domain": "shumsmedia.com", "title": "துப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா? - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nதுப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா\nமௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ\n(தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி\nஇசைப்பது என்பது அருமை நாயகம் நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புண்ணிய காலம் தொட்டே இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். இதனை இஸ்லாமியப் பாரம்பரியச் செயல் என்றும் கூறலாம்.\nபெருநாள் தினங்கள், நபீமார்கள் வலீமார்களின் நினைவு தினங்கள், திருமண வைபவங்களின் போது துப் (தகறா) இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஆகுமான விரும்பத்தக்க செயலாகும்.\nஎவர் ஒருவர் இவையெல்லாம் கூடாது, இப்படியெல்லாம் மார்க்கத்தில் கிடையாது என்று கூறுகின்றாரோ அவர் “நபீ மொழி அறியாத சில்லறைப் பயல்” என்று அவரைச் சுருக்கமாகக் கூறலாம்.\nநாங்கள் இந்தக் கட்டுரையிலே துப் (தகறா) இசைப்பது ஆகுமென்பதற்கான ஒரு சில ஆதாரங்களை விரிவின்றி சுருக்கமாக எழுதுகிறோம்.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nஅவர்களிடத்தில் வந்து அல்லாஹ்வுடைய ரஸூலே\nசென்றிருந்த சமயத்தில் நான் ஒரு நேர்ச்சை\nஆபத்துக்களுமின்றி சுகமாக திரும்பினால் உங்கள்\nஅதற்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நீ உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்று” என நவின்றார்கள்.\nதுப் (தகரா) இசைப்பது கூடாது என்றிருந்தால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தப் பெண்ணிடம் “உன்னுடைய நேர்ச்சையை நிறைவேற்று” அதாவது துப் (தகறா) இசை என்று கூறி இருக்க மாட்டார்கள். இந்த ஹதீதிலிருந்து துப் (தகறா) இசைப்பது ஆகுமான செயல் என்பது மிகத் தெளிவாக விளங்குகின்றது.\nருபய்யிஉ பின்த் முஅவ்வித் றழியல்லாஹு\nஅவர்கள் ஹாலித் பின் தக்வான் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கூறினார்கள்.\nஎனக்கு திருமணம் நடந்த அன்று காலை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கு அருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்.\nசிறுமிகள் பத்றுப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் பற்றிப் புகழ்ந்து துப்\n(தகறா) இசைத்து இரங்கள் பாடல்களை\nகொண்டிருந்தனர். அதில் ஒரு சிறுமி\n“எங்கள் மத்தியில் ஓர் இறைத்தூதர் இருக்கிறார்கள், அவர்கள் நாளை என்ன நடைபெறும் என்பதை அறிவார்கள்”\nஅவர்கள் இப்படிக் கூறுவதை விட்டு விட்டு ஏற்கனவே அவர்களை புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தது போல் சொல்லுங்கள் எனக் கூறினார்கள்.\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துப் (தஹறா) இசைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.\nஇந்த ஹதீதிலிருந்து புலப்படுகின்ற இன்னொரு விடயம் என்னவெனில் நபீ மார்கள், வலீமார்கள், நல்லடியார்களைப் புகழ்ந்து கவிதைகள் புனைந்து படிக்க முடியும் என்பதாகும்.\nஏனெனில் அச்சிறுமிகள் பத்றுப்போரில் கொல்லப்பட்ட ஸஹாபாக்களைப் பற்றியே பாடிக்கொண்டிருந்தார்கள். அதை பெருமானார்\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுக்கவுமில்லை, ஏன் இப்படி மௌத்தானவர்களைப் புகழ்ந்து கவிதைகள் படிக்கிறீர்கள் அதெல்லாம் கூடாது என்று விலக்கவுமில்லை. மாறாக அதற்கு அனுமதி அளித்து இருக்கிறார்கள். அவர்களும் அதை செவிமடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.\nநாம் இன்று நபீமார்கள், வலீமார்கள், நல்லடியார்கள் மீது கவிதைகள் புனைந்து அதை மௌலித் என்ற வடிவில் பாடி வருவது இதனடிப்படையிலேயே ஆகும்.\nசுன்னத் வல் ஜமாஅத் மக்களாகிய நாம் செய்யக்கூடிய எந்த ஒரு அமலாக இருந்தாலும் அதற்கு தக்க பூர்வமான ஆதாரங்கள் இன்றி அதை நாம் செய்வதுமில்லை. செய்யத்தூண்டுவதுமில்லை.\nமௌலித் ஓதக்கூடாது என உளறும் வஹ்ஹாபிகளே மேற்கூறப்பட்ட ஹதீதிற்கு உங்களது விடை என்ன மேற்கூறப்பட்ட ஹதீதிற்கு உங்களது விடை என்ன சொல்வீர்களா\nமேற்கூறப்பட்ட ஹதீதில் “எங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் இருக்கிறார்கள் அவர்கள் நாளை என்ன நடை பெறும் என்பதை அறிவார்கள்.” என்று அங்கிருந்த ஒரு சிறுமி பாடியவுடன் பெருமானார்\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இப்படிச் சொல்வதை விட்டு விட்டு ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்தத்தை சொல்லுங்கள்.” என்று கூறியதிலிருந்து சில நபர்கள் நினைக்கலாம். பெருமானார்\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாளை என்ன நடைபெறும் என்பதை அறியமாட்டார்கள். அதன் காரணத்தினால்தான் அச்சிறுமியை அப்படி சொல்லாதே என்று தடுத்தார்கள் என்று.\nஇப்படி எண்ணுவது முற்றிலும் அறியாமை ஆகும். ஏனெனில் எம் பெருமானார்\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைமுக ஞானம் கொடுக்கப் பட்டவர்கள். அவர்கள் நாளை நடைபெற\nஇருப்பதையும் அறிவார்கள். நான்காயிரம் வருடங்களுக்கு முன்னால் நடைபெற்றதையும் அறிவார்கள். என்பதற்கு அல்குர்ஆனிலிருந்தும், அல் ஹதீஸிலிருந்தும் விடா மழையின் மழைத் துளிகள் போன்று ஆதாரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.\nஅவற்றில் ஒன்றை மட்டும் இவ்விடத்தில் நாங்கள் குறிப்பிடுகிறோம். அந்த ஆதாரம் ஒன்றே பெருமானார்\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைமுக ஞானங்களை அறிவார்கள் என்பதற்கு சான்றாக போதுமானது என்றும் நாம் எண்ணுகிறோம்.\nகுர்ஆன் வசனங்கள் பூரணமாக இறக்கப்படுவதற்கு\n(அதாவது மக்களுக்கு அந்த குர்ஆன் வசனங்களை\nஇந்த திருமறை வசனத்திலிருந்து நாம் விளங்குவது என்னவெனில் பெருமானார்\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கு இறக்கப்பட\nஇருக்கின்ற அல்குர்ஆன் வசனங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அதை மக்களுக்கு சொல்ல முற்பட்ட போதே அல்லாஹ்ஹுத்தஆலா நபீயே அப்படி சொல்லி விடாதீர்கள். எல்லாம் நிர்ணயிக்கப்பட்டபடியே நடைபெற வேண்டும் என்று பெருமானாருக்கு அழகாகக் கூறுகிறான்.\nஅருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைமுக ஞானம் உள்ளவர்கள் என்பதற்கு இந்த அர்த்தமான ஆதாரம் ஒன்றே போதுமானது. இது அறிவுள்ள மக்களுக்கு மிகத் தெளிவாக விளங்கும். வன்முறைதான் வாழ்க்கை என்றுள்ளவர்களுக்கு ஒரு போதும் விளங்காது. இறைவன் விளங்கப் படுத்தவும் மாட்டான்.\nஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அச்சிறுமியைப் பார்த்து “இப்படிச் சொல்வதை விட்டு விட்டு ஏற்கனவே சொல்லிக் கொண்டிருந்ததை சொல்லுங்கள்” என்று சொன்னதின் அர்த்தம் என்ன\nஅதன் அர்த்தம் என்னவெனில் “ஏய் சிறுமியே இது அவர்களைப் புகழும் நேரமாகும். அதனால் அவர்களைப் புகழுங்கள் என்னைப் பிறகு புகழ்ந்து கொள்ளலாம்” என்பதாகும்.\nநபீ ஸல் அவர்களை ஹஸ்ஸான் பின் தாபித் ரழியல்லாஹு அன்ஹு, கஃப் பின் ஸுஹைர் ரழியல்லாஹு அன்ஹு, இன்னும் பிற ஸஹாபா பெருமக்கள் புகழ்ந்த பாடல்கள், புகழ்ந்த சந்தர்ப்பங்கள் அநேகமான ஹதீஸ் கிதாபுகளிலும், ஆதார பூர்வமான இஸ்லாமிய வரலாற்று அறபு நூல்களிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. விரிவையஞ்சி இவ்விடத்தில் நாம் அவற்றைக் கூறவில்லை.\nநபீ ஸல் அவர்கள் கூறினார்கள்.\nதிருமணத்தை பகிரங்கப் படுத்துங்கள். இன்னும் அதை பள்ளிவாயலில்\nதிருமண நிகழ்வின் போது துப் (தகறா)வும் அடியுங்கள்.\nதுப்(தஹறா) இசைப்பது சம்பந்தமாக இமாம்களின் கூற்றுக்கள்\nஅறிவுக்கடல் மாமேதை இமாம் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.\nதிருமண நாட்கள் மற்றும் மகிழ்ச்சியான ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் துப் (தகறா) இசைப்பது ஆகுமாக்கப்பட்ட காரியமாகும்.\nஷாபிஈ மத்ஹபின் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான இப்னு ஹஜர் அல் ஹைதமீ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.\nதிருமண நிகழ்வுகள், கத்னா நிகழ்வுகளின் போது துப்\nஇமாம் அப்துல் கனீ நாபிலசீ றஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.\nபெருநாட்கள், வலீமா மற்றும் அகீகா கொடுக்கப்படும் நாட்களில் மகிழ்ச்சிக்காகப் துப் (தகறா) இசைப்பது ஆகுமாக்கப்பட்டதாகும். இது ஆகுமென்பதற்கான ஆதாரம் ஹதீதிலே இடம் பெற்றிருக்கின்றது.\nஇதுவரைக்கும் நாங்கள் கூறிய ஆதாரங்களிலிருந்து துப் (தகறா) இசைப்பது ஆகுமாக்கப்பட்ட காரியம் என்பதையும் அது இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட, விரும்பத்தக்க செயல் என்பதையும் மிக நன்றாக விளங்கி இருப்பீர்கள்.\nஉண்மையை அறிந்து கொள்ளுங்கள். பொய்மையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். நன்மையை அள்ளிக் கொள்ளுங்கள். சத்தியத்தை நிலை நாட்ட எழுந்து வாருங்கள். அசத்தியத்தை தவிடு பொடியாக்க கை கோருங்கள். உங்கள் மீது அல்லாஹ் ஈருலகிலும் அவனது பேரருள் என்ற விடா மழையை கொட்டுவானாக\nதுப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா\n38வது வருட புஹாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் நாள் நிகழ்வின் 2ம் அமர்வு.\nபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014\nமுஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்றும் சர்ச்சைக்குரிய ஆலோசனை உலக முஸ்லிம்களால் நிராகரிக்கப்பவேண்டியதே\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\nமாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016\nஅல் ஆரிபு பில்லாஹ் அல்குத்புஷ் ஷெய்கு அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ றழியல்லாஹு அன்ஹு\nஸூபி தரீக்காக்கள் போதிக்கும் “வஹ்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று” எனும் கொள்கைதான் உலக மக்களின் ஒற்றுமைக்கான ஒரே வழியாகும்.\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-13T22:33:02Z", "digest": "sha1:MB6AFJT2XR6G5KFM74LLQ35LQ3OUFWS5", "length": 8203, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸ்மார்ட் டிப்ஸ்", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\nமினி ஃபாரினாக மாறும் “பாண்டி பஜார்” - அடேங்கப்பா மாற்றம்..\n” - ஜனாதிபதியாக டிப்ஸ் கேட்ட மாணவரிடம் மோடி கேள்வி\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nதலையில் பீரை ஊற்றி கொண்டாட்டம்: சர்ச்சையில் ராம் கோபால் வர்மா\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை\nவெளியானது ‘ஆசஸ் 6 இஸட்’ - விலை மற்றும் வசதிகள் என்ன\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nபள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nவெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, சிறப்பம்சங்கள்\nஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உறவை முறித்தது கூகுள்\n‘ரெட்மி 7எஸ்’ ஸ்மார்ட்போன் - நாளை மறுநாள் இந்தியாவில் வெளியீடு\nஹூவாய் ‘என்ஜாய் 10’ ஸ்மார்ட்போன் - இணையத்தில் கசிந்த சிறப்பம்சங்கள்..\nமினி ஃபாரினாக மாறும் “பாண்டி பஜார்” - அடேங்கப்பா மாற்றம்..\n” - ஜனாதிபதியாக டிப்ஸ் கேட்ட மாணவரிடம் மோடி கேள்வி\n‘எம்.ஐ ஏ3’ ஆகஸ்ட் 31 முதல் விற்பனை - சிறப்பம்சங்கள், விலை..\nஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்தினால் காத்திருக்கும் நோய்கள்\nதலையில் பீரை ஊற்றி கொண்டாட்டம்: சர்ச்சையில் ராம் கோபால் வர்மா\nநாளை வெளியாகி���து வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nரெட்மி நோட் 7 ப்ரோ புதிய ரகம் வெளியீடு - நாளை முதல் விற்பனை\nவெளியானது ‘ஆசஸ் 6 இஸட்’ - விலை மற்றும் வசதிகள் என்ன\nபிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா \nபள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை\n‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nவெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, சிறப்பம்சங்கள்\nஹவாய் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உறவை முறித்தது கூகுள்\n‘ரெட்மி 7எஸ்’ ஸ்மார்ட்போன் - நாளை மறுநாள் இந்தியாவில் வெளியீடு\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/95-208764", "date_download": "2019-10-13T22:13:29Z", "digest": "sha1:EYNFMKVX6TJLMNKNOPYIP4H3B46PQG4K", "length": 12755, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || அழகு சாதன பொருட்கள் கொள்வனவாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்", "raw_content": "2019 ஒக்டோபர் 14, திங்கட்கிழமை\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்���ுவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் அழகு சாதன பொருட்கள் கொள்வனவாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஅழகு சாதன பொருட்கள் கொள்வனவாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஇறக்குமதியாளர் விநியோகஸ்தர் தயாரிப்பாளர் போன்றோரின் விவரம் குறிக்கப்படாத வர்த்தக குறியீட்டுடன் சமர்ப்பிக்கப்படும் அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு, நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை கேட்டுகொண்டுள்ளது.\nஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான சட்ட விதிகளை விரைவாக தயாரிக்குமாறும் சந்தையில் சோதனைகளை நடத்துமாறும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் நுகர்வோர் அலுவல்கள் தொடர்பாக அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக செயற்பட்டதன் மூலம், இவ்வாறான உடனடி பெறுபேறுகளை பெற்று தருவதாக கூறப்படும் ஆககூடுதலான கேள்விகளைக்கொண்ட அழகு சாதன பொருட்கள் பலவற்றில் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. காலாவாதியாகும் திகதியும் அவற்றில் இல்லை. தயாரித்த நாடு தொடர்பான குறிப்பும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவ்வாறான அழகு சாதனங்களில் அடங்கியுள்ள இரசாயனம் குறித்தும் குறிப்பிடப்படாத வைட்னிங் கிரீம் என்ற 6 அழகு சாதன பொருட்கள் நுகர்வோர் தொடர்பான அதிகார சபையால் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் சிலவற்றில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து இவை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து, அவற்றில் மனித உடலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய உலோகத்தன்மை குறித்த அறிக்கை ஒன்று பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதையடுத்து, கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி சம்பந்தப்பட்ட அறிக்கையுடன் மாலிகாகந்த நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் இது தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டது. பாவனையாளர்களை தவறான வழியில் இட்டுச் சென்று மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரீம் வகைகளை விற்ப��ை செய்த வர்த்தகர்கள் அனைவர்களுக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.\nஆககூடுதலான கேள்விகளை கொண்டவற்றின் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. கிரீம் வகைகளை சந்தையில் இருந்து அகற்றுமாறும் கிரீம் வகைகளின் வர்த்தக குறியை ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, நுகர்வோர் தொடர்பான அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஇந்த பரிசோதனையின் போது இவற்றில் ஈயம் ஹாசனிக் உள்ளிட்டவை அளவுக்கதிகமாக காணப்பட்டுள்ளது.\nஇவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்ய அவற்றில் அடங்கியுள்ளவற்றை கவனத்தில் கொள்ளுமாறும் அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n'எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல'\nஜப்பானுக்கான விமான சேவை இரத்து\n’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’\n’6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்’\nவனிதா வீட்டுக்கு சென்ற சேரன்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/329", "date_download": "2019-10-13T23:34:29Z", "digest": "sha1:IXAZNHEO3TRL3JLOKZJN7RKHZH7F3DTZ", "length": 6345, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/329 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nஅக உலகில் தோழியைப் போன்ற ஒர் அற்புதப் படைப் பினைக் காண்டல் அரிது. இவளிடம் மட்டிலும் தான் தலைவி நன்கு நெருங்கிப் பழகுவாள் என்பது நன்கு எடுத்துக் காட்டப்பெற்றுள்ளது. இவளுடைய பெருமையை, தமிழ் நெ���்சத்தைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். அகஉலகில் ஏனையோர் பெறும் பங்கும் ஒரளவு நன்றாகவே விளக்கம் பெறுகின்றது. பரத்தையரின் பங்கு, இவள் அகத்திணை யொழுக்கத்தில் பெற்றுள்ள இடம், இவள் படைப்பு பற்றிய கருத்து வேறுபாடுகள் ஆகியவை இப்பகுதியில் தெளிவு பெறுகின்றன.\nதலைமக்களுடன் ஏதோ ஒருமுறையில் தொடர்புடையவர்கள் கண்டோர், அறிவர், பாணன், பார்ப்பார், விறலியர், கூத்தர், இளையோர், விருந்தினர், தேர்ப் பாகன் என்ற ஒன்பதின்மர். இவர்களுள்ளும் பாணன், தேர்ப்பாகன் இவர்தம் பங்கே அதிகமாகக் காட்டப் பெறுகின்றது. சங்க இலக்கியத்தில் இவர்கள் தொடர்புடையனவாகவுள்ள பாடல்களை ஏனையோர் தொடர்புடையனவாகவுள்ள பாடல்களைவிட எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்பெறுகின்றன என்பதுவே இதற்குக் காரணமாகும்.\nமேற்குறிப்பிட்ட செய்திகள் இப்பகுதியில் மூன்று இயல்களில் விரிவாக விளக்கம் அடைகின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 சூன் 2019, 05:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/66", "date_download": "2019-10-13T22:27:17Z", "digest": "sha1:4XGKEREPFEQERW6EH4IQFVMUE3OPH36M", "length": 4854, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/66 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/66\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n57 o == ஒ4. ராஜகம்பீரம் - ராஜகம்பீரச் சதுர்வேதி - மங்கலம் 35. ராஜசிங்கமங்கலம் - ராஜசிம்மன்மங்கலம் 96. தேத்தாங்கால் * தேற்ருன்கால் 37. ஆனந்துார் ༈ ། ། ། அவிகர சுந்தரனல்லூர் 38. திருத்தங்கல் * திருத்தங்கால் 39. ஆருவயல் - செம்பொன்மாரி 40. இராமேஸ்வரம் o தேவை நகர் 21. சாலைக்கிராமம் மு குலோத்துங்க சோழ ੋ நல்லூர் 42. பட்டமங்கலம் - பட்டத்தார் மங்கலம் து:இளையாத்தகுடி குலசேகரபுரம் Q . \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் ���டைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/02/", "date_download": "2019-10-13T22:47:45Z", "digest": "sha1:HIARHOX5HKU5D2SGXM2PAWRDLU63IRDH", "length": 28994, "nlines": 162, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "பிப்ரவரி | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசச்சின் டெண்டுல்கர் – ஒரு சகாப்தம் – அரிய ப டங்களாக\ncricket live tv :கிரிக்கெட் லைவ்வாக காண\nஇலங்கையில் கருணையற்ற யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோது அதை ஒரு சினிமாபோல உலகம் பார்த்தது. அந்தக் கொடூரம் ‘ஆபரேஷன் எல்லா ளன்’ என்ற திரைப்படமாக உருவாகியிருக்கிறது\nஉலகில் எத்தனையோ விடுதலை இயக்கங்கள் உண்டு. அவற்றின் போர்முறை என்பது கெரில்லா யுத்தம்தான். ஆனால், தரைப் படை, கடற் படை, வான் படை என முப்படைகளைக்கொண்டு மரபுரீதியிலான ராணுவமாகத் திகழ்ந்தது விடுதலைப் புலிகள் மட்டுமே. வான் புலிகளின் தாக்குதலில் முக்கியத்துவம் வாய்ந்தது அனுராதபுரம் விமானதளத் தாக் குதல். 21 கரும்புலிகள் நடத்திய தாக்குதலில், இலங்கை அரசின் அனுராதபுரம் விமானதளம் சீர்குலைந்தது. தாக்குதலுக்குப் புலிகள் இட்டிருந்த பெயர் ‘ஆபரேஷன் எல்லாளன்’\nஈழ யுத்தம் இறுதியில் இருந்த சமயத்தில் ஷெல் அடிகளுக்கும், ஆர்ட்டிலெறி குண்டு வீச்சுக்களுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட இந்த சினிமாவில் நடித்துஇருப்பதும் புலிகள்தான். ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி இருக்கும் ‘ஆபரேஷன் எல்லாளன்’ திரைப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் இன்று உயிரோடு இல்லை. யுத்தம் அவர்களைப் பொசுக்கித் தின்று விட்டது.\nஇந்தப் படத்தின் ஒளிப்பதிவா ளர் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ். ”2007 அக்டோபரில் அனுராதபுரம் தாக்குதல் நடந்தது. சில மாதங்கள் கழித்து அனுராதபுரம் தாக்குதலை அப்படியே சினிமாவாக்க வேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது. 2008 பிப்ரவரியில் நான் ஈழத்துக்குச் சென்றேன். அப்போது அங்கு நிகழ்ந்துகொண்டு இருந்த கடும் யுத்தம் உலகின் கண்களுக்கு அவ்வள வாகத் தெரியவில்லை. எத்திக்கும் எந்த நேரமும் முழங்கும் குண்டு சத்தங்களுக்கு நடுவே படப்பிடிப்பைத் துவக்கினோம். அனுராதபுரம் தாக்குதலில் பங்குபெற்ற புலிகளின் டைரிகளை முழுமையாகப் படித்து, அவர்களின் உறவினர்களிடம் பேசி, முழுக்க முழுக்க உண்மைக்கு மிக நெருக்கமான திரைக்கதை எங்கள் கைகளில் இருந்தது. 21 புலிகளை நடிப்பதற்காகத் தேர்வு செய்தோம். தாக்குதல் சமயத்தில் புலிகள் வாக்கி டாக்கியில் தலைமையுடன் மேற்கொண்ட உரையாடல்களின் குரல் பதிவுகள் எங்களிடம் இருந்தன. அடுத்த நொடி உயிர் போய்விடும் என்று உறுதியாகத் தெரிந்த நிலையிலும், தாய் மண்ணின் நலனுக்காக அவர்களின் மரணத்தறுவாய் முயற்சிகள் எங்களைச் சிலிர்க்கச்செய்தன. ஆனையிறவில் படப்பிடிப்பு நடக்கும்போது ராணுவம் குண்டு வீசியதில் மேஜர் புகழ்மாறன், தவா, அகிலன், ரவி ஆகிய நால்வர் படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோனார்கள். நாட்கள் போகப் போக, நடித்தவர்களும் பணிபுரிந்தவர்களும் ஒவ்வொருவராக எங்களைவிட்டுப் பிரிந்துபோயினர். ஆனாலும், முழுமையாகத் திட்டமிட்டபடி படப் பிடிப்பை நடத்தி முடித்தோம்.\nமுல்லைத் தீவின் காட்டுப் பகுதிக்குள் பல ஏக்கர் பரப்பளவில் அப்படியே அனுராதபுரம் விமானதளம் போல செட் போடப்பட்டு இருந்தது. விமானங்கள், ஓடுதளங்கள் எல்லாமே அச்சு அசல். அவற்றை சேட்டிலைட் மூலம் பார்த்த இலங்கை அரசு, தங்களால் யூகிக்க முடியாத அளவுக்குப் புலிகளிடம் விமான பலம் இருப்பதாக அஞ்சியது. உண்மையான விமானதளம் என்று நினைத்து, அதன் மீதும் குண்டு வீசினார்கள்.\nஇலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேல் நடந்த யுத்தத்தின் இறுதியில் புலிகள் வீழ்த்தப்பட்டு இருந்தபோதிலும் புலிகளின் வீரத்துக்கு இந்தத் திரைப்படம் ஒரு சாட்சி. உலகிலேயே ஒரு யுத் தத்தை நடத்தியவர்கள், அந்த யுத்த களத்திலேயே நடித்தும், பணிபுரிந்தும் உருவாக்கிய திரைப்படம் இது ஒன்றாகத்தான் இருக்கும்\n‘சாண் பிசகினால் சட்னி’ என் பதே ஒற்றன் வாழ்க்கை. மன்னர் காலத்தில் சாளரம் வழி ஒட்டுக்கேட்ட இவர்கள், ஹைடெக் காலத்தில் டெக் னாலஜியில் பின்னுகிறார்கள்.\nரிச்சர்ட் சோர்ஜ்: சோவியத் யூனியனின் அல்டிமேட் உளவாளி இவர். இரண்டாம் உலகப் போர் காலத்தின் தலைவன்தான் கிங். இவருடைய சொந்தக்காரர் ஒருவர் கார்ல் மார்க்ஸின் நெருங்கிய நண்பர். அதனால் மார்க்ஸ் பற்றி ஐயாவுக்கு நிறையத் தெரியும். பத்திரிகையாளர் போர்வையில் இவர் நடத்திய தில்லாலங்கடிகள் ரஷ்யாவுக்குப் பக்கபலம். ஜெர்மனியிலும், ஜப்பானிலும் ஒற்றனாகப் பட்டையைக் கிளப்பினார். ஆனால், ஜப்பானுக்க��� இவர் மீது சந்தேகம் வந்து பொறிவைத்தது. மர்ம ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணித்து 1941-ல் கைது செய்யப்பட்டார்.ஆனால், அவர்களால் எதையும் நிரூபிக்க முடிய வில்லை. ரிச்சர்ட் சோர்ஜ் கல்லுளிமங்கன்.துண்டு துண்டாக வெட்டினால்கூட ஒரு வார்த்தை விழாது என்று இருந்துவிட்டார்.\n‘எங்கள் ஒற்றனை விடுவி, உங்கள் ஒற்றனை நாங்கள் விடுவிக்கிறோம்’ என ஜப்பான் சோவியத் துடன் பேரம் பேசியது. ஆனால், ‘சோர்ஜா… யாருப்பா அது எங்களுக்குத் தெரியாதே’ என டகால்டி காட்டியது ரஷ்யா. எந்த நாட்டு உளவாளி என்று தெரியாமலேயே 1944 நவம்பர் 7-ம் தேதி சோர்ஜ் தூக்கிலிடப்பட்டார். 20 வருடங்களுக்குப் பிறகு 1964-ல்தான் சோவியத் ‘சோர்ஜ் தன்னோட ஆள்’ எனும் உண்மையை ஒப்புக் கொண்டது\nமார்கரீடா கீர்துரிடா: இவர் ஒரு செக்ஸ் சிம்பல். வசீகர வளைவுக ளால் எவரையும் துவம்சம் செய்யும் அழகி. மேடைகளில் அரைகுறை யாக ஆடிப் புகழ்பெற்ற இந்த அழகிய பெண் ஓர் உளவாளி என்று யாருமே நினைத்திருக்க வில்லை. முதல் உலகப் போர் காலத்தில் பல பேர் யுத்தக் களத்தில் புரள, இவருடைய முத்தக் குளத்தில் புரண்டனர் ராணுவத்தினரும், அரசியல் வாதிகளும். எல்லோரிடமும் விளையாடி விஷயத்தைக் கறந்தார். அதை அப்படியே பிரான்சுக்கு அனுப்பினார். கடைசியில் 1917 பிப்ரவரி 13-ம் நாள் பாரீஸில் கைதான இந்த சுட்டும் விழிச் சுடர், இறுதியில் சுட்டுக் கொல்லப் பட்டார்\nநேதன் ஹாலே: அமெரிக்காவின் முதல் அதிகாரபூர்வஉள வாளிஇவர்தான். அமெரிக் கப் புரட்சி நடந்த காலத்தில் பிரிட்டனின் திட்டங்களை உளவுபார்ப்பதுதான் இவரது வேலை. பல அதிரடித் தகவல் களை அமெரிக்காவுக்கு வழங்கிய இவர் சீக்கிரத்தி லேயே பிடிபட்டார். தூக்குமேடையில் ‘கடைசியாக என்ன சொல்ல விரும்புகி றாய்’ என கேட்கப்பட்ட போது, நேதன் ஹாலே சொன்ன பதில், ‘என் நாட்டுக்காகக் கொடுக்க ஒரே ஒரு வாழ்க்கைதான் என்னிடம் இருக்கிறதே எனக் கலங்குகிறேன்’’ என கேட்கப்பட்ட போது, நேதன் ஹாலே சொன்ன பதில், ‘என் நாட்டுக்காகக் கொடுக்க ஒரே ஒரு வாழ்க்கைதான் என்னிடம் இருக்கிறதே எனக் கலங்குகிறேன்’ அப்போது அவருடைய வயது 21. இதனாலேயே இப் போது வரை ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள் மக்கள்.\nக்லாஸ் எமில் ஜூலியஸ் பியூக்ஸ்: மண்டை பூரா மூளை என்பார்களே, அந்த ரகம். அணுகுண்டு தயாரிப்பு, ஆராய்ச்சி அனைத்திலும் கில்லாடி. தான் செய்யும் எல்லா ரகசிய வேலைகளையும் ரஷ்யாவுக்கு அனுப்பிவிடுவார். ஜெர்மனியில் பிறந்த ஒரு பிரிட் டிஷ்காரர் இவர்.\nஆனால், அமெரிக்காவோ இங்கிலாந்தோ என்ன செய்தாலும் அதை அறியும் உரிமை ரஷ்யாவுக்கு உண்டு என்பது இவரது கொள்கை. இவர் தரும் தகவல்களைவைத்தே அமெரிக்கா செய்வது போன்ற குண்டுகளை வடிவமைத்துக் குழப்பியது ரஷ்யா. உதாரணமாக, அமெரிக்கா தயாரித்த ‘ஃபேட்மேன்’ எனும் குண்டின் ஈயடிச்சான் காப்பிதான் ரஷ்யாவின் ஆர்.டி.எஸ்-1. கடைசியில் கையும் களவுமாக மாட்டி 14 ஆண்டுகள் உள்ளே போனார் பியூக்ஸ்\nசென்னையிலிருந்து வாசகர் ஒருவர் தன் கம்ப்யூட்டரை ரிப்பேருக்குக் கொண்டு செல்கையில் அல்லது ரிப்பேர் செய்திடும் டெக்னிஷியன் வீட்டுக்கு வந்து பார்க்கையில் தன்னுடைய பெர்சனல் பைல்களை அவர் படிக்காமல் எப்படி தடுப்பது என்று கேட்டிருந்தார். இது ஒரு சிக்கலும் சுவாரஸ்யமுமான கேள்வியாக இருந்தது. இன்னொருவர் மேட்டுப் பாளையத்திலிருந்து எழுதுகையில் தன் குழந்தைகள் மட்டும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் வகையில் யூசர் அக்கவுண்ட்களை எப்படி உருவாக்கலாம் என்று கேட்டிருந்தார். இந்த இருவருக்கு ஏற்பட்ட இந்த சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். அதற்கான தீர்வுகளை இங்கு பார்க்கலாம்.\nகம்ப்யூட்டரை ரிப்பேர் செய்திட எடுத்துச் செல்லும்போதும் அல்லது வீட்டில் வந்து ஒருவர் ரிப்பேர் செய்திடும் போதும் அவர் நம்முடைய பெர்சனல் பைல்களைப் பார்ப்பது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். வீட்டிலாவது நாம் அருகில் இருந்து ரிப்பேர் செய்பவர் என்ன என்ன பைல்களைப் பார்க்கிறார் என்று காணலாம்; ஆனால் கடையில் கொடுக்கும்போது என்ன செய்வது அதேபோல்தான் குழந்தைகளுக்கும். அவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களின் டாகுமெண்ட்களைக் கையாள வேண் டாமே அதேபோல்தான் குழந்தைகளுக்கும். அவர்கள் தேவையில்லாமல் மற்றவர்களின் டாகுமெண்ட்களைக் கையாள வேண் டாமே இவர்களுக்குத் தனித்தனியே யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்தச் சொல்வதே நல்லது. எப்படி தனித்தனியே யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம் என்று பார்ப்போம்.\nமுதன் முதலில் நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்தத் தொடங்கிய போது ஒரு அக்கவுண்ட்டில் தொடங்கி இருப்பீர்கள். அந்த அக்கவுண்ட்டிற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் சலுகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் யார் யார் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதனை நீங்கள் கட்டுப்படுத்தலாம்; புதியவர்களுக்கு அனுமதி தரலாம்; உங்கள் பைல்களை எடிட் செய்திடலாம்; மற்ற யூசர்களின் பைல்களையும் எடிட் செய்திடலாம். இந்த பயன்கள் இல்லாமல் ஒரு யூசர் அக்கவுண்ட்டை உருவாக்கி கம்ப்யூட்டர் ரிப்பேர் செய்பவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுத்துவிடலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.\nமுதலில் Start கிளிக் செய்து பின் Control Panel தேர்ந்தெடுக்கவும். இப்போது கண்ட்ரோல் பேனல் விண்டோ கிடைக்கும். இதில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் யூசர் அக்கவுண்ட்ஸ் விண்டோவில் Create a New Account என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இப்போது New Account விஸார்ட் கிடைக்கும். இதில் விஸார்ட் உங்களை புது அக்கவுண்ட்டுக்கான பெயரைக் கேட்கும். குழந்தைகளுக்கு எனில் அதனை அடையாளம் கொள்ளும் வகையில் Children எனக் கொடுக்கவும். அதன் பின் இந்த அக்கவுண்ட் எந்தவித டைப்பாக இருக்க வேண்டும் என கேட்கப்படும். குறைந்த அளவே சுதந்திரம் கொடுப்பது உங்கள் குறிக்கோள் என்பதால்Limited User என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Create Account என்பதில் கிளிக் செய்தால் அக்கவுண்ட் உருவாக்கப்படும். இப்போது நீங்கள் விரும்பியபடி அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுவிட்டது. இதிலிருந்து அந்த யூசர் கம்ப்யூட்டருக்குள் நுழையலாம். அவருடைய பாஸ்வேர்ட் அல்லது அவர் உருவாக்கும் பைல்களை மாற்றலாம். இவ்வாறே கம்ப்யூட்டரை ரிப்பேர் கடைக்கு எடுத்துச் செல்கையில் இதே போன்று ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கி எடுத்துச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து பார்க்க அந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தச் சொல்லலாம்.\nKIDS Zone tamil and english videos:குழந்தைகள் கதைகள், பாட்டு வீடியோ பகுதி\nகுழந்தைகள் கதைகள் வீடியோ-kids zone stories\nKIDS Zone tamil songs videos::குழந்தைகள் பாட்டு வீடியோ\nKIDS Zone tamil and english videos:குழந்தைகள் பகுதி கதைகள் வீடியோ\nஎளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method\nKIDS Zone tamil and english videos:குழந்தைகள் கதைகள், பாட்டு வீடியோ பகுதி\nகுழந்தைகள் கதைகள் வீடியோ-kids zone stories\nKIDS Zone tamil songs videos::குழந்தைகள் பாட்டு வீடியோ\nKIDS Zone tamil and english videos:குழந்தைகள் பகுதி கதைகள் வீடியோ\nஎளிய முறையில் தமிழ் எ���ுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method\n« ஜன ஏப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/tag/losliya/", "date_download": "2019-10-13T22:14:09Z", "digest": "sha1:FG23GZH2NSTQXSNLBEIA4ZVE57533HT3", "length": 17597, "nlines": 231, "source_domain": "www.tamilpriyam.com", "title": "| Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் வருவாரா - எஸ் ஏ சி பதில்…\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…\nமதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களுடன் லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் (அக்டோபர் 6) நிறுவடைந்தது. 16 போட்டியாலர்கள் கலந்த கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 வெளியேற்றபட்ட...\nவீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன…\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை...\nபிக்பாஸ் வீட்டில் கவினை நினைத்து அழும் லாஸ்லியா… தர்ஷன் கொடுத்த அட்வைஸ்…\nபிக்பாஸ் வீட்டில் கவினை பிரிந்ததால் அழுதுகொண்டிருக்கும் லாஸ்லியாவிற்கு தர்ஷன் அட்வைஸ் பன்னும் வீடியோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 3-வது சீசன் தற்போது 95 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய...\n“நீ இந்த வீட்ல இல்லனாலும் என் மனசுல இருக்கடா…” கவினுக்காக உருகும் சாண்டி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் குறித்து சாண்டி மனம் உருகி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.தொடர்ந்து 100...\nநான் தான் பிக்பாஸ் 3 போட்டியின் வெற்றியாளர்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் நான் தான் என்று காரணங்களுடன் சேரன் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.கமல் ஹாசன்...\nட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி…\nநடிகை சாக்‌ஷி ட்விட்டரில் பிக்பாஸ் போட்டியாளர் அபிராமியை மறைமுகமாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து...\nகவின் கன்னத்தில் விழுந்த அறை: அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா காதல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன் தினம் வந்த லாஸ்லியாவின் பெற்றோர்கள் லாஸ்லியாவை கண்டித்து அறிவுரை கூறியதோடு, கவினுக்கும் மறைமுகமாக சில குறிப்புகளை தெரிவித்தனர்....\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கு போட்டியிட தேர்வு செய்யப்பட்ட வனிதா, லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய மூவருக்கும் இன்று ஒரு டாஸ்க் வைக்கப்படுகிறது.இந்த டாஸ்க்கை தன்னால் செய்ய முடியவில்லை என்றும் அதனால்...\nஎன்னை வாடா போடானு கூப்புடுவியா. லாஸ்லியாவால் கடும் கோபமடைந்த மோகன் வைத்யா.\nநேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்குமே வி���ுது என்று அறிவிக்கப்பட்டது இந்த விருதினை சாக்ஸி மோகன் வைத்தியா அபிராமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வழங்கினர் மேலும் இவர்கள் மூவரும் கலந்தாலோசித்து யாருக்கு என்ன விருது...\nகவின் மட்டும்தான் காதல் செய்வார்: கலாய்க்கும் ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் கடந்த 70 நாட்களில் கவின் காதல் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் பேசப்பட்டுள்ளது.முதலில் நான்கு பேர்களிடமும் ஜொள்ளு விட்டுக்கொண்டிருந்த கவின், அதன்பின் ஒரு கட்டத்தில் சாக்சியிடம் மிகவும் நெருக்கமானார்.ஆனாலும்...\nஅடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியான நயன்தாராவின்’ காதலர் ’\nஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள்\nஉதயசூரியனில் போட்டியில்லை – வைகோ திட்டவட்டம்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇந்த விரலின் நீளம் குறைவாக உள்ள ஆண்களின் ஆணுறுப்பின் நீளம் அதிகமாக இருக்குமாம்\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/author/aarav/", "date_download": "2019-10-13T22:59:54Z", "digest": "sha1:XNXDJAKN3IGHCHL4SMJLIDHAOIQM5WZB", "length": 34248, "nlines": 262, "source_domain": "video.tamilnews.com", "title": "Aarav T, Author at TAMIL NEWS", "raw_content": "\nபொறுத்தது போதும் இந்த ஒரு விஷியத்துக்காக அவனை பழி வாங்க போறேன் – மகதின் காதலி ஓபன் டாக்\nBigg boss magath lover open talk anggry vijay tv tamil bigg boss video tamil news நடிகர் மஹத் பிக்பாஸ் 2வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் பிராச்சி மிஸ்ராவை காதலிப்பதாக அடிக்கடி கூறினாலும், பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மிக நெருக்கமாக ...\nவீட்டில் நடந்த சோகம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் வாழும் ஜனனி ஜனனியின் தங்கை கூறியது என்ன தெரியுமா\nDanny is the Worst Character in Bigg Boss : Janani Family interview ஜனனி ஐயர்க்கு பிக்பாஸ் வீட்டில் நுழைவதற்கு முன்பே பல ரசிகர்கள் உண்டு. பிக்பாஸ் வீட்டிற்க்குள் போன பிறகு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்துள்ளது. இந்நிலையில் ஜனனி ஐயரின் சகோதரியான கார்த்திகா ...\nபஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்காமல் இருக்குமா \n17 17Shares bigg boss Ponnambalamopen talk tamil video hot topic வெளிய வந்து இந்த சித்தித்தபூ சும்மா இருக்காமல் பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார் அந்த வகையில் இவர் அண்மையில் சொன்ன இந்த கருத்தானது …… Video from IndiaGlitz Tamil Movies bigg boss ...\nமீண்டும் ஒரே படுக்கையில் யாஷிகா டேனியல் ஐஸ்வர்யா …. என்ன ஹக் பணிக்கோ \n அப்படி போகுது இந்த பிக் பாஸ் டிவி யில் ஒளிபரப்ப படாத பல பிரத்தியோக காட்சிகள் மோரிங் மசாலா மிட் நைட் மசாலா ...\nதொடர்ந்து விதிகளை மீறும் டானியல் அடி புடி சண்டையில் வீடு\nBigg boss promo1vijay tv tamil bigg boss video tamil trending பிக் பாஸ் விதியை மீறிய டானியல் மற்ற போட்டியாளர்கள் மீது கை வைக்க கூடாது என முக்கிய விதி இருக்கும் போது இவர் செய்துள்ள இந்த செயலானது …… Video from Vijay ...\nபடுக்கையில் நடப்பதை நான் வெளியே சொல்லட்டுமா \n17 17Shares மொழி சண்டை என நினைத்த பிரச்சனை அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. இப்போதைய ப்ரோமோவின் படி என்னிடம் ஒரு இதுவும் கழட்ட எழாது என கடுமையாக விமர்சித்து…. Video from Vijay Television Bigg Boss13th August 2018 Promo 2 vijay tv tamil bigg boss ...\nகுட்டி நடிகையின் வீட்டில் சாமி ஆடிய பிரபலம் \n6 6Shareskadai kutti singam sayyshaaa birth day party beer party tamil video ஜெயம் ரவி நடித்த வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானவர் சாயிஷா. தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து, முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார். இவர் ...\nகணவரின் குழந்தையை பாக்கணும் போல இருக்கு- கண்ணீர் விட்ட பிரபலம்\nKaajal Pasupathi sandy master open talkvideo tamil tranding topic நடன இயக்குனர் சண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவியும் பிரபல நடிகையுமான காஜல் அண்மையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் ……. video from Cineulagam Kaajal Pasupathi sandy master open ...\nஅவ என்ன பெரிய இதுவா இப்படி இருப்பது எனக்கு பெருமை வைஷ்ணவிக்கு கஷ்டமா இருந்த வெளிய போக சொன்னுங்க கர்ச்சிக்கும் டேனியல் \n23 23Shares Bigg Boss13th August 2018 Promo 1 video tamil news vijay tv tamil bigg boss நேற்றய எலிமினேசனின் பின் இன்று பிக் பாஸ் வீட்டில் அடுத்த வரத்துக்கான நாமினேசன் நடைபெறுகிறது இதில் தனது மொழியை குறை கூறியதுக்காக வைஷ்ணவியை முகத்துக்கு நேரே வந்து ...\nவைஷ்ணவியின் அடுத்த சகுனி திட்டம் நீலி கண்ணீரோடு எடுத்த சபதம் \nBigg boss promo 1 visnavi master plan tamil video tamil news vijay tv bogg boss tamil உலகமே இருண்டு விழுந்தாலும் நம்ம பிக் பாஸ் வீட்டில் இருப்���வர்களுக்கு அது தேவையில்லை போல படுக்கையில் கண்ணீர் விடும் வைஷு இங்கு இருந்து போகும் ...\nஅண்ணா அறிவாலயத்தை சுத்தும் கருணாநிதி ஆவிஅதிரடியாய் ஏற்பட்டு செய்யப்படும் பூஜைகள்\nMk karunanithi ghost tamil video news dmk merina video tamil news பொதுவாக நமக்கு வேண்ட பட்டவர்கள் இறந்தது விட்டால் அதை நம்ப முடியாமல் அவர்களது ஆவி நம்முடன் இருப்பது போல் தோன்றும் இது வழமையே . இருந்தாலும் நேற்று மெரினாவில் நல்லடக்கம் செய்ய ...\nஒரே ஒரு முறை அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா தலைவரே மறந்த சூரியனின் மறையாத நிமிடங்கள்\nDMK karunanidhi last moments video news trending topic காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் ...\nஎனக்கு ஐஸ்வர்யாவை பிடிச்சி இருக்கு – வெளியில் வந்து மனம் திறந்த ஷரிஃ \n32 32Shares Shariq Hassan open talk yashika awswariya magath tamil video biggboss tamil நான் ஏன் வெளிய வந்தேன்னு இன்னும் என்னக்கு புரியல என்ன ஆரம்பிக்கும் இந்த செல்ல பையன். முதல் முறையாய் மீடியாவுக்கு சொன்னது என்ன தெரியுமா ஜனனி தான் உண்மையான விஷம் ...\nமீனாட்சியின் திடீர் முடிவுக்கு காரணம் பிக் பாஸா \n16 16Shares Meenatchi enter Wild Card Bigg Boss 2 Rachitha Mahalashmi open talk கிட்ட தட்ட ஆறு வருங்களாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நம்ம சரவணன் மீனாட்சி தொடர் முடிவுக்கு வருகிறது . இந்த அதிரடி முடிவுக்கு காரணம் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வது என ...\nஒன்னு நான் இருக்கனும் இல்லாட்டி அவ இருக்கனும் -கோபத்தில் கொப்பளிக்கும் ஐஸ்வர்யா\n10 10Shares Bigg Boss 3rd August 2018 Promo 3 video tamil news vijay tv bigg boss tamil ராணி மகா டாஸ்க் ஒரு வழியாக முடிவடைந்தது இருந்தாலும் சண்டைகள் இன்னும் முடிந்த பாடில்லை, படுக்கையில் படுத்து கொண்டு மும்தாஸ்யை கண்ட படி திட்டும் இவரின் ...\nகமல் எடுத்த அதிரடி முடிவு பிக் பாஸ் வீட்டிற்கு விஜயம் \n2 2Shares Kamal visit bigg boss house tamil video news டிஆர் பி யில் தெறிக்க விட்டு ரேட்டிங் இல் உச்சத்தில் இருக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் உலக நாயகன் கமல் அதிரடியாய் வெளிவந்த புகை படம் முழு விபரம் உள்ளே Video from :TamilCrowd Kamal ...\nசெஞ்சது தப்பு தான் என்னை தமிழ் மக்கள் மன்னிப்பார்கள் காண்பிக்கப்படாத காட்சிகள் \n144 144Shares Bigg Boss 2 Tamil Day 46 Unseen Episode Review video tamil ஐயோ டா சாமி போதும் டா உங்க டாஸ்க் என்று சொல்லு���் அளவு நல்லா வச்சி செஞ்ச ஐஸ். பல சமயங்களில் எல்லை மீறியுள்ளார். விஜய் டிவி நிர்வாகம் பாதுகாப்பு காரணமாக ...\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \n21 21Shares Mahat Girlfriend Open talk bigg boss 2 tamil yashika anath Flirting tamil video பிக் பாஸ் வீட்டில் மகத் யாஷிகாவுடன் கடலை போடுவது தனக்கு பிடிக்கவில்லை என்று அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள மகத் ...\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\n13 13Shares sri leekes sri rady open talk video trending Tamil video news பிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. தற்போது சென்னை ...\nஅனேகரின் வெறுப்போடு இந்த வாரம் வெளியே போக போவது இவர் தான் \nBiggboss season 2 3rd elimination revealed Yashika anand getting eliminated ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது பிக் பாஸ் இந்த சீசன் ஏதோ சொல்லி கொடுத்து நடிப்பது போலவே உள்ளது. கடந்த சீசனை பார்த்து மிகவும் ஜாக்கிரதையாக விளையாடும் போட்டியாளர்கள் அடிக்கடி கேமரா முன் ...\nசெம போதையில் நடிகை த்ரிஷா செய்த காரியம் \n21 21Shares Actors thirisha reslees photo video hot trending video வயது 30தை கடந்து கொடி கட்டி பறந்தாலும் இன்னும் தன்னை சிறு பிள்ளையாகவே நினைத்து கொண்டு சமூக வலை தளங்களில் போட்டோக்களை பதிவேற்றி கலாய் வாங்கும் திரிஷா தற்போது போதையில் எடுத்து கொண்ட இந்த புகைப்படம்காணொளியை ...\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \n24 24Shares bigg boss 2 anath vaithiyanadhan open talk video trending பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்துள்ள வொய்ஸ் எஸ்பர்ட் அனந்த் அவர்கள் சுட சுட என்ன சொல்லி இருக்காரு தெரியுமா வீட்டில் நடந்த இசை கச்சேரியில் மமதியின் குரல் அழகான வெளிப்பாடு, அந்த வீட்டில் ...\nஎன் மகன் கேமரா இருப்பதை மறந்து விட்டான்: மனம் திறக்கும் உமா ரியாஸ் கான் \n28 28Shares Interview Actress Uma Riyaz Khan mother bigg boss Shariq video மெல்ல மெல்ல சூடு பிடிக்கும் பிக் பாஸ் பிரபலங்களும் இதை பற்றி பேச ஆரம்பித்துள்ளனர் இந்நிலையில் ஷரிஃ இன் அம்மா உமா ரியாஸ் கான் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தன் மகன் கேமரா ...\nரம்யாவின் செயலா��் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nBigg boss remove ramya nsk leader post promo tamil video பிக் பாஸ் இல்லத்தில் நான்காவது வார தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ள ரம்யா எப்போதுமே மௌன உலகில் இருப்பவர். இவருக்கு தலைவி பதவி சரிவருமா என்னும் கேள்வி பரவலாக உள்ளது இந்நிலையில் இன்று ரம்யா ...\nபேராசையால் கணவனை பறி கொடுத்த புது மணப்பெண் – திருமண தினத்தன்று நடந்தேறிய சோகம்\n13 13Shares newly married couple accident weeding hall video Tamil trending வசதிக்கு ஏற்ப திருமண விழா எடுப்பது வழமை பொதுவாக புது மணத்தம்பதிகளை மணமேடைக்கு அழைத்து வருவதில் பல புதுமைகள் செய்வர் . பெண்ணை பல்லக்கில் வைத்து தாய் மாமன் அழைத்து வருவார்கள் இன்னும் சிலரோ ...\nஉலகின் பின் இடை அழகி இவர் தான்\ngirl big back world video trending hot video 32,28,32 இது சாதாரண இலக்கங்கள் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயமே மொடல் உலகம் முதல் தன் கனவு கன்னி வரை இந்த உடல் அளவில் இருப்பதையே பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். இது ஓரு ...\nஎன் மகளுக்காக இயங்குனரின் சில்மிஷங்களை பொறுத்து கொண்டேன் மனம் திறந்த பிரபல நடிகை \nMalayala uppum molagum serial actress nisha saran open talk video trending திருவனந்தபுரம்: மலையாள டிவி சீரியல் இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பிரபல மலையாள தொலைக்காட்சி தொடர் உப்பும் மொளகும். சுமார் 650 எபிசோடுகளை ...\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nBigg boss ponnampalam back action prom 2 video trending வர வர சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது பிக் பாஸ் வீடு, ஒரு பக்கம் ஓபனாக வழிந்து கடலை போடும் மகத், மறு புறம் மனைவியை நினைத்து ஏங்கும் சென்றாயன்… இப்படியாக நகர்ந்து செல்கிறது நம்ம ...\nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\n14 14Shares Vijay tv priyanka photo ilaya thalapthy vijay no makeup video எத்தனையோ தொகுப்பாளிகள் தினம் தினம் அறிமுகமானாலும் அனைவரும் மனம் கவருவதில்லை அந்த வரிசையில் விஜய் டிவி தொகுப்பாளினிகளுக்கு எப்பவுமே தனி இடம் உண்டு டி டி முதல் இந்தகாலத்து ரியோ வரை நீண்டு ...\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nBigg boss yashika thirudan police task promo video பிக்பாஸ் வீட்டில் யாஷிகா இன்று சிறையில் இருக்கும் புரமோ வீடியோ வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாஷிகாவும், ஐஸ்��ர்யாவும் எல்லை மீறி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ...\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34091", "date_download": "2019-10-13T22:55:11Z", "digest": "sha1:2AQAA6QVIMVJCPS5LGOJXJ3EODV5RZSH", "length": 7003, "nlines": 184, "source_domain": "www.arusuvai.com", "title": "Karpam santhegam | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nPCOD Problem என்றால் என்ன \nதாய்மை அடைவதற்கான வழிமுறைகள் பற்றி ய புத்தகம்\nகருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்\n35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nசமையலறையில் சிறிய பூச்சிகள் தொல்லை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/21557-man-how-celebrate-eid-with-flood-victims.html", "date_download": "2019-10-13T22:16:58Z", "digest": "sha1:HQBKXVCYYFRY4QCCGU3GG5W3HPGGINNX", "length": 10347, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்!", "raw_content": "\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா - ராகுல் காந்தி கேள்வி\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்கரசர் விளாசல்\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nவெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை நெகிழ வைத்த நவ்ஷாத்\nதிருவனந்தபுரம் (12 ஆக 2019): வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவசமாக உடை வழங்கி, தனது பக்ர��த் பண்டிகையை கொண்டாடியுள்ளார் துணி வியாபாரம் செய்யும் நவ்ஷாத்.\nகேரள மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்ததில் அங்கு பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் பல மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கேரளாவில் துணி வியாபாரம் செய்யும் நவ்ஷாத், பெருநாளுக்காக வியாராபத்திற்கு வைத்திருந்த உடைகளை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கி தனது பக்ரீத் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.\n« இறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள சிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம்\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nகள்ளத் தொடர்பு - தொடர் கொலையின் பதற வைக்கும் பின்னணி\nஆக்கிரமிப்பாளர்களை அலற வைத்த பலே பெண்\nதேச துரோக வழக்குக்கு எதிராக கொந்தளித்த விஜய்காந்த்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nபிரதமருக்கு கடிதம் எழுத மாணவர்களுக்கு இந்திய மாணவர்கள் சங்கம் அழை…\nஆயிரம் பூக்கள் மலரட்டும் - சீன அதிபருக்கு ஸ்டாலின் புகழாரம்\nஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்களுடன் தேசிய மாநாட்டுக் …\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஆயுத பூஜை - விஜயதசமி - முதல்வர் துணை முதல்வர் வாழ்த்து\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் மரணம்\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்பு\nகிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிர்ச்சி - நடுவர் மைதானத்…\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்…\nதமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு டெல்லி பறந்தார் பிரத…\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசி…\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பத…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-10-13T22:35:24Z", "digest": "sha1:BURXPJ35BA2YEFDYNVFMBXJ56G6BZZXE", "length": 5885, "nlines": 123, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "மட்டன் வடை – Tamilmalarnews", "raw_content": "\nராஜ்மா பன்னீர் மசாலா 12/10/2019\nபெண்களின் நகை சிகிச்சை 12/10/2019\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது... 12/10/2019\nஎலும்பில்லாமல் கொத்திய மட்டன் – 200 கிராம்\nகடலைப்பருப்பு – 50 கிராம்\nசோம்பு – 10 கிராம்\nகரம்மசாலாத் தூள் – 2 கிராம்\nபூண்டு – 50 கிராம்\nகறிவேப்பிலை – 3 ஈர்க்கு\nசீரகம் – 5 கிராம்\nவெங்காயம் – 25 கிராம்\nபொட்டுக்கடலை (லேசாகப் பொடிக்கவும்) – 20 கிராம்\nஎண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎலும்பில்லாமல் கொத்திய மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nவெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பவுலில் கடலைப்பருப்பு, சோம்பு, சீரகம், பச்சைமிளகாய் சேர்த்து ஊறவைத்து பின்பு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த விழுதுடன் கொத்திய ஆட்டுக்கறியையும் போட்டு அரைத்து தனியாக வைக்கவும்.\nபொட்டுக்கடலை, கரம் மசாலாத்தூள், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டன் விழுது, பொட்டுக்கடலை விழுது, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து, தட்டையாகத் தட்டவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள உருண்டைகளை வடைகளாக தட்டி போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து சூடாகப் பரிமாறவும்.\nசூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் வடை ரெடி.\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-13T23:13:46Z", "digest": "sha1:MPMFUTGVI6RSIHUGGHYDRH2IM3KTYQZ7", "length": 4248, "nlines": 102, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "மந்திர மயில் – Tamilmalarnews", "raw_content": "\nராஜ்மா பன்னீர் மசாலா 12/10/2019\nபெண்களின் நகை சிகிச்சை 12/10/2019\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது... 12/10/2019\nஓம் என்னும் மந்த��ரத்தின் வடிவமான மயில் மீது முருகன் காட்சியளிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இந்த மயிலுக்கு ‘மந்திர மயில்’ என்று பெயர்.\nமயில் மீது முருகனை தரிசிப்பதை ‘குக ரகசியம்’ என்றும் ‘தகராலய ரகசியம்’ என்றும் ஞானிகள் குறிப்பிடுவர். பாம்பன் சுவாமிகள், மயில் மேல் முருகன் எழுந்தருள வேண்டும் என்ற விதத்தில் பத்து பாடல்கள் பாடியுள்ளார்.\nஇந்த பாடல்களைப் பக்தியுடன் படிப்போருக்கு முருகனை தரிக்கும் பாக்கியம் உண்டாகும் என்று சுவாமிகளே குறிப்பும் எழுதியுள்ளார். ‘ஸ்ரீமத் குமாரசுவாமியம்’ என்னும் நூலில் ‘பகை கடிதல்’ என்னும் தலைப்பில் இப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன.\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/212142?ref=home-top-popular", "date_download": "2019-10-13T23:16:44Z", "digest": "sha1:NNQCRVOYWWE2YWWUOW5QZVNCGRIAGK2X", "length": 8403, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவனை கொலை செய்து படுக்கைப்பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த மனைவி\nகணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை கொலை செய்து இரண்டு நாட்களுக்கு பின் சடலத்தை எரித்த மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் யாதவ்(24). இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.\nகணவன் - மனைவிக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவருடைய மனைவி குல்தீப்பை கொலை செய்து அவருடைய சடலத்தை படுக்கை பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்துள்ளார்.\nஅன்றைய தினமே கணவர் காணாமல் போய்விட்டதாக நாடகமாடியுள்ளார். உறவினர்களுடன் சேர்ந்து தேடிவிட்டு இரண்டு நாட்களுக்கு பின் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.\nஇதற்கிடையில் படுக்கை பெட்டிக்குள் இருந்த சடலம் த��ர்நாற்றம் வீசியதால், அறைக்கு தீவைத்து சடலத்தையும் சேர்த்து எரித்துள்ளார்.\nபின்னர் எரிந்து நாசமான குப்பைகளை பண்ணை தோட்டத்தில் வீசிவிட்டு வருமாறு மகனிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். அங்கு சென்ற மகன் குப்பையை வீசியபோது உள்ளே முடி மற்றும் மண்டை ஓடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளான்.\nஇதுகுறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, நிஷா கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/112", "date_download": "2019-10-13T23:45:01Z", "digest": "sha1:RE3QK2NMIF2BUHAC3JUFYRSGWEYCOSHM", "length": 6492, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/112 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n110 0 ஆரணிய காண்ட ஆய்வு\n“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடு கெட்டவர்கள்’ என்று இவர்களைச் சாடுகிறார் ஒளவையார். .\nதானும் துய்க்காமல் பிறர்க்கும் கொடாமல் பொருளைக் காத்து வைத்தவனை நோக்கி அப்பொருளே எள்ளி நகையாடுமாம்; அருள் என்னும் பண்பும் அங்ஙனமே செய்யுமாம் - என்று நாலடியார் நவில்கிறது.\n'துய்த்துக் கழியான் துறவோர்க்கு ஒன்றுஈகான்\nவைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து அருளும் அவனை நகும்” (273) என்பது பாடல். இப்படியான ஒரு கருத்தைக் கம்பர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் தம் பாடலில் புகுத்தியுள்ளார். தோள் கண்டாள்\nசூர்ப்பணகை இராமனுடைய தோள்களில் தன் கண்களைப் பதித்தாளாம்; பிற்பாடு அந்தக் கண்களை\nஅவனுடைய தோள்களிலிருந்து பெயர்த்து எடுக்க முடிய\nதோன்றல் தன் சுடர்மணித் தோளில் காட்டங்கள்\nஊன்றினள் பறிக்க ஊர் ஊற்றம் பெற்றிலள் (27) நாட்டங்கள் = கண்கள். பறித்தல் = பெயர்த்து மீட்டல். ஊற்றம் = வலிமை. பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் என்று உலகியலில் சொல்கிறார்களே - அது இதுதான்.\nதோள் கண்டார் தோளே கண்டார்’ எனும்படி, மிதிலையில் இராமனைக் கண்ட மடந்தையரின் நிலை இங்கே ஒத்து எண்ணத் தக்கது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/174", "date_download": "2019-10-13T22:37:18Z", "digest": "sha1:ZBFQ2IF6T3FTKKHYM5QJ7OPWUKW2LH27", "length": 5766, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/174 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n16 வல்லிக்கண்ண்ண் பல நல்லவர்களின் அழிவிலே தான் - ஒரு வல்லமை பிறக்கிறது 1. J&J நேர்மைகளின் நிழல்கள் புதைக்கப் பட்ட பின்பு தான். ஒரு சீர்மை பரிணமிக்கிறது 1. J&J நேர்மைகளின் நிழல்கள் புதைக்கப் பட்ட பின்பு தான். ஒரு சீர்மை பரிணமிக்கிறது) பல தீமைகள் வென்ற பிறகு தான் ஒரு உண்மை பிறக்கிறது) பல தீமைகள் வென்ற பிறகு தான் ஒரு உண்மை பிறக்கிறது கை விளக்கும் கதிரவனாகட்டும் என்றொரு கவிதை. விளக்குகள் புனிதமானவைதான். ஆனால், அதன் பெருமை அவைகளுக்குத் தெரியாது. ஏற்றுகிறவனுக்குத் நோக்கம் இருளை ஒழித்தல் என்று' எனக் கூறும் கவிஞர், தன்னை ஒரு விளக்காக உருவகப் படுத்தியிருக்கிறார். அந்தக் கவிதையில், எல்லையில்லா இருள் நடுவில், உயர்ந்த குறிக்கோள் ஆகிய ஒளியை ஏந்திச் செல்லும் இந்த விளக்கை ஏற்றி வைத்தவன் இறைவன், செல்லும் திசையிலே வெற்றி நல்குவதற்கு, தேவையான எண்ணெய் ஊற்றி, ஆவித் திரியை எரிய விடும்படி இறைவனை அவர் வேண்டுகிறார். 'உலகமெலாம் இந்த - உன்னதல் ஒளி பர்வ. o உயிர்த் தமிழ். சிற்க்க வேண்டும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/manish-pandey-and-dhawan-cracks-srilanka-118030600060_1.html", "date_download": "2019-10-13T23:03:42Z", "digest": "sha1:KCBZBIDWBPACMAA4QS7AUPHAONBFRYLZ", "length": 10745, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அதிரடியில் களமிறங்கிய தவான் - மனிஷ் பாண்டே கூட்டணி | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதிரடியில் களமிறங்கிய தவான் - மனிஷ் பாண்டே கூட்டணி\nஇலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் போட்டியில் தவான் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் அதிரடியில் களமிறங்கினர்.\nஇலங்கை, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 தொடர் இன்று தொடங்கியது. இந்தியா - இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முதல் டி20 போட்டி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.\nஇதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்திலே ரோகித் சர்மா மற்றும் சுரேஷ் ரெய்னா வந்த வேகத்தில் வெளியேறினார். தவான் மற்றும் மனிஷ் பாண்டே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் ஒருகட்டத்தில் அதிரடியில் களமிறங்கினர்.\nதவான் 30 பந்துகளில் அரைசதம் விளாசி தற்போது 57 ரன்களுடன் களத்தில் உள்ளார். மனிஷ் பாண்டே அணியில் நிலையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\n2 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்த இந்தியா\nமுத்தரப்பு முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்\nஇலங்கையில் அவசரநிலை பிரகடனம்: முத்தரப்பு டி20யில் கவனிக்க வேண்டிய சில...\nதோல்வி அடைந்தால் கேட்கக்கூடாது; பின்வாங்கிய கேப்டன் ரோகித்\nமுத்தரப்பு டி20 போட்டி : இந்தியா- இலங்கை இன்று பலப்பரிட்சை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ungal-thukkam-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7/", "date_download": "2019-10-13T23:32:15Z", "digest": "sha1:VI2H7TVC6A2KXN27KAXVJYUZGYU2644Q", "length": 5132, "nlines": 130, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ungal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nUngal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய்\nஉங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்\nகலங்காதே மகனே, கலங்காதே மகளே\n1. கடந்ததை நினைத்து கலங்காதே\nஇன்றே நீ காண்பாய் – கலங்கிடவே வேண்டாம்\n2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்\nகண்ணீர் துடைக்கிறார் – உன்\n3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட\nதப்பிச் செல்ல வழி செய்வார்\n4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்\nநீதியின் கிரீடம் நமக்கு உண்டு\nநேசர் வருகையில் தந்திடுவார் – நாம்\nPrevious PostPrevious Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்\nSinga Kuttigal Pattini Kidakkum – சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்\nAndavar Padaitha – ஆண்டவர் படைத்த வெற்றியின்\nMaritha Yesu – மரித்த இயேசு\nEnnai Nirappum – என்னை நிரப்பும் இயேசு\nDevan Namathu – தேவன் நமது அடைக்கலமும்\nKarthar Karam En Malaga – கர்த்தர் கரம் என் மேலங்க\nKarthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை\nUngal Thukkam – உங்கள் துக்கம் சந்தோஷமாய் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/ajith/", "date_download": "2019-10-13T22:41:19Z", "digest": "sha1:IX3OJWT4CJJFPFIVYDFOXYJHWNALAWUC", "length": 8030, "nlines": 219, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "Ajith !! Archives - Fridaycinemaa", "raw_content": "\n‘தல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெரும் வல்லமைபடைத்தவர்கள் தான் – எஸ்.ஜே.சூர்யா\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகிய ‘மான்ஸ்டர்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனிப்பட்ட விதமாக நன்றி சொல்ல இன்று பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது :-‘வாலி‘யில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், ‘மான்ஸ்டர்‘-ல் முற்றுப்புள்ளி அல்ல, இந்த பயணம் தொடரும். நான் நல்லது செய்யும்போது பாராட்டி, தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி என்னை இந்த\nபழைய சினிமாவை திருப்பிய பேட்ட Vs விஸ்வாசம் மோகமாக மாறிய போட்டி.\nபொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும் வரவேற்புக்கிடையே ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் இன்று ரிலீஸாகியுள்ளன.பொங்கல் ரேஸீல் முதலில் ‘விஸ்வாசம்’ ���ிரைப்படம் மட்டுமே திரைக்கு வருவதாக இருந்தது. ஷங்கர், ரஜினி கூட்டணியில் உருவான ‘2.0’ ரிலீஸுக்கு பிறகு உடனடியாக ‘பேட்ட’ படத்தையும் ரிலீஸ் செய்யலாம் என்ற திட்டத்தோடு அப்படக்குழு களத்தில் இறங்கியது. ஆகவே பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் முன்னதாக ஜனவரி 10 ம்\npettaRajinikanthSuperstarthalaviswasamபழைய சினிமாவை திருப்பிய பேட்ட Vs விஸ்வாசம் மோகமாக மாறிய போட்டி.\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/World", "date_download": "2019-10-13T23:39:43Z", "digest": "sha1:FHISQXIHQU3H5336SX7XCUFJMC66XIBX", "length": 16652, "nlines": 151, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: news - world", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈரான், சவுதி இடையே சமரசம் செய்ய இம்ரான்கான் டெக்ரான் சென்றார்\nஈரான், சவுதி அரேபியா இடையே சமரசம் செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஈரான் தலைநகர் டெக்ரான் புறப்பட்டு சென்றார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 02:58\nஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம் - 25 பேர் பலி\nஜப்பான் நாட்டில் ‘ஹிகிபிஸ்’ புயல் ருத்ர தாண்டவமாடியது. 25 பேர் பலியாகினர். மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nபதிவு: அக்டோபர் 14, 2019 01:47\nநேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு\nநேபாளத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.5,600 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்று அதிபர் ஜின்பிங் அறிவித்தார்.\nபதிவு: அக்டோபர் 14, 2019 00:11\nசிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர் வலியுறுத்தல்\nசிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று துருக்கி அதிபரிடம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 19:58\nசீனா: ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து 9 பேர் பலி\nசீனாவின் கிழக்கு கடற்கரை மாகாணத்தில் உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் கியாஸ் வெடித்து தீப்பிடித்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 19:06\nசீனாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nசீனாவில் நேற்று இரவு 5.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஅப்டேட்: அக்டோபர் 13, 2019 09:46\nபதிவு: அக்டோபர் 13, 2019 09:31\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - 8 பேர் பலி\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு 8 பேர் ப���ியாகினர். லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 07:27\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 01:54\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் பேரணி\nஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக பொது மக்கள் மீண்டும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 00:50\nகலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ - 1 லட்சம்பேர் வெளியேற்றம்\nகலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் அங்கு வசிக்கும் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 00:05\nபர்கினா பாசோ: மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பேர் பலி\nபர்கினா பாசோ நாட்டில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 22:00\nநேபாளம் சென்ற ஜி ஜின்பிங்-ஐ அதிபர் பித்யா தேவி பண்டாரி வரவேற்றார்\nஇந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 19:19\nஅமெரிக்காவின் புரூக்ளின் நகரில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள புரூக்ளின் நகரில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 18:41\nஜப்பானை தாக்கிய ஹகிப்ஸ் புயல் - 75 லட்சம் மக்கள் தவிப்பு\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளனர். சுமார் 75 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 18:10\nமெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி 9 பேர் பலி\nமெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 15:40\nசீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- டிரம்ப் தகவல்\nஅமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொட���்பான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 12:01\nஜப்பானை நெருங்கும் ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் ரத்து\nஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதால், சுமார் 2000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nபதிவு: அக்டோபர் 12, 2019 09:04\nகண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி\nஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கினார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 08:08\nசவுதி கடல் எல்லையில் ஈரானிய டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nஈரான் நாட்டை சேர்ந்த பெட்ரோலிய டேங்கர் கப்பல் மீது செங்கடல் பகுதியில் இன்று ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2019 18:21\nசீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி\nசீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 15:38\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு\nஎத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 14:54\nநேபாளம் சென்ற ஜி ஜின்பிங்-ஐ அதிபர் பித்யா தேவி பண்டாரி வரவேற்றார்\nஜப்பானை தாக்கிய ஹகிப்ஸ் புயல் - 75 லட்சம் மக்கள் தவிப்பு\nசவுதி கடல் எல்லையில் ஈரானிய டேங்கர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்\nஜப்பானை நெருங்கும் ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் ரத்து\nபர்கினா பாசோ: மசூதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பேர் பலி\nமோடி - ஜின்பிங் சந்திப்பு, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் - சீன பத்திரிகைகள் கணிப்பு\nசீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- டிரம்ப் தகவல்\nகண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி\nபாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன அதிபர் ஜின்பிங் உறுதி\nவேதியியல் துறைக்கான நோபல் பரிசு : 3 விஞ்ஞானிகள் பகிர்வு\nஇருதரப்பு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்: காஷ்மீர் பிரச்சினை பற்றி சீனா கருத்து\nஏவுகணை சோதனை குறித்து ஐ.நா. சபையில் பிரச்சினை எழுப்பினால் நடப்பதே வேறு- வடகொரியா எச்சரிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilathirattuammanai.com/index.php?head_id=3", "date_download": "2019-10-13T23:48:15Z", "digest": "sha1:CKJSFUPHUXA7VJWY27PEQRWUOPVOKQVH", "length": 2105, "nlines": 11, "source_domain": "akilathirattuammanai.com", "title": " .:AKILATHIRATTU AMMANAI:.", "raw_content": "\nவாழ்வில் மகத்தான மாற்றத்தை தரும் மந்திர தியானம்\nவாழ்வில் மகத்தான மாற்றத்தை தரும் மந்திர தியானம் பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் மந்திரதியானம் மூலமாக தவம் இருந்தார்கள். தவத்தை அறிந்து இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்து, கேட்கும் வரம் கொடுத்தார்.............. அது போன்ற தவத்தை இப்பொழுது நவீன காலத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்து சொல்லப் படுவது தான் மந்திர தியானம்............ மந்திர தியானத்தில் பாவனை தியானம் மூலமாக இறைகாட்சியும், அதன் பின்பு பிராத்தனை மூலமாக இறைவனிடம் வரம் பெற்று கொள்ளலாம்................. பல விதமான கஷ்டங்கள் தீர்க்கப்படுகிறது........... குறைகள் நீக்கப்படுகிறது... நம்பினவர்களுக்கு மட்டும்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/6884", "date_download": "2019-10-13T22:40:45Z", "digest": "sha1:PEBXBFOZMRRJAXIHKYRXK2CYA63YF4H5", "length": 9839, "nlines": 273, "source_domain": "www.arusuvai.com", "title": "ஸ்வீட் பிரட் டோஸ்ட் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive ஸ்வீட் பிரட் டோஸ்ட் 1/5Give ஸ்வீட் பிரட் டோஸ்ட் 2/5Give ஸ்வீட் பிரட் டோஸ்ட் 3/5Give ஸ்வீட் பிரட் டோஸ்ட் 4/5Give ஸ்வீட் பிரட் டோஸ்ட் 5/5\nப்ரட் -- 4 என்னம்\nவெண்ணைய் -- 1/4 கப்\nசர்க்கரை -- 3 டேபிள் ஸ்பூன்\nஉலர்ந்த திராட்சை -- 10 என்னம்\nபிரட்டில் இரு பக்கமும் வெண்ணையை தடவி அதில் சர்க்கரையை தூவி அப்படியே தோசைக்கல்லில் போட்டு சிவப்பாக சுட்டு எடுக்கவும்.\nபறிமாரும் முன் உலர்ந்த திராட்சையை தூவி பறிமாறவும்.\nஸ்வீட் பிரட் டோஸ்ட் ரெடி.\nகேப்பை/ ராகி மாவு புட்டு\nராகி மாவு இனிப்பு தோசை\nவெஜ் ஃப்ரை வித் ப்ரட்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=208541", "date_download": "2019-10-13T23:26:26Z", "digest": "sha1:67KLQSWRRZ2OIKWR2QSPZLFS4U7VPBEC", "length": 6642, "nlines": 57, "source_domain": "www.paristamil.com", "title": "மனித மூளை குறித்து ஆய்வில் புதிய தகவல்!- Paristamil Tamil News", "raw_content": "\nமனித மூளை குறித்து ஆய்வில் புதிய தகவல்\nமனிதர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும், புனிதமான தெய்வீக அனுபவங்களை ஆன்மா மற்றும் உள்மனம் சார்ந்து தேக்கிவைக்க நமது மூளையில் தனிப்பகுதி அமைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆன்மிக மனம் மற்றும் உடலமைப்பு துறை நிபுனர்கள் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் 27 இளம்வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.\nகடந்தகால மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் நிகழ்காலத்தில் அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் கையாண்ட ஆன்மிக அனுபவங்கள் தொடர்பாக அவர்களின் மூளையின் வெளிப்பக்கம் விழிப்புணர்வு மற்றும் கவனித்தல் திறனுக்கு காரணமாக உள்ள சாம்பல்நிற பகுதியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் ஆய்வு நடத்தி, மூளைக்குள் நடைபெறும் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.\nஆன்மிக அனுபவங்கள் மதம்சார்ந்து அமைந்திருக்காவிட்டாலும், இயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஆர்வத்துடன் ஈடுபடுதல் போன்ற தெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க இந்த பகுதியில் தனி இடம் அமைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஒருமித்த ஆர்வத்துடன் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆன்மிகநிலை சார்ந்த அனுபவங்கள் மக்களின் வாழ்வில் விருப்பத்துக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பலமான காரணங்களாக அமையும்.\nமூளையில் பதிவாகும் ஆன்மிக அனுபவங்களுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்வதன் வாயிலாக, மனநல பாதிப்பு மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் நிலையில் இருந்து மீளுதல் போன்வற்றை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவிகரமாக அமைந்ததாக யேல் பல்கலைக்கழக மனநலத்துறை பேராசிரியர் மார்க் போட்டென்ஸா குறிப்பிட்டுள்ளார்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\nபண்டைய கால சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு\nபறவைகள் தொடர்பில் வெளியாகிய ஆச்சரிய கண்டுபிடிப்பு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mug-printing-new-for-sale-colombo-4", "date_download": "2019-10-14T00:11:34Z", "digest": "sha1:VLUNPSGD7ICNPCS4EKGWXQQ4QHSZGIBV", "length": 10125, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள் : Mug Printing New | கொழும்பு 6 | ikman.lk", "raw_content": "\nஅலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nPrint Right அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு10 ஒக்டோ 3:10 பிற்பகல்கொழும்பு 6, கொழும்பு\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777628XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nPrint Right இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்46 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்37 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்59 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்56 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அ���ுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்38 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்4 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்12 நாட்கள், கொழும்பு, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-s-kabali-be-dubbed-malay-038938.html", "date_download": "2019-10-13T22:21:41Z", "digest": "sha1:XYCV3K5NJO2U3EKC3WT6JU6MCH5XLO34", "length": 15298, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி! | Rajini's Kabali to be dubbed in Malay - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை ந��க்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம மலாய் மொழியில் டப் செய்யப்படுகிறது.\nஇதன் மூலம் மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை கபாலி பெறுகிறது.\nரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிக்கும் கபாலி படத்தில் ரஜினி மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.\nஇந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என்று தெரிகிறது.\nஇந்த நிலையில் படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே அமெரிக்க உரிமையை ரூ 8 கோடிக்கு தாணு விற்பனை செய்துள்ளார். பிறநாடுகளில் வெளியிடும் உரிமையை அய்ங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் வெளியிடும் உரிமையைப் பெற கடும் போட்டி நிலவுகிறது.\nஇந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்தில் நடந்துள்ளது. மலேசியாவில் கபாலி ரஜினியைக் காண பல ஆயிரம் ரசிகர்கள் திரண்டு வந்தனர்.\n30 லட்சம் மலாய் மக்கள்\nமலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலாய் மக்கள் உள்ளனர். இந்த மக்கள் கபாலியை தங்கள் கண்டு களிக்க வசதியாக கபாலியை மலாய் மொழியில் டப் செய்ய முடிவு செய்துள்ளனர்.\nரஜினியின் முத்து படம்தான் முதல் முறையாக வெளிநாடுகளில் அதுவும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்ட முதல் இந்தியப் படமாகும். அதன் பிறகு இப்போது அவரது கபாலி படம் மலாய் மொழியில் முதல் முறையாக டப் செய்யப்படுகிறது. இதற்கு முன் வேறு எந்த இந்திய, தமிழ்ப் படமும் மலாயில் டப் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகமல் வழியில் செல்லும் ரஜினி பட நடிகை\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..\nஅதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\nகபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த சூர்யா\nசூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/riddles1-250700.html", "date_download": "2019-10-13T22:19:44Z", "digest": "sha1:FP7HHAEGJT36HI3ND7V7OPRTONMPMUYJ", "length": 14130, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | riddles of rural tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஜின்பிங் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nபிரதமர் மோடி தாயை, மனைவியுடன் சென்று சந்தித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேசத்துரோக வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும்.. காங்கிரஸ் திடீர் ஆவேசம்\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nஅடேங்கப்பா, மாமல்லபுரத்தில் இன்று என்னா சுற்றுலா பயணிகள் கூட்டம்.. மோடி-ஜி ஜின்பிங் செய்த மாயம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nMovies உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிங்கள்பல போயபின் முனிமகன் சென்று\nதாதைப் பன்றியோர் நடத்திடைப் பெடையொடும்\nபோத்தினம் பலவொடும் அன்பினிற் பொருந்தி\nஆடல்காண் டயிர்த்தனன், ஆற்றொனனா தருகுசென்று\nவேதநூ லறிந்த மேதகு முனிவரர்\nபோற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ\nஎன்ப்பல கூறி இரங்கினேன்: பின்னர்\nவாள்கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான்.\nஆயிடை முனிவன் அகம்பத்ைத் துரைக்கும், (65)\nஎனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்:\nநினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்\nவாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக\nஎன்றிது கூறி இருந்தவப் பன்றிதன் (70)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆடிட்டோரியத்தில் பதுக்கப்பட்ட ரூ.30 கோடி பணம்.. நீட் பயிற்சி மைய மோசடியால் மிரண்ட வருமான வரித்துறை\nதமிழக பாஜக தலைவராகப் போவது ஜிகே வாசனா ஏர்போர்ட்டில் மோடி வெளிப்படுத்தியது சிக்னலா\nதமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் கன மழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமதுரை, அரியலூர் கலெக்டர் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்\nபல முனைத் தாக்குதலில் திமுக.. நாங்குநேரி, விக்கிரவாண்டி.. கலக்கம் தரும் கள நிலவரம்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nதமிழக பாஜக தலைவர் பதவி... அமித்ஷா பாணியில் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு யாகம்\nசீனாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்... ஜின்பிங்���ை சந்தித்து பேசுகிறார்\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அசத்தும் தமிழக அரசு\nஇடைத்தேர்தலில் பணம் கொடுக்கும் திமுக... தமிழிசையை சந்தித்த பின் முதல்வர் எடப்பாடி புகார்\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nமோடியை வரவேற்க பேனர்கள் வேண்டாம்.. தமிழக அரசுக்கு சொல்வது அன்புமணி ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆபாச வீடியோக்கள்.. நிறைய பெண்களை.. மிரட்டியிருக்கேன்.. சீரழிச்சிருக்கேன்.. அதிர வைத்த ஆட்டோ மோகன்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ularntha-elumbugal-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-13T22:28:35Z", "digest": "sha1:ARQVLVZSJ6NMLQOWQN7JKSXBIHJRSCH2", "length": 4465, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ularntha Elumbugal – உலர்ந்த எலும்புகள் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nUlarntha Elumbugal – உலர்ந்த எலும்புகள்\nஉலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்\nஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்\nஉம் சிந்தை உண்டாகட்டும் – அசை\nPrevious PostPrevious Athi Seekirathil – அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும்\nYesuve En Deivame – இயேசுவே என் தெய்வமே\nAatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம்\nEn Yesu Rajavukae – என் இயேசு ராஜாவுக்கே\nEnthan Yesu Kai Vidamattar – எந்தன் இயேசு கைவிடமாட்டார்\nSaronin Raja – சாரோனின் ராஜா\nEthai Ninaithum – எதை நினைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ummai-naadi-thedum/", "date_download": "2019-10-13T22:36:08Z", "digest": "sha1:ANEXH7DZSBGQNYTHCWVNF3Q2D6LBEE6L", "length": 3654, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ummai naadi thedum Lyrics - Tamil & English Jebathotta Jeyageethangal", "raw_content": "\nஉம்மை நாடித் தேடும் மனிதர்\nஉந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்\nமன அமைதி இன்று பெறட்டும்\nமகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே\nதுதியும் கனமும் தூயோனே உமக்கே\nஒரு நாளும் உம்மை மறவேன்\nஎன் பார்வை சிந்தை எல்லாம்\nஎன் சொல்லும் செயலும் எல்லாம்\nஉம் சித்தம் செய்வதில் தான்\nஉந்தன் வேதம் எனது உணவு\nநன்றி கீதம் இரவின் கனவு\nஉந்தன் பாதம் போதும் எனக்கு\nஉம்மை வருத்தும் வழியில் நடந்தால்\nஎன்னைத் திருத்த வ���ண்டும் தேவா\nகற்றுத் தந்து நடத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/12/23/26/?shared=email&msg=fail", "date_download": "2019-10-13T22:41:27Z", "digest": "sha1:P6FWDZY3SGCKSKZUNDICJPWB56GID566", "length": 37782, "nlines": 308, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்தி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்", "raw_content": "\nதி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்\nடிசம்பர்23, 2009 வே.மதிமாறன்\t8 கருத்துகள்\nஅய்சன்ஸடினின் அக்டோபர் படத்தின் போஸ்டர்\nபெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் -1\n‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2\nகமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3\n‘நீ வந்து சினிமா எடுத்து பாரு, அப்ப தெரியும். வெளியில இருந்து பேசலாம். உள்ள வந்து பாத்ததான் அதன் சிரமம் தெரியும்’ அப்படின்னு இங்கவந்திருக்கிற சினிமாவை சேர்ந்தவங்க என் மேலே கோபப்படலாம். மீண்டும சொல்லிக் கொள்கிறேன்… நான் சினிமாவே எடுக்க வேணாம்ன்னு சொல்லல. அரசியல் ரீதியா எடுத்து குழப்பறதவிட கரகாட்டக்காரன் மாதிரி எடுக்கறது பிரச்சினை இல்லாதது.\nதீவிரமான இந்து மத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணல் அம்பேத்கரோ, தந்தை பெரியாரோ சினிமா மூலமா தங்கள் கருததுகளை சொல்ல விரும்பல. ஏற்கனவே சொன்ன மாதிரி, ‘அது கூடாது’ என்பதால் அல்ல. ‘முடியாது’ என்பதினால்தான்.\nதந்தை பெரியார் சினிமாவை முற்றிலுமாக தவிர்ததார். அல்லது எதிர்த்தார். அவர் செஞ்சது எவ்வளவு சரி என்று பின்னாட்களில் திராவிடர் கழகம் எடுத்த சினிமாக்கள் அதை நிரூபிச்சிச்சு. அவர்கள் எடுத்த புரட்சிக்காரன் திரைப்படத்தின், புரட்சிக்காரன் அதான் கதாநாயகன் பார்ப்பன அய்யங்கார் குடும்பத்தில் இருந்து வருவதாகத்தான் காண்பித்தார்கள். கதாநாயகன் பார்ப்பனர். வில்லன் முஸ்லீம். அதாங்க பின்லேடன்தான் வில்லன். கெட்ட சாமியாரா வருபவர் கூட ஜெயேந்திரன் மாதிரி பார்ப்பன சாமியார் அல்ல. பார்ப்பனரல்லாத சாமியார்தான். இது வேறயாரோ எடுத்தப் படமல்ல. திராவிடர் கழகம் எடுத்த படம்.\nபெரியார் படத்தில் வந்த பெரியாரே, பார்ப்பன எதிர்ப்பே இல்லாம பரிதாபமாகத்தான் இருந்தார். அவரை பார்ப்பனர்களின் எதிரி அல்ல என்று காட்சி வைப்பதில்தான் அதிகம் கவனம் எடுத்துக் கொண்டார்கள். அதனால்தான் படத்தில் பெரும் பகுதி ராமசாமி நாயக்கராக இருந்த காலத்தை காண்பித்தார்கள். பார்ப்பன நண்பரோடு காசிக்கு போவது…. கதர் துணி விக்கறது…. கள்ளுக்கடை மறியல் பண்ணறது…. இதெல்லாம் தந்தை பெரியார் பண்ணல…ராமசாமி நாயக்கர்தான் பண்ணார்.\nபெரியாரா காட்டின பகுதிகளில் கூட அவருடைய பார்ப்பன எதிர்ப்பு காட்டப்படவேயில்ல….அப்பக்கூட பிரசவ வலியில் துடிக்கிற பார்ப்பன பெண்ணுக்கு உதவி செய்வது… தன் மீது செருப்பை வீசிய பார்ப்பனர்களிடம் கூட நிதானமா நடந்து கொள்வது போன்ற சம்பவங்களுக்குத்தான் முக்கியததுவம் கொடுத்திருந்தார்கள்.\nபிறகு தமிழக முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர் இவர்கள் பெரியாரிடம் பிரியமாய் நடந்துகொண்டது என்றுதான் இருந்தது. ஜாதிக்கு எதிராக, பார்ப்பனியத்திற்கு எதிராக பெரியாரின் போர்குணமிக்க போராட்டங்கள் படத்தில் இடம் பெறவே இல்லை.\nதலைவர் லெனின் சினிமாவை பற்றி சொல்லும்போது, மிக சக்திவாய்ந்த ஊடகம். ஆனால் அதை எடுப்பதற்குத்தான் நம்மிடம் பணம் இல்லை என்றார். புரட்சி வெற்றி பெற்று தலைவர் லெனின் தலைமையில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான சினிமாக்களை கம்யூனிஸ்டுகள் எடுத்தார்கள். புரட்சியை சித்திரிச்சு எடுத்த அய்சன்ஸ்டினோட அக்டோபர், பொட்டம்கின் போன்ற படங்களுக்கு இணைய இன்னைக்கு வரைக்கும் யாரும் சினிமா எடுக்கல.\nசிறந்த வடிவம் வானத்துல இருந்து வராது. தன் சொல்லவர செய்தியை தெளிவா சொல்லனும். புரியும் படி சொல்லனும்னு முயற்சிக்கும்போதுதான் சிறந்த நேர்த்தியான வடிவங்கள் உருவாகுது.\nஇன்றைய ஹாலிவுட் படங்களில் இருந்து தமிழ்படங்கள் வரை ரஷ்ய பட இயக்குநர் அய்சன்ஸ்டினோட வடிவங்களை காப்பியடிச்சுதான் எடுக்குறாங்க. பொட்டம்கின் படத்துல ஒரு காட்சி. புரட்சி முதலில் கப்பலிலதான் துவங்கியது. ஆனால், அது தோத்துப்போயிற்று. கப்பலில் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு புழு நெளியும் உணவு தரப்படுகிறது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுகிறார்கள். அப்போ ஒரு தொழிலாளியின் முறுக்கேறிய கைக்கு ஒரு குளோசப் போட்டிருப்பாரு அய்சன்ஸ்டின்.\nஅந்த குளோசப் அப்படியே ஹாலிவுட்டுக்கு போயி, சுத்தி சுத்தி வந்து சில்வர் ஸ்டலோன் கையா மாறி, தமிழ் நாட்டுக்கு சரத்குமார் கையா வந்து, நாகார்ஜீனனுககு கோபம் வந்தவுடன் அவரு கையில் தனி நரம்புல ரத்தம் ஏறி…. இப்படி அதை கேவலப்பட்டுத்தினார்கள்.\nஅக்டோபர் படத்துல ஒரு காட்சி. ஜார் மன்னன் வீழ்த்தப்படுறான். அத குறிப்பால் உணர்த்துவதற்கு, ஜார் மன்னன் சிலை துண்டு துண்டாக உடைந்து கீழே விழுவது மாதிரி காட்டியிருப்பார் அய்சன்ஸ்டின்.\nஆனால், ஜார் மன்னனுக்கு பிறகு அதிகாரத்திற்கு வருபவர்கள் அறிவுஜீவிகளும் எதிர் புரட்சியாளர்களுமான மென்ஷ்விக்குகள். அவர்களும் ஜார் மன்னனைப்போல் மோசமானவர்கள் என்பதை காட்டுவதற்கு அல்லது மீண்டும் ஜார் மன்னன் ஆட்சியைதான் அவர்களும் தருவார்கள், என்பதை குறிப்பால் உணர்த்துவதுபோல், உடைந்த அந்த ஜார் மன்னனின் சிலை ஒன்றாகி மீண்டும் கம்பீரமாக பீடத்தில் அமவர்வதுபோல் ஒரு ரிவர்ஸ் ஷாட் போட்டிருப்பார்.\nமிக ஆழ்ந்த, நூறு பக்கங்களுக்குமேலும் விவரித்து எழுதப்படவேண்டிய செய்தியை, மிக எளிமையாக, ஒரு சில வினாடிகளில் சொல்லியிருப்பார் அய்சன்ஸ்டின். இப்படி அறிவுப்பூர்வமாகவும் உணர்வோடும் சொன்ன உலகத்தின் முதல் ரிவர்ஸ் ஷாட் அதுதான்.\nஅந்த ஷாட்டை ஹாலிவுட்டிலிருந்து, பிரன்ச்சு சினிமா, ஜெர்மன் சினிமா வரை காப்பியடித்தார்கள். தனிமனிதர்களின் பிரச்சினைய உலகப் பிரச்சினையாக காட்டுகிற, பிரான்சு போன்ற முதலாளித்துவ நாடுகளின் சினிமாக்களை பற்றி சிலாக்கிற, பிலிம் சொசைட்டி வைச்சிருக்கிறவனுங்கு எவனும் கம்யூனிஸ்டுகளின் கலைவடிவத்தை காப்பி அடிச்சு சினிமா எடுக்கறத சொல்றதில்ல. அந்த படங்களின் பெருமையை பேசறதுக்கு வெக்கப்படறதுமில்ல.\nதமிழில் இந்த ரிவர்ஸ் ஷாட் பல கொடுமைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. அநேகமா அத அதிகம் பயன்படுத்துனது கே. பாலச்சந்தர். அவருடைய சொல்லத்தான் நினைக்கிறேன் படத்துலதான் அத முதல்ல பயன்படுத்ததுனாருன்னு நினைக்கிறேன். அது ஒரு முக்கோணக் காதல். முக்கோணக் காதல்கூட இல்ல. அக்கா தங்கச்சிங்க மூணுபேரு ஒரு ஆணை காதலிப்பாங்க. மணியனோட கதை. அவரு குடும்ப கதையா என்னன்னு தெரியல. கடைசியில கதாநாயகன் கடைசி பொண்ணதான் காதலிப்பான். எப்போதுமே கதாநாயகன் அல்லது ஆண், வயசுல சின்னப்பொண்ணா பாத்துதானே க��தலிப்பான்.\nசிவகுமார் படிக்கட்டுல இறங்கி வரும்போதெல்லாம் ஸ்ரீவித்யா நாற்காலியில் இருந்து எழுந்து ஒடி வந்து நிப்பாங்க. காதல் தோல்வி அடைஞ்ச உடனே அப்படியே ரிவர்சுல போயி தொபக்கடின்னு நாற்காலியில விழுவாங்க. அப்புறம் உன்னால் முடியும் தம்பி படத்துல கீழ விழுந்திருக்கிற பூ வெல்லாம் திரும்பி மரத்துல போயி ஒட்டிக்கும். கீழே விழுந்திருக்கிற சைக்கிள் தானா எழுந்து நின்னுக்கும்… இப்படி கேவலப்படுத்தபட்டுது அயஸன்ஸ்டினோட ரிவர்ஸ் ஷாட்.\nஇன்றைய ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம், வடிவம் கம்யூனிஸ்டுகள் போட்ட பிச்சைதான். கப்பலில் துவங்குகிற புரட்சியை சித்திரிச்சு அயஸ்ன்ஸ்டின் எடுத்த பொட்டம்கின் படத்தோடு ஒப்பிடும்போது, டைட்டானிக் படம் எல்லாம் ஒன்னுமே இல்ல. உள்ளடக்கத்தை மட்டும் சொல்லல. டெக்னிக்கலாவே ஒன்னுமில்ல. டைடானிக் எல்லாம் டெஸ்க் ஒர்க்தான்.\nபேராண்மையில் ஒரு வசனம் உறுதியா அழுத்தத்தோடு சொல்லப்படுது. ‘உயிரை கொடுத்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன்’னு. இந்த வசனம் யதார்த்தமா இல்ல. யாதார்த்தமா இருக்கனும்ன்னா நடைமுறையில் எப்படி இருக்கோ அது மாதிரி இருப்பதுதானே எதார்த்தாம்.\n‘காஷ்மிர் மக்களின் உயிரை குடித்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். அஸ்ஸாம் மக்களின் உயிரை குடித்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். மணிப்பூர் பெண்களை மானபங்க படுத்தியேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன். ஈழத் தமிழர்களை கொன்று குவித்தேனும் இந்திய தேசியத்தை பாதுகாப்பேன்’ னு வசனம் இருந்திருந்த எதார்த்தமா இருந்திருக்கும்.\nஆனால், அப்படி உண்மைய வசனமா வைக்க முடியாது. வைச்சா படம் வெளிவராது. ஈழத்தில் தமிழர்களை கொலை செய்த ரத்தத்தின் ஈரம்கூட இன்னும் காயல, இந்த சூழலில் இப்படி இந்திய தேசியத்தை வலியுறுத்தி ஒரு படம், அதுவும் நம்ம ஆதரவாளர்ன்னு சொல்றவர்கிட்ட இருந்து.\nஇத இப்படி ஒரு அர்த்ததோடு சொல்லனும்னு இயக்குநர் நினைச்சிருக்க மாட்டார். அவரோட நோக்கம் அதுவாகவும் இருக்காது. ஆனால், அந்த ரஷ்ய படம் தன் நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்வதாகதான் படம் சொல்கிறது. அதை இந்திய சூழலுக்கு பொருத்தியதால் வந்த தவறு இது.\n‘என் உயிரை கொடுத்தேனும் ரஷ்ய நாட்டிற்காக என் உயிரை தியாகம் செய்வேன்’’ என்று சொல்லமுடியாது இல்லியா\nபேராண்ம���யை பற்றி ஒரே வரியில் சொல்லனும்ன்னா, தேசியம் என்கிற வௌக்குமாத்துக்கு கட்டப்பட்ட பட்டுக் குஞ்சம்.\nபெரியார்-எம்.ஆர்.ராதா-திமுக-மணிரத்தினம்-ஏ.ஆர்.ரகுமான்: இஸ்லாமியர் புறக்கணிப்பும் ஆதரவும் எதிர்ப்பும் -1\n‘பேராண்மை’ விடும் ராக்கெட் – 2\nகமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் 3\nமுந்தைய பதிவு கமல்ஹாசன், மணிரத்தினத்தை விட டி.ராஜேந்தரும் ராமராஜனும் முற்போக்கானவர்கள் அடுத்த படம்‘பேராண்மை’ அசலும் நகலும்\n8 thoughts on “தி.க.வின் பரிதாபத்திற்குரிய பெரியார் படமும் கம்யூனிஸ்டுகளின் போர்குணமிக்க புரட்சி படமும்”\nடிசம்பர்23, 2009 அன்று, 7:17 காலை மணிக்கு\nசிற‌ப்பாக பேசியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே.\nடிசம்பர்23, 2009 அன்று, 9:02 காலை மணிக்கு\nமிக சரியான வார்த்தைகள், பாராட்டுக்கள் தோழரே \nடிசம்பர்23, 2009 அன்று, 12:49 மணி மணிக்கு\n‘உயிரை கொடுத்தேனும் இந்திய தேசத்தைப் பாதுகாப்பேன்’ என்னைப் பொறுத்தவரையில் இந்தப் படத்தில் இந்த வசனக் காட்சியைப் பார்த்த போது என் உடல் சிலிர்க்கவே செய்தது.நீங்கள் கூறும் சில குறைகள் இந்தப்படத்தில் இருக்கத்தான் செய்தது.துருவன் கனபதிராமை எதிர்ப்பது போல் காட்சி அமைத்திருக்கலாம்.என்னைப் பொறுத்தவரையில் பேராண்மை ஒரு நல்ல படமாகவே உணர்கிறேன்.\nடிசம்பர்24, 2009 அன்று, 7:12 காலை மணிக்கு\nகலைஞரிடம் 96 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு (ஏதோ தி.கவில் பணம் இல்லாதது போல், பெரியார் படம் எடுக்கவும் நன்கொடை திரட்டினார்கள் பெரியார் டி.வி ஆரம்பிக்கப் போவதாக சொல்லியும் நன்கொடை திராட்டினார்கள்) பெரியார் படம் எடுத்தால் பின்னர் எப்படி பார்ப்பன எதிர்ப்பை எதிர் பார்க்க முடியும். ஜெயலலிதா ஆதரவுடன் இருக்கும் போது புரட்சிக்காரன் படம் எடுக்கப்பட்ட்டது அப்போதும் வாய்ப்பு இல்லை வீரமணிக்கு கொள்கையை சொல்ல, எல்லா அரசியல் கட்சியிலும் நிரந்தர உறுப்பினர் அட்டை வைத்திருந்தால்(குறிப்பாக ஆளும் கட்சியாக வரும் கட்சிகளிடம்) நிலைமை இப்படிதான். பேராண்மை படம் பார்க்கும் போதும் எரிச்சாலாகத்தான் இருந்தது ஆகவேதான் குழந்தைகளை கூட்டிப்போகவில்லை ஏற்கெனவே பள்ளியிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், கிரிக்கெட்டிலும் தேசிய நஞ்சில் இருக்கும் அவர்களுக்கு மேலும் தேசிய போதை தரும் படமாக பேராண்மை இருக���கிறது என்பது உண்மை. அப்படத்தில் வரும் காடு, இடஒதுக்கீட்டு ஆதரவு கொள்கையை பிரித்து பார்க்கும் அளவுக்கு எந்த சினிமா ரசிகன் இருக்கிறான்.ஜனனாதனிடம் அடுத்த படத்தை சிறப்பாக எடுக்க சொல்லத்தான் முடியும்.\nடிசம்பர்26, 2009 அன்று, 2:17 காலை மணிக்கு\n///இத இப்படி ஒரு அர்த்ததோடு சொல்லனும்னு இயக்குநர் நினைச்சிருக்க மாட்டார். அவரோட நோக்கம் அதுவாகவும் இருக்காது. ஆனால், அந்த ரஷ்ய படம் தன் நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்வதாகதான் படம் சொல்கிறது. அதை இந்திய சூழலுக்கு பொருத்தியதால் வந்த தவறு இது.///\nஜனவரி16, 2010 அன்று, 5:15 காலை மணிக்கு\n////இன்றைய ஹாலிவுட் படங்களின் பிரமாண்டம், வடிவம் கம்யூனிஸ்டுகள் போட்ட பிச்சைதான். கப்பலில் துவங்குகிற புரட்சியை சித்திரிச்சு அயஸ்ன்ஸ்டின் எடுத்த பொட்டம்கின் படத்தோடு ஒப்பிடும்போது, டைட்டானிக் படம் எல்லாம் ஒன்னுமே இல்ல. உள்ளடக்கத்தை மட்டும் சொல்லல. டெக்னிக்கலாவே ஒன்னுமில்ல. டைடானிக் எல்லாம் டெஸ்க் ஒர்க்தான்.////\nஏப்ரல்16, 2011 அன்று, 12:05 மணி மணிக்கு\nஜூலை27, 2015 அன்று, 3:23 மணி மணிக்கு\nபெரியாரா காட்டின பகுதிகளில் கூட அவருடைய பார்ப்பன எதிர்ப்பு காட்டப்படவேயில்ல….அப்பக்கூட பிரசவ வலியில் துடிக்கிற பார்ப்பன பெண்ணுக்கு உதவி செய்வது… தன் மீது செருப்பை வீசிய பார்ப்பனர்களிடம் கூட நிதானமா நடந்து கொள்வது போன்ற சம்பவங்களுக்குத்தான் முக்கியததுவம் கொடுத்திருந்தார்கள்//\nமதிமாறன் அவர்கள் சொல்வது உண்மை தான். அவ்வளவு பெரிய மனிதர் பெரியார் இல்லை என்று அவரே ஒப்பு கொள்கிறார்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\n7 ஆம் அறிவு: நெற்றிக்கண்ணைப் போல் பயனற்றது, ஆபத்தானது; போதி தர்மன் தமிழனல்ல\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nஓமோ செக்ஸ்... சூப்பர்டா மச்சான்...\nகாந்தியை பார்ப்பனர்கள் ஏன் கொன்றார்கள்\nகண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு ��ொலைகாரன், கண்ணன் ஒரு களவானி - கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (659) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2034451", "date_download": "2019-10-14T00:10:02Z", "digest": "sha1:Z4BQQJG4L6PRDR4EMJGMSLWFIBEWOTYI", "length": 33693, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "பெரிய ஆபீசருக்கு விஜிலென்ஸ் வச்ச பொறி... தெரியாமல் மாறிப்போயிருச்சு குறி!| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nசித்ரா... மித்ரா ( கோவை)\nபெரிய ஆபீசருக்கு விஜிலென்ஸ் வச்ச பொறி... தெரியாமல் மாறிப்போயிருச்சு குறி\nபள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு 6\nவங்கி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு ரிசர்வ் வங்கி ... 45\nஹெலிகாப்டரில் ஏற சீன அதிபர் மறுப்பு 37\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nகடற்கரையை சுத்தம் செய்த மோடி 281\nமேற்குவங்கத்தில் கொடூரம்: ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ... 199\nவேஷ்டியில் வந்து அசத்திய மோடி 156\nதொண்டாமுத்துார் அருகில், இயற்கை விவசாயம் செய்யும் தங்களது தோழியின் பண்ணைக்குப் போகலாம் என்று, சித்ராவும், மித்ராவும் திட்டமிட்டிருந்தனர். துங்கபத்ரா, காருடன் வந்து சேர, மூவரும் பயணத்தைத் துவக்கினர். மித்ராதான் அரட்டையை ஆரம்பித்தாள்...''என்னக்கா... நம்மூர் விஜிலென்ஸ்க்கு, திடீர்னு வேகம் வந்துருச்சு. துணை வேந்தர், அக்ரி ஆபீசர், கார்ப்பரேஷன்னு அடுத்தடுத்து, வரிசையா பல பேரை துாக்கிட்டு இருக்காங்க''''ஏன்... கோவில்பாளையம் இன்ஸ்பெக்டரையே துாக்குனாங்களே... உண்மைய சொல்றதா இருந்தா, துாக்க வேண்டிய ஆளுங்க, இன்னமும் நிறைய்யப்பேரு இருக்காங்க. ஆனா, முன்னைக்கு இப்ப பரவாயில்லைன்னு தான் சொல்லணும்''''ஏன்... கோவில்பாளையம் இன்ஸ்பெக்டரையே துாக்குனாங்களே... உண்மைய சொல்றதா இருந்தா, துாக்க வேண்டிய ஆளுங்க, இன்னமும் நிறைய்யப்பேரு இருக்காங்க. ஆனா, முன்னைக்கு இப்ப பரவாயில்லைன்னு தான் சொல்லணும்'' என்றாள் சித்ரா.''ஆனா, கார்ப்பரேஷன்ல அவுங்க வச்ச பொறி தப்பிருச்சுக்கா... வடக்கு மண்டல ஆபீஸ்ல, ரெவின்யூவைப் பாக்குற ஒரு அம்மாளை பிடிக்கிறது தான் அவுங்களோட பிளான்... அந்தம்மா மேல தான் ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' வந்திருக்கு. எந்த புது கட்டடம்னாலும் வரி புத்தகம் போட, லட்சங்கள்ல தான் பேரம் பேசுவாங்களாம். கேட்டா, 'நான் மெயின் ஆபீஸ் வரைக்கும் பங்கு கொடுக்கணும்'னு சொல்லுவாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இப்ப மாட்டுன லேடி இல்லியா அவுங்க'' என்றாள் சித்ரா.''ஆனா, கார்ப்பரேஷன்ல அவுங்க வச்ச பொறி தப்பிருச்சுக்கா... வடக்கு மண்டல ஆபீஸ்ல, ரெவின்யூவைப் பாக்குற ஒரு அம்மாளை பிடிக்கிறது தான் அவுங்களோட பிளான்... அந்தம்மா மேல தான் ஏகப்பட்ட 'கம்ப்ளைன்ட்' வந்திருக்கு. எந்த புது கட்டடம்னாலும் வரி புத்தகம் போட, லட்சங்கள்ல தான் பேரம் பேசுவாங்களாம். கேட்டா, 'நான் மெயின் ஆபீஸ் வரைக்கும் பங்கு கொடுக்கணும்'னு சொல்லுவாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இப்ப மாட்டுன லேடி இல்லியா அவுங்க'' என்று குறுக்கே புகுந்தாள் சித்ரா.''ம்ஹூம்... பேரம் பேசுற பெரிய லேடி ஆபீசரைத்தான் பிடிக்கணும்னு வெள்ளிக்கிழமை போயிருக்காங்க. அன்னிக்கு, மெயின் ஆபீஸ்ல முக்கிய மீட்டிங்னு அவுங்க போயிட்டாங்களாம். சனிக்கிழமை 'லீவு' அன்னிக்கு, பில் கலெக்டரைக் கூப்பிட்டு, ஆபீஸ் போகச் சொல்லிருக்காங்க. அவுங்க, 'துணி துவைக்கணும்; வர முடியாது'ன்னு சொன்னதுக்கு, அந்த அம்மாதான், 'போயே ஆகணும்; ஒரு ஆள் ஒரு அமவுன்ட் கொடுப்பாரு; வாங்கி வை'ன்னு ஆர்டர் போட்ருக்கு,'' என்றாள் மித்ரா.''அப்பிடின்னா, அந்தம்மா மேல நடவடிக்கை இல்லியா'' என்று குறுக்கே புகுந்தாள் சித்ரா.''ம்ஹூம்... பேரம் பேசுற பெரிய லேடி ஆபீசரைத்தான் பிடிக்கணும்னு வெள்ளிக்கிழமை போயிருக்காங்க. அன்னிக்கு, மெயின் ஆபீஸ்ல முக்கிய மீட்டிங்னு அவுங்க போயிட்டாங்களாம். சனிக்கிழமை 'லீவு' அன்னிக்கு, பில் கலெக்டரைக் கூப்பிட்டு, ஆபீஸ் போகச் சொல்லிருக்காங்க. அவுங்க, 'துணி துவைக்கணும்; வர முடியாது'ன்னு சொன்னதுக்கு, அந்த அம்மாதான், 'போயே ஆகணும்; ஒரு ஆள் ஒரு அமவுன்ட் கொடுப்பாரு; வாங்கி வை'ன்னு ஆர்டர் போட்ருக்கு,'' என்றாள் மித்ரா.''அப்பிடின்னா, அந்தம்மா மேல நடவடிக்கை இல்லியா'' என்று கேட்டாள் சித்ரா.''நேரடியா மாட்டுனதால, பில் கலெக்டரை 'சஸ்பெண்ட்' பண்ணீட்டாங்க. கமிஷனர் வந்தா தான், அவுங்க மேல என்ன நடவடிக்கை எடுக்குறாங்கன்னு தெரியும். அந்தம்மாவுக்கு, 'ரெட்போர்ட் மினிஸ்டர்' சப்போர்ட் பலமா இருக்குறதால, அவரை யாராலயும் அசைக்க முடியாதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.கார் ஓட்டிக் கொண்டிருந்த பத்ராவுக்கு அலைபேசி அழைப்பு வர, ''என்னது... காலா டிக்கெட்டா... எனக்கு காலாவையும் தெரியாது; காலா அம்மாவையும் தெரியாது,'' என்றாள். சித்ரா தொடர்ந்தாள்...''கார்ப்பரேஷன்ல இப்பிடி நாலஞ்சு பேரை விஜிலென்ஸ்ல துாக்கி, 'சஸ்பெண்ட்' பண்ணுனா, கொஞ்ச நாளைக்காவது, 'கரப்ஷன்' குறையும்'' என்று கேட்டாள் சித்ரா.''நேரடியா மாட்டுனதால, பில் கலெக்டரை 'சஸ்பெண்ட்' பண்ணீட்டாங்க. கமிஷனர் வந்தா தான், அவுங்க மேல என்ன நடவடிக்கை எடுக்குறாங்கன்னு தெரியும். அந்தம்மாவுக்கு, 'ரெட்போர்ட் மினிஸ்டர்' சப்போர்ட் பலமா இருக்குறதால, அவரை யாராலயும் அசைக்க முடியாதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.கார் ஓட்டிக் கொண்டிருந்த பத்ராவுக்கு அலைபேசி அழைப்பு வர, ''என்னது... காலா டிக்கெட்டா... எனக்கு காலாவையும் தெரியாது; காலா அம்மாவையும் தெரியாது,'' என்றாள். சித்ரா தொடர்ந்தாள்...''கார்ப்பரேஷன்ல இப்பிடி நாலஞ்சு பேரை விஜிலென்ஸ்ல துாக்கி, 'சஸ்பெண்ட்' பண்ணுனா, கொஞ்ச நாளைக்காவது, 'கரப்ஷன்' குறையும்''''அதெல்லாம் நடக்காது... கார்ப்பரேஷன்னாலே, கரப்ஷன் தான். ரெவின்யூவை கவனிச்சிட்டு இருந்த ஒருத்தரை, வடக்கு மண்டலத்துக்கு முக்கியப் பொறுப்புல போட்டாங்களே... அவரு இன்னமும், முக்கியமான கோப்புகள்ல, பழைய தேதி போட்டு கையெழுத்துப் போடுறாராம். ஏ.ஆர்.ஓ.,க்கள் தான், இதுக்கு 'டீல்' பேசி, அவர்ட்ட கையெழுத்து வாங்கி, பெரிய 'அமவுன்ட்' பார்க்குறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இப்போ இருக்குற ஏ.சி.,ரெவின்யூ என்ன பண்றாராம்''''அதெல்லாம் நடக்காது... கார்ப்பரேஷன்னாலே, கரப்ஷன் தான். ரெவின்யூவை கவனிச்சிட்டு இருந்த ஒருத்தரை, வடக்கு மண்டலத்துக்கு முக்கியப் பொறுப்புல போட்டாங்களே... அவரு இன்னமும், முக்கியமான கோப்புகள்ல, பழைய தேதி போட்டு கையெழுத்துப் போடுறாராம். ஏ.ஆர்.ஓ.,க்கள் தான், இதுக்கு 'டீல்' பேசி, அவர்ட்ட கையெழுத்து வாங்கி, பெரிய 'அமவுன்ட���' பார்க்குறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''இப்போ இருக்குற ஏ.சி.,ரெவின்யூ என்ன பண்றாராம்'' என்று கேட்டாள் சித்ரா.''எல்லாம் ஒரே குரூப்பாம்... அதனால, அவரும் கண்டுக்கிறது இல்லையாம்'' என்று கேட்டாள் சித்ரா.''எல்லாம் ஒரே குரூப்பாம்... அதனால, அவரும் கண்டுக்கிறது இல்லையாம்'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல எல்லா வேலையையும் ஒரே 'குரூப்'தான் எடுக்குது. வேற வேற கம்பெனி பேருல, மாத்தி மாத்தி 'டெண்டர்' எடுக்குறாங்களாம். ஒரு சில வேலைகளை செய்யாமலே, செஞ்சதா பல லட்ச ரூபா, பணம் எடுத்திருக்காங்க. இந்த 'லோக்கல் ஆடிட்' டிபார்ட்மென்ட் இருக்கா, இல்லையான்னே தெரியலை,'' என்றாள் சித்ரா.''நீ சொல்றது உண்மை தான்க்கா... இப்பல்லாம், எல்லாத்துலயும் கூட்டணி போட்டுத்தான், வசூலே நடக்குது. வ.உ.சி., 'பார்க்'ல இருக்குற, 150 தள்ளு வண்டிக் கடைகள் தான் இதுக்கு உதாரணம்,'' என்று நிறுத்தினாள் மித்ரா.''அதுக்கும், இதுக்கும் என்னடி சம்மந்தம்'' என்றாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல எல்லா வேலையையும் ஒரே 'குரூப்'தான் எடுக்குது. வேற வேற கம்பெனி பேருல, மாத்தி மாத்தி 'டெண்டர்' எடுக்குறாங்களாம். ஒரு சில வேலைகளை செய்யாமலே, செஞ்சதா பல லட்ச ரூபா, பணம் எடுத்திருக்காங்க. இந்த 'லோக்கல் ஆடிட்' டிபார்ட்மென்ட் இருக்கா, இல்லையான்னே தெரியலை,'' என்றாள் சித்ரா.''நீ சொல்றது உண்மை தான்க்கா... இப்பல்லாம், எல்லாத்துலயும் கூட்டணி போட்டுத்தான், வசூலே நடக்குது. வ.உ.சி., 'பார்க்'ல இருக்குற, 150 தள்ளு வண்டிக் கடைகள் தான் இதுக்கு உதாரணம்,'' என்று நிறுத்தினாள் மித்ரா.''அதுக்கும், இதுக்கும் என்னடி சம்மந்தம்'' என்றாள் பத்ரா.''அங்க இருக்குற, 150 கடைகள்லயும், 'எக்ஸ்' கவுன்சிலரோட ஹஸ்பெண்ட் தான், கடைக்கு நுாறு வீதமா வசூல் பண்றாராம். பெரும்பாலான நாளு, அவரே வருவாராம்; சில நாள்ல, ஆள் அனுப்புவாராம்... அது மட்டுமில்லாம, ஒரு கூட்டத்தோட வந்து, சாப்பிட்டு, காசு கொடுக்காமப் போயிருவாராம்,'' என்றாள் மித்ரா.''இதுல வேற யாரு கூட்டணி'' என்றாள் பத்ரா.''அங்க இருக்குற, 150 கடைகள்லயும், 'எக்ஸ்' கவுன்சிலரோட ஹஸ்பெண்ட் தான், கடைக்கு நுாறு வீதமா வசூல் பண்றாராம். பெரும்பாலான நாளு, அவரே வருவாராம்; சில நாள்ல, ஆள் அனுப்புவாராம்... அது மட்டுமில்லாம, ஒரு கூட்டத்தோட வந்து, சாப்பிட்டு, காசு கொடுக்காமப் போயிருவாராம்,'' என்றாள் மித்ரா.''இதுல வேற யாரு கூட்டணி'' என்ற��� கேட்டாள் சித்ரா.''வேற யாரு... போலீஸ்காரங்க தான். அவுங்க பங்குக்கு, கடைக்கு 20 ரூபா வாங்குறாங்களாம். மொத்தமா வசூல் பண்ணிக் கொடுக்குற கடைக்காரரு, அன்னிக்கு மாமூல் தர வேண்டியதில்லையாம்'' என்று கேட்டாள் சித்ரா.''வேற யாரு... போலீஸ்காரங்க தான். அவுங்க பங்குக்கு, கடைக்கு 20 ரூபா வாங்குறாங்களாம். மொத்தமா வசூல் பண்ணிக் கொடுக்குற கடைக்காரரு, அன்னிக்கு மாமூல் தர வேண்டியதில்லையாம்'' என்றாள் மித்ரா.''அங்க மட்டுமா... ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சுண்டல், சூப் விக்கிறவுங்ககிட்டயே, தினமும் 60 ரூபா வாங்குறாங்களாம்... வரவர அதுவும் சந்தை மாதிரி ஆயிட்டு இருக்கு,'' என்றாள் சித்ரா.''சிட்டிக்குள்ள அங்கங்க, புதுப்புது சந்தை உருவாகிட்டே இருக்கு. ஒவ்வொரு ஏரியாவிலயும், ஒவ்வொரு நாளு நடத்துறாங்க. ஊருக்குப் பொதுவா இருக்குற, பொது இடத்தை சுத்தம் பண்ணிக்கொடுத்து, ஆளுங்கட்சி 'எக்ஸ்' கவுன்சிலர்களும், வட்டம், பகுதிக்கழக நிர்வாகிகளும், போலீஸ்காரங்களுக்கு கடைக்கு 100ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வசூல் பண்றாங்க,'' என்றாள் மித்ரா.''ஏற்கனவே, 'ஆவின் பார்லர்'ங்கிற பேர்ல, பேக்கரிகளுக்கு எல்லாம் வேட்டு வச்சாங்க. இப்போ, சந்தைகளை வச்சு, சின்னச்சின்ன பல சரக்குக் கடை நடத்துற சிறு வியாபாரிகளுக்கு மொட்டை அடிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''கடைக்கு அட்வான்ஸ், வாடகை கொடுத்து, கரன்ட் பில், வரி கட்டுற வியாபாரிங்க, தலையில துண்டைப் போட்டு போக வேண்டியது தானா... வியாபாரிகள் அமைப்பெல்லாம் இதெல்லாம் எதிர்த்து போராட மாட்டாங்களா'' என்றாள் மித்ரா.''அங்க மட்டுமா... ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் சுண்டல், சூப் விக்கிறவுங்ககிட்டயே, தினமும் 60 ரூபா வாங்குறாங்களாம்... வரவர அதுவும் சந்தை மாதிரி ஆயிட்டு இருக்கு,'' என்றாள் சித்ரா.''சிட்டிக்குள்ள அங்கங்க, புதுப்புது சந்தை உருவாகிட்டே இருக்கு. ஒவ்வொரு ஏரியாவிலயும், ஒவ்வொரு நாளு நடத்துறாங்க. ஊருக்குப் பொதுவா இருக்குற, பொது இடத்தை சுத்தம் பண்ணிக்கொடுத்து, ஆளுங்கட்சி 'எக்ஸ்' கவுன்சிலர்களும், வட்டம், பகுதிக்கழக நிர்வாகிகளும், போலீஸ்காரங்களுக்கு கடைக்கு 100ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வசூல் பண்றாங்க,'' என்றாள் மித்ரா.''ஏற்கனவே, 'ஆவின் பார்லர்'ங்கிற பேர்ல, பேக்கரிகளுக்கு எல்லாம் வேட்டு வச்சாங்க. இப்போ, சந்தைகளை வச்சு, சின்னச்சின்ன பல சரக்குக் கடை நடத்துற சிறு வியாபாரிகளுக்கு மொட்டை அடிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.''கடைக்கு அட்வான்ஸ், வாடகை கொடுத்து, கரன்ட் பில், வரி கட்டுற வியாபாரிங்க, தலையில துண்டைப் போட்டு போக வேண்டியது தானா... வியாபாரிகள் அமைப்பெல்லாம் இதெல்லாம் எதிர்த்து போராட மாட்டாங்களா'' என்று ஆதங்கத்தோடு பேசினாள் பத்ரா.''இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி சந்தைகள்லயும், டாஸ்மாக் சரக்கு விக்கிற 'இல்லீகல் பார்'கள்லயும் தான், கள்ள நோட்டு புழக்கம் அதிகமா இருக்காம். லேட்டஸ்ட்டா, ரெண்டாயிரம் ரூபா நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்தவுங்களும், இப்பிடித்தான் பண்ணிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''மித்து... இதுவரைக்கும் அஞ்சு கோடி ரூபாய்க்கு ஜெராக்ஸ் எடுத்து, ஒரு கோடி ரூபாய்க்கு மேல மாத்திட்டாங்களாம்... இவ்ளோ 'பர்பெக்ட்'டா ஜெராக்ஸ் எடுக்கிறதுக்கு, வங்கதேசம் பார்டர்ல தான், வெள்ளைப்பேப்பர் வாங்கிருக்காங்களாம்... அதனால, பயங்கர வாதிகள் யாருக்காவது இதை 'சப்ளை' பண்ணுனாங்களான்னு கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு போலீஸ்காரங்க தீவிரமா விசாரிச்சிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.சற்று நேர அமைதிக்குப் பின், 'துங்கா'' என்று ஆதங்கத்தோடு பேசினாள் பத்ரா.''இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி சந்தைகள்லயும், டாஸ்மாக் சரக்கு விக்கிற 'இல்லீகல் பார்'கள்லயும் தான், கள்ள நோட்டு புழக்கம் அதிகமா இருக்காம். லேட்டஸ்ட்டா, ரெண்டாயிரம் ரூபா நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்தவுங்களும், இப்பிடித்தான் பண்ணிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''மித்து... இதுவரைக்கும் அஞ்சு கோடி ரூபாய்க்கு ஜெராக்ஸ் எடுத்து, ஒரு கோடி ரூபாய்க்கு மேல மாத்திட்டாங்களாம்... இவ்ளோ 'பர்பெக்ட்'டா ஜெராக்ஸ் எடுக்கிறதுக்கு, வங்கதேசம் பார்டர்ல தான், வெள்ளைப்பேப்பர் வாங்கிருக்காங்களாம்... அதனால, பயங்கர வாதிகள் யாருக்காவது இதை 'சப்ளை' பண்ணுனாங்களான்னு கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு போலீஸ்காரங்க தீவிரமா விசாரிச்சிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.சற்று நேர அமைதிக்குப் பின், 'துங்கா பாரஸ்ட் மேட்டர் ஒண்ணும் இல்லியா' என்று கேட்டாள் மித்ரா.''பெருசா இல்லை... நம்ம பாரஸ்ட் டிவிஷன்ல இருக்குற சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ரேஞ்ச்களுக்கு, புது ஜீப் கொடுத்து, 11 வருஷமாச்சாம். ஓட்டை உடைசலான அந்த வண்டிகளை வச்சு தான், யானை விரட்டுறது, களப்பணிக்குப் போறதுன்னு ஒப்பேத்துறாங்க. வருஷத்துக்கு, 20 பேராவது யானை மிதிச்சு சாகுறாங்க. ஆனா, பாரஸ்ட் டிபார்ட்மென்டை இந்த கவர்மென்ட்ல ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்லை,'' என்றாள் துங்கபத்ரா.''பள்ளிக் கல்வித்துறை நிலைமையும் அப்பிடித்தான் இருக்கு. பில்டிங், வண்டிங்க எல்லாமே, அறுதப்பழசுல தான் ஓட்றாங்க. இதுல, ரெண்டா இருந்த கல்வி மாவட்டத்தை, நாலாக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''அதுலயும் ஒரு பிரச்னை கிளம்பிருக்கு... எங்களை எதுவுமே கேக்காம, கல்வி மாவட்டங்களைப் பிரிச்சிருக்காங்க. அதனால, எங்களைக் கேட்டு, மறுபடியும் ஏரியா பிரிக்கணும்னு டீச்சர்ஸ் கொந்தளிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''ஸ்கூலைப் பத்திப் பேசவும் இன்னொரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு... ஒவ்வொரு பிரைவேட் ஸ்கூலும், வருஷா வருஷம், கார்ப்பரேஷன்ல சுகாதாரச்சான்று வாங்கணும்ல... அதுக்காக, ஒவ்வொரு சேனிட்டரி இன்ஸ்பெக்டருக்கும் ஒரு 'சீட்' கொடுப்பாங்க. இந்த வருஷம்... ஸ்கூல்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்யச்சொல்லி மேலிடம் உத்தரவு வந்திருக்கிறதால, எங்களுக்கும் ஒரு 'சீட்' வேணும்னு ஏ.ஆர்.ஓ.,க்கள் கொடி துாக்கிருக்காங்க பாரஸ்ட் மேட்டர் ஒண்ணும் இல்லியா' என்று கேட்டாள் மித்ரா.''பெருசா இல்லை... நம்ம பாரஸ்ட் டிவிஷன்ல இருக்குற சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ரேஞ்ச்களுக்கு, புது ஜீப் கொடுத்து, 11 வருஷமாச்சாம். ஓட்டை உடைசலான அந்த வண்டிகளை வச்சு தான், யானை விரட்டுறது, களப்பணிக்குப் போறதுன்னு ஒப்பேத்துறாங்க. வருஷத்துக்கு, 20 பேராவது யானை மிதிச்சு சாகுறாங்க. ஆனா, பாரஸ்ட் டிபார்ட்மென்டை இந்த கவர்மென்ட்ல ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்லை,'' என்றாள் துங்கபத்ரா.''பள்ளிக் கல்வித்துறை நிலைமையும் அப்பிடித்தான் இருக்கு. பில்டிங், வண்டிங்க எல்லாமே, அறுதப்பழசுல தான் ஓட்றாங்க. இதுல, ரெண்டா இருந்த கல்வி மாவட்டத்தை, நாலாக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''அதுலயும் ஒரு பிரச்னை கிளம்பிருக்கு... எங்களை எதுவுமே கேக்காம, கல்வி மாவட்டங்களைப் பிரிச்சிருக்காங்க. அதனால, எங்களைக் கேட்டு, மறுபடியும் ஏரியா பிரிக்கணும்னு டீச்சர்ஸ் கொந்தளிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''ஸ்கூலைப் பத்திப் பேசவும் இன்னொரு மேட்டர் ஞாபகம் வந்துச்சு... ஒவ்வொரு பிரைவேட் ஸ்கூலும், வருஷா வருஷம், கார்ப்பரேஷன்ல சுகாதாரச்சான்று வாங்கணும்ல... அதுக்காக, ஒவ்வொரு சேனிட்டரி இன்ஸ்பெக்டருக்கும் ஒரு 'சீட்' கொடுப்பாங்க. இந்த வருஷம்... ஸ்கூல்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்யச்சொல்லி மேலிடம் உத்தரவு வந்திருக்கிறதால, எங்களுக்கும் ஒரு 'சீட்' வேணும்னு ஏ.ஆர்.ஓ.,க்கள் கொடி துாக்கிருக்காங்க'' என்றாள் சித்ரா.''பல ஸ்கூல்கள்ல மதிக்க மாட்டாங்களே'' என்றாள் சித்ரா.''பல ஸ்கூல்கள்ல மதிக்க மாட்டாங்களே'' என்று கேட்டாள் மித்ரா.''மதிக்கலைன்னா, தாறுமாறா சொத்து வரி போடுவேன்னு மெரட்டுவாங்க; கொடுத்து தானே ஆகணும்'' என்று கேட்டாள் மித்ரா.''மதிக்கலைன்னா, தாறுமாறா சொத்து வரி போடுவேன்னு மெரட்டுவாங்க; கொடுத்து தானே ஆகணும்'' என்றாள் சித்ரா.அதை ஆமோதித்த மித்ரா, 'அக்கா'' என்றாள் சித்ரா.அதை ஆமோதித்த மித்ரா, 'அக்கா தாகமா இருக்கு. இளநீர் குடிக்கலாமா' என்று கேட்க, மரத்தடியில் இருந்த இளநீர்க் கடையில், வண்டியை ஓரம் கட்டினாள் துங்கபத்ரா.\n'கபளீகரமாகும்' அரசாங்க சொத்து... கரன்சியில், 'குளித்து' அதிகாரிகள், 'கெத்து'(1)\nமுட்டையோடு வீட்டுக்கு சரக்கு, 'டெலிவரி' மூடப்பட்ட கடைகளுக்கு புது முகவரி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப��� பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கபளீகரமாகும்' அரசாங்க சொத்து... கரன்சியில், 'குளித்து' அதிகாரிகள், 'கெத்து'\nமுட்டையோடு வீட்டுக்கு சரக்கு, 'டெலிவரி' மூடப்பட்ட கடைகளுக்கு புது முகவரி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_905.html", "date_download": "2019-10-13T22:33:46Z", "digest": "sha1:A5IQJ5U4IN6VBJ4467WQVWR4CPNLC6WY", "length": 48316, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'சிறந்த பொலிஸ் அதிகாரி' விருதுகளை வென்ற, பெண் பொலிஸ் அதிகாரி குற்றவாளியான பரிதாபம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'சிறந்த பொலிஸ் அதிகாரி' விருதுகளை வென்ற, பெண் பொலிஸ் அதிகாரி குற்றவாளியான பரிதாபம்\nபாலியல் வன்­பு­ணர்­வுக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வில்லை என மருத்­துவ பரி­சோ­த­னை­களில் தெரிய வந்தும் 14 வய­தான சிறு­மியைத் தடுப்­புக்­கா­வலில் வைத்து விசா­ரித்­தமை மற்றும் அழுத்தம��� வழங்­கி­யமை உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டு­களில் சிறந்த பொலிஸ் அதி­கா­ரிக்­கான விரு­து­களை வென்ற, மாத்­தறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்தின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்த குற்­ற­வாளி என உயர் நீதி­மன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசிறு­மிக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்­தமை மற்றும் அவ­ருக்கு ஏற்­பட்ட அவ­மா­னங்­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்­ட­ஈ­டாக செலுத்­து­மாறும், அதற்கு மேல­தி­க­மாக அர­சாங்­கத்துக்கு 50 ஆயிரம் ரூபாவை அப­ரா­த­மாக செலுத்­து­மாறும் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்­த­வுக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. மேற்­படி நஷ்­ட­ஈட்டுத் தொகையை 12 மாதங்­க­ளுக்கு 4 தவ­ணை­களில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ருக்கு செலுத்­து­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.\nஅக்­கு­ரஸ்ஸ பிர­தேச சபையின் (அப்­போ­தைய) தலைவர் அல்­லது வேறு தரப்­பி­னரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்டார் என, கடந்த 2012 ஆம் ஆண்டில், 14 வய­து­டை­ய­வ­ராக இருந்த மாத்­தறை அக்­கு­ரஸ்ஸ, நில்­மெனிக் கமவைச் சேர்ந்த இஷாரா அஞ்­சலி என்ற சிறு­மியை அவ­ரது வீட்டில் வைத்து பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்த தலை­மை­யி­லான மாத்­தறை பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பிரி­வினர் கைது­செய்­தனர்.\nஅதன்­போது, தான் எவ­ரு­டனும் பாலியல் தொடர்­பு­களை கொண்­டி­ருக்­க­வில்லை என அச்­சி­றுமி தெரி­வித்­தி­ருந்த போதிலும் பொலிஸார் அவரை மாத்­தறை பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்று, பல்­வேறு வகையில் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து போலி வாக்­கு­மூலம் பெறும் நோக்கில் தொடர்ந்தும் விசா­ர­ணை­க­ளுக்கு உள்­ளாக்­கி­யி­ருந்­த­தாக தெரி­ய­வந்­தி­ருந்­தது. சிறு­மியின் உற­வி­ன­ரல்­லாத ஒரு­வரால் வழங்­கப்­பட்ட முறைப்­பா­டொன்றின் பிர­கா­ரமே இது குறித்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.\nஇச் சிறுமி 4 தட­வைகள் மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதிலும், அப்­ப­ரி­சோ­த­னை­களின் இறு­தியில் சிறுமி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­க­வில்லை என உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. எனினும் சிறு­மியை தொடர்ந்தும் பொலிஸ் சிறைக்­கூ­டத்தில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அடைத்து வைத்து அந்தப் பொலிஸ் அதி­காரி விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வந்­த­தாக தெரி­ய­வந்­தி­ருந்­தது.\nஇந்­நி­லையில், பாதிக்­கப்­பட்ட சிறுமி மற்றும் அவ­ரது தாயாரால் SC (FR) 677/2012 என்ற இலக்­கத்தின் கீழ் பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்­த­வுக்கு எதி­ராக, உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்­யப்­பட்­டது.\nஇந்த மனு புவ­னேக அலு­வி­ஹார, பிரி­யந்த ஜய­வர்­தன மற்றும் விஜித் மலல்­கொட ஆகிய மூவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் விசா­ர­ணை­க­ளுக்கு எடுத்­து­கொள்­ளப்­பட்­டது. அதற்­க­மைய, பிர­தி­வா­தி­யான பொலிஸ் அதி­கா­ரியின் செயற்­பாட்­டினால் அர­சி­ய­ல­மைப்பின் 11, 12(1), 13(1), 13(2) ஆகிய சரத்­து­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம் கடந்த புதன்­கி­ழமை அறி­வித்­தது.\nசட்­டத்தை அமுல்­ப­டுத்த வேண்­டிய அதி­கா­ரிகள், தமது அதி­கா­ரத்தை தவ­றாக பிர­யோ­கித்து பொது­மக்­களை பாதிப்­ப­டைய செய்யும் பெரும்­பா­லான சம்­ப­வங்கள் நாட்டில் இடம்­பெ­று­வ­தா­கவும், எனினும், அவ்­வா­றா­ன­வை­களில் சொற்­ப­மா­ன­வையே சட்­டத்­துக்கு முன் கொண்டு வரப்­ப­டு­கி­றது. விசே­ட­மாக சிறு­வர்­களை கைது செய்தல், தடுத்­து­வைத்தல், சிறை­வைத்தல் உட்­பட, சட்டம் மற்றும் அர­சி­ய­ல­மைப்­பினால் பொது­மக்­க­ளுக்கு உரித்­தாக்­கப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மைகள் மீறப்­ப­டாத வகையில் அதி­கா­ரத்தை உப­யோ­கிக்கும் விதம் தொடர்­பான ஆலோ­சனைக் கோவை­யொன்றை உரு­வாக்­கு­மாறு இவ்­வ­ழக்கின் தீர்ப்பில் உயர்­நீ­தி­மன்றம் பொலிஸ் மா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டது.\nஅத்­துடன், கைது­செய்­யப்­பட்ட சந்­தே­க­ந­பர்கள் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். கைது­செய்­யப்­பட்­ட­வரை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்க நீதி­வானின் அனு­மதி பெற­வேண்டும் என தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் 122(21) சரத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும், மனு­தா­ர­ரான சிறுமி தொடர்பில் இதில் எந்த நடை­மு­றை­களும் பின்­பற்­றப்­ப­ட­வில்லை.\nஇவை­ய­னைத்தும், மாத்­தறை பொலிஸ் நிலை­யத்தின் அப்­போ­தைய பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரியின் அனு­ம­தி­யு­ட­னேயே நடந்­துள்­ளதால், குறித்த பொலிஸ் அதி­காரி மற்றும் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி ஆகியோர் ச���று­மியின் 12(1) அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக நீதி­ய­ர­சர்கள் குழாமின் 24 பக்கத் தீர்ப்பில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nபாதிக்­கப்­படும் வேளையில் 14 வய­து­டை­ய­வ­ராக இருந்த மனு­தாரர், தற்­போது திரு­ம­ண­மாகி குழந்தை பிர­ச­வத்­துக்கு தயார் நிலை­யி­லுள்ள 21 வய­தான யுவ­தி­யாவார்.\nமனு­தா­ரர்கள் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜே.சி,வெலி­அ­முண, சட்­டத்­த­ரணி புலஸ்தி ஹேவா­மான்­ன­ஆ­கியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்த அதே­வேளை, எதிர்­ம­னுதாரர் தரப்பு சார்பில் பிரதி சொலி­ஸிட்டர் ஜெனரல் வருணி ஹெட்­டிகே டி சில்வா ஆஜராகியிருந்தார்.\nஇந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்த, 2017 ஆம் ஆண்டில் சிறந்த பெண் பொலிஸ் அதிகாரிக்கான விருதை வென்றதுடன் 2001 ஆம் ஆண்டில் ஜனாதிபதி விருதையும் வென்றார். அத்துடன், சிறுவர் மற்றும் மகளிருக்கு இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவராவார்.\nஇந்­நி­லை­யில்­பொலிஸ் பரி­சோ­தகர் வருணி போக­ஹ­வத்­த­வுக்கு வழங்­கப்­பட்ட விரு­து­களை மீளப்­பெ­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும், விரைவில் அவர் உள்­ளக விசா­ர­ணை­யொன்­றுக்கும் முகங்­கொ­டுப்பார் எனவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nமதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த\nசர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொல...\nபெண்ணின் வயிற்றிலிருந்த 19.5 KG கட்டி அகற்றம் - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆச்சரியம்\n- பாறுக் ஷிஹான் - பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசால...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\n கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2014/07/blog-post_21.html", "date_download": "2019-10-14T00:03:18Z", "digest": "sha1:TDAHLZNNANQSJ5FU2FPYPHUJCNTOXB5N", "length": 21547, "nlines": 182, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: சதுரங்க வேட்டை", "raw_content": "\nஒரு மனக்குழப்பம். என்ன படம் பார்ப்பது என்பதைப் பற்றியது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து (என்னளவில்) நீண்டகாலம் ஆகிறது. கடைசியாக பார்த்தது யாமிருக்க பயமே. இதுவரையில் இந்த ஆண்டில் வெறும் ஆறு படங்கள் மட்டுமே பார்த்திருக்கிறேன். கட்டாயமாக படம் பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்த சமயம் என்னிடமிருந்த தேர்வுகள் – வேலையில்லா பட்டதாரி, சதுரங்க வேட்டை, இருக்கு ஆனா இல்ல (படத்தின் பெயர்தான்). பெயரில் தொடங்கி ட்ரைலர் வரை முதலில் ஈர்த்தது இருக்கு ஆனா இல்ல. வேலையில்லா பட்டதாரி நன்றாக இருந்தாலும் பார்ப்பதாக இல்லை என்று முடிவு செய்துவிட்டேன். கொஞ்சம் தாமதமாக பிடிக்க ஆரம்பித்தது சதுரங்க வேட்டை. சின்னச் சின்ன விளம்பரங்கள் காட்டியே ஈர்த்துவிட்டார்கள். ஒரு சாமானிய ரசிகனை படம் பார்க்க வ���க்க திரைப்படக்குழு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கும்போது மலைப்பாக இருக்கிறது. கொஞ்சம் தயக்கத்துடனேயே எடுத்த முடிவு, முதல்நாள் விமர்சனங்கள் வரத்துவங்கியதும் பார்த்தே தீர வேண்டும் என தெளிவுற்றேன்.\nBased on true events என்ற வரிகளை பார்த்ததும் சற்று கடுப்பானேன். கொஞ்ச நேரத்தில் ஏன் அப்படி என்று புரிய ஆரம்பித்துவிட்டது. மண்ணுளி பாம்பு, எம்.எல்.எம், ஈமு கோழி, ரைஸ் புல்லிங் என்று தமிழகத்தை கலக்கிய பிரபல மோசடி சம்பவங்களை தொகுத்திருக்கிறார்கள்.\nபணத்திற்காக பல மோசடி சம்பவங்களை அரங்கேற்றுபவன் (தினத்தந்தி பாஷையில் மோசடி மன்னன்) காந்தி பாபு. ஒரு முறை காவல்துறையில் சிக்கி அல்லல்படுகிறான். பணம் அவனை காப்பாற்றுகிறது. ஆனால் அவனால் ஏமாற்றப்பட்டவன் ஒருவனால் மரணம் வரை செல்ல நேரிடுகிறது. அதிலிருந்து திருந்தி வாழ முயலும் காந்தி பாபுவுக்கு சமூகம் என்ன செய்கிறது என்பதே மீதிக்கதை.\nகாந்தி பாபுவாக நடித்திருக்கும் நடராஜை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை. பாலியுட்டில் பிரபல ஒளிப்பதிவாளரான நடராஜ், தமிழில் அவ்வப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மட்டரகமான மசாலா படங்களில். சதுரங்க வேட்டைக்கு பிறகு முந்தய வாசகத்தில் ஒரு வார்த்தையை மட்டும் அடித்துவிடலாம். எதார்த்தமான நடிப்பாலும் உடல்மொழியாலும் கவர்ந்துவிடுகிறார். அவரது மிகைப்படுத்தாத நடிப்பிற்கு விடுதலை கிடைத்ததும் நீதிமன்றத்தில் இருந்து நடந்துவரும் காட்சி ஒரு உதாரணம்.\nசரோஜா தேவி புத்தகங்களின் வர்ணிப்பு பகுதியில் ‘வாளிப்பான உடல்’ என்கிற வாக்கியத்தை அடிக்கடி படித்திருக்கிறேன். அதற்கான பொருளை இஷாராவை பார்த்தால் புரிந்துக்கொள்ளலாம். ச்சும்மா பப்பாளி போல இருக்கிறார். ஆனால் ‘ஸ்கோப்’ இல்லாத கதாபாத்திரம். கூடிய விரைவில் இஷாராவை உப வேடங்களிலும் மூன்றாம் தர கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம் என்பது என்னுடைய கணிப்பு.\nகவிஞர் பிறைசூடனின் பெயரை படம் முடிந்ததும் டைட்டிலில் பார்த்தேன். எப்போது வந்தார் என்று நீண்ட நேரம் யோசித்தபிறகு விடை கிடைத்தது – ஜட்ஜய்யா \nஷான் ரோல்டனின் இசையில் முன்னே என் முன்னே பாடல் கொஞ்சம் பிடிக்கிறது. அதன் இடையே வரும் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அபாரம். அதையே படத்தின் இறுதியில் ��ைட்டில் க்ரெடிட்ஸ் போடும்போது பயன்படுத்தியது நல்ல யுக்தி. என்னைக் கேட்டால் அந்த டைட்டில் க்ரெடிட்ஸ் இசையே படத்தின் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறது.\nவசனங்கள் படத்தின் அசுர பலம். அப்புறம் ஆங்காங்கே வரும் சின்னச் சின்ன சர்காஸ்டிக் சுவாரஸ்யங்கள். ஒரு காட்சியில், ஃப்ரீயா கட்டிங் கொடுக்குற மனசு மதுரக்காரனுக்கு தான்டா வரும், மதுரக்காரன் என்னைக்குடா தண்ணியூத்தி அடிச்சிருக்கான் என்று செம ஓட்டு ஓட்டியிருக்கிறார்கள். அப்புறம் ரைஸ் புல்லிங் பற்றி காவியுடையணிந்த காந்தி பாபு பேசும் வசனம் செம்ம அட்ராசிட்டி.\nஎல்லாம் இருந்தும் படத்தில் உணர்வு குறைபாடு உள்ளதாக தோன்றுகிறது. காந்தி பாபு ஒரு அக்மார்க் அயோக்கியன் என்று முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். அதனாலோ என்னவோ அவரை நையப்புடையும்போது கூட எந்தவித பதட்டமும் பரிதாபமும் வர மறுக்கிறது. உலகத்தில் பணம் மட்டுமே க்ளிஷே கிடையாது என்று தத்துவம் உதிர்க்கிறார் காந்தி பாபு. ஆனால் எல்லா சினிமாக்களிலும் வருவது போல காந்தி பாபுவுக்கு ஒரு சோக ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. திடீரென காந்தி பாபு திருந்தி வாழும்போது கூட, உண்மையில் திருந்திவிட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.\nநிறைய இடங்களில் துல்லியம் தவறவிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஒரு கதாபாத்திரம் தூய தமிழிலேயே பேசுகிறது. (அது என்ன எழவுக்காக அப்படி பேசுகிறது என்று புரிபடவில்லை). ஆனால் சில காட்சிகளில் தன்னையே மறந்து ஆங்கில வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறது. அதே போல காந்தி பாபு தன்னுடைய சிறுவயது சம்பவங்களைப் பற்றி சொல்லும்போது மட்டும் திடீரென மெட்ராஸ் பாஷையில் பேசுகிறார். நாயகியின் கொங்கு சொல்லாடலிலும் அதே மெத்தனம் தெரிகிறது.\nஒரு கட்டுரையின் முதல் சில வரிகளும், ஃபினிஷிங் டச் எனப்படும் முத்தாய்ப்பான முடிவும் மட்டும் இருந்தால் அதன் நடுவே உள்ள குறைகளை வாசகர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எழுத்துக்கு மட்டுமல்ல, எல்லா படைப்புகளுக்கும் பொருந்தும். சதுரங்க வேட்டையும் அப்படித்தான். அதன் முன்னோட்டங்கள் நம்மை திரையரங்கிற்குள் இழுத்துப் போடுகின்றன, அதன் இறுதிக்காட்சி க்ளிஷே என்பதையும் தாண்டி ஒர��� சிறிய தாக்கத்தை(யாவது) ஏற்படுத்துகிறது. மற்றபடி இடையில் வரும் காட்சிகள் அப்படியொன்றும் சுவாரஸ்ய மிகுதியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nசதுரங்க வேட்டை – புத்துணர்வும் நம்பிக்கையும் ஊட்டக்கூடிய ஒரு சுமாரான பொழுதுபோக்கு படம். மிகைபடுத்தப்பட்ட விமர்சனங்களையும் பட முன்னோட்டத்தையும் வைத்து எந்தவித எதிர்பார்ப்பும் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருந்தால் ரசிக்கலாம்.\nஎண்டமூரி வீரேந்தர்நாத் எழுதிய பணம் நாவலை படிததுப்பாருங்கள் பிரபா\nசுமாருக்கும் சூப்பருக்கும் இடையில் என்று கூறுவேன்.. சில காட்சிகளின் நீளத்தைக் கத்தரிதிருக்கலாம். சில காட்சிகள் தேவையே இல்லை...\nபிளாஸ்பேக்கில் அந்தந்த கதாப்பாத்திரங்கள் பேச வேண்டியதை அவர்களுடைய ஸ்லாங்கில் நட்டியே பேசியிருப்பது நாட்டியாக இருந்தது... நான் ரசித்தேன் :-)\nஜானி, ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் டெம்ப்ளேட்டில் சமீபத்திய கோல்மால்களை கொண்டு எடுத்திருக்காங்க போல, சுஜாதா கூட போலி வைரம், பெயிண்ட் தயாரிக்கும் மெசின் என சொல்லி கதாநாயகன் பணத்தாசை கொண்டவர்களை ஏமாற்றுவதாக கதை எழுதீருக்கார்.\nஇது போல ஊரை ஏமாத்தும் டெக்னாலஜிக்கு \"பொன்சி ஸ்கீம்\" என்றே பெயர் , பொன்சீ என்ற ஆப்ரிக்கர் தான் உலக அளவில் இப்படி ஏமாத்தி பேருவாங்கினது, கருப்பு காகிதத்தை டாலராக மாத்துவதாக ஏமாற்றுவது முதல் பல கோல்மால்களை அரங்கேற்றிய மாகானுபவான் ,அதனால் மோசடி திட்டத்துக்கெல்லாம் அவர் பேரை வச்சு அழைப்பது வழக்கமாயிடுச்சு.\nஇப்பவும் \"கோடிக்கணக்கான டாலர்\" செக்கியூரிட்டி கிடைக்கும் டெபாசிட் கட்டுங்க என மெயில் அனுப்பும் கும்பல் கென்யாவை தலைமையிடமாக கொண்டு தான் இயங்குது.\nகுமுதம் ரிப்போர்ட்டரில் \"இவன் வேற மாதிரி\" என ஒரு தொடர் கூட சர்வதேச மோசடி மன்னர்களை மையமாக வச்சு வந்திருக்கு.\nசதுரங்க வேட்டையில் பப்பாளீனு என்னமொ சொல்லி ஆர்வத்தை தூண்டியிருப்பதால் டிவிடி கிடைச்சா பார்க்கணும்\nஎனது பார்வையில் வெற்றிக்கு இது போதுமான அம்சங்கள் இருக்கிறது.\n//மோசடி மன்னன்) காந்தி பாபு. //\nகாந்திஜிக்கு பாபுஜினு செல்லப்பெயருண்டு , மோசடி மன்னனான ஹீரோவுக்கு காந்திப்பாபு என குறியீடாக பெயர் வச்சு , சுதந்திரம் என்ற பெயரில் காந்தியும் அரசியல் சதுரங்க வேட்டை தான் ஆடினார்னு இயக்குனர் சொல்கிறாரா அவ்வ்வ்\nஇயக்குனர் நினைக்காத குறியீடு ,படிமம் எல்லாம் படம் பார்க்கிறவங்க தான் கண்டுப்பிடிக்கிறாங்க :-))\nதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.\nஅலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.\nநேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.\nசுஜாதா இணைய விருது 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/54-237024", "date_download": "2019-10-13T22:28:33Z", "digest": "sha1:PVGOV75IFQ5ALMI76WHV7IPGFNZSAW7C", "length": 10298, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || பிக்பாஸால் அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்.!", "raw_content": "2019 ஒக்டோபர் 14, திங்கட்கிழமை\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா பிக்பாஸால் அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்.\nபிக்பாஸால் அதிர்ச்சியில் உறைந்த போட்டியாளர்கள்.\nகடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.\nஅதே போல வனிதா சென்ற நாளில் இருந்தே வனிதா தான் பிக் பாஸ் வீட்டையே கட்டுப்பாட்டில் வைத்து வருவது போல இருந்து வருகிறார். அதிலும் இவர் தான் தற்போது பிக் பாஸுக்கே கட்டளை இடுகின்றார்.\nநேற்றைய நிகழ்ச்சியில் தர்ஷனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது நான் அப்புறம் குறும்படம் போட்டு காண்பிக்க சொல்வேன் என்று கூறியிருந்தார்.\nஅவ்வளவு ஏன் அபிராமி சிறையில் இருந்த போது சாண்டி சிறையை திறக்க சென்றார். ஆனால், அதற்கு சேரன் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின்னர் வனிதா நான் திறக்கிறேன் என்று வம்பாக சிறையை திறந்த அடுத்த நொடியே அபிராமியின் ஜெயில் தண்டனை முடிந்தது என்று அறிவித்தார் பிக் பாஸ்.\nகடந்த சனிக்கிழமை கமல் பேசியபோது கூட கமல், வனிதா போட்டியாளரா சிறப்பு விருந்தினரா என்பதை உறுதி படுத்தவில்லை. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் இந்த வார நொமினேஷன் நடைபெற்றது.\nஅப்போது வனிதா தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்துள்ளார். அதனால் அவரை நொமினேட் செய்ய முடியாது என்று கூறி இருந்தார்.\nவனிதா வைல்ட் கார்டு என்ட்ரி என்றவுடன் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் கொஞ்சம் ஷாக்கடைந்துள்ளனர். எனவே, வனிதா மீண்டும் போட்டியாளராக தொடர உள்ளார் என்பது உறுதியானது.\nஇருப்பினும் மக்கள் வெளியேற்றிய ஒரு நபரை பிக் பாஸ் ஸ்வாரசியத்திற்காக மீண்டும் கொண்டு வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n'எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல'\nஜப்பானுக்கான விமான சேவை இரத்து\n’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’\n’6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்’\nவனிதா வீட்டுக்கு சென்ற சேரன்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/similarities-between-mari-s3-038372.html", "date_download": "2019-10-13T23:42:20Z", "digest": "sha1:JTPKHQ5TO3VR3W2UDXZXDZZOS7MNSFJR", "length": 14483, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அட, தனுஷுக்கு முதுகுல முளைச்சது, சூர்யாவுக்கு தலைல முளைச்சிருக்கே! | Similarities between mari and s3 - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n11 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n11 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n12 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n13 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅட, தனுஷுக்கு முதுகுல முளைச்சது, சூர்யாவுக்கு தலைல முளைச்சிருக்கே\nசென்னை: ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3-யில் நடித்து வருகிறார் சூர்யா.\nமுதல் இரண்டு பாகங்களைப் போலவே இதிலும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஸ்ருதி நடிக்கிறார்.\nஇந்தப் படத்தில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் சூர்யா.\nசமீபத்தில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. அதில், சிங்கத்தின் முகமும், சூர்யாவின் முகமும் சேர்ந்திருப்பது போன்று அமைந்திருந்தது.\nஅதேபோல், சூர்யாவின் பின்னணியில் போலீஸ் என்பதன் மேலே இரண்டு சிறகுகள் உள்ளது போன்ற போஸ்டரும் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய இது மாரி பட போஸ்டரைப் போலவே உள்ளது.\nமாரி படத்தில் தனுஷின் முதுகில் இருந்து இரண்டு சிறகுகள் முளைத்தது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இதில், சூர்யாவின் தலையில் அந்த இரண்டு சிறகுகள் இருப்பது போல் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமாரிப் படத்தில் தனுஷ் தாதாவாக நடித்திருந்தார். இதில் சூர்யா தாதாக்களைத் தூக்கிப் போட்டு உதைக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nசூப்பர்ஹிட் தர தயாராகும் பாலா..சூர்யாவுடன் கை கோர்க்கும் 2 பிரபல ஹீரோக்கள்.. வில்லன் யார் தெரியுமா\nதோல்விக்கு இடையில் ஒரே ஆறுதல்.. இனிமேல்தான் ஆட்டமே இருக்கு.. சூர்யா ரசிகர்கள் ஒரு குட் நியூஸ்\nசூப்பர் ஜோடி.. சுப்ரீம் செகண்ட் இன்னிங்ஸ்.. கலக்கும் சூர்யா, ஜோதிகா\nவிக்ரம் மகனால் அசிங்கப்பட்ட பாலா.. சரியான நேரத்தில் கைகொடுக்கும் சூர்யா.. ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்\nரஜினியின் 2.0 நஷ்டம் - சூர்யாவின் காப்பானை யாரும் ஏறேடுத்து பார்க்கலயே\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, கர்நாடகா - ரூ.10 லட்சம் வழங்கிய அகரம் பவுன்டேஷன்\nபுதிய கல்வி கொள்கைக்கு நடிகர்கள் கருத்து சொல்வது அபத்தம் என்கிறார் எஸ்.வி.சேகர்\nசிறுத்தைக்கு வில்லனான சிங்கம்.. காரணம் ரஜினி.. கோடம்பாக்கத்தில் புது பஞ்சாயத்து\nசூர்யா - ஹரி கூட்டணி ஆறாவது முறையாக இணைகிறது - சிங்கம் 4 \nகருப்பனோட ஊர மேஞ்சாளே.. ஆனா ராஜாவோட சேந்து வெள்ள புள்ள பெத்தாளே.. என்ன பாட்டு சூர்யா இது\n“ரஜினி சார்.. வாழ்நாளில் மறக்க முடியாத நினைவை பரிசாக தந்து விட்டீர்கள்”.. நன்றி சொன்ன சூர்யா\nசூர்யா படத்தில் இணைந்த பாஜக பிரபலம்... தமிழ்நாட்டு விஷயம் டெல்லிக்கு தெரியாது போலிருக்கே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெம.. படக்குழுவை முந்திக் கொண்டு ரசிகர் வெளியிட்ட பிகில் டிரெய்லர்.. வெறித்தனம் போங்க\n15 வயதில் ஆசிரியரை மயக்க துப்பட்டாவை பயன்படுத்தினேன்.. முதல் காதல்.. மனம் திறந்த பிரபல நடிகை\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:47:24Z", "digest": "sha1:JSFKYCLUJXKXWSELO4U4ADXCC3U4VB4F", "length": 5803, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஒட்டுண்���ிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஒட்டுண்ணி நோய்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► ஒட்டுண்ணித் தாவரங்கள்‎ (3 பக்.)\n► நாடாப்புழு‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2016, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190624-30392.html", "date_download": "2019-10-13T22:38:06Z", "digest": "sha1:MSIAK5QX4Z4ERYIUEKHICKRAVUZZAS6M", "length": 10757, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும் | Tamil Murasu", "raw_content": "\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nதிறந்தவெளி வாகன நிறுத்துமிடம். (படம் : ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)\nசட்டத்திற்குப் புறம்பான முறையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் மேலும் கடுமையாக்கப்படும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை மேற்கொண்ட மறுஆய்வைத் தொடர்ந்து அபராதங்களை உயர்த்தும் முடிவு வெளிவந்துள்ளது.சட்டவிரோத வாகன நிறுத்தம் தொடர்பான குற்றங்கள், வாகன நிறுத்தச் சீட்டு மற்றும் மின்னிலக்க வாகன நிறுத்தம் தொடர்பான குற்றங்கள், ‘இபிஎஸ்’ வழியாகக் கட்டணம் செலுத்தத் தவறிய குற்றங்கள் ஆகியவற்றுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிதிமுறைகளுக்கு இணங்காமல் விவேகமின்றி வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு 35 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். முன்னைய அபராதத் தொகையைவிட இது 10 வெள்ளி அதிகம்.சட்டத்தை மீறி வாகனத்தை நிறுத்தும் வாகனமோட்டிகள், கனரக வாகனமோட்டிகள் ஆகியோருக்கான அபராதம் கூடுதலாக 20 வெள்ளி உயர்த்தப்படும். இதன்படி, வாகன ஓட்டுநர்கள் 70 வெள்ளியும் கனரக வாகன ஓட்டுநர்கள் 100 வெள்ளியும் கட்டவேண்டும்.\nசட்டவிரோத வாகன நிறுத்தம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு முத���் 2018ஆம் ஆண்டு வரை ஆண்டுக்குச் சராசரியாக 260,800 அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nடெப்போ ரோடு விபத்தைக் காட்டும் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்.\nசிறுவனுக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு\n700 மின்ஸ்கூட்டர் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nடெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு\nசம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது\nஉட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வாகன விபத்து; இருவர் பலி\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள��. படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nநடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை\nஇருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/weekly-rasippalan-from-march-24-to-30/", "date_download": "2019-10-13T23:27:21Z", "digest": "sha1:RG3ZBQH5PAYLD4QOXIZ2LM4FPNVUMTMR", "length": 53830, "nlines": 283, "source_domain": "www.tamilpriyam.com", "title": "வார ராசிப்பலன் மார்ச் 24 முதல் 30 வரை", "raw_content": "\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் வருவாரா - எஸ் ஏ சி பதில்…\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…\nமதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nHome ஆன்மிகம் வார ராசிப்பலன் வார ராசிப்பலன் மார்ச் 24 முதல் 30 வரை\nவார ராசிப்பலன் மார்ச் 24 முதல் 30 வரை\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதுலாம் 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.\nவிருச்சிகம் 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n24.03.2019 பங்குனி 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சுவாதி நட்சத்திரம் சித்த���ோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் மீன இலக்கினம். தேய்பிறை\n25.03.2019 பங்குனி 11 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி அனுஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் ரிஷப இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரும் அமைப்பாகும். செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 30.\nசந்திராஷ்டமம் – 25-03-2019 அதிகாலை 01.08 மணி முதல் 27-03-2019 காலை 08.19 மணி வரை\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். சனி, கேது 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளு குறையும். மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சனி பகவான் வழிபாடும், அம்மன் வழிபாடும் மேற்கொள்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26.\nசந்திராஷ்டமம் – 27-03-2019 காலை 08.19 மணி முதல் 29-03-2019 இரவு 07.23 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 10-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சனி, கேது 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28.\nசந்திராஷ்டமம் – 29-03-2019 இரவு 07.23 மணி முதல் 01-04-2019 காலை 08.22 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களை அடையும் யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வேலைபளுவும் சற்று குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி ஆர்வத்துடன் படிப்பார்கள். அம்மன் வழிபாட்டை மேற்கொண்டால் சிறப்பான பலனை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். சுக்கிரன் புதன் 7-ல�� சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். உடனிருப்பவர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஓற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலனை அடைய முடியும். 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்– வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 30.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதும் சுக்கிரன், புதன் 6-ல் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. சனி, கேது 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றாலும் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவ வழிபாட்டையும் சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் 6-ஆம் பாவத்தில் சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் வலமான பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கி அன்றாட பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிக்க முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். முருக வழபாடு அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28, 29.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி கு���ைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்களை தவிர்க்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால் மேன்மையான பலனை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 30.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சினைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 27, 28, 29.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனி நடந்தாலும் 3-ல் சூரியன், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எல்லா வகையிலும் ஏற்றங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று குறையும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். மாணவர்களின் திறமைகள் பாராட்டப்படும். சனி பகவான் வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 30.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு பல்வேறு வகையில் ஏற்றத்தை தருவது மட்டுமின்றி தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அளிக்கும் அற்புதமான அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறுவார்கள். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் மேற்கொள்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28, 29.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 9-ல் குரு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைகேற்ப வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29, 30.\nசந்திராஷ்டமம் – 22-03-2019 இரவு 10.02 மணி முதல் 25-03-2019 அதிகாலை 01.08 மணி வரை.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious articleகடலில் மூழ்கிய 2000 விலையுயர்ந்த கார்கள்: அதிர்ச்சி தகவல்\nNext articleவெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nவார ராசிப்பலன்- மே 26 முதல் ஜுன் 1 வரை வைகாசி 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன் – ஏப்ரல் 14 முதல் 21 வரை\nவார ராசிப்பலன்- ஏப்ரல் 7 முதல் 13 வரை\nஇரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்: ஈவிகேஎஸ்\nநரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்\n24 மணி நேரத்தில் அதிரடி மாற்றம்\nகறிவிருந்து கேட்கும் ஊர்மக்கள் – தந்தையின் கையறு நிலை \nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nவார ராசிப்பலன்- ஏப்ரல் 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன் – ஏப்ரல் 14 முதல் 21 வரை\nவார ராசிப்பலன்- மே 26 முதல் ஜுன் 1 வரை வைகாசி 12...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/220145?ref=home-top-trending", "date_download": "2019-10-13T22:17:15Z", "digest": "sha1:ACSJVHA2M43AMS4KX5CS4YRK5XDVE6BE", "length": 6375, "nlines": 92, "source_domain": "www.tamilwin.com", "title": "உடைக்கப்படுகிறது பிள்ளையார் கோயில்!! மறுபடியும் தலைதூக்கும் இனவாதம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிருகோணமலை கன்னியா பி��தேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை உடைப்பதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பதாகவும், உடைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவசரச் செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார் தென் கைலாய ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார்.\nஇந்த விடயம் தொடர்பாக இந்து விவகார அமைச்சரிடம் முறையிடுவதற்காக தென் கைலாய ஆதீனம் அவர்கள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அவரை தொர்புகொள்ளமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nசட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மிக முக்கியமாக கையாளப்படவேண்டிய இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி செயற்படவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்\nதென் கைலாய ஆதீனம் தவத் திரு அகத்தியர் அடிகளார் இந்து விவகார அமைச்சர் மணோ கணேசனுக்கு அனுப்பிவைத்துள்ள அவசர செய்தி இது:\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_601.html", "date_download": "2019-10-13T22:43:57Z", "digest": "sha1:MBVIYBEZNR2YYORPGEK3TB7KNQ475P4Z", "length": 12456, "nlines": 54, "source_domain": "www.vannimedia.com", "title": "முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்! ஈழத் தமிழர்கள் கொந்தளிப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS May18 முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதன் நினைவு நாள் குறித்த கேள்விக்கு பதில் சொல்ல நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nகடந்த 2009ம் ஆண்டு ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்து முள்ளிவாய்க்காலில் புதைத்தது இலங்கை அரசு. அதன் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்த போரில் இலங்கை அரசு வெறித்தனத்தோடு தமிழர்களை கொன்று குவித்ததால் 90 ஆயிரம் பெண்கள் கணவர்களை இழந்தனர். குழந்தைகள், சிறுவர்கள் என அனைவரும் நடுத் தெருவில் திக்கு தெரியாமல் நின்றனர்.\nஉயிரோடு எஞ்சியவர்களையும் ராணுவ முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது ராஜபக்சே அரசு. இந்தப் பச்சைப் படுகொலைகளால் ஈழத் தமிழர்கள் சிந்தும் கண்ணீர் 8 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தீர்ந்தபாடில்லை.\nஇதுதவிர, போரின் போது காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே இன்னும் தெரியவில்லை.\nஇப்படி அடுக்கடுக்கான இன்னல்களுக்கு ஆளாகிப் போன ஈழத் தமிழர்கள் இன்னும் வதைப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.\nஇலங்கை இராணுவத்தின் கொடிய ஆட்டத்தின் உச்சகட்டமான மே 18ம் தேதியை முள்ளிவாய்க்கால் தினமாக உலகத் தமிழர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.\nமெழுகுவர்த்தி ஒளியில் இறந்து போன தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், புதிதாக கட்சித் தொடங்கப் போவதற்கான முஸ்தீபு பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்திடம் முள்ளிவாய்க்கால் தினம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ரஜினி பதில் அளிக்க மறுத்து விட்டார்.\nரஜினியின் செயல் ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கு கூட பதில் சொல்ல முடியாதவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார் என்று தமிழர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nரஜினியின் இந்த செயலுக்கு தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி கருத்துக்கூற மறுத்த ரஜினிகாந்த்\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவர���சையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/138852-vallalaar-birth-day-today", "date_download": "2019-10-13T22:46:00Z", "digest": "sha1:27XE5ELZQKBNX3I5NVC5J7H73NQAMVW5", "length": 6013, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "வள்ளலார் அவதரித்த தினம் இன்று! | Vallalaar birth day today", "raw_content": "\nவள்ளலார் அவதரித்த தினம் இன்று\nவள்ளலார் சுவாமிகள் அவதரித்த தினத்தில் அவரைப் போற்றி வழிபடுவோம்...\nவள்ளலார் அவதரித்த தினம் இன்று\n`வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்னும் ஜீவகாருண்ய தத்துவத்தை உலகத்துக்கே வழங்கிய வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் அவதரித்த தினம் இன்று (அக்டோபர் - 5 ).\nகடலூர் மாவட்டம், மருதூர் கிராமம்தான் ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர். இறைவனைத் தேடி ஆன்ம வேட்கையுடன் பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டவர் இறுதியில் இறைவன் 'ஒளி வடிவமானவன்' எனும் பேருண்மையைக் கண்டறிந்தார். தான் உணர்ந்த பேருண்மையை உலக மக்களிடையே கொண்டு செல்லவேண்டி, 'சத்திய ஞான சபை' எனும் சன்மார்க்க சபையைத் தோற்றுவித்தார். ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதே ஆகச் சிறந்த இறைப்பணி என்பதில் எள்முனையளவும் மாறாத கருத்தைக் கொண்டிருந்தார் வள்ளலார். தான் உருவாக்கிய சத்திய ஞான சபைக்கு அருகிலேயே 'தர்ம சாலை'யை அமைத்து ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்தார்.\n'எங்கெங்கு இருந்து ஏதெது வேண்டினும்\nஅங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி'\nஎன்று அனைவருக்கும் அருள்புரியும்படி பரம்பொருளை வேண்டிய வள்ளலார் சுவாமிகள் அவதரித்த தினத்தில் அவரைப் போற்றி வழிபடுவோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_906.html", "date_download": "2019-10-13T22:35:39Z", "digest": "sha1:TEFNUYZU6PDA5RF37VAQTPQS6HGYYQHP", "length": 41498, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களுக்கு எதிராக நாம், விரலை நீட்டவில்லை - பேராயர் மல்கம் ரஞ்சித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிராக நாம், விரலை நீட்டவில்லை - பேராயர் மல்கம் ரஞ்சித்\nகொழும்பு 7 பௌத்தலோக மாவத்தையில் உள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் அலுவலகத்தில் ்கடந்த ஞாயிறு நடைபெற்ற பயங்கர வாத தாக்குதல் சம்பந்தமாக சர்வமதத் தலைவா்க் இணைந்து ஊடகவியலாளா் மாநாடொன்றை இன்று (28) பி.பகல் 3.00 மணிக்கு நடாத்தினாா்கள்.\nஇவ“ ஊ்டக மாநாட்டினை கலாநிதி ஒமல்பே சோபித்த தேரா் தலைமையில் நடைபெற்றது. இவ் ஊடக மாநாட்டில் சகல மதத் தலைவா்களும் மெழுகுவாத்தி ஏற்றி உயிா் நீத்தவா்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினாா்கள். கலாநிதி இத்பான்கே தம்மலங்கார தேரா் கிரிஸ்த்துவ மதத்தின் சாா்பில் மல்கம் கார்டினா் ரன்ஜித் ்ஆண்டகை, இந்து மதத்தின் சாா்பில் சிவசிறி கு.வை. க வைத்தீஸ்வர குருக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவா் அஸ்சேக் றிஸ்வி முப்தி, அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவா் ஜகத் சுமதிபால ஆகியோறும் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனா்.\nமல்கம் கார்டினா் ரண்ஜித் -\nகடந்த ஞாயிறு புனித நாளில் ஆலயங்களில் கொலை செய்த தற்கொலைதாரா்களின் பின்னா் ஒரு பாரிய அரசியல் அல்லது வெளிநாட்டுச் சக்தி உள்ளது. அதனை எமது பாதுகாப்புப் பிரிவினா் ஆராய்ந்து வெளிப்படுத்தல் வேண்டும். எமது மக்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடவில்லை அவா்கள் இத் தாக்குதலுக்காக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக விரலை நீட்டவில்லை. எதிா்காலத்திலும் நாம் அவா்களை எதிராக வன்முறையில் ஈடுபட விடப்போவதும் இல்லை. இந்த உலகில் 1ஆம் உலகப் போா் 2ஆம் உலகப் போா் பிற்பாடு சில நாடுகள் ஆங்காங்கே தமது ஆயுத உற்பத்திகளை விற்பதற்காக சில நாடுகளை துாண்டி அங்கு வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு அதி்ல் ்அவா்கள் ஆயுதங்களையும் வழங்களையும் சுறையாடுவாா்கள். அந்த வகையில் கொரியா, கம்போடியா, ஆப்கணிஸ்தான், ஈரான்-ஈராக், ஈராக் -குவைத் .சுடான் ஆபிரிக்க இஸ்ரேல் பலஸ்தீன் சிறியா, போன்ற நாடுகளை துாண்டி விடுவாா்கள் அந்த வகையில் தான் எமது நாடு கடந்த 27 ஆண்டுகள் யுத்தத்ம் செய்து அதில் பாடம் கற்று மீண்டு எழுந்தோம். அதில் தமக்கு நிறைய பாடம் கற்றுக்கொண்டோம் அந்த வகையில் நாம் மதங்கள், இன்னும்மொறு மத்திற்கு அவா்களது கலை கலாச்சார விழுமியங்களுக்கு நாம் அழுத்தம் கொடுப்பது சரியில்லை அதுவும் கூடாது ஆகவே ���ாம் இந்த நாட்டில் சிறந்த பாதுகாப்புப் படையினா் ஆதரவு ஒத்துழைப்பும் வழங்கி அண்மைய குண்டுதாரிகளை அடியோடு கழைந்து இந்த நாட்டினை மீள கட்டியெழுப்புவோம் என ரண்ஜித் ஆண்டகை அங்கு கூறினாா்்\nரஞ்சித் ஆண்டகையின் maturity இலங்கைவாழ் மக்கள் சகலருக்கும் இருந்தால் இந்நாட்டில் இரத்தக்கறை படிய வாய்ப்பே இல்லை\nதலைபணிந்து பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பல்லாண்டு பாடி வாழ்த்துகிறேன். இலங்கையில் உங்களுக்கு நிகரான மனிதாபிமானமுள்ள இன்னொரு மத தலைவரை நான் அறிந்ததில்லை. பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீடு வாழ்க\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nமதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த\nசர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொல...\nபெண்ணின் வயிற்றிலிருந்த 19.5 KG கட்டி அகற்றம் - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆச்சரியம்\n- பாறுக் ஷிஹான் - பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசால...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\n கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.sarawedi.com/?p=6245", "date_download": "2019-10-13T23:50:31Z", "digest": "sha1:4MXCIJD3QJT6Y7OZNDPLFOTVMOPDJXSD", "length": 9390, "nlines": 118, "source_domain": "www.sarawedi.com", "title": "தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்ட நிலம் உண்டு கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா? செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி – sarawedi.com", "raw_content": "\nதமிழ் இடைநிலைப் பள்ளியை கட்ட நிலம் உண்டு கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி\nஆட்சியை கைப்பற்றியதும் தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவதாக நம்பிக்கை கூட்டணி அளிதிருந்த வாக்குறுதி இன்று காற்றில் பறந்ததாக செனட்டர் டத்தோ டி.மோகன் சாடினார்.\nதேர்தல் சமயத்தில் பல்வேறு இனிப்பான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களின் நம்பிக்கையை பெற்று ஆட்சி அமைத்ததும் கொடுத்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டு விட்டது.\nதமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவது குறித்து நம்பிக்கை கூட்டணி கொடுத்த வாக்குறுதி பற்றிய கேள்வியை தாம் நாடாளுமன்ற மேலைவையில் முன்வைத்ததாக நேற்று அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.\nஇந்நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டுவதன் தேவைகள் என்னவென்பதை ஆராய சிறப்பு குழு ஒன்றை அமைக்கப்பட்டுள்ளது என்று துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங் பதிலளித்தார் .\nவாக்குறுதி அளித்த பின் ஆய்வு நடத்துவது முறையல்ல. இதை வாக்குறுதி அளிக்காத முன்பே யோசித்திருக்க வேண்டும். அதோடு இந்நாட்டில் தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவது மிக முக்கியமான தேவையாகும்.\nமுன்பு பினாங்கு மாநிலத்தின் முதல்வராக இருந்த லிம் குவான் எங் அம்மாநிலத்தில் பாகான் டாலாமில் தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவதற்கு முன்னெடுத்த திட்டங்களுக்கு மத்திய அரசு (புத்ராஜெயா) அனுமதி வழங்க வில்லை என்று கூறியிருந்தார். அத்தகவல் ஜசெகாவின் அதிகாரப்பூர்வ இணை ஏட்டில் வெளிவந்திருந்தது.\nஆனால் தற்போது மாநில அரசாங்கத்தையும் மத்திய அரசாங்கத்தையும் நம்பிக்கை கூட்டணியே ஆட்சி புரிந்து வரும் வேளையில் ஏன் இன்னும் பள்ளி கட்டப்படாமல் உள்ளது என்று டி.மோகன் கேள்வி எழுப்பினார்.\nபாகான் டாலாமில் முன்மொழியப்பட்ட நிலம் தற்போது இல்லையென்றால் தேமு ஆட்சியில் கல்வி அமைச்சுடன் இணைந்து பூச்சோங் பத்து 14 பகுதியில் தமிழ்ப்பள்ளியும் தமிழ் இடைநிலைப் பள்ளியும் கட்டுவதற்கு தாம் ஓர் நிலத்தை அடையாளம் கண்டு வைத்திருப்பதாக கூறிய அவர் அந்நிலத்தில் பள்ளியை கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா என்று கேள்வியும் எழுப்பினார்.\nஇந்திய சமுதாயத்திற்காக தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டவது நம்பிக்கை கூட்டணியின் கடமையாகும் என்று கூறியது வெறும் தேர்தல் வாக்குறுதியாக தான் மக்கள் நினைக்கிறார்கள்.\nஎனவே கொடுத்த வாக்கை நம்பிக்கை கூட்டணி காப்பாற்ற வேண்டும் என்று டத்தோ டி.மோகன் கேட்டு கொண்டார்.\nபணிப்போரினால் அதிகாரத்தை இழக்க கூடும்\n தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி\nமலேசியர்கள் பொதுநலத்துடன் சிந்திக்க வேண்டும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்து\n தமிழ் இடைநிலைப் பள்ளியை கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி\nதமிழ் இடைநிலைப் பள்ளியை கட்ட நிலம் உண்டு கட்டுவதற்கு அரசாங்கம் தயாரா செனட்டர் டத்தோ டி.மோகன் கேள்வி\nமலேசியர்கள் பொதுநலத்துடன் சிந்திக்க வேண்டும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்து\nமலேசியர்கள் பொதுநலத்துடன் சிந்திக்க வேண்டும் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வலியுறுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=294601", "date_download": "2019-10-13T22:48:23Z", "digest": "sha1:MDJU76TREUYGIOSGBOTQHPNEPXBMDY34", "length": 6953, "nlines": 64, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?- Paristamil Tamil News", "raw_content": "\nநாள் முழுவதும் வீட்டு வேலை, கணவர், குழந்தைகளை கவனிப்பது என்று இருக்கும் மனைவிக்கு சில விஷயங்களை கணவன் செய்யும் போது மனைவி சந்தோஷப்படுவார்கள். அவை என்னவென்று பாருங்கள்.\n* காலையில் மனைவி எழும் முன் எழுந்து சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டை��ை ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.\n* பெட் மேலே துவைத்த துணி, பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுங்க.\n* மதியம் சாப்பிட்டது, ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டுவைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.\n* ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..\n* அடுப்படி சாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம், சீனி, காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள். கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா, பப்ஸ் ஏதாவது\n* ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்\n* எப்பவுமே அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் ட்ரில் எடுங்க.\n* வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க. நீங்க முதன்முதலாக பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.\n* ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள், பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளணும்.\n* மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தால் வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..\n* மனைவியைப் பற்றியோ உங்கள் கல்யாணத்தையோ வைத்து பிறர் முன்னிலையில் காமெடி பண்ணிவிடாதீர்கள்.\n* மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* ஈபிள் கோபுரத்தின் உயரம்\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-14T00:16:35Z", "digest": "sha1:EMTIC4PVWVE2XV4DX2AS3BFC7P6CVL63", "length": 97523, "nlines": 1925, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மக்களின் உரிமைகள் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nPosts Tagged ‘மக்களின் உரிமைகள்’\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (4)\nபோலீஸாருக்கு எதிராக முஸ்லீம்களின் சுவரொட்டிகள், ஆர்பாட்டங்கள்: போலீஸார் சந்தேகிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை உறுதி செய்த பிறகுதான் கைது செய்துள்ளனர் மற்றும் விசாரணைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அதற்குள் ஒரு பக்கம், தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளிப்படையாக, சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது, வழக்கம் போல, இணைதளத்திலும், பிரச்சார வேலையில் இறங்கியுள்ளனர்.\nமனிதநேய மக்கள் முன்னேற்ற கழக சுவரொட்டிக் கூறுவது, “”வன்மையாக கண்டிக்கிறோம் சட்டவிரோதமாக கடத்திச் சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் சட்டவிரோதமாக கடத்திச் சென்று பொய் வழக்கு போடும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” காவல்துறையே கிச்சான் புகாரி உள்ளீட்ட முஸ்லிம் இளைஞர்களை உடனே விடுதலை செய் தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை பலிகடாவாக்காதே தொடர்ந்து குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை பலிகடாவாக்காதே\nசோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)யின் சுவரொட்டிக் கூறுவது, “பெங்களூரு குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புகாரி உட்பட 5 முஸ்லிம் இளைஞர்களை பொய்வழக்கு பதிவுசெய்து கைதுசெய்ததையும், கோவை மற்றும் மதுரையில் தொடரும் காவல்தூரையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து SDPI கட்சி நடத்தும் மாபெரும் ஆர்பாட்டம்”.\nஇதெல்லாம் சரி, ஆனால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் நிலையென்ன\nஅவர்களுடைய மனைவிமார்களின் கதி என்ன\nஅவர்களது பிள்ளைகள் என்ன செய்வார்கள்\nஅவர்களுக்கெல்லாம் யார் ஆதரவு கொடுப்பார்கள்\n“ஆட்கொணர்வு” மனுதாக்கல், மனித உரிமைகள் முதலியன: இதே மாதிரி இன்னொரு அறிப்பும் காணப்படுகிறது[1] – “பெங்களூரு குண்டு வெடிப்பை மையபடுத்தி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து கைது செய்யும் போக்கு சில நாட்களாக அரங்கேறி வருகிறது…. “கிச்சான் புகாரி”யை இரண்டு நாட்களுக்கு முன்பே காவல்துறை கடத்தி சென்றதாகவும், அவரது மனைவி மதுரை உயர்நீதி மன்றத்தில் “ஆட்கொணர்வு” மனு தாக்கல் செய்ததையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டதாக ஊடங்களில் செய்தி வெளியானது என்றும், “மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம்” கூறியுள்ளது. கோவை சிறைவாசிகளுக்காக சட்ட ரீதியாக போராடி வரும் CTM அமைப்பை சேர்ந்த கிச்சான் புகாரி வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைக்க பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மற்ற இளைஞர்களும் அப்பாவிகள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஊடங்கள், காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுத்து வருகின்றன. காவல் துறையின் இதுபோன்ற போக்கு தமிழகத்தில் மீண்டும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத பாதையை நோக்கி தள்ளும் செயலாகவே அமையும், என கவலை தெரிவித்தது, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம். நேற்று நடந்த அணைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் உடனே இவ்விசயத்தில் தலையிட வேண்டும்.சட்டமன்றத்தில் இது குறித்து குரல் எழுப்ப பட வேண்டும், என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது”.\n25-04-2013ல்நடந்தகூட்டம், ஆர்பாட்டம்: நெல்லை: பெங்களூர் குண்டு வெடிப்பில் மேலப்பாளையம் கிச்சான் புஹாரி உள்ளிட்ட 3 முஸ்லீம் இளைஞர்களை பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ததையும், கோவை, மதுரை மற்றும் நெல்லையில் தொடரும் காவல்துறையின் முஸ்லிம் விரோத போக்கையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) கட்சி சார்பில் இன்று 25.04.2013 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது[2]. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான்பாகவி, ம.ம.மு.க மாநிலத்தலைவர் பாளை.எஸ்.ரஃபீக், ஜமாத்துல் உலமா சபைசலாஹுதீன் ரியாஜி, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக்,மதிமுக அரசியல் மையக்குழு உறுப்பினர் கே.எம்.ஏ.நிஜாம், ஐ.என்.டி.ஜே மாநிலச்செயலாளர் அப்துல் காதர் மன்பயீ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் துரை அரசு, பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்[3]. இறுதியாக எஸ்.டி.பி.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஐ.உஸ்மான் கான் நன்றிகூறினார். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல்துறையின் அத்துமீறலை கண்டித்து தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்[4].\nபாஸ்டனும், பெங்களூரும், போலீஸாரும், முஸ்லீம்களும்: பாஸ்டனில் குண்டுகள் வெடித்தபோது, மக்கள் ஒற்றுமையாக இருந்தனர். சந்தேகத்தின் மீதுதான், சொர்னேவ் சகோதரர்கள் சுற்றிவளைக்கப் பட்டார்கள், பிடிக்கப் பட்டார்கள். அவர்கள் முஸ்லீம்கள் தாம், என்றறிந்தும், முன்னரே அவர்கள் எப்.பி.ஐ.யினால் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிந்தும் மக்கள் விசாரணையில் தலையிடவில்லை. அங்கும் முஸ்லீம்கள் இருந்தாலும், இதுபோல சுவரொட்டிகள் ஒட்டி, போலீஸார் பொய் வழக்குப் போட்டு, கைது செய்துள்ளதாக ஆர்பாட்டத்தில் இறங்கவில்லை, கலாட்டா செய்யவில்லை, மாறாக பிடிபட்டபோது, மக்கள் மகிழ்சியோடு கொண்டாட்டத்தில் இறங்கினார்கள். 22-04-2013 அன்று குற்றாவாளி என்று கோர்ட்டில் நிறுத்தவும் செய்தனர். ஆனால், இங்கோ போலீஸார் விசாரணை செய்து வரும் வேளையிலே தமதிச்சைக்கேற்றவாறு பதவிகளில் இருப்பவர்கள், மற்றவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள், பேசுகிறார்கள். முயன்ற வரையில் இடைஞ்சல்களை செய்து வருகின்றனர்.\nசந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது: இந்தியாவில், அரசியல்வாதிகள் எப்படி குண்டுவெடிப்பிற்காக ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறார்களோ, ஊடகங்களும், சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு ஊடக விளம்பரம், போலீஸாரின் மீது சந்தேகத்தை வளர்ப்பது என்ற ரீதியில் செயல்படுவதைப் போலிருக்கிறது. இங்கு தமிழகத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டனர் எனும்போது, பொறுப்புள்ள முஸ்லீம்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் அவ்வாறு ஏன் நடந்து கொண்டனர், செல்போனில் ஏன் அப்படி ஒருவரொக்கு ஒருவர் தொடர்பு கொண்டனர். குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் எப்படி, ஏன் உபயோகிக்கப்பட்டது, தீவிரவாத இயக்கத்துடன் ஏன் தொடர்பு வைத்திருந்தனர், என்பதைப் பற்றி விளக்கம் கொடுக்கப்படவில்லை[5]. ஊடகங்களும் தங்களது புலன் விசாரிக்கும் யுக்திகளை கையாண்டு எதையும் எடுத்துக் காட்டவில்லை[6]. மாறாக, இதற்குள் பீர் மொஹித்தீனின் மனைவி சையத் அலி பாத்திமா மற்றும் பஸீரின் மனைவி சம்சுன் நிஸா ஊடகங்களுக்கு முன்னர், தங்களது கணவர்கள் அப்பாவிகள் என்று பேட்டி அளித்துள்ளனர்[7];\nபோலீஸ் கமிஷனர் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை; போலீஸரும், அமைச்சரும் கைதானவர்களின் எண்ணிக்கைப் பற்றி தவறாகக் கூறுகின்றனர், என்றெல்லாம் செய்திகளை வெளியிடுகின்றனர்[8].\nசந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார்: சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார், என்ற சிறிய விஷயம்தான் புரியவில்லை. கை-கால்கள் போனவர்களின் மனைவி, மகன், மகள், உறவினர்கள் ஏன் அவ்வாறு பேட்டிக் கொடுப்பதில்லை, இல்ல ஊடகங்கள் அவர்களிடம் ஏன் அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை, இல்லை அவர்கள் அவ்வாறு பேட்டி கொடுக்கப் பயப்படுகிறர்களா, அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா: சந்தேகிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் என்றால், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் யார், என்ற சிறிய விஷயம்தான் புரியவில்லை. கை-கால்கள் போனவர்களின் மனைவி, மகன், மகள், உறவினர்கள் ஏன் அவ்வாறு பேட்டிக் கொடுப்பதில்லை, இல்ல ஊடகங்கள் அவர்களிடம் ஏன் அவர்களின் கருத்தைக் கேட்பதில்லை, இல்லை அவர்கள் அவ்வாறு பேட்டி கொடுக்கப் பயப்படுகிறர்களா, அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா ஏன் மனித உரிமையாளர்கள், ஊடகக் காரர்கள், மற்ற விளம்பரக்காரர்கள் இதைப்பற்றி ஒன்றும் செய்திகள் வெளியிடுவதில்லை. ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களைச் சென்று பார்க்க எல்லா அரசியல்வாதிகளும் வருவது வழக்கம்[9]. ஆனால், இப்பொழுது ,முதலமைச்சரைத் தவிர, யாரும் வரவில்லை – ஏன் ஏன் மனித உரிமையாளர்கள், ஊடகக் காரர்கள், மற்ற விளம்பரக்காரர்கள் இதைப்பற்றி ஒன்றும் செய்திகள் வெளியிடுவதில்லை. ஆஸ்பத்திரியில் காயமடைந்தவர்களைச் சென்று பார்க்க எல்லா அரசியல்வாதிகளும் வருவது வழக்கம்[9]. ஆனால், இப்பொழுது ,முதலமைச்சரைத் தவ��ர, யாரும் வரவில்லை – ஏன் ஒருவேளை காயமடைந்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லையா, இல்லை, பிஜேபி ஆட்சி நடத்தும் மாநிலத்தில் உள்ளார்கள் என்பதால் கண்டு கொள்ளப்படவில்லையா, இல்லை, அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்று கண்டுகொள்ளவில்லையா. இத்தகைய வாதம் “கம்யூனிலிஸம்” என்ற நோக்கில் வைக்கவில்லை, ஆனால், காங்கிரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் விதத்தௌ வைத்து வைக்கப் படுகிறது. தேர்தல் என்பதால், ஓட்டு வருமா, வராதா என்று யோசிக்கிறார்கள் போலும்.\nகாயமடைந்தவர்களில் 8 பேர் போலீஸ்காரர்கள்: மொத்தம் 16 பேர் காயமடைந்து, கே.சி. மற்றும் இதர ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்[10]. இதில் எட்டு போலிஸ்காரர்களும் அடங்கும். லீசா மற்றும் ரக்சிதா சுஜாய் என்ற இரு மாணவிகளைப் பற்றிதான் விவரங்கள் வருகின்றனவே தவிர மற்றவர்களில் நிலைப் பற்றி ஊடகங்கள் மூலம் ஒன்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே பரீட்சை எழுத அனுமதிக்கப் பட்டுள்ளார்கள் என்றுதான் செய்திகள் வந்துள்ளன[11].\nபெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம்: பலவழிகளில், அதிகமாக பெங்களூரு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போலீஸார் தாம் எனலாம். ஏனெனில், 16 பேரில், எட்டு பேர் போலீஸார் என்பது மட்டுமல்லாது, அவர்கள் தாங்கள் செய்யும் கடமைகளையும் செய்யவிடாமல், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சந்தேகிக்கப்பபவர்களில் உறவினர்கள் என்று எல்லோரும் சேர்ந்து கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர்; குறை கூறுகின்றனர்; ஏன் தூஷணமும் செய்து வருகின்றனர். இதனையும் பாஸ்டன் குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தியர்கள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளலாம்.\n[6] டெஹல்கா-tehelka- போன்று புறப்பட்டு கொட்டும் விளையாட்டுகளை (sting operations) நடத்தவில்லை, ஆசைக்காட்டி-காசு கொடுத்து பேட்டி எடுக்கவில்லை, வீடியோ எடுக்கவில்லை, ……………….\nகுறிச்சொற்கள்:அழி, ஆர்பாட்டம், இடி, இந்திய விரோத போக்கு, உரிமைகள், ஊடகம், ஒழி, காவல், காவல்துறை. அத்து மீறல், கெடு, கெட்ட, கெட்ட எண்ணம், கேடு, கைது, கொல்லப்பட்டவர்களின் உரிமைகள், கோர்ட், சிறை, சீரழி, சுவரொட்டி, சூது, செக்யூலரிஸம், தண்டனை, தமுமுக, தீவிரவாதம், நாசமாக்கு, நாசம், ��ாரபட்சம், போலீசார், போலீஸார், போலீஸ், மக்களின் உரிமைகள், மநேமமுக, மனித உரிமை, மனித உரிமைகள், மனு, மனு தாக்கல், முஸ்லீம்கள் மிரட்டுதல், வஞ்சகம், வஞ்சம், விசாரணை, secularism\nஅழி, ஆதரவு, உதவி, ஒழி, காவல், காவல் துறை, காவல்துறை, கெடு, கெட்ட எண்ணம், தீய எண்ணம், தீயசிந்தனை, நாசம், நிர்மூலம், பயனாளி, பயன், போலீசார், போலீஸார், போலீஸ், மனு, மனு தாக்கல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nகாஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே\nகாஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே\nகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்களின் உரிமைகள் என்றால் இந்துக்களைப் பற்றியும் சொல்லியாஜ வேண்டும். இந்துக்கள் அங்கிருந்து முஸ்லீம்களால் கொடுமைப்படுத்தி விரட்டியடிக்கப்பட்டுள்ளன. மாறாக, முஸ்லிம்கள் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை, ஜிஹாதி கொடுமைவாதத்தை வளர்த்துக் கொண்டு அவஸ்தைப் பட்டு வருகிறார்கள்.\nஇந்துக்கள் யாரும் இந்திய அதிகாரத்தை, அதிகாரிகளை, போலீஸ் மற்ற பாதுகாப்பு வீரர்களை, ஜவான்களை எதிர்க்கவில்லை, கொல்லவில்லை, குண்டுகள் வீசி தீவிரவாதம் செய்யவில்லை.\nமாறாக முஸ்லீம்கள்தான் அவ்வாறு செய்து வருகிறார்கள்\n4,00,000 இந்துக்கள் 3000 ஆகிவிட்டனர், மற்றவர்கள் எங்கே\nகுறிச்சொற்கள்:ஆப்கானிஸ்தான், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த நான்கு லட்சம் இந்துக்கள் எங்கே, செக்யூலரிஸம், தீவிரவாதம், மக்களின் உரிமைகள்\nஇந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, சர்வதர்ம சமபாவம், சிதம்பரம், செக்யூலரிஸம், சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, ஜிஹாத், பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தானில் இந்துக்கள், பாகிஸ்தான் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட���டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/sukaprasavam-tips/", "date_download": "2019-10-13T23:24:02Z", "digest": "sha1:GAMXZDDPVS2K3GLEBSTFD6JER7GIYHFU", "length": 18321, "nlines": 88, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "கருவிலிருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகருவிலிருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள்\nSukaprasavam tips: தாய் குழந்தையை சுமக்கும் பத்து மாதங்கள் அவளது வாழ்நாளில் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.ஏனென்றால் வீட்டில் கணவர் மட்டுமல்லாமல் மாமியார் முதலான அனைத்து உறவுகளும் நம்மை பொன் போல் பார்த்துக்கொள்ளும் பொற்காலம் எனலாம்.\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nஇதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே.ஏனென்றால் தாய் மகிழ்ச்சியாக இருந்தால்தான் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்.குழந்தையின் மகிழ்ச்சியான மனநிலை ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.எனேவேதான் கர்ப்பகாலத்தில் தாய்க்கு பிடித்த உணவு வகையிலிருந்து அவளுக்கு பிடித்ததெல்லாம் பார்த்து பார்த்து செய்வர்.\nசீமந்தம் என்னும் வளைகாப்பில் வித விதமான உணவு சமைத்து கர்ப்பிணி பெண்ணை சாப்பிட செய்து அனைவரும் வாழ்த்துவர்.அதே சமயம் தாய்மார்கள் செய்யும் சில காரியங்கள் கருவில் இருக்கும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.அவை என்னெவென்பதை நாம் இப்பொழுது காணலாம்.\nபெரியோர்களாகிய நமக்கே ஒரு வேளை சாப்பிடவில்லையென்றால் உடலில் ஏற்படும் மாற்றங்களை சொல்லி மாளாது.சிலருக்கு மயக்கம் கூடஏற்படும்.அப்படியென்றால் சிசுவை நினைத்து பாருங்கள்.கருவின் உடல் வளர்ச்சி அனைத்தும் தாயின் உணவைசார்ந்தே இருக்கும்.தாய் சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரிவர கிடைக்காது.வயிற்றில் இருக்கும் குழந்தை காலால் உதைத்து சைகைகளை காண்பிக்கும்.எனவே தாய்மார்கள் பசி எடுக்கும் பொழுதெல்லாம் தவறாமல் உண்பது ஆரோக்கியமான கரு வளர்ச்சிக்கு உதவும்.\nகருவில் இருக்கும் போதே இசையை கேட்டு வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் வளர்வார்கள் எ���்று ஆய்வாளர்களும், விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் அதிகப்படியான இரைச்சல் குழந்தைகளுக்கு பிடிக்காது.திடீரென்று ஏற்படும் அதிகப்படியான சத்தம்,வாகனங்களின்இரைச்சல் மற்றும் ஒலிபெருக்கியின் சத்தம் போன்றவை குழந்தைக்கு அச்சம் மற்றும் பாதுகாப்பில்லாத உணர்வினை ஏற்பதும்.எனவே கர்பகாலத்தில் தாய்மார்கள் அதிகள் இரைச்சலுள்ள இடங்களை தவிர்க்கவேண்டும். மேலும் மனதை வருடும் மெல்லிய இசையினால் குழந்தையை புத்துணர்வாக்கலாம்.\nஇதையும் படிங்க: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்கவேண்டியவை…\nகருவிலிருக்கும் குழந்தை நம்மில் பாதியாகும்.எனவே நம்முடைய மனநிலை கருவிலிருக்கும் குழந்தையில் எதிரொலிக்கும்.எனவேதான் பெரியோர்கள் கர்ப்பிணி பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டுமென்று சொல்வர்.தாய் மகிழ்ச்சியுடன் இருந்தால் குழந்தையும்சந்தோஷமாக இருக்கும்.அதோடல்லாமல் மனதை இதமாக வைத்துக்கொள்ள நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும்.\nமூன்றாம் கர்ப்பகாலத்தில் அதாவது கடைசி மூன்றுமாதங்கள் உடலுறவு கொள்வதால் குழந்தை அசவுகரியமாக உணரும் என ஆய்வுகள் சொல்கின்றன.ஏனென்றால் தாயின் வயிற்றில் குழந்தை முழுமையாக வளர்ச்சியடைந்திருக்கும்.இந்த காலகட்டத்தில் கொள்ளும் உடலுறவு தாயின் வயிற்று தசைகளை இறுக்கமடைய செய்வதால் குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.\nஅதிக மேடு பள்ளங்கள் உள்ள சாலைகளில் பயணம் செய்வதால் ஏற்படும் உடல் அதிர்வுகள் குழந்தைகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.எனவே அவ்வாறான பயணங்களை தவிர்ப்பது நல்லது. எனவே தனியாக வாகனம் ஓட்டுவதையோ மற்றும் சீரற்ற சாலைகளில் பயணம் செய்வதையோ தவிர்க்க வேண்டும்.\nநீங்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளின் ருசியையும் உங்கள் குழந்தையும் சுவைக்கும் என்றல் ஆச்சர்யமாக உள்ளதல்லவா ஆம்.குழந்தைகள் முதல் மூன்று மாதங்களிலேயே உணவு சுவைக்க ஆரம்பித்து விடுமென்று ஆய்வுகள் சொல்கின்றது. எனவே இந்த காலகட்டத்தில் மிகவும் காரமான உணவுகள் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்ப்பதே நலம்.\nதாயின் கருவறை இருட்டாக இருப்பதால் குழந்தையின் கண்களுக்கு வெளிச்சம் பழக்கப்படாத ஒன்று.அதிகப்���டியான வெளிச்சம் தாயின் வயிற்றில் படும் பொழுது குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.எனவே அப்பேற்பட்ட சூழ்நிலைகளை தவிர்ப்பது நல்லது.\nதாயின் வயிற்றில் குழந்தைகளின் அசைவு கடைசி மூன்று மாதங்களில் அதிகமாக இருக்கும்.குழந்தை காலால் உதைக்கும் அசைவுகளையும் வயிற்றிற்கு வெளியில் தெளிவாக காண முடியும்.குழந்தையின் அசைவை காண்பதற்காக வயிற்றை அடிக்கடி குத்தி பார்ப்பது,அடிக்கடி அழுத்துவது போன்ற செயல்கள் குழந்தைக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.\nகுழந்தையின் எடை அதிகரிக்க அதிகரிக்க தாய்க்கு படுத்து உறங்குவதில் சிரமம் ஏற்படும்.எனவே கர்ப்பிணிகள் அடிக்கடி புரண்டு புரண்டு படுப்பர்.தாய்மார்கள் புரண்டு படுக்கும் பொழுது கருவின் உள்ளிருக்கும் குழந்தைக்கும் அசவுகரியத்தைஏற்படுத்தும்.தாய்மார்கள் பகல் முழுவதும் நன்றாக வேலை செய்வது உடல் ஆரோக்கியமாவது மட்டுமல்லாமல் இரவு நல்ல தூக்கத்திற்கும் வழி வகுக்கும்.\nவயிற்றின் உள்ளே இருக்கும் பொழுதே குழந்தைக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி தருவது அவர்களின் வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியமான மனநிலைக்கு வழிவகுக்கும்.எனவே மேற்கண்டவற்றை கருத்தில் கொண்டு குழந்தையின் மகிழ்ச்சி பூங்காவாக்குவது தாயாகிய நம் கடமை.\nஇதையும் படிங்க: குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவு\nகுழந்தைக்கு எந்த அளவு சாப்பிட கொடுக்கலாம்\nஉங்கள் குழந்தைக்கு எந்த தொட்டில் சிறந்தது\nஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திர���க்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=1494", "date_download": "2019-10-13T23:50:53Z", "digest": "sha1:FSO5C46ZONYTF5SI5TZSMUL6KK3XVOVR", "length": 15892, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி( From அக்டோபர் 13,2019 To அக்டோபர் 19,2019 )\n3 படங்கள் ரூ.120 கோடி வசூல்:பொருளாதார மந்தம் இல்லை அக்டோபர் 13,2019\n'ஸ்டாலின் முதல்வராவதற்கு முன் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதா\nஸ்டாலின் ஹிந்து விரோதி எச்.ராஜா காட்டம் அக்டோபர் 13,2019\nஉற்சாகமாக குப்பைகளை அகற்றிய மோடி அக்டோபர் 13,2019\n'மாடர்ன்'ஆக மாற மறுத்த மனைவிக்கு முத்தலாக் அக்டோபர் 13,2019\nவாரமலர் : வளரும் வரதராஜர்\nசிறுவர் மலர் : பள்ளம் கற்பிக்கும் பாடம்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: வங்கியில் சிறப்பு அதிகாரி வாய்ப்பு\nவிவசாய மலர்: நீர்மட்டம் உயர செய்யும் பண்ணைக் குட்டைகள்\nநலம்: மனசே மனசே குழப்பம் என்ன - ஓடி விளையாட தயங்கும் குழந்தை\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2019 IST\nசத்தான உணவை சாப்பிடாமல் இருப்பவர்கள் தான், இன்று ஏராளம். குறிப்பாக, பெண்கள், உடம்பை, ஸ்லிம் ஆக மாற்ற வேண்டும் என்பதற்காக, சத்தான உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் 40 முதல் 45 சதவீதம் பேர், ஹீமோகுளோபின் அளவு குறைந்தே உள்ளனர். இதிலிருந்து விடுபட, பீட்ரூட் வாட்டரை பருகலாம். தினமும் அதிகாலையில் இந்நீரை குடித்து வரும் போது, பெரும் பலன் கிடைக்கும். இதற்காக, முந்தைய நாள் இரவில், ..\n2. செரிமான பிரச்னைக்கு தீர்வு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2019 IST\nஜவ்வரிசியில் பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. இதனை காலையில் எடுத்துக்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இதில், கார்போஹைட்ரேட் சத்து அதிகமுள்ளதால், உடல் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்கிறது.பல்வேறு உபாதைகளுக்கு தீர்வு கிடைக்கிறது. குறிப்பாக, வயிற்று பொருமல் தீரும். தயாரிக்கும் உணவுகள் கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்காக ஜவ்வரிசி சேர்க்கப்பட்டாலும், ..\n3. கறுப்பு திராட்சை பச்சடி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2019 IST\nதே���ையான பொருட்கள்கறுப்பு திராடசை - 1 கப்கடுகு துாள் - 2 டீ ஸ்பூன்மிளகாய் துாள் - 2 டீ ஸ்பூன்எலுமிச்சைப் பழம் - பாதி அளவுஉப்பு - ருசிக்குமஞ்சள் துாள் - 1 டீ ஸ்பூன்சீரகம் - 1 டீ ஸ்பூன்கடுகு - 1 டீ ஸ்பூன்உளுந்து - 1 டீ ஸ்பூன்எண்ணெய் - ¼ கப்கறிவேப்பிலை - 2 ஈர்க்குகாய்ந்த மிளகாய் - 2செய்முறைதிராட்சையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். தண்ணீரை சுத்தமாக துடைத்து, திராட்சையை அகலமான ..\n4. பாலக் - சேமியா -கிச்சடி\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2019 IST\nதேவையான பொருட்கள்பாலக் கீரை - 1 கட்டுசேமியா - 100 கிராம்எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கடுகு - 1 டீ ஸ்பூன்சீரகம் - 1 டீ ஸ்பூன்பச்சை மிளகாய் - 6நறுக்கிய வெங்காயம் - ½ கப்நறுக்கிய கேரட் - ¼ கப்நறுக்கிய உருளைக் கிழங்கு - ½ கப்உப்பு - ருசிக்குஇஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்மஞ்சள் துாள் - ½ டீ ஸ்பூன்மல்லித்தழை - சிறிதுசெய்முறைவெறும் வாணலியில், சேமியாவை லேசாக வறுத்து, தனியே வைக்கவும்.பாலக் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2019 IST\nதேவையான பொருட்கள்நறுக்கிய பப்பாளி பழ துண்டுகள் - 1 கப்சீரகம் - 1 டீ ஸ்பூன்பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்எலுமிச்சை - பாதி அளவுஎண்ணெய் - 3 டீ ஸ்பூன்கடுகு பொடி - 1 டீ ஸ்பூன்உப்பு - 1 டீ ஸ்பூன்மிளகாய் துாள் - 2 டீ ஸ்பூன்மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்கடுகு - 1 டீ ஸ்பூன்செய்முறைபாத்திரத்தில், பப்பாளி பழத் துண்டுகளைப் போட்டு, அதில், சீரகம், கடுகு பொடி, உப்பு, மிளகுத் தாள் சேர்த்து, நன்கு கலந்து ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2019 IST\nதேவையான பொருட்கள்நல்லெண்ணெய் - ¼ கப்பிரியாணி இலை - 4நட்சத்திர சோம்பு - 1ஏலக்காய் - 4கிராம்பு - 6பிரியாணி பூ - 1பச்சை மிளகாய் - 6நறுக்கிய வெங்காயம் - ½ கப்புதினா இலை - 1 கப்வெந்தயக் கீரை - ¼ கப்பச்சை பட்டாணி - ½ கப்குட மிளகாய் - 1உருளைக் கிழங்கு - 1கேரட் - 2பீன்ஸ் - ¼ கப்இஞ்சி, பூண்டு விழுது - 2 டீ ஸ்பூன்மல்லித் துாள் - 2 டீ ஸ்பூன்கரம் மசாலா - ¼ டீ ஸ்பூன்பெருஞ்சீரகம் - 1 டீ ஸ்பூன்பாசுமதி அரிசி - 1 ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190712-31172.html", "date_download": "2019-10-13T23:12:27Z", "digest": "sha1:PUB6YKQCLWA47QQT5IZ7RIOGTJTPOI7F", "length": 9297, "nlines": 89, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தெம்பனீஸ் வீ���்டிலிருந்து 1,000 வெள்ளி திருட்டு | Tamil Murasu", "raw_content": "\nதெம்பனீஸ் வீட்டிலிருந்து 1,000 வெள்ளி திருட்டு\nதெம்பனீஸ் வீட்டிலிருந்து 1,000 வெள்ளி திருட்டு\nதெம்பனீஸ் அடுக்குமாடி வீட்டிலிருந்து 1,000 வெள்ளி பணத்தைத் திருடியதன் பேரில் 13 வயது இளையர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தெம்பனீஸ் ஸ்திரீட் 24லுள்ள அந்த வீட்டிலிருந்து அந்தப் பணம் காணாமல் போனதாக போலிசாருக்கு இன்று காலை 6.30 மணிக்குத் தகவல் கிடைத்தது.\nபிடோக் போலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணைகள் மூலம் சந்தேக நபரைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். வீவக பொது நடைவழி நெடுகில் உள்ள வீட்டுச் சன்னல் வழியாகச் சந்தேக நபர் அந்தப் பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.\nதங்குமிடத்திலிருந்து திருடும் குற்றத்திற்கு ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nடெப்போ ரோடு விபத்தைக் காட்டும் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்.\nசிறுவனுக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு\n700 மின்ஸ்கூட்டர் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nடெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு\nசம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது\nஉட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வாகன விபத்து; இருவர் பலி\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்க��் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nநடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை\nஇருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/vaiko-states-his-family-will-not-enter-politics-demanding-posting/", "date_download": "2019-10-13T22:13:56Z", "digest": "sha1:D3X26I73FEYYUZRIAQ2LWTK7Y2NIOWYB", "length": 14799, "nlines": 229, "source_domain": "www.tamilpriyam.com", "title": "பதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்... பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ!!", "raw_content": "\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் வருவாரா - எஸ் ஏ சி பதில்…\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…\nமதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nHome செய்திகள் தமிழகம் பதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்… பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ\nபதவி கேட்டு ஒருத்தன் வரமாட்டான்… பேக் அடித்த திமுக: எம்.பி ஆகும் வைகோ\nவைகோ மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றாவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாதல், அவர் மாநிலங்களவை மனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் தீர்ந்துள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளாக வைகோ மீது நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது.\nஇதில் வைகோ குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது.\nஅபராதத்தை உடனே கட்டிய வைகோ, தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தீர்ப்பு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வைகோ மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.\nகுற்றவாளி என தீர்ப்பு வெளியனதால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுகவின் சார்பில் என்.ஆர்.இளங்கோ என்பவர் 4வது வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.\nஆனால், வைகோவின் மனு ஏற்கப்பட்டு அவர்து ராஜ்யசபா எம்பி ஆவது உறுதியாகி உள்ளது.\nமேலும், 4வது வேட்பாளராக களமிறங்கிய செய்த என்.ஆர்.இளங்கோ தனது மனு தாக்கல் வாபஸ் பெற உள்ளார்.\nஇது குறித்து வைகோ தெரிவித்தாவது, வைகோ போட்டியிட்டால் மட்டுமே சீட் என திமுக சொன்னதால் மதிமுகவுக்குள் அதிருப்தி என சொல்வதில் எந்த உண்மையும் இல்லை.\nமதிமுகவில் பதவி பெற்றவர்கள்தான் கட்சியை விட்டு சென்றார்கள். கொள்கைக்காக வந்தவர்கள் கட்சியிலேயே இருக்கிறார்கள்.\nஅதேபோல் நான் போட்டியிடுவதால் கட்சிக்குள் யாரும் அதிருப்தியில் இல்லை.\nமத்திய அமைச்சர் பதை இரு முறை வந்த போதும் அதை ஏற்க நான் மருத்தேன். என் குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள்.\nமதிமுகவின் தொண்டர்களுக்காகவே நான் வாழ்கிறேன் என தெரிவித்துள்ளார்.\nPrevious articleகவினுக்���ு செக் வைத்த லாஸ்லியா\nNext articleஇன்றைய ராசிப்பலன் 10 ஆடி 2019 புதன்கிழமை\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,404 கனஅடியாக சரிவு\n யாஷிகாவின் பேக்லெஸ் போட்டோவை வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்.\nதிருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இளைஞன் கொலை\nஎந்த கட்சிக்கும் ஆதரவில்லை: நடிகை ஓவியா ஓப்பன் டாக்\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nகொச்சையாய் பேசும் யாஷிகா எல்லை மீறும் சோசியல் மீடியா டாக்ஸ்\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nரஜினி எப்போது கட்சி தொடங்குவார் \nதமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்\nஹெச் ராஜாவுக்கு தமிழிசைப் போட்ட உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijay-59-title-will-be-announced-after-puli-release/", "date_download": "2019-10-13T22:23:20Z", "digest": "sha1:5GSXFQ2LCGH5NGZX6X5WBKL6MFI7KXTB", "length": 8709, "nlines": 93, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "‘புலி பர்ஸ்ட், அப்புறம்தான் டைட்டில்’ – விஜய் புதுக்கணக்கு!", "raw_content": "\nHome » செய்திகள் »\n‘புலி பர்ஸ்ட், அப்புறம்தான் டைட்டில்’ – விஜய் புதுக்கணக்கு\n‘புலி பர்ஸ்ட், அப்புறம்தான் டைட்டில்’ – விஜய் புதுக்கணக்கு\nசிம்புதேவன் இயக்கி விஜய் நடித்துள்ள ‘புலி’ அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் பற்றி டி.ஆர். பேசிய பேச்சு இன்றும் இணையதளங்களை கலக்கி வருகிறது.\nஇந்நிலையில் விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சமந்தா, எமி, பிரபு, கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். ரஜினி நடித்த ‘மூன்று முகம்’ படத்தின் தலைப்பை இப்படத்திற்கு பயன்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் ‘புலி’ படம் ரிலீஸான பிறகே அட்லி இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது படத்தின் தலைப்பு வெளியானாலும் ‘புலி’ அலை அதை காணாமல் போகச் செய்துவிடும். எனவே ‘புலி’ வெளியான பிறகு படத்தின் தலைப்பை வெளியிட்டால் அதற்கான பப்ளிசிட்டி அப்போது கிடைக்கும் என விஜய் புதுக்கணக்கு தீட்டியுள்ளதாக தெரிகிறது.\nஅழகம் பெருமாள், எமி, காளி வெங்கட், கே.எஸ்.ரவிக்குமார், சமந்தா, பிரபு, மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், ராதிகா சரத்குமார், விஜய்\nVijay 59, Vijay 59 tilte will be announced after puli release, Vijay New formula, Vijay Puli First Look, டி. ஆர் பேச்சு, புலி இசை வெளியீட்டு விழா, புலி பர்ஸ்ட் லுக், புலி ரிலீஸ் தேதி, ரஜினியின் மூன்று முகம், விஜய் 59, விஜய் அட்லி இணையும் படம், விஜய் புதுக்கணக்கு\n'தூங்காவனம்' படத்தில் நோயாளியாக கமல்ஹாசன்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nவிஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் நட்டி..\nரஜினி-கமல்-விக்ரம் படங்களுக்கு பிறகு விஜய் சாதனை..\nவிஜய் பட வில்லனுடன் டூயட் பாடும் அமலாபால்..\n‘பாகுபலி’யை ‘தெறி’க்க விட்ட இளைய தளபதி..\n‘இனிமேல் தொடர்ந்து செய்வேன்…’ ரசிகர்களுக்கு விஜய் வாக்குறுதி..\n‘தெறி’ படத்திற்கும் பாலிமர் டிவிக்கும் என்னதான் பிரச்சினை..\nவிக்ரமின் ‘இருமுகன்’ படத்தில் ‘கபாலி’ நாயகி..\n‘தல’ அஜித் ரூட்டுக்கு திரும்பும் ‘தளபதி’ விஜய்…\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/vijay-wax-statue-to-be-launch-on-theri-success-meet/", "date_download": "2019-10-13T23:37:50Z", "digest": "sha1:CSOGKGNZ5RI4H7MEKAQ67ERHWLL46SF3", "length": 7328, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தெறி வெற்றிக்கு நாள் குறித்து சர்ப்ரைஸ் தரப்போகும் ரசிகர்கள்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nதெறி வெற்றிக்கு நாள் குறித்து சர்ப்ரைஸ் தரப்போகும் ரசிகர்கள்..\nதெறி வெற்றிக்கு நாள் குறித்து சர்ப்ரைஸ் தரப்போகும் ரசிகர்கள்..\nவிஜய்யின் ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தெறி படத்திற்கு அந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே தென்படுகிறது.\nஇந்தியளவில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் படைத்த சாதனையே இந்த எதிர்பார்ப்பின் முக்கிய காரணம்.\nஇதனிடையில் இவரது ரசிகர்கள், விஜய்யின் மெழுகு சிலையை அச்சு அசலாக வடிவமைத்துள்ளனர்.\nபாடல்கள் வெளியீட்டின் போதே இதை திறப்பதற்காக ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். இது தேர்தல் நேரம் என்பதால், அனுமதி தரப்படவில்லையாம்.\nஎனவே, தெறி படத்தின் வெற்றி விழாவின் போது, மெழுகு சிலையை திறந்து கொள்ள அனுமதித்து விட்டாராம் விஜய்.\nஇதனால், தெறி படத்தை வெற்றிப் படமாக்கி சிலையை வெறித்தனமாக திறக்கவிருக்கிறார்களாம் தளபதி ரசிகர்கள்.\nதெறி சாதனை, தெறி டீசர், தெறி ட்ரைலர், தெறி வெற்றி, விஜய் சிலை, விஜய் படங்கள், விஜய் மெழுகு சிலை\nமீண்டும் ஜெயம் ரவி நடிப்பில் வித்தியாசமான படம்..\nபாலாவுக்கு கல்தா… ‘குற்றப்பரம்பரை’க்கு பூஜை போட்ட பாராதிராஜா..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n50 ஆட்டோ டிரைவர்களை சந்தோஷப்படுத்திய விஜய்…\nசிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் & விக்ரம் பிரபு.\nகார்த்தி-அட்லி இணையும் படம் குறித்த தகவல்..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nமல்ட்டிபிளக்ஸ் திய��ட்டரை ‘தெறி’க்கவிட்ட விஜய்.. அடுத்த சாதனை..\nமாறி மாறி புகழ்ந்துக் கொள்ளும் தலைவர் ரஜினி – தளபதி விஜய்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=159341", "date_download": "2019-10-13T23:40:07Z", "digest": "sha1:4Q76JEXND32JII6XWKJOYYNYRKOPHM6M", "length": 7951, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரிடம் கூற கூடாதவைகள் என்ன?- Paristamil Tamil News", "raw_content": "\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரிடம் கூற கூடாதவைகள் என்ன\nமன அழுத்தம் சமீப காலங்களில் பெரும் சிக்கலான விஷயமாக மாறி வருகிறது. இது ஒரு உளவியல் பூர்வமான ஆரோக்கிய நிலை.\nஅவர்களின் அப்போதைய நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சமயங்களில் நாம் சொல்லும் விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.\nநாம் செய்யும் அலட்சியமான செய்கைகளால் விபரீதமான நிகழ்வுகள் கூட ஏற்படும். எனவே மன அழுத்தத்தில் இருப்பவரிடம் சொல்லக் கூடாதவை என்ன\n1 - ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறான சகிப்புத்தன்மை அளவுகள் உண்டு. எனவே மற்றவரின் பிரச்னைகள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித நன்மையும் பயக்காது. அவர்களின் மன அழுத்தமும் குறைய வாய்ப்பில்லை. மன அழுத்தம் பாதிக்கப்பட்ட நபரிடம், நம்முடைய பிரச்னைகளை கொட்டி விடக் கூடாது. அது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி விடும்.\n2 - மன அழுத்தத்தை எளிதில் நீக்கி விடமுடியாது. அதுபோன்ற சமயங்களில் யாரிடமும் அவ்வளவு எளிதாக பேசத் தோன்றாது. யாரும் தன்னை சமாதானம் செய்யவும் மனம் விரும்பாது. நம்முடைய அனைத்து உடல் பாதிப்புகளையும் மருத்துவ ரீதியாக அணுகுவது தவறு. தூக்க மாத்திரைகள் கூட ஓரளவுக்கு தான் நிவாரணம் அளிக்கும். அவர்கள் தமது பிரச்னைகளை யாரிடமாவது பகிர வேண்டும் என்று எண்ணுவர். அதனால் அவர்களுக்காக நேரம் செலவிட்டு, பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும்.\n3 - மனதை திசை திருப்புவது, சரியான தீர்வாக அமையாது. அதனால் பிரச்னைகளை விட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது ஒரு விஷயத்தை கூறி, அவர்களை மேலும் சிக்கலாக்கக் கூடாது. கவலைப்படாதீங்க சின்��� விஷயத்துக்கு ஏன்பா வருத்தப்படறே சின்ன விஷயத்துக்கு ஏன்பா வருத்தப்படறே எனக் கேட்க கூடாது. அது அவர்களின் பிரச்னைகளை நாம் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, பேசுவது போல் எண்ணி விடுவர்.\n4 - மற்றவர்களின் பிரச்னைகளை ஒப்பிட்டு ஆறுதல் கூறக் கூடாது. பொதுப் படையாக பிரச்னையை பேசித் தீர்க்க நினைக்க கூடாது. அவர்களிடம் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்க வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நாம் உணர முடியாது. ஒவ்வொருவருக்கும் வலியின் அளவு மாறுபடும்.\n5 - பாதிக்கப்பட்டவர்களை பிறருடன் பேசிப் பழகச் சொல்ல வேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்று உலவி வரச் செய்ய வேண்டும். மன அழுத்தத்துடன் இருப்பது தலையில் 10 கிலோ எடையை தூக்கி சுமப்பதற்கு சமம். அதனால் அந்த சுமையை அப்படியே எளிதாக தூக்கி வைத்து விடச் சொல்லக் கூடாது.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-10-13T23:09:05Z", "digest": "sha1:OBMB7HP7ISPKEYSB7ODAN7HBYKX4TXMR", "length": 6278, "nlines": 88, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நேர் கொண்ட பார்வை திரைப்படம்", "raw_content": "\nTag: actor ajithkumar, actress vidhya balan, director h.vinodh, Ner Konda Paarvai Movie, producer boney kapoor, slider, இயக்குநர் ஹெச்.வினோத், சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜீத்குமார், நடிகை வித்யா பாலன், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், நேர் கொண்ட பார்வை சினிமா விமர்சனம், நேர் கொண்ட பார்வை திரைப்படம்\nநேர் கொண்ட பார்வை – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தில் அஜீத்குமார் நாயகனாக...\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் டிரெயிலர்..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நட��க்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-bharath-neelakandan/", "date_download": "2019-10-13T23:07:13Z", "digest": "sha1:2F2JXXONV6RUZPWO52RV7XXX2D22NL6R", "length": 6043, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Director Bharath Neelakandan", "raw_content": "\nK-13 – சினிமா விமர்சனம்\nSP சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள்...\nஅருள்நிதி – ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘K-13’ திரைப்படம்..\nஇயக்குநர் பரத் நீலகண்டனின் இயக்கத்தில் அருள்நிதி,...\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்ப��ம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-17507.html?s=256e16c004d94b2fd2cb1b3aa33b1d8b", "date_download": "2019-10-13T23:19:02Z", "digest": "sha1:RC2T6CNX74W5R6IDPJZVZHE523ROG2QB", "length": 31870, "nlines": 183, "source_domain": "www.tamilmantram.com", "title": "மைக்ரோ வேவ் அவன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > சிரிப்புகள், விடுகதைகள் > மைக்ரோ வேவ் அவன்\nஇந்த சம்பவம் என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் நண்பர் சொன்னது. சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தேன்.\nசில வாரங்களுக்கு முன் எங்க டீம் மதிய உணவுக்காக கேஃபிடேரியா (உணவகம்) போயிருக்காங்க. அங்க ஒரு மைக்ரோவேவ் 'அவன்' இருக்கும். வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவதற்காக. அப்போது தான் புதிதாய் சேர்ந்திருப்பார் போலும் ஒரு நபர். அந்த 'அவனை' நோக்கி வேக வேகமாக வந்திருக்கிறார். கையில் ஒரு ஹாட் பேக். (டிபன் பாக்ஸ்).\nஎன் நண்பரோ அந்த அவன் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கிறார். அவரது அவசரத்தைப் பார்த்ததும் அவரை கவனிக்கலானார். வேக வேகமாக வந்தவர் அந்த ஹாட் பேக்கை (ஏற்கனவே ஹாட் பேக் உணவை சூடாக வைப்பதற்கே) திறந்து அதிலிருந்த டிபன் கேரியரை எடுத்துள்ளார். எல்லாம் அலுமினியத்தால் ஆனது போல. அதை 'அவனு'க்குள் வைத்துள்ளார். என் நண்பர் அவரிடம் சென்று அலுமினிய பாத்திரங்களை 'அவனு'க்குள் வைக்கக்கூடாதென்றும் பிளாஸ்டிக்கோ இல்லை 'அவன'அபிள் பொருட்களையோ தான் வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். என் நண்பரை அந்த நபர் வித்தியாசமாய் பார்த்துள்ளார். இதற்கிடையில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர் அந்த இடத்தைக் கடக்கையில் இதை கவனித்து என் நண்பர் கூறியதையே மறுமொழிந்திருக்கிறார்.\nஇதையெல்லாம் கேட்ட அந்த நபர் சற்று நேரம் யோசித்திருக்கிறார். பின்பு............\nவேக வேகமாக எல்லா பாத்திரத்தையும் எடுத்து ஹாட் பேக்குள் வைத்து.....\nஹாட் பேக்கையே அவனுள் வைத்து விட்டார். ஹாட் பேக் பிளாஸ்டிக்கினால் ஆனது.\nஇதைக் கேட்டதும் வயிறு வலிக்க சிரித்ததால் மைக்ரோவேவ் அவனிற்கு என்ன ஆனது என்று கேட்க மறந்துவிட்டேன்.\nசிரிக்காதிங்கப்பா... நுண்ணலை அடுப்பு பத்தி இன்னும் நிறையபேருக்கு விளக்கமில்லை. படித்த பல வல்லுனர்களுக்கு அடுப்பு மூட்டவே சரியா தெரியாது... ஆனா, அத பாத்து யாராவது சிரிக்கிறோமா... பிறகேன், இதில மட்டும் சிரிப்பு வருது...\nசிரித்தது அவரது அறியாமையை நினைத்து அல்ல. அவரது சமயோசித அறிவை நினைத்து... :)\nப்ளாஸ்டிக் பொருட்களை வைக்கலாம் என்று என் நண்பர் சொன்னதைக் கேட்டு ஹாட் பேக்கையே வைக்கலாம் என்று அவருக்கு தோன்றியதே அதை நினைத்து. இதற்குத் தான் அரைகுறையாக எதையும் யாருக்கும் சொல்லித் தரக்கூடாது என்று நண்பருக்கு சொன்னோம். :)\nநானும் ரொம்ப நேரமா இடை்ில கேப் விட்ட பகுதியில ஏதாவது இமேஜ் திறக்கும்னு நெனச்சேன்...\nரசிக்க வைக்கும் ஒரு பதிவு,.. :) - -\nநானும் ரொம்ப நேரமா இடை்ில கேப் விட்ட பகுதியில ஏதாவது இமேஜ் திறக்கும்னு நெனச்சேன்...\nரசிக்க வைக்கும் ஒரு பதிவு,.. :) - -\nஅதற்குத் தானே இடைவெளியே விட்டோம்.\nகேப் விட்டு சிரிக்க வெச்சிருக்கீங்க. ஹாட் பாக்ஸ் ச��ப்பாட்டை அவனில் வைத்தானா \nகேப் விட்டு சிரிக்க வெச்சிருக்கீங்க. ஹாட் பாக்ஸ் சாப்பாட்டை அவனில் வைத்தானா \nவைத்ததோட சரி.. அவனை தடுத்துட்டாங்கன்னு நினைக்கறேன். நானும் கேட்டுக்கல. என் நண்பரும் சொல்லல.\nவெளியே தெரிவதுதான் முக்கியம் என அவர் நினைத்துவிட்டாரோ என்னவோ.....\nமைக்ரோவேவ் அவன்... உடனை பிரச்சனை ஏற்படுத்தியிருக்காது.. சிறிது காலம் கழித்து பிரச்சனை வரும்..\nமைக்ரோ வேவ் அவனில் (நம்ம ஊர்ல சொல்வது போல ஓவன் அப்படி சொல்லி இருந்தா இந்த அவன் நகைச்சுவை வந்திருக்காதே :)) உள்புறம் உலோகத்தால் ஆனதுதான் ஆனால் அது எவர் சில்வரோ, அலுமினியமோ இல்லை அதுதான் பிரச்சினை. மைக்ரோ-வேவில் எண்ணெய் சூடு படுத்த முடியாது. ஒருமுறை தாளிக்கலாம் என நினைத்து பீங்கான் கிண்ணத்தில் எண்ணெய் ஊற்றி 30 வினாடிகள்தான் சூடு படுத்தினேன் பீங்கான் கிண்ணம் இரண்டாக உடைந்து விட்டது.\nஅதே போல வெறும் நீரை மைக்ரோவேவில் சூடு படுத்தினால் கவனமாக கையாள வேண்டும். நீரின் உள்புறத்தில் அடர்த்தி அதிகமாகி திடீரென வெளியே தெறிக்கலாம். அதனால் முகத்தை அந்தப் பாத்திரத்திற்கு நேராகக் காட்டக் கூடாது. நீர் திடீரென தெறித்த முகத்தின் மீது விழ வாய்ப்புகள் உள்ளன.\nபரவாயில்லை இந்தத் திரி மூலம் அவன் உபயோகப்படுத்துவது பற்றி பல விஷயங்கள் தெரியவருகிறது. நன்றி முகிலன்.\nஅவனை இவன் கையாண்ட விதம் சொன்ன மதிக்கு என் நன்றிகள்..\nஅவனை இவன் கையாண்ட விதம் சொன்ன மதிக்கு என் நன்றிகள்..\nமதி இதே \"மாதிரி\" நிறைய அறிவு ஜீவிகளை பார்த்திருக்கிறேன்....\nஇதே சம்பவம் என் அலுவலக உணவகத்தில் நடக்க, நானும் முந்திரி கொட்டையா அவருக்கு அறிவுரை சொல்ல...\nஅந்த ஜீவி என்னை ஒரு ஜந்துவாய் பார்த்து,\nநக்கலாய் சிரித்தது எனக்கு இன்னும் ஒரு \"மாதிரி\" இருக்கு...\nபடித்து முடித்ததும் நானும் கொல் என்றே சிரித்தேன்,\nஉன் மனதில் சுல் என்று ஏதோ குத்தி வலித்தது.\nமதியின் பதிவுற்க்கு சம்பந்தம் இருக்காது ஆனாலும் சொல்லுகிறேன்.\nலண்டனில் நடந்தது, ஒருமுறை இரயிலில் பயணம் செய்ய நான் காத்திருந்த சமயம். ஒரு கருப்பின இளைஞன் வயது ஒரு 28-30குள் இருக்கலாம். ஆப்ரிக்கா கண்டதிலிருந்து, ஏதாவது ஒரு கிராமத்திலிருந்து வந்திருப்பான் போல். மிகவும் பழைய காலத்து உடைகளை அணிந்திருந்தான் கொஞ்சம் சுத்தமாக இருந்தது. ஒரு மஞ்சள் நிர டிசர்ட்டும், மேட்ச் இல்லாத வான் நிற ஜீன்ஸும், ஒரு பாட்டா செருப்பும் மட்டுமே உடலை அலங்கரித்தது. வெட்டப்படாத தலை முடி போப் மாலேவை பிரதினித்தது.\nஅவனை மெல்ல நோட்டமிட்டேன். அவன் கண்களில் ஏதோ ஒரு ஏக்கம் அவனை ஆட்கொண்டிருந்தது. அங்கு இரயில் ஏர வரும் ஒவ்வொறு ஆண்மகணையும் அவன் ஏர இறங்க பார்த்தான். ஆனால் அவன் திருடன் இல்லை என்பது மட்டும் என் புத்திக்கு எட்டியது. அவர்களில் பெரும்பாளான ஆண்கள் நல்ல உடைகளை அணிந்து ரொம்ப ஸ்மார்ட்டா இருந்தார்கள். கோர்ட் சுட், விலை மிக்க காலணி என அலுவல் முடிந்து வந்தவர்களே ஜாஸ்தி. இந்த இளைஞனோ அவர்களை மிகநுணுக்கமாக என்ன காலணி, என்ன உடை, முடி எப்படி, என்ன கலர், என்று அவர்களை அங்கம் அங்கமாக கவனித்தான். ஓவொரு முறையும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க அவன் கூச்சப்பட்டான். விலகியே நின்று ஏக்கபார்வையை தொடர்ந்தான். இதனை கவனித்த இரு ஆண்கள அவனை கிண்டலத்தார்கள்.\nஇதை கவணித்த எனக்கு திடீர் என்று என்னை அரியாமலே என் காண்களில் நீர் அருவியாக கொட்டியது. ஏன் என்று தெரியாமலே அழுது கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் இரவு உணவில்லை, உறக்கமில்லை. அவனுக்காக அழுதேன். அவனது ஏக்க குரல் என் மனதில் கேட்டது. இது ஒருவகை மடத்தனமாகவே பட்டது. ஆனாலும் நெஞ்சில் ஈரம் கசிய கசிய கண்கள் அவைகளை அள்ளி அவனுக்காக நீராய் விடிய விடிய வடித்தது.\nமெல்ல யாசித்தேன் ஏன் இப்படி என்னுள் நடக்கிறது என்று இருப்பவன் அனுபவிக்கிறான் இல்லாதவன் அந்த இளைஞனைப்போல் எப்படி ஏங்குகிறான், தெரிந்தவன் செய்கிறான் தெரியாதவன் கற்க்கும் முன் கோமாளியாகிறான். அவர்களுக்கு எப்படி வலித்திருக்கும் என்று ஒரு ஞானயுதயம். சில வினாடிகள் கடவுளின் மேல் கோபம் கோபமாய்.\nஅன்றிலிருந்து அறியாமையில் நடக்கும் விசங்களுக்காக அனுதாபப்பட மட்டுமே ஆரம்பித்தேன்.\nஇன்று இந்த இளைஞன், மொத்த கேஸயுன் ஃஅவனில் வைத்தது அறிவாளித்தனம் என்று என்னால் ஏற்க்க முடியாது. அவருக்கு என் அனுதாபங்கள்.\nநீங்கள் சொல்லுவது போல் அறியாமல் செய்பவர்கள், நீங்கள் முன் வந்து கருத்து சொல்லும் போது அதை கேட்டு கற்றறிந்து கொள்வார்கள்...\nதெரியாமல் செய்கிறார்களே என்று உதவ போயி \"போடாங்... நாங்க எல்லாம்ம்...\" என்று ஏளனமாய் நம்மையே பார்க்கிறவர்களைதானே காமெடி ஆக்குகிறோம்....\nஅதுதானே நானும் மதியும் சொல்லுவது....\n��னாலும் நீங்க அநியாயத்துக்கு காமெடி பகுதியை கண்ணீர் பகுதி ஆக்குவதா... நாராயணா..\nஅறியாமை வேறு.. அறிவாளித்தனம் வேறு..\nஉங்களின் அனுபவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவையெல்லாம்..ஏனென்று தெரியாத கணங்கள். :)\nநீங்கள் சொல்லுவது போல் அறியாமல் செய்பவர்கள், நீங்கள் முன் வந்து கருத்து சொல்லும் போது அதை கேட்டு கற்றறிந்து கொள்வார்கள்...\nதெரியாமல் செய்கிறார்களே என்று உதவ போயி \"போடாங்... நாங்க எல்லாம்ம்...\" என்று ஏளனமாய் நம்மையே பார்க்கிறவர்களைதானே காமெடி ஆக்குகிறோம்....\nஅதுதானே நானும் மதியும் சொல்லுவது....\nஆனாலும் நீங்க அநியாயத்துக்கு காமெடி பகுதியை கண்ணீர் பகுதி ஆக்குவதா... நாராயணா..\nஎங்கடா மற்றவர்களின் மனதை புண்படுத்திவிடுவோமோ என்று எண்ணியது. ஆனாலும் போடுவோம் என்றே போட்டேன்.\nஎன்னுள் ஏற்ப்பட்ட ஞானோதயத்தை இந்த சந்தர்ப்பதில் பகிர்ந்து கொண்டேன் அவ்வலோதான்.\nவேண்டுமென்றால் ஒரு தனிதிரியா கட் பண்ணி போட்டு சேர்க்காத பல விசயங்களையும் சேர்த்து அழ வைக்கிறேன்.\nபென்ஸ் நான் ரொம்பவும் எதிர்ப்பார்க்கும் பின்னூட்டத்தில் ஒன்று உங்களது. மிக்க நன்றி.\nமக்கா, யக்கா என்ன சொல்ல வந்தேனா\nநீங்க காமடி அடிங்கப்பா நானும் அடிப்பேன், உங்க காமடிய ரசிப்பேன்.\nஅறியாமை வேறு.. அறிவாளித்தனம் வேறு..\nஉங்களின் அனுபவம் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவையெல்லாம்..ஏனென்று தெரியாத கணங்கள். :)\nஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தை சபாபதே:icon_b:\nஇப்பதிவைப் பார்த்ததும் எனது அனுபவம் ஒன்று நினைவில்...\nசமைத்து வைத்திருந்த உணவை அவனில் வைத்துச் சூடேற்ற முனைந்தேன்.\nஅன்றைய உணவில் அவித்த முட்டையும் இருந்தது.\nசூடேற்ற ஆரம்பித்த சிறிது நேரத்தில்,\nஅங்குமிங்குமாக நோக்கியபடி, வெளியேயிருந்து வந்த சத்தமோ என யோசித்தபடி,\nஅவனின் அலாரச் சத்தம் கேட்டுத் திறந்தால்,\nஉணவுக்குள் வெடித்திருந்தது அந்த முட்டைக் கண்ணிவெடி...\nஅவன் முழுவதும் சிந்திச் சிதறியிருந்தது எனது உணவு.\nயாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, ஆனால் நம் மன்றத்தில் முடிந்தவரை தமிழில் இருக்கவேண்டும் என்பதே விதி ஆனாலும் அதிகமான ஆங்கில வார்த்தைகள் உள்ளது இனிமேலாவது கவனிக்கவும்\nயாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, ஆனால் நம் மன்றத்தில் முடிந்தவரை தமிழில் இருக்கவேண்டும் என்பதே விதி ஆனாலு���் அதிகமான ஆங்கில வார்த்தைகள் உள்ளது இனிமேலாவது கவனிக்கவும்\nதங்கள் அறிவுரைக்கு நன்றி சத்யா. சில வார்த்தைகளுக்கு சட்டென தமிழ்ப் பதங்கள் தெரியாததால் இம்மாதிரி நிகழ்ந்து விடுகிறது.\nஇப்பதிவைப் பார்த்ததும் எனது அனுபவம் ஒன்று நினைவில்...\nசமைத்து வைத்திருந்த உணவை அவனில் வைத்துச் சூடேற்ற முனைந்தேன்.\nஅன்றைய உணவில் அவித்த முட்டையும் இருந்தது.\nசூடேற்ற ஆரம்பித்த சிறிது நேரத்தில்,\nஅங்குமிங்குமாக நோக்கியபடி, வெளியேயிருந்து வந்த சத்தமோ என யோசித்தபடி,\nஅவனின் அலாரச் சத்தம் கேட்டுத் திறந்தால்,\nஉணவுக்குள் வெடித்திருந்தது அந்த முட்டைக் கண்ணிவெடி...\nஅவன் முழுவதும் சிந்திச் சிதறியிருந்தது எனது உணவு.\nயாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல, ஆனால் நம் மன்றத்தில் முடிந்தவரை தமிழில் இருக்கவேண்டும் என்பதே விதி ஆனாலும் அதிகமான ஆங்கில வார்த்தைகள் உள்ளது இனிமேலாவது கவனிக்கவும்\nதங்கள் அறிவுரைக்கு நன்றி சத்யா. சில வார்த்தைகளுக்கு சட்டென தமிழ்ப் பதங்கள் தெரியாததால் இம்மாதிரி நிகழ்ந்து விடுகிறது.\nஅது மட்டுமள்ள மதி என்னைப்போல் தமிழ் வாசமோ, தமிழறிவோ இல்லாமல் அன்னிய நாட்டில் பிறந்து, வேற்று மொழியில் படித்து வளர்ந்து, பின்னொருநாள் தமிழிடம் காதல் கொண்டு எப்படியாவது தமிழை வளர்க்க வேண்டும் என்று ஆதங்கப்படுபர்களின் ஆசைகளிலும் இம்மதிரி தவறுகள் நிகழ்ந்து விடுகிறது.\nநாங்களெல்லாம் படிப்பதோடு சரிடா சாமி என்று இருந்துவிட வேண்டும் இல்லையென்றால் எழுத முயற்சிக்கும் முன் தமிழை நன்கு கற்க வேண்டுமே :eek::eek: ன்ஹூம் கற்க நேரமில்லை அதனால் சரிடா சாமிதான் நமக்கு இனி சரிப்பட்டு வரும்.\nஅது மட்டுமள்ள மதி என்னைப்போல் தமிழ் வாசமோ, தமிழறிவோ இல்லாமல் அன்னிய நாட்டில் பிறந்து, வேற்று மொழியில் படித்து வளர்ந்து, பின்னொருநாள் தமிழிடம் காதல் கொண்டு எப்படியாவது தமிழை வளர்க்க வேண்டும் என்று ஆதங்கப்படுபர்களின் ஆசைகளிலும் இம்மதிரி தவறுகள் நிகழ்ந்து விடுகிறது.\nநாங்களெல்லாம் படிப்பதோடு சரிடா சாமி என்று இருந்துவிட வேண்டும் இல்லையென்றால் எழுத முயற்சிக்கும் முன் தமிழை நன்கு கற்க வேண்டுமே :eek::eek: ன்ஹூம் கற்க நேரமில்லை அதனால் சரிடா சாமிதான் நமக்கு இனி சரிப்பட்டு வரும்.\nசித்திரமும் கைப்பழக்கம். எழுத எழுத தான் தமிழை நன்கு கற்றறிய ம���டியும். சில நேரங்களில் அறிவியல் பெயர்களுக்கு புதுப் புது சொற்கள் கூட கண்டுபிடிக்க வேண்டி வரும்.\nஇதைத் தான் அவர் கூறியிருக்கக் கூடும். கூடுமானவரை ஆங்கில கலப்பில்லாமல் எழுதலாமே என்று.\nஉங்களின் மேலான படைப்புக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.\nமன்னிக்கவும் நான் யாரையும் எழுதகூடதுன்னு சொல்லவில்லை. நமக்கு தெரிந்த தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தலாம். நம் மன்றத்திலேயே அநேகமாக புதிய தமிழ் சொற்களை பயன்படுத்துகின்றார்கள் அதை நாமும் மனதில் வைத்து பயன்படுத்தலாம் அப்படி திரும்ப திரும்ப பயன்படுத்தும் போது நமக்கும் நல்ல தமிழ் சொற்கள் பதிந்துவிடும் சிரமம் இருக்காது என்ற நோக்கத்தில் தான் கூறினேன்.\nஉங்கள் நல்ல நோக்கம் புரிந்தது சத்யா...\nமேற்கொண்டு இதைப் பற்றியே பேச வேண்டாமே...\nஅவனை பற்றி நன்றாக தெரிந்து கொண்டேன். அவனிடம் அலுமினிய தர கூடாது என்று இப்ப தான் தெரிந்தது. நகைசுவையோடு தந்த தகவலுக்கு நன்றி\nஅப்ப மதி சொன்ன ஆள் நீங்கதானா வாத்தியாரே...\nதெரியலேன்னா கேட்டு தெரிஞ்சிக்கிறதுலே தப்பே இல்லை..\nஆனாலும் பாருங்க ..இப்படித்தான் காமெடி பண்றாங்க..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/three-week-after-north-moonsoon-metrology/", "date_download": "2019-10-13T23:04:34Z", "digest": "sha1:WUBYXNIG2ZJEVDNJIY7BGOV3AMXELYJA", "length": 16454, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nஅரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…\n3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்..\nஅடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nகுறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.\nமற்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 4 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி,\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் தலா 3 சென்டிமீட்டர் மழையும்,\nநீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.\nதென்மேற்கு பருவமழை காலகட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முடிவடைந்த நிலையில், இந்தியா முழுவதும் இதுவரை கிடைக்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை அளவு 88 சென்டிமீட்டர், கிடைத்துள்ள அளவு 97 சென்டிமீட்டர்.\nவழக்கத்தை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இதேபோல தமிழகத்திற்கு 34 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டியது நிலையில், தற்போது 40 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது.\nஇது 16 சதவீதம் அதிகமாகும். சென்னையை பொருத்தவரை 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 59 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது.\nஇதில் 34 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூன்று வாரங்களில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nnorth east mansoon வடகிழக்கு பருவமழை\nPrevious Postஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு.. Next Postஎஸ்சி,எஸ்டி வன்கொடுமை தட���ப்புச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்...\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nவடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்தது : தமிழகத்தில் இயல்பைவிட 24% மழை குறைவு…\nதமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நாளை வலுவடையும்: வானிலை மையம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nதிருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..\nமதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு.. https://t.co/EMSOiwvQmx\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்.. https://t.co/QJYTiHj2Ks\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் https://t.co/Bqaz7HBlE5\nகாந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு https://t.co/aZMKJ7HONH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-13T22:22:15Z", "digest": "sha1:G2G4AEW63K6G6S5FQ4TE53A47J6MRROW", "length": 115183, "nlines": 732, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பதிவு | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 16, 2017 | பின்னூட்டமொன்றை இடுக\nதெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.\n: பிரேம் – ரமேஷ்\nபுழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.\nஇந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.\nஅ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.\nஅமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.\nஅந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.\nஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.\nஅமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.\nஇந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.\nஇதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:\nகதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.\nயுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.\nவிமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, வ��ண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.\nஅமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்\nநிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.\nஇதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம் இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி\nஅ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.\nடால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”\n‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:\nடேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’\nடேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.\nஉதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.\nமுத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எ��ிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.\nசுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.\nசூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இ��்தக் கதையில் தெரிகிறார்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது A Muttulingam, அ முத்துலிங்கம், அன்னா, அமெரிக்கா, அறிமுகம், ஆக்கம், இந்தியா, இலக்கியம், இலங்கை, எழுத்து, கதை, சிறப்பிதழ், சிறுகதை, டால்ஸ்டாய், நாவல், நூல், பதிவு, பார்வை, புத்தகம், புனைவு, மனிதர், முத்துலிங்கம், லியோ, விமர்சனம், Intro, Lit, Reviews, Shorts, Stories\nகடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….\n* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.\n* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.\n* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.\n* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.\n* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.\n* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.\n* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.\n* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.\nஎன்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.\nசினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா\nகுறிச்சொல்லிடப்பட்டது அறிமுகம், இணையம், எழுத்தாலர், கதை, கேமிரா, கோடம்பாக்கம், சினிமா, தமிழ்ப்படம், நூல், படம், பதிவு, புத்தகம், வலை, விமர்சனம், Books, Cinema, Comments, Critics, Films, Hollywood, Kadal, Kodambakkam, Movies, Opinions, Paradesi, Reviewers, Reviews, Tamil\nPosted on ஜனவரி 7, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nமுந்தைய ட்வீட்ஸ் தொகுப்பு: கோடிங் – நிரலித்துவம்\n’கான்ராடும்’, ‘கேனும்’ கருப்பனாய் பிறந்ததனால்தான் இந்த கதி கறுப்பியாய் இருந்திருந்தால் இந்நிலைக்கு உயர்ந்திருக்க மாட்டார். #வினவுத்துவம்\n@venkiraja ஜீஸஸுக்கு 12 பேர்தானே ஃபாலோயர்ஸ்… இருந்தாலும் இன்னிக்கு எத்தினி பேரு அவர் பின்னாடி. யாரை பின் தொடர வைக்கிறோம்தான் மேட்டர்\nபொற்கிழிக்காக சந்தையாக்கம்: அரசனைப் போற்றிப் பாடியது; அரசு பதில்கள்; ஆசிரியர் கடிதங்கள்; எழுத்தாளருக்கு மடல்கள்; பொன்னாடைக்கு போட்டி.\nஒத்த வரியில் எழுதுபவருக்கும் ஆயிரம் ஃபாலோயர்ஸ்; ஆயிரம் பக்கம் எழுதுபவருக்கும் பல பின் தொடர் குரல்கள்; உருப்படியாய் எழுதுவது மேட்டரல்ல.\n@marudhan டிவியில் பார்ப்பதையும் இணையத்தில் படிப்பதையும் வைத்தே ஜோராக எப்படி ஜோடிப்பது என்று புத்தகம் எழுதினால் பயனாக இருக்கும்.\nருத்ரன், ஞானக்கூத்தன், சுடலைமாடன் – புனைப்பெயர் பெரும்பாலும் சைவம் சார்ந்தே ஏன் வருகிறது வைணவம்\nஈ-மெயிலை விட பின்னொட்டும் கையெழுத்து பெரியதாய் அமைவது போல் வெண்பாவை விட கவிஞர் பெயர் தொட்டு மடல் மிதிபடும்.\n@nchokkan 500+ ஆனதற்கே நீங்க தொடர்கதை எழுதினதுதான் காரணமா அல்லது தொடர்ந்து எழுதாததுதான் காரணமா/ #வழக்காடுமன்றம்\n’எனக்கு கவிதை வராது’ என்று ஒத்துக் கொள்பவர்கள், தங்களுக்கு கட்டுரையு���் கவிதையும் கூட வராது என்பதை ஒப்புக் கொள்ள தயங்குகிறார்கள். #Disclaim\nதமிழ்மணம்: வெகுநாள் பழகிய பலான தள முகப்பையொத்த ஆடையில்லா காட்சியும் தட்டச்சுப் பிழையில் பிழைக்கும் தளத்தையொத்த குழப்பமும் #Tamilmanam\nதினசரி எழுதினால் சரக்கு தீர்ந்துடுமேன்னு கவலைப்படுபவர் பதிவர்; தீர்ந்தா என்ன போச்சுனு எழுதுபவர் சுவாரசியர்; கவலைப்படாதவர் எழுத்தர்.\nஉலகத்துக்கு ஆலோசனை கொடுக்கும்போது தர்மசங்கடம் எழுவதேயில்லை; ஆனால், குடும்பத்தினருக்கு பரிந்துரை தந்தால், குற்றவுணர்ச்சி தோன்றுவது ஏன்\nகுறிச்சொல்லிடப்பட்டது ADDtter, Attention Deficit Disorder, அச்சு, இண்ட்லி, ஊடகம், என்னைப் பார் என் அழகைப் பார், கருத்து, குறிப்பு, சஞ்சிகை, டிவ்ட்டர், ட்வீட், தமிழ்மணம், பதிவு, பத்திரிகை, மிடையம், மீடியா, Bloggers, Blogs, Junk, Magz, Me, Media, Miscellany, Myself, Notes, Tamil Blog, Tamil Magazines, Tweets, Twi, Twits\nPosted on ஓகஸ்ட் 3, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\n என்பது போல், செலவு அதிகமாகுமா நேரம் குறைவாக்க வேண்டுமா\n இலவச வண்ணத் தொலைக்காட்சி மனப்பான்மையா\nகுறிச்சொல்லிடப்பட்டது இணையம், காசு, காரணம், செலவு, தமிழ்ப்பதிவு, தரம், நேரம், படம், பணம், பதிவு, முதலீடு, வலை, வலைக்குறிப்பு, வலைப்பதிவு, வாசகன், வாசிப்பு, Blogs, Cheap, Ezines, Fast, Good, Ilakkiyam, Images, Money, Pictures, Resources, Tamil, Time, triangle, Writers\nதண்ணியடிக்காத புலம்பல்: கொடுமை சீரீஸ் – 1\nPosted on ஜூன் 21, 2011 | 10 பின்னூட்டங்கள்\nமதுரை நியூ காலேஜ் ஹவுசில் கூட மிஞ்சியதை வைத்துதான் கொத்து பரோட்டா போடுவார்கள் என்பதை ஒப்ப சில பதிவுகளைப் பார்க்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆவதை பதிவு செய்யும் திட்டத்தில் முதல் என்ட்ரி: எழுத்தாளர் தாமரைமணாளன்\nஇந்தப் பரிந்துரைக்கு உங்கள் பதிவு உரித்தாக ஆறு காரணங்கள்:\nஜெயமோகன், சாரு போன்றோருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உங்கள் பக்கமுகப்பில் நேம்ட்ராப் செய்யவேண்டும்\nவிக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.\nமுன்னுமொரு காலத்திலே என்று துவங்க வேண்டும்.\nதற்கால முக்கிய எழுத்தாளர்களின் மோசமான படைப்புகளை அடையாளம் காட்டாமல், எப்பொழுதோ இறந்து, எழுந்து அடிக்க வராத சந்ததியைச் சார்ந்தவரை சாடும் படைப்பாக இருக்க வேண்டும்.\nஅழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.\nஇந்த மாதிரி பதிவு படித்து அழுது தொலை���்பதற்கு பதிலாக,\nகேபிள் சங்கரின் சினிமா விமர்சனத்தையோ, எட்ஜ் கருத்துப் பத்தியையோ படிக்கவும் …\nஆர்வி ஆலிவ் கிட்டரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கவும் …\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆசிரியர், ஆனந்த விகடன், ஆர்வி, இதயம் பேசுகிறது, எழுத்தாளன், கட்டுரைகள், சதோபநிஷது, சுஜாதா, சுபாஷிணி, சுவர்ணலதா, ஞானபூமி, தமிழ், தாமரை மணாளன், தாமரைமணாளன், திசைகள், பதிவு, பத்திரிகை, பத்திரிகையாளர், பாஸ்கரன், பொன் பாஸ்கர மார்த்தாண்டன், மணியன், மயன், மாயா, மாலன், வலை, வாசுகி, விக்கி, ஸ்வர்ணலதா, Tamil language, Thaamarai Manaalan, ThaamaraiManaalan, Thamarai Manalan, ThamaraiManalan\n1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா\nஎதைத் தேடினாலும் கிடைக்கிறது. எப்படித் தேட வேண்டும்\nதூய தமிழ்ப்பதங்கள் x ஒத்த தமிங்கிலம்,\nஆங்கிலத்தில் தட்டச்சினால் தமிழில் வரும் முடிவுகள்)\nபோன்றவற்றில் சிக்கல் இருந்தாலும், தமிழிணையத்தில் இல்லாத தலைப்பு என்பது அரிதாகவே அமைகிறது.\nகணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம்\nஎன்று இரண்டாகப் பிரிக்கலாம். முந்தையவருக்கு இணைய நேரம் அதிகம்.\nதமிழகத்தில் இருந்து உபயோகிப்போருக்கு தொலைக்காட்சி, பத்திரிகை தாண்டி கேளிக்கைக்கு செலவிட இணைய நேரம் குறைச்சல்.\nஇவர்களை மூன்று குழுக்களாக வைத்துக் கொள்ளலாம்.\nஓய்வுபெற்றவர்களுக்கான குழுமங்கள் (mello.in போல்) பிரபலமாக வேண்டும்.\nநடுத்தரவயதினர் தட்டுத் தடுமாறி வெப்2.0 நுட்பங்களைப் பிடித்து, வலைப்பதிவு குழாம்களுக்குள் வெற்றிகரமாக நுழைந்து விடுகிறார்கள்.\nஇளசுகளுக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் அறிமுகம் அதிகம். இவர்கள் வலைப்பதிவுகளுக்குள் இருக்கும் பெருசுகளின் உட்குழுக்கள் பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை.\nDigital divide போக்க ஊர்ப்புற கிராமங்களுக்கு குறைந்த விலை கணினியும் வலையும் எளிதில் சாத்தியப்ப்பட வேண்டும். நாட்டாமை குடும்பம் தவிர கடைநிலை குடும்பங்களுக்கும் அது, செல்பேசி போல் சென்றடைய வேண்டும். அதில் தமிழ் இடைமுகம், தட்டச்சு போன்ற சமாச்சாரங்கள் தொடக்கம் முதலே அறிமுகமாக வேண்டும். அது மட்டுமே முக்கியம்.\n2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா உ.ம். ஊடாடுதல�� (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).\nநான் அஸ்காவும் க்ரௌனிங் க்ளோரியும் வாங்கிய அண்ணாச்சி கடையில் துண்டு சீட்டில் ரசீது கொடுத்தல் வழக்கம். (வணிகம்)\nமின் கட்டணத்திற்கு ஆங்கிலம் உபயோகித்த சென்னை வாசம். (அரசாளுமை)\nபள்ளியில் ஊடாடியதெல்லாம் கிரிக்கெட்டின் மிட் ஆன், சில்லி பாயின்ட்ஸ்; கல்லூரியில் அரட்டை அடித்தால் க்ரூப் டிஸ்கசனுக்கு உதவும் ஆங்கிலம்.\nநல்ல கேள்வி. தவறான ஆளிடம் கேட்கப்பட்டுவிட்டது.\n3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்\nவிஜய்காந்த்துக்கு தொலைபேசி இருக்கலாம். லியாகத் அலி கானிடம் கேட்டாவது என்னுடைய கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் தந்திருப்பார்.\nதமிழகத்தில் எத்தனை பல்கலைக்கழகங்கள் இருக்கு இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு இந்தியாவின் செம்மொழிக்கு எத்தனை நகரங்களில் துறை இருக்கு உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது உலகம் முழுக்க எவ்வளவு கல்லூரிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது\nஅவர்களில் பயிலும் எம்.ஃபில்களும் முதுகலைகளும் முனைவர் பட்டதாரிகளும் தங்கள் ஆய்வை இணையத்தி(லும்) வெளியாகும் peer reviewed journalஇல் சமர்ப்பித்து (பின்னூட்டங்களுக்கும்) பதிலளித்தால் மட்டும் டிகிரி கிடைக்க வைக்கலாம்.\nகாப்பியடித்து டாக்டரேட் வாங்கும் கனவான்களும், காசு கொடுத்து கரெக்ட் செய்யும் பேராசிரியர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு வேலை வாங்க முடியும்.\nஇந்தியாவில் எங்கு சென்றாலும் மாடு இருக்கும்; அடி பம்பு காற்று வாங்கும்; கணேசர்ருள்பாலிப்பார் என்பதெல்லாம் so 1950கள். செல்பேசிகள் நீக்கமற இரண்டு கைகளிலும் குடியிருக்கும் ஒளிர்காலம் இது. எளிய முறையில், செல்பேசியில் தமிழ் கொ���்டு புழங்குவது எங்ஙனம்\nபேசுவதை தானியங்கியாக தமிழில் தட்டச்சி (முடிந்தால் ஆங்கில மொழிபெயர்ப்பும்) மைக்ரோசாஃப்ட் வோர்ட் கோப்பாக சேமிப்பது; ‘தேங்கா மண்டி ராசேந்திரனை வீட்டில கூப்புடு’ என்றால் உடனடியாக அழைப்பது; ‘ப்ரெசில் மிளகா நேத்து என்ன விலை’ என்று கேட்டால் விடை கொடுப்பது — சாத்தியம் ஏராளம்.\n4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்\nஅ) தமிழக கிராமங்களில் நூலகத்தில் இலவச கணினி மையமும், இணைய வசதியும் கிடைக்க செய்வது. அங்கு வருவோருக்கான தேவைகளை அறிந்து பூர்த்து செய்ய, சிறப்பு பயிற்சி அளிப்பது.\nஆ) ஆங்கில நிரலி ஏதாவது போட்டால் கண்டுபிடிக்கும் ‘கிருமி’ கொண்ட, தமிழில் மட்டும் ஊடாடும் வசதி கொண்ட செல்பேசிக்கு வரிவிலக்கு தருவது.\nஇ) சிறப்பான முறையில், திறமூல மென்பொருளாக தமிழ் OCR செய்பவருக்கு உரிய மானியத் தொகை தரப்படும் என்னும் தண்டோரா.\n5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்\nதமிழ்ப்பதிவுகள் ஜோராக இருக்கின்றன. எதிர்பார்த்த விதத்தில், அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. குறிப்பிட்ட வகையினரே (கல்லூரி முடித்து முப்ப்பத்தைந்து வயதுக்குள்ளான கணினி வல்லுநர்) பெரும்பாலும் நிறைந்திருப்பது காலப்போகில் சமனாகும்.\nபுதிய பதிவர்களுக்கு சில துப்புகள்:\nஅ) தமிழ்மணம், தமிலீஷ், திரட்டி, ப்ளாகுட், தமிழ்வெளி போன்ற எந்தத் திரட்டியும் விட வேண்டாம். எல்லாவற்றிலும் இணைந்துவிடுங்கள்.\nஆ) திண்ணை, தமிழோவியம், நிலாச்சாரல், அந்திமழை, சொல்வனம், தமிழ் ஹிந்து, கீற்று, என எல்லா இணைய சஞ்சிகைக்கும் உங்கள் ஆக்கங்களை அனுப்புங்கள். ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றையும் அனுப்பாமல், ஒருவருக்கு அனுப்பியதையே இன்னொருத்தருக்கும் மீண்டும் பார்சல் செய்யாமல், அனுப்பிப் பாருங்கள். அவர்கள் அங்கீகரித்தால், உங்கள் எழுத்துக்கு பலம் கூடும்.\nஇ) குறிச்சொல் (லேபிள் அல்லது tag) நிறைய கொடுங்கள். ஓரிரண்டு பகுப்பு (category) வைத்துக் கொள்ளுங்கள். கவர்ச்சியான தலைப்பை விட பொருத்தமான தலைப்பாக வைக்கவும். தடித்த எழுத்துக்களை ஆங்காங்கே பயன்படுத்தவும். சம்பந்தமுள்ள புகைப்படம் ஒன்றாவது இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nகடைசியாக, அவியல், குவியல், மிக்சர் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி அடிக்காமல், ஒரு விஷயத்தைக் குறித்து மட்டும் ஒரு பதிவு இடவும். கூகிளுக்கு அதுதான் பிடிக்கும். நான்கு மேட்டரை ஒன்றாக குவிக்காமல், one thing at a time என்று எழுதுவது நிறைய பதிவுகளை, எண்ணிக்கையையும் தரும்.\nகட்டாங்கடைசியாக, உங்கள் பதிவு ஒவ்வொன்றிலும், நீங்களே self referenceஆக சுட்டி தரவேண்டும்:\n2. புதிதாய் பதிபவர்களுக்கு வழிகாட்டிகள்\n6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை\nட்விட்டரைக் குறித்து நக்கலடிப்பவர்கள், குறை சொல்லுபவர்கள் எல்லோருமே, ட்விட்டருக்குள் இருந்துகொண்டேதான் அதை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ்மணமும் அதே போல் அதனை விமர்சித்தவர்களையும், சேறு அப்பினவர்களையும், DDoS செய்தவர்களையும் வைத்துக் கொண்டே இயங்கி வந்திருக்கிறது; இயங்குகிறது; இயங்கும்\nஈழப்பிரச்சினை குறித்த தகவல்களையும் கட்டுரைகளையும் முன்னிறுத்தியது வேறு எந்த தமிழ் ஊடகமும் செய்யாத விஷயம். அதற்காக சிறப்பு நன்றிகள்.\nஆலோசனை சொல்வது எளிது என்பதை அறிவேன். எனவே, இன்று போல் என்றும் தமிழ்மணம் தொடர்ந்தாலே போதுமானது என்றாலும்…\n1) சூடான இடுகைகள் இல்லாத தமிழ்மணம், பாடல் இல்லாத படம் போல் சோபிக்கவில்லை. பாட்டு ஹிட்டானால்தான், படம் ஜெயிக்கும் என்றில்லைதான். இருந்தாலும், ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம். அதிகம் சுட்டப்பட்ட பதிவுகள் மீண்டும் வேண்டும்.\n2) அகரவரிசைப்படி அழைக்கும் வகுப்பு போல், நேரப்படி காட்டும் முறை மாற்றியமைக்க வேண்டும். வாசகர் பரிந்துரை பெரிதாக்கப்பட்டு, முகப்பில் இன்னும் பிரதானமாக்கலாம். அந்தக்கால ‘பூங்கா’ போல் தமிழ்மண ஆசிரியர் குழுவினரின் ‘பெட்டக’த் தெரிவுகளும் முன்வைக்கலாம்.\n3) சாரு, எஸ் ராமகிருஷ்ணன், பா ராகவன், ஜெயமோகன் என்று பெரிய எழுத்தாளர் கும்பலே இருக்கிறது. இந்த மாதிரி செய்தியோடை வழங்குபவர்களை தமிழ்மணத்தின் ஓரத்திலாவது தொடுப்பு காட்டுவது, காலத்தின் கட்டாயம்.\n4) விளம்பரம். என் பதிவுக்கு நான் காசு தந்து 24 மணி நேரம் முகப்பில் வைத்திருக்க தயார் என்றால், அதற்கு திரட்டி இடம் கொடுக்கலாம். புத்தக விளம்பரங்களுக்கு காலச்சுவடு முதல் வார்த்தை போன்ற பத்திரிகைகள் வரை 50% தள்ளுபடி தரும். அந்த மாதிரி, விளம்பரப் பதிவுகளுக்கு ஆடித் தள்ளுபடி கொடுக்கலாம்.\n5) ‘அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள்’, ‘நீங்கள் உறங்கியபோது எழுதப்பட்ட பதிவுகள்’, ‘நேற்று சூடான இடுகைகள்’ என்றெல்லாம் கலந்துகட்டி ஆங்காங்கே தூவப்பட்டோ, தனியாக tabஇடப் பட்டோ வந்தால் சுவாரசியம் அதிகரிக்கும். இப்பொழுது செத்தவன் கையில் வெத்தலை பாக்காக, ரொம்ப சைவமாக இருக்கிறது.\nஇளையராஜா போல் ‘உலகம் இப்போ எங்கோ போவுது; எனக்கு இந்த சொந்த நாடு போதும்’ என்றில்லாமல், திக்கெட்டும் சென்று பன்மொழிகளிலும் கால் பதித்து, மேன்மேலும் உயரும். அடிச்சு தூள் கெளப்புங்க\n1. செல்பேசியை அணைத்து விட்டாலும் ஒட்டு கேட்கலாம்.\nஅந்தக் காலத்தில் வீட்டுக்குள் புகுந்து, வேவு பார்க்கும் கருவியை நிறுவினார்கள். ஆனால், இன்றோ, மிகவும் சுளுவாக சாஃப்ட்வேரை உங்களின் செல்பேசிக்கு அனுப்பி விடுகிறார்கள்.\nஅதன் பிறகு உங்களின் ஒவ்வொரு பேச்சையும் ஒட்டுக் கேட்கலாம்.\nஇந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு மாஃபியா தலைவர்களின் குற்றத்தை நிரூபித்து இருக்கிறார்கள்.\nஎஸ்.வி சேகருக்கு குளிராடி போட்டது நதியா காலம். எஃப்.பி.ஐ. செல்பேசி மூலம் உங்களைப் பார்ப்பது இந்தக்காலம்\n2. தான்யா ரைடரின் சம்பவம்:\nமனைவியைக் காணவில்லை என்று கணவன் போலீசை நாடுகிறார். காவல்துறையோ, ‘உங்கள் மனைவி சுதந்திரத்தை நாடி, பிறிதொரு துணையைத் தேடி சென்றிருக்கலாம். எனவே, அவரைத் தேட மாட்டோம். தேடவும் கூடாது’ என்று மறுத்து திருப்பியனுப்பி விடுகிறது.\nஒரு வேளை கணவனே, தன் மனைவியைத் தீர்த்துக் கட்டியிருப்பாரோ என்று காவலர்களுக்கு சந்தேகம் வருகிறது. அதனால் அவரை குற்றஞ்சாட்டுவதற்காக தான்யாவைத் தேடத் துவங்கினார்கள்.\nகார் விபத்தில் சிக்கிய தான்யா குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு வாரப் பட்டினியில் சேதமடைந்த காரில் மயக்க நிலையில் கண்டுபிடிக்கப் பட்டார்.\n குடும்ப வன்முறையிலிருந்து தப்பிக்க வேண்டுந்தான்\nஅதற்காக, கணவன் புகார் தந்தால் எஃப்.ஐ.ஆர். போட மறுக்கலாமா\n3. நீங்கள் நல்ல தந்தையா\nகடுமையாக உழைக்கும் மனைவி சொல்கிறாள், ‘நான் என் குழந்தையை மிக சிறப்பாக கவனித்துக் கொள்வேன்’.\nகணவனின் வக்கீல் தன் பக்க சாட்சியாக சுங்கச்சாவடிகளில் கட்டும் வரி ரசீதுகளை கொண்டு வரலாம். முன்னாளில் நீங்கள் எப்பொழுது அலுவலில் இருந்து வீட்டுக்கு வந்தீர்கள், எத்தனை நேரம் குழந்தையோடு செலவழித்தீர்கள் என்றெல்லாம் கண்டுபிடிக்க இயலாது.\nஆனால், இன்றோ, நாற்சக்கர சாலைகளில் இருக்கும் toll boothகளைக் கொண்டு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வருவதை சொல்லி, மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டு வென்றும் விடலாம்.\nசௌகரியமாக இருக்கிறது என்பதற்காக EZ-Pass போட்டு வைக்கிறோம். அதைக் கொண்டு, எங்கே, எப்போது, எத்தனை மணி நேரம் செலவழிக்கிறோம் என்பதை நாம் விரும்பாமலே உலகுக்கு சொல்கிறோம்.\nஷாப்-ரைட் ஆரம்பித்து சிவியெஸ் வரை எல்லோரும் தங்களின் நுகர்வோருக்கு ‘தள்ளுபடிக்கான அடையாள அட்டை’ தருகிறார்கள்.\nஎன்ன சரக்கு அடிப்பீர்கள், அந்த சரக்கு அடித்தால் என்ன நோய் வருகிறது, நோய் வந்தால் என்ன வாங்குவீர்கள் என்றெல்லாம் இதன் மூலம் அறிய முடியும்.\n5. விமான நிலையத்தில் CLEAR முறை\nஒசாமா பின் லாடனின் வேலையை அமெரிக்கா எளிதாக்கி இருக்கிறது. தீவிரவாதி விமானத்திற்குள் நுழைய வேண்டுமா\nவெறும் 80 டாலர் போதும் ஜென்டில்மேன்.\nஉங்களுக்கு சோதனையில் இருந்து விலக்குத் தரப்படும். பாதுகாப்பாக நீங்கள் ‘பாதுகாப்பு சோதனை’யை தவிர்க்கலாம்.\nஉடம்பு சரியில்லை என்றால் என்ன செய்கிறீர்கள்\n“மூக்கொழுகல் AND காதடைப்பு” என்று கூகிள் செய்வோம். உங்களை மாதிரியே பக்கத்து தெரு பங்கஜம், அதே பேட்டையில் வசிக்கும் பேட்ரிக் என்று பன்மடங்காக ஒரே மாதிரியான தேடல் வர ஆரம்பிக்கிறது.\nமருத்துவமனைக்கு செல்வதற்கு முன், அரசாங்கத்திற்கு தகவல் போவதற்கு முன், இன்டெலிஜென்ஸ் அறிந்துகொள்வதற்கு முன் கூகிளுக்கு ‘இந்த நோய், இப்படிப்பட்ட இடத்தில்’ பரவ ஆரம்பித்துள்ளது.\nநோய் சரியாகாத படசத்தில் ஓரிரண்டு நாள் கழித்துதான் டாக்டரை நாடுவோம். ஆனால், எல்லா தகவலையும் அதற்கு பல மணி நேரம் முன்பே கூகிள் கணித்துவிடுகிறது.\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nஒரு தவ���ு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2370839", "date_download": "2019-10-14T00:08:59Z", "digest": "sha1:JKTKVZTFMN67RQCMJNKV7E57RZTNUWNG", "length": 18053, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "Punjab: class 11 th, 12 th, student of government school to get smart phones form december | அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nஅரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்\nஅமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்திலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nபஞ்சாப் மாநிலத்தில் காங். முதல்வராக அமிரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் இளைஞர்களுக்கு மொபைல் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என காங். தேர்தல் ��ாக்குறுதி அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் பஞ்சாப் அமைச்சரவை கூட்டம் முதல்வர் அமிரீந்தர் சிங் தலைமையில் நடந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.\nRelated Tags அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் பல்கலை.யில் பதற்றம்(36)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n,வெளங்கிரும்.. எல்லாம் கெட்டு குட்டிச்சுவரா போயிடுவானுங்க...\nபாதுகாப்புக்காக சாதாரண போன் கொடுத்தா போதாதா.( அதுவே தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு) ஸ்மார்ட் போனா.( அதுவே தவறாக பயன்படுத்த வாய்ப்பு உண்டு) ஸ்மார்ட் போனா மாணவிகள் கெட்டுப்போக மிக நல்ல வாய்ப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத்திய அமைச்சருக்கு எதிராக கோஷம்: ஜாதவ்பூர் பல்கலை.யில் பதற்றம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/default.asp?fn=i1603133", "date_download": "2019-10-13T23:26:43Z", "digest": "sha1:QES76VPWJNDEMBRRZYX6NB4TAE4GFWT2", "length": 2873, "nlines": 29, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nமுதன் முதலாக த்ரிஷா எடுக்கும் ரிஸ்க்\nதளபதி பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் ஹிரோ\nநிஜ மக்கள் கலைஞன் கலாபவன் மணி\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nதளபதி பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் ஹிரோ\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிற��வனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2015/07/he-dies-at-end-short-film.html", "date_download": "2019-10-13T22:50:35Z", "digest": "sha1:B4ASRYDXWJXGWRYTW6BIQHDW43BNOG7T", "length": 7381, "nlines": 122, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: பார்த்ததில் பிடித்தது – “He Dies At The End” - Short Film", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\n2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டமானியன் மெக் கார்தி கதை திரைக்கதையில் உருவான ஜெர்மன் நாட்டு குறும்படம் ‘ஹி டைஸ் அட் தி எண்ட்’ (He Dies At The End). வசனங்களோ, பெரும் பொருட் செலவோ இல்லாமல், மேலும் ஒரே ஆளை வைத்து வெறும் 4 நிமிடங்களில் ஒரு குட்டி திகில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.\nசிறந்த ஹாரர், சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர் என பல பரிந்துரைகளின் வரிசையில் அர்ஜெண்டினா, அமெரிக்கா, பாஃப்தா, சிஐஎஃப், பிஎக்ஸெம் உள்ளிட்ட பல விருதுகளை வென்று இந்த படம் இப்போது வரை யூடியூபில் பலரையும் கவர்ந்துள்ளது.\nகதை இதுதான், நேரம் கடந்து இரவில் கணிணியில் வேலை செய்யும் ஒருவர். அவருக்கு, தனக்கு பின்னால் இருக்கும் இருட்டுப் பகுதி அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. எனினும் வேலை மும்முரத்தில் தொடர்ந்து பணி செய்கிறார். ஒரு கட்டத்தில் அவரது கணிணி அவரிடம் சில கேள்விகளை கேட்க ஆரம்பிக்கிறது. உங்கள் மரணம் எப்படி என தெரிய வேண்டுமா என ஆரம்பித்து,\nநீங்கள் நேர்மையானவரா, தனியாக இருக்கிறீர்களா, என பல கேள்விகள் வரிசையாக ஆம், இல்லை பதில் கூறும்படி போக ஒரு கட்டத்தில் அவரது டேபிளில் இருக்கும் பொருட்கள், பொம்மை, செடி என கேள்விகள் எழ பயம் தொற்றிக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் மீண்டும் நீங்கள் நேர்மையானவரா, தனியாக இருக்கிறீர்களா, உங்கள் பின் பகுதியில் இருட்டாக இருக்கிறதா, உங்கள் பின்னால் இருக்கும் நபர் யார் என கேட்க அவ்வளவு தான் பயத்தின் உச்சத்திற்கு செல்கிறார் அந்த மனிதர்.\nஅப்படியே பின்னால் நகர ஒரு ஜந்து போன்ற உருவம் பக்கத்தில் நிற்க படம் முடிகிறது. நாயகனாக ஃபிண்டன் கோலின் நடித்திருக்கிறார்.\n- ஷாலினி நியூட்டன் (சினிமா விகடன் – உலக சினிமா, 22.07.2015)\nபடித்ததில் பிடித்தவை (காஞ்சனா ராம் கவிதைகள்)\nபார்த்ததில் பிடித்தது – “அகல்யா” குறும்படம்\nபடித்ததில் பிடித்தவை (ராயகோபுர��் - சுஜாதா கட்டுரை)...\nபடித்ததில் பிடித்தவை (காஞ்சனா ராம் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிஞர் மகுடேசுவரன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (எது சஸ்பென்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dome.gov.lk/web/index.php?option=com_jobsearch&view=dashboard&Itemid=108&lang=ta", "date_download": "2019-10-13T23:13:29Z", "digest": "sha1:WYTXKYDLMDIYVWZEDOR4JRTXB5L4TTUA", "length": 4836, "nlines": 92, "source_domain": "dome.gov.lk", "title": "வேலைவாய்ப்பு நிலையம்", "raw_content": "\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nமனிதவலு திட்டமிடல், வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nநிர்வாக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு பிரிவு\nதொழில் நிர்மாணிப்பு, மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு\nதொழிற் சந்தை தகவல் பிரிவு\nபதிப்புரிமை © 2019 Department of Manpower and Employment . அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைத்து உருவாக்கியது Procons Infotech.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pt.globalsouvenirshop.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D,5,1557462", "date_download": "2019-10-14T00:19:41Z", "digest": "sha1:VRG4FEY6RQRZM7BHKOVGZ24HNT7ZFDOL", "length": 2306, "nlines": 42, "source_domain": "pt.globalsouvenirshop.com", "title": "போர்ச்சுக்கல் - Portugal - Global Souvenir Shop", "raw_content": "\nWorld > Portugal > போர்ச்சுக்கல்\nI Love போர்ச்சுக்கல் print\nI Love போர்ச்சுக்கல் print\nI Love போர்ச்சுக்கல் print\nI Love போர்ச்சுக்கல் print\nI Love போர்ச்சுக்கல் print\nI Love போர்ச்சுக்கல் print\nWorld > Portugal > போர்ச்சுக்கல்\nடென்வர் பன்னாட்டு வானூர்தி நிலையம் பனாமா சினாய் மலை புது தில்லி மில்லெனியம் பூங்கா அயோவா சிதம்பரம் கம்போடியா தைப்பிங் ட்ரினிடாட் மற்றும் டுபாகோ கோபுரப் பாலம் செயென் மினெர்வா மேல் புனித மரியா கோவில் ஓக்லகோமா றோட் தீவு ஈரான் மாசச்சூசெட்ஸ் சூடான் டாலஸ் பெல்காம் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/01/blog-post_825.html", "date_download": "2019-10-13T23:55:14Z", "digest": "sha1:VBNMQDF6MBGND5NYIZNE3LPKODJOZMN7", "length": 22496, "nlines": 231, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!", "raw_content": "\nவாக்காளர் பட்டியலில் வருடம் முழுவதும் புதிதாக பெயர...\nஅபூர்வ முழு சந்திர கிரகணம் ~ அதிராம்பட்டினத்தில் ச...\nசவுதியில் 12 தொழில் நிறுவனங்களில் வெளிநாட்டினர் பண...\nஉலகின் வளமுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-...\nஅமீரகம் ~ சவுதியை இணைக்கும் புதிய சாலையில் 160 கி....\nதுபையில் சிக்னலில் தூங்கிய குடிகார டிரைவருக்கு 15,...\nஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்திலிருந்து ப...\nவீடு தேடி சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தும் தலைமையா...\nதஞ்சாவூர் மாவட்ட அனைத்து வங்கியாளர்கள் கூட்டம் \nதீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு (படங்கள்)\n'பத்மாவத்' திரைப்படம் இந்திய முஸ்லீம் என்ற வகையில்...\nதுபையில் புதிதாக 'Innovation Fees' அறிமுகம் \nஓமனில் வெளிநாட்டினருக்கு 87 வேலைகளுக்கு புதிதாக வி...\nமதுக்கூர் மௌலான தோப்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழாவில் சாதனை மா...\nஇந்தோனேஷியாவில் விசித்திரமாக வடிமைக்கப்பட்ட காருக்...\nவரும் ஜன.31 ல் சூப்பர் சிவப்பு நிற, நீல நிலா 'சந்த...\nஅமீரகத்தில் 2 நாட்களுக்கு பலத்த காற்று வீசும் ~ வா...\nஓமனில் வரும் 2019 முதல் ஆண்களுக்கு டிரைவிங் லைசென்...\nமலேசியாவில் அதிரை இளைஞர் வஃபாத் (காலமானார்)\nபேருந்து கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்...\nஅபுதாபி பதிவு எண் இல்லாத வாகனங்களும் இனி SMS மூலம்...\nஅமீரகத்தில் பிப்ரவரி மாதத்திற்கான சில்லரை பெட்ரோல்...\nஷார்ஜா சஹாரா சென்டரில் கின்னஸ் சாதனை மோதிரம் காட்ச...\nபட்டுக்கோட்டையில் இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும்...\nதுபை விமான நிலையத்தில் பயணி தவறவிட்ட $20,000 மீட்ப...\nபட்டுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர...\nதுபை ~ ஷார்ஜாவை மெட்ரோ ரயில் மூலம் இணைத்தால் போக்க...\nஅமீரகம் ~ சவுதி இணைக்கும் மேம்படுத்தப்பட்ட சர்வதேச...\nஅமீரகக் கடலில் பரவி வரும் சிவப்பு நிற பாசி குறித்த...\nஅமெரிக்காவில் மாற்று கிட்னி தானம் கிடைக்க உதவிய டீ...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nஅதிராம்பட்டினத்தில் 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் 30-வ...\nஅதிராம்பட்டினத்தில் இலவச ஆயுர்வேத பொது மருத்துவ மு...\nஅமீரகத்தில் மலையிலிருந்து தவறி விழுந்த பெண் ஹெலிகா...\nஓமனில் ஏராளமான புதைப் பொருட்கள் கண்டுபிடிப்பு (படங...\nதுபையில் பூத்துக�� குலுங்கும் மிராக்கிள் கார்டன் (ப...\nமரண அறிவிப்பு ~ ஜபருல்லாஹ் அவர்கள்\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் குடியரசு தின விழ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங...\nஅதிராம்பட்டினம் சலாஹியா அரபிக் கல்லூரியில் குடியரச...\nஅதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரஸாவில் இந்திய குடியரச...\nஅதிரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின வி...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜன.27) இலவச ஆயுர்வேத பொத...\nஅதிரையில் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் குடியரசு தி...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் குடியரசு தின ...\nநடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nதஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலகத்தில் குடியரசு த...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குடியர...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இந்திய குடியரசு தின விழ...\nஅதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் குடியரசு தின விழ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் 69-வது குடியரசு தினவிழ...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் குடியரசு தின விழா கொண்...\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nசீனாவில் குளோனிங் மூலம் 2 குரங்கு குட்டிகள் உருவாக...\nசிம்லாவில் 2018 பனிப்பொழிவு சீசன் தொடக்கம் (படங்கள...\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சியினர் இந்தி...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட...\nபேருந்து கட்டணம் உயர்வு ~ மாதர்சங்கத்தினர் நூதனப் ...\nதேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து அதிராம்பட்டினத்த...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\nசீனாவில் 9 மணி நேரத்தில் முழுமையாக கட்டி முடிக்கப்...\n9,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த இளம்பெண்ணை மீண்டும் ...\nஅதிராம்பட்டினத்தில் 'சரித்திரம்' மாத இதழ் அறிமுகம்...\nதுபை விமான நிலையத்தில் 3 வயது குழந்தையை தவறவிட்டு ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற இந்தியர்களுக்கு வழிகாட...\nபேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள...\nதேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி\nஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவராக இமாம் அய்யூப்...\nஓமன் நிறுவனத்தில் ITI படித்தவர்களுக்கு வேலை ~ திரு...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக / மமக 5 மாவட��ட நிர்வாகி...\nஇஸ்ரேல் தலைவரை புறக்கணித்த 3 கான் நடிகர்கள்\nஅமீரகத்தில் 40 வருடங்கள் பணியாற்றிய இந்தியருக்கு ந...\nஅபுதாபி நெடுஞ்சாலையோரத்தில் தொழுகை நடத்தினால் 1000...\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து ...\nவெண்பனியில் உறைந்து போன ஜப்பான் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் ஜன.25 ல் மின்நுகர்வோர் குறைதீர் ...\nதஞ்சை மாவட்டத்தில் ஜன.26 ல் கிராம சபைக் கூட்டம் ~ ...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்க மண்டல சந்திப்பு ஆல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nமரண அறிவிப்பு ~ முகமது பாருக் (வயது 75)\nமரண அறிவிப்பு ~ பி.எம் முகமது ஜலாலுதீன் (வயது 70)\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஷார்ஜாவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் கனிவான...\nபட்டுக்கோட்டையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்த...\n\"நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது\" ~ வை...\nஅமீரகத்தில் பரிதாபம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 குழ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கமருன்னிஷா (வயது 75)\nபட்டுக்கோட்டையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்...\nஅமெரிக்கா பனியில் சிக்கி உயிருக்கு போராடிய மூதாட்ட...\nசவுதியில் வாகன விபத்தில் மனைவி மற்றும் 6 குழந்தைகள...\nதஞ்சையி்லிருந்து பிற பகுதிகளுக்கு பேருந்துகளில் பு...\nசவுதியில் பிரதி மாதம் 28 ல் மின் கட்டண e-bills வெள...\nஅமீரகத்தில் வேகமெடுக்கும் இந்திய அரசின் புதிய பாஸ்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்...\nபணத்தை திருடிய குற்றத்திற்காக மகனை ஸ்கூட்டர் பின்ப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி 5 ஆம் ஆண்டு விளையாட்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nபேருந்து கட்டண உயர்வைக��� கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nஅநியாய பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்தும், பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஓன்றியம், நகரம் சார்பில், பேராவூரணி இரயில் நிலையம் அருகில் வியாழன் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். ஒன்றியச்செயலாளர்கள் பேராவூரணி ஏ.வி.குமாரசாமி, சேதுபாவாசத்திரம் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் வி.கருப்பையன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கண்டன உரையாற்றினார்.\nதோழமை அமைப்பு நிர்வாகிகள் த.ம.பு.க கொள்கை பரப்பு செயலாளர் ஆறு.நீலகண்டன், மெய்ச்சுடர் வெங்கடேசன், திராவிடர் விடுதலைக்கழகம் தா.கலைச்செல்வன் ஆதரித்து பேசினர். பூவளூர் மாணிக்கம், மாதர்சங்கம் இந்துமதி, சிஐடியு நீலமோகன், நகரக்குழு எஸ்.ஜகுபர்அலி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/22007-nerpada-pesu-31-08-2018.html", "date_download": "2019-10-13T22:35:40Z", "digest": "sha1:3DPHUJUVGXF3XJVTJCOIRMS3PHRA5CYF", "length": 4104, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 31/08/2018 | Nerpada Pesu - 31/08/2018", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nடென்ட் கொட்டாய் - 02/09/2019\nராக்கெட் ராணி - பி.வி. சிந்து\nஆட்ட நாயகன் - 14/07/2019\nஆட்ட நாயகன் - 12/07/2019\nஆட்ட நாயகன் - 06/07/2019\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:16:30Z", "digest": "sha1:3TDZKLHAAYXIFAIFSTCRKE56POJTTYIL", "length": 7022, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வத்திக்கான் நகரின் கர்தினால் செயலர்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவத்திக்கான் நகரின் கர்தினால் செயலர் அல்லது வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் செயலர் அல்லது திருப்பீடச் செயலர் என்பவர் உரோமை செயலகங்களில் முகவும் குறிக்கத்தக்கதும், பழையதுமான வத்திக்கான் செயலகத்தின் தலைவர் ஆவர்.[1] வத்திக்கான் நகர் மற்றும் திருப்பீடம் ஆகியவற்றின் அரசியல் மற்றும் வெளியுறவு செயல்பாடுகளை இச்செயலகம் திருத்தந்தையின் பெயரால் செய்கின்றது. தற்போதய செயலர் கர்தினால் பெத்ரோ பெரோலின் ஆவார்.[2]\nசெயலரை நியமிப்பவர் திருத்தந்தை ஆவார். இப்பதவியினை வகிப்பவர் ஒரு கர்தினாலாக இருக்க வேண்டும். இப்பதவி இடம் காலியானால், கர்தினால் அல்லாத ஒருவர் சார்பு-நிலை செயலராக (Pro-Secretary) இப்பதவியினை வகிக்கலாம். திருத்தந்தையின் ஆட்சிப்பீடம் காலியாகும் போது இவரின் பதவிக்காலம் முடிவுறும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2015, 20:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/strike-malayalam-film-industry-continues-038362.html", "date_download": "2019-10-13T22:46:19Z", "digest": "sha1:QFB53RC5S4YKBEJMF5AZ6ZAKZBDPDY7W", "length": 14740, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடரும் ஸ்ட்ரைக்... தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கும் மலையாள நடிகர்கள்! | Strike in Malayalam film industry continues - Tamil Filmibeat", "raw_content": "\nமீண்டும் கர்ப்பமான நடிகை: பிகினியில் பேபி பம்ப்\n10 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்க�� சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடரும் ஸ்ட்ரைக்... தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கும் மலையாள நடிகர்கள்\nமலையாளத் திரையுலகில் கடந்த 8 நாட்களாகத் தொடரும் வேலை நிறுத்தத்தால் பல மலையாள கலைர்கள் பிற மொழிப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமலையாள திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் சங்கமான ‘பெப்கா' தனது தொழிலாளர்களுக்கு 33.5 சதவீதம் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறது. சம்பள உயர்வு வழங்காவிட்டால் படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் புறக்கணிப்போம் என்றும் எச்சரித்தது. இவர்கள் கேட்டபடி மலையாள தயாரிப்பாளர்கள் சம்பள உயர்வு அளிக்க மறுத்து விட்டனர்.\nஇருதரப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுகள் தோல்வியில் முடிந்ததால் வேலை நிறுத்தம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. தடையை மீறி துல்கர் சல்மானை வைத்து ராஜீவ் ரவி இயக்கிய படத்தின் படப்பிடிப்புக்குள் புகுந்து தயாரிப்பாளர்கள் நிறுத்தினர்.\nவேலை நிறுத்தம் தொடர்வதை தொடர்ந்து மலையாள நடிகர்-நடிகைகள் தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்னை வருகிறார்கள்.\nமம்முட்டி தமிழ் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை பார்வதி மேனன் ‘பெங்களூர் நாட்கள்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nநிவின் பாலி நடித்த பிரேமம் மலையாள படம் சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடுவதால் அவரும் தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்கிறார்.\nஇந்த வாரத்திலாவது ஸ்ட்ரைக்கை முடித்து வைக்க முயன்று வருகின்றனர். இல்லாவிட்டால் சங்கத்தை உடைக்கவும் முயற்சி நடக்கிறதாம்.\nநீ மட்டுமில்ல, உங்க அம்மாவும் படுக்கைக்கு வரனும்.. சமூக ஆர்வலரிடம் சொன்ன 'திமிரு' பட நடிகர்\nமலையாள நடிகர் மீது பெண் பாலியல் புகார்.... கஷ்டப்பட்டு தப்பியதாகக் குற்றச்சாட்டு\nமலையாளத்தில் மோகன்லால் படத்தில் அறிமுகமாகும் விவேக் ஓப்ராய்.. பிரித்விராஜ் இயக்கம்\nடோவினோவின் ஜீவாம்சமாய்.. தமிழ் மலையாள கலவையில் உருவான மல்லுவுட் பாடல் கவர்\nமலையாளத்தில் ஸ்ட்ராங் ஆகும் சூர்யா.. நட்சத்திரக் கலைவிழாவில் செம வரவேற்பு\nகமலை அடுத்து மோகன்லாலை வளைத்துப் போட்ட பிக் பாஸ்\nபடத்துக்காக மொட்டை.. மலையாளத்தில் போலீஸ்.. வரவேற்பு பெறும் பூர்ணா\n'காலா' சொன்ன தேதியில் கள���்தில் குதிக்கவிருக்கும் இளம் நடிகர்\nநைஜீரிய நடிகருக்கு கூடுதல் சம்பளம்.. ரேஸிசம் புகார் பிரச்னையில் தீர்வு\n'கருப்பாக இருப்பதால் குறைந்த சம்பளமா' - தயாரிப்பாளர் விளக்கம்\nயுனிவர்சிட்டி ரேங்க் வாங்கிய மலையாள நடிகை.. நடிப்பு, படிப்பு இரண்டிலும் கெட்டி\nஇளையராஜா பெயரில் உருவாகும் மலையாள சினிமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“வீ ஆர் தி பாய்ஸு.. ஹூ ஹூ ஹூ”.. இத மிஸ் பண்ணிடாதீங்க பிக் பாஸ் ரசிகாஸ்.. அப்புறம் பீல் பண்ணுவீங்க\nவாட்ஸ்அப் ஹேங்காக.. பேஸ்புக் அலற.. டிவிட்டர் சிதற.. இன்ஸ்டா பதற.. யூட்யூப் கதற\nஇயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த சூர்யா\nMeera Mithun Slams Kamal Hassan : கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்த மீரா-வீடியோ\nBigg Boss 3 Tamil : We Are The Boys U : மீண்டும் கலக்க வரும் பிக் பாஸ் பாய்ஸ் கியாங்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/india-news-93/", "date_download": "2019-10-14T00:08:55Z", "digest": "sha1:4T5H6RI3CXFUSAQ5LBO56CXFCA4TBJVP", "length": 7941, "nlines": 87, "source_domain": "puradsi.com", "title": "சென்னையில் இராட்சத திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்ட மீனவர்கள்...!!! | Puradsi.com", "raw_content": "\nசென்னையில் இராட்சத திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்ட மீனவர்கள்…\nசென்னையில் எண்ணூர் பகுதியில் உயிரிழந்த நிலையில் இ ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலம் கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதனை மீட்க முடியாமல் போராடியுள்ளனர்.\nஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்\nநமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்\nநமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nகிரேன் மூலம் கட்டி இழுக்க முயன்றதால் அதன் உடல் சிதைவடைந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடலில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிறு கட்டி ஜேசிபி வாகனம் மூலம் கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.\nபின்னர் கடற்கரையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nகாதலி மீது சந்தேகப்பட்டு கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு…\nகணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் வேறு ஆணுடன் தொடர்பு…\nமாகாநந்தா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…\n18 வது மாடியிலிருந்து குதித்த தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் முதியவருக்கு…\nசொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகன்..\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலை வழக்கில்…\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஇலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு\nமேலும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது\nகாதலி மீது சந்தேகப்பட்டு கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தானும்…\nகணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் வேறு ஆணுடன் தொடர்பு…\nமாகாநந்தா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து…\n18 வது மாடியிலிருந்து குதித்த தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் முதியவருக்கு ஏற்பட்ட பரிதாப…\nசொத்து தகராறு காரணமாக தந்தையை கொலை செய்த மகன்.. இந்த கொடூர சம்பவம் எங்க நடந்தது…\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கொலை வழக்கில் ஏற்பட்ட திடீர்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/bail/", "date_download": "2019-10-13T23:25:23Z", "digest": "sha1:V6BIF2R2MVNNLELTKDU4OVFMKUDBYNCX", "length": 7944, "nlines": 66, "source_domain": "www.itnnews.lk", "title": "Bail Archives - ITN News", "raw_content": "\nலங்கா சஜித்துக்கு பிணை 0\nநாடு கடத்தப்பட்ட லங்கா சஜித் பெரேராவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டு நீர் கொழும்பு பிரதான நீதவான் ரஜிந்த்ரா ஜயசூரிய முன்னலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை கத்தியொன்றை காட்டி ஒருவரை\nஅலோசியஸ் மற்றும் கசுன் ஆகியோர் பிணையில் விடுதலை 0\n2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. பிணைமுறி மோசடி தொடர்பிலேயெ இவர்கள்\nவிஜயகலா பிணையில் விடுதலை 0\nமுன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாக்கு மூலம் வழங்குவதற்காக சென்றிருந்த நிலையில் இன்று குற்ற செயலக விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.அதன் பின்னர் அவர் 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணை செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்த கருத்து\nஅமல் கருணாசேகரவுக்கு பிணை 0\n2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nகோட்டா பிணையில் விடுதலை 0\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 2 வது வழக்கு இதுவாகும். காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 40 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, மெதமுல்லனவில் டி.ஏ.ராஜபக்ஷ நூதன\nகிழக்கு மாகாண ஆளுனரின் மனைவி மற்றும் மகளுக்கு பிணை 0\nஒரு பெண்ணை தாக்கி 25 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.கடந்த முதலாம் திகதி பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/trump-to-meet-imran-khan-on-monday-pm-modi-on-tuesday-says-report-2104704?ndtv_related", "date_download": "2019-10-13T22:29:43Z", "digest": "sha1:IQ7CBTO34KZERHUV5ELUWH6AY2D5PJJ7", "length": 10864, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Donald Trump To Meet Pak Pm Imran Khan On Monday, Pm Narendra Modi On Tuesday In New York | இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க ‘நாள் குறித்த’ அமெரிக்க அதிபர் Trump!", "raw_content": "\nஇந்திய, பாகிஸ்தான் பிரதமர்களை சந்திக்க ‘நாள் குறித்த’ அமெரிக்க அதிபர் Trump\nசெவ்வாய் கிழமையன்று, ஐ.நா சபைக் கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவாராம்\nஇது குறித்து அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்.\n\"Howdy, Modi\" நிகழ்ச்சியில் மோடியுடன் பங்கேற்பார் ட்ரம்ப்\n\"Howdy, Modi\" நிகழ்ச்சியில் 50,000 கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பு\nஇதைத் தவிர மோடி - டரம்ப், தனியாகவும் சந்தித்துப் பேச உள்ளனர்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, வரும் திங்கட்கிழமை சந்தித்துப் பேசுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக் கிழமை, டெக்சாஸில் நடக்கும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியை மீண்டும் செவ்வாய் கிழமை சந்தித்து உரையாடுவார் என்று தெரிகிறது.\nஐ.நா சபையின் பொதுக் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இரு நாட்டுத் தலைவர்களையும் ட்ரம்ப் பார்க்க உள்ளார்.\nடெக்சாஸின் ஹூஸ்டனில் நடக்கும் ‘ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் சுமார் 50,000 பேருக்கு மத்தியில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் உரையாற்றுவார்கள். அதைத் தொடர்ந்து அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க் நகரத்துக்கு வருவார் என்று கூறப்படுகிறது. பின்னர் அவர் அமெரிக்காவின் ஒஹையோ மாகாணாத்துக்கு பயணம் செய்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.\nஇது குறித்து அமெரிக்க அரசு தரப்பைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்.\n“திங்கட்கிழமை காலையில், உலக அளவில் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நோக்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிபர் ட்ரம்ப் பேசுவார். தொடர்ந்து அவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பார். பின்னர் பல நாட்டுத�� தலைவர்களை சந்திக்க உள்ளார்” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.\nசெவ்வாய் கிழமையன்று, ஐ.நா சபைக் கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவாராம். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போதும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.\nஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது, ராணுவத் துறை மற்றும் மின்சாரத் துறையில் ஒப்பந்தங்கள் போடுவது, இரு நாட்டு வர்த்தகத்திலும் உள்ள சுணக்கங்களைப் போக்குவது, மற்றும் உலக அளவில் இருக்கும் பிரச்னைகளை எப்படி சேர்ந்து எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nHowdyModi: 9/11, 26/11 தாக்குதல் நடத்தியவர்களை எங்கே தேடுவது\nMaharashtra Assembly Elections 2019: தைரியம் இருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வாருங்கள்\nMaharashtra Assembly Elections 2019: தைரியம் இருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வாருங்கள்\nகாலை நேர நடையின்போது பிரதமர் மோடியின் கையில் இருந்தது என்ன...\nTelangana Transport Staff Strike: போரட்டத்தைக் கண்டு அஞ்சப்போவதில்லை;கேசிஆர் உறுதி\nXi Jinping-PM Narendra Modi Summit: டிராகன்,யானை நடனம்தான் சீனா, இந்தியாவிற்குமான சரியான தேர்வாக இருக்கும்\nசீனா வருமாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் அழைப்பு\nPM Modi-Xi Jinping meet: இன்றைய சந்திப்பில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதம்\nMaharashtra Assembly Elections 2019: தைரியம் இருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வாருங்கள்\nகாலை நேர நடையின்போது பிரதமர் மோடியின் கையில் இருந்தது என்ன...\nTelangana Transport Staff Strike: போரட்டத்தைக் கண்டு அஞ்சப்போவதில்லை;கேசிஆர் உறுதி\nநாமக்கல்லில் உள்ள போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் வருமான வரிச்சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanna-en-selai-song-lyrics/", "date_download": "2019-10-13T22:52:20Z", "digest": "sha1:BPUMWFFHWIW2NH623I65IBT5GZESUEVU", "length": 9974, "nlines": 268, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanna En Selai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nபெண் : கண்ணா என் சேலைக்குள்ள\nஆண் : கண்ணே நீ வெல்லம் என்று\nபெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்\nபெண் : கண்ணா என் சேலைக்குள்ள\nஆண் : கண்ணே நீ வெல்லம் என்று\nகுழு : ஜும்ப ஜும்ப ஜும்பா\nபெண் : அங்கே தொட்டு இங்கே தொட்டு\nஎங்கே தொட எண்ணம் ராசா\nஆண் : கன்னம் தொட்டு வண்ணம் தொட்டு\nம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா\nஆண் : அஹா… அஹா\nபெண் : இது தேவையான குறும்பு\nகொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு\nஆண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….\nஆண் குழு : வா…..வா…..\nபெண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….\nபெண் குழு : வா…..வா……\nபெண் : கண்ணா என் சேலைக்குள்ள\nஆண் : கண்ணே நீ வெல்லம் என்று\nஆண் : பூமிக்குள்ள பொன்ன வெச்சான்\nஆண் : அஹா ஹஹா\nபெண் : ஆம்பிளைக்கு மீசை வெச்சான்\nஆண் : அதை தெரிஞ்சு விளக்கம் தாரேன்\nஉன்னை திருடி குடிக்கப் போறேன்\nபெண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….\nபெண் குழு : வா…..வா……\nஆண் : வா வா ஆஅ…..ஆ….ஆ….\nஆண் குழு : வா…..வா…….\nபெண் : கண்ணா என் சேலைக்குள்ள\nஆண் : கண்ணே நீ வெல்லம் என்று\nபெண் : எறும்பு செய்யும் லீலைப் போல்\nபெண் : கண்ணா என் சேலைக்குள்ள\nஆண் : கண்ணே நீ வெல்லம் என்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20190626-30477.html", "date_download": "2019-10-13T22:36:16Z", "digest": "sha1:3BRZDGZ57QBZFGN4VWSZILXYANH255NM", "length": 11323, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘சிங்கப்பூர் சென்றுவிட்டு இங்கே வந்து ஸ்டாலின் தண்ணீர் கேட்டு போராடுகிறார்’ | Tamil Murasu", "raw_content": "\n‘சிங்கப்பூர் சென்றுவிட்டு இங்கே வந்து ஸ்டாலின் தண்ணீர் கேட்டு போராடுகிறார்’\n‘சிங்கப்பூர் சென்றுவிட்டு இங்கே வந்து ஸ்டாலின் தண்ணீர் கேட்டு போராடுகிறார்’\nசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்தார். பின்னர் தமிழகம் திரும்பிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் குடிநீர் பிரச்சினைக்கு குரல் கொடுத்தார்.\nஇந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் சிங்கப்பூர் பயணத்தை விமர்சித்த தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சிங்கப்பூர் சென்றதற்குப் பதிலாக மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றிருந்தால் தண்ணீர் கேட்டுப் பெற்றிருக்கலாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக தமிழிசை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\n“சிங்கார சென்னையை சிங்கப் பூர் ஆக்குவேன் என்று சென்னை மேயராக இருந்தபோது சொன்ன திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தற்போது சிங்கப்பூர் சென்றுவிட்டு இங்கே வந்து தண்ணீர் எங்கே என்று போராடு கிறார். சிங்கப்பூர் சென்றதற்குப் பதிலாகப் பெங்களூர் சென்று அவர்களின் கூட்டணிக் கட்சி யான கர்நாடகக் காங்கிரஸ் நீர்ப் பாசன அமைச்சரிடம் காவிரி மேலாண்மை வாரிய ஆணைப்படி தண்ணீர்த் திறந்து விட வேண்டும் என்றும் மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று கேட்டுவிட்டு வந்து இங்கே போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம்.\n“மக்களின் தாகத்தை அரசியலாக்கி தங்களின் பதவி தாகத்துக்குப் போராடுவதா இது போன்ற திமுகவின் நாடகங்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள்,” என்று அறிக்கை வாயிலாக தமிழிசை சாடியுள்ளார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஅரசாங்க நிதியுதவி பெறும் குடும்பங்கள் குறைந்தன\nதிருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கியைக் கட்டுப்படுத்தும் 45 நடமாடும் மருத்துவக் குழுவினர். படம்: ஊடகம்\nடெங்கியைக் கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவக் குழு\nநகைக்கடை கொள்ளை: ஒளிந்திருந்த சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nடெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு\nசம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது\nஉட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வாகன விபத்து; இருவர் பலி\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துக��ும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nநடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை\nஇருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203235?ref=archive-feed", "date_download": "2019-10-13T22:17:22Z", "digest": "sha1:B2QUJZXNQAI6OVXST7IMMDMLVOSMY63M", "length": 5918, "nlines": 94, "source_domain": "www.tamilwin.com", "title": "வறுமையை ஒழிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்! ஜனாதிபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவறுமையை ஒழிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்\nவறுமையை ஒழிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபொலனறுவையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nபோதைப் பொருள் உள்ளிட்ட சமூகத்திற்கு அழிவு ஏற்படுத்தக் கூடிய காரணிகள் தொடர்பல் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.\nபோதைப் பொருள் ஒழிப்பு குறித்த திட்டங்கள் வலுப்படுத்த வே���்டியது அவசியமானது.\nநாட்டு மக்களின் வறுமையை ஒழிப்பதனை முதன்மை நோக்கமாகக் கொண்டு புத்தாண்டில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-10/pope-audience-ten-commandments-do-not-kill-101018.html", "date_download": "2019-10-13T22:20:18Z", "digest": "sha1:EB4ZZXVFB5FRNLUUKXFXOUZ5I7LZ3DS6", "length": 11717, "nlines": 208, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைக்கல்வியுரை : இறை அன்பே, வாழ்வின் உண்மையான அளவுகோல் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (12/10/2019 16:49)\nதிருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை - 101018\nமறைக்கல்வியுரை : இறை அன்பே, வாழ்வின் உண்மையான அளவுகோல்\nஅச்சம் என்பது வாழ்வை மறுக்கும் நிலைகளின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. மற்றவர்களை வரவேற்க வேண்டுமெனில், இந்த அச்சத்தை நாம் முறியடிக்கவேண்டும் – திருத்தந்தையின் மறைக்கல்வி உரை.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nஉலக ஆயர் மாமன்றம் இம்மாதம் 3ம் தேதி முதல், அதாவது, கடந்த புதன்கிழமை முதல் வத்திக்கானில் நடைபெற்று வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த ஆயர் மன்ற அமர்வுகளில் பெரும்பாலும் கலந்து கொள்வதுடன், நாட்டின் தலைவர்களைச் சந்தித்தல், புதன் பொது மறைக்கல்வி உரைகளை ஆற்றுதல், சாந்தா மர்த்தா இல்லத்தில் திருப்பலிகளை விசுவாசிகளுடன் நிறைவேற்றுதல் போன்ற தன் வழக்கமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இப்புதனன்றும், தன் பொது மறைக்கல்வி உரையை, புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிக���ுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பத்துக் கட்டளைகள் குறித்த தொடரில், கொலை செய்யாதே என்ற கட்டளை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.\nஅன்பு சகோதர சகோதரிகளே, பத்துக்கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வி தொடரில் இன்று, கொலை செய்யாதே என்ற கட்டளை வழியே கூறப்பட்டுள்ள தடைகளைக் குறித்து நோக்குவோம். வாழ்வுக்கு உரிய மதிப்பை வழங்காமல் இருப்பதாலேயே, அனைத்து தீமைகளும் பிறக்கின்றன என்பதைக் கூறமுடியும். போர் மற்றும் சுரண்டலிலிருந்து, எளியோர், முதியோர், பிறக்கவிருக்கும் குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் வரை, அனைத்து நிலைகளிலும், வாழ்வின் மீது தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. முடிவாக, அச்சம் என்பது, வாழ்வை மறுக்கும் நிலைகளின் அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. மற்றவர்களை வரவேற்க வேண்டுமெனில், இந்த அச்சம் எனும் சவாலை நாம் முறியடிக்கவேண்டும். நோயுற்ற ஒரு குழந்தையின் மீது அதன் பெற்றோர் காட்டும் இதயம் தொடும் அக்கறையில், வாழ்வை புறக்கணிப்பதையல்ல, மாறாக, வாழ்வை வரவேற்கும் நிலையைக் காண்கிறோம். வாழ்வைப் பாதுகாத்து காப்பாற்றவேண்டும் என்று அப்பெற்றோர் கொண்டுள்ள ஆர்வம், வாழ்வு விலை மதிப்பற்றது என்பதன் அடையாளமாக உள்ளது. வாழ்வின் விலைமதிப்பற்ற தன்மை, நோயால் துன்புறுவோரில் காணப்படுகிறது, மற்றும், இவர்கள், கடவுளின் கொடையாகவும், இறை அன்பில் நாம் வளர்வதற்கு உதவுபவர்களாகவும் உள்ளனர். இறை அன்பே, வாழ்வின் உண்மையான அளவுகோல். வாழ்வில் ஒதுக்கப்பட்ட பலவீனர்கள், ஏழைகள், நோயாளிகள் ஆகியோரை, தன் வாழ்நாள் முழுவதும், மற்றும், சிலுவையிலும் கூட அரவணைத்ததன் வழியாக, வாழ்வின் இரகசியத்தை வெளிப்படுத்தினார், இயேசு. நம் பலவீனங்களின் மத்தியிலும், இயேசு, நமக்கு, அன்பின் மகிழ்வை வெளிப்படுத்துவதற்காக, நம் இதயங்களைத் தேடி வருகிறார். நற்செய்தி நமக்கு எடுத்துரைப்பதுபோல், ‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல், நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு, கடவுள், உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’ (யோவான் 3:16).\nஇவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கை, பிலிப்பீன்ஸ், மலேசியா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளிலும் இருந்து வந்திருந்த திருப்��யணிகளை வாழ்த்தி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-13T22:14:25Z", "digest": "sha1:F7KYH5ERIKXDBODQK26E5UYVWBETDAEX", "length": 7551, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வெற்றி | Chennai Today News", "raw_content": "\nஉலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வெற்றி\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nகின்னஸ் சாதனை செய்த அவகேடோ பழம்: 3 கிலோ எடையில் ஒரே பழம்\nஃபேஸ்புக் காதலால் கர்ப்பம் அடைந்த ஆசிரியை\nஉலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வெற்றி\nஉலகக்கோப்பை பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டு பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன\nஆஸ்திரேலியா மற்றும் இலங்கை போட்டி:\nஇலங்கை: 239/8 50 ஓவர்கள்\nஆஸ்திரேலியா: 241/5 44.5 ஓவர்கள்\nஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போட்டி:\nஇங்கிலாந்து: 161/1 17.3 ஓவர்கள்\nஇன்று இந்தியா மற்றும் வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெறவுள்ளது\nதாயின் உயிரை காப்பாற்ற பிச்சை எடுக்கும் 6 வயது மகள்\nசென்னையில் பெண் காவலர் அருணா தூக்கில் தொங்கி தற்கொலை\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\nமகாபலிபுரம் மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்\nஆட்டோ, கார் சேவையை அடுத்து ஹெலிகாப்டர் சேவை: உபேர் அசத்தல் ஐடியா\nமயாங்க் இரட்டைச்சதம், ரோஹித் சதம்: இந்தியா 502/7 டிக்ளேர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\n ‘தளபதி 64’ படம் குறித்த பரபரப்பு தகவல்\nநடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகன் குறித்த திடுக்கிடும் தகவல்\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு ஜனவரி 1 வரை கெடு கொடுத்த ரிசர்வ் வங்கி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-10-13T22:16:20Z", "digest": "sha1:5VZGUFOVFFUIOJWVTUOERLZW4G35YBIK", "length": 8858, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காதல் தோல்வி", "raw_content": "\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா - ராகுல் காந்தி கேள்வி\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்கரசர் விளாசல்\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nமதத்தை காட்டி காதலுக்கு தடை - காதலி முன் தீவைத்துக் கொண்டு உயிரிழந்த முஸ்லிம் இளைஞர்\nசென்னை (08 செப் 2019): வேறொரு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி முன்பு காதலன் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇளம் பெண் தற்கொலை - காரணம் இதுதான்\nசிவகாசி (15 செப் 2018): ஏழ்மையின் காரணமாக காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஒருதலைக் காதல் எதிரொலி - கல்லூரி மாணவி குத்திக் கொலை\nசென்னை (09 மார்ச் 2018): சென்னையில் கல்லூரி மாணவி கல்லூரி வாசலில் வைத்து குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசிரித்தே பல பேரை காலி செய்த பெண்\nஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்களுடன் தேசிய மாநாட்டுக் …\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் பல புள்ளிகளுக்கு தொடர்பு\nசீமானை சிறையில் தள்ள வேண்டும் - காங்கிரஸ் ஆவேசம்\nஇந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீர் மாரடைப்பு\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nநீட் தேர்வு ஆள்மாறா��்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசட்டக்கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பயங்கர மோதல் - பதறவைக்…\nரஜினி பயத்தில் திமுக - ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்\nரஜினியின் திடீர் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதனியார் பேருந்தில் ஆண் நண்பருடன் அலங்கோலமாக இருந்த பெண் அரசி…\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nஅதிமுகவில் இருப்பதும் பாஜகவில் இருப்பதும் ஒன்றுதான் - ராதாரவ…\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nதுர்கா சிலை மீது மர்ம நபர்கள் கற்கள் வீச்சு - நெரிசலில் சிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=218941", "date_download": "2019-10-13T23:41:23Z", "digest": "sha1:GT6GR3EK34V5D466BQJTECACUAUEPIR7", "length": 5084, "nlines": 64, "source_domain": "www.paristamil.com", "title": "கொட்டாவி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்..!!- Paristamil Tamil News", "raw_content": "\nகொட்டாவி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்..\nதூக்கம் வருவதைக் குறிப்பதற்குக் கொட்டாவி வருகின்றது எனப் பலர் கூறுவர்.\nஆனால் கொட்டாவி ஏற்படுவதற்கு வேறு சில காரணங்கள் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nசமூக, மனரீதியான காரணங்களை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nகாய்ச்சல், அசதி, மனவுளைச்சல், மருந்துகள் போன்றவற்றையும் மன நல வல்லுநர்கள் சுட்டுகின்றனர்.\nகொட்டாவி விடுவதால் விழிப்புணர்வு அதிகரிக்கும்.\nதசைகள் அசைவதால் தூக்கம் கலையக்கூட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nகொட்டாவியினால் ஏற்படும் கண் அசைவு பார்வைத் திறனை அதிகரிக்கும்.\nமூளையின் சூட்டைத் தணிக்கவும் கொட்டாவி விடுதல் உதவும்.\nமூளையில் இறுக்கமான பகுதிகளைத் தளர்த்தவும் கைகொடுக்கும் என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.\nநீண்ட பயணங்களின்போது ஏற்படும் கொட்டாவிகள் உடல் உளைச்சலைக் குறிக்கலாம்.\nஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தால் பெரும்பாலும் இன்னொருவருக்கும் கொட்டாவி வரும்.\nஇதைப் படித்துப்பார்க்கும்போதே உங்களுக்குக் கொட்டாவி ஏற்பட்டிருக்கலாம்\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\nபண்டைய கால சவப்பெட்டிகள் தயாரிப்பு கூடம் முதன் முறையாக கண்டுபிடிப்பு\nபறவைகள் தொடர்பில் வெளியாகிய ஆச்சரிய கண்டுபிடிப்பு\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்த��வக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2014/07/blog-post_45.html", "date_download": "2019-10-13T22:37:04Z", "digest": "sha1:IA4TE3TVQGL3ZEHOTXN4WH2IB75WYF54", "length": 53571, "nlines": 197, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கோவை கொடிவேரி", "raw_content": "\n”ணா.. இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்\n”பவானி சாகர் டேம், பண்ணாரி, கொடிவேரி... ஓகேவா” என்று இடினெரியை இயம்பினார் கேகேயண்ணா Krishnamurthy Krishnaiyer “நீங்க எங்க அழைச்சுண்டு போனாலும் ஓகே” என்று மனப்பூர்வமாகக் கோவை பாட்ஷாவைச் சரணடைந்தோம். வாகனம் ஜல்தியில் ஏற்பாடாயிற்று.\nதென்னிந்தியர்களின் ஸர்வ டூர் சாதமான டைகர் ரைஸ் தொட்டுக்க வெங்காய வடாம், ஜவ்வரிசி வடாம் இத்யாதிகள் மற்றும் த்ரிகாலத்திற்கும் ஒத்துப்போகும் தயிர் சாதம் வித் லவ்வபில் மாவடு (”மாதா ஊட்டாத சோத்தை மாங்கா ஊட்டும்பா” என்பது பாட்டிகளின் சோற்று மொழி) என்று மதிய உணவு பெரிய பெரிய எவர்சில்வர் தூக்குகளில் ரெடி. உபயோகத்திற்குப் பின்னர் தூக்கி எறியலாம் என்றாலும் வீசுவதற்கு மனமில்லாதது போல சருகு இலை கலரில் சாப்பிடும் பாக்குமட்டைத் தட்டு, கரண்டி சகிதம் Chitra Krishnamurthy அவர்கள் ”அதிதி தேவோ பவ:”வாக தயாராக இருந்தார்கள். அன்னமிட்ட கை.\nஐராவதமாக ஒரு டெம்போ ட்ராவலர். ஏசி காஷ்மீராகக் குளிரூட்டியது. ஆளுக்கொரு அரியாசனம். நல்ல வசதி. சூரியன் உச்சத்தில் கொளுத்திக்கொண்டிருந்த போது பவானி சாகரில் கால் வைத்தோம். இறங்கிய உடன் கண்ணில் பட்ட காட்சி, கொழுத்த மீனை அறுத்து வறுத்துச் செக்கச்சேவேலென மிளகாய்ப் பொடி தடவி கடை வாசலில் டிஸ்ப்ளேக்கு வைத்திருந்தார்கள். அந்தப் பக்கமாகச் செல்லும் மீன் ப்ரியர்களுக்கு வாயூறச் செய்த ஏற்பாடு. அடுத்தடுத்து வரிசையாக மீன் கடைகள். பவானி சாகர் பார்க்கினுள் பார்ப்பதற்கு ஒண்றுமில்லை. உள்ளேயும் மணக்க மணக்க மீன் வறுக்கிறார்கள். “நித்தம் நித்தம் நெல்லுச்சோறு.. நெய்மணக்கும் கத்திரிக்கா.. நேத்து வச்ச மீன் கொழம்பு...” பாட்டு காதுகளில் ரீங்காரமிட்டது. நான்வெஜ் ஹோட்டல் வைத்திருக்கிறார்கள். வெயில் காயும் நேரத்தில் சென்றதால் பழுக்கக் காய்ச்சப்பட்ட சிமெண்ட் பென்ச்சுகள் உட்கார பயமுறுத்தின. பட்சிகள் கூட பறக்கக் காணோம்.\nஅழுக்காய் தண்ணீர் கிடந்த குளமொன்றில் யாரோ இருவர் இறங்கி குளப்பிச் சாதனை புரிந்தனர். குப்பைக்கூளமாக கிடந்ததில் சர்க்கார் பராமரிக்கும் பூங்காவென்று ஓரமெல்லாம் எழுதி ஒட்டியிருந்தது. பொடிநடையான அரைச் சுற்றுக்குள் பொடிசுகளே “ப்பா... சுத்த போர்ப்பா... வேற எங்கயாவது போவோம்...” என்று முதுகைச் சொறிய ஆரம்பித்துவிட்டனர். மேலே செல்லலாமென்றால் டேமிற்குச் செல்ல அனுமதியில்லை என்று செக்யூரிட்டி சீருடையணிந்த பொ.ப.துறை விரட்டியது. “ஏனுங்க போகக்கூடாது” என்று வினயமாகக் கேட்டதற்கு “தண்ணியப் போட்டுட்டு போயி ரகளை பண்றாங்க...” என்று குடும்பமாக சென்ற எங்களைப் பார்த்து விடைத்தார். பொ.ப.துறை பொறியாளரிடம் ஃபோனில் “ப்ளீஸ்” என்று வினயமாகக் கேட்டதற்கு “தண்ணியப் போட்டுட்டு போயி ரகளை பண்றாங்க...” என்று குடும்பமாக சென்ற எங்களைப் பார்த்து விடைத்தார். பொ.ப.துறை பொறியாளரிடம் ஃபோனில் “ப்ளீஸ்” கேட்டு உத்தரவு வாங்கிய பின்னரும் செக்யூரிட்டி “ஊஹும் மாட்டேன்..” என்று சின்னக்குழந்தை மாதிரி ஒரே அடம். ”என்னை விட்டு நீ மேலதிகாரிகிட்டே போறியா” கேட்டு உத்தரவு வாங்கிய பின்னரும் செக்யூரிட்டி “ஊஹும் மாட்டேன்..” என்று சின்னக்குழந்தை மாதிரி ஒரே அடம். ”என்னை விட்டு நீ மேலதிகாரிகிட்டே போறியா விட்டேனா பார்...” என்று ஒரு எகிறல்.\nஒருவழியாக அவரிடம் சமாதானமாகப் பேசி தாஜா (லஞ்சமில்லை) பண்ணி அணை மேல் ஏறினோம். பிரம்மாண்டமான அணை. நிறைய கறுப்புவெள்ளைப் படங்களுக்கு டூயட் லொகேஷனாக நடித்திருக்கிறது. மதில்கட்டையிலிருந்து கீழே பார்த்தால் எங்கள் ஊர் ஐயனார் குட்டையில் கிடக்கும் தண்ணீர் போல பச்சைப் பசேலென்று (பச்சைத் தண்ணி) தேங்கியிருந்தது. மதிலிலிருந்து அந்நீருக்கு படிக்கட்டு ஒன்று செங்குத்தாக இறங்கியது. வலைஞர் இருவர் பரபரவென்று அதில் இறங்கி தோணியில் துடுப்படித்து ”சளக்..புளக்...”கென்று ஜலசப்தமிட பிரயாணித்தனர். நாங்களும் இறங்கி சம்பிரதாயப் படமெடுத்துக்கொண்டோம். அரைமணி நேரம் அணைக்கட்டிலிருந்து எட்டுத்திக்கையும் ஸ்கேன் செய்தோம். வயிற்றுக்குள் பசி மணி அடிக்க ”ம்.. போலாம்ப்பா...” என்று கிளம்பிவிட்டோம்.\nபவானி சாகரிலிருந்து பண்ணாரி செல்லும் சாலையில் ஒரு போர் செட்டு தாராளமாகத் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தது கண்ணில் பட வண்டியை ஓரங்க���்டினோம். முண்டாசு கட்டியிருந்த விவசாயி “அல்லாரும் உள்ற வந்து சாப்பிடுங்க...” என்று உபசாரம் செய்தார். கள்ளங்கபடமற்ற அன்பு. வேர்க்கடலை கடிபட சாப்பிட்ட புளிசாதத்துக்கு கறுக்மொறுக்கென்று கருடாம் துணை. வெங்காய வடாமின் நடுபாகம் செம்ம டேஸ்ட். வயற்காட்டில் உட்கார்ந்து சாப்பிடும் போது தூரத்தில் தெரிந்த மலைமுகடுகளைத் தாண்டிக் குதித்து கருமேகங்கள் படைதிரண்டு வந்துகொண்டிருந்தன. இந்த லோகேஷனில் நாக்குக்கு புளிக்காமல் தயிர் சாதம் மாவடுவோடு. திவ்யமாக இருந்தது.\n” என்ற என் கேள்விக்கு குழுவினர் வித்தியாசமாகப் பார்த்தனர். ”அது மடிவேரியில்லை. கொடிவேரி..” என்று ஆன்லைன் எடிட்டிங் கரெக்ஷன் கொடுத்தார் கேகேயண்ணா. ”சீக்கிரம் போவலைன்னா கொடிவேரில குளிக்க முடியாது...” என்று வண்டியை உறுமினார் ட்ரைவர். ”பண்ணாரியம்மனைப் பார்க்க முடியுமா” என்று தெய்வ சிந்தனையோடு ட்ரைவரிடம் கேட்டதற்கு “இந்த டயத்ல மூடியிருப்பாங்க... பார்க்கலாம்...” என்று பண்ணாரி கூட்ரோட்டிலிருந்து ”அதோ...”ன்னு கோயிலைக் காண்பித்தார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் திரளாகக் குண்டம் இறங்கி பிரார்த்திக்கும் அம்மன். எல்லை தெய்வம். சந்தன வீரப்பன் வணங்கிய அம்மன். காவல் தெய்வம். தவறவிடக்கூடாதென்று சாக்த வழிபாட்டிற்கு இறங்கினோம். சன்னிதி நடை திறந்திருந்தது. நெட்டித் தள்ளவில்லையென்றாலும் கூட்டமிருந்தது.\nநிறைவான தரிசனம். மாலையும் கையுமாக இருவர், ”ஏனுங்... அர்ச்சினை பண்ணோனும்..” என்று மூங்கில் தட்டில் அர்ச்சனையோடும், கையிலும் இடுப்பிலுமாக பிடித்துக்கொண்டு குடும்பஸ்த்ரீயும், கையிரண்டையும் அம்மனை நோக்கி ”ஆத்தா.....”வென்று வேண்டுதலாக நீட்டியும் என்று பலப்பல மனிதர்கள், பலப்பல வேண்டுதல்களுடன், பலப்பல தினுசுகளில். பூசாரி புற்றுமண்ணை துண்ணூறாகக் கொடுத்தார். பண்ணாரியம்மனை வழிபட்டு வெளியில் வந்தால் விண்ணிலிருந்து ப்ரோக்ஷணம் செய்வது போல பொன்தூறல். நேரே மடிவேரி. ச்சே. கொடிவேரி.\n”பத்து வருஷம் முன்னாடி நான் வந்தபோது இவ்ளோ கூட்டமில்லை” என்று கேகேயண்ணா சொல்லும்போது கொடிவேரியை அடைந்திருந்தோம். சாலையோரங்களில் பெருசும் சிறுசுமாக வாகனங்கள் குளித்துவிட்டு வருபவர்களுக்காகக் காத்திருந்தன. காதைத் தீட்டிக் கேட்டேன். அருவி கொட்டுவது போல “ஹோ...”வென்ற சத்தமெல்லாமில்லை. ஆளுக்கு நான்கு ரூபாய் டிக்கெட். நேரே ஷட்டர்ஸ் தெரிந்தது. இடதுபுறம் எட்டிப்பார்க்கும் போது “தோணியில போலாம் வர்றீங்களா சார்” என்று அரை தோணியை நிரப்பி உட்கார்ந்திருந்தவரின் அழைப்பு.\nதண்ணீர் வெள்ளமாக போய் சரிந்துகொண்டிருந்தது. அந்தப் பக்கம் அருவி. 4.6 மீட்டர் உயரத்திலிருந்து லாரி லாரியாய் பவானி ஆற்றுத் தண்ணீரைக் கவிழ்த்த ஒரு பெரிய ஷவர். கூவம் நதிக்கரைவாசிகளான சென்னைக்காரர்களுக்கு இப்படிக் கரைபுரண்டோடும் தண்ணீரைப் பார்த்தாலே ஒரு கிறக்கம் ஏற்படும். ரேஷனாய் ரெண்டு பக்கெட்டில் குளித்துத் துணி அலசியவர்களுக்கு இது காட்டு வெள்ளம். அப்படியே கட்டிய துணியோடு சட்டுன்னு இறங்கு என்று மனசு சஞ்சலப்படும்.\nபதினேழாம் நூற்றாண்டில் மைசூர் மஹாராஜா தன் அரண்மனை யானைகளின் துணையோடு சமஸ்தானத்தில் கைதியாக இருந்தவர்களை வைத்து இந்த அணையைக் கட்டியதாக விக்கி தெரிவிக்கிறது. தற்போதைய ஓனர் தமிழ்நாடு அரசாங்கம்.\nபூங்கா மாதிரி ஒரு ஏற்பாடு இருக்கிறது. பொதுஜனம் தான் கட்டிக்கொண்டு வந்த இட்டிலி, பிரியாணி போன்றவற்றை அப்பார்க்கில் உட்கார்ந்து தின்று க்ரோட்டன்ஸ் செடிகளுக்கு மிச்சம்மீதியை அடியுரமாகப் போட்டு கையலம்புகிறது. டிக்கெட் வாங்கிய இடத்திலிருந்து அருவியிலிருந்து சாரல் அடிக்கும் இடம் வரை ஐஸ்க்ரீம், பொடி தடவிய மாங்கா, மீன் என்று விற்பனை சூடாக நடக்கிறது. ஈரமான பட்டாபட்டி ட்ராயரை க்ரோட்டன்ஸ் தலைமேல் போட்டு உலர்த்துகிறார்கள். பெண்களுக்காக துணி மாற்றுமிடம் ஓரமாக இருக்கிறது. “அவனுக்கென்னடா.. ஆம்பிளைப் பிள்ளை.. கோமணம் போதும்...” என்ற சொல்லை அங்கே பலர் மெய்பித்துக்கொண்டிருந்தார்கள். மரத்தின் மறைவில் நின்று வேஷ்டியை வாயால் கவ்விப் பிடித்து உடைமாற்றிக் கொண்டிருந்தனர். மாற்றவிடாமல் சுட்டிக் காற்று படுத்திக்கொண்டிருந்தது.\nசமதர்ம சமுதாயமாக ஆண்பாலரும் பெண்பாலரும் ஸ்நானம் செய்தார்கள். நுணிக்கால் வைக்கும் போது சிலீர் என்றிருந்தது. சில பாறைகள் வழுக்கியடித்தது. இளங்காளைகளாக கூட்டமாக கொட்டமடிக்க வந்திருந்தவர்கள் “ஊய்ய்..ஊய்ய்...” என்று கள்வெறியில் கூச்சலிட்டுக் குளித்தார்கள். குற்றாலத்தின் மெஜஸ்டி இல்லாவிட்டாலும் தண்ணீரில் வேகமும் இழுவையும் இருந்தது. குனிந்து கொடுத்த ���ுதுகை அருவிக்காரி டம..டம..டம..வென்று மசாஜ் செய்தாள். ஊர் சுற்றிய அலுப்புக்கு இதமாக இருந்தது. அரை மணிக்கும் மேலாக கண்கள் சிவக்க, விரல்நுணிகள் பூத்துப்போக அருவியில் ஆட்டம் போட்டோம். கரையேறி பத்து ரூபாய்க்கு பொடி தூவிய மாங்காய் சுவைக்கும் போது ஸ்வர்க்கம் பளிச்சென்று கண்ணில் தெரிந்தது.\nஅருவியில் அசராமல் குளித்தது பசியெடுத்தது. ”சத்தி ராமவிலாஸ்க்குப் போய்டலாம்”. வீட்டை விட்டு சத்தியமங்கலமிருக்கும் திசையில் லேசாக வண்டியைத் திரும்பினாலே... ஒரே பிடியாகப் பிடித்து ராமவிலாஸ்க்கு வந்துதான் போஜனம் பண்ணுவாராம் கேகே அண்ணா. பழங்காலத்து ஹோட்டலாக இருக்கக் கூடும். மன்னையில் புதுத்தெரு ஜனதா ஹோட்டல் செட்டப்பில் இருந்தது. உள்ளூராட்கள் சாயந்திர வேளையில் காப்பி குடித்துக்கொண்டிருந்தார்கள். சட்னி ஒழுகும் வலது கையோடும் மூக்கை இடதுகையாலும் துடைத்து உறிஞ்சிக்கொண்டிருந்த பெரியவரின் இலைக்கு ரோஸ்ட் இடப்பட்டது.\nவேஷ்டியும் சட்டையுமாக நெற்றிக்கு ஒற்றை விபூதித் தீற்றல் இட்டுக்கொண்டிருந்த பெரியவர் இலை போட்டார், தண்ணீர் தெளித்தார், ஆர்டர் எடுத்தார். ப்ரோட்டாவும் குருமாவும் இன்னொரு ரவுண்ட் போகச் சொன்னது. தோசை ஏ க்ளாஸ். மருமானுக்கு நெய் ரோஸ்ட். சப்ளையர்கள் எல்லோருமே தாத்தாமார்கள். பொறுமையாகக் கேட்டு அனுசரணையாகப் பரிமாறினார்கள். தடால்புடாலென்று புறங்கைக்கு சாம்பார் ஊற்றாமல், சட்னியை அளவோடும் இட்டு ராஜோபசாரம் செய்தார்கள். இலையை மடக்கிப் பிடிக்கும்படி குருமா நீர்க்கவும் இல்லாமல் கூட்டு மாதிரியுமில்லாமல் அளவான க்ரேவியாக இருந்தது. மசாலா கம்மியாக இருந்ததால் ருசிக்க முடிந்தது. கையலம்பி ஆர்டர் எடுத்த பெரியவரின் சட்டை பையில் டிப்ஸை அழுத்தும் போது “ஐயோ நான் ஓனர்... அவாளுக்கு குடுங்கோ...” என்று உலுக்கிக்கொண்டு ஓடினார். “கல்லாவுல இருக்கிறவரும் இவரும் அண்ணா தம்பி மாதிரி இருக்கார்ணான்னு சொல்லிண்டே இருந்தேனே” என்று என்னுடைய இனங்காண முடியாத அசட்டுத்தனத்தை வாமபாகம் பிடித்துக்கொண்டாள். ”ஹெ...” என்று சிரிப்பை வழிய விட்டு எதிர்புறம் இருந்த வேணுகோபாலஸ்வாமியைத் தரிசனம் செய்துவிட்டு கோவையை நோக்கி விரைந்தோம்.\nவீடுதிரும்பும் வழிநெடுக கேகேயண்ணா சித்தார்த்த பாஸு மாதிரி நிறைய க்விஸ் போட்டிகள் நடத்தினார். \"Everybody wanders in this city what is this city\" போன்று பல கேள்விகள் கேட்டு புத்தியைச் செலவிட வைத்தார். [பதில் கடைசியில்] வேனுக்குள்ளிருந்தோர் பசிமயக்கம் தெளிந்து அறிவுப்பசியெடுத்து கன்னாபின்னாவென்று அலைந்தார்கள். ஒரு கால் மணிக்கப்புறம் என்னைப் போன்றோரைக் காத்து ரட்சிக்கும் பொருட்டு Srinandan Krishnamoorthy சங்கீதம் பாட வந்தார். “கர்நாட்டிக் சாங் ஒண்ணு பாடறேன்..” என்று ஜெகன்மோகினியில் (ரைட்டா) “சோபில்லு சப்தஸ்வர...” பாடினார். ட்ரைவர் அவ்வப்போது ஒலிக்கும் வேன் ஹார்ன் ஸ்ருதி கூட்ட, பள்ளம் மேட்டில் வேன் விழுந்தெழும்போதெல்லாம் லயங்களைக் கூட்டிக்கொடுக்க ஒரு சிறப்பான மொபைல் கச்சேரி நடந்தது. ம்யூசிக் அகாடமி ஆன் வீல்ஸ் போன்றதொரு ப்ரமை எனக்கு.\nவீட்டிற்கு வந்தும் காதுகளில் சோபில்லு.. ஒலிக்க மெல்ல மெல்ல தூக்கத்தில் கரைந்தேன். இதை எழுதும் இப்போதும் ஒலிக்கிறது அந்தப் பாடல். தியாகராஜர் வாழ்க\nகோயம்புத்தூருக்கு போய்ட்டு _________ போகலையான்னு கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கு அடுத்த பார்ட்.\nசிட்டி பதில்: Rome {இந்தக் கேள்வி ஸ்ரீநந்தன் கேட்டதோ\nLabels: அனுபவம், சுற்றுலா, பயணக் கட்டுரை\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nகாடுடையான் காதல்செய் கோயில் கழுக்குன்றமே\nகணபதி முனி - பாகம் 2 : குழந்தைப் பருவம்\nகணபதி முனி - பாகம் 1 : அவதாரம்\nமுருக நாயனார், ருத்ர பசுபதி நாயனார்\nகாசு.. பணம்.. துட்டு.. மணி..மணி...\nஷரப்போவா Vs சச்சின் : தெரியாது Vs தெரியும்\nமாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்\nசாதாரண அழைப்பை ரொமான்ஸ் அழைப்பாக மாற்றுவது எப்படி\nவள்ளல் இஷாந்தின் அருட்பெருங் கருணையினாலே.....\nஊசித் தொண்டை.. பானை வயிறு...\n24 வயசு 5 மாசம்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ���்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ktvi-movie-success-press-meet-stills/", "date_download": "2019-10-13T23:16:51Z", "digest": "sha1:33YVBA34U6VNULC2VLPGHIQUJIT2YRXT", "length": 7220, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் சக்ஸஸ் பிரஸ் மீட்", "raw_content": "\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் சக்ஸஸ் பிரஸ் மீட்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் வெற்றி சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஅதன் புகைப்படங்கள் இங்கே :\nPrevious Post'லவ் பண்ணுங்க லைஃப் நல்லாயிருக்கும்' திரைப்படத்தின் டிரெயிலர்.. Next Postஅஞ்சான் – சினிமா விமர்சனம்\nஒத்த செருப்பு – சைஸ் – 7 – சினிமா விமர்சனம்\nகிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பையை திருடுவதுதான் படத்தின் கதையாம்..\n“பார்த்திபனை பார்த்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது…” – இயக்குநர் கே.பாக்யராஜ் பேச்சு..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-10-13T23:03:39Z", "digest": "sha1:CD4TQMUAFQBBAIMJHN4J4YBDXH7HURT2", "length": 10042, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்டனை: Latest தண்டனை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nகலப்பு திருமணம்.. கணவரை தோளில் சுமந்து நடக்க வேண்டும்.. பெண்ணுக்கு வினோத தண்டனை கொடுத்த கிராமம்\nபெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க.. கோர்ட்டுக்கு நடிகை அதுல்யா ரவி வேண்டுகோள்\nகாரின் பின் சீட்டில் ஒரு பெட்டி.. நெளிந்து வளைந்த புழுக்கள்.. உள்ளே பார்த்தால்\nவெட்கம், மானம், ரோஷத்தை விட்டாதான் இங்க வேலை பார்க்க முடியும்\nகள்ளக்காதல் வழக்கு.. 2வது முறையாக அப்பா சந்திரசூட் கொடுத்த தீர்ப்பை திருத்திய மகன் சந்திரசூட்\nபெண்ணை அடிமைப்படுத்துவதுதான் குற்றம்.. இது அல்ல.. இன்றும் சாட்டையை சுழற்றிய நீதிபதி சந்திரசூட்\nகள்ளக்காதல் குற்றம் கிடையாது.. இந்த சட்டப்பிரிவே தவறானது.. அதிரடி தீர்ப்பின் முழு விபரம்\nBREAKING NEWS: கள்ளக்காதல் குற்றமில்லை.. 497வது பிரிவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nகள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nஅபிராமிக்கு என்ன கிடைக்கும்.. தூக்கா.. ஆயுளா...\nஒன்னு இல்ல, ரெண்டு இல்ல.. 12 மரண தண்டனை.. நம்ம ஊர்ல இப்படி ஒன்னு கொடுத்தாபோதும்\nமுட்டையை உடைத்ததற்கு இப்படி ஒரு தண்டனையா வீட்டிற்குள் நுழைய முடியாமல் தவிக்கும் 5 வயது சிறுமி\nமனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம்.. பெயிண்டருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை: தஞ்சை கோர்ட் அதிரடி\nபாஜக - நிதிஷ்குமார் கூட்டுச்சதியால் பழிவாங்கப்பட்ட லாலு பிரசாத்: லாலு மகன் தேஜஸ்வி யாதவ்\n4-வது கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுபிரசாத் யாவுக்கு நாளை தண்டனை அறிவிப்பு\nபிரதமரை மரியாதையாக குறிப்பிடாத ராணுவ வீரரின் 7 நாள் சம்பளம் கட்\nபோனில் 'போர்ன்' படங்களுக்கு அடிமையான மகன்... பாடம் புகட்ட தந்தை செய்த பதற வைக்கும் செயல்\nவரிசை கட்டும் வழக்குகள்: சசிகலா குடும்பத்தில் ���துவரை 8 பேருக்கு சிறை\nசட்டம் படித்த வழக்கறிஞர் சட்டத்தின் பிடியிலேயே சிக்கினார்.. இது லாலுவின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/07/blog-post_10.html", "date_download": "2019-10-13T22:44:32Z", "digest": "sha1:4IINQT2DOZV5XXYLA2RSQ5JD6KQHDOIV", "length": 24062, "nlines": 267, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்களைத் தாக்கும் விசித்திர வலி!", "raw_content": "\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\n‘வாழ்க்கை வலி நிறைந்தது’ என்பது பிறந்தது முதல் பெண்களுக்குப் போதிக்கப்பட்டுப் பழக்கப் படுத்தப்படுகிறது. அதை உண்மையாக்கும் வகையில், பூப்பெய்துவது தொடங்கி, மெனோபாஸ் வரை அவளது உடல் சந்திக்கிற ஒவ்வொரு மாற்றமும் பலவித வலிகளும் வேதனைகளும் நிறைந்தவையாகவே இருக்கின்றன. இந்த வலிகள் போதாதென்று, காரணமற்ற ஏதோ ஒரு வலியால் அவதிப்படுகிற பெண்களும் ஏராளம். வலி நிவாரண மாத்திரை, மருந்துகள், வெளிப்பூச்சுக் களிம்புகள், கை வைத்தியம் என எதற்கும் கட்டுப்படாமல் எக்ஸ்ரே, ஸ்கேன் என எதிலும் காரணம் அகப்படாமல் தொடர்கிற வலிகள் அவை.\nவலியை உணர்கிறவர்களுக்கு மட்டுமே தெரிகிற அந்த வேதனை, குடும்பத்தாருக்கும் சுற்றியிருப்பவர்களுக்கும் பொய்யாகவோ, நடிப்பாகவோ, மன நோயாகவோ தெரியும். இப்படியொரு வலி உண்மைதானா வலியைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு தீர்வே இல்லையா வலியைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு தீர்வே இல்லையா விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு நிபுணர் குமார்.\n‘‘பெண்களைக் குறி வைக்கிற இந்த விசித்திரமான வலிக்கு ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்று பெயர். 25 முதல் 60 வயதுப் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்து பேரை பாதித்தால், அதில் 9 பேர் பெண்களாகவும், ஒருவர் மட்டுமே ஆணாகவும் இருப்பார்கள். அந்தளவுக்கு இது பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். உலகளவில் 2 முதல் 4 சதவிகிதப் பெண்களுக்கு இந்த வலி இருக்கிறது. பெண்களில் பலருக்கும் பரவலாக உடலில் வலி, கை, கால்களில் குத்தல், குடைச்சல், உடல் சோர்வு, மனத்தளர்ச்சி என ஏதோ ஒன்று இருக்கும். சாதாரண வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் இதற்குப் பலன் தராது. இது போன்று பலர், பலவித வலிகளால் வருடக் கணக்கில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உடலளவில், வெளிப்புறத் தோற்றத்தில் நோய்க்கான எந்த அறிகுறிகளும் தெரியாது. ஆனால், வ���ி மட்டும் விடாமல் படுத்தும்.\nகடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இது ஒரு மனநோயாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. மிகச் சமீபத்தில்தான், வலி நிர்வாகப் பிரிவில் இப்படியொரு நோய் இருப்பதும், அதற்கான தீர்வும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ‘ஃபைப்ரோமயால்ஜியா’ என்பது தசை சம்பந்தப்பட்ட வலிகளை ஏற்படுத்தக் கூடியது என்பதும், இன்றைய தேதியில் மக்களாலும் மருத்துவர்களாலும் சரியாக கவனிக்கப்படாத, சிகிச்சையளிக்கப்படாத, சிகிச்சை எடுக்கப்படாத ஒரு நோயாக இருப்பதும் கூட தெரிய வந்திருக்கிறது.\nஇந்த நோயைப் பற்றி மருத்துவர்களுக்கே கூட இன்னும் முழுமையான விழிப்புணர்வு இல்லை. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் மாதிரியான எந்தச் சோதனையின் மூலமும் இதைக் கண்டுபிடிக்கவோ, உறுதி செய்யவோ முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிற அறிகுறிகளை வைத்துதான் உறுதி செய்ய வேண்டும். வலியின் ஆரம்பத்தில் பலரும் தாமாகவே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பார்கள். அதற்குக் கட்டுப்படாத போது, மருத்துவரைப் பார்ப்பார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகள் பலன் தராத போது, வேறு வேறு மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். வலி ஒரு பக்கமும், வலி குறையாத மன அழுத்தம் இன்னொரு பக்கமுமாக இரட்டை அவதியுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.\nஉடல் முழுவதுமான வலி, நாள்பட்ட வலி, சோர்வு, மனத்தளர்ச்சி, தூக்கமின்மை, கழுத்து, இடுப்பு, முதுகுப் பகுதிகளில் வலி, சில நேரங்களில் மூட்டு வலி, அடிக்கடி ஏற்படுகிற தலைவலி, வயிற்றுவலி, வயிற்று உபாதைகள், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வாய் உலர்ந்து போவது, கவனக்குறைவு, காலை வேளைகளில் உடல் விரைப்பு, கை, கால்களில் எரிச்சல், மறதி… இப்படி ஏதேனும் ஒன்றோ, எல்லாம் சேர்ந்தோ காணப்படும்.\nமேற்சொன்ன அறிகுறிகளில் பலதும் ரத்தசோகை, தைராய்டு, நீரிழிவு, மூட்டு நோய்களின் அறிகுறிகளாகவும் தெரிவதால், முதலில் ரத்தப் பரிசோதனை செய்து, இவற்றில் ஏதேனும் ஒரு நோய் இருக்கிறதா என்பதையும் அதன் விளைவாகத்தான் வலிக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். உடலில் தசையும் எலும்பும் சந்திக்கிற 18 இடங்களில் 11 இடங்களில் வலி இருக்கும். அந்த இடத்து வலிக்கான காரணத்தைக் கண்டறியும் எல்லா பரிசோதனை முடிவுகள��ம் நார்மல் என்றே வரும். வலி நிர்வாக மருத்துவரை அணுகினால், காரணத்தைத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்லி விடுவார்.\nஃபைப்ரோமயால்ஜியா என்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிறப்பு மருந்துகள், பயிற்சிகள், மன அழுத்தம் குறைக்கிற உத்திகள் போன்றவை பரிந்துரைக்கப்படும். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளை குறிப்பிட்ட காலத்துக்குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். நடைப் பயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள், வலியை சமாளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை. இளஞ்சூடான நீரில் தினம் இரண்டு வேளைகள் குளிப்பதும் ஓரளவு நிவாரணம் தரும். மன அழுத்தமற்ற நிலைக்குப் பழக, யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.காபி, டீ, சாக்லெட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.வேலைகளுக்கு இடையிடையே பிடித்த செயல்கள் அல்லது பொழுதுபோக்குகளில் சிறிது நேரத்தைத் திருப்பலாம். ஒப்புக்கொள்ளாத உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். போதுமான ஓய்வும் உறக்கமும் உடற்பயிற்சியும் தினம் பின்பற்றப்பட வேண்டும்.’’\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (21) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1764) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபணிப் பெண்ணாக போன என் மகளுக்கு பைத்தியமா\nமுதல் மூன்று மாதங்களில் நினைவில்கொள்ள வேண்டியவை:\nஅரசியலை விரும்பித் தேர்ந்தெடுத்த மத்திய அமைச்சர் ந...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: வரதட்சணை தடுப்பு ச...\nஆண் டாக்டர்களிடம் செல்லும் பெண் நோயாளிகளின் மிக மு...\nபதற வைக்கும் பாலியல் கொடுமைகள் - உ.வாசுகி\nபெண்களின் பிறப்புறுப்புக்களை சிதைக்கும் நடைமுறை: க...\nதீவிரவாதிகளால் மாணவிகள் கடத்தல் - அதிர்ச்சியில் பெ...\nபெண்ணாக உணரும் தருணம் எது\nஅன்று கால்பந்து வீராங்கனை...இன்று பெட்டி கடையில்\nபெங்களூர் பள்ளியில் 6 வயது மாணவி பலாத்காரம்\nசவூதியில் துன்புறுத்தப்பட்டு நாடு திரும்பிய பெண் வ...\nஇலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு\nபெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன\nபஸ்ஸில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்...\nபாலியல் தொல்லை: பொலிஸ் உத்தியோகத்தரின் பல்லை உடைத்...\nயாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவ...\n30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர் - அ...\nஇந்திய காமவியலில் பெண்கள் பற்றி....\nபயிரை மேயும் வேலிகள் - கேஷாயினி எட்மண்ட்\nமனைவியை அடிப்பது கணவனின் உரிமையா\nபலாத்காரங்கள் அதிகரித்திருப்பதற்கு செல்போன்களே கார...\nபஞ்சாயத்து தீர்ப்பின்படி 10 வயது சிறுமி பலாத்காரம்...\nபெண் என்றாலே இரண்டாம் பட்சம்தான்: நடிகை ரோஹிணி\nஜூலை 12: பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடிய ...\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nஇயேசுவின் பார்வையில் பெண்கள் - அ.ஹென்றி அமுதன்\nபெண்களைத் தாக்கும் விசித்திர வலி\nபரிசின் புறநகரில் துணை மேயராக.தமிழ் பெண் - கோவை நந...\n‘மாதவிடாய் நிற்றல்’ - டொக்டர்.எம்.கே.முருகானந்த...\nசொந்த மகளை தயாக்கிய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத...\nஆணும் பெண்ணும் சமமல்ல - ஹிந்து பத்திரிக்கை\nஏனைய செய்தி பாலியல் துஷ்பிரயோகம் - மன்னிப்பு கோரும...\nவளரிளம் பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிகளில் பொம்...\nஅமீரகத்தின் முதல் பெண் பைலட் மரியம் ஹஸன் மன்சூரி\nவிண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி...\nவடக்கில் பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு பாதுகாப்பில்...\nமுஸ்லீம் பெண்கள் முகத்திரையை அணிவதற்கு விதிக்கப்பட...\nபாலியல் துஷ்பிரயோக விவகாரம்; இலங்கைக்கு பிரித்தானி...\nஆண்-பெண் நட்பு: காமம் மற்றும் சமஅந்தஸ்து\nபாலியல் பலாத்கார' தலைநகரம் டெல்லி\nஏ. நஸ்புள்ளாஹ்வின் காவி நரகம் சிறுகதைத் தொகுதி பற்...\nஉத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரக் கொலை: புது ...\nபெண்களை இழிவுபடுத்தும் தளமா ட்விட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/138774-found-hundreds-of-statues-at-home-who-is-this-ranvir-shah", "date_download": "2019-10-13T23:35:49Z", "digest": "sha1:DSV2ZD7KBVULMWJKXKEHAOXA5Z45QR4Y", "length": 16062, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "குவியல் குவியலாகச் சிலைகள்... யார் அந்த ரன்வீர் ஷா? பின்புலம் என்ன? | Found hundreds of statues at home... Who is this Ranvir Shah?", "raw_content": "\nகுவியல் குவியலாகச் சிலைகள்... யார் அந்த ரன்வீர் ஷா\nசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் இந்தியா திரும்புவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது...\nகுவியல் குவியலாகச் சிலைகள்... யார் அந்த ரன்வீர் ஷா\nசென்னை சைதாப்பேட்டையில் வசிப்பவர் ரன்வீர் ஷா. நடிகரும், தொழிலதிபருமான இவரது பங்களா வீட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 16 பஞ்சலோகச் சிலைகள், 22 கல் தூண்கள், கற்சிலைகள் மற்றும் விஷ்ணுவின் சங்கு சக்கரம் உட்பட 91 பழைமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த மோகல்வாடி கிராமத்தில் அவருக்குச் சொந்தமான 75 ஏக்கர் விவசாயப் பண்ணை மற்றும் கூழங்கல் சேரியில் உள்ள 50 ஏக்கர் விவசாயப் பண்ணையில் நேற்று (2-ந்தேதி) சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீஸாரே அதிர்ச்சியாகும்படி 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், அழகிய கல் தூண்கள் மற்றும் கலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், ``கோயிலுக்குச் சொந்தமான பஞ்சலோகச் சிலைகள், கற்சிற்பங்களை யார் பதுக்கி வைத்திருந்தாலும் அவர்கள் 15 நாள்களுக்குள் எங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களே முன்வந்து ஒப்படைத்தால் எந்தத் தண்டனையும் கிடையாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது எங்களின் இறுதி எச்சரிக்கை\" என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில தினங்களாகச் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாக அடிபட்டுக்கொண்டிருக்கும் ரன்வீர் ஷா யார், அவரது பின்புலம் பற்றி விசாரித்தோம்.\nமும்பையில் பிறந்த ரன்வீர் ஷா 1981-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்தார். 1984-ம் ஆண்டு `த இன்டீரியர் லேண்ட்ஸ்கேப்' (The Interior Landscape) எனும் நாடகத்தை சந்திரலேகா தியேட்டரில் இயக்கினார். அப்போதுதான் ரன்வீர் ஷா இயக்குநராக அறிமுகமானார். 1997-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த `மின்சாரக் கனவு' படத்தில் நடித்தார். அதன்பிறகு எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை. 1998-ம் ஆண்டு முதல் சென்னையில் 'பிரகிருதி அறக்கட்டளை' என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்.\nஇவருக்குச் சொந்தமாக சர்க்கரை ஆலை ஒன்றும் உள்ளது. `இந்தியா அண்ட் இந்தியா' எனும் வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை பெங்களூரில் நடத்தி வருகிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் ஆடை ஏற்றுமதி நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் வசிக்கும் இவர், தனது ஆடை ஏற்றுமதி நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு சிலைகளைக் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nரன்வீர் ஷா, சிலைக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீனதயாளனின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ரன்வீர் ஷாவிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் தீனதயாளன் திருடி விற்ற சிலைகளாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.\nஇதுபற்றி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேலை தொடர்பு கொண்டபோது, ``விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று பதிலளித்தார்.\nஇந்நிலையில் ரன்வீர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் இந்தியா திரும்புவாரா என்ற சந்தேகம் நிலவுகிறது.\nஅவரிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் பற்றியும், போலீஸாரின் நடவடிக்கை பற்றியும் `இந்தியா பிரைட் புராஜெக்ட்' நிறுவனர் விஜயகுமார் தனது கருத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.\n``20 வருடங்களாக சிலைகளைத் திருடி விற்றுக்கொண்டிருக்கும் தீனதயாளனிடம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் 2016 - ஜூன் மாதமே ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அப்போது அவரிடம் உள்ள சிலைகளைப் பறிமுதல் செய்யவோ அல்லது அவரைக் கைது செய்யவோ சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், இப்போது 2 வருடம் கழித்து சிலைகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். தற்போது ரன்வீர் ஷா தரப்பில் `அனைத்துச் சிலைகளும் முறையாக வாங்கப்பட்டு பதிவு செய்யப்���ட்டுள்ளது' என்கிறார்கள். 2016 - ம் ஆண்டே முறையாகச் சோதனை செய்திருந்தால் எந்தெந்த சிலைகளுக்கு பதிவுச் சான்றிதழ் இருக்கிறது, எவையெல்லாம் திருடப்பட்ட சிலைகள் என்று கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், இடைப்பட்ட இரண்டு வருட காலத்தில் போலியான சான்றிதழ்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.\nஅனைத்துச் சிலைகளும், அவற்றின் சான்றிதழ்களும் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். போலியான சான்றிதழ் பெறப்பட்டிருந்தால் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்வீர் ஷா, `அனைத்துச் சிலைகளுக்கும் பதிவுச் சான்றிதழ் இருக்கிறது. இது திருடப்பட்ட சிலைகள் என்று தெரியாது' என்று நீதிமன்றத்தில் தெரிவித்தால் தற்போதுள்ள சட்டத்தின் மூலம் சிலைகளைப் பறிமுதல் மட்டுமே செய்ய முடியும். அவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை என்பதை போதிய ஆதாரத்துடன் நிரூபித்தால் மட்டுமே அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதை ஒரு பாடமாகக் கொண்டு மேற்கொண்டு சிலை கடத்தி விற்பவர்கள் தப்பிக்க முடியாதபடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்\"என்று தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209469", "date_download": "2019-10-13T22:35:23Z", "digest": "sha1:XBF5C647O5IR4SV7GGQGMGVYFEUPOLIL", "length": 7319, "nlines": 98, "source_domain": "www.tamilwin.com", "title": "வாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்ச்சி! குறைந்த விலையில் நவீன கார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவாகனம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பெரும் மகிழ்ச்சி குறைந்த விலையில் நவீன கார்\nஇலங்கையில் புதிய வகை கார் ஒன்று குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇலங்கையர்களின் கார் கனவை நனவாக்கும் வகையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசுமார் 11 இலட்சம் ரூபாவுக்கு இந்த வாகனத்தை கொள்வனவு செய்ய முடியும். குடும்பம் ஒன்று பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வாகனத்தில் DTSi தொழில்நுட்பத்திலான இயந்திரம் ஒன்றும் 216.6 CM3 திறன் கொண்ட இயந்திரமும் பொருத்தப்பட்டுள்ளது.\nபோதுமான இட வசதிடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் சாரதி மற்றும் பயணிகள் அனைவரும் வசதியாக பயணிக்க முடியும்.\nஇந்த வாகனம் காபன் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தாத வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த வாகனத்திற்கு ஐரோப்பாவின் WVTA சான்றிதழும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nதற்போது ஐரோப்பிய நாடுகளான துருக்கி, போலந்து, போர்த்துக்கல், ரஷ்யா, வட அமெரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா, தென் ஆபிரிக்கா, பங்களாதேஷ், இந்தோனேஷியா உட்பட 32 நாடுகள் இந்த Bajaj Qute என்ற வாகனத்தை கொள்வனவு செய்துள்ளன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11312-bjp-nominates-ila-ganesan-for-rajya-sabha-from-madhya-pradesh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-13T22:15:59Z", "digest": "sha1:QP3RVASQNBGY4HXPT6XGINZD3KMWCR4U", "length": 8094, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் | BJP Nominates Ila Ganesan for Rajya Sabha from Madhya Pradesh", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இ��்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஎம்.பி.யாகிறார் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து, பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா வெளியிட்டுள்ளார். எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள இல.கணேசன், அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n71 வயதாகும் இல.கணேசன் தஞ்சாவூரில் பிறந்தவர். கடந்த 50 ஆண்டுகால பொது வாழ்வில் இருக்கும் அவர் தற்போது முதன்முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\n2009, 2014 மக்களவைத் தேர்தலில், இல.கணேசன் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.\nதிரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை காலமானார்: இன்று இறுதிச்சடங்கு\nசசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டிஜிட்டல் அந்தரங்கம் காக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்”- மேற்குவங்க எம்.பி மனு..\nநெடுஞ்சாலைத்துறை அதிகாரியுடன் தருமபுரி எம்பி காரசார வாக்குவாதம்\nஅரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி - 4 ஆயிரம் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்\nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\n“கீழடி ஆய்வுக்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் தேவை” - எம்பி வெங்கடேசன்\nகர்நாடகாவில் பட்டியலின எம்.பி.யை கிராமத்திற்குள் அனுமதிக்காத அவலம் \nவிடுதி உரிமையாளரிடம் தகாத பேச்சு : எம்.பி கணவர் மீது வழக்குப் பதிவு\nஆதிவாசிகளின் 32 ஏக்கர் நில அபகரிப்பு.. முன்னாள் எம்.பி பட்டாவை ரத்து செய்த உதவி ஆட்சியர்..\nநாட்டையே ஒற்றை அடையாளத்துக்குள் கொண்டுவர முயற்சி - பாஜக மீது கனிமொழி ‌குற்றச்சாட்டு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளச��ஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரைப்பட பாடலாசிரியர்‌ அண்ணாமலை காலமானார்: இன்று இறுதிச்சடங்கு\nசசிகுமார் கொலை வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/178904", "date_download": "2019-10-13T23:10:43Z", "digest": "sha1:TZDWDRN6K3WFUGTIIK3OGNJMHVZEE6SX", "length": 7542, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை: பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை: பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nபிரபல நடிகர் இந்தர் குமார் கடந்தாண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அதற்கு முன்னர் அவர் போதையில் தற்கொலை குறித்து பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.\nபாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்த இந்தர் குமார் கடந்தாண்டு யூலை மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.\nஇதற்கு முன்னர் அவர் கையில் மதுபாட்டிலை வைத்து கொண்டு தற்கொலை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.\nஅதில், தன்னுடைய தீயபழக்கங்களால் தன்னுடைய தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு சீராழிந்தது என குமார் கூறுகிறார்.\nமேலும் அழுது கொண்டே தன் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் குமார் தான் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை என கூறுவது போல வீடியோவில் உள்ளது.\nஇந்த வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது திரைப்படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்ட காட்சி என குமாரின் மனைவி பல்லவி சரப் தெரிவித்துள்ளார்.\nஇதை மக்கள் உண்மையென நம்புவது வேதனையளிக்கிறது எனவும், குமார் தற்கொலை செய்யவில்லை எனவும் பல்லவி கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.pdf/188", "date_download": "2019-10-13T22:59:52Z", "digest": "sha1:BASE46OBMWLYQBJPSNE74XECLREFLZEE", "length": 7051, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/188 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nதலைவர் மாஸே - துங் 1893-இல் ஹூனன் மாகாணத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றாேர்கள் வாழ்க்கை வசதிகளெல்லாம் பெற்றிருந்தனர். ஆயினும் மா - சிறுவயதில் படிக்க மனமில்லாமல் பள்ளியை விட்டு ஓடிவந்துவிட்டார். அவருடைய பதினான்காவது வயதில் இருபது வயதுள்ள பெண் ஒருத்தி அவருக்கு மணம் செய்து வைக்கப்பெற்றாள். ஆனால் அவர் அவளுடன் வாழ மறுத்துவிட்டார். பின்னால் 1920-இல் பீகிங் சர்வகலாசாலைப் பேராசிரியர் ஒருவருடைய மகளான யாங் கை-ஹூயி என்ற பெண்ணை அவர் இரண்டாம் முறையாக விவாகம் செய்து கொண்டார். அவளைக் கோமிண்டாங் அரசாங்கம் கொலை செய்துவிட்டபின், அவர் முதலில் ஒரு மாணவியையும், பின்னர் ஒரு சினிமா நடிகையையும் மணந்து கொண்டார்.\nஇளமையில் அவர் பல சமயங்களில் தம் அரசியல் கொள்கைகளை மாற்றிக்கொண்டு வந்தார். ஆனால் 1920 முதல் கம்யூனிஸமே பூரணமான புரட்சித் தன்மை வாய்ந்தது என்று அதிலேயே உறுதி கொண்டுள்ளார்.\nஅவருடைய நெடிய உருவமும், உருண்ட தோள்களும், இருபுறமும் தொங்கிக் கொண்டிருக்கும் நீண்ட கைகளும், பருத்த தலையும், சிறிய கண்களும் அவர் எத்தனை பேர் மத்தியிலிருந்தாலும் அவரை அடையாளம் தெரிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்றன. ஆனால் குரல் மட்டும், பெரிய உடலுக்கு ஏற்றட்டி கம்பீரமாயில்லாமல், கீச்சுக்குரலாக உள்ளது என்று நேரில் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.\nமா - படைகளைத் தலைமை வகித்து நடத்தியிருக்கிறார், கொரில்லாப் போர் முறையி��் அவர் தேர்ந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 செப்டம்பர் 2019, 11:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/328", "date_download": "2019-10-13T23:37:26Z", "digest": "sha1:X7LNO4T46FL446IUATVVVV7W4OXU3ROS", "length": 8683, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/328 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅறுவை மருத் து வம் மூலம் வெட்டியெடுத்தல்.\nparosmia நுகர்வுப் பிற ழ் ச்சி வேற்று முகர்வு; திரிபு நுகர்வு : முற்ை திறமபிய நுகர்வு (மண) உணர்வு. பெரும்பாலும் மயங்கச் செய்யும் தன்மையுடையது.\nparotid gland: srg(ggs soils எச்சில் சுரப்பி, க ன் னச் சு ர ப் பி : காதின. இரு பு ற ங்களிலும் காதுக்கு முன் புறத்தில் கீழே அமைந்துள்ள இ) / ர்ே:பி. p a rot it is: ெயா ன் னுக்கு வீங்கி | புட்டா ளம்மை காதரு குச் சுரப்பியில் அல்லது எச்சில் சுரப்பியில் ஏற்படும் அழற்சி.\nசருட்டின் என்ற வாணிகப் பெயர்.\nதிடீரென ஏற்படும் தற்காலிக வலிப்பு.\nparot's nodes : Qns solousou-āu: பிறவிக் கிரந்தி நோயின்போது நெற்றி எலும்புகளில் ஏற்படும் கரணைகள் (புடைப்புகள்).\nparstelin : u n i ciò Q – sûl sir i டிரானில்சைப்ரோமின், டிரை ஃபுளுவோப்பாராசின் இரணடும் கலந்த கலவையின் வாணிகப் பெயர்.\nparthenogenesis , s&irafliganú பெருக்கம் : பாலினக் கூட்டு இல் லாம்ல் நடைபெறும் இனப்பெருக் கம்.\nசெறிவுக்கு வீத அளவில் கொடுக் கப்படும் அழுத்தம். பகுதி அழுத்தம் parturient : மகப்பேறு சார்ந்த: பேற்று : பிள்ளைப்பேறு சார்ந்த; கருவுயிர்ப்பு சார்ந்த : parturition : , tosúGugl; Gugu: பிறப்பு: பிள்ளைப் பேறு: குழந்தைப் பிறப்பு.\npassive movement: £moflušsm இயக்கம் தன்வினைச் செயல்; (நம் காலைபிறர்நகாத்துவதுபோன்று) pasteurism : am R un G : 5 மருத்துவும்:அடுத்தடுத்து ஊசிகுத்தி மரு ந் தே ற் று வ த ன் மூலம் நீர் வெறுப்பு ந்ோய்கள் வராம்ல் தடுக் கும் அ ல் ல து குணப்படுததும் முறை. pasteurization: Qaiủu#šnüsolo; காய்ச்சித் தூய்மையாக்கல : திரவப் பொருட்களை குறிப்பாகப் பால் போன்றவற்றைக் சூடாக்குவதன் மூலம் அதிலுள்ள கிருமிகளைக் கொன்று தூய்மை செய்தல்,\npatella : கால்மூட்டெலும்பு: சில் லெலும்பு ; சில்லு: முழங்காற்சில் : , முழந்தான் மூட்டுச் சிலலு. இது முக் கோனல்டிவனலும் பினாலானது patches : #lı-Q கள். patch test:#d Gé சோதனை ; பசைப் பூட்டைச் சோதனை: தோலில் ஒட்டப் படும் பசைப் பட் டையினால் எதிர் வினை ஏதேனும் ஏற்படுகிறதா என்பதைக் கண்டறி வதற்காக நடத்தப்படும் தோல் சோதனை. சிவப்பு நிறமும், வீக்க மும் ஏற்படுமானால் ஒவ்வாமை உள்ளது என அறியலாம். patellectomy : மூட்டுச்சில்லு அறுவை; சிலலெடுப்பு: மூட்டுச்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 00:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2275775", "date_download": "2019-10-14T00:06:17Z", "digest": "sha1:C63TUB2PRFSQ54Z2FHFXAD5UIQBASH7P", "length": 19623, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "சொந்த செலவில் தூர்வாரும் இளைஞர்கள்| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nசொந்த செலவில் தூர்வாரும் இளைஞர்கள்\nபுதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில், இளைஞர்கள் சொந்த செலவில், நீர்நிலைகள், வரத்து கால்வாய்களை துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில், 1,000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்தும், நீரில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், நீர்நிலைகளை துார்வாரி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அரசு துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இளைஞர்கள் ஒன்றிணைந்து, சொந்த செலவில் அணைக்கட்டு, வரத்து கால்வாய்கள், குளங்களை துார்வாரி, பராமரிக்க முடிவு செய்தனர்.\nமுதல் கட்டமாக, கொத்தம���்கலத்தில், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அம்புலி ஆறு அணை, அதன் வரத்து கால்வாய்களை துார்வாரி சீரமைக்கும் பணியை, துவங்கி உள்ளனர்.\nஇளைஞர்கள் கூறியதாவது: அம்புலி ஆற்றில், தண்ணீர் சென்ற காலங்களில், கிணற்றில் தண்ணீர் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி, விவசாயமும் நடந்தது. மழை குறைந்ததால், கிணறுகளில் நீரில்லாமல் போனது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரைச் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு பருவமழை பெய்தால், கொத்தமங்கலத்தில் உள்ள அனைத்துக் குளங்களிலும் தண்ணீரைத் தேக்கி பாதுகாப்போம். கரையோரங்களில் மரக்கன்று நடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபுகையை தள்ளும் வாகனங்கள்: போக்குரவத்து துறை மவுனம்\nபோர்வெல்லில் மின்மோட்டார்சிக்கியதால் குடிநீருக்கு தவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதன் செலவை ஊர் மக்கள் தாங்கள் கட்டும் வரியில் பிடித்துக்கொள்ள வேண்டும்.\nஇதர்கு ஏற்கனவே பில் போட்டு காச ஆட்டைய போட்ருப்பானுக அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்...\nॐ..மிக்க மகிழ்ச்சி.. பாராட்ட தக்க நல்ல முயற்சி.. முடங்கிய அரசு எந்திரத்தையோ, சோம்பிய அரசு அதிகாரிகளையோ, நம்பி கூப்பாடு போடாமல், இளம் காளையர் ஒன்றிணைந்து, தனது தாய் மண்ணை காக்க களமிறங்கியது, மற்றவர்க்கு உதாரணம்.. விரைவில் உங்கள் பகுதி செழிப்படையும்.. நன்றி...\nஅரசின் உதவியை எதிர்பாராமல் கோவையில் சிறுதுளி அமைப்பு பல குளங்களை தூர்வாரி மேம்படுத்தி உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நட���யிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுகையை தள்ளும் வாகனங்கள்: போக்குரவத்து துறை மவுனம்\nபோர்வெல்லில் மின்மோட்டார்சிக்கியதால் குடிநீருக்கு தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaranwritings.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2019-10-13T23:15:56Z", "digest": "sha1:YH5W44P72PPHEZIVANZ6GXO7HSKWPJBW", "length": 13093, "nlines": 120, "source_domain": "ilamaranwritings.blogspot.com", "title": "பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): முதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்", "raw_content": "\nதமிழ் இலக்கணம் மற்றும் பதிப்பு தொடர்பான ஆய்வுகளை இந்த வலைப்பதிவு முதன்மைப்படுத்தும்\nமுதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்\nஇடுகையிட்டது Unknown நேரம் 6:19 AM\nதமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்\nத ���ிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902) இதழின் வருகைக்குப் பிறகு...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உ...\nதொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...\nபத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தக விற்பனை முறைகள்\nகலித்தொகை பதிப்பு - 1887 21ஆம் நூற்றாண்டில் புத்தகங்களை வாங்குவது என்பது எளிதானதொரு செயல். புத்தகங்களை விற்பதற்கென்றே பல்...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள்\nஇருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் ‘ தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்...\nபதிப்புகள் நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும் உள்ளடக்கி அமைகின...\nஇருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள் (தெரிவு செய்யப்பட்டவை) 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (...\nதமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற்பதிப்புகள்\nதொல்காப்பியம் : தொல்காப்பியம் , இஃது ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும் , அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய திரணதூமாக்கினி...\nமுதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்\nசங்க இலக்கியப் பதிப்புகள் கலித்தொகை - 1887 புறநானூறு - 1894 ஐங்குறுநூறு - 1903 பதிற்றுப்பத்து - 1904 நற்றிண...\nமுதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்\nமுதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nபாவலர் முடியரசனாரின் நூற்றாண்டு தொடங்கியது...\nஇரண்டாமாண்டு - நாலடியார், பழமொழி நானூறு\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஆல்பிரட் ஐன்ஸ்டீன் (மார்ச் 14, 1879-ஏப்ரல் 18, 1955)\nதமிழ் யாப்பியல் Tamil Prosody\nதமிழ் யாப்பியல் ஆய்வு முன்னோடிகள்\nமுன்னோடிகள்: மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர்\nதமிழ் இலக்கண அடங்கல்: செய்யப்பட்டவையும் செய்யப்படவேண்டியவையும்\nத மிழ் இலக்கண ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வலுப்பெறத் தொடங்கின. செந்தமிழ்(1902) இதழின் வருகைக்குப் பிறகு...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)\nதமிழ் இலக்கிய வரலாற்றை , தமிழ்ச் சமூக வரலாற்றை எழுதப்புகும் ஒருவருக்குக் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் , இருபதாம் நூற்றாண்டும் உருவாக்கி...\nதமிழ் இலக்கண நூல்களின் முதல் பதிப்புகள்\nஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழ்ச்சமூகத்தில் ஏற்பட்ட கல்வி குறித்த சிந்தனை வெவ்வேறு புதிய போக்குகளை உ...\nதொல்காப்பிய ஆய்வுகள் தொல்காப்பியம் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளில் எனக்குக் கிடைத்தவற்றை பின்வரும் தலைப்புகளில் வகைப்படுத்தித் தந்துள்...\nபத்தொன்பதாம் நூற்றாண்டுப் புத்தக விற்பனை முறைகள்\nகலித்தொகை பதிப்பு - 1887 21ஆம் நூற்றாண்டில் புத்தகங்களை வாங்குவது என்பது எளிதானதொரு செயல். புத்தகங்களை விற்பதற்கென்றே பல்...\nஅறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியப் பதிப்புகள்\nஇருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் ‘ தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்...\nபதிப்புகள் நூலை வாசிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பதைக் கடந்து அவை வரலாற்று நிலைப்பட்ட சில தன்மைகளையும் உள்ளடக்கி அமைகின...\nஇருபதாம் நூற்றாண்டில் தொல்காப்பியப் பதிப்புகள் (தெரிவு செய்யப்பட்டவை) 1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (...\nதமிழ்ச் செம்மொழி இலக்கண இலக்கியங்களின் முதற்பதிப்புகள்\nதொல்காப்பியம் : தொல்காப்பியம் , இஃது ஜமதக்கினிமஹாரிஷியின் புத்திரரும் , அகஸ்திய மஹாரிஷியின் முதன் மாணாக்கருமாகிய திரணதூமாக்கினி...\nமுதல் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள்\nசங்க இலக்கியப் பதிப்புகள் கலித்தொகை - 1887 புறநானூறு - 1894 ஐங்குறுநூறு - 1903 பதிற்றுப்பத்து - 1904 நற்றிண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/short-film-competition-will-be-conducted-by-director-ramesh-selvan/", "date_download": "2019-10-13T23:44:14Z", "digest": "sha1:GN74ADQCKR5XA7S4LPGDPPBDYAILBCLK", "length": 7127, "nlines": 88, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "குறும்பட ஆர்வலர்களுக்கு சினிமா எடுக்க வாய்ப்பு…!", "raw_content": "\nHome » செய்திகள் »\nகுறும்பட ஆர்வலர்களுக்கு சினிமா எடுக்க வாய்ப்பு…\nகுறும்பட ஆர்வலர்களுக்கு சினிமா எடுக்க வாய்ப்பு…\nவிஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண்விஜய் நடித்த ஜனனம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரமேஷ் செல்வன். இவர் தற்போது ஒரு புதிய குறும்படத் திருவிழாவை நடத்துகிறார்.\nஇதில் கலந்து கொள்ளும் 100 படங்களிலிருந்து 10 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. மத்திய மற்றும் மாநில அளவில் நடக்கும் குறும்பட விருது போட்டிகளுக்கும் அந்த படங்கள் அனுப்பி வைக்கப்படும்.\nதிரையரங்குகள் மற்றும் தொலைகாட்சிகளிலும் அந்த குறும்படங்களை வெளியிடப்படும் என தெரித்துள்ளார் இயக்குனர்.\nமேலும், சிறந்த படங்களை எடுத்தவர்களுக்கு “ஸ்ரீ சாய்ராம் சினிமாஸ்” நிறுவனத்தால் திரைப்படம் எடுக்கும் வாய்ப்பும் வழங்கப்படவிருக்கிறதாம். இதற்கான ஒரு அமைப்பாக “சென்னை தமிழ் பிலிம் பேன்ஸ் சொசைட்டி” செயல்படும் என்றும் தெரிவித்தார் இயக்குநர் S.D.ரமேஷ் செல்வன்.\nஅருண்விஜய், சத்யராஜ், ரமேஷ் செல்வன், விஜயகாந்த்\nshort film competition will be conducted by director ramesh selvan, இயக்குனர் ரமேஷ் செல்வன், உளவுத்துறை, கலவரம், குறும்பட ஆர்வலர்களே…. சினிமா சான்ஸ் காத்திட்டு இருக்கு.., குறும்பட இயக்குனர், குறும்பட போட்டி, குறும்படத் திருவிழா, சினிமா இயக்குனர், ஜனனம், தலைவன்\nரசிகனுக்காக தன் வாழ்நாள் கொள்கையை மாற்றிய ரஜினி..\nபுஷ்கர்-காய்த்ரி இயக்கத்தில் மாதவன்-விஜய் சேதுபதி கூட்டணி.\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n – ‘8 பேக்’ அருண்விஜய் குழப்பம்\nமதுரை மாநகரில் தொடங்கியது ‘144’\nபூனம் பஜ்வாவுக்கு சான���ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/public%20sector%20banks", "date_download": "2019-10-13T22:20:54Z", "digest": "sha1:GHHZOGV3UPVXA4WTQ3DSEIP2U4MLCO4G", "length": 4824, "nlines": 79, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், அக்டோபர் 14, 2019\nபொதுத்துறை வங்கிகளின் சேவை நேரம் மாற்றியமைப்பு\nநிர்வாக சீர்திருத்தம் செய்ய பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம்: வங்கி வாரியம் பரிந்துரை\nவங்கிகள் திறம்பட செயல்படுவதற்கு அவற்றின் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ள பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வங்கி மேலாண் வாரியம் (பிபிபி) பரிந்துரைத்துள்ளது.\nஉண்மையிலேயே குப்பைகள் கிடக்கும் பகுதிக்கு வர பிரதமர் மோடி தயாரா\nதிருவாரூரில் தமுஎகச ஆய்வரங்கம்- கலை இலக்கிய இரவு\nஉண்மையை ஏற்றுக்கொண்டு உருப்படியாக பேசுங்கள்\nதோழர் அசோக் நினைவாக ரத்த தானம்\nரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகும் புத்தக திருவிழாவில் தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு\nஅஞ்சல் ஊழியரை தாக்கியவர் கைது\nமணலில் தலையை புதைத்துக் கொள்ளும் மோடி அரசாங்கம் - அ. அன்வர் உசேன்\nஇந்நாள் அக். 14 இதற்கு முன்னால்\nதொடர்பு தான் மற்ற உயிர்களிடமிருந்து மனிதனை மேம்படுத்தியது\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Impersonation?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-13T23:26:53Z", "digest": "sha1:SRLVZ76GBRVCBL4LA5JL3HBALGGVZKZ5", "length": 4891, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Impersonation", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில��� கனமழையால் வெள்ளப்பெருக்கு\nகோவையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகார் - மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்\nகோவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - இருவர் மீது புகார்\nஉதித் சூர்யாவிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nசைபர் கிரைம் கில்லாடிகள்...பெங்களூருக்கு முதலிடம்\nகோவையில் நீட் தேர்வு ஆள்மாறாட்டப் புகார் - மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்\nகோவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - இருவர் மீது புகார்\nஉதித் சூர்யாவிடம் தேனி சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nஆள்மாறாட்டம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி - 3 பேர் கைது\nசைபர் கிரைம் கில்லாடிகள்...பெங்களூருக்கு முதலிடம்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/cm", "date_download": "2019-10-13T22:55:48Z", "digest": "sha1:JKJJMNI3HAAFQFIPTQ4N42EQT6REYEFG", "length": 10394, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Cm: Latest Cm News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெங்கு காய்ச்சலா..பாராசிட்டமல் போடுங்க..உத்தரகாண்ட் முதல்வரின் அலட்சியம்\nஇந்தியாவை நேசிக்காதவர்கள்.. இந்தி தேசிய மொழியாவதை எதிர்ப்பவர்களை கடுமையாக சாடிய திரிபுரா முதல்வர்\nசென்னை திரும்பினார் முதல்வர்.. வந்ததும் வராததுமாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி\nநான் பெரிய தொழிலதிபர் கிடையாது.. ஒரு விவசாயி.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசீக்கிரம் வாங்க.. நேரம் ஆகுதுல்ல.. சென்னை ஏர்போர்ட்டில் முதல்வரின் சுவராஸ்ய நிகழ்வு\nமுதல்வர் வெளிநாடு போகட்டும்.. வேணாம்னு சொல்லல.. ஆனா ஏன் போறார்னு தெரியுமா.. ஸ்டாலின் திடீர் விளக்கம்\nமத்திய அரசின் நிதியை பெறுவது மிக���் பெரிய சவாலாக உள்ளது.. புதுவை முதல்வர் வேதனை\nவேலூரை 3ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு\nஜெ. பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல்.. பெருவாரியான இடங்களில் போட்டி.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nநான் பேங்க் மேனேஜர் பேசறேன்.. கொஞ்சம் ஏடிஎம் டீடெய்ல்ஸ் தாங்க.. \"கேப்டன்\" மனைவியிடம் 23 லட்சம் அபேஸ்\nமணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது ஏன் எடப்பாடியை கோபப்படுத்திய அந்த பேச்சு\nஅமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nகொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தோம்.. யோகி ஆதித்யநாத் கண்டுகொள்ளவில்லை.. உன்னாவ் பெண் குடும்பம்\n8 வழிச்சாலை திட்டத்திற்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்.. முதல்வர் பழனிசாமி\nவேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nஇதோ கள்ளக்குறிச்சி பிரபுவும் எடப்பாடியாரிடம் வந்து விட்டார்.. தினகரன் மீண்டும் பூஜ்யமானார்\nஎம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு.. முதல்வர் அறிவிப்பு.. திமுக, காங். வரவேற்பு\nஇனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு\nபோக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள்.. முதல்வர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2019/02/26142637/1229656/Advise-children-to-avoid-diabetes.vpf", "date_download": "2019-10-13T23:48:50Z", "digest": "sha1:HCQ6ZERO27EZ674OZC3X45634LWY3UUL", "length": 16641, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் தடுக்க ஆலோசனை || Advise children to avoid diabetes", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளுக்கு நீரிழிவு வராமல் தடுக்க ஆலோசனை\nஇண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு... இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.\nஇண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு... இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.\nமுன்பு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வந்த நீரிழிவு... முந்தை�� தலைமுறையில் 40 வயதிலேயே வந்துவிட்ட நீரிழிவு... இண்டர்நெட் தலைமுறையில் 30 வயதுகளுக்கு முன்னேறிய நீரிழிவு... இப்போது 5 வயது குழந்தையையும் தாக்கும் என்ற அளவுக்கு அபாய கட்டத்துக்கு வந்து நிற்கிறது.\nகுழந்தைகளிடம் நீரிழிவு வராமல் தடுக்க பெற்றோருக்கு சில ஆலோசனைகள்\n‘‘ஒருநாளில் இன்றைய குழந்தைகள் உணவின்மூலம் எவ்வளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்கிறார்கள் என்று கவனித்தால் அதிர்ச்சியாகவே இருக்கும். ஐஸ்க்ரீம், சாக்லேட், சாஸ், ஜாம், பிஸ்கெட், கேக், பிரட் போன்ற நொறுக்குத்தீனிகள் எல்லாமே சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள்.\nநூடுல்ஸ், பாஸ்தா, சிப்ஸ், பப்ஸ் போன்ற உணவுகள் எல்லாவற்றிலுமே பதப்படுத்திகளையும், அறிவுறுத்தப்பட்ட அளவைவிட உப்பு, சர்க்கரையையும் அதிகமாக சேர்த்திருக்கிறார்கள். குழந்தைகள் விரும்பிப் பருகும் மென்பானங்களில் சர்க்கரை அளவு அநியாயத்துக்கு அதிகமாக இருக்கிறது. சமீபத்தில்தான் இந்த குளிர்பானங்களின் லேபிளில், ‘இது குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல’ என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அதேபோல மில்க்‌ஷேக், பழச்சாறுகளிலும் சர்க்கரை க்யூப்களை அதிகமாக சேர்க்கும் பழக்கம் இருக்கிறது.\nஇப்படி இனிப்பு, உப்பு அதிகமாக சேர்க்கப்படும் உணவுகளைத் தொடர்ந்து அளவுக்கு மீறி சாப்பிடும்போது உடல்பருமன் அதிகரித்து நீரிழிவு உட்பட பல பிரச்னைகளில் போய்விடுகிறது. இந்நிலையை மாற்ற கடைகளில் விற்கப்படும் உணவுகளைத் தவிர்த்து, சிறுதானியங்களில் செய்யும் இனிப்பு வகைகள், கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்று நம்நாட்டு உணவுகளை முடிந்தவரை வீட்டிலேயே தயாரித்து கொடுத்து பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். கேக், சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு முடிந்தவரை தடா போட வேண்டும்.\nஅரிசி உணவைக் குறைத்து சிறுதானியங்களில் செய்த டிபன் வகைகள், சிற்றுண்டி வகைகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்க்க வேண்டும். காய்கறிகளில் ஜூஸ், சூப் போன்றவற்றையும் பழக்கப்படுத்தலாம். சர்க்கரை சேர்க்காத ஃப்ரூட் ஜூஸ் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.\nநீரிழிவு பற்றியும் ஆரோக்கியக் கேடான உணவுப்பழக்கம் பற்றியும் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லிப் புரிய வைக்கும் கடமையும் பெற்றோர், ஆ���ிரியர், உறவினர்களுக்கு உண்டு. கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம்களை அனுமதிக்காமல் முடிந்தவரை பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் என வெளியிடங்களில் விளையாட கூட்டிச் செல்வதும் அவசியம்.\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nபெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்\nராஜஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைக்கு மலச்சிக்கல்.... உடனடி பலன் தரும் வைத்தியம்...\nஉங்கள் குழந்தையிடம் தினமும் சொல்ல வேண்டிய விஷயங்கள்\nஉடல் நலம் சரியில்லாத போது குழந்தையைக் கவனித்துக்கொள்வது எப்படி\nகுழந்தைகளுக்கான ஸ்டடி டேபிள்கள் தேர்ந்தெடுப்பது எப்படி\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nசென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/23104217/1229131/Venezuela-temporarily-shuts-3-crossings-at-Colombian.vpf", "date_download": "2019-10-13T23:59:20Z", "digest": "sha1:YWPTCRBRCEAKRAGBGMVXSAM4K6HECZYD", "length": 17131, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூடுகிறது வெனிசுலா- உதவிப் பொருட்கள் வருவதில் சிக்கல் || Venezuela temporarily shuts 3 crossings at Colombian border", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூடுகிறது வெனிசுலா- உதவிப் பொருட்கள் வருவதில் சிக்கல்\nவெனிசுலாவில் அரசின் தடையை மீறி உதவிப் பொருட்களை கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident\nவெனிசுலாவில் அரசின் தடையை மீறி உதவிப் பொருட்களை கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், கொலம்பிய எல்லையில் உள்ள 3 பாலங்களை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident\nவெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிக்கிறது. உணவுப் பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டதால் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.\nஜூவான் குவைடோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 50 நாடுகள் ஆதரவு தெரிவித்து அங்கீகரித்ததால், அந்த நாடுகளுடன் அதிபர் நிகோலஸ் மதுரோ மோதல் போக்கை கையாண்டு வருகிறார். ஆட்சியைக் கவிழ்க்க அந்த நாடுகள் முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.\nஇதற்கிடையில் ஜூவான் குவைடோ கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்கா போன்ற நாடுகள் வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை வழங்க முன்வந்தன. ஆனால் இந்த உதவிகளை மதுரோ ஏற்க மறுத்துவருகிறார். உதவிப் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் பிரேசில் எல்லையை மூடினார். ஐநா மூலம் வரக்கூடிய உதவிகளை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.\nஇதற்கிடையே மதுரோ தலைமையிலான அரசின் தடையை மீறி, நேற்று அண்டை நாடான கொலம்பியா சென்ற குவைடோ, அங்கு நிதி மற்றும் உதவிப்பொருட்கள் சேகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் கொலம்பிய அதிபர் இவான் டக்கும் கலந்துகொண்டார். அங்கிருந்து இன்று உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.\nதடையை மீறி கொலம்பியாவுக்கு சென்றதால் அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அத்துடன் கொலம்பியாவையும் வெனிசுலாவையும் இணைக்கும் மூன்று பாலங்களையும் தற்காலிகமாக மூட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக துணை அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்தார். கொலம்பியா அரசிடம் இருந்து, வெனிசுலாவின் அமைதி மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வருவதால் மூன்று பாலங்களையும் மூடுவதாக அவர் கூறியுள்ளார்.\nஎதிர்���்கட்சியால் திரட்டப்பட்ட உதவிப்பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் உதவிப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு வர உள்ள நிலையில், பாலங்கள் மூடப்படுவதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உதவிப் பொருட்கள் மக்களை சென்று சேருவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.\nவெனிசுலா விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜான் போல்டன், தனது தென் கொரிய பயணத்தை ரத்து செய்துள்ளார். #VenezuelaCrisis #JuanGuaido #VenezuelaVicePresident\nவெனிசுலா | வெனிசுலா அதிபர் | வெனிசுலா தேர்தல் | நிகோலஸ் மதுரோ | கொலம்பிய எல்லை\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nபெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்\nராஜஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்\n48 ஆயிரம் பேர் பணிநீக்கம் - தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை\nமாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி\nஈரான், சவுதி இடையே சமரசம் செய்ய இம்ரான்கான் டெக்ரான் சென்றார்\nஜப்பானில் புயல் ருத்ரதாண்டவம் - 25 பேர் பலி\nநேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nசென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/node/20088", "date_download": "2019-10-13T22:36:53Z", "digest": "sha1:YQF65QE44R25SLVZ7OHAIDPRC7LGC2XK", "length": 10556, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘பாஜக குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறார்கள்’ | Tamil Murasu", "raw_content": "\n‘பாஜக குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறார்கள்’\n‘பாஜக குரல் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்கிறார்கள்’\nசென்னை: ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாட்டில் ஒரே ஒரு குரல்தான் ஒலிக்க வேண்டுமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக மாநிலத் தலைவி தமிழிசை சென்ற விமானத்தில் பயணம் மேற்கொண்ட சோபியா, பாஜகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினார். இது தொடர்பாக தமிழிசை அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்தக் கைது நடவடிக்கையை அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கண்டித்துள்ளனர்.\nபாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் குரல் மட்டுமே ஒலிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படு வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார். “அவர்களைத் தவிர்த்து வேறு யாராவது பேசினால் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இதற்காகத் தான் ஆயிரக்கணக்கானோர் தங் களின் வாழ்க்கையைத் தியாகம் செய்தனரா இதைத்தான் இந் தியா விரும்புகிறதா இதைத்தான் இந் தியா விரும்புகிறதா” என்று மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி உள்ளார்.\nநீதிமன்றத்தில் இருந்து வெளியேறும் சோபியா. படம்: தமிழகத் தகவல் ஊடகம்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉன்னாவ் பாலியல் சம்பவம் தொடர்பிலான கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கோப்புப்படம்\nஉன்னாவ் பாலியல் வழக்கு: முன்னாள் பாஜக எம்எல்ஏ விடுவிப்பு\nமலேசியப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க இந்தியா திட்டம்\nகைபேசி வெளிச்சத்தில் உடற்கூறு ஆய்வு; பெரும் சர்ச்சை\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nடெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு\nசம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது\nஉட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வாகன விபத்து; இருவர் பலி\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nநடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை\nஇருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/eyeball-seed-prices-decline-agony-of-farmers", "date_download": "2019-10-13T23:55:30Z", "digest": "sha1:IYEIPCDALCR3VFIU5YBPHAL42I5LXDBA", "length": 7187, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், அக்டோபர் 14, 2019\nகண்வலி விதை விலை சரிவு: விவசாயிகள் வேதனை\nதாராபுரம், ஜூலை 11- தாராபுரம் பகுதியில் கண்வலி விதை விலை சரிவடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள் ளனர். தாராபுரம் பகுதியிலுள்ள கொளத்துப்��ாளையம், பொன்னி வாடி, உச்சனவலசு, கரையூர், வீராட்சிமங்கலம் ஆகிய கிராமங் களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்ப ளவில் கண்வலி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. இந்நிலையில் கடந் தாண்டு கண்வலி விதை கிலோ ரூ.3 ஆயிரத்து 400 வரை விற்பனை யானது. ஆனால் இந்தாண்டு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு மட்டுமே வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்துள்ளனர்.\nஇந்த விலைக்கு விற்றால் விவசாயிகள் நஷ்டம் அடைவார்கள். இதுகுறித்து பொன்னிவாடியை சேர்ந்த ராஜா என்னும் விவசாயி கூறுகையில், இந்தாண்டு தண்ணீர் பற்றாக்குறை, பூச்சிதாக்குதல், பனிக்காலத்தில் பூக்கள் கருகியது போக மீதி உள்ள கண்வலி விதைகள் மட்டுமே அறுவடை செய்யப்பட்டது. ஏற்கனவே போதிய மகசூல் இல்லாமல் நஷ்ட மடைந்த நிலையில், தற்போது விலை சரிவு என்பது விவசாயி களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற் படுத்தும். இதற்கு காரணம் ஏற்றுமதி செய்யும் 5 பெரிய வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்கின்றனர். வேறு வழியில்லாமல் அவர்கள் நிர்ண யிக்கும் விலைக்கு விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட் டுள்ளது. இருப்பினும் பெரு நஷ்டம் ஏற்படும் என்பதால் உரிய விலை கிடைக்கும் வரை அறுவடை செய்த கண்வலிவிதை இருப்பு வைத்துள்ளோம்.ஆகவே மத்திய வேளாண் இணை யகம் மூலம் உரிய விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என விவ சாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nகண்வலி விதை விலை சரிவு: விவசாயிகள் வேதனை\nஆசிரியர் பணியிட மாறுதலில் புதிய விதிமுறை\nஉண்மையிலேயே குப்பைகள் கிடக்கும் பகுதிக்கு வர பிரதமர் மோடி தயாரா\nதிருவாரூரில் தமுஎகச ஆய்வரங்கம்- கலை இலக்கிய இரவு\nஉண்மையை ஏற்றுக்கொண்டு உருப்படியாக பேசுங்கள்\nதோழர் அசோக் நினைவாக ரத்த தானம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/65.html", "date_download": "2019-10-13T22:47:33Z", "digest": "sha1:QBE7AZX544PS6U6B2GVG6SS7WRK2I35J", "length": 22593, "nlines": 254, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)", "raw_content": "\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வட...\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை \nதஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைக...\nஅமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியி...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து...\nகாட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அ...\nஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வைய...\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீ...\nஅதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்க...\nமுத்துப்பேட்டையில் முன்னாள் எம்.பி அப்துல் ரஹ்மான்...\nஅதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த த...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளுடன் தொண்டி ஜமாத் பிர...\nஅதிரையில் நாளை (ஜூலை 29) இலவச பல் சிகிச்சை முகாம் ...\nசவுதியில் ஒரு வருடமாக இருந்த தடை நீக்கம் \nஅபுதாபி சாலையோரங்களில் வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு ...\nஅதிராம்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியை தாக்கிய ...\nமரண அறிவிப்பு ~ 'பரகத் ஸ்டோர்' ஹாஜி எம்.ஏ முகமது இ...\nஅதிரையில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை (WCT) அமை...\nகல்லணை கால்வாய் கரையோரப் பகுதிகள் ஆட்சியர் ஆய்வு (...\nஅதிரையில் சிஎம்பி வாய்க்கால் சீர் செய்யும் பணி தீவ...\n அபுதாபியில் எதிர்வரும் ஆகஸ்ட் 12 முதல் கூடு...\nசவுதி மதினா விமான நிலையத்தில் 185,360 ஹஜ் யாத்ரீகர...\nஉலக வரலாற்றில் இடம் பிடித்த சில மோசமான போக்குவரத்த...\nஇமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களின் நேர்மைக்கு...\nசவுதி உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான அனுமதி ஆகஸ்ட் 18...\nஷார்ஜாவில் சிறைவாசிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா\nஹஜ் யாத்திரிகர்களின் மருத்துவ சேவைகளுக்கு தயாராகி ...\nபறவைக்கு தண்ணீர் புகட்டிய ஷார்ஜா துப்புரவு தொழிலாள...\nஅமீரக பொது மன்னிப்பை தொடர்ந்து இந்தியர்களுக்கு உதவ...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை 30-வது ஆண்டு தினத்தில் புத...\nமல்லிபட்டினம் மீனவர்கள் 7 பேர் இலங்கை கடற்படையினரா...\nநோயாளிகளின் வயிற்றெரிச்சலை சம்பாதித்த ஏர் இந்தியாவ...\nதஞ்சையில் ஜூலை 28-ல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர...\nகுடியிருப்பு பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு த...\nஅமீரகத்தில் ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் பொதுமன்னிப்பு ~...\nஹஜ் யாத்திரைக்காக துருக்கி, நைஜீரியா, ஈரான் நாடுகள...\nஹஜ் யாத்திரை நெருங்குவதையொட்டி அனுமதி பெறாதவர்கள் ...\nதுபை ரெட் லைன��� மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறு சரி செய்ய...\nதஞ்சையில் விமானப்படை மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட...\nஅஜ்மானில் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்த உயிர் ...\nஅதிராம்பட்டினம் பகுதிக்கு ஆற்று நீர் திறந்து விடக்...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ நயிமா (வயது 27)\nமரண அறிவிப்பு ~ K சுலைமான் (வயது 83)\nதுபையில் ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு ஆயட்கால லைசெ...\nடெல்டா பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறப்பு (பட...\nபுனிதமிகு மக்காவில் தினமும் அரங்கேறும் அழகிய அணிவக...\nமல்லிபட்டினத்தில் மாற்றுத்திறனாளிகள் புதிய நிர்வாக...\nகத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக மீண்டும் புதிய இணையத...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் தூத்தூர் அணி ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சதுரங்க ...\n11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (ஜூலை 21) இறுதி ஆட்டம் ~ ...\nபுதுமைபெறும் புதுப்பள்ளி குளம் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் காவேரி நீர் வரும் பாதையில் குளி...\nஅதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை இடையேயான பாதையில்...\nசிறந்த சேவைக்காக அரசு வழங்கிய ரூ. 50 ஆயிரம் நிதியை...\n20 மைல் தூரம் வேலைக்கு நடந்து வந்த ஊழியர் ~ கடமையை...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் தூய்மைப் பணி\nசிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலில் எமிரேட்ஸ், எ...\nசவுதியில் ஹஜ் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு\nபுனித மதினாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிக்கு பாதுகாப்ப...\nதுபையில் இறந்த தமிழக இளைஞரின் உடல் உறவினரிடம் ஒப்ப...\nதுபையின் மழைநீர் வடிகாலுக்காக பிரம்மாண்ட சுரங்கங்க...\nதுபை ஷேக் ஜாயித் ரோட்டில் மேலும் ஒரு சாலிக் டோல்கே...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் 422 பேருக்கு கண் பரிச...\nஅதிரையில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட���டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nஅதிரை நியூஸ்: ஜூலை 17\nஅதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு முகமது சேக்காதியார் அவர்க���ின் மகளும், செ.சி.மு. ரெஷாது அவர்களின் மனைவியும், மர்ஹூம் எஸ்.எஸ்.எம் குல் முகமது அவர்களின் சகோதரர் மனைவியும், என்.எம் நெய்னா முகமது, என்.எம் அக்பர் ஆகியோரின் சகோதரியும், முகமது அஸ்லம், அப்துல் மாலிக், அப்துல் ரெஜாக் ஆகியோரின் மாமியாரும், எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான் அவர்களின் பெரிய தாயாரும், சபுர்கான், முகமது யாசின் ஆகியோரின் தாயாருமாகிய மரியங்கனி அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaakam.com/?p=1415", "date_download": "2019-10-13T23:12:50Z", "digest": "sha1:NTVWVPFZNKVFKSAHND5XCRQUWC6IXQ2B", "length": 65931, "nlines": 72, "source_domain": "www.kaakam.com", "title": "ராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியின் கட்டுடைப்பு –காக்கை- காகம்", "raw_content": "\nகாகம் இணையம் I \"கற்போம் கற்பிப்போம் களமாடுவோம்\"\nராசிவ்காந்தி கொலை- பாதிரி கசுபர்- இந்திய உளவுத்துறையின் போக்கிரிக் கருத்தேற்றங்கள் என்பன சேரும் முச்சந்துச் சூழ்ச்சியின் கட்டுடைப்பு –காக்கை-\nதலைவர் பிரபாகரன் மீது பல விதமான விமர்சனங்கள் என்றுமில்லாதவாறு முன்வைக்கப்படுவதாகவும் அது குறித்து கருத்துக் கூறுவதற்காக வந்திருப்பதாகவும் பாதிரி யெகத் கசுபர் சில கிழமைகளுக்கு முன்னர் ஒரு காணொளியை வெளியிட்டார். அந்தக் காணொளியில் அவர் பேசும் முறையை நுண்ணறிவின்றி நோக்கில் தமிழர்கள் ஏமாறத்தான் செய்வார்கள். மிக நுணுக்கமாக சூழ்ச்சியாக இந்திய உளவுத்துறைக்குத் தேவையான கருத்தேற்றங்களை உள்ளீடு செய்து பாதிரிக்குக் கைவந்த கலையான உளவியல் அணுகுமுறையுடன் அந்தக் காணொளியை பாதிரி கசுபர் வெளியிட்டிருந்தார். மெல்லெனக் கொல்லும் நஞ்சாக புகழ்வது போல் இகழ்ந்து கேட்போரை மடையர்களாக்கியவாறே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீள் எழுகைக்கான முனைப்புகள் அனைத்துத் தளங்களிலும் வாய்ப்பற்றதொன்றாகவே இருக்கிறதெனக் காட்டுவதற்கென்றே வெளியிடப்பட்ட இந்தப் பாதிரியின் காணொளி போன்ற பல சூழ்ச்சிகள் தாங்கி வரும் விடயங்களை எட்டி உதைந்து காறி உமிழ்ந்து விரட்ட வேண்டும் என்ற விழிப்பில் தமிழ் மக்கள் இருக்க வேண்டும்.\nயார் இந்த பாதிரி யெகத் கசுபர்\nகத்தோலிக்கப் பாதிரியாகிய இந்த கசுபர் 1995- 2002 வரையான காலப் பகுதியில் பிலிப்பைன்சு தலைநகர் மணிலாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் வெரித்தாசு வானொலியின் தமிழ்ப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்தார். உலக வல்லாண்மையாளர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் வெரித்தாசு போன்ற ஊடகங்கள் அமெரிக்க உளவுச் சூழ்ச்சிகளின் ஊடுருவல்களுக்கு வசதியான மூடுதிரையாக அவலப்படும் மக்களின் குரல்களைத் தாம் வெளிப்படுத்துபவர்களாகப் பாசாங்கு செய்தவாறு அவலப்படும் மக்களின் விடுதலைக்காக உலகளவில் பாடுபடும் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவுவார்கள். தமிழீழ மக்கள் மீதான சிறிலங்காவின் கொடுமைகள் வெளியுலகிற்குப் பெரிதளவில் எடுத்துச் செல்லப்படாத காலத்தில், அன்று தமிழீழ மக்களின் அவலக் குரல்களை (விடுதலை வேட்கையை அல்ல) வெளியுலகிற்கு வெரித்தாசு போன்ற வானொலிகள் எடுத்துச் சென்றதால் புலம்பெயர்ந்த தமிழீ�� மக்களிடத்தில் பெருமளவிலும் தமிழீழ தாயகத்தில் வாழும் மக்களிடத்தில் ஓரளவும் வெரித்தாசு என்ற வானொலி செல்வாக்குப் பெற்றது. ஊரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் பேரார்வத்துடன் இருந்த புலம்பெயர் மக்களிடத்தில் காகிதப் போக்குவரத்துக் கூட முறையாக இல்லாத காலத்தில் வெரித்தாசு வானொலி செல்வாக்குப் பெற்றமையைக் கண்ணுற்ற பாதிரி கசுபர் உறவுப்பாலம் என்ற வானொலி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்ததன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களிடத்தில் அறிமுகத்தையும் அங்குள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் புரவலர்களுடன் நட்புறவையும் பெற்றார். இந்தத் தொடர்புகள் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலகெங்கும் எடுத்துச் செல்லக் கூடிய பன்னாட்டுத் தொடர்பை இந்தப் பாதிரி கசுபர் கொண்டிருந்தமையால் ஒரு பன்னாட்டு ஊடகராக தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்திக்க வன்னிக்கு வந்தார். போர் தமிழீழ மண்ணில் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் பன்னாட்டு அரசியல் வலையமைப்பின் தேவையை உணர்ந்து பாதிரி கசுபர் போன்றவர்களைத் தொடர்ச்சியாகக் கையாளும் முனைப்பு விடுதலைப் புலிகளிடம் இருந்தது.\nஆனால் பாதிரி கசுபரோ இந்தப் புலம்பெயர் தொடர்புகளைப் பயன்படுத்திக் காசு கறக்கும் முயற்சியிலேயே முனைப்புக் காட்டினார். எமது மக்களின் அவலக் குரல்களை வெளியுலகத்திற்கு ஓரளவேனும் வெரித்தாசு வானொலி மூலம் வெளிக்கொண்டு வர முடிகிறது என்பதில் கூடுதல் நன்றியுணர்வு மேலிட நடந்து கொண்ட புலம்பெயர் தொடர்பாளர்களுக்கு கசுபர் பணத்தைக் கறக்கும் நோக்குடன் தனது பன்னாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்துகின்றார் என்பதில் ஐயுறவு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல மட்டங்களில் நடந்த உசாவல்களில் பாதிரி கசுபர் பல கிறித்துவ அமைப்புகள் போய் முடியும் மூலத் தளத்திற்கு புலனாய்வு அறிக்கைகளை அனுப்பியவாறு புலம்பெயர் தமிழர் வாயிலாகக் காசு கறக்கும் ஒரு சூழ்ச்சிக்கார நபர் என்பது தெளிவாக, கசுபருக்கும் இனி வெரித்தாசில் வேலை இல்லை என்றாக தமிழ்நாடு திரும்பினார் இந்தப் பாதிரி கசுபர்.\nஇசைஞானி இளையராசாவின் “திருவாசகம்” இசை இறுவட்டினை வெளியிட்டதன் மூலம் திரையுலகத் தொடர்பையும், கனிமொழியுடன் நெருக்கமாகச் சேர்ந்து மரதன், சங்கமம் போன்ற நிகழ்வுகளை நடத்திப் பணமீட்டியவாறே கனிமொழியின் தொடர்புகள் மூலம் தி.மு.க வின் மேல் மட்ட நட்பும் Goodwill Communications, Acro Links Business Solutions (Pvt) Ltd போன்ற நிறுவனங்களை இயக்குவதன் மூலம் தமிழ் வணிகர்களின் தொடர்பைப் பெற்று அவர்களை ஒருங்கிணைத்து தமிழர் தொழில் வர்த்தகப் பெருமன்றம் என்ற அமைப்பை நிறுவி அந்த அமைப்பிலுள்ள நிறுவனங்களுக்குத் தனது தி.மு.க அரசியல் மேல்மட்டத் தொடர்புகள் மூலம் வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்துத் தரகுப் பணம் பெற்றுக் கொழுத்தவாறும் “மறக்கமுடியுமா” போன்ற ஈழச் சிக்கலை வைத்து நக்கீரனில் எழுதிய தொடர்கள் மூலம் தமிழ்நாட்டின் ஊடக மற்றும் எழுத்துத் துறைகளில் தொடர்பும் தமிழ் மையம் போன்ற இன்னும் பல அறக்கட்டளைகளை இயக்குவதன் மூலம் அரசியல்வாதிகளின் குறிப்பாக தி.மு.கவின் கறுப்புப் பணங்களைத் தனது பன்னாட்டுத் தொடர்புகளின் மூலம் வெள்ளைப் பணமாக மாற்றிக் கொடுப்பதன் மூலம் தி.மு.க அரசியல் தரப்புகளுடன் இன்னும் இன்னும் ஒட்டான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டும் தமிழகத்தின் புதிய அரசியல் அதிகாரத் தரகர்களில் ஒருவரானார் இந்தப் பாதிரி கசுபர்.\nஇப்படியாக தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத் தரகர்களில் முதன்மை பெற்று இவரடைந்த புகழினால் டெல்கியிலும் அரசியல் தரகு வேலை செய்யும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்க, ஈழப் போராட்டத்தினை ஒழிக்க இந்திய உளவு அமைப்புகள் செய்த நரபலிச் சூழ்ச்சிகளிற்குப் பங்களிக்கும் நிலையில் இந்தப் பாதிரி யெகத் கசுபர் இருந்தார். யேர்மனிய அரசிடமிருந்து உயரிய அரசு விருதைப் பெற்றுச் சில திங்கள்களில் பிரித்தானிய அரசிடமிருந்தும் உயரிய அரச விருதையும் பெற்றுப் புலனாய்வு இரட்டை முகவர்களின் பாடநூலாகி விட்ட யுவன் புயொல் கார்சியாவைப் பற்றியெல்லாம் பாதிரித் தொடர்பைப் பயன்படுத்திப் போய்ப் படித்துப் பாதிரி கசுபர் பயிற்சி பெற்றாரோ அல்லது கமலகாசன் நடித்த “குருதிப்புனல்” போன்ற திரைப்படத்தைப் பார்த்துத் தொப்பை வயிற்று பிராமண அதிகாரிகளிடம் டெல்கியில் “இரட்டை முகவர்” குறித்து ஏதேனும் பாடங்களைக் கற்றாரோ அல்லது அங்கு பலதும் இங்கு சிலதுமெனக் கற்றாரோ என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இவர் யுவன் புயொல் கார்சியாவாவது விடுதலைப் புலிகளிடம் எடுபடவில்லை.\nஇனி பாதிரி அண்மையில் ஓடோடி வந்து வெளியிட்ட “ஆடு நனைகிறது ஓநாய் நான் அழுகிறேன்” என்று தலைப்பு மட்டும் இடப்படாத காணொளியில் அப்படிக் கசுபர் எப்படியான சூழ்ச்சிக் கருத்தேற்றங்களைத் தேன் தடவிய நஞ்சாக எப்படி வெளிப்படுத்தினார் என்பதைப் பார்க்கலாம்.\nபாதிரி கசுபரின் புரட்டு 1\nராசீவ்காந்தி கொலை என்பது ஒரு பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சியாம். அதில் அந்த பன்னாட்டுக் கூட்டுச் சூழ்ச்சிக் கண்ணியில் விடுதலைப் புலிகள் ஏதோ ஒரு இடத்தில் தொடர்புபடுகிறார்களாம். அதில் அப்போதைய சிறிலங்காவின் சனாதிபதி பிரேமதாசாவுடன் ஏற்பட்ட உடன்பாடு மற்றும் சந்திரசுவாமி, சுப்பிரமணியசுவாமி போன்றோர் அடங்கலான தொடர்பும் அந்தக் கொலையில் உண்டாம். அந்தக் கொலையை முன்னின்று நடத்திய சிவராசன் என்பவருக்கு இந்திய அதிகாரவர்க்கத்துடன் தொடர்பு கண்டிப்பாக இருந்திருக்குமாம். மொத்தத்தில் விடுதலைப் புலிகள் ஒரு ஒப்பந்தக் கொலையில் பங்கெடுத்திருக்கிறார்களாம். இதனால் தான் தமிழர்களை இந்தியா அழித்ததாம்.\nபாதிரி கசுபரின் புரட்டு 2\nவிடுதலைப் புலிகள் ஒரு மரபுவழிப் படையாகச் செயற்பட்டதாலேயே அவர்களால் இறுதி நேரங்களில் தம்மைக் காப்பாற்ற முடியவில்லையாம். கரந்துறை அமைப்பாக விடுதலைப் புலிகள் செயற்படாமல் இருந்து அழிந்ததை இராணுவ நுணுக்கங்கள் தெரிந்த தலைவர் பிரபாகரன் எப்படி அனுமதித்தார் என்ற கேள்விக்குப் பதில் தேடும் போது “நான் உயிரோடு இருக்கும் வரை எனது மக்களுக்கு இந்தியா ஒரு நீதியைத் தராது” என்று தலைவர் பிரபாகரன் அடிக்கடி சொல்வாராம். மற்றும் கரந்துறை அமைப்பாக மாறினால் தமிழர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து தமக்குள் மோதி ஈழம் ஒரு ஆப்கானித்தானாக மாறுமாம். தலைவர் பிரபாகரன் காலத்திலேயே அவரது சொல்லைக் கேட்காமல் பல புலித்தளபதிகள் பிரிந்தார்களாம். எனவே இனி ஒரு கரந்துறைப் போராட்டம் உருவாவதைத் தலைவர் பிரபாகரன் விரும்பவில்லையாம்.\nபாதிரி கசுபரின் புரட்டு 3\nதி.மு.க வை விட நல்ல கட்சி தமிழ்நாட்டில் இன்னும் இல்லையாம். அதனால் தான் அதைத் தெய்வீகட்சி என்று கூறவில்லையாம். தான் அதற்குத் தான் வாக்குப் போடுவாராம். அதற்குத் தான் வாக்குப் போட வேண்டுமாம். இறுதி நேரத்தில் எடுத்த முடிவு மட்டும் தான் பிழையாம். தி.மு.க தான் தமிழ்நாட்டிற்குத் தேவையாம்.\nபாதிரி கசுபரின் புரட்டு 4\nதலைவர் பிரபாகரன் கடைச���க் காலத்தில் ஒரு கூட்டத்தின் கைதியாக இருந்தார் என்றெல்லாம் விடயங்கள் உண்டாம். அவரைப் பற்றித் திறனாய்வு செய்துகொள்வதில் தவறில்லையாம் அவர்கள் பக்கத்து நியாயத்தையும் பார்த்து இப்படியான உண்மைகளைச் சொல்லலாம். தவறில்லையாம்.\nபாதிரி கசுபரின் நச்சுக் கருத்தேற்றங்களான புரட்டுகள் குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்கள்\nபாதிரி கசுபரின் புரட்டு 1 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்\nகாலனியர்களின் நம்பிக்கைக்குரிய முகவரான நேருவின் பேரன் ராசீவ்காந்தி என்பவர் செல்வக்கொழிப்பின் ஊதாரி வாழ்வில் உலகம் சுற்றி உல்லாசத்தில் திளைப்பதை வாழ்வாகக் கொண்டிருந்த போது அவரது தாயார் இந்திராவின் மறைவைத் தொடர்ந்து தமது குடும்ப ஆட்சியைக் காப்பாற்ற ஓடி வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நாள் முதல் இந்திய வன்வளைப்பிற்குள் ஒடுக்குண்டு கிடக்கும் பல வேறு தனித்த தேசிய இனங்களைச் சீண்டுவதும் ஒடுக்குவதுமாக நடந்த பன்னாட்டு வணிகத்திற்காக இயலுமானவரை ஊழல்கள் செய்தும் கூட்டிக் கொடுத்துத் தரகு பெற்றும் இழிநிலை ஆட்சிக்கு அடித்தளமிட்டார். இந்தப் பன்னாட்டு வணிகத்தின் ஊழல் மற்றும் தரகு வலையமைப்பில் இருக்கும் அமெரிக்க உளவு அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சவுதி நாட்டைச் சேர்ந்த பெரு வணிகனும் போர்க்கருவிகளை விற்றல் அடங்கலான மிகப்பெரும் கறுப்புச் சந்தை வணிகப்புள்ளியான அட்னன் கசோக்கி மற்றும் பணப் பரிமாற்றங்களை சிக்குப்படாமல் அறக்கட்டளைகள் மூலம் பன்னாட்டுத் திருட்டு வணிகருக்கு மாற்றுவதுடன் இந்தியாவின் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தைப் பாதுகாப்பாக வெள்ளையாக மாற்றி வெளிநாடுகளில் முதலிட்டுக் கொடுப்பவருமான சந்திரசாமி என்ற அரசியல் தரகர் போன்றவர்களுடன் ராசீவ்காந்திக்கு ஒட்டான உறவுகள் உண்டு.\nபதவிக்கு வந்த மறுநாளிலிருந்து தனது தாயைக் கொன்றவர்கள் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் அவர்கள் தம்மைத் தனித்த தேசிய இனமாக வளர்த்து வருவதோடு தமக்கான தனித்த தேசம் அமைக்கும் வாஞ்சையுடன் இருப்பதாலும் வட இந்திய நகரங்களில் சீக்கியர் மீது கொலைவெறியாட்டம் ராசீவ்காந்தியால் கட்டவிழ்த்து விடப்பட்டது. அத்துடன் வட கிழக்கிலுள்ள தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் மீது என்றுமில்லாதவாறு ஒடுக்���ுமுறையை ராசீவ்காந்தி பதவிக்கு வந்து மிகச் சில மாதங்களிலே ஏவினார். உளவுத்துறை மூலம் காசுமீர், வட-கிழக்கு மாநிலங்கள் மற்றும் காலித்தானில் பல சூழ்ச்சிகளைச் செய்து அந்த இடங்களில் குருதியாறு ஓடச் செய்து அந்த மக்களின் மனதில் அழித்தொழிக்கப்பட வேண்டியவனாக ராசீவ்காந்தி இடம் பிடித்தார். இதனால் ராசீவை அழித்தொழிக்கும் எண்ணத்தில் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் சீக்கியரின் காலித்தான் விடுதலை இயக்கங்கள் என்பன இருந்தன.\nராசீவ்காந்தி ஊழல் செய்வதற்காக வாங்கிய வானூர்தியில் பயணித்தவர்கள் அனைவரும் இறந்தமை, ஒரு இலட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளுக்கி 10,000 பேரை காவு கொண்ட போபால் விசவாயு ‘விபத்து’க்கு காரணமான யூனியன் நிறுவனத்துடன் இரகசிய பேரங்கள் நடத்தி குற்றவாளிகளை தப்புவிக்கச் செய்யப் பணம் பெற்றமை, 155mm Artillery எறிகணை செலுத்திகள் 410 சுவீடனிடமிருந்து தனது இத்தாலிய மனைவி சோனியாவின் இத்தாலிய உறவினர்களுடன் சேர்ந்து கொள்வனவு செய்ததில் கோடி கோடியாக ஊழல் செய்தமை என ராசீவின் ஊழல் செயற்பாடுகளைப் பட்டியற்படுத்தினாலே விடயமறிந்தவர்களுக்குப் புரியும் இப்படியொரு ஆட்சியாளரைத் தான் பன்னாட்டு வணிகக் கும்பல்களிற்குப் பிடிக்கும் என்பது.\nஈழத் தமிழரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ஒப்பந்தத்தில் தமிழர்கள் ஒரு தரப்பாகவேனும் உள்வாங்கப்படாமல் இந்திய மேலாதிக்க விரிவுக் கனவுடன் ராசீவ்காந்தியும் தமிழர்களின் போராட்டத்தை அழிக்கும் நோக்குடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் மேற்கொண்ட இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்குச் சில நாட்கள் முன்னரே தலைவர் பிரபாகரனை டெல்கிக்கு அழைத்து அசோகா விடுதியில் தங்க வைத்துக் கேவலப்படுத்தும் வகையில் சில்லறைத்தனமாக நடந்துகொண்ட பின்பு ஒப்பந்தம் கைச்சாத்தாவதற்கு ஒரு நாள் முன்பே ராசீவ்காந்தி தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் மறுத்தாலும் ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என மெத்தனமாகவும் தமிழர் மீது ஏளனமாகவும் நடந்துகொண்டமையுடன் தனது இழிசெயலைத் தொடங்கிய இந்தியக் கொடுங்கோலர்கள் இறுதி நேரத்தில் தேர்தல் நடக்கும் வரை விடுதலைப் புலிகள் தலைமையில் இடைக்கால நிருவாகத்திற்கு பல நெருக்குதல்களின் பின்னர் உடன்பட்ட பின்னர் அப்பட்டமாக ஏமாற்றியவாறே விடுதலைப் ��ுலிகளிடம் போர்க் கருவிகளைக் களைந்து ENTLF என்ற தன்னால் உருவாக்கப்பட்ட நரபலிக் கூலிப்படையிடம் கொடுத்துப் புலிகளை அழிக்க முனைந்தமை, சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படும் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான அத்தனை அரசியல்கைதிகளும் விடுவிக்கப்ப்படுவர் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு விட்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் பெருமளவிலான அரசியல் கைதிகள் மீது பாராமுகமாகவும் தமிழர்களின் நிலங்களில் குறிப்பாக தென் தமிழீழத்தில் ஏற்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டும் காணாததுமாக இலங்கைத்தீவின் கிழக்கு மாகாணம் வட-கிழக்காக இணைவது தொடர்பாக ஒப்பந்ததில் குறிப்பிட்டவாறு கிழக்கில் தேர்தல் நடக்க நேர்கையில் வடக்கு-கிழக்கை நிரந்தரமாகத் துண்டாடும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைய உதவுமென்ற சூழ்ச்சி எண்ணத்துடன் ஏற்றமை, ஈகி லெப்.கேணல் திலீபனை அணுவணுவாகச் சாகவிட்டு வேடிக்கை பார்த்தமை, முதன்மையான தளபதிகள் அடங்கலான 12 போராளிகளை ஒப்பந்தத்தின் படி பொறுப்பேற்காமல் சிறிலங்கா இராணுவத்தின் கொழும்புச் சித்திரவதைக் கூடங்களிற்கு கூட்டிச் செல்ல அனுமதித்ததால் அவர்கள் தாம் வரித்த உயர்ந்த இலட்சியத்தின் படி நஞ்சுக் குப்பி கடித்து வீரச்சாவடைய காரணமாகியமை, மக்கள் போராட்டத்தின் உன்னத வகையான தமிழீழ மக்களின் கரந்துறை போர்முறைக்கு (Guerrilla Warfare) ஈடுகொடுக்க வக்கற்ற நரபலி இந்திய வன்வளைப்புப் படைகள் கண்மூடித்தனமாக மக்கள் மீது எறிகணைகளை வீசி 29 மாதங்களில் 15,000 வரையான மக்களைக் கொன்று குவித்தும் 30,000 வரையான மக்களைக் காயத்திற்குள்ளாக்கியும் 3000 இற்கும் அதிகமான மக்களை உறுப்புகள் இழந்தவர்களாக்கியும் 2000 இற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரையான பெண்களை உலகின் மாந்த குல நாகரிகத்தின் ஏடறிந்த வரலாறுகளில் என்றும் இடம்பிடிக்காதளவில் இந்திய வன்வளைப்புப் படைகள் தமிழர்கள் மீது நரபலி வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்தமை என எண்ணிலடங்காத சேட்டைகளைச் செய்த தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவின் நரபலியாட்டத்தின் மீதான தமிழர்களின் அறச்சீற்றமே ராசீவ்காந்தி என்ற கீழினப் பாசிச வெறியன் மீது பாய்ந்த புலிகளின் தற்கொடைத் தாக்குதல். இந்திய நரபலியாட்டம் தமிழீழத்தில் அரங்கேற்றிய வெறியாட்டத்தை ���ிகவும் நேர்த்தியாக விடுதலைப் புலிகள் ஆவணப்படுத்திச் “The Satanic Force- சாத்தானின் படை” என்ற நூலாக்கி இருந்தார்கள். இந்த நூல் ராசீவ் அழித்தொழிக்கப்பட்ட பின்பு இந்திய உளவுத்துறையால் கைப்பற்றப்பட்டுத் தடை செய்யப்பட்ட நூலாகியது. அந்த நூலைப் படிப்பவர்களுக்கு ராசீவ் மீதான் அழித்தொழிப்பு என்பது எவ்வளவு தெளிவுடனும் மேலிட்ட அறச்சீற்றத்துடனும் மிகுந்த அரசியல் தெளிவுடன் நிகழ்த்தப்பட்டது என்பது எளிதில் புரியும். இந்த அழித்தொழிப்புக் குறித்து விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான கிட்டுவிடம் கருத்துக் கேட்ட போது “நாங்கள் செய்யவில்லை. முடிந்தால் யார் செய்தார்கள் என இந்தியா கண்டுபிடிக்கட்டும்” என்று புலிகளின் புலனாய்வினர் செய்யும் இரகசிய அழித்தொழிப்பு நடவடிக்கையின் நேர்த்தியும் திறமும் குறித்த பெரு நம்பிக்கையில் ஏவல் நாயான இந்தியா மீது ஏளனமாக பதிலுறுத்தினார். அந்த வகையில் ராசீவ்காந்தி என்ற ஒருவனைப் பழிதீர்த்து விட்டால் விடுதலை கிடைத்துவிடுமென்பதற்காக இந்த அழித்தொழிப்பு நடத்தப்படவில்லை மாறாக “தமிழர்களை அழிக்க நினைப்பவர்கள் எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் அழிக்கப்படுவர்” என்ற செய்தியைச் சொல்வதுடன் இந்தியப் பகைவன் மீதும் ஆட்சிக் கட்டிலில் இருந்து மிரட்டும் கொடுங்கோலர்கள் மீதும் அதுகாலவரையிலும் ஏற்படுத்தப்பட்டிருந்த நிழலுருவை அகற்றுமுகமாகவும் இது அமைந்தது. உண்மையில் இந்தியாவில் ஒடுக்குண்டிருக்கும் அத்தனை தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்களிற்கும் ஒரு நம்பிக்கைப் பேரொளியைப் பாய்ச்சுவதாகவும் தமிழக மக்களிற்கு ஒரு வீரப்பேருணர்வு ஏற்படுவதற்கும் வழிகோலியிருக்க வேண்டிய நிகழ்ச்சியை தமிழர் நாம் உரிமையுடன் அன்றே ஏற்று உலகத் தமிழர் அனைவரும் ஒருமித்துத் தமிழின விடுதலை முழக்கத்துடன் ஏற்றிருக்காமல் விட்டதை அல்லது அந்த முனைப்பில் தளபதி கிட்டு அளித்த பதிலை முறைப்படி எடுத்துச் செல்லாததை வேண்டுமானால் தவறென்று சொல்லுங்கள்.\nஅரசியல் தரகு மாமாக்களான சந்திரசாமி மற்றும் பன்னாட்டு கறுப்பு வணிகத் தாதாவான அட்னன் கசோக்கி போன்றோருக்கு உகந்தவராக வரவிருந்த ராசீவின் இழப்பு இழப்பாக இருக்கலாம். உண்மையில் ராசீவின் அழித்தொழிப்பைத் திரிபுபடுத்தும் நயவஞ்ச�� நோக்கிலேயே யெயின் கமிசன் அமைக்கப்பட்டது. சீக்கிய விடுதலைப் போராட்டங்களுக்குள் ஊடுருவி அவற்றை அழிக்கவெனப் போராளி வேடத்தில் இந்தியாவால் இறக்கிவிடப்பட்டு இந்தியாவின் Z+ பாதுகாப்பில் இருந்த மெகன்ட் தாசு சிங் என்ற கயவனை வைத்து அதில் அசாமின் ULFA, காலித்தான் விடுதலை இயக்கம், காசுமீரிய விடுதலை இயக்கம் போன்ற பல விடுதலை இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பது போல் ஒரு கதையைப் புனைந்துரைத்து இது ஒரு பன்னாட்டுச் சூழ்ச்சியெனக் காட்டி விடுதலைப் புலிகளை ஒரு தரகுக்கொலையாளிகளாகக் காட்ட முனைந்த இந்தியாவின் குரல்வளையைக் கடித்துத் துப்பி அதன் போலிப் பரப்புரைகளை கிழித்துத் தொங்கவிடுவதே அந்த மறவர்களின் ஈகத்திற்கு நாம் செய்யும் குறைந்தளவிலான நன்றிக்கடனாகும். எனவே, ராசீவின் கொலை தமிழர்களின் அறச்சீற்றத்தின் வெளிப்பாடு. அதில் நேரடியாகப் பங்கெடுத்தோர்கள் தாயக மண்ணிற்காக ஆகுதியாகிவிட்டார்கள். அந்த அழித்தொழிப்பு நடவடிக்கையை நெறிப்படுத்திய சிவராசனுக்கு அறிந்தவர் தெரிந்தவர் அல்லது அவரின் ஊர்க்காரர் அல்லது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக தமிழ்நாட்டில் தங்கியிருந்தோர் என்பதற்காகக் கைதுசெய்யப்பட்டு வெறியாட்டத்துடன் நடத்திய உசாவல்களின் பின்பு அறத்திற்கு முரணாகக் குற்றவாளியாக்கப்பட்டுள்ள எழுவர்களும் இந்தியாவின் நோக்கறிந்து வழக்கறிஞர்களின் வழிகாட்டல்களில் தண்டனையை ஏற்று வெளிவரும் நோக்கோடு பொதுமன்னிப்புக்கேட்டுள்ள அந்த அப்பாவித் தமிழர்களின் விடுதலைக்காக உலகத் தமிழர்கள் அனைவரும் உணர்வுடன் கிளர்ந்தெழுவார்கள் என்பதை அறிந்த இந்தியா இதை ஒப்பந்தக்கொலையாகவும் பன்னாட்டுச் சூழ்ச்சியாகவும் திரிபுசெய்வதைத் தமிழர்கள் பல்லைக்கடித்துச் சகிப்பார்கள் என மகிழ்வுடன் கணித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. ராசீவின் அழித்தொழிப்பென்பது தமிழர்களின் அறச்சீற்றமே. ஆனால் அதை நிகழ்த்தியவர்கள் ஆகுதியாகி விட்டார்கள். இப்போது சிறைப்பட்டிருக்கும் உறவுகளுக்குச் சொல்லும்படியான தொடர்புகள் இல்லை. 28 ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவர்களின் விடுதலைக்காகப் பாடுபடுவது என்பதற்கு இதை ஒப்பந்தக்கொலை என இந்திய உளவு அமைப்பின் தேவைக்கேற்ப நிறுவுவது எந்த வகையிலும் பயனளிக்காது. பாதிரி கசுபர் நீ���் மூடிட்டுப் போகலாம்.\nபாதிரி கசுபரின் புரட்டு 2 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்\nஒரு அரசின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை இராணுவ எந்திரத்தின் மீது ஒடுக்குண்ட மக்களிடத்திலிருந்து எழும் புரட்சிகர இயக்கமானது கரந்துறை போர்முறையையைக் (Guerrilla Warfare) கைக்கொண்டு ஒடுக்கும் இராணுவத்தின் மீது பதுங்கித் தாக்குதல்கள் மேற்கொண்டு போர்க்கருவிகளைப் பறித்தெடுக்கும். நன்கு அரசியற்படுத்தப்பட்ட மக்களிடத்தில் தளமமைத்து மக்களின் கையால் உணாவருந்தி மக்களின் வேவுத்தகவல்களைக் கொண்டு மக்களைக் காத்து மக்களின் மூலம் நகர்வுகளை இலகுபடுத்தி தொடர்ந்தேச்சியாக அடக்குமுறை இராணுவத்திற்கு உளவியல் பீதியைக் கொடுக்கும் தாக்குதல்களைத் தொடுத்து எதிரி எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள நேரமும் இடமும் கொடாமல் வேகமாக நகர்ந்து தொடர்ச்சியாக தளங்களை மாற்றி மாற்றி அசையும் தளங்களைப் பயன்படுத்தி குறைந்த ஆளணியையும் வளங்களையும் கொண்டு நன்கு நவீனமயப்பட்ட இராணுவத்திற்கு இம்மை மறுமை தெரியாத அடிகொடுத்து ஒடுக்கும் இராணுவத்தை முகாம்களுக்குள் அடக்கிவிட்ட பின்பு தேடிச் சென்று தாக்கி நிலங்களை மீட்டெடுத்து மீட்டெடுத்த நிலங்களில் நிழலரசாக மக்களரசை அமைத்து முறை செய்து காப்பாற்றும் இயங்கியல் வழியிலேயே கரந்துறைப் போராட்ட வடிவம் விடுதலைப் புலிகளை முன்னகர்த்தியது.\nவிடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாகியமையால் வழங்கலில்லாமல் போக அழிய வேண்டியதாயிற்று என்று கொரில்லா போராட்டம் பற்றி ஓரிரு சிவப்புக் கட்டுரைகளை வாசித்து விட்டுக் கருத்துச் சொல்லப் பல கையாளாகாத கூட்டம் அலைந்து திரிகிறது. விடுதலைப் புலிகளின் கரந்துறைப் போராட்ட முறைமை மீட்டெடுத்த தமிழீழ நிலப்பரப்பின் எல்லைகளைக் காக்கவும் மீட்கவுமான மக்கள் இராணுவமாகியதே தவிர அது ஒரு முழுமையான அரச படைகள் போல எந்திரமாக மரபுவழிப்படையாகச் செயற்படவில்லை. மீட்கப்படாத தமிழீழ நிலங்களில் கரந்துறை முறையில் மக்களோடு போராளிகள் தண்ணீரும் மீனும் போல் இணைந்தும் சிறிலங்காப் பகுதிகளின் பொருண்மிய, இராணுவ மற்றும் அழித்தொழிப்புகளுக்கு அதே கரந்துறை உத்திகளைப் பயன்படுத்தியும், மீட்கப்பட்ட நிலங்களுக்கும் மீட்கப்படாத மற்றும் வழங்கல்களுக்கான பகுதிகளுக்கிடையில் ஊடாடும் கரந்���ுறைப் போரியலிற்கேயான சிறப்பியல்பை உள்ளடக்கிய மிக வேகமாக நரும் அணிகளாகவும் கரந்துறைப் போர்முறை உத்திகளையே விடுதலைப் புலிகள் கடைசி வரை பயன்படுத்தினர். மீட்டெடுத்த நிலங்களின் எல்லைகளை சிறிலங்காவின் மரபுவழி இராணுவத்தின் வன்வளைப்பிலிருந்து காக்க எல்லைகளில் நிலையெடுத்திருந்த மரபுவழிப்படையணி போல் அல்லது அதற்கு ஈடான கட்டமைப்புடன் இயங்கிய புலிகளின் படையணிகளும் தமிழீழ மக்கள் இராணுவத்தின் முன்னணிப் படைப்பிரிவுகளாகவே செயற்பட்டன. உலகளவில் இராணுவத்தினர் மட்டுமேயாற்றும் பல களமுனை விடயங்களை தமிழீழ மக்களே ஆற்றினர்.\nநிலமீட்புப் போரில் ஈடுபடும் அத்தனை தாக்குதல்களிலும் ஊடறுப்பு, பதுங்கியிருந்து தாக்கி நிலைகுலையச் செய்தல், மிகவேகமாக நகர்ந்து அணிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளல் என கரந்துறைப் போரியலின் அத்தனை போரியல் உத்திகளும் தான் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளில் பயன்படுத்தப்பட்டன. எதிரியின் சூட்டுவலுவை முடக்கி மக்களை எறிகணை மழையிலிருந்து காக்க எதிரியின் எறிகணைத் தளங்களை முடக்கவென வீறுகொண்டு காடுகளுக்குள்ளும் குளங்களுக்குள்ளும் வாழ்க்கையை பல மாதங்களாக நகர்த்திய நால்வர், எண்மர் கொண்ட பல அணிகள் முள்ளிவாய்க்கால் முடிவின் பின்பும் இயங்கு நிலையில் அங்கங்கே இருந்தன. அவர்கள் எல்லோரும் கரந்துறைப் போரின் அத்தனை விடயங்களுக்குமான பாடநூல்களே. எனவே விடுதலைப் புலிகளின் போர்முறையில் கரந்துறைப் போர்முறையின் உத்திகளே எங்கும் விரவிக் காணப்படும். இதெல்லாம் அறியாது போர்முறையில் தவறுகள் ஏற்பட்டதாக தமிழினவழிப்புக்குக் காரணம் சொல்பவர்கள் கணொளியிலும் களமுனை காணோதோராகவே இருப்பர்.\n“நான் உயிரோடு இருக்கும் வரை எனது மக்களுக்கு இந்தியா ஒரு நீதியைத் தராது” என்று தலைவர் பிரபாகரன் அடிக்கடி சொல்வாராம்”\nஎன்று புனைவுகளிலும் மிகத் தரந்தாழ்ந்த இழிநிலைப் புனைவைச் செய்யும் பாதிரி கசுபர் என்ன சொல்லவருகின்றார் என்றால் தான் இறந்தால் தமிழருக்கு விடிவு வரும் எனத் தெரிந்து தலைவர் பிரபாகரன் சாகாமல் இருந்தார் என்பதாகும். அத்துடன் இனிப் போராட முனைவோரும் இந்தியாவைப் பகைக்காமல் நக்கிப் பிழைக்க வேண்டும் என்பதை இந்தப் புனைகதை மூலம் பாதிரி கசுபர் சொல்ல வருகின்றார்.\nஅத்துடன் கரந்துறைப் போர்முறை தமிழீழத்தை ஒரு ஆப்கானித்தானாக்கும் என்று கருதி அதைத் தலைவர் விரும்பவில்லை என கொடிய நஞ்சைப் பாதிரி கக்குகிறார். பலவீனமாக இருக்கும் தேசிய இனத்தின் ஒடுக்குமுறை அரச இயந்திரத்திற்கு எதிரான பலமான போர்வடிவமாக கரந்துறைப் போர்வடிவமே எழுச்சிகொள்ள முடியும் என்பதையும் என்றோ ஒரு நாள் வரலாற்றில் இது நடந்தே தீரும் என அறியும் இந்தப் பாதிரி, அப்படி இனிமேலும் ஒரு போராட்டம் நடக்காதிருக்க இந்த இழிநிலைப் புனைவைச் செய்வதோடு, அப்படி நடந்தால் அன்றே பல குழுக்களாக உடைந்த தமிழர்களை பிளவுபடுத்திச் சீரழித்து இல்லாதாக்குவோம் என்ற மிரட்டலையும் இந்தப் பாதிரி கசுபர் விடுக்கிறார்.\nபாதிரி கசுபரின் புரட்டு 3 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்\nதமிழ்நாட்டில் தனது தரகு வேலைகளுக்கு தி.மு.க விற்குள் கனிமொழி மூலமாக நுழைந்து போட்ட வலுவான தளமானது பாதிரி கசுபர் என்ற அரசியல் தரகருக்குக்குத் தேவையானதே. டெல்கியின் கருத்தூட்ட நஞ்சைத் தேன் தடவிக் காவி வந்த இந்தக் காணொளியில் கூட தி.மு.க விற்குப் பரப்புரை செய்ய வேண்டிய தேவையில் கசுபர் உள்ளார். தி.மு.க வைத் தெய்வீகக் கட்சியென்று சொன்னால் அந்த ஒன்றே போதும் பாதிரி கசுபர் மீது எண்ணியுணரும் தன்மையற்றோர் கூட விழிப்படைந்து விடுவர் என்பதை நன்கறிந்த பாதிரி கசுபர், இருக்கும் அரசியல் கட்சிகளுள் தி.மு.க வினைத் தவிர வேறு மாற்றில்லை என்பது போல் கதையளந்து விடுகிறார்.\nபாதிரி கசுபரின் புரட்டு 4 குறித்து காக்கையின் தெளிவுபடுத்தல்\nதலைவர் பிரபாகரன் ஒரு கூட்டத்தின் கைதியாக இருந்தார் என்று கதை உண்டாம் என்று புனைந்துரைத்து மென்று விழுங்கும் கசுபர் எந்தக் கூட்டத்தின் கைதியாக இருந்தாரென்றும் அப்படியென்றால் அந்த விமர்சனத்தை யார் வைக்கிறார்கள் என்று சொல்லாமல் கடப்பதோடு தலைவர் பிரபாகரன் மீது திறனாய்வு செய்வதைத் தொடருங்கள் என்றாற் போல “கூட்டத்தின் கைதி” ஆக தலைவர் பிரபாகரன் இருந்தார் எனத் தலைப்பிட்டு விட்டுப் பாதிரி களைத்துப் போய்க் காணொளியை முடித்துக் கொண்டார். இனி இதன் தொடர்கள் இந்திய உளவமைப்பாலும் தி.மு.கவின் கணினிப்பிரிவென்று தம்மை அடையாளப்படுத்த முனையும் சில்லறைத் தரகர்களாலும் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். தலைவர் பிரபாகர��் மீது தரங்கெட்ட சேறடிப்புகளைச் செய்யுமாறு சுடாலினின் ரசிகர்களாக இருக்கும் ஆனால் தம்மை ஊடகர்கள் என அடையாளப்படுத்தும் ஒரு கும்பலுக்கு சுடாலின் ஆதரவு திமு.க மேல் மட்டத்தினரால் ஒரு பணியிடுகை வழங்கப்பட்டது. தமிழ்த்தேசியத்தின் எழுச்சியை அடக்கத் தலைவர் பிரபாகரனின் மீது சேறடித்தால் போதுமெனக் கிளம்பியிருக்கும் வாக்குப் பொறுக்கும் திராவிடப் பேடிகளிடம் பாதிரி கசுபர் மறக்காமல் சொல்லி விடுங்கள் “இது தேசிய இனங்களின் விடுதலைக்கான எழுச்சிக் காலம். தமிழ்நாடு விடுதலை என்ற முனைப்பிலேயே தமிழ்த் தேசியக் கருத்தியல் வீறு வளர்ச்சி கொள்கிறது. இதற்குள் தமிழீழ இனவழிப்பு வலியாயும் வன்மமாயும் அடி நெஞ்சில் நின்று தமிழ்த் தேசிய எழுச்சியைத் தமிழ்நாட்டு மக்களிடத்தில் உக்கிரங்கொள்ள வைக்கிறது” என.\nகாக்கை இதழை இணையத்தில் படிக்க\nகாகம் இணையத்தின் இதழ் 1 \"காக்கை\" வெளிவந்துவிட்டது\nவிரைவில் கிடைக்கும் இடங்கள் பற்றி அறியத்தரப்படும்\n\"தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது\"\n“செ” இன் சிந்தனைச் சித்திரம்\nதமிழ்ச் சனத்தை குழுப்பிரிக்கிற வேலையில சிங்கள தேசம் நல்லா வெற்றி கண்டிற்ரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/07/93.html", "date_download": "2019-10-13T23:21:07Z", "digest": "sha1:GIYZKDCID454UNOJHHXHLYJUHNMORRUQ", "length": 38827, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்கள் 9.3 வீதம் விகிதாசாரத்தை இவ்வாறே பாதுகாத்துக்கொள்ளவேண்டும் - எஸ்.பி. ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்கள் 9.3 வீதம் விகிதாசாரத்தை இவ்வாறே பாதுகாத்துக்கொள்ளவேண்டும் - எஸ்.பி.\nசரணாகதி என்ற பெயரில் முஸ்லிம்கள் நாட்டுக்குள் வருவதை உடனடியாக தடைசெய்யவேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸலநாயக்க, நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டமுறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் 2050 ஆகும்போது சிங்கள பெளத்தர்கள் சிறுபான்மையாகும் அபாயம் இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.\nபொரளையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின��� பரிமாற்று கேந்திர நிலையதில் இன்று -04- இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nபெளத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்த மதங்களைச்சேர்தவர்கள் வாழும் இந்த பூமியில் மதங்களின் விகிதாசாரத்தை பாதுகாத்துக்கொள்வது அத்தியாவசியமாகும். ஏனெனில் உலக பெளத்த தேரவார நாடுகளின் மத்திய நிலையமாக இலங்கையையே ஏற்றுக்கொண்டுள்ளன.\nஅதனால் நாட்டின் தற்போதை இனவிகிதாசாரத்தின் பிரகாரம் பெளத்தர் சுமார் 74.9 வீதமும் இலங்கை தமிழர் 11.2வீதமும் இந்திய தமிழர் 4.2வீதமும் இலங்கை முஸ்லிம்கள் 9.3 வீதமும் வேறு இனத்தவர்கள் தசம் 5வீதமானர்களும் இருக்கின்றனர். இந்த விகிதாசாரத்தை இவ்வாறே பாதுகாத்துக்கொள்ளவேண்டும். இதற்கான தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தினதும் அரசியல் கட்சிகளினதும் அவதானம் மிகமுக்கியமாகும். அதற்காக ஒரு குடும்பத்துக்கு இத்தனைபேர் என்ற திட்டமிட்ட அடிப்படையில் உடனடியாக தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nமதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த\nசர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொல...\nபெண்ணின் வயிற்றிலிருந்த 19.5 KG கட்டி அகற்றம் - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆச்சரியம்\n- பாறுக் ஷிஹான் - பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசால...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பி���யோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\n கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக���கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/today-release-movies-november-6-2015/", "date_download": "2019-10-13T23:42:35Z", "digest": "sha1:GYHG5RJL44QQSW57IHPRZ3GLZSJKQC72", "length": 9257, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 6, 2015", "raw_content": "\nஇன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – நவம்பர் 6, 2015\nஇன்று 2015 நவம்பர் 6 வெள்ளிக்கிழமையன்று 2 நேரடி தமிழ்ப் படங்களும் 1 வெளிநாட்டு தமிழ்ப் படமும் ரிலீஸாகியுள்ளன.\nபத்ரகாளியம்மன் பிலிம்ஸ் சார்பாக நா.ஜெயபாலனும், Sun Bright Cine Creations சார்பாக வி.சி.ராஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கல்கி ஹீரோவாகவும், ஆதிராம்மின்னு ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – நெளஷத், இசை – ஜீவன் மயில், எடிட்டிங் – ஷேக் முகமது – எழுத்து, இயக்கம் – பால சீனிவாசன்\nஇந்தப் படத்தின் நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் கதாநாயகியாக காவ்யா நடித்துள்ளார். ஒளிப்பதிவு – துவாரகேஷ், இசை – ஜூடு, படத் தொகுப்பு – சிவ தர்மா. ஆர்.பி.எம். சினிமாஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராகுல்.\nஉயிர்வரை இனித்தாய் (டென்மார்க் தமிழ்ப் படம்)\nடென்மார்க் நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலரும் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள தமிழ்ப் படம் இது. இதில் வஸந்த் செல்லத்துரை ஹீரோவாகவும், நார்வினி டேரி ஹீரோயினாக���ும் நடித்துள்ளனர். மேலும் தயாநிதி, குணபாலன் ஆகியோரும் நடித்துள்ளனர். டெசூபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வசந்த் இசையமைத்துள்ளார். கே.எஸ்.துரை இயக்கியுள்ளார்.\niniya ulavaga movie kiring kiring movie slider today release movies 2015 novemeber uyiervarai inithaai movie இனிய உளவாக திரைப்படம் இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் உயிர்வரை இனித்தாய் திரைப்படம் கிரிங் கிரிங் திரைப்படம்\nPrevious Postநடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் விழா.. Next Postநடிகை சிம்ரன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக���கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-13T23:47:56Z", "digest": "sha1:KTBCWBQKABA7NO4NMKTSP7KUA4E4AN4A", "length": 5721, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒரே சாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஏ. வி. எம். ராஜன்\nஒரே சாட்சி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பி. ஆர். வரலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/dhanush-megha-akash-come-together-yennai-nokki-paayum-thotta-039285.html", "date_download": "2019-10-13T22:27:34Z", "digest": "sha1:YNKH7GQMOSHLFNW33YDRD7EG6D5EGY44", "length": 13435, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எநோபாதோ... 'பர்பார்மன்ஸ்' காட்டி கௌதம் மேனனை ஈர்த்த மேகா ஆகாஷ்! | Dhanush and Megha Akash come together for Yennai Nokki Paayum Thotta! - Tamil Filmibeat", "raw_content": "\nமீண்டும் கர்ப்பமான நடிகை: பிகினியில் பேபி பம்ப்\n9 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்��ாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎநோபாதோ... 'பர்பார்மன்ஸ்' காட்டி கௌதம் மேனனை ஈர்த்த மேகா ஆகாஷ்\nகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nயார் இந்த மேகா ஆகாஷ்\nபாலாஜி தரணீதரனின் ஒரு பக்க கதை என்கிற படத்தில் ஏற்கெனவே இவர் நாயகியாக நடித்துள்ளார்.\nஇதுதவிர, இயக்குநர் சுசீந்தரனின் படத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் அவரது நடிப்புத் திறனைக் கேள்விப்பட்டதாலும், எனை நோக்கி படத்துக்குப் புதுமுகம் தேவைப்பட்டதாலும் மேகா ஆகாஷை அந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.\n'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிமும்முரமாக நடந்து வருகிறது.\nஅடுத்த இரண்டு மாதங்களில் படப்பிடிப்பை முடித்துவிடும் நோக்கில் வேகமாக படமாக்கி வருகிறார்கள்.\nசமீபத்தில்தான் தனுஷ் தனது கொடி படத்தை முடித்தார். அந்தப் படம் கோடை விருந்தாக வரவிருக்கிறது.\nமகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்\nசமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா\nஹன்சிகாவை அடுத்து ஹேக்கர்களால் பாதிக்கப்பட்ட சிம்பு ஹீரோயின்\nபரதேசிக்கு அப்புறம் முழுமையாக கெட்டப்பை மாற்றிய அதர்வா\nஅதர்வாவுக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி\nதனுஷ் மீண்டும் திருமணம் செய்தாரா... இணையத்தில் வைரலான புகைப்படம்\nலிப் டூ லிப்: நெளிந்த தனுஷ், சும்மா கொடுங்கன்னு தைரியம் கொடுத்த நடிகை\nஎன்னை நோக்கிப் பாயும் தோட்டா... கௌதம் ஸ்டைலில் கோட்டிற்கு அந்தப் பக்கமா\nஎன்னை நோக்கிப் பாயும் தோட்டா... தனுஷின் முதல் கெட்டப் வெளியானது\nகவுதம் மேனனைத் தொ��ர்ந்து கார்த்திக் சுப்புராஜூடன் கைகோர்த்த தனுஷ்\nதொடர்ந்து கவுதம் மேனன் படங்களைக் கைப்பற்றும் 'பல்லாலத் தேவன்'\nமுன்னணி நடிகைகளை ஓரங்கட்டி கவுதம்-தனுஷ் வாய்ப்பைக் கைப்பற்றிய மேகா ஆகாஷ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாட்ஸ்அப் ஹேங்காக.. பேஸ்புக் அலற.. டிவிட்டர் சிதற.. இன்ஸ்டா பதற.. யூட்யூப் கதற\nஆட்டம் வெறித்தனமால்ல இருக்கு.. இதாங்க பிகில் ட்ரெயிலர்\n17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது-ரவீந்தர் சந்திரசேகரன்\nMeera Mithun Slams Kamal Hassan : கமல்ஹாசனையும் வம்புக்கு இழுத்த மீரா-வீடியோ\nBigg Boss 3 Tamil : We Are The Boys U : மீண்டும் கலக்க வரும் பிக் பாஸ் பாய்ஸ் கியாங்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/intha-poovukoru-arasan-song-lyrics/", "date_download": "2019-10-13T23:17:08Z", "digest": "sha1:Z6UWDOU7NW2CCKX46KPIWTGXIGOX4DPR", "length": 6729, "nlines": 169, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Intha Poovukoru Arasan Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா\nபெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்\nஇந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்\nஅடி தென் பழனி மயிலே\nநெருங்கி பேச நிறைய சேதி\nமனதில் இருக்கு மடியில் வா நீ\nபெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்\nஇந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்\nஅடி தென் பழனி மயிலே\nபெண் : மெல்ல மெல்ல பூத்து வரும்\nஉன் முகத்தை பார்த்து வரும்\nநெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்\nஉன் இரண்டு கண்ணு பட்டு\nஆண் : பொங்குகிற ஓடை ஒன்னு\nநீச்சலிட ஓடி வரும் காத்துதான்\nஅள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்\nபெண் : காதோரம் ஆசை ஆசையாய்\nகதை பேசும் காலம்தான் இது\nஎன்னை நீங்கி கூச்சம் போனது\nஆண் : ஒரு வாரம் ஒரு மாதம்\nதனியாய் இருந்தால் அனலாய் எறியும்\nபெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்\nஇந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்\nஅடி தென் பழனி மயிலே\nஆண் : நெருங்கி பேச நிறைய சேதி\nமனதில் இருக்கு மடியில் வா நீ\nபெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்\nஆண் : அடி புன்னை வனக்குயிலே\nபெண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்\nஆண் : அடி தென் பழனி மயிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/11/velan.html", "date_download": "2019-10-13T23:17:57Z", "digest": "sha1:BIZHYMNCS6VYS7XNWMWXZKMWBB6BCFYW", "length": 15318, "nlines": 225, "source_domain": "www.tamilnaatham.org", "title": "வேழமாலிகிதன்: வினோத லீலைகள்! காணொளி!! - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் வேழ���ாலிகிதன்: வினோத லீலைகள்\nAdmin 9:08 PM தமிழ்நாதம்,\nசிறீதரனிடம் உதவிகேட்கச்சென்ற கிளிநொச்சி திருநகரைச்சேர்ந்த மாவீரர்களின் சகோதரியான கோணேஸ்வரியின் வீட்டுக்கு வேழமாலிகிதனை சிறீதரன் அனுப்பியுள்ளார்.\nஅங்கு சென்ற வேழமாலிகிதன் கோணஸ்வரியோடு உரையாடி அவருடைய தொலைபேசி இலக்கத்தை பெற்றதுடன் இரவு பத்து மணிக்கு கணவர் இல்லாத கோணேஸ்வரிக்கு அழைப்பெடுத்து உரையாடி இரவு பத்துமணிக்கு பின் தான் வீடுவருவேன் எனவும் வரும்போது கொத்துரொட்டி வாங்கிவருதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயத்தை கோணேஸ்வரி ஊரைச்சேர்ந்த சிலருக்கு தெரியப்படுத்தி வேழமாலிகிதனின் நடத்தை கேட்டை அம்பலப்படுத்தியதால் ஆத்திரமடைந்த வேழமாலிகிதன் தனது தவிசாளர் அதிகாரத்தை பயன்படுத்தி காணி அதிகாரிகளோடு தொடர்பை மேற்கொண்டு நாட்டுக்கு உயிர்களை அர்ப்பணித்த குடும்பத்தை சேர்ந்த கோணஸ்வரியையும் அவருடைய படிக்கின்ற பிள்ளைகளையும் காணியை விட்டு அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\nஇதனால் மனமுடைந்த நிலையில் கிளிநொச்சியில் சிறீதரனால் இயக்கப்படுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேழமாலிகிதனை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.\nமேற்படி வேழமாலிகிதன் என்ற கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை தவிசாளர் சிறீதரனின் அலுவலகத்திற்கு சிறையில் உள்ள கணவருக்கு கடிதம் பெறச்சென்ற பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கேட்டவிடயம் அம்பலமானபோதும் சிறீதரன் அவற்றை மூடி மறைத்து வேழமாலிகிதனின் பாலியல் சேட்டைகளை தவிசாளர் பதவிக்கு நியமித்து ஊக்குவித்துள்ளார்.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஎங்களுடைய உப்பை தின்றவன் மைத்திரி - சுமந்திரன்\n\" எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதியாகிய '' நீ '' உனக்கு நாங்கள் எப்படி...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/193017?ref=archive-feed", "date_download": "2019-10-13T23:03:52Z", "digest": "sha1:P2O3ZVEPCEQXREQP6RFTEO6TURJOBNSN", "length": 6478, "nlines": 96, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் பிக் பாஸ் புகழ்! தலைநகரில் ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்.. - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிர���த்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கையில் பிக் பாஸ் புகழ் தலைநகரில் ஒன்றுகூடிய மக்கள் கூட்டம்..\nபிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் உலகளவில் பிரபலமான ஓவியா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.\nநேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஓவியாவுக்கு மிகவும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் இன்று நகைக் கடை ஒன்றை திறந்து வைப்பதற்காகவே ஓவியா இலங்கைக்கு வந்துள்ளார்.\nஅந்த வகையில், இன்று காலை செட்டியார் தெருவுக்கு வந்த ஓவியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன், ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக ஓவியாவை வரவேற்றுள்ளனர்.\nஇதன்போது இலங்கையில் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என தான் நினைத்துப் பார்க்கவில்லை எனவும், தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இலங்கைக்கான இந்த விஜயம் தமக்கு இரண்டாவது பயணம் எனவும் ஓவியா தெரிவித்துள்ளார்.\nமேலும், ஓவியாவை பார்ப்பதற்காக தலைநகரில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதுடன், செல்ஃபி எடுப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2014_05_11_archive.html", "date_download": "2019-10-13T22:44:13Z", "digest": "sha1:ZG7PICSE5GG2NQKZRIA3GMLW3I4NKDEO", "length": 108994, "nlines": 932, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-05-11", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவ���ங்கள் அறிய\nஆலங்குடியில் தலைமை ஆசிரியை மாயம்\nஆலங்குடியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியயை காணவில்லையென வியாழக்கிழமை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.\nஆலங்குடி காந்திசாலையைச் சேர்ந்தவர் மலர்செல்வம். இவரது மனைவி விவாகேஸ்வரி(45). கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை தொடக்கப்\nஇலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு\nபெரம்பலூர் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 6 முதல் 14 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச தொடக்கக் கல்வி வழங்க வேண்டும். அனைத்து தனியார் சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உள்பட) சிறுபான்மையற்ற பள்ளிகளில் சேர விரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவின் கீழ் உள்ள ஆதிதிராவிடர், மலைவாழ் பிரிவினர், மிகவும் பிற்பட்ட பிரிவினர், பிற்படுத்தப்பட்டட பிரிவினர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள், துப்புரவு தொழிலாளர் குழந்தைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் பெறுவோர்) ஆகியோர் தகுதியானவர்கள். தொடக்க நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி, முதல் வகுப்பு, 6-ம் வகுப்பு) 25 சதவீதத்தில் சேர அனுமதி கோருபவர்கள் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் சேர விரும்பும் பள்ளியிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவுக்குள்ளும், 6-ம் வகுப்பில் சேர அனுமதி கோருபவர்கள் 3 கி.மீட்டர் தொலைவுக்குள்ளும் வசிப்பவராக இருக்க வேண்டும்.\nசாமானிய குடும்பத்தில் பிறந்து டீ விற்றவர் நாட்டின் பிரதமர் ஆகிறார்\nகுஜராத்தில் சாமானிய குடும்பத்தில் பிறந்து, டீ விற்ற நரேந்திர மோடி\n.3 நாட்டின் பிரதமர் ஆகிறார். நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் மேசானா மாவட்டம், வாத்நகர் என்ற இடத்தில் 1950 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 ந்தேதி தாமோதரதாஸ் முல்சந்த் மோடி-ஹீரா பென் தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தார். சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் ரெயில் நிலைய��்தில் டீக்கடை வைத்திருந்த தனது தந்தைக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., அரசியல் அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் ரத யாத்திரைகளில் பங்கேற்று தீவிரமாக கட்சிப்பணி ஆற்றினார்.\nபிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை\nபிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், வேலை வாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்ய தேவையில்லை,&'&' என முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்தார்.\nதிண்டுக்கல்லில் ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியதாவது: மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அலைவதை தடுப்பதற்காக, பள்ளிகளிலே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரங்களை பதிவுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு\nவிருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமாவட்டத்தில் அரசு துவக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதி மிகக்குறைவு. போதிய வகுப்பறை கிடையாது. பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து காணப்படுகின்றன. இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மாணவ, மாணவியர் படிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. மரத்தடி நிழலில் பாடங்களை நடத்தும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளியின் தேர்ச்சி விகிதமும் குறைகிறது.\nபிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மதிப்பெண் பட்டியல் வழங்க ஏற்பாடு\nபிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிழை இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க கல்வித் துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தேர்வுத்துறை மூலம் வழங்கப்படும் மதிப்பெண்கள் பட்டியல்களில் சில பிழைகள் ஏற்படும் போது, அவற்றை சரி செய்ய விண்ணப்பித்து திருத்திய மதிப்பெண் பட்டியல் பெற காலதாமதம் ஏற்படுகிறது\nபிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி\nபிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதனடிப்படையில் தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.பதிவு எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யும் போது மாணவர் பற்றிய முழுவிபரமும் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவரின் ரேஷன் கார்டு எண், ஜாதி, மதிப்பெண் சான்று ஆகியவற்றை பரிசோதித்து பள்ளி நிர்வாகம் வேலைவாய்ப்பக பதிவேட்டில் பதிவு செய்து பதிவு அட்டையை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.\nஇந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிமுகவே தனிப் பெரும் கட்சி\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை எடுத்துக் கொண்டால், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.\nதேசிய அளவில் எடுத்துக்கொண்டால், பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது அதிமுக.\nமுற்பகல் பிற்பகல் 12.20 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஓர் இடத்திலும், பாமக ஓர் இடத்திலும் முன்னிலையில் உள்ளது.\n21-ம் தேதி நாட்டின் பதினான்காவது பிரதமராக பதவியேற்கிறார் மோடி\nமக்களவைத் தேர்தலில் பாஜக கூட்ட்ணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், வரும் 21-ம் தேதி நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதா சார்பில் வாஜ்பாய்க்குப் பின் மோடி பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். குஜராத் மாநிலத்தில் இருந்து 2-வதாக பிரதமர் பொறுப்பை மோடி ஏற்க உள்ளார்.\nஆட்சியை பிடிக்கிறது பாரதீய ஜனதா; 1984க்கு பின்னர் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறுகிறது\nபாராளுமன்றத் தேர்தலில் 1984ம் ஆண்டுக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது.\n16–வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி கடந்த 12–ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்தது. இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. 81 கோடியே 40 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.\nசி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள்: விரைவில் வெளியாகும் என தகவல்\nசி.பி.எஸ்.இ பாடத்திட்டதின் +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.\nசி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 25ம் தேதியும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.cbse.nic.in., www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்துக்கொள்ளலாம்\nமேலும் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமாற்றத்திறனாளிகள் பள்ளியில், 2 பேர் மட்டுமே தேர்ச்சி : மாவட்ட சங்கத்தினர் அதிருப்தி\nதர்மபுரி மாவட்டத்தில், மாற்றத்திறனாளிகள் பள்ளியில், தேர்வு எழுதிய, 24 மாணவ, மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற, அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்,' என, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.\n400 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனைக்கு யுனெஸ்கோ விருது\nநாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் இந்த அரண்மனையை பார்க்க உலக நாடுகளில் இருந்து வரும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n400 ஆண்டுகள் பழமையானது பத்மநாபபுரம் அரண்மனை. குமரி மாவட்டம் 1956 நவம்பர் மாதம் 1 ம்தேதி தமிழகத்துட���் இணைந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது பத்மநாபபுரம் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள்\nவங்கி வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.\nவீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்' என்பது அனைவரும்ஒருமுறையாவது உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடுகட்டுவதற்கு அனைவருக்கும் வசதி இருப்பதில்லை. இதற்காககடன்களை பெற நினைக்கும் போது முதலில் மனதில் தோன்றுபவை வங்கியின் வீட்டுக்கடன்களே. அவற்றைப் பெறுவதில் வரும் சிக்கல்களைப் பற்றி இந்தகட்டுரையில் பார்ப்போம்.\nவீட்டுக் கடன்களைப் பெறுவது விளம்பரங்களில் காண்பது போல்மிகவும் எளிதானதாக இருந்தாலும், அது மிகவும் கடினமான மற்றும் நீளமான செயல்பாடாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருப்பதால் இந்தியாவில்\nகுடும்ப ஓய்வூதியத்தில் 2-வது மனைவிக்கும் பங்கு உண்டு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nமுதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தில் பாதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.\nகன்னியாகுமரி-கீழகல்குறிச் சியைச் சேர்ந்த விசாலாட்சியம்மாள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:\nஎன் கணவர் ஸ்தானுத்தான் தம்பிக்கும் எனக்கும் 1958-ல் திருமணம் நடைபெற்றது. 2 மகள்கள் உள்ளனர். முதன்மைக் கல்வி அதிகாரியான எனது கணவர் என்னை விவாகரத்து செய்யாமலேயே 1965-ம் ஆண்டு வசந்தகுமாரி தங்கச்சி என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்\nதலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்\nதொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை அனைத்து வகுப்புகளிலும் 100 சதவீதம் வாசிப்புத் திறனை உருவாக்குதல், மாணவர்களை தொடர் மதிப்பீடு செய்தல் மற்றும் பள்ளி நடைமு���ைகளை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு\nஇணையத்தில் தேர்தல் எண்ணிக்கை நேரடி ஓளிபரப்பு-\nகீழே உள்ள இணைப்பின் மீது கிளிக்செய்து,தங்கள் மொபைல் எண் கொடுத்து ரிஜஸ்தர் செய்து பாஸ்வேர்டு பெற்று இணையத்தில் நேரடியாக வாக்கு எண்ணிக்கையை க்காணலாம்\nஆசிரியர் பணி: மன நிறைவா மன உளைச்சலா\nமாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்\nகற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும்\nபெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...\nமதுராந்தகத்தைச் சேர்ந்த மா.ச.முனுசாமி, ஆசிரியர் பணி மீதான பேரார்வம் காரணமாக, சுகாதாரத்துறை அதிகாரி பதவியை உதறிவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தவர். முன்னுதாரண ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்ற முனுசாமி, தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:\nபுதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு\nஅரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - பீட்டர் மாமா Dinakaran\nபிளஸ்2வுல சாதனை புரிஞ்ச பள்ளிங்க பத்தி தான் பெருசா போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத பள்ளிங்க இருக்கே. அது பத்தி பெரிசா வரலியே. நான் சொல்றது என்னான்னா, இதுக்கு காரணம் ஆசிரியருங்க\nபொதுச்செயலரின் மே 10 பயணம்-புகைப்படங்கள்\nஊத்தங்கரையில் வித்யாமந்திர் பள்ளிதாளாளரும்,முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்டச்செயலருமான திரு.சந்திரசேகரன் அவர��களை சந்தித்து மாநிலத்தில்+2 தேர்வில் முதலிடம் பெற்றமைக்காக வாழ்த்திய போது\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரக்கிளை சிரப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடிய போது\nஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாதோர் நீண்ட நாள் விடுப்பிலுள்ளவர்கள் விவரம் கோருதல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை\nபள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்\nபள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்\nமுன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து அறிவிக்கப்பட்டமிக முக்கிய அடிப்படை செயல் முறைக்கடிதங்கள்\nஇச்செயல் முறைகளே பல சிக்கல்களுக்கும் சந்தேகங்களுக்கும் அடிப்படை வழிகாட்டியாக அமைகிறது.\n1.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-\n2.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-\n3.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-\nஆசிரியர் பேரணி-மே-5 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)\nபடிக்க இங்கே கிளிக் செய்யவும்\nLabels: ஆசிரியர் பேரணி, கூட்டணிச்செய்திகள்\nகண் தானம் செய்வது எதற்கு எப்படி... யாரெல்லாம் செய்யலாம்... மேலும் சில ...\nகண் வங்கி என்றால் என்ன\nவிழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.\nLabels: பொது அறிவு செய்திகள்\nதனியார் பள்ளிகளில் கட்டண விவரம் வெளியிட சேலம் கோர்ட் உத்தரவு\nசேலம் மாவட்டத்தில் உள்ள, தனியார் பள்ளிகள் அனைத்திலும், அரசு நிர்ணயித்த கட்டணப் பட்டியல் வைக்க வேண்டும்' என, சேலம் மக்கள் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கடந்த, 2001ம் ஆண்டு, தனியார் பள்ளிகள் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலிப்பதாக, பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஅதைத்தொடர்ந்து, நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவை, தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவினர், ஒவ்வொரு பள்ளி வாரியாக சென்று ஆய்வு நடத்தினர். பள்ளிகளின் தரம், தன்ம���க்கு ஏற்ப, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அந்த குழுவினர் வெளியிட்டனர்.\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் மே மாத தேர்வு நுழைவு சீட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது.\nகண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Dinamalar Tea Kadai Bench\n''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.\n''என்ன ஓய் சொல்ல வர்றீர்... என்ன பிரச்னை...'' எனக் கேட்டார் குப்பண்ணா.\n''கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்... உடனே அவன், அந்த ஆசிரியையை, 'பளார்'ன்னு கன்னத்துல அறைஞ்சுட்டான்...\nஅரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை கூறும் புண்ணியவான்களுக்கு.... சில கேள்விகள்\nஅரசு மருத்துவரின் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தானே சிகிச்சை எடுக்கவேண்டும்\nஅரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் நடத்துநரின் குழந்தைகள் அரசு பேருந்தில் தானே பயணிக்க வேண்டும்\nஅரசு கல்லூரி விரிவுரையாளர்களின் குழந்தைகள் அரசு கல்லூரியில் தானே படிக்க வேண்டும்\nகோஆப்டெக்ஸ்-ல் பணி புரிபவர்களின் குழந்தைகள் கோஆப்டெக்ஸ்-ல் தானே துணி எடுக்கவேண்டும்\nஅரசு வங்கிகளில் பணி புரிபவர்களின் குழந்தைகள் அரசு வங்கிகளில் தானே வங்கிக்கணக்கு வைத்திருக்கவேண்டும்\nஅரசு தபால்துறையில் பணி புரிபவர்களின் குழந்தைகள் அரசு தபால்துறை மூலமாகத்தானே கடிதங்கள் அனுப்ப வேண்டும்\nBSNL-ல் பணி புரிபவர்களின் குழந்தைகள் BSNL SIMCARD தானே வைத்திருக்கவேண்டும்\nலஞ்சம் கொடுக்காமல் அனைத்து வேலைகளையும் முடிப்பேன் என்று கூறும் சமானியன் யாராவது இருக்கிரார்களா\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி\nமத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என செங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசெங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செங்கம் வட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம் துக்காப்பேட்டை அரசு தொடக்கப் பள���ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொருளாளர் அப்துல் காதர், ஆசிரியர் ராஜவேலு, மாவட்ட செயலாளர் ரஷீத், பொருளாளர் அர்ஜுனன்\nஆசிரியர் பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மே-28 க்கு பின்னரே வெளியிடப்படும்\nஆசிரியர் பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மே-28 க்கு பின்னரே வெளியிடப்படும் என்றும் மாறுதல் ,பதவி உயர்வு மற்றும் கடைபிடிக்கப்படும் பேனல் குறித்து தெளிவாக அறிவிப்பில் குறிப்புகள் இடம் பெறும் என தொடக்கக்கல்விஇயக்குனர் நேற்றைய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் செ முத்துசாமி தலைமையில் சந்திப்பின் போது தெரிவித்தார்\nLabels: ஆசிரியர் பேரணி, கூட்டணிச்செய்திகள்\nபௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கும் நகராட்சி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு காலை 8.30 முதல் மதியம்12.30மணி வரை மட்டுமே இயங்க ஏதுவாக கால அட்டவனை மாற்றம் செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nபௌர்ணமி என்றால் திருவண்னாமலைஎன்னும் அளவிற்கு இன்று திருவண்ணாமலை கிரிவலம் புகழ் பெற்றுள்ளது.\nஅன்றையதினம் பல லட்சம் மக்கள் கிரிவலம் வர திருவண்ணாமலையில் கூடுகிறார்கள், கிரிவலப்பாதையிலேயே 8 நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன\nபிற பள்ளிகள் திருவண்ணாமலைக்கு வரும் முக்கிய சாலைகளில் இயங்குகிறது.\nதிருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவல நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம், வாகனங்களின் தொடர் அணிவகுப்பு, போக்குவரத்து நெரிசல், வியாபாரத்திற்காக தற்காலிக க்கடைகள் திடீர் தோற்றம் இதன் காரணமாக தொடக்க /நடுநிலைப்பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில் தடப்பிரச்சினையில் பெறும் சிக்கல் உள்ளது\nநிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கல வழிக்கல்வி இணைவகுப்புகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nதமிழகத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழி இணை வகுப்புகள் தொடங்கி நடத்துவதைப்போன்று நிதி உதவி பெறும்பள்ளிகளிலும் இந்த ஆண்டுமுதல் ஆங்கிலவழி இணை வகுப்புகள் தொடங்கி நடத்த அனுமதிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனருக்கு நேற்றைய சந்திப்பின் போது மனு அளிக்கப்பட்டது. இதனால் தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியிடக்குரைப்பு என்ற பாதிப்பில் இருந்து நீங்கி தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிடம் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.\nவீடுகட்டும் கடன்பெற துறைஅனுமதி அளிக்கும் அதிகாரம் நியமன அதிகாரிகளுக்கு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகட்ட கடன் கோரி விண்னப்பிக்கும் போது துறை அனுமதி பெற சென்னை இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.\nகன்னியாகுமரி முதல் சென்னை வரை பணியாற்ரும் அனைத்து ஆசிரியர்களும் இதன் பொருட்டு சென்னை வந்து அலைய வேண்டி உள்ளது.\nதமிழக அரசு கடவுச்சீட்டு பெற தடையில்லா சான்று வழங்கும் அதிகாரத்தை அதிகாரப்பரவல் மூலம் நியமன் அலுவலருக்கே வழங்கியது போன்று வீடுகட்ட கடன் அனுமதிக்கும் அதிகாரத்தை யும்\nவங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அதிகரிக்கிறது பெற்றோரின் சுமை\nவங்கிகளில் கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமை அதிகரித் துள்ளது.\nமருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கல்விக் கடன் வழங்கி வருகின்றன. கல்விக் கடனுக்கான வட்டியை பெற்றோர் மாதந்தோறும் செலுத்த வேண்டும். இக்கடனுக்கான அசல் தொகையை மாணவர் படித்து முடித்து வேலைக்குப் போன பிறகு செலுத்தினால் போதும்.\nகல்விக் கடனைப் பொருத்தவரை மகனாக இருந்தால் படித்து முடித்து வேலைக்குப் போய் கடனை அடைத்துவிடுவான் என்று நினைக்கும் பெற்றோர், மகளாக இருந்தால் படித்து முடித்து வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு கல்விக் கடனை அடைக்காமல் போய்விடக் கூடும் என்பதால் மகளை கடன் வாங்கி படிக்க வைக்க அவர்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற காரணத்தால் மாணவிகள் படிக்கா மல் இருந்துவிடக்கூடாது என்பதால், மாணவிகளுக்கு அரை சதவீதம் குறைவான வட்டியில் வங்கிகள் கல்விக் கடன் அளிக்கின்றன. “ஆண்டுதோறும் சத்தமில்லாமல் கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அதிகரித்து விடுகின்றன” என்று பெற்றோர் புகார் கூறுகின்றனர்.\nஇந்தியன் வங்கியில் கல்விக் கடன் வட்டி மாணவனுக்கு 12.05 சதவீதமாகவும், மாணவிக்கு 12 சதவீதமாகவும் இருந்தது. இது, தற்போது மாணவனுக்கு 0.50 சதவீதமும், மாணவிகளுக்கு 0.05 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆண்டுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை வாங்கிய கடன் ரூ.3 லட்சம் என்று வைத்துக் கொண் டால் மேற்கண்ட புதிய வட்டி விகிதத்தின்படி மாணவனாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.1500-ம், மாணவியாக இருந்தால் ரூ.150-ம் அதிகமாக செலுத்த வேண்டும்.\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாணவனுக்கான கல்விக் கடன் வட்டி 12.25 சதவீதம், மாணவிக்கு 11.75 சதவீதம், கனரா வங்கியில் மாணவனுக்கு 11.75 சதவீதம், மாணவிக்கு 11.25 சதவீதம், தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மாணவ, மாணவி என இருபாலருக்கும் ஒரேமாதிரியாக 14.25 சதவீதம் கல்விக் கடன் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் கடந்த ஆண்டு வட்டி விகிதமே நீடிக்கிறது என்றும் இந்தாண்டு இதுவரை வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றும் அந்த வங்கிகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபாரத ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு மாணவனிடம் 13.50 சதவீத வட்டியும், மாணவியிடம் 13 சதவீத வட்டியும் தற்போது வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி 0.20 சதவீதம் கல்விக் கடன் வட்டி உயர்த்தப்பட்டது என்று அவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.\nபிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி\nபிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி\nபள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇன்று தமிழக அரசு செய்யத் தகுந்தது எதுவோ, அதைக் கர்நாடக அரசும், கேரள அரசும் உறுதியாகச் செய்ய முற்பட்டுள்ளன. Dinaman\nதாய்மொழிக்கு எதிரான உச்சபட்ச அநீதி\nஅண்மையில் கர்நாடக மாநில அரசின் தொடக்கப் பள்ளிகளில் கன்னடம் ஐந்தாம் வகுப்பு வரை பாடமொழி என்ற நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பனையேறி விழுந்தவனைக் கிடாய் ஏறி மிதித்ததுபோல் விபரீதமானது. இந்தியாவின் மாநில மொழிகள் அனைத்தின் எதிர்கால நிரந்தர அழிவுக்கு வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கிற வன்கொடுமைக்கு வரவேற்புத் தருவது.\nதாய்மொழியை எப்பாடு பட்டேனும் காக்��� உறுதி பூண்டிருக்கும் மக்கள் இந்தத் தீர்ப்பை அடியோடு மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.\n+2- மே 21ல், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்\nபிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, எவ்வித பிழையும் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு முடிகள், மே 9ல் வெளியாகின. அன்றே, அனைத்துப்பள்ளிகளுக்கும், மாணவர்களின் தேர்வு எண் படி, மதிப்பெண் பட்டியல் தொகுப்பு வழங்கப்பட்டது.\nடி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு\nஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில்,\nசான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.\nஉடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nமதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்‌ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம்.\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் தொடங்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஜூன் 3வது வாரம் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அண்ணாபல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் 2 லட்சம் உள்ளன. இது போக 85 ஆயிரம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.\nஅரசு ஒதுக்கீட்டு இடங்களான 2 லட்சம் இடங்களில் சேர்வதற்காக அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் 20–ந்தேதி வரை வழங்கப்பட உள்ளன. அந்த தேதிதான் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள். இப்போதே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுப்பி வருகிறார்கள்.\nவிடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாள்\nபனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும். இது குறித்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்.\nவிடைத்தாள் நகல், மறுகூட்டல் செய்வதற்கான கால அவகாசம் மே 14ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை மேற்கொள்ள விரும்புவோர் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன் லைன் முறையில் விண்ணப்பங்ளை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கென தனியாக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.\nஅரசாங்க உத் தியோகத்தில் சேர விரும்பு வதற்கான முக்கியக் காரணமே ஓய்வூதியம் (பென்ஷன்) என்ற கவர்ச்சிகரமான விஷயமே. நாளுக்கு நாள் கூட்டுக் குடும் பங்கள் சிதைந்து தனி மரமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், ஓய்வூதியம் தனி மனி தனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.\nபள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடை வேறுபாடின்றி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளில் தற்போது இலவச சீருடை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது\nஅரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில்,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய சமூகத்தைச்சார்ந்த மக்களின் பிள்ளைகளே பயில்கின்றனர் , சத்துணவு உண்பவர்களுக்கு மட்டுமே சீருடை அளிப்பது என்ற முடிவானது ,அரசே மாணவர்களிடையே பாகுபாடு உணர்வோடு செயல்படுகிறது என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் எழ வாய்ப்புள்ளது.மேலும் சீருடை என்பது மாணவர்களிடையே உயர்வு தழ்வினை போக்கி சரி நிகர் சமானம் என்ற கொள்கைக்கு முரண்பாடாக அரசின் இம்முடிவுஉள்ளது என்பதால்\nடபுள் டிகிரி ரத்து விவகாரம்; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nநடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் போது பட்டதாரி அசிரியர் பணியிடங்கள் பணி ஈர்ப்பு முறையில் மாற்றம் செய்ய கோரிக்கை- இந்த ஆண்டு மாற்றப்படும் என இயக்குனர் உறுதி\n12.05.2014 பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் மாஅநிலப்பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பொழுது தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிகளை மாற்றி அதாவது அதே பள்ளியில் பணிப்புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியிடத்துடன் பனி ஈர்ப்புக்கு அனுமதித்தல் என்பதை அதே பள்ளியில் பணிப்புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விருப்பின்மை தெரிவித்தால், அப்பணியிடத்திற்கு அவ் ஒன்றியத்தில் உள்ள மற்ற விருப்பமுள்ள (அதே பாடத்தின்) பட்டதாரிஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி ஈர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு\nஇன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.\nஅப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குறைகளைப்போக்கும் வண்ணம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் குறைகேட்பு முகாம் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.\nதொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாண்டு துறை மாறுதல் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்-பள்ளிக்கல்வி இயக்குனர்\n12.05.2014 அன்று மதியம் 1.30 மணியளவில்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து தொடக்கக்கல்வி துறையில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதைப்போன்று துறை மாறுதல் மூலம் விருப்பமுள்ளவர்கள் உயர்நிலை/ மேல் நிலைப்பள்ளிகளுக்கு மாறுதல் வாய்ப்பு வழங்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனருடன் சந்திப்பு\n12.05.2014 அன்று மதியம் 11.30 மணியளவில்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில்,மாநிலத்தலைவர் கு.சி.மணி,மற்றும் மாநில துணைத்தலைவர்கள் கே.பி.ரக்‌ஷித்,முருகேசன்,மாநில துணைப்பொதுச்செயலர் விஜயகுமார் மற்றும் தலைமை நிலையச்செயலர் க.சாந்தகுமார்,பொதுச்செயலரின் நேர்முக உதவியாளர் வடிவேலு ஆகியோர் கொண்ட குழு சந்தித்து மாநிலத்தில் உள்ல ஆசிரியர்கள் பிரச்சிணைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.\nகுறிப்பாக 7 மாவட்டங்கள் சார்ந்த ஆசிரியர்கள் மாவட்ட வாரியாக இயக்குனருடன் தங்கள் வட்டரம் மறறும்,தனிநபர் பிரச்சினைகள் குறித்து, மாவட்ட வாரியாக அழைக்கப்பட்டு இடர்பாடுகள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகச்செயல்பாடுகளின் மெத்தனப்போக்கு மற்றும் ஆசிரியர் விரோதப்போக்குகள் இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஆலங்குடியில் தலைமை ஆசிரியை மாயம்\nஇலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:மாணவர் சேர்க்க...\nசாமானிய குடும்பத்தில் பிறந்து டீ விற்றவர் நாட்டின்...\nபிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவ...\nஅரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி காலை 9:00 மண...\nபிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்...\nஇந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிமுகவே தனிப் பெ...\n21-ம் தேதி நாட்டின் பதினான்காவது பிரதமராக பதவியேற்...\nஆட்சியை பிடிக்கிறது பாரதீய ஜனதா; 1984க்கு பின்னர் ...\nசி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள்: விரைவில் வெளியாகும் ...\nமாற்றத்திறனாளிகள் பள்ளியில், 2 பேர் மட்டுமே தேர்ச்...\n400 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனைக்கு யுனெ...\nவங்கி வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவத...\nகுடும்ப ஓய்வூதியத்தில் 2-வது மனைவிக்கும் பங்கு உண்...\nதலைமை ஆசிரியர்கள் வாரம் இரு���ுறை ஆசிரியர்களின் செயல...\nஇணையத்தில் தேர்தல் எண்ணிக்கை நேரடி ஓளிபரப்பு-\nஆசிரியர் பணி: மன நிறைவா மன உளைச்சலா\nபுதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் ச...\nஅரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியர...\nபொதுச்செயலரின் மே 10 பயணம்-புகைப்படங்கள்\nஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாதோர் நீண்ட நாள் விடுப்பி...\nபள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம...\nமுன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து அறிவிக்கப...\nஆசிரியர் பேரணி-மே-5 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் க...\nகண் தானம் செய்வது எதற்கு எப்படி\nதனியார் பள்ளிகளில் கட்டண விவரம் வெளியிட சேலம் கோர்...\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் மே மாத தேர்வு நுழைவு சீட்ட...\nகண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Din...\nஅரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை ...\nமத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் -தமிழ...\nஆசிரியர் பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மே-28 க்கு...\nபௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கும்...\nநிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கல ...\nவீடுகட்டும் கடன்பெற துறைஅனுமதி அளிக்கும் அதிகாரம் ...\nவங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அ...\nபிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி\nஇன்று தமிழக அரசு செய்யத் தகுந்தது எதுவோ, அதைக் கர்...\n+2- மே 21ல், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்ற...\nடி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர...\nஉடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் தொடங்கும்...\nவிடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை ...\nபள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீர...\nடபுள் டிகிரி ரத்து விவகாரம்; தமிழக அரசுக்கு சுப்ரீ...\nநடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும்...\nதொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் சன...\nதொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரி...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் தொ...\nTNTF 2019 - 2020 பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் நீதிமன்ற தீர்ப்பின்படி திருத்தம் செய்து அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் பாகம் எண்,வரிசை எண் தெரிந்துக்கொள்ள\nஉள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலி���் பாகம் எண்,வரிசை எண் தெரிந்துக்கொள்ள\nதிருத்தி அமைக்கப்பட்ட October மாத பள்ளி வேலை நாட்கள் பட்டியல்\nEMIS - Scale Register ல் பதிவு செய்ய GO LIST மற்றும் விளக்கம்\nபணி வரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்தல் சார்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/22.html", "date_download": "2019-10-13T22:47:33Z", "digest": "sha1:FGH54LOX63A2ZUKZF4LZZAWHOGED2RQ7", "length": 11749, "nlines": 52, "source_domain": "www.vannimedia.com", "title": "உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய பெற்றோர்: 22 ஆண்டுகள் சிறை - VanniMedia.com", "raw_content": "\nHome London News London Tamil News News tamil in London பிரித்தானியா உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய பெற்றோர்: 22 ஆண்டுகள் சிறை\nஉயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய பெற்றோர்: 22 ஆண்டுகள் சிறை\nபிரித்தானிய நாட்டில் உயிரிழந்த குழந்தையை வைத்து பணத்திற்காக நாடகமாடிய பெற்றோர் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஇங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Rosalin Baker(25) மற்றும் Jeffrey Wiltshire(52) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்தாண்டு இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தைக்கு 16 வாரங்கள் ஆனபோது விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது.\nஇதன் விளைவாக உடல் முழுவதும் 40 எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது.\nகுழந்தை உயிரிழந்ததை அறிந்த பெற்றோர் இதனை பொலிசாரிடம் இருந்து மறைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், குழந்தையின் சடலத்தை வைத்து அரசு உதவி தொகையை பெறவும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.\nபின்னர், குழந்தையின் சடலத்தை எடுத்துச்சென்று அரசு பேருந்தில் பயணம் செய்யவதாகவும், பயணத்தின்போது குழந்தை உயிரிழந்ததாகவும் நாடகமாட வேண்டும் என இருவரும் திட்டமிட்டுள்ளனர்.\nஇத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்தும் நடந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்தபோது குழந்தை பேச்சு மூச்சின்றி உள்ளதாக தாயார் போலியாக அழுது புலம்பியுள்ளார்.\nஆனால், நபர் ஒருவர் குழந்தையை சோதனை செய்தபோது அதன் உடல் மிகவும் குளிர்ச்சியாக இருந்ததையும் குழந்தை ஏற்கனவே உயிர்ழந்து இருந்ததையும் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார்.\nமேலும், பொலிசாருக்கு தகவல் கொடுத்த பின்னர் பேருந்தில் வைக்கப்பட்ட கமெராவில் சோதனை செய்தபோது, அதில் மனைவிக்கு கணவர் ‘குட் லக்’ சொல்லிவிட்ட��� செல்லும் காட்சிகள் பதிந்துள்ளது சந்தேகத்தை அதிகப்படுத்தியது.\nஇதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். ஆனால், இருவரின் மீது கொலை குற்றம் பதிவு செய்யப்படவில்லை.\nஎனினும், குழந்தையை பராமரிக்க தவறிய குற்றத்திற்காகவும், உயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய குற்றத்திற்காகவும் ஒவ்வொருவருக்கும் தலா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.\nஉயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய பெற்றோர்: 22 ஆண்டுகள் சிறை Reviewed by VANNIMEDIA on 06:06 Rating: 5\nலண்டன் வெம்பிளியில் தமிழர்களிடம் இருந்து £1,700 களவெடுத்த பெண் இவர் தான் ஜாக்கிரதை\nலண்டன் வெம்பிளியில் அமைந்துள்ள கணபதி காஷ் & கரியில்னுள். பொருட்களை வாங்கிக்கொண்டு இந்த தமிழர்களிடம் தன் கைவரிசையைக் காட்டியுள்ளார் ஒர...\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nஒரு இரவில் 13 முறை கற்பழிப்பு நண்பனின் தங்கைக்கு இளைஞர் செய்த கொடூர செயல்\nகடவத்தை- மேல் பியன்வில பிரதேசத்தில் சிறுமியை பல நபர்களுக்கு விற்பனை செய்த 21 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் – தந்...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஇலங்கையை அதிர வைத்த கொலை\nகொட்டாஞ்சேனை – ஜிந்துபிட்டியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல், டுபாயில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு சேரந்த போதைப்பொ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்ட���ம் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியு...\nஇவர்கள் தான் சிங்கள கடத்தல் மன்னர்கள்: கடைசியாக இப்படி தான் செத்துப் போனார்கள்\nகொழும்பு வத்தளையில், சற்று முன்னர் இடம்பெற்ற பெரும் துப்பாக்கி சண்டையில். போதைப் பொருள் கடத்தும் மன்னர்கள் 2வர் ஸ்தலத்திலேயே இறந்து போயுள்ளா...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/67680-seeman-slams-indian-sports-authorities", "date_download": "2019-10-13T23:24:27Z", "digest": "sha1:5U334QBVROHOTJQ6GI7B7HA5A6JBQFFO", "length": 13172, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "'இந்தியாவில் உசேன் போல்ட்டுகள் ஏன் உருவாவதில்லை?!' -சீறுகிறார் சீமான் | Seeman slams indian sports authorities", "raw_content": "\n'இந்தியாவில் உசேன் போல்ட்டுகள் ஏன் உருவாவதில்லை\n'இந்தியாவில் உசேன் போல்ட்டுகள் ஏன் உருவாவதில்லை\nரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு நிதி உதவிகள் குவிந்து வருகின்றன. ' தமிழ்நாட்டிலும் உசேன் போல்ட்டுகளுக்கு பஞ்சமில்லை. அவர்களைத் தேர்வு செய்யாமல் குறுக்கீடு செய்வதே விளையாட்டுத்துறை அதிகாரிகள்தான்' எனக் கொந்தளிக்கிறார் சீமான்.\nஒலிம்பிக் போட்டியில் ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது இந்தியா. \" நம்மிடம் வீரர்களுக்குப் பஞ்சமில்லை. தினமும் என்னுடன் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஓடும் வீரர்களைப் பாருங்கள். அத்தனை பேரும் உசேன் போல்ட்டுக்கு இணையானவர்கள்தான். அவர்களுக்கு ஏன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் தங்கம் வெல்வதற்கு ஒருவர் கூடவா கிடைக்கவில்லை 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம்முடைய நாட்டில் தங்கம் வெல்வதற்கு ஒருவர் கூடவா கிடைக்கவில்லை\" எனக் கொந்தளிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதுகுறித்து நம்மிடம் சில விஷயங்கள��ப் பகிர்ந்து கொண்டார்.\n\" ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மிக நுட்பமாக கவனிக்க வேண்டியுள்ளது. கிரிக்கெட் போட்டியைக் கைவிட்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளே, அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இரண்டாம் இடத்திற்கான போட்டிகளே தொடர்ந்தன. கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டைக் கைவிட்ட நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் சாதித்துவிட்டன. இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் இரண்டு பதக்கங்களையும் பெண்கள்தான் பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்த நாட்டின் மானத்தைக் காத்த கண்மணிகள் அவர்கள். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் ஒரு தங்கம் வெல்வதற்குக்கூடவா ஆட்கள் கிடைக்கவில்லை\nசெர்பியாவில் இருந்து பிரிந்த கொசாவா, வெறும் பத்து லட்சம் மக்களைக் கொண்ட சிறிய நாடு அது. தங்கம் வென்ற நாடுகள் பட்டியலில் கொசாவா இடம் பெற்றுவிட்டது. உலகின் வெல்ல முடியாத தலைசிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் உசேன் போல்ட். ஜமைக்கா என்ற சிறிய நாட்டைச் சேர்ந்தவர் அவர். அவரை அந்த நாடு எப்படி உருவாக்கியிருக்கிறது பாருங்கள். விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றை ஒரு நாட்டின் அழகான முகங்களாகத்தான் பார்க்க வேண்டும். ஒரு நல்ல விளையாட்டு வீரனை ஒரு நாடு உருவாக்குகிறது என்றால், அந்த நாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த நாட்டில் எல்லாம் வர்த்தக மயமாக்கப்பட்டுவிட்டன. சந்தைப் பொருளாதாரத்தை கவனிக்கவே அரசுக்கு நேரம் சரியாக இருக்கிறது. விளையாட்டுத் துறையின் அனைத்து மட்டத்திலும் சாதி, மத குறுக்கீடுகள் அதிகரித்துவிட்டன.\nஅதனால் ஏற்படுகிற பின்விளைவுகள்தான் இதெல்லாம். நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் சிறந்த நீச்சல் வீராங்கனையாக திகழ்கிறார். அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கு விளையாட்டுத் துறை அதிகாரிகளின் குறுக்கீடுகள்தான் காரணம். இதை அரசியல் என்று சொல்ல விரும்பவில்லை. அரசியல் என்ற சொல்லை புனிதமாகக் கருதுகிறேன். ஆந்திராவிலிருந்து நேற்று பிரிந்து சென்ற தெலுங்கானா மாநிலம் வெள்ளிப் பதக்கம் வெல்கிறது என்றால், அந்த மண்ணைச் சேர்ந்தவர்களின் வெறிதான் வெற்றிக்குக் காரணம். 130 கோடி மக்களில் வேகமாக ஓடுவதற்கு ஓர் இளைஞன் கூடவா நம்மிடம் இல்லை நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதலில் மிகச் சிறந்த வீரர், வீராங்கனைகள் நம்மிடம் உள்ளனர். அவர்களைத் தேர்வு செய்து இந்த நாட்டின் செல்வங்களாக மாற்ற வேண்டும். வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பராமரித்து, விளையாட்டைத் தவிர வேறு எந்த சிந்தனையும் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nவெள்ளி வென்ற பி.சி.சிந்து பேட்டி கொடுக்கும்போதுகூட, ' மூன்று மாதங்களாக செல்போனைப் பயன்படுத்தவில்லை' என்கிறார். எந்த ஒரு கவனச் சிதைவும் வந்துவிடக் கூடாது என்பதற்காக வெற்றியை நோக்கி அவர் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார். நமது தடகள வீராங்கனை சாந்திக்கு உரிய நிவாரணத்தைத் தராமல் அரசு அலைக்கழிக்கிறது. அவருக்கான நீதியை தமிழக அரசே உடனே செய்து தர முடியும். இன்று வரையில் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு கிடைக்கவில்லை. அடுத்து வரக் கூடிய காலகட்டங்களில் பதக்கம் வெல்ல வேண்டுமானால், விளையாட்டுத்துறையை விளையாட்டாக பார்க்க வேண்டும். நியாயமான தேர்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும். ' தன் மதம் சார்ந்தவன், சாதியைச் சேர்ந்தவன்தான் வர வேண்டும்' என்றால் எதுவும் உருப்படாது. மத்திய விளையாட்டுத் துறை என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\" என்றார் ஆதங்கத்தோடு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/26%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-10-13T23:44:07Z", "digest": "sha1:FYLRV3FOPX4AEKQXAIJ53FFIRUMH6PUE", "length": 10219, "nlines": 123, "source_domain": "shumsmedia.com", "title": "26வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n26வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு\nவைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 24.02.2017-26.02.2017 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.\nதொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அன்னவர்களினது சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று துஆ ஸலவாதுடன் 1ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\n2ம் நாள் நிகழ்வி்ல் பி.ப 5.00 மணிக்கு ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லி்தும், மஃரிப் தொழுகையின் பின் தலைபாதிஹா நிகழ்வும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MYM.ஜீலானீ றப்பானீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும் நடைபெற்று துஆ ஸலவாதுடன் 2ம் நாள் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nஇறுதித் தினமான 3ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் மவ்லித் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆன்மீக சொற்பொழிவும், இறைஞான கீதமும் பாடப்பட்டு இறுதியாக துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.\n26வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு was last modified: January 30th, 2018 by SHUMS\nஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அபுல் அப்பாஸ் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸத் அஸ்றாறுஹு\nஷெய்குனா அப்துர் றஹ்மான் அம்பா நாயகமும், ஷெய்குனா அப்துர் றஊப் மிஸ்பாஹீயும்\nமந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் மார்க்கத்தில் உள்ளவையே \nகுறவனைக் கண்டு எழுந்து நின்ற இமாம் க��்ஸாலி\nநபீ புகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்\nசீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு\nஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபை மலர்ந்தது.\n“லா இலாஹ இல்லல்லாஹ்” என்பதன் பொருள் என்ன\nறஜப் மாத ஸலவாத் மஜ்லிஸ்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/men-defense-association-support-for-simbu/", "date_download": "2019-10-13T22:25:49Z", "digest": "sha1:PU4CBEFSRBFNM6P2A4TNXZH2MQD6QBFA", "length": 9497, "nlines": 96, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!", "raw_content": "\nHome » செய்திகள் »\nபீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்\nபீப் பாடல் சிம்புவுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்\nசிம்பு பாடிய பீப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி மாதர் சங்கம் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் பல்வேறு வழக்குகள் சிம்பு மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் அவரை கைது செய்ய உள்ளனர்.\nசிம்புவுக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்த சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் மட்டுமே கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது சிம்புவுக்கு ஆதரவாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கமும் களத்தில் இறங்கியுள்ளது.\nஇதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் டி.அருள்துமிலன் மற்றும் பொதுச்செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…\n“சிம்பு பாடி, அனிருத் இசையில் உருவானதாக கூறி சில விஷமிகளால் ‘பீப்’ பாடல் என்ற பெயரில் இணையங்களில் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.\nஎனவே சிம்பு, அனிருத்துக்கு எதிராக மகளிர் குழுக்களால் ஆங்காங்கே பல கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇது விஷமிகளால் வெளியிடப்பட்ட பாடல் என்ற விளக்கத்தையும் ஏற்காமல், அவர்கள் ஆண்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு எதிராக புனையப்படும்செயல்கள் மிகவும் கண்டனத்திற்குரியது. சிம்பு மற்றும் அனிருத் ஆகியோருக்கு எதிராக சட்டத்தி���்கு விரோதமாக செயல்படுபவர்களை தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்புசங்கம் வன்மையாக கண்டிக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.\nஅசாம் என்பது மடமையடா, இது நம்ம ஆளு, கான், தங்கமகன்\nஅனிருத், எஸ்.மதுசூதனன், சரத்குமார், சிம்பு, டி.அருள்துமிலன், ராதிகா\nஅனிருத் இசையில் பீப் பாடல், ஆண்கள் சங்கம், சரத்குமார் மற்றும் ராதிகா, சிம்பு பீப் பாடல், டி.அருள்துமிலன் மற்றும் எஸ்.மதுசூதனன், பெண்களை இழிவுபடுத்தி பாடல்\nமீண்டும் ‘கபாலி’யை கையில் எடுக்கும் ரஜினிகாந்த்\nஎங்கள் சூப்பர் ஸ்டார் விஜய்க்கு வில்லனா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஎல்லா டாப் ஹீரோக்களின் ரசிகர்களையும் குஷிப்படுத்திய சிம்பு..\n‘என் ரசிகர்களால் எனக்கு பெருமை…’ தனுஷ் மகிழ்ச்சி…\n‘நடிப்பு அசுரன்’ பட்டத்தை சிம்புவுக்கு வழங்கிய ஆண்ட்ரியா..\nபாதையை மாற்றிய ஹீரோக்கள் ரஜினி-விஜய்-அஜித்-சிம்பு..\nநயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் இல்லை லேடி சூர்யா.. சொல்கிறார் பாண்டிராஜ்.\nசிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..\nநயன், ஆண்ட்ரியா தவிர வேற லவ்வும் இருக்கு… சிம்பு சீக்ரெட்ஸ்..\nரஜினியை சந்தித்தார் பாலகுமாரன்… மீண்டும் ஒரு பாட்ஷா…-\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/07/blog-post_12.html", "date_download": "2019-10-13T23:19:25Z", "digest": "sha1:IFRBBJWONI6KP4E2TNVZVHBZMBJLK4Q6", "length": 32441, "nlines": 172, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: விடுதலைச் சுரங்கம்", "raw_content": "\nநெட்வலம் வருகையில் கிடைத்த மற்றுமொரு சுவாரஸ்யமான வீடியோ. பாதாள ரயில் பாதையில் வாழ்ந்த வாழ்க்கை பற்றியது. 1930களில் ரோபர்ட் மோசேஸ் என்பவரால் அமெரிக்க பாதாள ரயில் அம்ட்ராக் (Amtrak) திட்டப்பணிக்காக நியூயார்க்கின் மான்ஹட்டன் நகரில் தோண்டப்பட்ட சுரங்கப்பாதையானது ஓரிரு வருடங்களில் அந்த ரயில் திட்டம் கைவிடப்பட்டவுடன் அந்தப் பகுதியின் குப்பை கூளங்களின் வசமாயிற்று. அதுவே சில காலங்களில் வீடற்ற மற்றும் திக்கற்றவர்களுக்கு வசிப்பிடமாயிற்று.\nஅப்படி இருந்த இடத்தில், சேற்றில் முளைத்த செந்தாமரையாக சுவர் சித்திரங்களை தீட்டும் வல்லவரான க்றிஸ் பேப் இங்குதான் பல அற்புதமான ஓவியங்களை வரைந்துள்ளார். மைக்கல் அன்ஜெலோவின் ஆதமுக்கு இறைவன் உயிர் கொடுக்கும் ஓவியம் போன்றவைகளுக்கு இவரின் தனித்துவமான விளக்கப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒன்று. ஸ்ப்ரே குடுவை தலை கொண்ட இவரது ஓவியம் சிறப்பான ஒன்று. இவரது பட்டப் பெயர் ஃப்ரீடம் (Freedom). தமிழில் சுதந்திரம்னு சொல்றதா இல்லை விடுதலைன்னு சொல்றதான்னு தெரியவில்லை. சரி பரவாயில்லை ஃப்ரீயா விடுவோம். மேட்டருக்கு வருவோம். மேலே ஓடும் தண்டவாளங்களில் இடையில் கீழே சிந்திச் சிதறும் ஒளியில் இவர் தீட்டிய பல சித்திரங்கள் நம்மை சுரங்கப்பாதையை விட்டு வெளியே செல்ல விடாமல் அங்கேயே கட்டிப்போடும் தன்மையுடையவை. இந்த சுதந்திர சுரங்கப்பாதையின் ஒரு வீடியோ காட்சிதான் கீழே நீங்கள் பார்ப்பது.\nஇந்த வீடியோவும் அந்தப் பின்னணி இசையும் அந்த ஏகாந்தமான இடமும், அவ்வப்போது செல்லும் ரயிலும், பல காலம் தொட்டு அழியாத சுவர் சித்திரங்களும் நம்மை நிஜமாகவே அதனடியில் வாழ்ந்த அந்த ஓவிய மேதையிடம் இட்டுச்செல்கிறது. இதற்க்கு பயன்படுத்திய பின்னணி இசையின் சொந்தக்காராரின் இருப்பிடம் www.zenzile.com. இந்த வீடியோவையும் படத்தையும் இசையையும் அக்கக்காக எடுத்து நம் பார்வைக்கு தொடுத்துக் கொடுத்தவர் முகவரி இதோ charleslebrigand.blogspot.com/. இதை எடுத்திருக்கும் மேற்படி சொந்தக்காரர் நம்ம சந்தோஷ் சிவன் கேமரா சாயலில் எடுத்திருப்பதாக எனக்குப்பட்டது. வீடியோவின் பின்னணி இசையில் அவ்வப்போது ரயில் கூவுவது போல வரும் ஒரு இசையின் கோர்ப்பில் யாசிப்பவர்களின் குடியில் இருக்கும் அந்தச் சோகமும் கலந்து வருவது தான் இதன் ஹிட் என்பது என் கருத்து. வீடியோ முழுக்க எங்கேயோ நம்ம ராஜாவின் இசை ஒலிப்பது போல இருப்பது எனது பிரமையா\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nசனிக்கிழமை சங்கதி - அக்னிப் பழம்\nசனிக்கிழமை சங்கதி - வெயிட்டான பாத்திரம்\nபண மழையில் நனையும் இசை மழை பொழிபவர்கள்\nசனிக்கிழமை சங்கதி - பாதாள பார்க்கிங்\nஷங்கருக்கும் மணிக்கும் இது தெரியுமா\nஇதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..\nசனிக்கிழமை சங்கதி - அரசியல் ஏழைகள்\nவேலை வெட்டி இல்லாத வேளை\nகார்த்திக்கின் காதலிகள் - Part III\nசனிக்கிழமை சங்கதி - எந்திரன்\nஆங்கில கெட்ட வார்த்தைகளின் அகராதி\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\n24 வயசு 5 மாசம்\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத���திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட��லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னி���்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ரா�� நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/scarcity", "date_download": "2019-10-13T23:20:25Z", "digest": "sha1:OA47DYSOTHNK6CBGBQM2SCVABKKU7XAD", "length": 9733, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Scarcity: Latest Scarcity News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n65 ஆண்டுகளில் 2வது முறையாக குறைந்த மழையளவு: நாடு முழுவதும் 100 மிமீ கூட பெய்யல.. வானிலை மையம் பகீர்\nஆஹா சென்னைக்கு வந்தது சோதனை.. கல்குவாரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம்\nதூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைப்பு : தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவிப்பு\nசென்னைக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது... ஆந்திர அரசு கைவிரிப்பு\nஓ.பி.எஸ் அமைத்துள்ள போர்வெல் கிணறுகளால் குடிநீர் பஞ்சம்... பொதுமக்கள் புகார்\nபருவமழை இந்த ஆண்டும் ஏமாற்றுமோ... குடிநீரின்றி தவிக்கும் தென் மாவட்டங்கள்\nசென்னை மக்களின் குடிநீர் சப்ளை இடமாக மாறிய கல்குவாரிகள்...தொடங்கியது சோதனை ஓட்டம்\nதலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... சீர்காழியில் தண்ணீரை உறிஞ்சிய மோட்டார்கள் பறிமுதல்\nபருவமழை பொய்த்ததன் எதிரொலி… தலை தூக்கும் தண்ணீர் தட்டுப்பாடு\nபசித்த வயிறுகள் பாலுக்காக அழுகின்றன.. பறித்த பணத்தை திருப்பி கொடுங்கள்\nஅணைகளில் தண்ணீர் இல்லை.. கோடைக்கு முன்பே பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு, பவர்-கட்\nஇன்னும் 10 வருடங்களுக்கு பிறகு பெங்களூரில் மக்கள் வாழ முடியாது: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nமணக்க பெண் கிடைக்காமல் அல்லாடும் 4.12 கோடி இந்திய குடிமகன்கள்\nநெருங்கும் கோடை விடுமுறை: டிரைவர் பற்றாக்குறையால் பரிதவிக்கும் அரசு போக்குவரத்து கழகம்\nசென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம்: அல்லாடும் மக்கள்\nதண்ணீர்ப் பற்றாக்குறையில் தார் பாலைவனத்துக்கு அடுத்த இடத்தில் தமிழகம்- நம்மாழ்வார்\nவீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைகிறது-சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் வரலாம்\nதென் மாவட்டங்களுக்கு கூடுதல் உரம்-அழகிரி நடவடிக்கை\nவறட்சி-களக்காட்டில் பரிதவிக்கும் வன விலங்குகள்\nசென்னையில் மீண்டும் பெட்ரோல்-டீசல் பற்றாக்குறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-10-14T00:21:58Z", "digest": "sha1:VEXHA7OOPBQHAGBJAJNGKJMGIJAKJZXN", "length": 97499, "nlines": 1891, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சரப்ஜித் சிங் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nபிஜேபி தோற்றவுடன் மத்திய பிரதேசத்தின் மீது குறி வைக்கப்படும் – கபில் சிபல் காட்டும் பாதை\nகாங்கிரஸ்ஆட்சியைபடிக்கிறதுகருத்துகணிப்புகளில்தகவல் (05-05-2013): கர்நாடகாவில், தேர்தலுக்கு பன் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், “காங்கிரஸ் கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மொத்தம் உள்ள, 223 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இதில், 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. சில தனியார், “டிவி’ சேனல்கள் மற்றும் பத்திரிகைகள் சார்பல், தேர்தலுக்கு முந்தைய, கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன.பெரும்பாலான நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில், காங்கிரஸ் கட்சி, தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, ஆட்சியைப் படிக்கும் என்றும், ஆளும் கட்சியான, பா.ஜ., படுதோல்வி அடையும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎடியூரப்பா செய்து காட்டி விட்டார் – காங்கிரஸ் திட��டம் வெற்றி பெற்று விட்டது, ஊழல் வென்று விட்டது: ஊழல் கட்சியின் தலைவி மற்றும் மகன் முதலியோர் கர்நாடகத்திற்கு வந்து, பிஜேபி கொள்ளையடுத்து விட்டது, கோடிகளை அள்ளிவிட்டது, ஊழலை ஊக்குவித்தது என்று பாட்டுப் பாடியது தெரிந்த விஷயமே. ஆனால், அவர்களுக்கு அந்த யோக்கியதை இருக்கிறதா என்று பெங்களூரு அறிவுஜீவிகள் என்று கேட்காமல், காங்கிரஸுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபாதைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். எடியூரப்பா பிறகு எப்படி பிஜேபி ஓட்டுகளைப் பெற்றுள்ளார். ஊழலில் திளைத்திருந்தால், அவரும், காங்கிரசூம் வெற்றியே பெறக்கூடாது. ஆனால், கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ளனவே அப்ப்டியென்றால், கர்நாடக மக்கள் ஊழல் காங்கிரஸுக்கு ஓட்டளித்த மர்மம் என்ன\nநாராயணசாமியும், கூடங்குளம்எதிர்ப்பும்: தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்ட இரண்டு அணு உலைகளுடன் கூடிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தை மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய அணுமின்கழகம் ஆகியவை இணைந்து இயக்குகின்றன. இந்த அணுமின்நிலையத்தின் முதல் அணு உலை, மின் உற்பத்தியை தொடங்க தயார் நிலையில் உள்ளது. இதற்கிடையே, ‘இந்த அணு மின் நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்’ என பல்வேறு காரணங்களை கூறி உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.\nகிருத்துவக்கூட்டங்களின்போலிஎதிர்ப்பும், காங்கிரசும், வழக்குநடத்தும்விதமும் (13-09-2012): சுப்ரீம் கோர்ட்டில் அணு மின்திட்ட எதிர்ப்பாளர்கள் பல்வேறு வழக்குகளையும் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகளில், வல்லுனர் குழு பரிந்துரை செய்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி இருப்பதுடன், அணுக்கழிவுகளை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம், அந்த வட்டார மக்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் முதல்முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது, அணு உலையில் எரிபொருள் நிரப்ப தடை விதிக்க மறுக்கப்பட்டது. அதே நேரம், ‘சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் பாதுகாப்புத்தான் முக்கியம், அதற்கு இடையூறாக இருக்கிற அம்சங்கள் குறித்து ஆராயப்படும்’ என கோர்ட்டு கூறியது.\nகூடங்குளம்அணுவுலைஇயங்கதடைநீக்கம் (06-05-2013): தொடர்ந்து இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோரை கொண்ட பெஞ்சு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் முழுமையான பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது, இயற்கை பேரிடர்களை தாங்கி நிற்கும் வலுவை கொண்டுள்ளது, தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளுகிற ஆற்றல் வாய்ந்தது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 3 மாத காலம் தொடர் வாதங்களை கேட்டு பதிவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அந்த தீர்ப்பு 06-05-2013 (திங்கள்கிழமை) அன்று வழங்கப்பட்டது. நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nகூடங்குளம்அணுமின்நிலையம்பாதுகாப்பாகஉள்ளது (06-05-2013): பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என்ற ஒரே கருத்தை தெரிவித்துள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கும் பொதுமக்கள் தேவைக்கும் அணுமின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் அணு சக்தி கொள்கையை நாங்கள் மதிக்கிறோம். பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு ஏற்க வேண்டும். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்ற பூவுலக நண்பர்களின் கருத்தை ஏற்கவும் நீதிபதிகள் மறுத்தனர்.\nமத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது (06-06-2013): கர்நாடகத்திற்குப் பிறகு மத்திய பிரதேசம் – கபில் சிபல் மத்திய பிரதேசத்தில் ஊழல் மலிந்துள்ளது என்று போபாலில் பேசியுள்ளார்[1]. அதுமட்டுமல்லாது, ஊடகங்களும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளது என்று கோபித்தார். “உங்களுக்கெல்லாம�� பணம் கொடுக்கப்படுகிறது”, என்று கேள்வி கேட்ட நிருபர்கள் மீது சீறி விழுந்தார். சட்டப் பண்டிதரான இவருக்கு எப்படி தனது கட்சியின் கோடி-கோடி ஊழல்கள் எல்லாம் மறந்து போயிற்று என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:ஊழல், ஊழல் அரசியல், கபில், கபில் சிபல், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குரு, குரு கோவிந்த், குரு நானக், தியாகம், நானக்\n1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அமைதி, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, ஊக்கு, ஊக்குவிப்பு, ஒழுக்கம், ஓட்டம், ஓட்டு, ஓட்டு வங்கி, கபில், கபில் சிபல், கலவரம், கவர்ச்சி அரசியல், காங்கிரஸ்காரர்கள், சஜ்ஜன் குமார், சஜ்ஜன்குமார், சரப்ஜித் சிங், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிக்கியப் படுகொலை, தூஷணம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், பிரினீத் கவுர் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்\nசோனியாவிற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ராகுல் எப்படி அந்திமக்கிரியையில் கலந்து கொள்கிறார்\nராகுல்சரப்ஜித்சிங்கின்குடும்பத்தைசந்தித்தது: 03-05-2013 அன்று ராகுல் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளது அரசியலாக்கத்தான் தெரிகிறது. ஒரு மணி நேரம் அவர்களுடன் இருந்த ராகுல் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, சரப்ஜித் சிங்கின் சகோதரி தல்பீர் கௌரை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறியுள்ளார்[1]. முன்பு இவ்விஷயத்தில் அக்கரைக் காட்டாதவர், இப்பொழுது எப்படி இவ்வாறு செய்கிறார் என்று வியப்பாக இருக்கிறது. ஆளும் கட்சி பிஜேபியுடன் கூட்டாக இருக்கும் போது, சீக்கியர்களை காங்கிரஸ் பக்கம் கடந்த தேர்தலின் போது முயற்சிகள் நடந்தன. கடந்த 2012-தேர்தலின் போது கூட, அம்முயற்சிகள் வெளிப்படையாகத் தெரிந்தன[2]. ஆனால், சீக்கிய-விரோத கலவர வழக்குகள் காங்கிரஸை எதிராகவே வைத்தன. சிரோமணி அகாலிதல்—பீஜேபி கூட்டு வெற்றிப் பெற்றது[3]. சமீபத்தில் ஜகதீஸ் டைட்லர், சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டது, அவர்களிடம் பெருத்த கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினமும் சோனியா வீட்டின் முன்பு ஆர்பாட்டம் நடந���தது. இந்நிலையில் ராகுல் அந்திமக்கிரியையில் கலந்து கொள்வது[4] பல கேள்விகளை எழுப்பியுள்ளன.\nலாகூர்வெடிகுண்டுவழக்கு: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய, பிகிவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்தவர், சரப்ஜித் சிங் விவசாயி. பாகிஸ்தானின் லாகூர் நகரில், 1990ம் ஆண்டு தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. அதில், இந்திய உளவுப்படையான, “ரா’ வின் கைவரிசை இருக்கலாம் என, பாகிஸ்தான் கருதி வந்து, எல்லைகளில் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, இந்திய உளவாளி எனக் கருதிய பாகிஸ்தான் போலீசார், அவரைப் பிடித்து சென்று, சிறையில் அடைத்தனர்[5].\nதவறுதலான அடையாளத்தினால் கைது, தண்டனை: பாகிஸ்தான் எல்லை அருகே, போதையில் சுற்றித் திரிந்த, சரப்ஜித் சிங்கை, “மஞ்சித் சிங்” என்று அடையாளம் காணப்பட்டு பாகிஸ்தானியர் கைது செய்தனர்[6]. ஆரம்பநிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் அறிவித்தது[7]. சரப்ஜித் சிங்தான், “மஞ்சித் சிங் என்று அடையாளம் காட்ட முடியாத நிலையில், தனியாக அழைத்துச் சென்று, அவர் மீது, வெடிகுண்டு வழக்குகள் தொடரப்பட்டு, தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அவரின் கருணை மனுக்களை, கோர்ட்டுகளும், அப்போதைய அதிபர் முஷாரப்பும் நிராகரித்த நிலையில், தண்டனையை, அதிபர் ஜர்தாரி அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை, சில நாட்களுக்கு முன், பாகிஸ்தானை சேர்ந்த கைதிகள் சிலர் தாக்கியதில், பலத்த காயமடைந்த அவர், சுயநினைவு இழந்தார். “கோமா’ நிலையில், லாகூர் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலையில் இறந்தார். விமானம் மூலம் அவர் உடல் எடுத்து வரப்பட்டது[8].\nசொந்தஊரில்தகனம்: பிறகு, சொந்த ஊரான பிகிவிண்டிற்கு, ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட சரப்ஜித் உடல், நேற்று அங்கேயே தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை, சரப்ஜித்தின் மூத்த சகோதரி, தல்பீர் சிங் மேற்கொண்டார். அப்பொழுது கூட, ராகுல் அணைத்தப் படி காணப்பட்டார். மாநில அரசு சார்பில், முழு அரசு மரியாதையுடன், சரப்ஜித் சிங் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, தகனம் செய்யப்பட்டது[9]. இதில், மாநில முதல��வர், பிரகாஷ் சிங் பாதல், துணை முதல்வர், சுக்பீர் சிங் பாதல், வெளியுறவுத் துறை இணையமைச்சர், பிரினீத் கவுர், காங்கிரஸ் பொதுச் செயலர், ராகுல் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்[10]. சரப்ஜித் மறைவுக்கு, இரங்கல் தெரிவிக்கும் விதமாக, பஞ்சாப் மாநிலத்தில், மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படுகிறது.மாநில சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று கூடி, “சரப்ஜித் சிங், தேசிய தியாகி; அவர் மறைவு குறித்து, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என, தீர்மானம் நிறைவேற்றியது.\nஉடல்உறுப்புகள்அகற்றம்: லாகூர் மருத்துவமனையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் உடல், சிறப்பு விமானத்தில் இந்தியா கொண்டு வரப்பட்டது. அமிர்தசரஸ் நகர மருத்துவமனையில், மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. லாகூர் சிறையில் சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில், அவர் தலையில், 5 செ.மீ., அகலத்திற்கு காயம் ஏற்பட்டிருந்தது. ஆழமாக இருந்த அந்த காயம் தான், அவரை, “கோமா’ நிலைக்கு கொண்டு சென்றது என, அவரின் உடலை, பிரேத பரிசோதனை செய்த, லாகூர் டாக்டர்களில் ஒருவர் கூறியுள்ளார்.மேலும், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டுபிடிக்க, சரப்ஜித் சிங்கின் மண்ணீரல், சிறுநீரகம், கல்லீரல், குடல், மூளை போன்ற பாகங்கள் அகற்றப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த டாக்டர் கூறினார்.\nபாகிஸ்தான்பத்திரிகைகள்இரங்கல்: பாக்., சிறையில், சரப்ஜித் கொல்லப் பட்டதற்கு, அந்நாட்டு பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளன. நேற்று வெளியான, பாகிஸ்தான் பத்திரிகைகளில், முதல் பக்கத்தில், சரப்ஜித் சிங் செய்தி வெளியாகி இருந்தது. அந்த பத்திரிகைகளில், சரப்ஜித் சிங் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும், நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், அந்த பத்திரிகைகள் வலியுறுத்தியிருந்தன.\nசீக்கியர், காங்கிரஸ், தேர்தல் – 2014: தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, சீக்கியர்களிடத்தில் வளைந்து செல்லும்ம் வேலையில் ஈடுபட்டால், காங்கிரஸ் மறுபடியும், ஒரு பெரிய இழப்பை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இப்பொழுது தான், ஓரளவிற்கு, சீக்கியப் பிரிவினைவாதம் தணிந்து, சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அதனுடன் காங்கிரஸ் விளையாடினால், மறுபடியும் எதிர்விளைவுதான் ஏற்படும். பாகிஸ்தான், அதனைத்தான் எதிர்பார்க்கிறது. ஏனெனில், பஞ்சாபில் பிரச்சினை என்றால், காஷ்மீர் பிரச்சினையை சாதகமாக்கிக் கொண்டு, இந்தியாவில் நுழையலாம். சரியாக இந்நேரத்தில் தான் சீனத்துருப்புகளும் லடாக்கில் நுழைந்துள்ளன. இவற்றை நிர்வகிக்கத் தெரியாத காங்கிரஸ் அரசு, சிறுமைத்தனமாக, இத்தகைய நிகழ்சிகளில் பங்குக் கொண்டு ஆதாயம் தேடப் பார்ப்பது, கேவலமான செயல்.\n“உன்கி நாநி யாத் ஆயேகி”: அப்பா இப்படி சொன்னது ஞாபகத்தில் இருக்கும். அவர்களுக்கு அவர்களது பாட்டி-கொள்ளுப் பாட்டி ஞாபகம் வரவேண்டும் – அதாவது அப்படியொரு பாடம் புகட்டவேண்டும் – என்று ராகுல் சொல்லித்தான், சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டனர். ராகுலுக்கு சீக்கியர்களை வளைத்துப் போடுவதற்கு சாமர்த்தியம் இருக்கிறாதா என்று தெரியவில்லை. பாட்டி எப்படி இறந்தால் என்பதும் ராகுலுக்குத் தெரிந்திருக்கும். பிறகு எதற்கு, இந்த விபரீத விளையாட்டு\n[2] அப்பொழுது காங்கிரஸார் சீக்கியர்களையும், சீக்கிய சிரோமணி அகாலிதல் கட்சியிமனையும் “கம்யூனல்”, மதவாத கட்சி, செக்யூலரிஸத்திற்கு எதிரான கட்சி என்றெல்லாம் விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளதை சீக்கியர்கள் மறக்க மாட்டார்கள்.\n[5] உளவாளி, ஒற்றன் எனும்போது, ஆளும் கட்சி, ராஜீயமுறையில் ஒற்றர்கள் பரிமாற்றம் மூலம், சரப்ஜித் சிங்கை இந்தியா விடுவித்திருக்கலாம் என்று கூறியுள்ளதை நோக்கத்தக்கது. இக்கோணத்தில் சிந்திக்க காங்கிரஸுக்குத் தெரியவில்லையா அல்லது விடுவிக்க விருப்பம் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\n[8] இதனையும் ஊடகங்கள் பெருமளவில் கிரிக்கெட் போட்டி மாதிரி போட்டிப் போட்டுக் கொண்டு, காண்பித்துக் கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாது, விஷயம் இல்லாததால், காண்பித்ததையே, திரும்ப-திரும்பக் காண்பித்துக் கொண்டிருந்தன.\n[9] இதை மத்திய அரசு ஏன் எதிர்க்கவில்லை அல்லது அவ்வாறு செய்யலாமா என்று கேட்கவில்லை.\nகுறிச்சொற்கள்:உளவாளி, எல்லை, ஒற்றன், கல்லீரல், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், குடல், சரப்ஜித் சிங், சிறுநீரகம், சுக்பீர் சிங் பாதல், சோனியா காங்கிரஸ், தல்பீர் கௌர், துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், நாட்டுப் பற்று, நாட்டுப்பற்று, பற்று, பிரகாஷ் சிங் பாதல், பிரினீத் கவுர், மஞ்சித் சிங், மண்ணீரல், மூளை, விரோதம், விவசாயி\nஅடையாளங்காட்டிய சாட்சி, அடையாளம், அத்தாட்சி, அந்நிய நாட்டவன், அந்நியன், அவதூறு, ஆதரவு, ஆதாரம், இனம், இலக்கு, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊக்கு, ஊக்குவிப்பு, கராச்சி, சரப்ஜித் சிங், சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சுக்பீர் சிங் பாதல், தல்பீர் கௌர், பிரகாஷ் சிங் பாதல், பிரினீத் கவுர், ராவல்பிண்டி, லாகூர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இ���் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261610", "date_download": "2019-10-13T23:40:04Z", "digest": "sha1:ROTF77LWZMA53BOF2ZLDWI2DGLW4I4YC", "length": 15092, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிநீர்குழாய் தகராறில் பெண் கொலை| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nகுடிநீர்குழாய் தகராறில் பெண் கொலை\nதிருநெல்வேலி:ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளம் புதுக்கிராமத்தை சேர்ந்த ஜோசப் மனைவி கல்யாணி, 44. இவரது வீட்டருகே வசிப்பவர் கருப்பசாமி. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இரு குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு, கருப்பசாமி அரிவாளால் கல்யாணியை வெட்டி கொலை செய்து தப்பினார். ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.\nRelated Tags குடிநீர்குழாய் தகராறு திருநெல்வேலி பெண் கொலை\nமதுரை சிறையில் கலவரம்: கைதிகள் கல்வீச்சு(2)\nஇயந்திரத்துக்குள் பாம்பு ஓட்டுப் பதிவு நிறுத்தம்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமதுரை சிறையில் கலவரம்: கைதிகள் கல்வீச்சு\nஇயந்திரத்துக்குள் பாம்பு ஓட்டுப் பதிவு நிறுத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2019/02/14102547/1227725/Indigestion-chest-irritation-during-pregnancy.vpf", "date_download": "2019-10-13T23:58:26Z", "digest": "sha1:2JCJBXXGEKNQSK6RQBNIC4EPYHSS5FDX", "length": 17568, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் || Indigestion, chest irritation during pregnancy", "raw_content": "\nசென்னை 14-10-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பிணிகளுக்கு ஏற்படும் அஜீரணம், நெஞ்சு எரிச்சல்\nகர்ப்ப காலத்தில் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற அறிகுறிகளை சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற அறிகுறிகளை சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதலை முதல் பாதம் வரை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையுமே புரட்டிப் போடுகிற பருவம் கர்ப்பம். கர்ப்பம் சுமக்கும் 9 மாதங்களில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை கர்ப்பிணிகள் எதிர்கொள்வார்கள். எல்லாம் எல்லாருக்கும் வர வேண்டும் என்றில்லை. அப்படிப் பிரச்னைகள் வரும்போது அவற்றுக்கான காரணங்களையும், தீர்வுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nகர்ப்பத்தின் 16-வது வாரத்திலிருந்து கருப்பையின் அளவு அதிகரிப்பதால் வயிற்றின் சுற்றளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். கருப்பை பெரிதாவதன் விளைவாக வயிற்றை அழுத்தும். அதனால் இரைப்பையிலுள்ள அமிலம், தொண்டைக்குழாயை நோக்கி வெளியே தள்ளப்படுவதால் அஜீரணம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். அதற்காக இந்த அறிகுறிகள் எப்போதும் சாதாரணமானவைதான் என்று அலட்சியமாக இல்லாமல், மஞ்சள் காமாலைக்கான அறிகுறியா என்பதையும் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇயல்பாக விரும்பி சாப்பிடக்கூடிய உணவு கூட கர்ப்பக் காலத்தில் அஜீரணத்தை உண்டாக்கும். பிரச்சனைக்குக் காரணமான உணவுகளைத் தவிர்த்து விடுவதே இதற்கான முதல் தீர்வு. அப்படித் தவிர்த்துவிட்டு எடுத்துக்கொள்கிற மற்ற உணவுகளில் சரிவிகித ஊட்டச்சத்துகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். ஒரேயடியாகச் சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாகப் பலமுறை சாப்பிடுவதும், நிமிர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவதும் வயிற்றிலுள்ள அழுத்தத்தை அகற்றுகிறது.\nகர்ப்பிணிகளில் பெரும்பாலானவர்கள் நெஞ்செரிச்சல் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். இரைப்பைக்கும், உணவுக் குழாய்க்கும் இடையிலுள்ள வால்வில் அளவுக்கதிகமாக ஏற்படும் தளர்வினால் மார்பில் கடுமையான வலியும், எரிச்சலும் ஏற்படக்கூடும். இந்த நிலையில் இரைப்பையிலுள்ள அமிலம், உணவுக்குழாய்க்கு வரும்.\nகர்ப்பத்தில் வளரும் குழந்தை இரைப்பையை முன்னோக்கித் தள்ளுவது ஒரு காரணம். அடுத்து புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் ஏற்படுத்தும் மாற்றம் இன்னொரு காரணம். அதிகமாக சாப்பிடுவது அல்லது மல்லாந்த நிலையிலேயே படுத்திருப்பதும்கூட நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். ஒரேயடியாக சாப்பிடாமல் குறைந்த இடைவெளிகளில் சிறுகச் சிறுக சாப்பிடுவது பிரச்சனை வராமல் தவிர்க்கும்.\nசில பெண்களுக்கு இரவில் பாதி தூக்கத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு தூக்கம் கெட்டுப் போகும். கர்ப்பத்துக்கு முன் நெஞ்செரிச்சலுக்குப் பயன்படுத்திய மாத்திரைகளைத் தவிர்த்துவிட வேண்டும். சாப்பிட்ட பிறகு கால்களை நீட்டிப் படுப்பதையும், உடனே குனிந்து உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். வசதியாக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சாப்பிட்ட உணவு சிறுகுடலுக்குள் நேர்த்தியாகச் செல்லும். தலைப்பகுதி உயரமான படுக்கையில் படுத்தால் உறக்கம் நன்றாக வரும். பால் குடிப்பதும் இதம் தரும்.\nபெண்கள் உடல்நலம் | கர்ப்ப கால பிரச்சனை | கர்ப்பம் |\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nபெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்\nராஜஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nமுப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து\nபிரசவத்திற்கு பின்னான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nகர்ப்பிணிகளுக்கு முதுகுவலி ஏன் வருகிறது..\nகர்ப்ப காலத்தில் பச்சைக் குத்திக்கொள்ளவது நல்லதா\nபெண்களுக்கு நீர்க்கட்டி வருவதற்கான காரணங்கள்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகன��க்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nசென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/9th-social-science-lithosphere-i-exogenetic-processes-book-back-questions-4849.html", "date_download": "2019-10-13T23:17:55Z", "digest": "sha1:WG6PLCQR2ZRVG6IEO7SKTQR4QB5S66NA", "length": 15486, "nlines": 446, "source_domain": "www.qb365.in", "title": "9th சமூக அறிவியல் - பாறைக்கோளம் I புவி புறச்செயல்முறைகள் Book Back Questions ( 9th Social Science - Lithosphere II Exogenetic Processes Book Back Questions ) | 9th Standard STATEBOARD", "raw_content": "\nபாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள்\nபாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள் Book Back Questions\nபாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது\n________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்\nகடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________\n________ ன் அரித்தல் செசெய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன\nகீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்\nமண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா\nஆல்ப்ஸ் மலைகளில் உறைபனிக் கோடு 2700 மீட்டர் ஆகும்.ஆனால் கிரீன்லாந்தில் உறைபனிக்கோடு 600 மீட்டர் ஆகும். காரணம் அறிக.\nபனியாறுகள் ஆழமான மற்றும் குறுகலான பள்ளத்தாக்குகளை உருவாக்குவது இல்லை. ஏன்\nகடற்குகை எவ்வாவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது\nஇந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக\nகடல் அலை அரிமேடை என்றால் என்ன\nவானிலை சிதைவு என்றால் என்ன\n9th Standard சமூக அறிவியல் - HIS - நவீன யுகத்தின் தொடக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard ... Click To View\n9th Standard சமூக அறிவியல் - HIS - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Standard ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thamizh-thaai-vaazhthu-song-lyrics/", "date_download": "2019-10-13T23:49:19Z", "digest": "sha1:RFMQE2ESTGDRSBSPSQO6A2VWP37XS2KE", "length": 4148, "nlines": 122, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thamizh Thaai Vaazhthu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுஷீலா, வாணி ஜெயராம்,\nஎல். ஆர். ஈஸ்வரி, சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி\nஇசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்\nபெண்கள் : நீராருங் கடலுடுத்த\nபெண்கள் : சீராரும் வதனமெனத்\nபெண்கள் : தெக்கணமும் அதிற்சிறந்த\nஆண் : ஓ ஓஒ…..ஆ….ஆ….\nபெண்கள் : தக்க சிறு பிறைநுதலும்\nபெண்கள் : அத்திலக வாசனைப்போல்\nபெண்கள் : எத்திசையும் புகழ் மணக்க\nஆண் : ஹோ ஓ……\nஉன் சீரிளமைத் திறம் வியந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/6666-2/", "date_download": "2019-10-13T23:48:52Z", "digest": "sha1:QRRSIEGY2RVRBQGLPOHTJS6NMKUI2BQT", "length": 8851, "nlines": 120, "source_domain": "shumsmedia.com", "title": "40வது வருட புகாரீ ஷரீப் தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n40வது வருட புகாரீ ஷரீப் தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு\nறயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 40வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 26.03.2017 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 24.04.2017 திகதியன்று நிறைவடைந்தது.இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன், புகாரீ இமாம் மௌலித், ஷாபியீ இமாம் மௌலித், மிஃறாஜ் மௌலித் ஆகிய நிகழ்வுகள் காலை 11.45 மணி வரை நடைபெற்றன. மீண்டும் அஸ்ர்,மஃரிப் தொழுகையின் பின் புகாரீ ஷரீ���் ஓதப்பட்டு இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ MM. ஜுமான் றவ்ழீ அன்னவர்களால் உரை நிகழ்த்தப்பட்டு இறுதி ஹதீத் வாசிக்கப்பட்டு துஆ, ஸலவாதுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.\n40வது வருட புகாரீ ஷரீப் தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு was last modified: April 25th, 2017 by SHUMS\nஇமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள்\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான முன்னேற்பாடுகள்.\nபுகழ் மாலை சூடும் நிகழ்வு\n39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸின் தமாம் நிகழ்வு\n35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 2ம் நாள் 2ம் அமர்வின் ஜலாலிய்யாஹ் றாதிப் மஜ்லிஸ் நிகழ்வு\n31வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் இரண்டாம் நாள் நிகழ்வை சிறப்பிக்குமுகமாக பொலிஸ் பிரமுகர்கள் வருகை.\nஷம்ஸ் இணையத்தள வானொலி ஒலிபரப்பு சேவை\nமுஹர்றம் நிகழ்வுகள் – ஹிஜ்ரி 1434\nமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/director-bala-s-and-gautham-menons-next-film-a-multi-stars/", "date_download": "2019-10-13T22:24:34Z", "digest": "sha1:EYCBVHMVAMGQ7KFPTRHCTQLXMVMH3KK5", "length": 8353, "nlines": 94, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "பாலாவுக்கு போட்டியாக கௌதம் மேனனின் அதிரடி முடிவு!", "raw_content": "\nHome » செய்திகள் »\nபாலா… கௌதமின் அதிரடி முடிவு: திணறப்போகும் ஹீரோக்கள்\nபாலா… கௌதமின் அதிரடி முடிவு: திணறப்போகும் ஹீரோக்கள்\nமற்ற மொழிகளில் ஒரே படத்தில் மூன்று அல்லது நான்கு முன்னணி நடிகர்கள் கூட இணைந்து நடிப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் அப்படியில்லை. இதற்கு நடிகர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனைதான் காரணம் எனலாம். அளவான பட்ஜெட்டும் மற்றொரு தடையாக உள்ளது.\nஆனால் தற்போது தயாராகவுள்ள பாலாவின் புதிய படம் ஹீரோக்களுக்கு ஈகோ பிரச்சனையில்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.\nபாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், அர்விந்த் சாமி, அதர்வா மற்றும் ராணா என ஐந்து ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறார்கள். படம் குறித்த அறிவிப்பு வந்ததும் தமிழ் சினிமா ஆச்சரியத்தில் மூழ்கியது வேறு கதை.\nமற்றொ���ு கதை, ஜெயம் ரவி நடிக்க ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கவிருக்கிறார் கௌதம் மேனன். இதில் பாலாவுக்கு போட்டியாக பல அதிரடிகளை செய்யவிருக்கிறாராம் இயக்குனர். இப்படத்தில் ஜெயம் ரவியுடன் 10 முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒப்பந்தம் ஆனவுடன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளன.\nபாலா ஒரு படத்தை பல வருடம் எடுப்பார். கௌதம் வேறு வரிசையில் நிற்க வைக்கும் சபதமெடுத்திருக்கிறார்.\nமொத்தத்தில் கோலிவுட் ஹீரோக்கள் மற்றவர்களுக்கு கால்ஷீட் எனச் சொல்லப் போகிறார்கள். வேறு படம் பண்ணாமல் திணறப்போகிறார்கள்.\nஅதர்வா, அர்விந்த் சாமி, ஆர்யா, கௌதமி, கௌதம் மேனன், ஜெயம் ரவி, பாலா, ராணா, விஷால்\nஅர்விந்த் சாமி, ஆர்யா-விஷால், ஜெயம் ரவி கௌதம் மேனன், துருவ நட்சத்திரம், பாலா பட செய்திகள், பாலா படத்தில் 5 ஹீரோக்கள், ஹீரோக்கள் ஈகோ\nஆர்யா என்னை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணவே இல்லை- அனுஷ்கா வருத்தம்\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\nஅஜித் இடத்தில் தனுஷ்… சூர்யா இடத்தில் ஜெயம் ரவி… கௌதம் கன்பார்ம்..\nரெட்டைக்குதிரை சவாரியில் பிஸியாகும் கௌதம் மேனன்\nமீண்டும் கைகோர்க்கும் சூர்யா, கௌதம் மேனன்\nகௌதம்மேனனின் அடுத்த ஹீரோ அருண் விஜய்\n‘விஜய்யுடன் விரைவில் இணைவேன்’ – கௌதம் மேனன்\nகௌதம் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாராவின் ‘துருவ நட்சத்திரம்’\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51238-centre-implements-hiv-aids-act-to-protect-rights-of-affected-persons.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-14T00:16:57Z", "digest": "sha1:H3VK666NHYNHUEPE45JII5ORD2F55D6Q", "length": 10334, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹ���ச்.ஐ.வி நோயாளிகளைப் பாதுகாக்கும் சட்டம் அமல் | Centre implements HIV/AIDS Act to protect rights of affected persons", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஹெச்.ஐ.வி நோயாளிகளைப் பாதுகாக்கும் சட்டம் அமல்\nஹெச்.ஐ.வி- வைரசால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பதை தவிர்க்கும் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.\nஎச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்விதமான பாரபட்சமான செயலுக்கும் ஆட்படுவதைத் தடுக்கவும் முறையான சிகிச்சை பெறவுமான சம உரிமை பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் முக்கியமானதொரு சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதியன்று மாநிலங்களவையாலும், ஏப்ரல் 11-ம் தேதியன்று மக்களவையாலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு, ஏப்ரல் 20ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.\nகல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றில் எச்.ஐ.வி.-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை கிடைப்பதற்கு வழிவகுக்கும் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து ஓராண்டிற்கு மேல் ஆன போதும் அமல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. ஹெச்.ஐ.வி சட்டம் ஏன் அமல்படுத்தப்படாமல் உள்ளது என சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து ஹெச்.ஐ.வி சட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.\nRead Also -> வங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை\nRead Also -> தெலங்கானா விபத்தில் 57 பேர் பலி - ரூ5 லட்ச நிதியுதவி அறிவித்தார் சந்திரசேகர் ராவ்\nஇந்த சட்டப்படி எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம். அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nவங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை\nபதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை - உடனடி அமல்\n‘சமூக வலைத்தள கணக்குகளை மத்திய அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்’ - உச்சநீதிமன்றம்\n“சிதம்பரத்திற்கு ஏற்பட்ட நிலைதான் ஸ்டாலினுக்கும் வரும்” - செல்லூர் ராஜூ\nஅது சரி, இ-சிகரெட் என்றால் என்ன\n‘இ-சிகரெட்டிற்கு மத்திய அரசு தடை’ - நிர்மலா சீதாராமன்\n199 புதிய சிறைகளை கட்ட மத்திய அரசு திட்டம் : பட்ஜெட் ரூ.1,800 கோடி\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கிகளின் அதீத நம்பிக்கையால் அதிகரித்த வாராகடன் : ரகுராம் ராஜன் அறிக்கை\nபதப்படுத்தப்படாத முட்டைகளால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்து - தமிழக அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2007/12/blog-post_17.html", "date_download": "2019-10-13T23:26:36Z", "digest": "sha1:S3P7DD6PFDITZZ4M73YGSERTVFKQ23CO", "length": 10463, "nlines": 233, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: ஊடலே இதற்கும் காரணி...!", "raw_content": "\nஇந்த கவிதை (மாதிரி).... பதிவா போட்டபிறகுதான்..\nஅவனிடம் பேச்சுவாக்கில் இதுபத்தி சொல்ல.\nஅப்படி போனில் சந்தேகம் கேட்டு, எனக்கு மூட் சரியில்லாததால சண்டையாகி , அப்புறம் மெதுவா புரிஞ்சுக்கிட்டு ,க��தலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவதான் என் மனைவின்னான்.\n அவளும் ஒரு அழைப்பு மையத்தில் வேலைக்கு சேர..எனக்கு இரவு வேலை..அவளுக்கு பகலில்.\nஆக வீட்டு வேலையெல்லாம் நான் செய்யவேண்டியிருந்தது..(இதுமட்டும் காரணமில்ல... ஆனா வெளிப்படையா சொல்லுவாங்களா\nஅன்னிக்கு ஒரு நாள் அவ கிளம்பிக்கிட்டிருக்கும்போது வண்டி சாவியப்பாத்தீங்களா ன்னு என்னப்பாத்து கேக்க , ஏன் நான் உனக்கு வேலையாளான்னு நான் அலுப்பாக பேச.. அது மெதுவா பூதாகரமாகி சண்டையா வெடிக்க, உனக்காகத்தானே..உன் சுமை குறைக்கத்தானே வேலைக்கு போய் கண்டவன்கிட்ட திட்டுவாங்குறேன். இனிமே வீட்ட பாத்துக்கறேன். வேலைக்கு போகலன்னு திடீர்ன்னு எகிறி சத்தியாக்கிரகம் பண்ணிட்டு ரூமுக்குள்ள போயிட்டா..\nநம்ம ....மனோஜ்.....ஹி ஹி...(அவன் மகன் பேரு)\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_-_10_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-13T22:58:48Z", "digest": "sha1:KZD7MSW3IWA5JL46B6M4UM4YATUAVCOY", "length": 16259, "nlines": 446, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடுதுறை - 10 (நெல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆடுதுறை - 10 (நெல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநல் விதைத் தேர்வு முறை\n160 - 165 நாட்கள்\nஏ டி டீ - 10 (ADT 10) வட்டார வழக்கு குரங்கு சம்பா (Korangu samba) ��ன்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]\nதமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1933 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]\nநீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், முன் சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி / பிசாணம், மற்றும் பின் பிசாணம். போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[3]\nநீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக கூறப்படும் அம்பை - 10 நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]\nஇந்த நெல் இரகம், ஒரு ஏக்கருக்கு 4500 கிலோவரை (4.5 t/ha) மகசூல் தரக்கூடியது.\nஇதன் நெற்பயிர், குலை நோய்க்கு எளிதில் இலக்காகக்கூடியது.\nஇவ்வகையை சாகுபடி செய்ய, சம்பா மற்றும் தாளடி பருவங்கள் மிகவும் சிறந்தது.\nஇந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் குறுகிய தடித்த வடிவில் காணப்படுகிறது.[1][2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2018, 15:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/4899/carrot-cake-with-cream-cheese-frosting-and-walnuts-in-tamil", "date_download": "2019-10-13T23:08:41Z", "digest": "sha1:3TZYL6YQNPKTJPSXUPKTEL374DDJYEMY", "length": 11491, "nlines": 213, "source_domain": "www.betterbutter.in", "title": "Carrot Cake With Cream Cheese Frosting And Walnuts recipe by Bindiya Sharma in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஉறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக்\nஉறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் | Carrot Cake with Cream Cheese frosting and walnuts in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஉறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக்Bindiya Sharma\nஉறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் recipe\nஉறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் ��ேவையான பொருட்கள் ( Ingredients to make Carrot Cake with Cream Cheese frosting and walnuts in Tamil )\n2 கப் கேரட் (துருவியது)\n1 கேன் அன்னாசி பாகு, வடிக்கட்டி நறுக்கியது\n2 கப் சர்க்கரை (பொடியாக்கப்பட்டது)\nபேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 3/4 கப்\nவெண்ணிலா எசென்ஸ் - 1 1/2 கப்\nமோர் - 3/4 கப்\nவாதுமை - 1 கப், வறுத்தது\nகிரீம் வெண்ணெய் உறைபனி உருக்கொடுத்தல்\n50 கிராம் உப்பிடப்படாத வெண்ணெய் (மென்மையாக்கப்பட்டது)\n200 கிராம் கிரீம் சீஸ், மென்மையாக்கப்பட்டது\n1 கப் ஐசிங் சர்க்கரை\n1/2 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்\nஉறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் செய்வது எப்படி | How to make Carrot Cake with Cream Cheese frosting and walnuts in Tamil\nஒரு பெரிய வட்டவடிவ பாத்திரத்தில் எண்ணெய் தடவு லைன் செய்யவும். ஓவனை 180 டிகிரி செண்டிகிரேடுக்கு ப்ரீ ஹீட் செய்யவும்.\nமாவு, இலவங்கப்பட்டை, பேக்கிங் சோடா, உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து இருமுறை சலித்துக்கொள்ளவும்.\nஇன்னொரு கிண்ணத்தில் முட்டையைச் சற்றே அடித்து சர்க்கரை, எண்ணெய், மோர்,வெண்ணிலா எசென்சைச் சேர்க்கவும்.\nமாவுக் கலவையை வேகம் குறைவாகக் கையால் மடிக்கவும்.\nஅன்னாசி, 1/2 கப் வாதுமைப் பருப்பு, துருவிய கேரட்டை இறுதியாகச் சேர்த்து ஒன்றரக் கலந்துகொள்ளவும்.\nதயாரித்து வைத்துள்ள தவாவில் ஊற்றி 30-40 நிமிடங்கள் அல்லது பல் குத்தும் குச்சியால் மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும்.\nஉறைபனி உருக்கொடுக்க - வெண்ணெய், கிரீம் வெண்ணெய், சர்க்கரை, வெண்ணிலா எசென்சை ஒரு சுத்தமானக் கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ளவும். மென்மையாக உப்பிவரும்வரை முழுமையாக அடித்துக்கொள்க.\nகேக்கின் மேல் பகுதியில் உறைபனி உருகொடுத்ததைப் பரப்பவும். தேவைப்பட்டால் கேக்கை உறைபனியாலும் சாண்ட்விச் செய்யலாம்.\nவறுத்த வாதுமைக்கொட்டைகளை மேலே வைத்து பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் உறைபனி உருக்கொடுத்த கிரீம் சீஸ் மற்றும் வாதுமைப் பருப்புகளுடன் கேரட் கேக் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/57442/adirasam-in-tamil", "date_download": "2019-10-13T22:19:38Z", "digest": "sha1:5DIHQGRJXYSREWPNOPRMEW6Y7MSWCXD3", "length": 7520, "nlines": 217, "source_domain": "www.betterbutter.in", "title": "Adirasam recipe by Kamala Nagarajan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் ���ேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஈர அரிசி மாவு 1 கப்\nவெல்லம் பாகு இளகின பதம் வைக்கவும்.\nஅடுப்பில் எண்ணைய் வைத்து மிதமாக எரிய விடவும்.\nவாழை இலை அல்லது பால் கவரில் எண்ணைய் தடவி மெலிதாக தட்டி எண்ணையில் பொரிக்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் அதிரசம் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15412&ncat=7", "date_download": "2019-10-13T23:51:39Z", "digest": "sha1:CMLO2QUAF7HRKILSFWFNHI75PPUEURCI", "length": 23042, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "நர்சரியில் கரும்பு நாற்று பயிர்; மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் - சாதிக்கிறார் ராமநாதபுரம் முன்னோடி விவசாயி | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nநர்சரியில் கரும்பு நாற்று பயிர்; மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் - சாதிக்கிறார் ராமநாதபுரம் முன்னோடி விவசாயி\nமோடி - ஜின்பிங் அமர்ந்த நாற்காலி யாருக்கு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி சதவீதம் ; உலக வங்கி குறைப்பு அக்டோபர் 14,2019\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nபிரதமரின் நடவடிக்கைகளை அரசியலாக்க கூடாது: குஷ்பு அக்டோபர் 14,2019\n'கோ பேக்; கம் பேக்' ; ஜெயகுமார் கிண்டல் அக்டோபர் 14,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தை சேர்ந்த பி. ராமநாதன். நர்சரி மூலம் ஆலைக் கரும்பு நாற்று உற்பத்தி செய்து, அதன் மூலம் மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் சத்தமில்லாமல் சம்பாதித்து வருகிறார். இதன் மூலம், மாவட்டத்தில் முன்னோடி விவசாயியாக திகழ்கிறார்.\nராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள், பருவமழையை நம்பி உள்ளனர். பருவ மழை கைவிரிப்பால், விவசாயிகள் நஷ்டமடைவதும் உண்டு. இந்நிலையில், வறட்சியை தாங்கி விளையக்கூடிய புதிய பயிர் ரகங்களை சாகுபடி செய்வதற்காக, வேளாண் அபிவிருத்தி திட்டமான \"அட்மா' திட்டம், நயினார்கோவில், போகலூர் உள்ளிட்ட பல ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nகரும்பு சாகுபடி: வெட்டிய கணுவுடன் கூடிய கரும்பை, நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, நர்சரி மூலம் கரும்��ு நாற்று உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. கரும்புடன் கணு (பரு) பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து நாற்று பயிராக வளர்க்கும் முறையை, சிவகங்கை தி சர்க்கரை ஆலை அதிகாரிகள், ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nகரும்பு நாற்று நர்சரி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயி பி. ராமநாதன் கூறியதாவது: கரும்பை கணுவாக வெட்டி நடுவதால், விவசாயிகளுக்கு அதிக செலவாகிறது. \"அட்மா' திட்டம் மூலம் கரும்பு சாகுபடியை அதிகரிக்க, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. கரும்பை நாற்றுகளாக வளர்ப்பதற்கு, தி சர்க்கரை ஆலை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், கரும்பில் உள்ள கணு பகுதியை மட்டும் வெட்டி எடுப்பதற்கு கருவி, வெயில் அதிகம் தாக்காமல் இருக்க நிழற் கூடாரம் ஆகியவற்றை வழங்கி உள்ளனர்.\nகரும்பில் வெட்டி எடுக்கப்படும் கணுக்களை, சிறிது சுண்ணாம்பு, யூரியா, பெவிஸ்டான் உள்ளிட்ட கரைசலில் ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதனை, ஈரப்பதமுள்ள கூடை அல்லது சாக்கில் கட்டி, கணுவில் முளை வெடிக்கும் வகையில் மூடி வைத்திருக்க வேண்டும். விசேஷ வடிவில் உள்ள குழித்தட்டில் தென்னை நாற்று தும்பு கலவையுடன், கணு நாற்றுகளை, இதற்காக அமைக்கப்பட்ட நிழற் கூடாரத்திற்குள் வைக்க வேண்டும். 30 நாட்களுக்குள் இவை செடி போல் வளர்ந்து விடும். 50 எண்ணிக்கை உள்ள குழித்தட்டு 63 ரூபாய்க்கு விற்கப்படும்.\nநாற்றங்கால் பயிரை நடுவதற்கு, ஏக்கருக்கு 2 ஆயிரம் மட்டும் செலவாகும். விவசாயிகளிடையே இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு டன் கரும்பு 2,500 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. கணு வெட்டிய கரும்பை, அதே நிறுவனத்தின் மூலம், வாங்கிய விலைக்கு திரும்ப வாங்கிக்கொள்கின்றனர். இதன் மூலம் 2 ஆயிரம் ரூபாய் திரும்ப கிடைக்கிறது. ஒரு டன் கரும்பில் இருந்து 8 ஆயிரம் கணுக்கள் வெட்டி எடுக்கலாம். மாதத்திற்கு 40 ஆயிரம் கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்து வருகிறேன். கடந்த இரண்டு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளேன்.\nஒன்றரை லட்சம் கரும்பு நாற்றுகள் கேட்டு விவசாயிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர். இந்நிலையில், கணுவை விரைவாக வெட்டும் வகையில் தானியங்கி கருவி வாங்கவும் தீர்மானித்��ுள்ளேன். இதன் மூலம் கரும்பு நாற்றுக்கு தேவையான கணுவை விரைந்து வெட்ட முடியும், என்றார்.\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\nகரும்பு சாகுபடியில் உற்பத்தியும் உற்பத்தித் திறனும்\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nபிற மாவட்டத்துக்கும் அறிமுகபடுத்தினால் நன்றாக இருக்கும் .\nஇன்றைய சூழலில் இது போன்ற நவீன உத்திகளை கடைபிடித்தால் தான் விவசாயம் செழிக்கும்.பல்கி பெருகும். குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நா��ு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/category/news/srilanka/", "date_download": "2019-10-13T23:46:39Z", "digest": "sha1:EHNSSZ55NPYIBCQC7VEB5ZNO2PAE2244", "length": 20618, "nlines": 240, "source_domain": "www.tamilpriyam.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Tamilpriyam | Tamil", "raw_content": "\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் வருவாரா - எஸ் ஏ சி பதில்…\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…\nமதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nவிடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சி\nராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் நவம்பர் 17 இல் சஜித் வெல்வது உறுதி\nயாழ்ப்­பாணம் சர்­வ­தேச விமான நி��ையத்தில் தரையிறங்கவுள்ள விமானம்\nசற்றுநேரத்தில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் \nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் \nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி...\nதமிழர்களுக்காகவே களமிறங்கினேன் – சிவாஜிலிங்கம்\nதமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.நடைபெறவுள்ள ஜனாதிபதி...\nஇலங்கை அதிபர் தேர்தல் – முன்னாள் அதிபரின் மகன் போட்டி\nஇலங்கை அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாசா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோத்தபய ராஜபக்சே, திசநாயகே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், புதிய அதிபரை தேர்வுசெய்வதற்கான தேர்தல், நவம்பர் 16-ம் தேதி...\nயாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது\nயாழ்ப்பாணத்தில் திறக்கவுள்ள ஓம்பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது - கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்எதிவரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலக திறப்புக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட...\nஇந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே\nஇந்தியாவை போன்று இலங்கையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச நிறுவனத்தின் 23-வது மாநா��ு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்து சமுத்திர பிராந்தியத்தில் பல்வேறு துறை சார்ந்த போட்டிகள் காணப்படுவதாக கூறினார்.இலங்கையை...\nகிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு\nகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.அவர்கள் வசித்து வந்த வீட்டிலிருந்தே இன்று காலை இரத்த வெள்ளத்தில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.விஷ்ணுகாந்தி வள்ளியம்மை (வயது 70) என்ற வயோதிபத் தாயாரும், அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் (வயது 34) என்ற இளைஞருமே இவ்வாறு...\nகாவிகளின் பலத்துடன் சிங்கள அரசை அமைத்தே தீருவோம் என கண்டியில் ஞானசார தேரர் சூளுரை\"இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்கக் கூடாது.எல்லாவற்றுக்கும்போல் நாட்டுக்கும் ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும்.நாங்கள்தான் இலங்கையின் வரலாற்றைக் கட்டியெழுப்பிய இனம்.நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும்...\n- 2 சிங்களவர்கள், 1 தமிழர், 1 முஸ்லிம் கைதிகளுக்கு முதலில் தண்டனைமரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது.போதைப்பொருள் வழக்கில் மரணதண்டனை பெற்றுள்ளோரில் 08 முஸ்லிம்கள், 08 தமிழர்கள் மற்றும் 04 சிங்களவர்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.இதன் முதற்கட்டமாக சிங்களவர்கள் இருவர், தமிழர் ஒருவர் மற்றும் முஸ்லிம் ஒருவர் மரணதண்டனைக்கு...\nபயங்கரவாத குண்டுத் தாக்குதலின் மூலம் உருவான சவாலை வெற்றிகொள்வதற்காக இலங்கை தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தஜிகிஸ்தானில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.கடந்த...\nகொக்குவில் தொடரூந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை\nயாழ்ப்பாணம் - கொக்குவில் தொடரூந்து நிலையத்தின் அதிபர் உள்ளிட்ட 3 பேர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் குறித்து யாழ்ப்பாண காவற்துறையினர் த���டர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இன்னும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த தொடரூந்து நிலைய அதிபர்,...\nஇலங்கையில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்\nஇன்றைய ராசிப்பலன் 19 சித்திரை 2019 வெள்ளிக்கிழமை\nKTM நிறுவனத்தின் சக்திவாய்ந்த Duke பைக் வெளியீடு\nஅதிமுக வேட்பாளர் பட்டியல் இதுதானா\nபதறவைக்கும் இலங்கை தாக்குதல்: மோடியின் அதிரடி டுவீட்\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/today-rasi-palan-17-09-2019/", "date_download": "2019-10-13T23:38:20Z", "digest": "sha1:LBQ5GLLNLQVLB5B5BKVX4F5BF2X7JGG2", "length": 21777, "nlines": 263, "source_domain": "www.tamilpriyam.com", "title": "இன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை", "raw_content": "\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் வருவாரா - எஸ் ஏ சி பதில்…\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…\nமதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nHome ஆன்மிகம் ஜோதிடம் இன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 17 புரட்டாசி 2019 செவ்வாய்க்கிழமை\n17-09-2019, ஆவணி 31, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி மாலை 04.33 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. நாள் முழுவதும் அஸ்வினி நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.\nஇன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராது வகையில் கிடைக்கும் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.\nஇன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்���ால் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.\nஇன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களினால் அலைச்சல் அதிகரித்தாலும் பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்ப உறவுகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nPrevious articleட்விட்டரில் அபிராமியை மறைமுகமாக சாடிய சாக்‌ஷி…\nNext articleநேற்று நடந்து முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க் முடிவில் முதல் மற��றும் இறுதி இடத்தில் இருப்பது யார் தெரியுமா.\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nதுப்பட்டாவை மட்டும் சுற்றிக்கொண்டு மோசமாக போஸ் கொடுத்த ஸ்ரீ ரெட்டி – வாயடைத்து போன...\nஅமைச்சர் மனோ கணேசன், சம்பவ இடத்திற்க்கு விரைந்தார்.\nமீரா தான் இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளரா\nதமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள் விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nஇன்றைய ராசிப்பலன் 29 பங்குனி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 வைகாசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 02 புரட்டாசி 2019 திங்கட்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2473:2008-08-03-17-59-14&catid=136:2008-07-10-15-55-02&Itemid=86", "date_download": "2019-10-13T23:19:21Z", "digest": "sha1:P3KURUXP5V436POEFDE4IV2NJGKSMME7", "length": 4320, "nlines": 83, "source_domain": "www.tamilcircle.net", "title": "மீன் அஞ்சல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் மீன் அஞ்சல்\nSection: அறிவுக் களஞ்சியம் -\nஸ்கான்டினேவியா தீபகற்பத்தின் சுற்றுப்புறங்களிலும் வாழும் குடி மக்கள், 1880ம் ஆண்டிலேயே அஞ்சல் கட்டுகளை அனுப்ப ஒரு வகை மீனைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகைய மீன்களின் பழக்க வழக்கங்கள் மிகவும் ஒழுங்கானவை. அவை, தொகுதி தொகுதியாக நீரிணையின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச் செல்கின்றன. அங்கு ஓரிரவு தங்கி, மறு நாள் திரும்பிகின்றன. இந்த வழக்கம் மாறுவதில்லை. உள்ளூர் மக்கள் இதைப் பயன்படுத்தி, அதிகாலையில் அஞ்சல் கட்டுகள் அடங்கிய ஒரு சிறிய பையை நீரில் வைப்பார்கள். மீன்கள் இதை தலையால் தாங்கிக்கொண்டு, எதிர் கரைக்கு நீந்தி செல்லும். மறு நாள் எதிர் கரையிலுள்ள அஞ்சல் கட்டுகளைத் திரும்பிக் கொண்டு வரும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:19:15Z", "digest": "sha1:773YJDP5J6YWYLZIRW3IRNNSAHJOTT6A", "length": 7030, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "எமிலி கிரீன் பால்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேம்பிரிட்ஜ், மாசாசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா\nஎழுத்தாளர், பொருளாதார நிபுண்ர், பேராசிரியர், பெண் உரிமைப் போராளி\nஎமிலி கிரீன் பால்ச் (Emily Greene Balch; ஜனவரி 8, 1867- ஜனவரி 9, 1961) ஓர் அமெரிக்கப் பேராசிரியரும், பொருளாதார வல்லுநரும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளரும், பெண் உரிமைப் போராளியும் ஆவார். 1946 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்[1]\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:47:09Z", "digest": "sha1:T7JTRXEVUVVBUBDSSOQYZHLBRATXDOLH", "length": 16916, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஒழுங்குப் பிறழ்வுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல\nபுத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்\nவாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு\nதமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்\nவிக்கிப்பீடியாவின் புது வருனர்கள் விதி மீறல்கள் (faux pas) புரிந்துவிட வாய்ப்புகள் அதிகம் என உணரக்கூடும்.தவறொன்றுமில்லை - தவறு செய்யாதார் யாருளர் பின்வரும் சில பொதுவான பிறழ்வுகளைத் தவிர்க்க முயலவும்:\nஅகராதி போன்ற கட்டுரைகளைத் தவிர்க்க. விக்கிப்பீடியா ஒரு அகராதி இல்லை. ஒவ்வொரு கட்டுரையும் வெறும் வரையறைகளைத் தருவதோடு நின்றுவிடாமல் அவை பேச வந்த பொருள் பற்றிய கூடுதல் தகவல்கள் அடங்கியதாகவும் இருக்க வேண்டும்.அகராதி வடிவிலான வரையறைகளுக்காக இன்னொரு விக்கி திட்டமான விக்சனரிஉள்ளது.\nஒரே பொருளில் பல கட்டுரைகள்.ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கும்முன் அந்த தலைப்பில் ஏற்கனவே கட்டுரை உள்ளதா எனத் தேடிப்பாருங்கள்.புதிதாக ஆரம்பிப்பதைவிட ஏற்கனவே உள்ளதை செழுமைப்படுத்த முடியுமா எனப் பாருங்கள். தலைப்புகள் பொதுவாக ஒருமையில் அமையும் என்பதை நினைவில் கொள்ளவும் (எ-கா:மரம், மரங்கள் இல்லை).விக்கிப்பீடியாவில் தேடுவதோடு கூகிள்-இலும் \"site:ta.wikipedia.org <தலைப்பு>\" என்று கொடுத்துத் தேடவும். விக்கிப்பீடியா தேடலில் விடுபட்டுப்போனவை கூகிள் தேடலில் கிடைக்க வாய்ப்புண்டு (குறிப்பாக நீங்கள் தேடும் சொற்கள் கட்டுரைத் தலைப்புகளில் இடம்பெறாமல் இருக்கும்போது).\nபயனுள்ள உள்ளடக்கத்தை அழித்துவிடுதல். உள்ளடக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதி பயனுடையதாக இருந்தபோதும் சரியாக எழுதப்படாதிருக்கலாம்.அதை நீக்கிவிடுவதைவிட சரிசெய்ய, தெளிவாக மாற்ற முயலுங்கள்.அப்பகுதி பொருந்தாமல் நிற்பதாகவோ, சரியான பாகுபாடு செய்யப்படாததாகவோ கருதினால் உரிய பக்கத்திற்கோ தேவைப்பட்டால் புதிய பக்கத்திற்கோ மாற்றுங்கள்.\nபக்கச்சார்புடைய உள்ளடக்கத்தை அழித்துவிடுதல். பக்கச்சார்புடைய உள்ளடக்கம் பயனுள்ளதாகவும் இருக்கலாம் (மேற்கூறியவாறு). பக்கச் சார்பை நீக்குதல் பார்க்கவும்.\nஅறிவிக்காமலே அழித்துவிடுவது. சுருக்கம் பெட்டியில் குறிப்பு விட்டுச்செல்லுங்கள். இல்லையெனில் அக்கட்டுரையின் வளர்ச்சி குறித்து ஆர்வமுடையவர்கள் கவனத்திற்கு வராமல் நீங்கள் வேண்டுமென்றே மறைத்திருப்பதாகக் கருத இடமுண்டு.\nகாரணங்களைக் கூறாமல் அழித்துவிடுதல். பொருட்படுத்தத்தக்க எதையும் அழிக்குமுன் அதற்குரிய நியாயங்களை \"சுருக்கம்\" பெட்டியில் அல்லது பேச்சுப் பக்கத்தில் விட்டுச்செல்லவும்.பேச்சு பக்கத்தில் உரிய விளக்கம் தந்திருந்தால் \"பார்க்க:பேச்சு\" என்று மட்டும் சுருக்கத்தில் குறிப்பிடலாம்.\nவிக்கிப்பீடியா பக்கங்களை அரட்டைக���குப் பயன்படுத்தல். பேச்சுப் பக்கத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி\n\"இயற்றியவருக்கு\" அதீத மரியாதை அளித்தல்\nதொகுப்பதற்குப் பதில் விமர்சித்தல். கட்டுரைகளுக்கு தனிப்பட்ட ஆசிரியர் (single author) என்று எவருமில்லை.ஆலோசனையோ, விமர்சனமோ பேச்சுப் பக்கத்தில் விட்டுச்செல்வது உதவிகரமானதே என்றாலும் நீங்களே தொகுத்துவிடுவது இன்னும் விரைவானது.\nதுணிந்து செயல்படத் தவறுதல். ஏதேனும் குழப்பம் விளைவித்துவிடுவோம் என்று தயங்காதீர்கள்.அடுத்து வருபவர்கள் சரிசெய்து விடுவார்கள். எனவே, துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே\nமல்லுக்கு நிற்றல். விக்கிப்பீடியா என்பது பொதுநலம் விழைகின்ற, மனச்சான்றின்வழி நிற்கிறவர்கள் அடங்கிய தனித்துவம் மிக்க ஒரு சமூகம்.சண்டை பிடிக்க அது ஒன்றும் பயனர்வலை(usenet) இல்லை, சொல்லம்பு தொடுத்தலுக்கு (flaming) இங்கு இடமில்லை.விக்கிப்பீடியா நடத்தைகள் பற்றிய மேல்விவரங்களுக்கு பார்க்க:விக்கி நெறி.\nவிக்கிமயமாக்கல்- சற்று அதிகமாகவே. விக்கிப்பீடியா உள் இணைப்பு மூலம் செழுமை பெறுவது உண்மை . அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே\nசரியாகத் தொகுக்கப்படாத கட்டுரைகள் கண்டு தெறித்தோடுவது. விக்கிப்பீடியா தொடர்ந்து நடைபெறும் ஒரு பணி. (தற்காலிகமான) குறைகளைப் பொறுத்துக்கொண்டு மேம்பாட்டுக்கு உதவுங்கள் . இங்கு திறமையானவர்கள் நிறையவே உண்டு.ஒவ்வொருவரும் தங்களாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.உங்கள் ஐயம் நீங்கவில்லையென்றால் பார்க்க:பொது ஆட்சேபங்களுக்கான பதில்கள்.\nதங்கள் பயனர் பேச்சு பக்கத்தை அழித்துவிடுதல் அல்லது அதிலிருந்து சிலவற்றை நீக்கிவிடுதல். பேச்சுப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் வரலாற்று ஆவணங்களில் ஒரு அங்கம்.தங்கள் பயனர் பேச்சு பக்கமே பிறர் தங்களுடன் உரையாடும் வழி.பழையவற்றைப் பரணுக்குத் தள்ளுவது சரியே என்றாலும் பயனர் பேச்சிலிருந்து எதையும் நீக்குமுன் கவனமாக இருங்கள்: நீங்கள் விமர்சனத்தை மறைக்க முயலுவதாகக் கருத வாய்ப்பு ஏற்படும்.\nWikipedia:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று\nசிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2013, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூ���ுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/601", "date_download": "2019-10-13T23:12:09Z", "digest": "sha1:EPV2YW6W422ITTT3MYLHPEWZS5YE3PBF", "length": 7107, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/601 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉவமையால் பெயர் பெற்றோர் 585 இருவர் திறத்தும் இரக்கமுடையவள் என்பதைப் புலப்படுத்து கின்றாள். இவ்வுமையால் இரண்டு மகவினுக்கும் ஒருங்கே நஞ்சு தீர்க்கும் மருந்து தருதலே தக்கதாகின்றது. அது போலவே, தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் நன்மை தரும் வரைவே ஏற்புடைத்து என்பதைப் பெற வைக்கின்றாள். கவை மகனின் செய்தியை உவமையாக எடுத்தாண்ட சிறப்பால் இயற்பெயர் மறைந்த இப் புலவரை அவர் கூறிய உவமையையே பெயராக ஆக்கி மகிழ்ந்தனர் அக்கால அறிவுடையோர். புலவரும் கவைமகன் என்ற சிறப்புப் பெயருடன் திகழ்கின்றார். (vi.) a rase ó na sonuri தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப பொருள் தேடச் செல்ல எண்ணுகின்றான் தலைவன். பிறகு வாழ் நாளது சிறுமையையும் இளமையின் அருமையையும் கருதிச் செலவு தவிர் கின்றான். இவன் தன் நெஞ்சிற்கு உணர்த்தும் வகையில் குறுந் தொகைப் பாடல் அமைகின்ற்து. - இருங்கண் ஞாலத்து ஈண்டுபயப் பெருவளம் ஒருங்குடன் இயைவ தாயினும் கரும்பின் காலெறி கடிகைக் கண் அயின் றன்ன வாலெயிறு ஊறிய வசையில் தீநீர்க் கோலமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கிற் பிரியார்; நாளும் உறன்முறை மரபின் கூற்றத்து அறனில் கோள்நற் கறிந்தசி னோரே,\" இருகண் - பெரிய இடம்; ஞாலம் - பூமி: ஈண்டு பயம் - தொக்க பயனையுடைய; பெருவளம் - பெரிய செல்வம்: இயைவது - பொருந்துவது: கால் எறி - அடிப் பகுதியில் வெட்டிய கடிகைக்கண் - துண்டத்தை அயின்றன்ன - உண்டாற் போன்ற, வால் எயிறு - வெள்ளிய பல்; வசை இல் - குற்றமற்ற கோல் அமை - திரட்சி அமைந்த: 6 டிெ. 267\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/10th-standard-science-chapter-5-acoustics-one-mark-question-with-answer-key-3511.html", "date_download": "2019-10-13T23:20:43Z", "digest": "sha1:HXZOL5HHQXDXENDXFDVRJ46R7I2TUHUE", "length": 20509, "nlines": 472, "source_domain": "www.qb365.in", "title": "10th Standard அறிவியல் Chapter 5 ஒலியியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 10th Standard Science Chapter 5 Acoustics One Mark Question with Answer Key ) | 10th Standard STATEBOARD", "raw_content": "\n10th அறிவியல் Term 1 ஒளியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Term 1 Optics Four Marks Questions )\n10th அறிவியல் - காட்சித் தொடர்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Visual Communication Two Marks Question Paper )\n10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Environmental Management Two Marks Question Paper )\n10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Health And Diseases Two Marks Question Paper )\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And Biotechnology Two Marks Question Paper )\n10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two Marks Question Paper )\n10th அறிவியல் - மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two Marks Question Paper )\nஒலியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்\nஅதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை\nஅலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்\nஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன\nஇசைக்கருவிகளை உருவாக்குவது மற்றும் இசை அரங்குகளை வடிவமைப்பது\nவாயுக்களை பொறுத்தவரை ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள்\nஒலி அலைகள் தங்கக் கம்பியை கடந்து சுற்றியுள்ள காற்றுக்கு வருகிறது. ஆரம்ப அலைநீளம் (\\(\\lambda \\)) ஆகியவற்றிக்கு இடையேயான தொடர்பு யாது\n450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒளியானது 33 மீவி-1 வேகத்தில் ஒய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் ______ (ஒலியின் திசைவேகம்=330 மீவி-1)\nஒரு ஒலி மூலமானது 40 கிமீ / மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கி மீ/மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் _____\nஒலியின் திசைவேகம் திரவத்தை விட ________ அதிகமாக இருக்கும்.\nஒலியின் தரத்தை அதிகரிக்கப் பயன்படுவது _______\nடாப்ளர் விளைவு என்��து ________\nகேட்குநருக்கும்,ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம்\nகேட்குநருக்கும்,ஒலி மூலத்திற்கும் இடையே சார்பியக்கம்\nPrevious 10th அறிவியல் Term 1 ஒலியியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Term 1 A\nNext 10th அறிவியல் Term 1 மின்னோட்டவியல் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Te\n10th அறிவியல் Term 1 இயக்க விதிகள் நான்கு மதிப்பெண் வினாக்கள் ( 10th Science Term 1 Laws Of ... Click To View\n10th Standard அறிவியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 10th Standard Science - ... Click To View\n10th அறிவியல் - காட்சித் தொடர்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Visual Communication ... Click To View\n10th அறிவியல் - சுற்றுச்சூழல் மேலாண்மை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Environmental Management ... Click To View\n10th அறிவியல் - உடல் நலம் மற்றும் நோய்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Health And ... Click To View\n10th அறிவியல் - இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Breeding And ... Click To View\n10th அறிவியல் - உயிரின் தோற்றமும் பரிணாமமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two ... Click To View\n10th அறிவியல் - மரபியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 10th Science - Heredity Two ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/australia/01/196450?ref=archive-feed", "date_download": "2019-10-13T22:17:58Z", "digest": "sha1:HNHAJ6EQL43AQ7FBSTN7CKYCWRRHI5TZ", "length": 7850, "nlines": 96, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை இளைஞனை பயங்கவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கை இளைஞனை பயங்கவாத குற்றச்சாட்டில் சிக்க வைத்த அவுஸ்திரேலிய வீரரின் சகோதரர்\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞராக மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைக்க அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளர்.\nஅந்நாட்டு ஊடகங்களை மேற்கொள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் மொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை அண்மையில் செய்யப்பட்டுள்ளார்.\nமொஹமட் நிஸாம்தீன் பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும் அத்திட்டம் தொடர்பான ஆவணம் ஒன்றை வைத்திருந்ததாகவும் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டார்.\nகுறிப்பாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கம் டேன்புல் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப் ஆகியோர் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nமொஹமட் நிஸாம்தீன் குறித்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முழுமையாக பயங்கரவாத குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மொஹமட் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் சிக்க வைக்க அவுஸ்திரேலிய வீரர் ஒருவரின் நெருங்கிய சகோதரர் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/102480-marshal-of-indian-airforce-arjan-singh-died", "date_download": "2019-10-13T22:19:20Z", "digest": "sha1:T7F76J6DAIMTBE4XZRZHKJBH6PP2L2IW", "length": 5815, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன் சிங் காலமானார்! | Marshal of Indian airforce Arjan singh died", "raw_content": "\n1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன் சிங் காலமானார்\n1965 இந்தியா - பாகிஸ்தான் போர் நாயகன் அர்ஜன் சிங் காலமானார்\nஇந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங் உயிரிழந்தார்.\n1965-ம் ஆண்டு அது. இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்���து. அக்னூர் பகுதி மீது கடுமையான தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அப்போது 44 வயதான அர்ஜன் சிங், ஒரு இளம் விமானப்படை பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று போரிட்டார். அவரது துணிச்சலான வீரத்தால் எதிரிகள் வீழ்ந்தனர். இந்திய விமானப்படை வெற்றிப்பாதையில் பயணித்தது. குறிப்பாக, அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அர்ஜன் சிங். விமானப்படையில் 5 நட்சத்திரம் அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி அர்ஜன்சிங்தான்.\nஇதனிடையே, நேற்று காலை அர்ஜன் சிங்குக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அர்ஜன் சிங் உடல் நலன் குறித்து நேரில் சென்று விசாரித்தனர்.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி அர்ஜன் சிங் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 98. இதையடுத்து, அர்ஜன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/33452-", "date_download": "2019-10-13T22:25:15Z", "digest": "sha1:6LZUKROHLK4VSJA3QWUNUVBVLVGLRUZE", "length": 4995, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை இலங்கையில் இன்று மீண்டும் தொடக்கம்! | Sri Lanka 's northern Jaffna Devi train service had operated in the area since resumed today after 24 years", "raw_content": "\nயாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை இலங்கையில் இன்று மீண்டும் தொடக்கம்\nயாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை இலங்கையில் இன்று மீண்டும் தொடக்கம்\nகொழும்பு: இலங்கையின் வடக்குப் பகுதியில் இயங்கி வந்த 'யாழ் தேவி' ரயில் சேவை 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.\nயாழ்ப்பாணம், கொழும்பு இடையேயான 400 கிலோமீட்டர் தொலைவுப் பாதையில் இந்த ரயில் இயங்குகிறது. இதன் முதல் ஓட்டத்தை அதிபர் ராஜபக்சே, தலைநகர் கொழும்பில் தொடங்கி வைத்தார்.\nஇந்த ரயில் சேவை 1956-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1990-இல் தமிழீழப் போரின்போது நிகழ்ந்த கண்ணிவெடி தாக்குதலால் இதன் பாதை சேதமடைந்ததைத் தொடர்ந்து, பயணப் பாதை சுருக்கப்பட்டது.\nஇலங்கையின் வடக்குப் பகுதியின் புனரமைப��புக்காக இந்தியா வழங்கிய நிதி உதவியையடுத்து, இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது . ரயில் முழுவதும் குளிர் சாதன வசதி, தொலைக்காட்சி, இணையதள சேவை உள்ளது. யாழ்ப்பாணம்- கொழும்பு பயண நேரம் ஆறு மணி நேரம் ஆகும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/controversy/85221-people-dont-give-rent-for-tasmac-shop-says-ramadoss", "date_download": "2019-10-13T22:38:13Z", "digest": "sha1:26YTF33CN3CR6EDX6JAR44NUJMALXOGA", "length": 10829, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "வாடகைக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுக்கக் கூடாது ! டாக்டர் ராமதாஸ் | people dont give rent for tasmac shop says ramadoss", "raw_content": "\nவாடகைக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுக்கக் கூடாது \nவாடகைக்கு ஆசைப்பட்டு மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுக்கக் கூடாது \nவாடகைக்கு ஆசைப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் மூடப்பட்ட மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுக்க கூடாது என அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.\nபா.ம.க. தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும், அதையொட்டி 500 மீட்டர் தொலைவிலும் அமைந்திருந்த மதுக்கடைகளை தமிழக அரசு மூடியிருக்கிறது. ஆனால், மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nஅனைத்து குற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும் மதுதான் மூலகாரணமாக இருப்பதால் மதுவை முழுமையாக ஒழித்து தமிழகத்தை மதுவில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். அந்த இலக்கை எட்டும் நோக்கத்துடன் தான் உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை போராடி சாலையோரங்களில் 3,321 மதுக்கடைகளை மூட வைத்திருக்கிறது.\nஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட 604 மதுக்கடைகளையும் சேர்த்தால் பா.ம.க. மூலமாக மட்டும் 3,925 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. சாலையோரங்களில் மதுக்கடைகள் இருப்பதால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன என்பதால் தான் இந்த வழக்கை வக்கீல் பாலு மூலம் தொடர்ந்து பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது.\nமக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு வாய்ப��பாக பயன்படுத்திக் கொண்டு 3,321 மதுக்கடைகளையும் முழுமையாக மூடுவதற்கு அரசு முன்வந்திருக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் மீண்டும் திறப்பதன் மூலம் மக்கள் நலனில் தங்களுக்கு அக்கறையில்லை; மது விற்பனையும், அதன்மூலம் கிடைக்கும் வருமானமும் தான் முக்கியம் என்பதை அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது.\nசாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் அரசின் திட்டத்தை மக்கள் நினைத்தால் எளிதாக முறியடிக்க முடியும். 2003–ம் ஆண்டில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய தமிழக அரசு அவசர அவசரமாக தனியார் கட்டிடங்களில் தான் மதுக்கடைகளை திறந்தது. இப்போது மூடப்பட்ட 3321 மதுக்கடைகளையும் புதிதாக திறக்க வேண்டுமெனில், மக்களுக்கு சொந்தமான கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து தான் நடத்த முடியும். இத்தகைய மதுக்கடைகளுக்கு வாடகைக்கு இடம் தர மறுப்பதன் மூலம் புதிய மதுக்கடைகள் திறப்பதை எளிதில் தடுக்க முடியும்.\nவாடகைக்கு ஆசைப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகள் அமைக்க இடம் கொடுத்தால், மதுக்கடைகள் வழியாக செல்லும் தங்கள் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தில் வாழும் சகோதரிகளும் பாதிக்கப்படலாம் என்பதை உணர்ந்து புதிய மதுக்கடைக்கு வாடகைக்கு இடம் தருவதை சமூகப் பொறுப்புள்ள மக்கள் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது. அதையும் மீறி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அமைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு தடுக்க வேண்டும். மதுவுக்கு எதிரான பா.ம.க.வின் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு நடைமுறையாகும் வரை பா.ம.க. கட்சி ஓயாது என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-13T23:31:08Z", "digest": "sha1:GDVY2OYQ66EY6DFTYRVW6DFSTEZC6RXC", "length": 10424, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:தரமறிதல் முறைமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிப்பு: தற்போதுதான் இந்தச் செயல்முறைகள் ஆயப்படுகின்றன. எனவே கீழே தரப்படும் தகவல்களோ பரிந்துரைகளோ நிரந்தரமானவையல்ல.\nதமிழ் விக்கிபீடியா தரமறிதல் முறைமையும் தரங்களும் (தரமும் முக்கியத்துவமும்)[தொகு]\nவிக்கிப்பீடியா கட்டுரைகளின் தரநிலைகள் [\nஇம்முத்திரை பல தேர்வாளர்களால் சிறப்பான கட்டுரை என்று முடிவு செய்து சிறப்பு நிலை எய்தி முதற்பக்கத்தில் வெளியான கட்டுரைகளுக்கு மட்டுமே கொடுக்கப்படும்.\nஇம்முத்திரை இருந்தால் அக்கட்டுரை மிகநன்றாக எழுதப்பட்டுள்ளது (தர அளவுகோல்கள் விரிவு செய்தல் வேண்டும்)\nஇம்முத்திரை இருந்தால் இக்கட்டுரை பெரும்பாலும் நன்றாக அமைந்துள்ளது. ஒரு சில இணைப்புகள் விடுபட்டு இருக்கலாம், மொழிநடை சீர் செய்ய வேண்டியிருக்கலாம், போதிய அளவு அடிக்குறிப்புகள் மேற்கோள்கள் இல்லாமல் இருக்கலாம். இவற்றை சரி செய்தால் மிகநல்ல கட்டுரை என்னும் தர நிலையை எய்தவல்லது.\nஇக்கட்டுரையில் நிறைய செய்திகள் உள்ளன ஆனால் அவை பல வகைகளிலும் சீர் செய்து தரம் உயர்த்த வேண்டும். எழுத்துப் பிழைகள், ஆற்றொழுக்கான மொழிநடை இல்லாமல் இருத்தல், போதிய மேற்கோள்கள், அடிக்கோள்கள் இல்லாமல் இருத்தல், படங்கள் இல்லாமல் இருத்தல் என்று பல நிலைகளில் முன்னேற வேண்டிய கட்டுரை ஆனால் ஓரளவிற்கு நிறைய நல்ல செய்திகள் உள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇக்கட்டுரை மிகவும் சிறியதாக உள்ள குறுங்கட்டுரை ஆகும். இதனை வளர்த்தெடுத்து மிகநல்ல கட்டுரை நிலைக்கு எடுத்துச் செல்ல நிறைய வேலை வேலை செய்யவேண்டும். ஆனால் இதில் ஓரளவிற்கு நல்ல செய்திகள் இருக்ககூடிய தொடக்கநிலையில் உள்ள கட்டுரை.\nமேற்கூறிய தரநிலை முத்திரைகளைத்தவிர வேறு தரநிலை மதிப்பீடுகள் கட்டுரைகளுக்குத் தரலாகாது.\nவிக்கிப்பீடியா கட்டுரை முக்கியத்துவ அளவீடுகள் [\n{{மிக உயர் முக்கியத்துவம்}} உலக அளவில் இன்றியமையாத தலைப்பு ஆஸ்திரேலியா\n{{உயர் முக்கியத்துவம்}} தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், உலக அளவில் இல்லை கோலாலம்பூர்\n{{நடுநிலை முக்கியத்துவம்}} குறிப்பிட்ட துறை, நிலப்பகுதியி்ல் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது 0.999...\n{{தாழ் முக்கியத்துவம்}} குறிப்பிட்ட துறைக்குள்ளே கூட அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது. தொடர்புடைய முக்கியமான கட்டுரையின் பகுதியாக எழுதியது. பிரசன்னா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2010, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/keep_back", "date_download": "2019-10-13T23:01:18Z", "digest": "sha1:OJH7B65WAKJUWE6IN5J52NHVBNVWZCPE", "length": 4309, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "keep back - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகாவல் துறை கூட்டத்தை முன்னால் வராமல் தடுத்து நிறுத்தியது (the police kept the crowd back)\nஅவன் ஏதோ ஒன்றை தன் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தான் (he kept back something from his parents)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 20:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/jai-richa-gangopadhyay-sign-gowtham-menon-movie-155705.html", "date_download": "2019-10-13T22:20:01Z", "digest": "sha1:PHL4ODLBVU4YIX7LX4J6LH3MAZ3XK6OJ", "length": 14130, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கெளதம் மேனன் படத்தி்ல 'புக்' ஆனார் ரிச்சா! | Jai and Richa Gangopadhyay sign for Gowtham Menon movie | கெளதம் மேனன் படத்தி்ல 'புக்' ஆனார் ரிச்சா! - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n11 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகெளதம் மேனன் படத்தி்ல 'புக்' ஆனார் ரிச்சா\nதமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து வறண்டு போய்க் கிடந்த ரிச்சாவைக் கூப்பிட்டு தனது படத்தில் புக் செய்துள்ளாராம் கெளதம் மேனன்.\nரிச்சா தமிழில் நடித்த முதல் இரு படங்களும் ஊற்றிக் கொண்ட படங்கள் பட்டியலில் வேகமா போய்ச் சேர்ந்ததால் ராசியில்லாத ராணியாக மாறினார் ரிச்சா. ரிச்சாவிடம் எல்லாம் 'ரிச்சாக' இருந்தாலும் அவரது ராசி சென்டிமென்ட் நெகட்டிவாக இருந்ததால் படங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.\nசிம்புவுடன் அவர் நடித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒஸ்தி பெரும் தோல்விப் படமானது. அதேபோல தனுஷுடன் நடித்த படமும் போண்டியாகிப் போனது.\nஇந்த நிலையில் கெளதம் மேனன் பார்வையில் பட்டு அவரது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் ரிச்சாதான் நாயகியாம். நாயகனாக நடிக்கப் போவது ஜெய்.\nஇந்தப் படத்தை கெளதம் மேனன் தயாரிக்க மட்டுமே செய்கிறார். இயக்கம் பிரேம் சாய். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறதாம்.\nஏற்கனவே நடுநிசி நாய்கள் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்துள்ளார் கெளதம் மேனன். தற்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் படு பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநான் முஸ்லீமை மணந்தால் உங்களுக்கென்ன, மிளகாயை அங்கே சொருகிக்கோங்க: நடிகை விளாசல்\nஹோட்டலுக்கு வந்து மகிழ்ச்சிப்படுத்தினால் வாய்ப்பு: அதிர்ந்து அதிரடி முடிவு எடுத்த நடிகை\nதனுஷ், சிம்பு நாயகியான 'தேனில் முக்கிய ஆப்பிள் நடிகை' தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nநடிப்புக்கு குட்பை... அமெரிக்காவில் படிக்கப் போறேன்\nஒரே நேரத்தில் திருப்பதியில் ஸ்ரேயா, ரிச்சா 'தரிசனம்' - அலைமோதிய பக்த கோடிகள்\nஜவுளிக்கடை 'அம்ப���சடர்' ஆனார் ரிச்சா கங்கோபாத்யாயா\nகாதலனைப் பிரிந்தார் ரிச்சா... 'மயக்கம் என்ன' ஸ்டைலில் புது காதல்\nபிரியாணியை மாற்றியதால் விலகினாராம் ரிச்சா\n'டைட்டானிக்'கை பார்த்து இன்னும் அழுது புலம்பும் ரிச்சா\nவீட்டுக்கு அருகே வெடிகுண்டு: மும்பையை காலிசெய்யும் ரிச்சா\nகார்த்தியுடன் பிரியாணி போடப்போகும் ரிச்சா\nகவுதம் மேனன் படத்திலிருந்து ரிச்சா விலகல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாட்ஸ்அப் ஹேங்காக.. பேஸ்புக் அலற.. டிவிட்டர் சிதற.. இன்ஸ்டா பதற.. யூட்யூப் கதற\nஇயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு அள்ளிக்கொடுத்த சூர்யா\nஆட்டம் வெறித்தனமால்ல இருக்கு.. இதாங்க பிகில் ட்ரெயிலர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/home-remedies/health-tips-115011700004_1.html", "date_download": "2019-10-13T23:08:21Z", "digest": "sha1:3DOPFR2ZXXF5YQFATDVFXBPPH5RJAMMD", "length": 9961, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடல் நலக் குறிப்புகள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 14 அக்டோபர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் மட்டுமல்லாது, உடல் சோர்வு, தலைவலி, தலைச் சுற்றல் ஆகியவை உள்ளவர்கள் ஒரு கிளாஸ் நீரில் ஒரு தேக்கரண்டி ஜீரகத்தைப் போட்டு அதனை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி சாப்பிடவேண்டும். இதனை தினம் ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம்.\nவாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய வழியை பின்பற்றி அந்தத் தொல்லையிலிருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றில் சுடுநீரைக் கலந்து உப்புப் போட்டு குடித்தால் போதும்.\nதினசரி உணவுப் பழக்கத்தில் ப��ண்டு, வெங்காயம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், ஜீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வந்தால் ஜீரணப்பிரச்சனை, வாயுத்தொல்லை வராது.\nவெஜிடபில் கோதுமை ரவை உப்புமா\nராதாமோகனின் புதிய படம் உப்பு கருவாடு\nஉப்புதான் நமக்கு வொர்க் அவுட்டாகும் - அஜீத்திடம் கலகலத்த விவேக்\nபார்த்திபனின் உப்புமா படம் பெயர் மாறியது\nமூளை சுவையை அறிவது எப்படி என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் விடை கண்டனர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/NewAutoMobile", "date_download": "2019-10-13T23:56:55Z", "digest": "sha1:DB5EBCRVI42WWLUSMRQNZC3K5BSPKFOD", "length": 13292, "nlines": 133, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: automobile - newautomobile", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் இந்தியா வரும் வோல்வோ பாதுகாப்பான பேட்டரி கார்\nவோல்வோ நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 12, 2019 14:15\nலம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் இந்தியாவில் அறிமுகம்\nலம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஸ்பைடர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: அக்டோபர் 11, 2019 15:41\nஅதிக திறன் கொண்ட டாடா டிகோர் இ.வி. கார் அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக தூரம் செல்லும் டிகோர் இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2019 15:19\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்யும் பஜாஜ்\nபஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 08, 2019 15:49\nஇரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆடி\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ஆர்.எஸ். க்யூ3 மற்றும் ஆர்.எஸ்.க்யூ 3 ஸ்போர்ட்பேக் என இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 05, 2019 11:19\nஇந்தியாவில் புதிய ஹூன்டாய் எலான்ட்ரா கார் அறிமுகம்\nஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 03, 2019 15:27\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350டி இந்திய வெளியீட்டு விவரம்\nமெர���சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி 350டி கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 28, 2019 14:35\nரூ.4.02 கோடியில் ஃபெராரி எஃப் 8 டிரிபியூடோ\nஃபெராரி நிறுவனத்தின் புதிய எஃப்8 டிரிபியூடோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 12:56\nஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் முன்பதிவு துவக்கம்\nஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 26, 2019 15:07\nபுதிய பி.எம்.டபுள்.யூ. மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம்\nபி.எம்.டபுள்.யூ. மோட்டாராட் ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.\nபதிவு: செப்டம்பர் 25, 2019 15:37\nஇந்தியாவில் எக்ஸ்.யு.வி.300 ஆட்டோமேடிக் வேரியண்ட் அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபதிவு: செப்டம்பர் 24, 2019 15:44\nடீசரில் அசத்தும் எஸ் பிரெஸ்ஸோ\nமாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 23, 2019 12:52\nஇந்தியாவில் டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் அறிமுகம்\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ஸ்கூட்டரின் ரேஸ் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 20, 2019 16:03\nடி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியானது\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 19, 2019 15:35\nகே.டி.எம். டியூக் 790 இந்திய வெளியீட்டு விவரம்\nகே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 18, 2019 15:44\nஇந்தியாவில் ஸ்கோடா கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் அறிமுகம்\nஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 15:45\nஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல்\nஹூன்டாய் நிறுவனத்தின�� எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 16, 2019 15:32\nஇரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான கவாசகி நின்ஜா 400\nகவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 2020 நின்ஜா 400 மாடல்களை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 14, 2019 15:56\nஆடி கியூ7 பிளாக் எடிஷன் வெளியானது\nஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ7 காரின் பிளாக் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 16:32\nஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் டாட் என்ற சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 03:11\nஅசத்தல் அம்சங்களுடன் டாடா நெக்சான் லிமிட்டெட் எடிஷன்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் லிமிட்டெட் எடிஷன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 20:36\nவிரைவில் இந்தியா வரும் வோல்வோ பாதுகாப்பான பேட்டரி கார்\nலம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் இந்தியாவில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhalikkum-aasai-song-lyrics/", "date_download": "2019-10-13T22:29:59Z", "digest": "sha1:MEL46MU72I2LVZNYO3WGNTNOLZDREE4T", "length": 11105, "nlines": 298, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhalikkum Aasai Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. கே., சின்மயி, டிம்மி மற்றும் மகதி\nஇசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nகுழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ….\nஎன் சோனாலி சோ சோனாலி\nஓஹோ ஓஹோ ஓஹோ ஓ……\nமை சோனாலி சோ சோனாலி\nஆண் : காதலிக்கும் ஆசை இல்லை\nகண்கள் உன்னை காணும் வரை\nஉள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்\nஆண் : என் ஆசை மூங்கில்\nவந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்\nஆண் : காதலிக்கும் ஆசை இல்லை\nகண்கள் உன்னை காணும் வரை\nஉள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்\nஆண் : சந்திர சூரியர் எழுகையிலே\nஉன் முக ஜாடைகள் தெரிகிறதே\nஆண் : நீ வெளிச்சத்தில்\nசெய்து வைத்த ஒளி சிற்பமொ\nஆண் : மன்மத மொட்டா\nகுழு : ஹே ஹெய்ஹே\nஆண் : நான் வருடும் காற்றோ\nகுழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ\nஆண் : காதலிக்கும் ஆசை இல்லை\nகண்கள் உன்னை காணும் வரை\nஉள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்\nகுழு : ஓஹோ ஹோ ஹோ\nஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்\nகுழ�� : {என் காதலி காதலி\nஎன் காதலி காதலி காதலி ……\nஆண் : உன் முகம் கொண்ட பருவினிலும்\nவின் மீன் ஒலிகள் வீசுதடி\nஆண் : எங்கே நின்று காணும் போதும்\nஉன்னை எந்த பக்கம் பார்க்கும் போதும்\nஆண் : உயிர் விடும் முன்னே\nகுழு : ஊஊ ஊ…….\nஆண் : என்னை காதலி பெண்ணே\nகுழு : ஊஊ ஊ…….\nஆண் : உயிர் விடும் முன்னே\nகுழு : ஊஊ ஊ…….\nஆண் : என்னை காதலி பெண்ணே\nகுழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ\nபெண் : காதலிக்கும் ஆசையில்லை\nஏமாந்த பெண்ணை தேடி போயா\nபெண் : உன் சட்டையோடு\nமுள்ளோடு தேனும் இல்லை போயா\nபெண் : ஒரு காதல்\nநீ கல்லை தந்து கனியோ என்று\nகாதல் செய்வது வீண் வேலை\nகுழு : {என் காதலி காதலி\nஎன் காதலி காதலி காதலி ……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/cartoon/114408-police-and-criminal-chasing-story-part-15", "date_download": "2019-10-13T23:42:04Z", "digest": "sha1:ZKIBAXKSPNIP6PZOWGBLXJMVZ5ZBM3GL", "length": 18029, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "போலீஸ் டி.ஐ.ஜி. அனுப்பி வைத்த கடிதம்... திசைமாறிய விசாரணை..! வேட்டையாடு, விளையாடு பகுதி - 15 | Police and criminal chasing story - part - 15", "raw_content": "\nபோலீஸ் டி.ஐ.ஜி. அனுப்பி வைத்த கடிதம்... திசைமாறிய விசாரணை.. வேட்டையாடு, விளையாடு பகுதி - 15\nபோலீஸ் டி.ஐ.ஜி. அனுப்பி வைத்த கடிதம்... திசைமாறிய விசாரணை.. வேட்டையாடு, விளையாடு பகுதி - 15\nஇந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்\nமுண்டேல்பாஜூ சொன்ன பதிலை வைத்தே, அவன் எவ்வளவு அழுத்தமானவன் என்பதை அனைவரும் உணர்ந்தோம். எஸ்.ஐ. பால்ராஜ் சார் முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இன்ஸ்பெக்டர் நவீன் சார், முண்டேல்பாஜூவைப் பார்த்துக்கொண்டே அடுத்த கேள்விக்குப் போனார். 'நீ சொன்னதில் கொஞ்சம்தான் உண்மை இருக்கிறது, அது எங்களுக்குத் தெரியும் என்பது உனக்கும் தெரியும். தோட்டா கிருஷ்ணமூர்த்திக்கு துப்பாக்கியைத் தவிர வேறு நுணுக்கம் தெரியாது. கொள்ளையடிப்பதிலும் பொருளை விற்பதிலும் அதைப் பாதுகாப்பதிலும் அவன் எக்ஸ்பர்ட் இல்லை. ஏ- ஒன் அக்யூஸ்ட்டே நீதான், ஏ- டூ அக்யூஸ்ட் இப்போது ஜெயிலில் இருக்கும் மாரேடிபூடி நாகபூஷணம்தான். தோட்டா கிருஷ்ணமூர்த்தியும் நீயும் சேர்ந்துகொண்டு அந்த நாகபூஷணத்தைக் காப்பாற்ற நினைக்கிறீர்கள். இவ்வளவு நேரம் உங்களை உட்கார வைத்து விசாரித்ததே என் தவறுதான். பப்ளிக்கைக் காப்பாற்ற, உங்களை என்ன செய்தாலும் எங்களுக்குப் பழிபாவமே வராது' என்று சொல்லிக்கொண���டே உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்துவிட்டார்.\nஎஸ்.ஐ. பால்ராஜ் சார், இன்ஸ்பெக்டரின் முகம் பார்த்து அவர் காட்டும் சிக்னலுக்குக்கூட காத்திருக்கவில்லை. முண்டேல் பாஜூவை புரட்டியெடுத்துவிட்டார். சில சமயங்களில் இருக்கும் இடத்தின் சூழ்நிலையே ஒரு புரிதலை உருவாக்கிக் கொடுத்துவிடும். போலீஸில் அந்தப் புரிதல் பற்றிய புரிதல் இல்லாமல் போனால் உத்தியோகமும் காலி, ஆளும் காலிதான். எஸ்.ஐ.யின் கோபமும், வேகமும் எங்களுக்கும் சூழலை உணர்த்த நாங்களும் களத்தில் இறங்கிவிட்டோம். சில நிமிடங்களில் நாங்கள் களைத்துப் போயிருந்தாலும், முண்டேல்பாஜூவிடம் அவ்வளவு பாதிப்பு இல்லை. எதையும் தாங்கும் இதயம் போலிருக்கிறது. சில நிமிடங்கள் வரையில் அந்த இடத்தில் எந்தப் பேச்சு சத்தமும் இல்லை, அமைதி மட்டுமே நிலவியது. அந்தச் சூழலை மாற்றும் விதமாக, சர்வீஸ் சாலையை அரைத்தபடி வந்து ஜீப் நிற்கும் சத்தம், வேகமாகக் கேட்டது.\nவிசாரணையின் சூடு குறைவதற்குள், பிரியாணியை வாங்கிக்கொண்டு எஸ்.ஐ. ராஜ்குமார் சார்தான், அந்த ஜீப்பில் வந்திருந்தார். அவர் பிரியாணி வாங்கப்போனது மட்டுமே எங்களுக்குத் தெரிந்த காரணம், தெரியாத பல காரணங்களும் இருந்தது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. ஜீப்பிலிருந்து அவர் இறங்கியதும், நாங்கள் போய் பிரியாணிகளை வாங்கிக்கொண்டோம். எஸ்.ஐ. ராஜ்குமார் சாரை தனியாக அழைத்துக்கொண்டுபோய் இன்ஸ்பெக்டர் ஏதோ பேசினார். என்ன பேசினார் என்று தெரியவில்லை. பிரியாணியைப் பிரித்துவைத்து அனைவரும் சாப்பிட்டோம். இன்ஸ்பெக்டரும், இரண்டு எஸ்.ஐ.களும், பிரியாணியைத் தவிர்த்துவிட்டு சாப்பாடு மட்டும் எடுத்துக்கொண்டனர். அக்யூஸ்ட்டுகளுக்கு பிரியாணியோடு எக்ஸ்ட்ராவாக 'கறி' பார்சலும் வந்திருந்தது. தயங்கித் தயங்கி அதைக் கையில் வாங்கிக்கொண்டனர். சில நிமிட யோசனைக்குப் பின் பார்சலைப் பிரித்துச் சாப்பிட்டனர். பிரியாணி சாப்பிட்டு முடித்து கழுவிய கைகூட காய்ந்திருக்காது. 'ஆல்ரைட் ராஜ்குமார், அவனைக் கொண்டுவந்து விட்டீர்களா' என்று இன்ஸ்பெக்டர் கேட்க, 'புல் மீல்ஸ் சாப்பிட வைத்துத்தான் சார் அவனைக் கூட்டி வந்திருக்கிறேன். இந்த ரூமுக்கு அவனைத் தள்ளிக் கொண்டு வந்திடலாமா' என்று இன்ஸ்பெக்டர் கேட்க, 'புல் மீல்ஸ் சாப்பிட வைத்துத���தான் சார் அவனைக் கூட்டி வந்திருக்கிறேன். இந்த ரூமுக்கு அவனைத் தள்ளிக் கொண்டு வந்திடலாமா' என்று எஸ்.ஐ. ராஜ்குமார் கேட்டார். எங்களுக்கே இந்த 'சீன்' புதிதாக இருக்கும்போது ஆந்திர போலீஸின் நிலைமை இன்னும் மோசமாக இருந்தது, புரியாமல் நெளிந்தார்கள். எஸ்.ஐ. ராஜ்குமார் வந்த ஜீப்பில் இருப்பது யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எங்களுக்கு இன்னும் அதிகமானது. டீமில் கூடவே இருந்தாலும் சில நேரங்களில் இதுபோன்ற 'த்ரில்' காட்சிகள் அமைந்துவிடும், அது டீமில் இருக்கும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக மறைக்கப்படுவது அல்ல, கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு ரூட்டில் விசாரணையின் போக்கு திசை மாறிப் போய் விடும். இரண்டு நாளில் சென்னைக்குப் போகலாம் என்ற போலீஸாரின் கனவுகள் இருபதாவது நாளில் நிறைவேறுவதைப் போன்ற திசைமாறல் அது... எஸ்.ஐ. ராஜ்குமார், ஜீப்பில் இருந்து கீழே இறக்கி விடப்போகும் ஆள் யாரென்று பார்க்க அனைவருமே ஆர்வத்துடன் இருந்தோம்.\nஜீப்பிலிருந்து தளர்ந்த நிலையில் இறக்கப்பட்டவன், மாரேடிபூடி நாகபூஷணம். 'வேறு வழக்கில் சிக்கி இவன் ஜெயிலில் இருப்பதாகத்தானே இன்ஸ்பெக்டர் சொன்னார்' என்ற குழப்பம் அனைவருக்கும் வந்து விட்டது. மாரேடிபூடி நாகபூஷணத்தைப் பார்த்ததும் தோட்டா கிருஷ்ணமூர்த்தியும், முண்டேல் பாஜூவும் அலறிவிட்டார்கள். இப்போது அந்த அறையில், அக்யூஸ்ட்டுகள் மூன்று பேரும் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். அப்போது ஸ்பெஷல் போலீஸ் கமாண்டோ ஒருவர், ஒரு தபாலைக் கொண்டுவந்து இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தார். அதில், 'விஜயவாடா டவுன் போலீஸ் ஸ்டேஷன் T-9-ல் தோட்டா கிருஷ்ணமூர்த்தி மீது நிறைய சிறு, சிறு வழக்குகள் இருக்கிறது, அவனை விஜயவாடா போலீஸிடமே கொடுத்துவிடுங்கள், நமக்கு அவசியம் தேவையென்றால் கேட்டு வாங்கிக் கொள்ளலாம். சென்னை போலீஸ் குடியிருப்புகளில் கொள்ளை நடந்த விவகாரத்தில் நகைகள் இருக்கும் இடம், நகைகளை வாங்கியவர்கள் விவரம் அத்தனையும் முண்டேல்பாஜூக்குத் தெரியும். அடுத்தடுத்து எங்கு கொள்ளை அடிக்கலாம் என்று போட்ட திட்டங்கள் அனைத்தும் மாரேடிபூடி நாகபூஷணத்துக்குத் தெரியும், அவன்தான் மெயின் ஆபரேட்டர். இவர்களை மட்டும் நீங்கள் சென்னைக்கு அழைத்துக்கொண்டுப் போய் விடுங்கள், ஏதாவது அவசரம் என்றால் விஜயவாடா சரக போலீஸ் டி.ஐ.ஜி. சுரேந்திரபாபு சாருக்கே பேஜரில்\nதகவலைக் கொடுங்கள், பேசுங்கள். உங்களைப் பற்றி நான் அவரிடம் சொல்லி இருக்கிறேன்' என்றது அந்தக் கடிதம். பேஜரில் இவ்வளவு நீளமாக மெசேஜ் அனுப்ப முடியாது போலிருக்கிறது என்று எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம். ஜே.சி. சைலேந்தர்பாபு சார்தான் எங்களை வழி நடத்தும் அந்தக் கடிதத்தை விஜயவாடா டி.ஐ.ஜி.க்கு அனுப்பி வைத்திருந்தார்.\nகடிதத்தைப் படித்த இன்ஸ்பெக்டர், 'அக்யூஸ்ட்டுகளை தூரத்தில் நாம் கண்காணித்தபோது நம்ம டீமில் இருந்த யாரோ ஒருவர், 'முண்டேல் பாஜூ ஒல்லியாக இருக்கிறான்' என்று சொன்னார். அதேபோல், 'விஜயவாடா டி.ஐ.ஜி.யின் பெயர் சுரேந்திரநாத்' என்று கூறினார். இப்போது நமக்கு வந்துள்ள தபாலில், டி.ஐ.ஜி.யின் பெயர் சுரேந்திரபாபு என்றிருக்கிறது. சென்னைக்குப் போனதும் டீம் ஆட்களை மொத்தமாகக் கொண்டு போய் 'ஐ' செக்கப்பில் தள்ளிவிட்ட பிறகுதான் ஸ்டேஷனுக்குள்ளேயே விடணும்' என்று நவீன் சார், லேசாகக் கோபித்துக்கொண்டார். மீண்டும் சில நிமிடங்கள் மௌன இடைவெளியில் நகர்ந்தது. அப்போது.... யாருமே அதை எதிர்பார்க்கவில்லை...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/21238-sinargi-heda-office-inauguration.html", "date_download": "2019-10-13T22:25:54Z", "digest": "sha1:ZSSJJV6MP2BR7ZGCGRN76C5LLVQQDDZ5", "length": 10225, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "சினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்பு!", "raw_content": "\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா - ராகுல் காந்தி கேள்வி\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்கரசர் விளாசல்\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nசினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வ��ப்பு\nசென்னை (16 ஜூன் 2019): சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழா 14.06.2019 அன்று சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிட்கோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.\nதமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.\nசினர்ஜி இண்டர்நேஷனல் குழும்பத்தின் நிறுவன இயக்குனர் பொறியாளர் கீழை இர்பான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உளவியல் நிபுணர் முனைவர் M.ஹுசைன் பாஷா அவர்கள் குழுமத்தின் செயல் திட்டங்களை எடுத்துரைத்தார். மார்க்க அறிஞர் மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.\nS.N.சுல்தான், பொறியாளர் ரபீக் ஜக்கரியா, நரம்பியல் நிபுணர் டாக்டர் சலாஹுதீன், தாஹா நவீன், கீழை ஹஸன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\n« தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்சாட்டு இதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம் இதை உபயோகித்தால் இன்று முதல் அபராதம்\nமுஸ்லிம்களுக்கு திமுக அங்கீகாரம் வழங்க வேண்டும் - மமக கோரிக்கை: வீடியோ\nசவூதி தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத்தில் தமுமுக நடத்திய ரத்த தான முகாம்\nஇடைத் தேர்தலில் மமக நிலைப்பாடு குறித்து ஜவாஹிருல்லா அறிக்கை\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அரசு\nசானியா மிர்சாவின் தங்கையைமணக்கும் அசாருத்தீனின் மகன்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nஇந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஜப்பானை தாக்கிய பயங்கர சூறாவளி\nகோபேக் மோடி என்பதற்கு கமல்ஹாசன் எதிர்ப்பு\nஆயுத பூஜை - விஜயதசமி - முதல்வர் துணை முதல்வர் வாழ்த்து\nடெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தலை விட பேனர் முக்கியமா\nபேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீர் மாரடைப்பு\nகள்ளத் தொடர்பு - தொடர் கொலையின் பதற வைக்கும் பின்னணி\nபிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவ…\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநா…\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nதமிழர் கலாச்சார முறைப்படி சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/album/sports/460-23-silvermedalistsofasiangames2018felicitatedatvellamm.html", "date_download": "2019-10-14T00:07:13Z", "digest": "sha1:OJ6N3VZXPA7ZWXI75UY3J34ZLQVDTNRD", "length": 2962, "nlines": 56, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Album - ஆசிய விளையாட்டு போட்டியில் வென்ற ’வெள்ளி’ வீரர்களின் விழா ஆல்பம் | silvermedalistsofasiangames2018felicitatedatvellamm", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஆசிய விளையாட்டு போட்டியில் வென்ற ’வெள்ளி’ வீரர்களின் விழா ஆல்பம்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/huawei-y5-used-for-sale-kalutara-375", "date_download": "2019-10-14T00:00:31Z", "digest": "sha1:UWJPM3XHAR5Z4FS26RDGYARTV4KVQNVZ", "length": 6949, "nlines": 129, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Huawei Y5 (Used) | மத்துகம | ikman.lk", "raw_content": "\nrukshan malinda மூலம் விற்பனைக்கு19 ஆகஸ்ட் 3:15 பிற்பகல்மத்துகம, களுத்துறை\nபுளுடுத், புகைப்பட கருவி , இரட்டை சிம் வசதி, GPS, 3G, 4G, தொடு திரை\n0789653XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0789653XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n42 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n87 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n82 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n49 நாட்கள��, களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n14 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n49 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n18 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n11 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n4 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n25 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n31 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n11 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n15 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n48 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n39 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/books/401557/", "date_download": "2019-10-13T23:44:58Z", "digest": "sha1:SPPGFVD6UVO4DATKDGTDAJF5CTHUDU3Q", "length": 4582, "nlines": 84, "source_domain": "islamhouse.com", "title": "சத்திய மார்க்கம் இஸ்லாம் - தமிழ் - முஹம்மத் பின் இப்ராஹீம் அல் ஹம்த்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nஎழுத்தாளர் : முஹம்மத் பின் இப்ராஹீம் அல் ஹம்த்\nமொழிபெயர்ப்பு: முஹம்மத் அனீஸ் ஸலாஹ் அத்தீன்\nமீளாய்வு செய்தல்: அப்துல் அஸீஸ் ஷாஜஹான்\n1 வெளியீடு மற்றும் விநியோகம் பற்றிய தார் அறிவியல் ஏடுகள்\n2 www.islamicbook.ws இஸ்லாமிய புத்தக தளம்\n புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் சம்பவங்கள்\nஇஸ்லாத்திலுள்ள நல்லம்சங்கள் - பெறுமதி மிக்கதோர் சுருக்கம்\nஇந்து மதத்தில் முஹம்மத் நபி\nஇணையதள அழைப்புப் பணியில் விடப்படும் தவறுகள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/chaya-singh-play-b-town-actress-038936.html", "date_download": "2019-10-13T22:33:01Z", "digest": "sha1:J2MWRJIZ47M2GX5OJGIRQM2K7PSCRRUG", "length": 15439, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பட்டினப்பாக்கத்தில் பாலிவுட் நாயகியான சாயாசிங் | Chaya Singh to play a B-town actress - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n10 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிர���ாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்டினப்பாக்கத்தில் பாலிவுட் நாயகியான சாயாசிங்\nசென்னை: பட்டினப்பாக்கம் படத்தில் பாலிவுட் நடிகையாக நடிக்கிறார் மன்மதராசா புகழ் சாயாசிங். மெட்ராஸ் பட கலையரசன் ஹிரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகையாக இருந்து குடும்பப் பெண்ணாக மாறும் கதாப்பாத்திரத்திரமாம்.\nதனுஷ் நடித்த 'திருடா திருடி' படத்தில் மன்மத ராசா பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் சாயாசிங். விக்ரம், விஜய் படங்களில் ஒற்றை பாடலுக்கு ஆடினாலும், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வந்தார்.\nதெலுங்கு மற்றும் கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த சாயாசிங், ஆனந்தபுரத்து வீடு படத்தில் நடித்த போது தன்னுடன் நடத்த கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிப்பை விட்டு இல்லத்தரசியாக மாறிய சாயாசிங், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.\nஉதயநிதி நடித்த கதிர்வேலன் காதல் படத்தில் அக்காவாக நடித்தார். தற்போது பட்டினப்பாக்கம் படத்தில் பாலிவுட் நடிகையாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇயக்குனர் ஜெயதேவ் இயக்கவிருக்கும் பட்டினப்பாக்கம் படத்தில் பாலிவுட் நடிகையாக, மலையாள நடிகர் மனோஜ் கே. ஜெயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாயாசிங்.\nதனது கதாப்பாத்திரம��� குறித்து பேசிய சாயாசிங்,'மிகவும் உணர்வுபூர்வமான கதாப்பாத்திரம். எனது திருமணத்திற்கு பிறகு நண்பராக பழகிய ஒருவரிடம் இருந்து நான் எப்படி தப்பிக்கிறேன் என்பது தான் இதன் கதை என்று கூறியுள்ளார்.\nஇப்படத்தில் கலையரசன் தனது அம்மாவை பார்த்துக் கொள்பவராக நடிக்கிறார். 'இயல்பாகவே உணர்ச்சிமிகுந்த காட்சிகளில் நடிக்கிறார் கலையரசன். சிறந்த நடிகர் அவரது நடிப்பை பார்க்கவே ஆர்வமாக உள்ளது' என கூறியுள்ளார் சாயாசிங்.\nமுல்லை மோதில், புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் பட்டினப்பாக்கம் படத்தில் கலையரசன், அனுஷ்வரா குமார், சார்லி, மனோஜ் கே ஜெயின், யோக் ஜேப்பி, சாயாசிங், ஜான் விஜய், மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு, ரேகா சுரேஷ், ரோசின், ஆசிப் ஷேக் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇயக்குனர் தனுஷுக்கு என்ன வேண்டும் என நன்கு தெரியும்: சாயா சிங்\nபுதுயுகம் டிவியில் ரியாலிட்டி ஷோ நடுவராக சாயாசிங்…\nஇது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலின் அக்காவான சாயா சிங்\nசின்னத்திரைக்கு போன சாயாசிங் சினிமாவில் ரீ என்ட்ரி…\nநடிகர் கிருஷ்ணாவை மணந்தார் சாயா சிங்\nசாயா சிங்கிற்கு மாப்பிள்ளை தேடும் பெற்றோர்: இந்த ஆண்டே கல்யாணம்\nசாயா சிங்கின் 'மகா நட்புக் கோட்டை'\nநடிக்க வந்தாச்சுன்னா... சாயா 'பலே' பதில்\nசின்னத் திரையில் சாயா சிங்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெம.. படக்குழுவை முந்திக் கொண்டு ரசிகர் வெளியிட்ட பிகில் டிரெய்லர்.. வெறித்தனம் போங்க\nஆட்டம் வெறித்தனமால்ல இருக்கு.. இதாங்க பிகில் ட்ரெயிலர்\nசூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/preity-zinta-gene-goodenough-are-married-039094.html", "date_download": "2019-10-13T22:19:50Z", "digest": "sha1:HWCQTBM6CVHLWLG4ZFMYPUV5YCB57C4F", "length": 14762, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை ப்ரீத்தி ஜிந்தா ரகசிய திருமணம்... அமெரிக்க காதலனை மணந்தார்! | Preity Zinta, Gene Goodenough are married - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n11 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிகை ப்ரீத்தி ஜிந்தா ரகசிய திருமணம்... அமெரிக்க காதலனை மணந்தார்\nநடிகை பிரீத்தி ஜிந்தா தன்னுடைய அமெரிக்க காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.\nபிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் ப்ரீத்தி.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், தன்னுடைய தொழில் கூட்டாளியுமான நெஸ் வாடியாவுக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த ஜெனி குட்எனப் என்பவருக்கும் ப்ரீத்திக்கும் காதல் மலர்ந்தது. ஆனாலும் இந்தக் காதல் குறித்து ரகசியம் காத்து வந்தார் ப்ரீத்தி.\nஇந்த நிலையில், அவர் ஜெனி குட்எனப்பை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், பிரீத்தி ஜிந்தாவின் ந��ருங்கிய தோழியும், ஆடை வடிவமைப்பாளரும் ஆன பராகான் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.\nஇந்த தகவலை பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பரும், இந்தி நடிகருமான கபிர் பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nசக நடிகையான சுஷ்மிதா சென் இந்த திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஉங்க மகள் ஜிவாவை கடத்திடுவேன்: தோனியை எச்சரித்த கன்னக்குழி நடிகை\nஅபிநந்தனை பார்த்து அப்படியே 'ஷாக்' ஆன அமெரிக்கா: சொல்கிறார் நடிகை\nஅவசர அவசரமாக ட்வீட் போட்டு நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய நடிகை\nமீ டூ பற்றி நான் 'அப்படி' சொல்லவே இல்லை, எடிட் பண்ணிட்டாங்க: ப்ரீத்தி ஜிந்தா\nதிருமணமானால் சும்மா விடுவேனா: முன்னாள் காதலருக்கு நடிகை பொளேர்\nநடிகையை கையைப்பிடித்து இழுத்த வழக்கு: தொழில் அதிபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஸ்பீட கொற, ஸ்பீட கொற: நடிகையை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்\nஓரமா போய் விளையாடு: ஐபிஎல் ஏலத்தில் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அட்டகாசம்\nமனைவி ஐஸ்வர்யா ராய்க்காக நடிகையுடன் மோதிய அபிஷேக் பச்சன்\n3 வருடமாக இழுத்தடித்த செக் மோசடி வழக்கிலிருந்து பிரீத்தி ஜிந்தா விடுதலை\nதிருமண போட்டோக்களை ஏலத்தில் விடும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா: எதற்கு தெரியுமா\nநீண்ட நாள் காதலரை மணந்து திருமதி ஆனார் பிரீத்தி ஜிந்தா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: preity zinta marriage ப்ரீத்தி ஜிந்தா ரகசிய திருமணம் பாலிவுட்\n“வீ ஆர் தி பாய்ஸு.. ஹூ ஹூ ஹூ”.. இத மிஸ் பண்ணிடாதீங்க பிக் பாஸ் ரசிகாஸ்.. அப்புறம் பீல் பண்ணுவீங்க\nஆட்டம் வெறித்தனமால்ல இருக்கு.. இதாங்க பிகில் ட்ரெயிலர்\nசூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilnaatham.org/2018/09/blog-post_24.html", "date_download": "2019-10-13T22:13:17Z", "digest": "sha1:BB3VXI6FHYUMHA56MAE76HHW2JHINPMZ", "length": 22839, "nlines": 226, "source_domain": "www.tamilnaatham.org", "title": "தமிழர்கள் ஏமாற்றப்படுவது அன்று தொட்டு ... விக்கி - TamilnaathaM", "raw_content": "\nHome தமிழ்நாதம் தமிழர்கள் ஏமாற்றப்படுவது அன்று தொட்டு ... விக்கி\nதமிழர்கள் ஏமாற்றப்படுவது அன்று தொட்டு ... விக்கி\nதமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மையினர் தருவதாகக் கூறும் அரசியல் தீர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்து வருகின்றனதென தெரிவித்துள்ளார் வடக்கு முதலமைச்சா சி.வி.விக்கினேஸ்வரன்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தி வாசித்தேன். \"இன்று வடக்கில் செயற்படும் ஆவாக்குழு உறுப்பினர்கள் வடமாகாண முதலமைச்சரின் முன்னாள் புலி உறுப்பினர்களே. விடுதலைப்புலிகளின் சிந்தனை, இனவாதம் மற்றும் ஈழப் பிரிவினை வாதத்தை அவர் அங்குள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்\" என்று பொது எதிரணி உறுப்பினர் ஒருவர் கூறியதாகச் செய்தியைக் கண்டேன். இதன் தாற்பரியம் என்ன தமிழ் மக்கள் தமது உரிமைகளை, உரித்துக்களை, தன்மானத்தை எப்பொழுது வலியுறுத்தப் பார்க்கின்றார்களோ அப்போது அவ்வாறான காரியங்களில் ஈடுபடுவோர்களைத் தீவிரவாதிகள் என்றோ, பயங்கரவாதிகள் என்றோ, புலிகள் என்றோ, வன்முறையைத் தூண்டி விடுபவர்கள் என்றோ, நாட்டைப் பிரிப்பவர்கள் என்றோ அவர்களை அடையாளப்படுத்தி அவர்களைப் பின்வாங்க வைத்துவிடுவார்கள். இதற்குப் பயந்தே எமது தமிழ்த் தலைவர்கள் பெரும்பான்மையினர் தருவதாகக் கூறும் அரசியல் தீர்வுகளுக்குச் சம்மதம் தெரிவித்து வருகின்றனர்.\nபிரச்சனை எமது, பாதிக்கப்பட்டோர் நாங்கள், எமது வருங்காலமே எமது கரிசனை ஆனால் தீர்வானது தம்மால்த்தான் தரப்பட வேண்டும் என்ற மனோநிலையில் பெரும்பான்மையினர் இருக்கின்றார்கள்.\n1919ம் ஆண்டில் அமைச்சர் சுவாமிநாதன் அவர்களின் தந்தைவழி உறவினரும் என் தாய்வழி உறவினருமான சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்கள் அப்போதைய பெரும்பான்மையினத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட காலத்தில் இருந்து அரச அதிகார���்தைப் பெரும்பான்மையினர் தம்கைவசம் ஆக்கிக் கொண்டார்கள். அதற்கு முன் 1915ல் சேர் பொன்னம்பலம் இராமநாதனைக் குதிரை வண்டியில் ஏற்றி தாமே கப்பற் துறைமுகத்தில் இருந்து வாட்ப்ளேஸ் இல்லம் வரையில் அவரை இழுத்து வந்த அதே தலைவர்களே 1919ல் மனமாற்றம் அடைந்தார்கள்.\nஇலங்கையில் இன ரீதியான பிரதிநிதித்துவத்தை வெள்ளையர்களிடம் கேட்ட சபாபதி அவர்களின் தலைமையின் கீழான யாழ் மக்கள் அமைப்பின் மனதை சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் ஊடாக மாற்றி பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தைப் பெற அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்கள் சிங்களத் தலைவர்கள். அதன் மூலம் தன்னாட்சியை ஆங்கிலேயரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வழி வகுத்தார்கள். அதன் பின்னர் பெரும்பான்மை அரசியல்த் தலைவர்களின் போக்கு மாற்றமடைந்தது. சிறுபான்மையினரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணங்கள் அவர்களிடையே வலுப்பெற்றன. அந்த நிலை இன்றும் மாறவில்லை. தம்மை மாற்றவோ, உண்மையை உணரவோ, உலக நாடுகளின் மனித உரிமைக் கோட்பாடுகளை மதிக்கவோ அவர்கள் இப்பொழுதும் தயாரில்லை. மனிதப் படுகொலை செய்த இராணுவத்தினரை தண்டிக்கப்படாது என்பதே எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் திடமான எதிர்பார்ப்பு. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்த்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கேட்டால் பயங்கரவாதி, தீவிரவாதி, புலி என்று நாமஞ் சூட்டி அவர்கள் வாய்களை அடைத்து விடுகின்றார்கள். இதனால்த்தான் எம் தலைவர்கள் \"எமக்கேன் இந்த வம்பு\" என்று அவர்களின் ஆற்றுப்படுத்தலுக்குள் அகப்பட்டு நிற்கின்றார்கள்.\nஅதாவது இந் நாடு எங்களுடையது. சிறுபான்மையினர் வந்தேறு குடிகள். மரத்தைச் சுற்றி வளரும் கொடிகள் போன்று எமக்கு அனுசரணையாக சிறுபான்மையினர் இந் நாட்டில் வாழ வேண்டுமே ஒளிய தமக்கென உரித்துக்கள் எவற்றையும் பெற எத்தனிக்கப்படாது என்பதே அவர்கள் கருத்து.\nஇன்றும் ஸ்ரீலங்கா என்ற நாட்டுக்குள் வரும் வெளி நாட்டுப் பயணிகளுக்குக் கூறப்படுவது \"உலகிலுள்ள சிறப்பனைத்துக்கும் நாமே உறைவிடம். எமது பாரம்பரியம் 2500 வருடங்களுக்கு மேற்பட்டது. தமிழர்கள் 10 ம் நூற்றாண்டில் சோழர் காலத்திலே வந்தேறிய குடிகள்\" என்று. உண்மையென்ன சிங்கள மொழி பிறந்ததே கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இந் நாட்டில் இருக்கவில்��ை. மகாவம்சம் கூட பாளிமொழியிலேயே எழுதப்பட்டது. கி.பி 6ம், 7ம் நூற்றாண்டிலேயே அம் மொழி பேசும் மக்கட் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்றால் அவர்கள் சிங்களப் பாரம்பரியம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கூறுவது எங்கனம் சிங்கள மொழி பிறந்ததே கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலேயே. அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இந் நாட்டில் இருக்கவில்லை. மகாவம்சம் கூட பாளிமொழியிலேயே எழுதப்பட்டது. கி.பி 6ம், 7ம் நூற்றாண்டிலேயே அம் மொழி பேசும் மக்கட் கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டார்கள் என்றால் அவர்கள் சிங்களப் பாரம்பரியம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கூறுவது எங்கனம் இவற்றை நாங்கள் கேட்க விடாமல் பண்ணவே எங்கள் வாய்கள் அடைக்கப்படுகின்றன. வன்முறைகள் ஏவப்படுகின்றன.\nதமிழ்நாதத்தில் வெளிவரும் ஆக்கங்கள் செய்திகள் என்பன பல்வேறு தளங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nதாயகம் என்பதும் சுயநிர்ணய உரிமை என்பதும் வெற்றுக் கோசங்களே\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின்போது, இலங்கைத்தீவில் உள்ள அனைத்து தமிழ் எம்பிக்களும் ஒரு அணியாக இணைந்து, தமிழர் தரப்பின் முக...\n06தமிழர் மனித உரிமைகள் மையம்\nமே 18 நினைவுகள் (1)\nஅதிக வாசிப்புகள் 30 நாளில்\nபகிடிவதை செய்த நான்கு மாணவிகள் மீது ஆறு இலட்சம் தண்டப்பணம்\nகொழும்பு கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவி ஒருவர் மீதான பகிடிவதை குற்றசாட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் நான்கு மாணவிகளும் ஒரு மாணவனும் க...\nமக்களை ஏமாற்ற வியூகம் போட்ட மைத்திரியும் சுமந்திரனும்\nமாகாணசபை தேர்தலை நடத்தமுடியுமா என நீதிமன்றத்தை கேட்டதன் மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தான் தடையில்லை எனக்காட்டியுள்ளதாக மைத்திரி தெ...\nஎங்களுடைய உப்பை தின்றவன் மைத்திரி - சுமந்திரன்\n\" எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதியாகிய '' நீ '' உனக்கு நாங்கள் எப்படி...\nபிரபாகரனின் பெயரைக் கூறி வாக்குக் கேட்க மஹிந்தவுக்கு வெட்கம் இல்லையா\n\"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவர் தலைமையிலான விடுதலைப் போராட்டத்துக்கும் முடிவுகட்டிவிட்டு அவரின் பெயரைப் பயன்...\nநம்பமுடியாமல் இருக்கிறது 🔥 அரசியலுக்கு வந்தபோது, தமிழருக்கு நல்லதொரு தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது என நம்பினோம். ஆனால் தொடர்ந்து நீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2011/01/blog-post_9787.html", "date_download": "2019-10-13T22:25:33Z", "digest": "sha1:4GGCNFFVVLJIAIF6VJSNYLUU5GSIG4IK", "length": 38466, "nlines": 562, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: துனீஷியாவில் அரசியல் கொந்தளிப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்\nபுலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரச...\nஎகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிற...\nபுலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வே...\nசிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பர...\nபதவிக்காக பறந்து திரியும் கூட்டமைப்புக்குள் குத்து...\nஈராக்கில் இறுதிச் சடங்கில் கார் குண்டு வெடிப்பு: 4...\nடூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதே...\nமன்னார்; கடற்படுகையில் எண்ணெய் அகழ்வு ஆய்வு பணிகள்...\nசிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி\nசென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத...\nஎகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி\nஇந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக...\nதுனிசியா கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோ...\nவளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண...\nமகாபோதி தாக்குதலுக்கு தமிழக அரசு கண்டனம்\nதனித்துப் போட்டி- முதல்வர் அறிவிப்பு\nசென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்\nசரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்த...\nஅடுத்த மாதம்அரபு,லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்...\nசந்திரகாந்தன் பாடசாலை இன்று பேத்தாழையில் திறந்து வ...\nரஷ்ய விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்; 31 பேர்...\nஉல்லாசப் பயணிகளை கவர திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ ...\nமயிலங்கராச்சி மக்களுக்கு முதலமைச்சரால் நிவாரணப் பொ...\nவாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ர...\nஈரான் அணு விவகாரம்; ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவ...\nஉலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு கனேடிய...\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்க...\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற்...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nகதிரை கிடைக்கவிட்டால் மேசை * தமிழ் தேசிய விடுதலை...\nஎனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை ...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nஈச்சலம்பற்று, கந்தளாய் மற்றும் திரியாய் பிரதேசங்கள...\nஅமெரிக்கா சென்ற சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபத...\nமு.கா. அரசுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட தீர்...\nதிடீர் அனர்த்தங்களின் போது அதிகாரிகள் ஒரு சில விட்...\nஉள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகத...\nமண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பணிபுறக்கணிப...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்\nமட்டக்களப்பில் மாபெரும் மக்கள் போராட்டம். சாமி வர...\nகலவரம் நடந்த துனிசியாவில் எதிர்க் கட்சியுடன் இணைந்...\nமூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொ...\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபுதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு: துனிசியாவ...\nயாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு ம...\nகிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை\nகிழக்குப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் ...\nநிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்\nபோரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையள...\nதுனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்...\n17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி...\nவெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறி...\nநிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலை...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தை முதலமைச்சர் பார...\nநிவாரணப் பணியில் ரி. எம். வி .பி\nஅவதியுறும் மக்களுக்கு அள்ளி உதவுங்கள்\nசங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைப...\nபசில் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்\nபுலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் உறவுகளே இயற்கை அனர்த...\nஅல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடி...\nசபரிமலை நெரிசலில் அறுபது பேருக்கு மேல் உயிரிழப்பு\nஅணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறு...\nபொருளாதார அபி. அமைச்சு - 320 மெ. தொன் இந்திய அரசின...\nகிழக்கு மாகாணத்திற்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் ப...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.22லட்சம் வ...\nஇரவு பகலாக, கிராமம் கிராமமாக, நிவாரணப் பணிகள் முதல...\nமண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்...\nமத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர்: பிலாவல...\nபிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி\nகிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்...\nஇலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போ...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வ...\nவெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான களுவாஞ்சிகுட...\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து முகாம்...\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nநாவலடி மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வைத்...\nதொடரும் முதல்வர் சந்திரகாந்தனின் நிவாரணப்பணிகள்.\nவெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கிழக்கு முதல்வ...\nமட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோ...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக...\nமட்டு.மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2...\nகிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெல...\nவட மாகாண அலுவலகங்கள் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்...\nகிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும...\nகிழக்கு மாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் இன்னும் ...\nதொடாந்து மழை பெய்தால் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படு...\nமட்டக்களப்பு ���ாவட்ட பாடசாலைகள் ஒருவாரம் மூடப்படும்...\nகிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிவாரணப் பொருட்கள் வ...\nகடும் மழை; பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு\nதட்டுத்தடுமாறும் கூட்டமைப்புத் தலைவர்கள் நேற்று ஒர...\nஅமைதியாக இலக்கியப் பணிபுரிந்த அமரர் திமிலை மகாலிங்...\nமுதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு' ...\nதுனீஷிய அதிபர் பென் அலி கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறார்.\nதுனீஷியாவில் 2014ஆம் ஆண்டு நடக்கக்கூடியத் அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அந்நாட்டின் நெடுங்கால அதிபர் ஸீன் அல் ஆபிதீன் பென் அலி கூறியுள்ளார்.\nஅண்மைய காலமாக அரசாங்கத்துக்கு எதிராக நடந்த மக்களின் வன்முறைமிக்க கொந்தளிப்பை அடுத்து பென் அலியின் அறிவிப்பு வந்த்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு ஆர்ப்பாட்டங்களின் உக்கிரத்தைத் தளர்த்தும் என்று அதிபர் ஸீன் அல் ஆபிதீன் பென் அலி கருதியிருக்கலாம்.\nஆனால் கடந்த காலங்களில், அரசியல் சட்டத்தில் மாற்றங்களைச் செய்தாவது மீண்டும் மீண்டும் தானே அதிபராவதைச் செய்ய பென் அலி தயங்கியதில்லை. ஆனால் தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தின் பிரகாரம் 75 வயதுக்கு மேல் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உள்ள விதியை தான் மதித்து நடப்பேன் என்று பென் அலி கூறியிருக்கிறார். அவருக்கு தற்போது 74 வயதாகிறது.\nஆனால் பென் அலியின் இந்த அறிவிப்பு பற்றி பலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nஇருபத்து மூன்று வருடங்களாக ஆட்சியதிகாரத்தை தன் கையிலேயே வைத்துக்கொண்டிருக்கும் பென் அலியின் வார்த்தைகளை யாராலும் நம்பிக் கொண்டிருக்க முடியாது.\n\"இவரது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள், ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சிக்காரர்கள் போன்றோர் மாயமாய் மறைந்து போவது, சுயாதீன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் தடைசெய்யப்படுவது போன்ற விஷயங்கள் தொடர்ந்து நடந்துவந்துள்ளன. துனீஷியாவில் எந்த ஒரு மனித உரிமை அமைப்பும் தடையின்றி செயல்பட அனுமதியில்லை. இந்த நிலை அம்னெஸ்டி போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலவற்றுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கடந்த காலத்தைப் பார்க்கையில், அவர் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ள வழியில்லை. \"என்கிறார் மனித உரிமை ஆராய்ச்சியாளரும் துனீஷிய அரசியல் விமர்சகர���மான இன் திஸார் கெரிஜி.\nகிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்\nபுலிகளின் ஆதரவாளர்களுக்கு பதில்கூற நேரமில்லை : அரச...\nஎகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிற...\nபுலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வே...\nசிங்களத் தீவுக்கு பாரதி கட்டிய பாலமும் வ உ சிதம்பர...\nபதவிக்காக பறந்து திரியும் கூட்டமைப்புக்குள் குத்து...\nஈராக்கில் இறுதிச் சடங்கில் கார் குண்டு வெடிப்பு: 4...\nடூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்\nகாலநிலையில் திடீர் மாற்றம்: கிழக்கு உட்பட பல பிரதே...\nமன்னார்; கடற்படுகையில் எண்ணெய் அகழ்வு ஆய்வு பணிகள்...\nசிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி\nசென்னை மகாபோதி விகாரை தாக்குதலுக்கு உலகெங்கும் பலத...\nஎகிப்திய அரசுக்கு எதிரான போராட்டங்களில் மூவர் பலி\nஇந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக...\nதுனிசியா கலவரத்தில் பலியானோருக்கு ரூ. 3 ஆயிரம் கோ...\nவளிமண்டலத்தில் தாழமுக்கம்: மட்டு., அம்பாறையில் மீண...\nமகாபோதி தாக்குதலுக்கு தமிழக அரசு கண்டனம்\nதனித்துப் போட்டி- முதல்வர் அறிவிப்பு\nசென்னை -புத்தமதக் கோயிலில் தாக்குதல்\nசரணடையும் புலிகளின் தலைவர்களை கொன்று விடுமாறு உத்த...\nஅடுத்த மாதம்அரபு,லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களுக்...\nசந்திரகாந்தன் பாடசாலை இன்று பேத்தாழையில் திறந்து வ...\nரஷ்ய விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்; 31 பேர்...\nஉல்லாசப் பயணிகளை கவர திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ ...\nமயிலங்கராச்சி மக்களுக்கு முதலமைச்சரால் நிவாரணப் பொ...\nவாழும் கலை அமைப்பு நடாத்தும் பரம பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ர...\nஈரான் அணு விவகாரம்; ஆறு நாடுகளுடன் நடத்திய பேச்சுவ...\nஉலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு கனேடிய...\nகுச்சவெளியில் 15 இடங்களில் தரையில் விநோத மாற்றங்க...\nமட்டக்களப்பு மாவட்டம், வாகரையிலுள்ள மாங்கேணி கடற்...\nஇணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்\nகதிரை கிடைக்கவிட்டால் மேசை * தமிழ் தேசிய விடுதலை...\nஎனக்கு சொத்துச் சேர்க்க நான் அரசியலுக்கு வரவில்லை ...\nஇலங்கையில் சர்வதேச இலக்கியங்களுடன் சரியாசனம் செய்த...\nஈச்சலம்பற்று, கந்தளாய் மற்றும் திரியாய் பிரதேசங்கள...\nஅமெரிக்கா சென்ற சீன ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபத...\nமு.கா. அரசுடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட தீர்...\nதிடீர் அனர்த்தங்களின் போது அதிகாரிகள் ஒரு சில விட்...\nஉள்ளூராட்சி தேர்தல் - 2011 இன்று முதல் 27 ஆம் திகத...\nமண்முனைப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் பணிபுறக்கணிப...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்\nமட்டக்களப்பில் மாபெரும் மக்கள் போராட்டம். சாமி வர...\nகலவரம் நடந்த துனிசியாவில் எதிர்க் கட்சியுடன் இணைந்...\nமூன்றரை இலட்சம் விலங்குகள் உயிரிழப்பு; அமைச்சர் தொ...\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபுதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு: துனிசியாவ...\nயாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு ம...\nகிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை\nகிழக்குப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் ...\nநிருவாக இயங்கு நிலை தொடர்பான விசேட கூட்டம்\nபோரதீவுப் பற்று பிரதேச மக்களுக்கு நிவாரணங்கள் கையள...\nதுனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்...\n17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டி...\nவெறுமனே இனப் பிரச்சினை அல்லது பிரச்சினை என்று கூறி...\nநிவாரணப் பொருட்களை பதுக்கிய கும்பல் பொலிசாரின் வலை...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தை முதலமைச்சர் பார...\nநிவாரணப் பணியில் ரி. எம். வி .பி\nஅவதியுறும் மக்களுக்கு அள்ளி உதவுங்கள்\nசங்குப்பிட்டி பாலம் இன்று ஜனாதிபதியால் திறந்து வைப...\nபசில் ராஜபக்ஷ மட்டக்களப்பிற்கு விஜயம்\nபுலம் பெயர்ந்து வாழ்கின்ற எம் உறவுகளே இயற்கை அனர்த...\nஅல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடி...\nசபரிமலை நெரிசலில் அறுபது பேருக்கு மேல் உயிரிழப்பு\nஅணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறு...\nபொருளாதார அபி. அமைச்சு - 320 மெ. தொன் இந்திய அரசின...\nகிழக்கு மாகாணத்திற்கு இந்தியாவிலிருந்து நிவாரணப் ப...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.22லட்சம் வ...\nஇரவு பகலாக, கிராமம் கிராமமாக, நிவாரணப் பணிகள் முதல...\nமண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முகாம்...\nமத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர்: பிலாவல...\nபிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி\nகிழக்கு வான் வெளுத்தது;அடைமழையும் ஓய்ந்தது தாழமுக்...\nஇலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போ...\nபுதிதாக வெட்டப்பட்ட முகத்துவாரத்தினால் அதிக நீர் வ...\nவெள்ளத்தினால் கடும் பாதிப்புக்��ுள்ளான களுவாஞ்சிகுட...\nமனிதாபிமான உள்ளங்களை நோக்கி ஒரு உருக்கமான வேண்டுகோ...\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அனைத்து முகாம்...\nவிடுதலைப் புலி போராளிகள் தேசிய அரசியல் நீரோட்டத்தி...\nநாவலடி மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கி வைத்...\nதொடரும் முதல்வர் சந்திரகாந்தனின் நிவாரணப்பணிகள்.\nவெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கிழக்கு முதல்வ...\nமட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோ...\n29வது பெண்கள் சந்திப்புப் பற்றிய குறிப்புகள்\n38வது இலக்கியச் சந்திப்பு - பாரிஸ் 2011\nமட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக...\nமட்டு.மாவட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 2...\nகிழக்கில் ஓயாத மழை : மக்கள் அவதி 14 பேர் பலி : ஹெல...\nவட மாகாண அலுவலகங்கள் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்...\nகிழக்கு பல்கலைக்கழகம் ஒரு வாரகாலத்துக்கு மூடப்படும...\nகிழக்கு மாகாணத்தில் சகல கிராமங்களுக்கும் இன்னும் ...\nதொடாந்து மழை பெய்தால் அவசரநிலை பிரகடணப்படுத்தப்படு...\nமட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் ஒருவாரம் மூடப்படும்...\nகிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிவாரணப் பொருட்கள் வ...\nகடும் மழை; பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு\nதட்டுத்தடுமாறும் கூட்டமைப்புத் தலைவர்கள் நேற்று ஒர...\nஅமைதியாக இலக்கியப் பணிபுரிந்த அமரர் திமிலை மகாலிங்...\nமுதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50581-suicide-is-not-a-panacea-for-all-the-issues-manju-warrier.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-13T22:23:22Z", "digest": "sha1:2AXMMC3OFQ6QUQ2GLBR62VVCAK54625M", "length": 11000, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தற்கொலைதான் தீர்வா? கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்! | suicide is not a panacea for all the issues: Manju warrier", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\n கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்\nபிரபல மலையாள நடிகை, மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட மஞ்சு, கடந்த சில வ���ுடங்களுக்கு முன் விவாகரத்துப் பெற்றார். இதையடுத்து திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்துகொண்டார். மஞ்சு வாரியர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.\nRead Also -> இயக்குனர் பிரியதர்ஷனுக்கு கிஷோர் குமார் விருது\nஇந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளம் கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது. பலர் தங்கள் உடமைகளை இழந்திருக்கின்றனர். சிறுக சிறுக சேர்த்த அனைத்தையும் இழந்துவிட்டு பலர் நிர்கதியாகியுள்ளனர். இன்னும் ஏராளமானோர் நிவாரண முகாம்களிலேயே தங்க வைக்கப் பட்டுள்ளனர். மாநிலத்தில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇந்நிலையில் சொத்துக்களை, சொந்தங்களை இழந்த பலர், துக்கம் தாளாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதையறிந்த மஞ்சுவாரியர், அவர்களுக்கு அதரவாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nRead Also -> ஹிர்த்திக் ரோஷன் மீது சென்னை போலீஸ் மோசடி வழக்குப்பதிவு\nஅதில், ‘தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. மக்கள் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொண்டு அதில் இருந்து வெளிவரவேண்டும். ஒவ்வொருவருக்கு உள்ளும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியம் மறைந்திருக்கிறது. அந்த போராட்டக் குணத்தை, தைரியத்தை விழித் தெழ செய்யுங்கள். அதைவிட்டுவிட்டு தற்கொலை செய்வது தீர்வாக அமையாது. அது உங்களுக்கு நெருக்கமானவர்களை துன்பத்தில் தான் தள்ளும்.\nஇந்த மழைவெள்ளத்தில் எதையெல்லாம் இழந்தோமோ, அதெல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டதுதான். அதனால் அதை நம்மால் மீண்டும் கட்டி எழுப்ப முடியும். உருவாக்க முடியும். உங்கள் புதிய வாழ்க்கையை உருவாக்க, இந்த மொத்த உலகமும் உங்களுடன் இருக்கிறது.\nஅதோடு மீடியாவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலை செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது மற்றவர்க ளுக்கும் எதிர்மறை எண்ணங்களைத்தான் உருவாக்கும்’ என்று கூறியுள்ளார்.\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செயல்தலைவர் பதவி\nஆளில்லா குட்டி விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் - மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nஇரு குழந்தைகளை கொலை செய்ய முயன்று தாயும் தற்கொலை முயற்சி\nகூட்டுப் பாலியல்.. கொலை மிரட்டல்.. : குற்றவாளி பெயரை கையில் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை\nகுடும்ப வறுமை: 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில் 2 பேர் உயிரிழப்பு\n“பேனர் தடையால் கடனில் மூழ்கினேன்” - கடிதம் எழுதிவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி\nதனியார் விடுதியில் ஒருவர் தற்கொலை - காரணம் யார் என கடிதம்..\nதிருப்பதியில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை - விசாரணை தீவிரம்\nசாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை‌‌ மிரட்டல் ‌விடுத்த மக்கள்\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செயல்தலைவர் பதவி\nஆளில்லா குட்டி விமானங்களுக்கு கட்டுப்பாடுகள் - மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sltj.lk/?p=323", "date_download": "2019-10-13T23:19:17Z", "digest": "sha1:CHNYZFJ3AYVFJDH6E5JFPZPCHHTRSAPM", "length": 11816, "nlines": 144, "source_domain": "www.sltj.lk", "title": "பிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம் | SLTJ Official Website", "raw_content": "\nகாலி & மாத்தரை மாவட்டம்\nAllஅம்பாரை மாவட்டம்கண்டி மாவட்டம்காலி & மாத்தரை மாவட்டம்கொழும்பு மாவட்டம்புத்தளம் மாவட்டம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nAllதிடல் தொழுகைதிருக்குர்ஆன் அன்பழிப்புநிர்வாக நிகழ்ச்சிகள்பிரச்சார நிகழ்சிகள்பொதுகூட்டங்கள்மாநாடுகள்வழக்குகள்விசேட ந��கழ்ச்சிகள்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் 9வது தேசிய பொதுக்குழு\nதவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் முன்னால் உறுப்பினர் மீது பதிவு செய்யப்பட்ட மத நிந்தனை…\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பில் நடத்திய ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை\nAllகிளைகளுக்கான பதிவிரக்கங்கள்நிகழ்ச்சி அறிவிப்புபிறை அறிவிப்புமுக்கிய அறிவிப்பு\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nAllஇரத்தான நிகழ்ச்சிகள்உதவிகள்நிவாரண நிகழ்வுகள்போதை ஒழிப்புவிருதுகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் களத்தில்\nகொழும்பு பெட்டா ஐந்துலாம்பு சந்தியில் தற்போது இலவச ஜூஸ் வினியோகம்.\nசிறப்பாக நடந்து முடிந்த இரத்ததான முகாம்\nசாய்ந்தமருது கிளையில் நடைபெற்ற இரத்ததானம் முகாம்\nஅழைப்பு – ஜனவரி பெப்ரவரி – 2019\nபிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனை பிரச்சாரம்\nஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இறக்காமம் கிளையினால் (15-02-2019) அன்று வெள்ளிக்கிழமை இறக்காமம் குளத்தாவழிச் சந்தியில் “சிறந்த முஸ்லிமாக வாழ்ந்து மரணிப்போம்” ௭னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.\nஜமாஅத்தின் பேச்சாளர் அஸ்ஹர் (ஹாமி) அவர்கள் உரையாற்றினார். பிரதேச மக்களின் வரவேற்பை பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் இறை அருளால் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nPrevious articleசிறப்பாக நடந்து முடிந்த மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\nNext articleதிருக்குர்ஆன் சிங்கள மொழியாக்கம் வழங்கி வைத்தல்\nகாலி & மாத்தரை மாவட்டம்\nஇஸ்லாத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி நெறி\nஅம்பாறை மாவட்ட கிளைகளுக்கான செயற்குழு\nமருதமுனை கிளையின் தினம் ஒரு ஹதீஸ் நிகழ்ச்சி\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nகிளைகளுக்கான பதிவிரக்கங்கள் SLTJ - October 5, 2019\nஇன்று 30.10.2019 திங்கள் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு ஸஃபர் மாதத்தின் முதல் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளில் இலங்கையில் காலி ,மாத்தறை, சாய்ந்தமருது போன்ற பல பகுதிகளில் பிறை பார்க்கப்பட்டதின்...\nஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\nகடந்த 01.09.2019 ஞா���ிற்றுக் கிழமை மஹ்ரிபிலிருந்து முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 30.09.2019 திங்கள் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்\nதீவிரவாதத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்\nஸஃபர் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-sridhivya/", "date_download": "2019-10-13T23:01:40Z", "digest": "sha1:NW76PQH6NTZJSQ2CI6BCY2NQB72XVMT2", "length": 7986, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress sridhivya", "raw_content": "\nTag: actor g.v.prakash kumar, actress sridhivya, sema movie, செம திரைப்படம், நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகை ஸ்ரீதிவ்யா\nசங்கிலி புங்கிலி கதவ தொற – சினிமா விமர்சனம்\nஅட்லீயின் சொந்த பட நிறுவனமான ‘ஏ ஃபார் ஆப்பிள்’ ...\n19-ம் தேதி திரைக்கு வருகிறது ஜீவா நடிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’\n‘ராஜா ராணி’, ‘தெறி’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி...\n‘சங்கிலி புங்கிலி கதவை தொற’ படத்துக்கு ‘U / A’ சான்றிதழ்\nஇயக்குநர் அட்லீயின் A for apple நிறுவனம் fox star ஸ்டுடியோஸ்...\n“பேய்க்கு பயந்தவன் நான். அதனால்தான் பேய்ப் படம் எடுத்திருக்கிறேன்..” – அட்லீ பேச்சு..\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் அட்லீயின் ஏ...\n‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகவேள் எம்.ஆர்.ராதாவின் பேரன் இயக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படம்\n‘A for Apple’ நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் அட்லீ...\nமாவீரன் கிட்டு – சினிமா விமர்சனம்\nதிருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் IceWear சந்திராசாமியின்...\n“ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஒலிக்கின்ற படம் ‘மாவீரன் கிட்டு’..” – தொல்.திருமாவளவன் பாராட்டு..\nவிஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன் நடிப்பில்...\n‘மாவீரன் கிட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் ���ுரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/4dr6-turbo-hose-for-sale-kalutara-1", "date_download": "2019-10-14T00:06:53Z", "digest": "sha1:H34BTNA5MZ22JZMT4KSLORBH2MDH6T5B", "length": 8047, "nlines": 120, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : 4DR6 Turbo Hose | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nS & D Motors அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு 3 ஒக்டோ 4:54 பிற்பகல்ஹொரனை, களுத்துறை\n0777478XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777478XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nS & D Motors இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்48 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்20 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்1 நாள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்21 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்57 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்49 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D!", "date_download": "2019-10-13T22:20:47Z", "digest": "sha1:ETPC7U5AM4YCHCBLNEEW4C7C2PI3TFWO", "length": 28648, "nlines": 105, "source_domain": "ta.wikisource.org", "title": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/வந்தான் முருகய்யன்! - விக்கிமூலம்", "raw_content": "பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/வந்தான் முருகய்யன்\n←அத்தியாயம் 1: மூன்று குரல்கள் பொன்னியின் செல்வன் (தியாக சிகரம்: வந்தான் முருகய்யன்\nஆசிரியர்: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அத்தியாயம் 3: கடல் பொங்கியது\nதியாக சிகரம் - அத்தியாயம் 2[தொகு]\nசூடாமணி விஹாரத்துக்கு வெளியே கடல் பொங்கும் போது எழும் ஓசையைப் போல் மக்களின் இரைச்சல் ஒலி பெருகிக் கொண்டிருந்ததைச் சிறிது நேரம் ஆசாரிய பிக்ஷுவும், அருள்மொழிவர்மரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.\nஅந்தப் புத்த விஹாரமும், அதில் உள்ள பிக்ஷுகளும் தம்மால் இந்தப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாகியிருப்பதை எண்ணி இளவரசர் மிகவும் மனக்கலக்கம் அடைந்தார்.\n\"சுவாமி என்னால் உங்களுக்கு இந்தத் தொல்லை உண்டானதைப் பற்றி வருத்தப்படுகிறேன்\" என்றார்.\n தங்கள் காரணமாக இதுபோல் நூறு மடங்கு தொல்லை நேர்ந்தாலும், நாங்கள் பொருட்படுத்த மாட்டோ ம். தாங்களும், தங்கள் குடும்பத்தாரும் எங்களுக்குச் செய்திருக்கும் உதவிகளுக்கு இது ஒரு கைம்மாறாகுமா\n\"அதுமட்டும் அல்ல, இம்மாதிரி ஒளிவு மறைவாகக் காரியம் செய்வது எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. நான் இங்கு இருந்து கொண்டே எதற்காக 'இல்லை' என்று சொல்ல வேண்டும் சத்தியத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தில் தங்களையும் எதற்காக நான் உட்படுத்த வேண்டும் சத்தியத்துக்கு விரோதமான இந்தக் காரியத்தில் தங்களையும் எதற்காக நான் உட்படுத்த வேண்டும் தங்களுடைய பரிவான சிகிச்சையினால் எனக்கு உடம்பும், நன்றாகக் குணமாகிவிட்டது. இப்போதே வெளியேறிச் சென்று ஜனங்களிடம் நான் இன்னான் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். தாங்கள் எனக்கு அடைக்கலம் அளித்துச் சிகிச்சை செய்து என் உயிரையும் காப்பாற்றினீர்கள் என்பதை மக்களிடம் அறிவிக்கிறேன். இந்தச் சூடாமணி விஹாரத்துக்கு என் காரணமாக எந்த வித அபகீர்த்தியும் ஏற்படக் கூடாது\" என்றார் இளவரசர்.\n இதில் சத்தியத்துக்கு விரோதமான காரியம் எதுவும் இல்லை. தங்களுடைய எதிரிகள் தாங்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இந்த நாகைப்பட்டினத்தில் அவர்கள் சென்ற இரண்டு நாளாகப் பரப்பி உள்ள வதந்தியிலிருந்தே அது நிச்சயமாகிறது. அப்படியிருக்க தாங்கள் இங்கே இருப்பதைத் தெரிவியாமல் வைத்திருப்பதில் தவறு என்ன அரச குலத்தினர் இம்மாதிரி சில சமயம் மறைந்திருக்க வேண்டியது இராஜரீக தர்மத்துக்கு உகந்தது. பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் செய்யவில்லையா அரச குலத்தினர் இம்மாதிரி சில சமயம் மறைந்திருக்க வேண்டியது இராஜரீக தர்மத்துக்கு உகந்தது. பஞ்ச பாண்டவர்கள் ஒரு வருஷம் அஞ்ஞாத வாசம் செய்யவில்���ையா அப்போது தர்மபுத்திரர் சத்தியத்துக்கு மாறாக நடந்தார் என்று சொல்ல முடியுமா அப்போது தர்மபுத்திரர் சத்தியத்துக்கு மாறாக நடந்தார் என்று சொல்ல முடியுமா\" என்று பிக்ஷு கேட்டார்.\n தங்கள் அறிவுத்திறனும், விவாதத்திறனும் அபாரமானவை யென்பதை அறிவேன். தங்களுடன் தர்க்கம் செய்து என்னால் வெல்ல முடியாது. ஆனாலும் ஒன்று சொல்லுகிறேன்; பஞ்சபாண்டவர்கள் மறைந்திருக்க வேண்டியது, அவர்கள் ஏற்றுக்கொண்ட 'சூள்' காரணமாக அவசியமாயிருந்தது. எனக்கு அப்படி அவசியம் ஒன்றும் இல்லை. என் விரோதிகளைப் பற்றிச் சொல்கிறீர்கள். எனக்கு அப்படிப்பட்ட விரோதிகள் யார் எதற்காக என்னை அவர்கள் விரோதிக்க வேண்டும் எதற்காக என்னை அவர்கள் விரோதிக்க வேண்டும் எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை இல்லை. இதையெல்லாம் நான் வெளியிட்டுச் சொல்லி, அப்படி யாராவது எனக்கு எதிரிகள் இருந்தாலும், அவர்களையும் சிநேகிதர்கள் ஆக்கிக் கொள்வேன். என்னால் உங்களுக்குத் தொந்தரவும் இல்லாமற் போகும். மக்களும் நான் உயிரோடிருப்பது அறிந்து ஏதேனும் திருப்தி அடைவதாயிருந்தால் அடையட்டுமே எனக்கோ இராஜ்யம் ஆளுவதில் சிறிதும் ஆசை இல்லை. இதையெல்லாம் நான் வெளியிட்டுச் சொல்லி, அப்படி யாராவது எனக்கு எதிரிகள் இருந்தாலும், அவர்களையும் சிநேகிதர்கள் ஆக்கிக் கொள்வேன். என்னால் உங்களுக்குத் தொந்தரவும் இல்லாமற் போகும். மக்களும் நான் உயிரோடிருப்பது அறிந்து ஏதேனும் திருப்தி அடைவதாயிருந்தால் அடையட்டுமே அதில் யாருக்கு என்ன நஷ்டம் அதில் யாருக்கு என்ன நஷ்டம்\n தாங்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே. தங்களுடைய நிலைமையில் நானும் அவ்விதமே எண்ணி நடந்து கொள்வேன். ஆனால் அதற்குத் தடையாக நிற்பது, தங்கள் திருச்சகோதரி குந்தவைப் பிராட்டிக்கு நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிதான். பழையாறை இளைய பிராட்டியைப் போன்ற அறிவிற் சிறந்த மாதரசி சோழ குலத்தில் தோன்றியதில்லையென்று தாங்களே பலமுறை சொல்லியிருக்கிறீர்கள். வேறு எந்த இராஜ குலத்திலும் தோன்றியதில்லை என்பது என் கருத்து. அவர் தாம் செய்தி அனுப்பும் வரையில் தங்களை இங்கே வைத்துப் பாதுகாக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார். முக்கியமான காரணம் இன்றி அவர் அவ்விதம் சொல்லியிருக்கமாட்டார். சுந்தர சோழ சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கு ���ிரோதமாகச் சோழ நாட்டுச் சிற்றரசர்கள் பலர் சதி செய்வதாக நாடெல்லாம் பேச்சாக இருந்து வருகிறது. மற்றொரு பக்கத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த சிலர் இரகசியச் சதி வேலை செய்து வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள். அந்தக் கூட்டதாருக்கு இந்தப் புத்த விஹாரத்திலுள்ள நாங்கள் உதவி செய்கிறோமோ என்று எண்ணித்தான் ஜனங்கள் ஆத்திரம் அடைந்து வாசலில் வந்து கூடியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் தாங்கள் வெளியேறி, மக்களின் முன்னிலையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்வது உசிதமான காரியமா யோசியுங்கள் அதைக் காட்டிலும் தங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் எங்களுக்கெல்லாம் ஏதேனும் சங்கடம் நேர்ந்தால் நேரட்டுமே... அதற்கு நாங்கள் ஒரு நாளும் பின்வாங்கப் போவதில்லை... அதற்கு நாங்கள் ஒரு நாளும் பின்வாங்கப் போவதில்லை\nஇவ்வாறு தலைமைப் பிக்ஷு சொல்லிக் கொண்டிருந்த போது இன்னொரு இளம் சந்நியாசி அங்கே பரபரப்புடன் வந்தார்.\n நிலைமை மிஞ்சிப் போய் விட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்று 'இளவரசரைப் பார்க்க வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். 'இளவரசர் இங்கே இல்லை' என்று நாங்கள் எவ்வளவு சொல்லியும் பயனில்லை. 'நாங்களே விஹாரத்துக்குள் வந்து சோதித்துப் பார்க்க வேண்டும்' என்று கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது ஒரு வழி சொல்லா விட்டால், பலாத்காரமாக உள்ளே புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது\n\"அவர்களுக்கு நாம் என்ன வழி சொல்ல முடியும் புத்த பகவான் அவர்களுடைய மனத்தை மாற்ற ஏதேனும் வழி கூறினால் தான் உண்டு புத்த பகவான் அவர்களுடைய மனத்தை மாற்ற ஏதேனும் வழி கூறினால் தான் உண்டு\" என்றார் தலைமைப் பிக்ஷு.\n எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. கருணை கூர்ந்து கேட்க வேண்டும். தங்கள் சீடர்கள் நான் இங்கே இல்லை என்று ஜனங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள். இனி நான் ஜனங்களின் முன்னிலையில் போய் நின்றால், தங்கள் சீடர்களின் வாக்கைப் பொய்யாக்கியதாகும். அதனால் ஒரு வேளை ஜனங்களின் மூர்க்காவேசம் அதிகமானாலும் ஆகலாம்\" என்றார்.\n\"நிச்சயமாய் ஆகியே தீரும். அதன் பலனை நாங்கள் அனுபவிக்க வேண்டியதுதான்\" என்றார் பிக்ஷு.\n\"அதைக் காட்டிலும் தங்கள் சீடர்களுடைய வாக்கை நான் மெய்யாக்கி விடுகிறேன்...\"\n தங்களால்கூட அது முடியாத காரியம் என்று நினைக்கிறேன். இவர்கள் ச��ன்னது சொன்னதுதானே அதை எப்படி இனி மெய்யாக்க முடியும் அதை எப்படி இனி மெய்யாக்க முடியும்\n\"அதற்கு வழியிருக்கிறது ஜனங்கள் இந்த விஹாரத்துக்குள் புகுவதற்குள்ளே நான் இங்கிருந்து போய் விடலாம் அல்லவா\n எங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அத்தகைய பாவச் செயலை நாங்கள் செய்ய வேண்டுமா தங்களை வெளியேற்ற வேண்டுமா\n இதில் பாவமும் இல்லை. பழியும் இல்லை. இங்கிருந்து அரைக்காத தூரத்தில் ஆனை மங்கலத்தில் சோழ மாளிகை இருக்கிறது. அன்றைக்கு என் சகோதரியைப் பார்க்கச் சென்றபடி, இப்போதும் உடனே கால்வாய் வழியே அங்கே போய் விடுகிறேன். பிறகு சௌகரியமான போது திரும்பி வந்து விட்டால் போகிறது\" என்று சொன்னார் இளவரசர்.\nஆச்சாரிய பிக்ஷுவுக்கு இளவரசர் கூறிய அந்த யோசனை பிடித்திருந்ததாகத் தோன்றியது. \"ஆம், ஆம் அப்படிச் செய்தால் தங்களை உடனே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லாமற்போகும். தங்கள் தமக்கையின் கருத்தையும் நிறைவேற்றியதாகும். ஆனால் கால்வாய், விஹாரத்திலிருந்து வெளியேறும் இடத்திலும், ஜனங்கள் நிற்கலாம் அல்லவா அப்படிச் செய்தால் தங்களை உடனே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியமில்லாமற்போகும். தங்கள் தமக்கையின் கருத்தையும் நிறைவேற்றியதாகும். ஆனால் கால்வாய், விஹாரத்திலிருந்து வெளியேறும் இடத்திலும், ஜனங்கள் நிற்கலாம் அல்லவா அவர்கள் படகில் தாங்கள் போவதைப் பார்க்கக் கூடுமே அவர்கள் படகில் தாங்கள் போவதைப் பார்க்கக் கூடுமே\n அதற்கு ஓர் உபாயம் செய்ய முடியும். கூட்டத்தில் உள்ளவர்களில் யாரேனும் ஒருவன் விஹாரத்திற்குள் வந்து தேடிப் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லுவோம்\" என்றார் இளம் பிக்ஷு.\n\"ஒருவன் வந்து பார்த்தால் போதாதா அவன் வெளியிலே சென்று மற்றவர்களிடமும் சொல்லமாட்டானா அவன் வெளியிலே சென்று மற்றவர்களிடமும் சொல்லமாட்டானா\n\"அவனை இங்கே கொஞ்சம் தாமதப்படுத்தி வைத்திருந்தால், அதற்குள் இருட்டிவிடும். இளவரசர் வெளியேறச் சௌகரியமாகயிருக்கும். அது மட்டுமல்ல, சீக்கிரத்தில் ஒரு பெரும் புயல் அடிக்கலாம் என்பதற்கு அறிகுறிகள் தென்படுகின்றன. இங்கிருந்து பார்க்கும்போதே கடல் அலைகள் மலைபோல் எழுகின்றன. கடலின் ஆரவாரமும் அதிகமாகி வருகிறது. புத்த பகவானுடைய கருணை அப்படி இருக்கிறதோ, என்னமோ பெரும் புயல் அடித்து நம்முடைய இந்தச் சங்கடம் தீர வேண்டும் என்பது பகவானுடைய சித்தமோ, என்னமோ பெரும் புயல் அடித்து நம்முடைய இந்தச் சங்கடம் தீர வேண்டும் என்பது பகவானுடைய சித்தமோ, என்னமோ\" என்று கூறினார் இளம் பிக்ஷு.\n\"அப்படியெல்லாம் சொல்லவேண்டாம், நம்முடைய சங்கடம் தீருவதற்காகக் கடல் கொந்தளித்துப் பெரும் புயல் வர வேண்டுமா\n தங்கள் சீடர் சொல்லும் வழியை பரீட்சித்துப் பார்க்கலாம் என்று எனக்கும் தோன்றுகிறது. உள்ளே ஒரு தனி மனிதன் மட்டும் வந்தால், ஒருவேளை அவனிடம் நான் பேசி அவன் மனத்தை மாற்றுவது சாத்தியமாகலாம்\" என்றார் இளவரசர்.\n\"அந்த யோசனையும் என் மனத்தில் இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு கோடிக்கரையிலிருந்து ஒரு படகோட்டியும், அவன் மனையாளும் விஹாரத்தின் வாசலில் வந்து இளவரசரைப் பற்றி விசாரித்தார்கள். இளவரசர் இங்கேதான் இருக்கவேண்டும் என்று சொன்னார்கள். படகோட்டியின் மனையாள் பெருங்கூச்சல் போட்டாள்...\n அவன் பெயர் என்னவென்று தெரியுமா\n\"ஆம்; தன் பெயர் முருகய்யன் என்று சொன்னான். கோடிக்கரைத் தியாக விடங்கர் மகன் என்று கூறினான்...\"\n\"அவன் எனக்கு நன்கு தெரிந்தவன். என் விருப்பத்துக்கு விரோதமாக எதுவும் செய்யமாட்டான். அவனை ஏன் என்னிடம் அழைத்து வரவில்லை...\n\"அவன் பெண்டாட்டியினால் நமது இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்று எண்ணினோம். இப்போது அவனும் அவன் மனையாளும் மக்கள் கூட்டத்தில் இருக்கிறார்கள்...\"\n\"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று. படகோட்டி முருகய்யனை மெதுவாக இங்கே அழைத்து வந்து விடுங்கள். நான் இட்ட கோட்டை அவன் தாண்டவே மாட்டான். இருட்டிய பிறகு திரும்பி வந்து, அவனே என்னைப் படகில் ஏற்றி, ஆனைமங்கலத்துச் சோழ மாளிகைக்கு அழைத்துப் போய்விடுவான்\n இந்தக் காலத்தில் யாரையும் பூரணமாக நம்பி விடுவதற்கில்லை. இந்தப் படகோட்டியும், அவனது மனையாளுந்தான் இரண்டு நாளாக இந்தப் பட்டினத்தில் தங்களைப் பற்றிய வதந்தியைப் பரப்பியிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.\"\n\"அப்படியேயிருந்தாலும் அதனால் பாதகமில்லை. எப்படியும் யாரேனும் ஒருவனை விகாரத்துக்குள் அழைத்து வரவேண்டும் அல்லவா அவன் கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க மாட்டான். முடியுமானால் அவனையே அழை���்துக் கொண்டு வாருங்கள் அவன் கொஞ்சம் பெண்டாட்டி சொல்லுகிறபடி ஆடுகின்றவன் தான். ஆனாலும் என் விருப்பத்துக்கு மாறாக, மனையாள் சொல்வதைக் கூடக் கேட்க மாட்டான். முடியுமானால் அவனையே அழைத்துக் கொண்டு வாருங்கள்\nஆச்சாரிய பிக்ஷுவின் சம்மதத்துடன், இளைய பிக்ஷு வெளியேறினார். அவர் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் பெரிய பிக்ஷு இளவரசே என் மனம் ஏனோ நிம்மதியாகவே இல்லை. நானும் வெளியிலே சென்று பார்த்து வருகிறேன். ஜனங்களுடைய மனோ நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து வருகிறேன். என்னுடைய பிசகினால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கும் கேடு வரக் கூடாது; தங்களுக்கும் தீங்கு எதுவும் நேரக்கூடாது என் மனம் ஏனோ நிம்மதியாகவே இல்லை. நானும் வெளியிலே சென்று பார்த்து வருகிறேன். ஜனங்களுடைய மனோ நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து வருகிறேன். என்னுடைய பிசகினால் இந்தப் புராதனமான சூடாமணி விஹாரத்துக்கும் கேடு வரக் கூடாது; தங்களுக்கும் தீங்கு எதுவும் நேரக்கூடாது\" என்று சொல்லி விட்டு வெளியே சென்றார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 14 அக்டோபர் 2007, 11:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qdhuaxingroup.com/ta/products/shot-blasting-machine/", "date_download": "2019-10-13T23:52:30Z", "digest": "sha1:J7ZTORGC44BG56BE7CWCQIJZPKCNUMDC", "length": 8203, "nlines": 267, "source_domain": "www.qdhuaxingroup.com", "title": "ஷாட் வெடித்தல் மெஷின் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா வெடித்தல் மெஷின் உற்பத்தியாளர்கள் ஷாட்", "raw_content": "\nஜால்ட் ஸ்குயீஸ் மோல்டிங் மெஷின்\nஜால்ட் ஸ்குயீஸ் மோல்டிங் மெஷின்\nடம்பிள் பெல்ட் வகை ஷாட் கிளீனிங் மெஷின் வெடித்தல்\nஸ்டீல் குழாய் மற்றும் குழாய் அவுட் சுவர் வெடித்தல் மெஷின் ஷாட்\nஸ்டீல் குழாய் மற்றும் குழாய் இன்னர் சுவர் ஷாட் வெடித்தல் மா ...\nஒற்றை மற்றும் இரட்டை தொங்கி வகை ஷாட் வெடித்தல் மேக் ...\nஒற்றை மற்றும் இரட்டை ஹூக் வகை ஷாட் குண்டு மேற்பரப்பு ...\nதொங்கி வகை தொடர்ச்சியான சங்கிலியம் ஷாட் எம் வெடித்தல் ...\nQ32 தொடர் மேலங்கி பெல்ட் வகை ஷாட் வெடித்தல் மெஷின்\nQ69 தொடர் எச் பீம் ஸ்டீல் தட்டு ஷாட் வெடித்தல் மேக் ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thamarai-poovukum-song-lyrics/", "date_download": "2019-10-13T23:23:36Z", "digest": "sha1:CZYOXYGAAA5YEQSWMWT4BEN6MD56GKA3", "length": 9617, "nlines": 279, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thamarai Poovukum Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சுஜாதா மோகன் மற்றும் கிருஷ்ணச்சந்திரன்\nஆண் : தாமரைப் பூவுக்கும்\nபெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு\nகஞ்சி எல்லாம் சேர்தல் போல\nஆண் : நாக்குல மூக்கையே\nஏ யெஹ் தொட்டவன் நானடி\nபெண் : தாமரைப் பூவுக்கும்\nஆண் : மாமன அள்ளி நீ\nஆண் : ஐயாறெட்டு நெல்லைப் போல\nபெண் : குட்டிபோட்ட பூனைப் போல\nஆண் : சொந்தக்காரன் நான்தானே\nபெண் : கன்னம்தொடும் கை ரெண்டும்\nஆண் : இந்த நாட்டில் தீண்டமைதான்\nபெண் : வயசுக்கு வந்தப் பூ\nஆண் : தாமரைப் பூவுக்கும்\nபெண் : மாமன அள்ளி நான்\nபெண் : கம்மாக்குள்ள ஒத்த மரம்\nஆண் : நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்\nபெண் : நிலாக் கறையை அழிச்சாலும்\nஆண் : பொரட்டிப்போட்டு அடிக்காம\nபெண் : போகப் போக மாமனுக்கு\nஆண் : கிள்ளவா அள்ளவா\nபெண் : தாமரைப் பூவுக்கும்\nஆண் : மாமன அள்ளி நீ\nபெண் : கம்பங்கூழில் போட்ட உப்பு\nகஞ்சி எல்லாம் சேர்தல் போல\nஆண் : கண்டபோதே இந்த மூஞ்சி\nபெண் : மாமனே மாமனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/tag/kavin/", "date_download": "2019-10-13T22:51:13Z", "digest": "sha1:K4TUYEW2CDIZSAP2XOXXWRGHJJFSSZJW", "length": 17497, "nlines": 231, "source_domain": "www.tamilpriyam.com", "title": "| Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லா தமிழகம் விரைவில் உருவாகும்\nகலிபோர்னியாவில் காட்டுத்தீ – 7000 ஏக்கருக்கு மேல் கருகியது\nவிஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார் வருவாரா - எஸ் ஏ சி பதில்…\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்…\nமதுவுக்கு அடிமையாகி இருந்தேன் – ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்\nசீன அதிபரை சந்திக்கிறார் ரஜினிகாந்த்\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 13 ஜப்பசி 2019 ஞாயிற்றுக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 12 ஜப்பசி 2019 சனிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 11 ஜப்பசி 2019 வெள்ளிக்கிழமை\nஇன்றைய ராசிப்பலன் 10 ஜப்பசி 2019 வியாழக்கிழமை\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nபுருவம் அடர்த்தியாகவும் வளர செய்யும் அழகு குறிப்புகள்\nவீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி முகத்தை பொலிவு பெறச்செய்ய\nசாண்டியின் செல்ல மகள் லாலாவுடன் சைக்கிள் ஓட்டும் கவின்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டவர் நடிகர் கவின்.கவின் கடந்து அவ்வளவு எளிதான விசயம் அல்ல, படிக்கும்போதே ஆர்ஜே மற்றும்...\nகவினைக் கொண்டாடிய பிக்பாஸ்… யார் யாருக்கு என்னென்ன விருதுகள்\n‘பிக்பாஸ் 3’ இறுதி நாள் கொண்டாட்டத்தில் கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 105 நாட்களுடன் நேற்று முடிவடைந்தது.16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில்...\nவீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணம் என்ன…\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை இன்று ஹவுஸ்மேட்களிடம் கவின் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான வீடியோவில் பிக்பாஸ் முகேனை தவிர மற்ற 5 போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை...\nசிறையில் இருக்கும் தனது தாயை காப்பாற்றினார் கவின்.\nவிஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நோக்கி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கவின்.கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சிகளில்...\nபிக்பாஸ் வீட்டில் கவினை நினைத்து அழும் லாஸ்லியா… தர்ஷன் கொடுத்த அட்வைஸ்…\nபிக்பாஸ் வீட்டில் கவினை பிரிந்ததால் அழுதுகொண்டிருக்கும் லாஸ்லியாவிற்கு தர்ஷன் அட்வைஸ் பன்னும் வீடியோ வெளியாகியுள்ளது.பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 3-வது சீசன் தற்போது 95 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய...\n“நீ இந்த வீட்ல ���ல்லனாலும் என் மனசுல இருக்கடா…” கவினுக்காக உருகும் சாண்டி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின் குறித்து சாண்டி மனம் உருகி பேசும் வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது.தொடர்ந்து 100...\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் இரண்டு பிரபலங்கள்\nமுன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள் இருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர்...\nபிக் பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வென்றாரா கவின்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும்...\nலாஸ்லியா விஷயத்தில் கவின் செய்த விஷயம். மனம் வருந்தி கவினிடம் புலம்பிய சாண்டி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது.இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும்...\nகவின் பற்றி அன்றே சொன்ன அவரது நண்பர்.\nகடந்த சில நாட்களாக கவின், லாஸ்லியாவை விட்டு விட்டு ஷெரினிடம் ரொமான்ஸ் செய்து வருகிறார். இதனால் கவின் இனி லாஸ்லியா பக்கம் திரும்ப மாட்டார் என்று பலரும் நினைத்து வந்தனர்.ஆனால், இன்று...\nநீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லொஸ்லியா\nகுண்டு வெடிப்பு – பாதுகாப்பு துறையில் அதிரடி மாற்றங்கள் \nவேலூர் மக்களவை தேர்தல் ரத்து; அறிவிப்பு\nசாமி சிலைக்கு முன்பு தொடையை தூக்கி காண்பித்து மோசமாக போஸ் கொடுத்த யாஷிகா\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nகாருக்குள் சுயஇன்பம் செய்த நபர்: போட்டோவை வெளியிட்டு நாரடித்த சின்மயி\nஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோவுடன் படுக்கையறையில் ராதிகா ஆப்தே\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஇன்றைய ராசிப்பலன் 14 ஜப்பசி 2019 திங்கட்கிழமை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nநாங்���தான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/12367-", "date_download": "2019-10-13T23:20:34Z", "digest": "sha1:EVFFXR4LP3KVYFBZ4IOHUKM6RP7AH3EY", "length": 4481, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "அப்சல் குருவுக்கு தூக்கு: பா.ஜனதா வரவேற்பு! | BJP welcomes Afzal Guru's hang", "raw_content": "\nஅப்சல் குருவுக்கு தூக்கு: பா.ஜனதா வரவேற்பு\nஅப்சல் குருவுக்கு தூக்கு: பா.ஜனதா வரவேற்பு\nபுதுடெல்லி: அப்சல் குருவுக்கு தாமதமாக தூக்கு தண்டனை அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டாலும், அதனை வரவேற்பதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு, இன்று காலை 8 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.\nஇந்நிலையில், இதுகுறித்து க்ருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி,\"தாமதமாக வழங்கப்பட்டாலும் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை வரவேற்கிறோம். அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அவரை தூக்கிலிட்டது மிக சரியான முடிவு. இந்த விஷயத்தில் நாங்கள் எப்போதும் அரசுக்கு உறுதுணையாகவே இருந்து வருகிறோம்\" என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/148231-pasumai-questions-and-answers", "date_download": "2019-10-13T22:22:20Z", "digest": "sha1:MTPA2DKDY7LWT2TVFKKWRUQJYJWBV6HU", "length": 9707, "nlines": 140, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 February 2019 - செலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்! | Pasumai Questions and answers - Pasumai Vikatan", "raw_content": "\nகருத்தக்கார்... சொர்ண மசூரி... காய்கறிகள் - அருட்தந்தையின் அற்புதச் சாகுபடி...\nதக்காளி, கத்திரி, மிளகாய், முள்ளங்கி... 3 ஏக்கர்...தினமும் ரூ. 3,000 வருமானம்\nமா, எலுமிச்சை, பப்பாளி, பலா, தென்னை... ஆண்டுக்கு ரூ.38,00,000, ஊடுபயிர் கொடுக்கும் உற்சாக வருமானம்\nகத்திரி, வெண்டை, தக்காளி... தைப்பட்ட விதைப்பு கவனம்\nலட்சங்களில் வருமானம்... அழைக்கும் மீன்வளத்துறை அமைச்சர்\nநமது மலை நமது வாழ்வு\nஒற்றை நாற்று நடவில் குதிரைவாலிச் சாகுபடி... கைக்கொடுக்கும் பாரம்பர்ய விவசாய முறை\nடாம், டிக், ஹாரி... விவசாயம் செய்யும் எந்திரன்கள்\nநெல், ச��மை, நிலக்கடலை, ஆமணக்கு.... பல்கலைக்கழகத்தின் புதிய ரகங்கள்\nவீட்டுக்குள் ஏ.சி... மாடித்தோட்டத்தின் மகிமை\nஆட்டுக்குட்டியில் ஆண்டுக்கு ரூ. 6,000 மேல் சம்பாதிக்கலாம் - பட்ஜெட் சொல்லும் பாடம்\n“இயற்கை விவசாயத்தால் மட்டுமே உணவு உற்பத்தியைப் பெருக்க முடியும்” - துணைவேந்தருக்குச் சுபாஷ் பாலேக்கர் ‘சுளீர்’ பதில்\nஇயற்கைக்கு மாறும் பல்லாயிரம் விவசாயிகள்\nபணம் குவிக்கும் பண்ணைத் தொழில்கள் - 1 - கிர், காங்கிரஜ்... தினமும் 50 லிட்டர் பால்...ரூ.1,750 லாபம்\nஅள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்\nமண்புழு மன்னாரு : பருப்பு வாசனையும் பாம்பு வருகையும்\nமரத்தடி மாநாடு: பள்ளிகளில் மூலிகைப் பூங்கா... வனத்துறை ஏற்பாடு\nகடுதாசி - பழைய ‘பல்லவி’ பாடிய துணைவேந்தர்\nசெலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்\nசெலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்\nசெலவு குறைந்த இயற்கைப் பூச்சிவிரட்டிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n‘பசுமை விகடன்’ இதழின் முதன்மை பொறுப்பாசிரியர். சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். மக்கள் தொடர்பு மற்றும் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இந்தியாவில் உள்ள பல் பண்ணைகளுக்குச் சென்று உழவர்கள் மூலமும், ‘இயற்கை வேளாண்’ கோ.நம்மாழ்வார் மூலமும் இயற்கை வேளாண்மை, வாழ்வியல் குறித்த ஆக்கப்பூர்வத் தகவல்களை நிறைய அறிந்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்களின் பண்ணைகளுக்குச் சென்று, நேர்காணல்கள் செய்திருக்கிறார். வேளாண் விஞ்ஞானிகள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், வெளிநாட்டு வேளாண் வல்லுநர்கள்... எனப் பலரைச் சந்தித்து, அவர்களின் ஆய்வுகளை வெளியுளக்கு தெரியப்படுத்தி வருகிறார். ‘இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை’, ‘மண்புழு மன்னாரு’, நீங்கள் கேட்டவை- பாகம்-1’, நீங்கள் கேட்டவை-பாகம் 2’, ‘பணம் கொழிக்கும் விவசாயத் தொழில்நுட்பங்கள்’, ‘மானாவாரியிலும் மகத்தான லாபம்’, ‘லாபம் தரும் வேளாண் வழிகாட்டு’, ‘வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்’, ‘வரவு பெருகுது... செலவு குறையுது’ என 9 நூல்களை எழுதியுள்ளார். தாய்லாந்து, மலேசியா... போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/54946-burma-leads-world-people-giving-money", "date_download": "2019-10-13T22:50:55Z", "digest": "sha1:UM2Z5HUP3TI4IPAPLE6T7HVLPUQPETEQ", "length": 6626, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "தாராள குணம் 'குட்டி' மியான்மருக்கு முதலிடம்: தெற்காசியாவில் இந்தியா கடைசி இடம்! | Burma leads the world in people giving money to charity", "raw_content": "\nதாராள குணம் 'குட்டி' மியான்மருக்கு முதலிடம்: தெற்காசியாவில் இந்தியா கடைசி இடம்\nதாராள குணம் 'குட்டி' மியான்மருக்கு முதலிடம்: தெற்காசியாவில் இந்தியா கடைசி இடம்\nஅடுத்தவர்களுக்கு தாராளமாக அள்ளிக் கொடுக்கும் குணம் நிறைந்த மக்கள் நிறைந்த நாடாக குட்டி நாடான மியான்மர் (பர்மா)திகழ்வதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 106வது இடம் கிடைத்துள்ளது.\n‘தி சேரிட்டி ஏய்ட் பவுண்டேஷன்’ (சிஏஎப்), என்ற அமைப்பு 145 நாடுகளில் ஆய்வு செய்து தாராள மனப்பான்மை கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில் வியப்பளிக்கும்விதமாக இந்தியாவின் அருகில் உள்ள மியான்மர் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த பட்டியலில் இந்தியாவுக்குதான் கடைசி இடம். இந்தியாவில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மக்கள் குறைந்து கொண்டே வருவதாகவும் கூறப்படுகிறது.\nஅதே வேளையில்,இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிடுபவர்களும் முன்பின் தெரியாதவர்களுக்கும் நேரத்தை செலவிடுபவர்களும் அதிகமாக உள்ளதாக இந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.\nகொடுக்கும் குணம் நிறைந்த மக்கள் நிறைந்த நாடுகளில் அமெரிக்கா 2வது இடத்தை பிடிக்கிறது. நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. தொடர்ந்து இங்கிலாந்து 6வது இடத்திலும் நெதர்லாந்து 7வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான இலங்கை இந்த பட்டியலில் 8வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 9வது இடத்தை அயர்லாந்தும் 10வது இடத்தை மலேசியாவும் பெற்றுள்ளன.\nபொதுவாக பெண்களை விட ஆண்கள் தாராள குணம் நிறைந்தவர்களாக இருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=300291", "date_download": "2019-10-13T23:24:00Z", "digest": "sha1:5WVTJBCCRGGXOG6H4QFNDXC333K2HZ3B", "length": 4943, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "இப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்- Paristamil Tamil News", "raw_content": "\nஇப்படி நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்\nஎல்லாப்பெண்களும், ஆண்கள் தங்களை கையில் வைத்து தாங்க வேண்டும் என்றும், கண்ணில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.\nஆண் தன்னை புரிந்து கொண்டு, தனக்கு மதிப்பு தருபவனாக இருக்க வேண்டும் என்று பெண்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.\nபெண்கள் எவ்வளவு தைரியமாக இருந்தாலும், ஆண் தனக்கு பாதுகாப்பு தருபவனாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். பிரச்னை என்றால் ஒளிந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.\nஎப்போதும் தன் நினைப்பிலேயே இருக்கும் கணவனை மனைவி அதிகம் விரும்புகிறாள்.\nஅழகைவிட தைரியமான ஆண்களை தான் பெண்கள் விரும்புகின்றனர். அழகு எல்லாம் இரண்டாம் பட்சம் தான்\nநேர்மையான ஆண்களை பெண்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. எதையும் நேருக்கு நேர் பேசும், எதிர்கொள்ளும் ஆண்களை மிகவும் விரும்புகின்றனர்.\nபெண்களை பாராட்டும், உற்சாகப்படுத்தும் ஆண்களை பெண்கள் ரொம்பவே ரசிக்கின்றனர்.\nசிறு தொடுதல், கொஞ்சல், முத்தம் என பாசமுடன் இருக்கும் ஆண்களை பெண்கள் அதிகம் நேசிக்கின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\nகணவன் மனைவி சண்டைகள் அதிகமாகி உறவு கசக்க என்ன காரணம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/52907-you-tube-down-world-wide.html", "date_download": "2019-10-13T23:56:16Z", "digest": "sha1:TCE4BHBIYO5JWSBWZGCPMFS35WTXQNSX", "length": 9132, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முடங்கியது யூ டியூப் இணையதளம் ! | You tube down world wide", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nமுடங்கியது யூ டியூப் இணையதளம் \nஉலகம் முழுவதும் தினசரி கோடிக்கணக்கானோர் ப���ன்படுத்தும் யூடியூப் இணையதளம் தற்போது முடங்கியுள்ளது.\nஇப்போது யூ டியூப் இணையதளத்தை பயன்படுத்தாதவர் யாரும் இல்லை என சொல்லலாம். அந்த அளவிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் நாள்தோறும் யூ டியூப் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். வீடியோக்கள்தான் யூ டியூப்பின் முக்கிய அம்சம். திரைப்பட பாடல்கள், படங்கள் என எந்தவகையான வீடியோக்களையும் யூ டியூப்பில் பார்க்கலாம். தனிநபர்களும் தங்கள் பெயரில் ஒரு கணக்கை தொடங்கி அதில் தங்களின் வீடியோக்களை பதிவேற்றும் வசதியும் இதில் இருக்கிறது.\nஇதன் காரணமாக தமிழகத்தில் ஒரு கிராமத்தில் நடைபெறும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வீடியோவாக இங்குள்ள யாரோ ஒருவர் பதிவேற்றும்போது அதனை உலகம் முழுவதும் உள்ளோர் காணும் வசதி உள்ளது. இப்படி வீடியோவிற்கு பெயர்போன யூடியூப் இணையதளம் தற்போது முடங்கியள்ளது. சர்வர் பிரச்சனை காரணமாக யூ டியூப் இணையதளம் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்நுட்ப தொழில்நுட்ப குழுவினர் பிரச்னையை சரிசெய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nயூ டியூப் இணையதளம் திடீரென முடங்கியுள்ளதையடுத்து அதனை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே யூ டியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில் “யூ டியூப் சரியாக இயங்கவில்லை என நீங்கள் தந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டது. யூ டியூப் டிவி, யூ டியூப் மியூசிக் ஆகியவற்றை பயன்படுத்துவதில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சரிசெய்த பின்பு தகவல் தெரிவிக்கப்படும். இடையூறு ஏற்பட்டுள்ளதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரு மணி நேரத்தில் முடங்கியது யூடியூப் மட்டும் இல்லை \nமுடங்கி மீண்டது யூ டியூப்..\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்��ியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nஇயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dawings.ru/wikifeet/series/owner-pondati-39-to-40/", "date_download": "2019-10-13T22:42:57Z", "digest": "sha1:7D45DVJAIGLSOBTS4KT23GAIMA5BIUE6", "length": 8624, "nlines": 64, "source_domain": "dawings.ru", "title": "ஓணர் பொண்டாட்டி 39ல இருந்து 40 Archives - Tamil Kamaveri | dawings.ru", "raw_content": "\nHome » ஓணர் பொண்டாட்டி 39ல இருந்து 40\nஓணர் பொண்டாட்டி 39ல இருந்து 40\nஒனர் பொண்டாட்டினு சொன்ன உடனே\n30-35 வயசுக்குள்ள தான் இருக்கும்னு நினைத்துடாதிய ஒரு 39ல இருந்து 40 உள்ள\nஇருக்கும். நல்ல வெள்ள வெள்ளேருனு இருப்பாங்க நமக்கு அந்த நேரத்துல ஆண்ட்டி மேனியா\nஎல்லாம் இல்லை அதுனால இவங்க மேல ஒரு ஈர்ப்பு எல்லாம் இல்லாம சும்மா கூட்டி போய்ட்டு\nவாரதுனு இருந்தேனுங்க (ஒரு முக்கியமான விஷயம் கையில அப்போ எல்லாம் லைசன்ஸ் இல்லங்கோ).\nஓணர் பொண்டாட்டி 39ல இருந்து 40 – 2\ntamil sex stories - ஆண்ட்டி சிரித்துக்கிட்டே நான் குனியுறேன், குத்துடா சொல்லி பவாடைய தூக்கி பிடித்துட்டு குண்டிய காமித்து குனிந்தா நான் வேக வேகமா\nஓணர் பொண்டாட்டி 39ல இருந்து 40 – 1\ntamil sex stories - ஆண்ட்டியோட முலை உரசிட்டே ஆண்ட்டிய போடுற கற்பனையிலயே வண்டி ஒட்டிட்டு போனதுல இருந்த பள்ளத்த பாக்க மறந்து வண்டிய விட்டுட்டேனுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4084:2017-08-09-03-06-56&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2019-10-14T00:06:42Z", "digest": "sha1:JLDYOZZQHARMVGCR3F4CBO3FHZEPWGOW", "length": 50509, "nlines": 209, "source_domain": "geotamil.com", "title": "அஞ்சலி: 'அருவி' பாபு பரதராஜா மறைவு!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஅஞ்சலி: 'அருவி' பாபு பரதராஜா மறைவு\n'டொராண்டோ' கலை, இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட பாபு பரதராஜா இன்று (08-08-2017) மறைந்த செய்தியை முகநூல் தாங்கி வந்தது. பாபு பரதராஜாவின் பங்களிப்பு பற்றிய தேடகம் அமைப்பு வெளியிட்ட முகநூற் செய்தியினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். கனடாக் கலை, இலக்கிய வரலாற்றில் நடிகராக, அருவி நிறுவனம் மூலம் 'யுத்தத்தைத் தின்போம்' கவிதைத்தொகுப்பையும், 'காற்றோடு பேசு', மற்றும் 'புலரும் வேளையிலே' இசை இறுவட்டுகளையும் வெளியிட்டதன் மூலம் பதிப்பக நிறுவனராக, மனவெளி கலையாற்றுக் குழுவைத் தன் நண்பர்கள் துணையுடன் உருவாக்கியதன் மூலம் கனடாத் தமிழ் நாடக உலகை நவீனப்படுத்தியவர்களில் ஒருவராகக் காத்திரமாகத் தடம் பதித்துச் சென்றிருக்கின்றார் பாபு பரதராஜா. அவரது இழப்பால் துயருறும் அனைவர்தம் துயரையும் பகிர்ந்துகொள்கின்றோம்.\n\" நண்பர் பாபு பரதராஜா இன்று செவ்வாய்க் கிழமை (08-08-2017) காலமானார் என்கிற துயர்மிகு செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம். தமிழர் வகைதுறைவள நிலையத்தின் ஆரம்பகால உறுப்பினராகவிருந்து நிலையத்தின் பல செயற்பாடுகளிலும் பங்காற்றியதோடு, தேடக நூலகத்தை நிர்வகிப்பதிலும், அதன் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கும் உந்து சக்தியாக திகழ்ந்தவர். நிலையத்தின் கலை நிகழ்வுகளில் மிகுந்த உற்சாகத்தோடு செயலாற்றியதோடு மட்டுமல்லாது 'பலிக்கடாக்கள்', 'பொடிச்சி' ஆகிய நாடகங்களிலும் சிறப்புற நடித்துமிருந்தார். தேடகத்தினால் நடாத்தப்பட்ட நாடகப் பட்டறைகளிலும் பங்குபற்றி தன்னையொரு வளமிகு நடிகனாக வளர்த்துமிருந்தார். நாடகத்தின்பால் கொண்ட ஈடுபாட்டால் ரொரன்டோவில் தீவிர நாடகத்திற்காக 'மனவெளி கலையாற்றுக் குழு' வை தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து உருவாக்கி 'அரங்காடல்' எனும் தீவிர மேடை நாடக நிகழ்வை நிகழ்த்துவதுற்கு முன்னோடியாக நின்றவர். தவநி, அரங்காடல், நாளை நாடக அரங்கப்பட்டறை. கருமையம் என பல தீவிர நாடக இயக்கங்களுடன் பணியாற்றியவர்.\nதொடர்ச்சியாகக் கலை, இலக்கிய செயற்பாடுகளுக்கு உதவுபவராக இருந்து வந்தார். ஈழத்தமிழர் இசையின்மேல் கொண்ட ஆர்வத்தால் அருவி வெளியீட்டகம் எனும் நிறுவனத்தை ஆரம்பித்து 'புலரும் வேளையில்', 'குளிரும் நிலவு', 'காற்றோடு பேசு' போன்ற இசைத்தட்டுக்களை தயாரித்து வெளியிட்டார். கவிஞர்கள் பிரதீபா தில்லைநாதன், திருமாவளவன், சக்கரவர்த்தி ஆகியோரின் கவிதைகளைத் தொகுத்து 'யுத்தத்தை தின்போம்' எனும் நூலா��� வெளியிட்டார். ரொரன்டோவில் மாற்றுக் கருத்துக்காகவும், தீவிர கலை, இலக்கிய செயற்பாடுகளுக்காகவும் பாபு ஆற்றிய பங்கு அழுத்தமாக குறிப்பிடப்படவேண்டிவொன்று. அவரின் இழப்புக்கு தேடகம் தனது ஆத்மார்த்தமான அஞ்சலியை செழுத்துவதுடன், அவரின் பிரிவால் துயருறும் உற்றார், உறவினர், நண்பர் துயரில் தன்னையும் இணைத்துக் கொள்கிறது.\"\nபாபு பரதராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்:\nஅன்னாரின் உடல் இறுதி மரியாதைக்காக\nவெள்ளி (11-08-17) மாலை 5:00-9:00 மணி வரை\nஞாயிறு (13-08-2017) மதியம் 12:00 மணி\nஇவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள் (14)\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க...\nஆய்வு: பாவைப் பாடல்களில் மரபும் இசையும் (13)\nஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' மின்னூல் வாங்க விரும்புகின்றீர்களா\nசங்க இலக்கியத்தில் மருத நில வேளாண்மைப்பண்பாடு (11) -\nபதிவுகளில் அன்று: மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''ப��ிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வட���வமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டத���. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனி��் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் ���ியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/full-hd-wifi-camera-for-sale-gampaha", "date_download": "2019-10-14T00:06:36Z", "digest": "sha1:J6BCXPJZPWQ4DPKCS7IBOCM7RWLZ2SXI", "length": 7967, "nlines": 135, "source_domain": "ikman.lk", "title": "கேமரா மற்றும் கேமரா பதிவுகள் : Full Hd Wifi Camera | ஜா-எலை | ikman.lk", "raw_content": "\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n0767215103 மூலம் விற்பனைக்கு22 ஆகஸ்ட் 2:21 பிற்பகல்ஜா-எலை, கம்பஹா\n0767215XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0767215XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nஅங்கத்துவம்83 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்34 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்14 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n24 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்23 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்24 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்22 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n17 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்47 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்16 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்18 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்5 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\n1 நாள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்19 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்17 நாட்கள், கம்பஹா, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-10-14T00:09:05Z", "digest": "sha1:3DPTD2MGK3PBLA4XCIWZZZMQ3Q5MGAO4", "length": 149452, "nlines": 1990, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இளமை சோனியா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(1)\nபிரமச்சாரியாக இருந்து தியாகம் செய்யவே திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்: நாற்பது வயதான ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நேரு குடும்பம் தொடர்ந்து பரம்பரை அரசியல் நடத்தி வருவதால், சோனியாவிற்குப் பிறகு ராகுல் என்ற நிலையுள்ளது. அந்நிலையில், ராகுலுக்குப் பிறகு யார் என்ற கேள்வியும் எழத்தான் செய்யும். அப்பொழுது தான், ராகுல் ஏன் இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வி இயற்கையிலேயே எழும். எனவே, ராகுல் திருமணம் வேண்டாம் என்று தீர்மானித்திருந்தால், ஏன் என்ற கேள்வியும் எழும். இல்லை, இத்தகைய விவாதங்கள் வரக்கூடாது என்றால், ராகுலே தெளிவாக சொல்லியிருக்க வேண்ட்டும். இப்படி 40 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nகாங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகியின் புது விளக்கம்: இப்பொழுது, குடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை என காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி தெரிவித்துள்ளார்[1]. அது மட்டுமல்லாது, “ராகுல் மிகப்பெரிய மனிதர், மற்றும் மிகப்பெரிய தியாகம் செய்துள்ளார். இந்த காரணத்தி��்காகத் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அடல் பிஹாரி வாஜ்பேயைப் போல இவரும் பிரம்மச்சாரியாக உள்ளார்”, என்றெல்லம் விவரித்தார்[2]. இவர் புதியதாக நியமிக்கப் பட்டுள்ள கமிட்டி செயலாளராக இருப்பதால், என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளார் போலும்[3]. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது[4].\nகுடும்ப அரசியல் மற்றும் பரம்பரை ஆட்சிமுறையைத் தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் திருமணம் செய்து கொள்ளவில்லை: இப்படி சொன்னதும், உடனே செய்தியாளர்கள் அவரை அதை மறுபடியும் கூறுமாறு / விளக்குமாறு கேட்டதற்கு, பிரச்சினையை உணர்ந்து, வால்மீகி உடனே தனது பேச்சை மாற்றிக் கொண்டு, பரம்பரை ஆட்சி முறையை தவிர்ப்பதற்காகவே ராகுல் திருமணம் செய்த கொள்ளவில்லை என தான் எங்கேயோ படித்ததாகவும், தான் கூறியதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்[5]. பின்னர் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்[6]. வழக்கம் போல இந்தியில் பேசியதை ஆங்கிலத்தில் போட்டு பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள்[7].\n: உண்மையில் நரேந்திர மோடியும் பிரம்மச்சாரித் தான். இவர் இப்பொழுது பீஜேபி தரப்பில் பிரதம மந்திரி பதவிக்காக பரிந்துரைக்கப் படும் நிலையில் உள்ளார். ஆனால், காங்கிரஸ் இதுவரை ராகுல் தான் காங்கிரஸ் தரப்பில் பிரதம மந்திரி என்று சொல்லவில்லை. ஒருவேளை மனதில் அத்தகைய கருத்தை வைத்துக் கொண்டு, இப்படி சொல்லிவிட்டாரோ என்னமோ இருப்பினும், ஊடகங்கள் இவர்களை விடுவதாக இல்லை. வயதாகி விட்டதாலும், அவர் ஏற்கெனவே தீர்மானித்து விட்டதாலும், இவ்விஷயத்தில் அவருக்கு ஒன்றும் இல்லை. ஆனால், இளைஞர் என்று அறிமுகப்படுத்தப் பட்டு வரும் ராகுல் 40 வயதாகியும், திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், இப்படி அடிக்கடி செய்திகள், வதந்திகள், குசுகுசுக்கள் முதலியன வந்து கொண்டே இருக்கின்றன. நிச்சயமாக சோனியா அவருக்கு ஒரு கிருத்துவப் பெண்ணைத்தான் கட்டி வைப்பார் என்று நெருக்கத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஏனெனில் பிரியங்காவை ராபர்ட் வதேரா என்ற கத்தோலிக்கக் கிருத்துவருக்குத்தான் திருமணம் செய்து கொடுத்தார். இந்நிலையில் தான் காங்கிரஸ்காரர்கள் குழம்பியுள்ளனர் என்று ��ெரிகிறது. பாகிஸ்தான் விஷயத்தில் கூட வாஜ்பேயி பாதையைப் பின்பற்ற வேண்டும், மோடி பாதை பின்பற்றக் கூடாது என்று பேசும் நிலை வந்துள்ளது. இதனால், இன்று வரை பிரம்மச்சாரியாக உள்ள ராகுலை, மோடிக்குப் பதிலாக, வாஜ்பேயுடன் ஒப்பிட்டுள்ளதில் எந்த முரண்பாடும் தெரியவில்லை. இருப்பினும் அந்த காங்கிரஸ் செயலாளர் சியோராஜ் ஜீவன் வால்மீகி, ஏதோ சொல்லி மாட்டிக் கொண்டு விட்டார்.\nகடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் ராகுலே இத்தகைய விளக்கம் கொடுத்தார்: ஏப்ரலில் ராகுல் தான் திருமணம் செய்து கொண்டால், குழந்தைகள் பிறக்கும், குழந்தைகள் பிறந்தால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கும், அதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றார்[8]. அதற்கு முன்னால் மார்ச்சிலும் அதே மாதிரி பேசியுள்ளார்[9]. 2010ல் யார் ராகுலுக்கு மனைவியாக முடியும் என்று “இந்தியா டுடே”வில் அவ்வாறே தலைப்பிட்டு, ஒரு கட்டுரை வெளிவந்தது[10]. இப்படி ராகுலே பேசியிருகும் போது, காங்கிரஸ்காரர்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். ஆனால், தேவி பிரசாத் என்ற அவரது ஆதரவாளர், ஆமேதி பிரச்சாரத்தின் போது, “எப்பொழுது அமேதிக்கு ராஜவம்ச மறுமகள் கிடைப்பாள்”, என்று கேட்டதற்கு, “சீக்கிரமாக” என்று புன்னகையுடன் பதிலளித்தாராம் ராகுல்[11]. பிறகு ராகுலின் மனதில் ஏன் முரண்பாடு, முன்னுக்கு முரணான பதில்கள் முதலியன\n[5] தினமலர், ராகுல்திருமணம்:காங்., தலைவர்சர்ச்சைபேச்சு, பதிவு செய்த நாள்: ஆகஸ்ட் 08,2013,08:55 IST; மாற்றம் செய்த நாள் : ஆகஸ்ட் 08,2013,10:47 IST\nகுறிச்சொற்கள்:அந்தப்புறம், அந்தரங்கம். ராஜாங்கம், அனுமதி, அழகி, இத்தாலி, இந்திரா, இளவரசன், உறவு, ஒழுக்கம், கல்யாணம், காதலி, காதல், கார்டெல்லி, கூடல், சோனியா, டேடிங், துணைவி, நடிகை, நேரு, பாஸ்டன், பிரம்மச்சரியம், பிரியங்கா, பிரிவு, பிரேசில், மனைவி, ராகுல், ராபர்ட், ராஹுல், வதேரா, வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli\nஅனுஷ்கா, ஆணவம், ஆதாரம், இத்தாலி, இலக்கு, இளமை சோனியா, இளைஞர், உடல், உண்மை, உரிமை, உறவு, கவர்ச்சி, காதலி, காதல், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், செக்ஸ், தோழி, பாஸ்டன், ராகுல், ராஹுல், வெரோனிக், வெரோனிக் கார்டெல்லி, ஸ்பெயின், Veronique Cartelli இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய��தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nகொடூரக் குண்டு வெடிப்புகளில் குரூரமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி அடையாது – குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலை.\nமனிதசட்டங்களின்கீழ்கூடதண்டனையளிக்கமுடியாதஅநியாயங்கள்: மும்பை தொடர்குண்டு வெடிப்புகள் என்பது மதரீதியில், இந்துக்களைக் கொல்ல வேண்டும், பீதியைக்கிளப்பவேண்டும், பயத்தை விதைக்க வேண்டும் என்ற திட்டமிட்ட வெறியர்களின் குரூரச் செயலாகும். அது இருக்கும் மனிதசட்டங்களின் கீழ் கூட தண்டனையளிக்க முடியாத அநியாயங்கள் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இன்று கூட, ஒருவனுக்குத்தானே மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறும்போது, அவர்களின் சோகம், துக்கம், ஏமாற்றம் முதலியவை தான் வெளிப்படுகிறது.\n: குரூரக்கொலை செய்யும் ஜிஹாதி வெறியன் கூட, அல்லா தனக்கு சொர்க்கத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளான் என்றுதானே அத்தகைய கூரூரத்தை செய்கிறான். அவனுக்குக் கூட, இறுட் ஹி தீர்ப்பு நாள் அன்று த உடல் உயித்தெழும், சொக்கம் கிடைக்கும் என்று தானே முடிவெடுத்து இறக்கிறான். அவனுக்கு ஆத்மா இருக்கிறாதா இல்லையா என்ற சந்தேகமோ இறையியல் நம்பிக்கை இருக்கமலாம், அல்லது வேறு விதமாக வாதிக்கலாம். அதேபோல, ஒன்றுமே தெரியாத, சம்பதமே இல்லாத மக்களை, இந்துக்கள் என்பதால், காபிர்கள் என்பதால் கொல்லப்பட்டிருப்பதால், நிச்சயம் ஆண்டவன் அவனுக்கு சொர்க்கத்தைக் கொடுக்க மாட்டான்.\nகாபிர்களும், மோமின்களும், தண்டனைகளும்: இறந்த காபிர்களும் நரகத்திற்குப் போக மாட்டார்கள், மாறாக கொலைகாரர்கள் நரகத்திற்கும், அப்பாவிகள் சொர்க்கத்திற்கும் தான் போவார்கள். அங்கு ஆண்டவன் பெயரைச் சொல்லி சண்டை போட வேண்டியத் தேவையில்லை. இப்பொழுது இந்திய சட்டங்களின் படி தண்டனை கொடுக்கலாம், தாமதிக்கலாம், ஆனால், கடவுளின் தீர்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது. அது நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, அரசியல்வாதிகள்க்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது. அன்று அவர்கள் தங்களது காரியங்களைப் பற்றி நினைவுகூற வேண்டியிருக்கும்.\n: அப்பொழுதுதான் இறந்தவர்களின் ஆதமா சாந்தி அடையும், இல்லையென்றால் அடையாது என்றால், அவர்கள் காத்துத்தான் கிடப்பார்கள். குற்றம் செய்தவர்களை மன்னித்தால் ஏற்படும் நிலைப்பற்றி அவர்கள் யோ���ிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் தொடர்ந்து கூரூரங்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். 200 பேர்களைக் கொன்றுவிட்டு, ஆயுள்தண்டனை என்றால், இறந்தவர்களின் உறவினர்கள் அக்கொலைக்கரனைப் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள்\nகுறிச்சொற்கள்:அல்லா, அழிவு, ஆண்டவன், ஆத்மா, இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியா, இந்தியாவின் மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்களின் மனித உரிமைகள், இந்துக்கள், இறப்பு, இறுதி தீர்ப்பு நாள், இறுதி நாள், இஸ்லாம், உயித்தெழுதல், உயிர், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கடவுள், சிதை, செக்யூலரிஸம், சொர்க்கம், ஜிஹாத், தீ, தீர்ப்பு இறுதியான தீர்ப்பு, தீவிரவாதம், தேசத் துரோகம், நரகம், நெருப்பு, பாகிஸ்தான், மன உளைச்சல், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்\nஅபிஷேக் சிங்வி, அபுசலீம், அப்சல் குரு, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசு விருதுகள், அருந்ததி ராய், அல்-உம்மா, அல்-குவைதா, அவதூறு, ஆயுதம், இத்தாலி, இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இந்துக்கள் காணவில்லை, இந்துக்கள் நல்ல பாகிஸ்தானியர், இலக்கு, இளமை சோனியா, உடன்படிக்கை, உண்மை, உயிர்விட்ட தியாகிகள், உரிமை, உள்துறை அமைச்சர், ஓட்டு, ஓட்டு வங்கி, கசாப், கடவுள், கலாச்சாரம், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, காஷ்மீரம், கிரிக்கெட், குண்டு, குண்டு வெடிப்பு, சட்டம், சையது அலி ஜிலானி, சையது அலி ஷா கிலானி, சையது ஜிலானி, சோனியா, சோனியா காங்கிரஸ், ஜனாதிபதி, ஜம்மு, ஜாதி அரசியல், ஜிலானி, தாலிபான், தாவூத் ஜிலானி, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தீர்ப்பு, தீவிரவாத பாகிஸ்தானியர், தீஹார் சிறை, தூக்கில் போட வேண்டும், தூக்குத் தண்டனை, தூஷணம், தேசவிரோதம், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தானிய இந்துக்கள், பாகிஸ்தானிய ஹிந்துக்கள், பாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள், பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், பாசிஸம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, மதவேற்றுமை, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடி��்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். ���ிமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவனிக்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அம���ேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nசோனியா தான் யார் என்பதனை மெய்பித்துவிட்டார் – ஆமாம் அவர் கையையாட்டியதும் பாராளுமன்றத்தில் கலாட்டா, கூச்சல், ஒத்திவைப்பு\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது: அத்வானிக்கும், சோ���ியாவுக்கும் இடையே ஏற்பட்ட எதிர்பாராத லடாயுடன், பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. “பல ஆயிரம் கோடிகளை, கொட்டி இறைத்து, ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது’ என, அத்வானி பேச, வழக்கத்துக்கு மாறாக சோனியா வெகுண்டெழ, பார்லிமென்ட் கிடுகிடுத்துப் போனது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு இடையே எழுந்த அமளியாலும், சபை நிலைகுலைந்து போனது[1].\nHowever, before the adjournment, Mr. Advani sought to clarify that he had referred to the cash-for-vote scam for which BJP MPs were sent to jail for displaying wads of cash in the House during the debate on the confidence motion, which they said was paid to them for voting for the government. இந்திய சரித்திரத்தில் அம்மாதிரி நிகழ்ந்ததே இல்லை. கோடிக்கணக்கான பணம் அவ்வாறாக எப்பொழுதுமே ஓட்டுக்கள் வாங்க செலவிட்டதில்லை. என்று அத்வானி பேசியதும், காங்கிரஸாரிடமிருந்து குக்குரல் எழுந்தது.மீரா குமாரி, குறிப்பிட்ட உபயோகப்படுத்தப் பட்ட வார்த்தையை, அத்வானி விரும்பினல் திரும்பப்பெறலாம், ஏனெனில் அது உறுப்பினர்களை பாதிக்கிறது என்றார்.\nஆனால் அத்வானி தான் ஓட்டுக்காக பிஜேபி எம்பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது, அதை பாராளுமன்றத்தில் காட்டியது, அதனால் சிறைக்கு போனது முதலியற்றை மனத்தில் வைத்துக் கொண்டே அவ்வாறு பேசினேன் என்று விளக்கம் அளித்தார்.\nஅசாம் பிரச்னை பற்றி விவாதம் ஆரம்பம்: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. ஏற்கனவே அறிவித்தபடி, முதல் நாளான நேற்றே, எதிர்க் கட்சியான பா.ஜ., அசாம் மாநில கலவரப்பிரச்னையை கிளப்பியது. துவக்கத்திலேயே, லோக்சபாவில் கேள்வி நேரம் ரத்தாகி, ஒரு மணி நேரம் சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், 12 மணிக்கு சபை கூடிய போது, வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, அசாம் பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தை, விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.\nஊடுருவலைத் தடுக்காத அரசின் மெத்தனம்: விவாதத்தின் மீது பேச, முதலாவதாக அத்வானி அழைக்கப்பட்டார். அவர் பேசியதாவது:\nஅசாம் இன கலவரங்களுக்கு மூல காரணமே, வங்கதேசத்தவர் ஊடுருவல் தான்[3]. அதை சரிவர கையாள, மத்திய அரசும், மாநில அரசும் மறுக்கின்றன.\nஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையை பல ஆண்டுகளாக, காங்கிரஸ் மெத்தனமாக கையாண்டு வருகிறது. உண்மையி��் ஒரு எரிமலை போல உள்ளது அசாம் மாநிலம். எப்போது வேண்டுமானாலும், எதுவும் நிகழலாம்.\nஅசாமில், பல ஆண்டுகளாக நடைபெற்று வரும், வங்கதேசத்தவர் ஊடுருவல் காரணமாக, அங்குள்ள 11 மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாகி விட்டனர்[4].\nசொந்த மாநிலத்திலேயே அசாம் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nகலவரத்திற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர்.\nசட்டவிரோதமாக ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும் அசாம் கலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது பிரதமரின் முக்கிய கடமை என்றார்[5].\nஅதேநேரத்தில், காலங்காலமாக வாழ்ந்து வந்த அசாம் மக்கள் சிறுபான்மையினராகி விட்டனர்.\nஇது முழுவதுமாக தெரிந்தும் கூட, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.\nபல ஆயிரம் கோடி ரூபாய்களை கொட்டி இறைத்து, ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்ற, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஒரு சட்டவிரோதமான அரசு.\nஊழல்களை அம்பலப்படுத்தியவர்களை கூட, இந்த அரசு சிறையில் தான் அடைத்தது.\nஇப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டதாக, மத்திய அரசு இருப்பதால்தான், அசாம் பிரச்னை தீவிரமாகியுள்ளது.\nஇவ்வாறு அத்வானி பேசிய போது, ஆளும் கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் ஏன் காங்கிரஸ்காரர்கள் கோபப்பட வேண்டும் அப்படியென்றால், முஸ்லீம்கள் ஊடுருவதை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று தெரிகிறது.\nசோனியா கையாட்டிப் பேசியது – பாராளுமன்றம் அமளியானது: முதல் வரிசையில் அமர்ந்திருந்த சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் கேட்க, நிலைமை சூடாகிப் போனது. தன் கருத்தை அத்வானி வாபஸ் வாங்க வேண்டும் என்றும், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், காங்கிரஸ் எம்.பி.,க்கள் ஆவேசமாகப் பேசினர். சோனியா தன் இருக்கையில் அமர்ந்தபடியே, பின்புறம் திரும்பி, தன் கட்சி எம்.பி.,க்களை, எழுந்து குரல் கொடுக்கும்படி கூற, சபை அமளியானது. உறுப்பினர்கள் அமைதி காக்கும்படி சபாநாயகர் மீராகுமார் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் பலனில்லை. “அத்வானி பேசிய பேச்சை, நான் முழுவதுமாக ஆராய்ந்து விட்டு, ஆட்சேபகரமான தகவல் ஏதும் இருந்தால், அதை நீக்க நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றும் கூறிப் பார்த்தார். அதற்கும் அசைந்து கொடுக்க காங்கிரஸ் எம்.பி.,க்கள் தயாராக இல்லை. குறிப்பாக, சோனியாவின் கோபத்தில் தாங்களும் பங்கெடுக்க வேண்டுமென்ற முனைப்புடன், அனைத்து காங்கிரஸ் எம்.பி.,க்களும் ஆவேசமாக குரல் கொடுத்தபடி இருந்தனர்.\nfbid=271950082911047&set=a.271950079577714.51414.271941909578531&type=1&ref=nf மூன்று காங்கிரஸ் அமைச்சர்கள் சிறிதும் வெட்கமில்லாமல், “முஸ்லீம்களுக்கு மட்டும்” என்று பேனரில் போட்டு நிவாரண உதவிப் பொருட்களை பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது புகைப்படம் எடுத்த சிலரை முஸ்லீம்கள் அடிக்க வந்தனர். கேமராக்களைப் பிடுங்கிக் கொண்டு லென்ஸுகளை உடைத்தனர். இப்படி அந்நியர்களுக்கு, ஊடுருவியவர்களுக்கு, பாகிஸ்தான் கொடிகளை ஏற்றியவர்களுக்கு, தேசவிரோதிகளுக்கு இப்பொழுதுள்ள சோனியா காங்கிரஸ் ஆதரிப்பது ஏன்\nஅத்வானி வாபஸ் வாங்கினார்: கூச்சல், குழப்பம் அதிகமாவதை உணர்ந்த சபாநாயகர், சர்ச்சைக்குரிய பேச்சை வாபஸ் வாங்கும்படி அத்வானியை கேட்டுக் கொண்டார். உடன் அத்வானியும் எழுந்து, “”வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால், நான் குறிப்பிட்டது 2008ம் ஆண்டு நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பு சம்பவம் தான். ஓட்டுப் போடுவதற்காக, எம்.பி.,க்களுக்கு லஞ்சம் அளித்த சம்பவத்தை மனதில் கொண்டே, அவ்வாறு குறிப்பிட்டேன். 2009ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சட்டவிரோதமானது என, கூறவில்லை,” என்றார். ஆனால் சோனியா விடுவதாக இல்லை தமது எம்பிக்களை நோக்கி சைகை செய்து எதிர்க்குமாறு ஆணையிட்டார்[6]. பிறகு அவரது பேச்சு பாராளுமண்ர குறிப்புகளினின்று நீக்கப்பட்டது.\nஅசாமில் ஊடுருவல் ஏற்பட்டுக் கொண்டிருந்த போது சோனியாவுக்கு ஏன் கோபம் வரவில்லை: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா: சோனியா, மிகுந்த ஆவேசமாக, “சட்டவிரோதமான அரசு என்று எப்படி கூறலாம்’ என, அத்வானியை நோக்கி விரல் நீட்டி கோபத்துடன் இப்பொழுது கேட்க முடிகிறதே, பிறகு முஸ்லீம்கள் ஊடுவல்கள் போது ஏன் கோபம் வரவில்லை, அப்பொழுதெல்லாம் சந்தோஷமாக இருந்தாரா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா அப்பொழுது காங்கிரஸார் சூடாகிப் போகவில்லை, ஜில்லென்று ஜாலியாக இருந்தார்களா. அதுமட்டுமா, தனது கணவர் போட்ட உடன்படிக்கையினையே மறைத்து விட்டாரா அல்லது மறந்து போனாரா என்று கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவில்லை.\n1985ல் ராஜிவ் காந்தி மற்றும் அப்பொழுதைய முதல் அமைச்சர் பொருபுல்ல மொஹந்தா இடையே கையெழுத்தான உடன்படிக்கையின்படி, 1966 வரை பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும், 1966 மற்றும் 1971 இடையில் வந்தவர்கள் தங்க அனுமதிக்கப் படுவார்கள், ஆனால் ஓட்டுரிமை அளிக்கப்பட மாட்டாது, 1971ற்கு பிறகு வந்தவர்கள் நாடு கடத்தப் படுவார்கள். ஆனால், சோனியா இதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவைப் படாமல், கைகளை ஆட்டிக் கொண்டு கோபத்துடன் தனது எம்பிக்களைத் தூண்டி விட்டுக் கொண்டு பாராளுமன்றத்தில் கலாட்டா செய்கிறாறாம்\nகுறிச்சொற்கள்:அசாம், அபிஷேக் சிங்வி, அரசியல், அருந்ததி ராய், இத்தாலி, இந்தியாவி மீது தாக்குதல், இந்துக்களின் உரிமைகள், இந்துக்கள், உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, ஊடுருவல், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மைனோ, தீவிரவாதம், தேசத் துரோகம், மொஹந்தி, ராகுல், ராஜிவ், Indian secularism, secularism\nஅடையாளங்காட்டிய சாட்சி, அரசியல், அவதூறு, இத்தாலி, இந்திய விரோதிகள், இந்தியதேசிய கீதம், இந்துக்கள், இந்துக்கள் எங்கே, இளமை சோனியா, உடன்படிக்கை, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, ஓட்டு, ஓட்டு வங்கி, கட்டுப்பாடு, கபட நாடகம், காங்கிரஸின் துரோகம், சிகப்புப் புடவை, சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திக் விஜய சிங், திக் விஜய் சிங், தேசத் துரோகம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேசிய கொடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பங்களாதேஷ், மத வாதம், மதம், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, மொஹந்தி, ராகுல், ராஜிவ், வாக்களிப்பு, வாக்கு இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்\nசோ��ியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்\n“சிவப்புப் புடவை” – வாழ்க்கையே அதிகாரத்திற்கு விலையாகும் போது: ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். இந்தியாவில் இப்புத்தகம் வெளியிடப்ப் படப்போகிறதுஎன்றதும், கொதித்துவிட்டார் சோனியா மெய்னோ அதனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்\nசோனியா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது: சோனியா ஏற்கெனெவே இந்த ஆசிரியருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார்.\n2008ல் ஸ்பானிய மொழியில் எழுதி வெளியிடப் பட்ட இப்புத்தகம், பிறகு, இத்தாலி, பிரெஞ்சு, டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகி, இப்பொழுது, ஆங்கிலத்திலும் பீட்டர் ஹிரான் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட தயாராக உள்ளதாம்.\nசோனியாவின் ஆரம்பகால வாழ்க்கையை குறிப்பதால், சோனியா இதனை எதிர்க்கிறார் என்று தெரிறது:\nகிரிஸ்டியன் வோன் ஸ்டீஜ்லிட்ஸ் என்ற நண்பர் தான் சோனியாவை ராஜிவ் காந்திக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாராம். அவர், ராஜிவ்காந்தி இறுதி சடங்கு போதும் கலந்து கொண்டார்.\nராஜிவ் இறந்தவுடன், காங்கிரஸ் இவரை தலைவராகத் தூண்டியபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஆசியகோ மலைப்பிரதேசத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்கு சென்று விட தீர்மானித்தாராம்.\nசோனியா பிறந்தது: 1946ல் சோனியா பிறந்தபோது, போருக்குப் பின் பிறந்த குழந்தை என்று அடையாளங் காட்ட, பாரம்பரிய முறைப்படி, அயல்வீட்டார் முதலியோர் கத்தரிப்புக் கலரிலான ரிப்பனை ஜன்னல்-கதவு முதலியவற்றில் உள்ள கம்பிகளுக்குக் கட்டினர்.\nபெயர் வைத்தது: அங்கிருந்த கத்தோலிக்க புரோகிதர் / ஐயர் அந்த குழந்தைக்கு எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) என்ற பெயரைச் சூட்டினார். ஆனால், அக்குழந்தையின் தந்தை ஸ்டெஃபானோ மைனோ சோனியா என்றுதான் அழ��த்து வந்தாராம்.\nருஷ்ய பெயரை வைத்த மகத்துவம்: ருஷ்ய படையிலிருந்து விலகிய பிறகு, இந்த விதமாக, தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றினாராம். அதாவது, முன்பு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிகொள்ள, ஒரு ருஷ்ய பண்ணையில் ஒளிந்துகொள்ள, ஒரு ரஷ்யர் இடம் கொடுத்தார். ஸ்டெஃபானோ, முசோலினியின் ராணுவத்தில் பணியாற்றிவர். ருஷ்யவால் தோற்கடிக்கப்பட்டபோது, தப்பிப் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். அப்படி தப்பிக்க ஒரு ருஷ்ய விவசாயி பண்ணைவீட்டில் ஒளிந்து கொண்டார்களாம். அந்த விதத்தில், அந்த ருஷ்ய குடும்பத்தினரின் நினைவாக, மதிக்க, வாக்குறுதியைக் காப்பாற்ற, தனது குழந்தைக்கு, மற்ற பெண் குழந்தைகளைப் போன்றே, ருஷ்ய பெயரை வைத்தாராம்.\nசோனியாவின் குணம், ஆரோக்யம் முதலியன: சோனியா, கியாவெனோ என்ற இடத்தில் உள்ள கான்வென்டிற்கு படிக்கச் செல்கிறாள். அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பாளாம், சண்டைபோடும் நண்பர்களுக்கு மத்தியஸ்தம் செய்து வந்தாளாம். அவள் தனியாக இருந்து படித்து வந்தாலும், ஆஸ்துமா மற்றும் இருமல்-வலிப்பு முதலியவற்றால் பாதிக்கப் பட்டிருந்ததால், தனியாக தூங்க மாட்டாளாம். பிறகு, டூரினில் படிக்கும்போது, அலிடாலியாவின் பணிப்பென் / சேவகியாகி (Alitalia stewardess) உலகம் சுற்றிவரவேண்டும் என்ற ஆசைக் கொண்டாளாம்.\nபல மொழிகள் கற்கும் விருப்பம், ஈடுபாடு, திறமை: சோனியாவிற்கு சரித்திரம், விஞ்ஞானம், அரசியல் முதலியவை பிடிக்காது. ஆனால், மொழிகள் கற்றுக்கொள்வது பிடிக்கும், அதற்கானத் திறமையும் அவளிடத்தில் இருந்தது. பிறகுதான், ஏதாவது ஒரு அன்னிய மொழியைக் கற்றுக் கொண்டு, மொழிபெயர்ப்பாளர் வேலையை ஐக்கிய நாடுகள் சங்கம் போன்ற இடத்தில் தேடலாம் என்று நினைத்தாராம். அது மட்டுமல்லாது, பல மொழிகளை அறிவதன் மூலம், பிரயாணம் செய்யும் போது, மக்களின் கலாச்சாரம், மற்ற உலகங்கள் மற்றும் (கிருத்துவ) மிஷனரிகளின் வாழ்க்கைகளை அறிந்து கொள்ளலாம். அவர் வைத்துக் கொண்டிருந்த நாயின் பெயர் ஸ்டாலின் ஆகும்.\nலூஸியானா மற்றும் ஓர்பேஸனோ கிராமங்களுக்குச் சென்றால், இப்பொழுது கூட இந்த கதைகளை அங்குள்ள மக்கள் கூறுவார்கள். ஆகவே இவையெல்லாம், தெரிந்த விஷயங்கள் தாம். நான் ஒன்றும் சட்டத்திற்கு புறம்பாக எதனையும் எழுதிவிடவில்லை என்று மோரோ கூருகின்றார்.\nராஜிவ் இறந்த பிறகு, சோனியா இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தாரா சோனியா இந்தியாவை விட்டு, இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தது குறித்து காங்கிரஸ்காரர்கள் கோபம் கொண்டது குறித்து, மோரோ குறிப்பிடுவதாவது, “இதைப் பற்றி இத்தாலிய நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. தன்னுடைய கணவன் இறந்தவுடன், அவளது தாயார், “எப்பொழுது இங்கு வருகிறாய்”, என்று கேட்டது, அப்படியொன்றும் யாருக்கும் புரியாதது அல்ல, அதற்கு ஒன்றும் பெரிய இலக்கிய நுண்ணறிவுத் தேவையில்லை“.\nமேலும், சோனியாவின் அந்நிய குடிமகள், இந்தியக்குடிமகள், ஓட்டுரிமை, தேர்தலில் நிற்பது, பிரதமர் ஆவது, முதலிய பிரச்சினைகளைப் பற்றி, பலர் வழக்குகள் தொடர்ந்த்த போது, இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அனுஸ்கா, இளமை சோனியா, உண்மை, உண்மையறிய சுதந்திரம், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எல் சாரொ ரோஜோ, கருத்து, கருத்து சுதந்திரம், சிகப்புப் புடவை, சோனியா, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, நாடியா, ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, விவப்புப் புடவை, El Sari Rojo\nஃபிரோஷ் காந்தி, ஃபிரோஷ் கான், அனுஷ்கா, இளமை சோனியா, உண்மை, உண்மையறிய சுதந்திரம், எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எல் சாரி ரோஜோ, கருத்து, கருத்து சுதந்திரம், சிகப்புப் புடவை, சோனியா மெய்னோ, சோனியா மைனோ, தி ரெட் சாரி, நாடியா, முசோலினி, ரஷ்யா, ராபர்டோ காந்தி, ருஷ்யா, ஸ்டாலின், El Sari Rojo இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி ���ுலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதிருவள்ளுவர், திருக்குறள், பாரதிய ஜனதா கட்சி: புதிய கூட்டு, சில பழைய நபர்கள், திகைக்க வைக்கும் கூட்டணி\nபுனே திரைப்படக் கல்லூரி தலைவர் நியமனம்: இடதுசாரி-வலதுசாரி சித்தாந்த போராட்டம், அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும் போலித்தனங்கள் (3)\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/11", "date_download": "2019-10-13T22:30:08Z", "digest": "sha1:APPELB7BVTR7PG2Z4H2S7A6RL5XS3JU7", "length": 5251, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/11 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8 விந்தன் 1999-இல் விந்தன் கட்டுரைகளைத் தொகுத்து விந்தன் கட்டுரைகள் என்ற நூலை வெளியிட்டேன் அதே ஆண்டில் விந்தன் நடத்திய 'மனிதன்' இதழில் வெளியான சிறந்த கதை, கட்டுரைகள், கவிதைகளைத் தொகுத்து 'மனிதன் இதழ் தொகுப்பு என்னும் நூல் வெளிவர உதவினேன் 2000-இல் 92 விந்தன் கதைகளின் தொகுப்பு இரண்டு நூல்களாக வெளிவந்தது 2001-இல் விந்தனின் பத்து ஆண்டு திரையுலக வாழ்க்கையை எழுதி திரையுலகில் விந்தன்' என்ற நூல் வெளிவந்தது இருபத்தைந்து ஆண்டுகள் விந்தனோடு பழகிய நான், அவரின் மறைவிற்குப் பின்னர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரைப்பற்றி பேசியும் எழுதியும் வருகிறேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mumbai-restaurant-serve-free-dish-sanjay-dutt-s-release-038971.html", "date_download": "2019-10-13T22:24:35Z", "digest": "sha1:3XHIVFV425MAL6TXA2MQHBFRQ2OKAPK2", "length": 13887, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிக்கனை இலவசமாக வழங்கி, சஞ்சய் தத் விடுதலையைக் கொண்டாடும் உணவகம்.. இங்கல்ல மும்பையில்! | Mumbai Restaurant To Serve Free Dish Sanjay Dutt's Release - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிக்கனை இலவசமாக வழங்கி, சஞ்சய் தத் விடுதலையைக் கொண்டாடும் உணவகம்.. இங்கல்ல மும்பையில்\nமும்பை: நடிகர் சஞ்சய் தத் விடுதலையை முன்னிட்டு சிக்கன் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று மும்பை உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.\nசட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைதாகி 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நடிகர் சஞ்சய் தத் பிப்ரவரி 25ம் தேதி விடுதலையாக உள்ளார்.\nதண்டனைக் காலம் முழுவதையும் ஏராளமான பரோல்களில் கழித்த சஞ்சய் தத் தண்டனைக்காலம் முடிவடையும் முன்பே, விடுதலையாவது மிகப்பெரிய சர்ச்சையை எற்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் சஞ்சய் தத் மீதான பாசத்தில் அவரது குடும்பத்தினரை மிஞ்சியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த உணவக உரிமையாளர் ஒருவர்.\nநூர் முஹமதி என்ற அந்த உணவகத்தின் உரிமையாளர் பிப் 25 ம் தேதி சஞ்சய் தத் விடுதலையாவதையொட்டி, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சிக்கன் உணவு ஒன்றை வழங்கவிருக்கிறார்.\nஅந்த சிறப்பு உணவிற்கு 'சிக்கன் சஞ்சு பாபா' என்று பெயர் வைத்திருக்கும் அவர், தனது கையால் அந்த சிறப்பான சிக்கன் உணவை சஞ்சய் தத்திற்கு வழங்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.\nஇன்றைய அரசியலை தோலுரிக்கும் பிராஸ்தானம் - சஞ்சய்தத் மாஸ் காட்டுகிறார்\nகாதலரை இழந்து வாடும் மகளை கண்டுகொள்ளாத பிரபல நடிகர்\nமுன்னாள் காதலியிடம் தன் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்த நடிகர்\nபோதைப் பொருள் வாங்க தெருவில் பிச்சை எடுத்து, குப்பை பொறுக்கிய பிரபல நடிகர்\nபெண்களை மயக்க நடிகர் செய்த மோசடி: குட்டை உடைத்த இயக்குனர்\nநடிகர் பெயருக்கு சொத்துகளை உயில் எழுதி வைத்துவிட்டு இறந்த ரசிகை\nஅஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் 'ஜிகர்தண்டா'\nநிர்பயாவுக்கு நடந்த கொடூரத்தை கேள்விப்பட்டு 10 நாட்களாக தூங்காத நடிகர்\nஒரே நேரத்தில் ��ூன்று பெண்களை காதலித்தேன்: ஹீரோ ஓபன் டாக்\nசிகரெட் பிடித்ததற்காக நடிகரை வெளுத்த அப்பா\nசிவப்பு நிற பிகினியில் சீனியர் நடிகரின் மனைவி: போட்டோ வைரல்\nசீனியர் நடிகையால் இரண்டு சீனியர் ஹீரோக்களுக்கு இடையே சண்டை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாட்ஸ்அப் ஹேங்காக.. பேஸ்புக் அலற.. டிவிட்டர் சிதற.. இன்ஸ்டா பதற.. யூட்யூப் கதற\n15 வயதில் ஆசிரியரை மயக்க துப்பட்டாவை பயன்படுத்தினேன்.. முதல் காதல்.. மனம் திறந்த பிரபல நடிகை\nசூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/tips-to-keep-babies-cool-in-summer-summer-tips/", "date_download": "2019-10-13T22:43:00Z", "digest": "sha1:EH3VHOSJOERVYQK6LA5CNGJ2CULIAHZK", "length": 5025, "nlines": 47, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Tips to Keep Babies Cool in Summer.summer tips Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகோடை காலத்தில் குழந்தைகளை பராமரிக்க எளிய வழிகள்\nTips to Keep Babies Cool in Summer கோடை காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது என்று நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் சில நாட்களில் கத்தரி வெயிலும் தொடங்கி விடும்.எனவே,கோடை காலத்தில் குழந்தைகளை பராமரிப்பதற்கான எளிய வழிகளை காணலாம். குளிர் காலத்தில் குழந்தையை பராமரிப்பதுதான் கடினம் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்று நாம் பெரும்பாலானோர் நினைத்திருப்போம். உண்மையில் வெயில் காலத்தில பராமரிப்பது அதை விட கடினம். ஏனென்றால்…Read More\nFiled Under: கோடை காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி \nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பி��� வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\n7 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்…\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2261616", "date_download": "2019-10-13T23:44:22Z", "digest": "sha1:YTXZSVXP27RT3IS4DIPCU6TKBUWSA7PG", "length": 16898, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "கோடையில் குளிர்வித்த மழை | Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nசென்னை: கடந்த இரு நாட்களில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.\nஇது போல் மதுரை நகர் பகுதியை தவிர சுற்று பகுதிகளில் மழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு, துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மழை பெய்யும்போது காற்றுடன் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.\nஇது தவிர இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் ஏப்ரல் 25 ல் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு, ஏப். 29 ல் புயலாக மாறலாம், தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nRelated Tags தமிழகம் குளிர்வித்த கோடை மழை\nகோடையில் தமிழகத்தை குளிர்வித்த மழை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநன்றி வருணதேவா , இங்கே எங்கள் கோவை லே தாய் மாச இறுதிலேந்து தொடர்ச்சியாக 68நாட்கள் வெய்யிலின் தாக்கம் தங்கவேமுடியாம தவிச்சோம் அவ்ளோ அனல்காற்றுடன் கொடூரமா இருந்துது அவ்ளோ ஹெல்த் ப்ராப்லம் கல் வேறு வயறு தான் ரொம்பவே தாக்கப்பட்டது இந்தக்குட்டி மழையால் வெய்யிலின் தாக்கம் குறைஞ்சுருக்கு வேர்வை வழியுது , பரவாயில்லீங்க எரிச்சலால் தொல்வரன்னுபோச்சு இப்போது வேர்வையா கூல் ஆயிருக்கே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் ���ொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோடையில் தமிழகத்தை குளிர்வித்த மழை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/tourism/page/3/", "date_download": "2019-10-13T23:29:26Z", "digest": "sha1:LPA3EH64PKCSGNW5YX4KZM4SA7OR4KGR", "length": 14424, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "Tourism Archives - Page 3 of 4 - ITN News", "raw_content": "\nசுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான புதிய வேலைத்திட்டங்கள் 0\nசுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான புதிய வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுமென சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டளவில் 285 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இலக்காக கொண்டு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் முதற்கட்டமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுப்பு 0\nசுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று இஸ்ரேலில் முன்னெடுக்கப்படுமென இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மட்டத்திலான வேலைத்திட்டத்தினூடாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிக்க முடியுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் பல்வேறு விடயங்களை அடிப்படையாக கொண்டு கண்காட்சியொன்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கவர்ச்சிகர இடங்கள் தொடர்பில் சர்வதேசத்தை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமென சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்\nபுகைப்படம் எடுக்க உலகின் கவர்ச்சிகர நகரமாக கொழும்பு தெரிவு 0\nபுகைப்படம் எடுப்பதற்கு பொருத்தமான கவர்ச்சிகர நகரம், கொழும்பு நகரம் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உலகளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹுவாவே நிறுவனம் உள்ளிட்ட பல குழுவினர், சமூக ஊடகங்களை பயன்படுத்தி குறித்த ஆய்வை முன்னெடுத்துள்ளனர். இதற்கென சமூக ஊடகங்களினூடாக சும���ர் 13 இலட்சம் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளதாக ஹுவாவே நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜஸ்டின் கொஸ்டோலோ தெரிவித்துள்ளார். காலி\nமிரிஸ்ஸ சுற்றுலா வலயம் தொடர்பில் விசேட கவனம் 0\nமிரிஸ்ஸ சுற்றுலா வலயத்தை அண்மித்த பகுதியில் திமிலங்களை பார்வையிடுவதற்கான படகு சேவையை விரிவுபடுத்த துரித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த வலயத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஇலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0\nஇலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு நூற்றுக்கு 10.3 வீதத்தினால் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த காலப்பகுதியில் அரசாங்கம் முன்னெடுத்த விசேட வேலைத்திட்டங்களே இதற்கு காரணமாகும்.\nசுற்றுலாப் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு அடையாள அட்டை 0\nசுற்றுலாப் பயணிகளுக்கு பொருத்தமான சேவையில் ஈடுபடும் கொழும்பு மாவட்ட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. டுக் டுக் என்ற தேசிய வேலைத்திட்டத்திற்கமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் ஆரம்பகட்டமாக 270 சாரதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள்\nஆசிய கண்டத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள மிகச்சிறந்த நாடாக இலங்கை தெரிவு 0\nஆசிய கண்டத்தில் சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள மிகச்சிறந்த நாடாக இலங்கை மீளவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. travelon.com இணையதளம் மேற்கொண்ட வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள சிறந்த நாடுகளை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 6 கண்டங்களும் வாக்கெடுப்புக்காக உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேலைத்திட்டம் : அமைச்சர் ஜோன் அமரதுங்க 0\nசுற்றுலா தொழிற்துறை ஊக்குவிப்பதற்கான புதிய வேல���த்திட்டமொன்று எதிர்காலத்தில் உருவாக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். எமது இலக்கை அடையும் வகையில் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போது அமைதியான சூழல் காணப்படுகிறது. இதனால் எந்தவொரு நபரும் அச்சமின்றி நாட்டுக்கு சுற்றுப்பயணம்\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டம் 0\nசுற்றுலா மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு வேலைத்திட்டமொன்று சுவிட்ஸர்லாந்தில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். வர்த்தக செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் ஒத்துழைப்பும் வேலைத்திட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு 0\nசுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1.73 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அது 11.6 வீத அதிகரிப்பை காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. முதல் 9 மாதங்களில் இந்தியா, சீனா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தந்துள்ளனர். செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ice-cream-recipes/fried-ice-cream/", "date_download": "2019-10-14T00:01:42Z", "digest": "sha1:WKFFSWAE3HMJNCTCKLFGEDAE2LU2NES2", "length": 5845, "nlines": 57, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஃப்ரைட் ஐஸ் க்ரீம்", "raw_content": "\nஐஸ்க்ரீம் 6 ஸ்கூப் (Scoop)\nகார்ன் ஃப்ளேக்ஸ் (Corn Flakes) 5 மேஜைக்கரண்டி\nதேங்காய்த்துறுவல் (விரும்பினால்) 2 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்\nகார்ன் ஃப்ளேக்ஸை கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும்.\nபாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\nமுட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத��து அடித்து வைத்துக் கொள்ளவும்.\nஐஸ்க்ரீமை ஃப்ரீஜரில் (Freezer) சில நிமிடங்கள் வைத்து எடுத்து முட்டையில் நனைத்து, அதன்பின் கார்ன் ஃப்ளேக்ஸ் தூளில் புரட்டி எடுத்து மறுபடியும் ஃப்ரீஜரில் 15 நிமிடங்கள் வைக்கவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஐஸ்க்ரீம் உருண்டைகளை (Scoop) ஒவ்வொன்றாக போட்டு 10 வினாடிகளில் எடுத்து விடவும்.\nபரிமாறும் சிறிய பாத்திரத்தில் (Bowl) வைத்து தேங்காய்த்துறுவல், தேன், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் பருப்பை சுற்றிலும் வைத்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/128968-husband-let-a-snake-bite-him-on-live-video", "date_download": "2019-10-13T22:32:19Z", "digest": "sha1:VDI6VK5MVYUNLGJPIYJT2X2N46T6JOTD", "length": 15402, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "காதலி பிரிந்த சோகத்தில் பாம்பைக் கொத்த விட்ட காதலன்... லைவ் வீடியோ சோகம்! | Husband let a snake bite him on live video", "raw_content": "\nகாதலி பிரிந்த சோகத்தில் பாம்பைக் கொத்த விட்ட காதலன்... லைவ் வீடியோ சோகம்\nமுன்னதாக கேமராவை விட்டு நகர்ந்து சென்ற அர்சன் தன்னுடைய வீட்டில் இருக்கிற `பிளாக் மாம்போ' பாம்பை தன்னுடைய கைகளில் கடிக்கும்படி செய்திருக்கிறார். பாம்பு கடித்த இடத்தை கேமராவுக்கு முன்பாக காட்டியதும் பார்வையாளர்கள் அதிர்ந்து போகிறார்கள்.\nகாதலி பிரிந்த சோகத்தில் பாம்பைக் கொத்த விட்ட காதலன்... லைவ் வீடியோ சோகம்\nஉலகின் ஆகச் சிறந்த விஷயமே அன்பு காட்டுவதுதான். ஒரு கட்டத்தில் அந்த அன்பு இல்லையென்றானதும் வாழ்க்கையே ஒரு காட்டு காட்டிவிட்டுப் போய் விடுகிறது. இருந்த அன்பு ஒன்று இல்லை என்றதும் அது தொலைந்த இடத்திலேயே நின்று கதற ஆரம்பித்து விடுகிறது. தனிமையா, விரக்தியா, தோல்வியா எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறபொழுது மனிதன் எடுக்கிற முடிவுகள் விசித்திரமானவை. ஆபத்தானவை.\nஅர்ஷன் வலீவ் (Arslan Valeev) மற்றும் அவரின் மனைவி கேத்ரினா (Ekaterina 'Katya') இருவரும் ரஸ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்தவர்கள். பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். 4 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்களைக்கொண்ட சேனல் அவர்களுடையது. அர்ஷன் முன்னதாக ஒரு உயிரியல் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், விலங்குகள் குறித்த அனுபவம் அவருக்கு உண்டு. அதிகமாக பாம்புக��் குறித்த காணொளிகளைத் தயாரித்து வெளியிடுகிறார்கள். உலகின் கொடிய விஷம் கொண்ட பிளாக் மாம்பா என்கிற பாம்பை வைத்துப் பல காணொளிகளைத் தயாரித்திருக்கிறார்கள். அதில் சில பாம்புகளை அவர்களது வீட்டிலும் வைத்திருக்கிறார்கள். எல்லாமே நல்லபடியாக போய்க் கொண்டிருந்த காலகட்டத்தில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. பிரச்னை பெரிதாகும் ஒரு நாளில் அர்ஷன் கேத்ரினாவைப் பொது இடத்தில் வைத்து அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம் அவர் மனதை வெகுவாக பாதிக்கிறது. ``இனி மேலும் அர்ஷனுடன் வாழமுடியாது என்று அதே மாதத்தில் கணவனிடமிருந்து பிரிந்து செல்ல கேத்ரின் முடிவெடுக்கிறார். தனியாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்குகிறார். அவருக்குப் பார்வையாளர்கள் அதிகரிக்கிறார்கள்.\nஇன்னொருபக்கம், இதுவரை தன்னோடு இருந்த மனைவி இல்லையென்றதும் விரக்தியின் உச்சிக்கே செல்கிற அர்சன் கேத்தியின் பிரிவை நினைத்து தினம் தினம் உருக ஆரம்பிக்கிறார். கேத்தி வேறு ஒருவருடன் வாழ ஆரம்பிக்கிறார். இது அர்ஷனை மேலும் காயப்படுத்துகிறது. விரக்தியில் இருந்த அர்ஷன் திடீரென செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தன்னுடைய யூடியூப் சேனலில் தன்னுடைய பார்வையாளர்களோடு நேரடி ஒளிபரப்பில் இணைகிறார். அவர் அமர்ந்திருக்கிற இடத்தின் பின்னணியில் சில பூனைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன. நேரடி ஒளிபரப்பில் இணைகிற அர்ஷனின் முகம் மிகுந்த சோர்வாக காணப்படுகிறது. பார்வையாளர்களுக்கு வணக்கம் சொல்கிற அர்ஷன் தொடர்ந்து பேச ஆரம்பிக்கிறார்.\n``ஹாய் கைஸ்… ஒரு முக்கியமான வேலை செய்ய வேண்டிய நேரம் இப்போ வந்துருச்சு….” எழுந்து செல்கிறார். அவர் எழுந்து சென்ற சில வினாடிகளில் வினோத சத்தம் ஒன்று கேட்கிறது. இருபது வினாடிகள் கழித்து மீண்டும் வந்து கேமராவுக்கு முன்பாக அமர்கிறார். சிறிது நேரம் அமைதியாக இருக்கிற அர்ஷன் ``கொஞ்ச நேரம் உன்னோடு நான் இருக்க வேண்டும்” என்கிற குறுந்தகவலை கேத்திக்கு அனுப்புவதற்காக தன்னுடைய மொபைலில் இருப்பதாகக் கூறுகிறார். ``நான் கேத்தியை அதிகமாக விரும்புகிறேன், இந்தத் தகவலை அவளிடம் தெரியப்படுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு தன்னுடைய கையை கேமராவுக்கு நேராகக் காட்டுகிறார். அவருடைய விரல்களில் ரத்தம்வழிய ஆரம்பிக்கிறது. “நான் போய் வருகிறேன், இப்படி எனக்கு நடக்குமென்று நான் எப்போதும் நம்பவில்லை என்று கூறுகிறார். முன்னதாக கேமராவை விட்டு நகர்ந்து சென்ற அர்ஷன் தன்னுடைய வீட்டில் இருக்கிற `பிளாக் மாம்போ' பாம்பை தன்னுடைய கைகளில் கடிக்கும்படி செய்திருக்கிறார். பாம்பு கடித்த இடத்தை கேமராவுக்கு முன்பாக காட்டியதும் பார்வையாளர்கள் அதிர்ந்து போகிறார்கள். தொடர்ந்து பேசுகிற அர்ஷன் கேத்தியின் அலைபேசி எண்ணைப் பார்வையாளர்களுக்கு தெரிவிக்கிறார். ``யாராவது கேத்தியிடம் தெரியப்படுத்துங்கள் அவள் இப்போதாவது என்னை வந்து பார்க்கட்டும்” எனக் கூறுகிறார். நேரடி ஒளிபரப்பில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர் ஒருவர் உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற அர்ஷன் சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார்.\nசம்பவம் நடந்த (சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம்) காலகட்டத்தில் கேத்தி யாரிடமும் இதுகுறித்துப் பேச மறுக்கிறார். பின்னொரு நாளில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியில் ``எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்கவில்லை, நாங்கள் பிரிந்திருந்தோம், இப்போது வரை அந்தக் காணொளியை நான் பார்க்கவில்லை, தகவல் கிடைத்து உடனடியாக அர்ஷன் வீட்டுக்குச் சென்றேன், அதற்குள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தார்கள். என்னால் அர்ஷனின் செயலை நம்பமுடியவில்லை “ எனக் கூறியிருக்கிறார்.\nஅர்ஷன் பூனைகளோடும் பாம்புகளோடும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதால் அவரின் ஆசையின்படி தற்போது அர்ஷன் விட்டுச் சென்ற யூடியூப் சேனலை கேத்ரின் நடத்திக்கொண்டிருக்கிறார்.\nவீட்டில் வைத்துப் பராமரிக்கும் அளவுக்கு `பிளாக் மாம்போ' பாம்புகள் சாதாரண பாம்பு கிடையாது. அவை உலகத்திலுள்ள அபாயகரமான பாம்புகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஉலகின் ஆக சிறந்த மந்திர வார்த்தை \"life is beautiful\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8530:%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2019-10-14T00:04:01Z", "digest": "sha1:IN2EBHG3H2X24KMTPNSWCRD7J7VH2DCT", "length": 14110, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "தன்னடக்கமும் மரியாதையும் தரமிழந்து வருகிறதா?!", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் தன்னடக்கமும் மரியாதையும் தரமிழந்து வருகிறதா\nதன்னடக்கமும் மரியாதையும் தரமிழந்து வருகிறதா\nதன்னடக்கமும் மரியாதையும் தரமிழந்து வருகிறதா\nமுன்பொருகாலத்தில் வயதில் சிறியவர்கள் வயதில் பெரியவர்களை முதியோர்களை காணும்போது பயம் கலந்த மரியாதை தன்னடக்கமான பேச்சு பணிவான அணுகுமுறை என அனைத்து நடவடிக்கைகளிலும் பேணப்பட்டு வந்தது. பெரியோர்கள் சொல்லும் உபதேசங்களையும் அறிவுரைகளையும் சிறுவர்கள் இளைஞர்கள் யாவரும் கேட்டு நடந்தார்கள்.\nஎனது பேரன் நான் கிழித்த கோட்டை தாண்டமாட்டான். என்றும் எனது மகன் என்சொல்தான் கேட்டு நடப்பான் என்றும் மார்தட்டிக்கொண்டு பெருமையாக சொல்வதை நாம் பார்த்திருப்போம். கேட்டிருப்போம்.\nஆனால் இன்றைய நிலையோ எல்லாம் தலைகீழாகமாறி மலையேறிக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.. பெரியோர்கள் பேசாமல் வாய்பொத்தி இருக்கும் நிலைமை வந்து விட்டது.\nஅக்காலத்தின் மரியாதையும் தன்னடக்கத்துடன் கூடிய நடவடிக்கைகளெல்லாம் காலச்சுழற்ச்சியில் நவீனத்தையும் நாகரீகத்தையும் நாளுக்குநாள் மாறுதலாக கண்டுகொண்டிருக்கும் இக்கால இளைஞர்களிடத்தில் மாறிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லும்படியாக உள்ளது\nதன்னடக்கமும் மரியாதையும் தடம்புரண்டு கொண்டிருப்பதை நாம் இன்றைய காலத்தில் நடக்கும் பல நிகழ்வுகளிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nபெரும்பாலான இக்கால சிறியோர்கள், இளைஞர்களிடத்தில் தன்னைவிட வயதில் மூத்தவர்களிடம் பேசும்போது தன்னடக்கமில்லாத தலைக்கனமான பேச்சும், பதிலுரைக்கும் போது குரலை உயர்த்தி திமிரான போக்கு,மரியாதை குறைவான நடவடிக்கை எடுத்தெறிந்து பேசுதல், எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற விதத்தில் விவாதம், மரியாதையில்லாத மமதையான போக்கும் இப்படி நாகரீகம் என்கிற பெயரில் அநாகரீகம் தலைவிரித்து ஆடத்துவங்கி விட்டதை நாம் அனுதினமும் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nபெரும்பாலான பெருநகரங்களில் தன்னடக்கமும்,மரியாதையுமில்லாத தரமிழந்த வார்த்தை���ளை உபயோகிப்பதை நாம் கேட்டிருப்போம். உதாரணமாக சொல்வதானால் பெரியோர்களை யோவ் ...பெருசு என்றும் பாட்டிமார்களை ஏ.....கிழவி என்றும் வயதில் மூத்தவர்களை வா..போ...என ஒருமைச் சொல்லிலும் அழைக்கும் பழக்கத்தை ஏற்ப்படுத்திக்கொள்ள தொடங்கி விட்டனர்.\nஇதுமட்டுமல்ல இன்னும் எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். இப்படி மரியாதைக் குறைவாக நடந்து கொள்வது நமது கலாச்சார அழிவுக்கு முதற்படியாக இருக்கிறது.என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.\nஒருவரது தன்னடக்கத்தையும் பெரியோர்களிடத்தில் நடந்து கொள்ளும் விதத்தையும் வைத்தே அவர்களது வளர்ப்புமுறை எப்படியென சமுதாயத்தார் அறிந்து கொள்வார்கள். .இதனால் தமது பெற்றோர்களுக்கும் சேர்த்து அவப்பெயர் உண்டாகிறது.தன்னடக்கத்துடன் நடப்பவகளுக்கு சமுதாயத்தாரிடம் எப்போதும் நன்மதிப்பு கிட்டும்.ஒருவரது நடவடிக்கைகளை வைத்தே அவரது இதர குணங்கள் எப்படி இருக்கும் என இதிலிருந்து கணித்து விடுவார்கள்.\nசிறுவயதிலிருந்தே ஒருவன் தன்னடக்கத்தையும் மரியாதையையும் பேண வில்லையென்றால் அவனது வாழ்வில் நிறைய பாதிப்புக்களுக்கு ஆளாக நேரிடும். சமுதாய மக்கள்மத்தியில் அவப் பெயர் உண்டாகும். மணம் முடிக்கும் பட்சத்தில் பெண்ணோ ஆணோ மன நிறைவில்லாத வாழ்க்கையாகிவிட நேரிடும். தன்னடக்கமில்லாத இந்தப் பழக்கம் தமது திருமணவாழ்விலும் தொடர்ந்தால் அத்தம்பதியர்களுக்குள் போட்டியும் தாழ்வுமனப்பன்மையும் உண்டாகி மனக்கசப்பு ஏற்ப்பட்டு பிரிவினை உண்டாக வாய்ப்பாகிவிடும்.\nஅடுத்து பார்ப்போமேயானால் பணிசெய்யும் இடத்தில் தனது மேலாளருடன் பேசும்போதும் பிறரிடம் உதவியை எதிர்பார்த்து செல்லும்போதும்,தன்னுடன் பழகும் சக நண்பர்களின் உறவினர்கள் முன்பும் முதியோர்களிடத்திலும் தன்னடக்கம் முக்கியமாக பேணிட வேண்டும். இல்லையேல் வாழ்நாள் முழுதும் திமிர்பிடித்தவன் என்கிற பெயரையும் சேர்த்து சுமக்கும்படி இருக்கும்.\nஎனவே தன்னடக்கம்,மரியாதை என்பது ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கவேண்டிய உயரிய குணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஒருவரது தன்னடக்கத்தையும் மரியாதையான பேச்சுக்களை வைத்துத்தான் சமுதாயம் நம்மையும் நம்மைச் சார்ந்த உறவுகளையும் மதிக்கிறது.என்பது இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.\nஎன்னதான் நவீனமும் நாகரீகமும் முன்னேறிக் கொண்டு போனாலும் தன்னடக்கமும் மரியாதையும் நம்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒட்டிப் பிறந்த பிறவிபோலாகும். அதை ஒருபோதும் நம் கலாச்சாரத்துடனும் வாழ்க்கை நெறியுடனும் பிரித்திடலாகாது. நமது கலாச்சார பழக்கவழக்கங்களை கட்டிக்காப்பது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கிறது.\nஆகவே வயதில் குறைந்த சிறியவர்கள் இளைஞர்கள் பெரியோரிடத்திலும் ,முதியோரிடத்திலும் பேசும்போது தன்னடக்கத்துடனும்,மரியாதையுடனும் நடந்து கொள்வதுடன் அவர்களை கண்ணியப்படுத்த கற்றுக் கொண்டு தன்னடக்கத்துடன் தலை நிமிர்ந்து நடப்போமாக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shumsmedia.com/29_7/", "date_download": "2019-10-13T23:15:32Z", "digest": "sha1:OVVOK74XAYQAKYT4VKCT64CKKBH455TS", "length": 7534, "nlines": 120, "source_domain": "shumsmedia.com", "title": "29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் ஆரம்ப கட்ட வேலைகள். - Shums Media Unit - Tamil islamic Website", "raw_content": "\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\nஅறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம்\nமௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA. (Hons.)\nஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் வீடியோ பயான்கள்\n1979-2004ம் ஆண்டு கால உரைகள்\nமௌலவீ பாறூக் காதிரீ உரைகள்\nமௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA Hons. உரைகள்\nபுனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் பயான்கள்\nஆன்மீக மணங்கமழும் மஜ்லிஸ் நிகழ்வுகள்\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் ஆரம்ப கட்ட வேலைகள்.\nஅஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் ஆரம்ப கட்ட வேலைகள் மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுள்ளது அதன் தொகுப்புக்கள் அடங்கிய புகைப்படங்கள்.\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் ஆரம்ப கட்ட வேலைகள். was last modified: May 24th, 2016 by Admin\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வு.\n29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் தபர்றுக் விநியோக புகைப்படங்கள்.\nமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015ற்கான போட்டி நிகழ்வுகள் மிகச் சிற���்பாக நடைபெற்றது\nஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 நிகழ்வின் போது உலமாக்களால் வெளியிடப்பட்ட ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கைப் பிரகடனம்.\nமுரீதீன்கள் மாநாடு – 2016\n32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 4ம் நாள் முஹ்யித்தீன் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வு\n67வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகத்தின் கந்தூரி நிகழ்வின் தொகுப்பு\nஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்\nஅஜ்மீர் அரசர் , கரீபேநவாஸ்ஹாஜாமுயீனுத்தீன் ஜிஷ்தி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கைச் சுருக்கம்\nமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-10-13T22:24:23Z", "digest": "sha1:YKPV43BVCSERYII6VA2YCTG5A4HQNDOX", "length": 3380, "nlines": 69, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தமிழ் English", "raw_content": "\nபெயர் மாற்றத்துடன் இன்று ‘தெறி’ வெளியாகிறது..\nஹாட்ரிக் அடிப்பாரா விஜய்சேதுபதி… காத்திருக்கும் ரசிகர்கள்..\nமூன்றாவது முறையாக காக்கி சட்டை அணியும் ஜெயம் ரவி..\n‘விசாரணை’யில் வெட்டிய காட்சிகளை வெளியிடுவேன்…’ வெற்றிமாறன்.\nவிஜய்யால் விஜய்சேதுபதி படத்திற்கு வந்த ஆபத்து..\n‘அட்டி’ ம கா ப வின் திட்டத்துக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவு உண்டா\n‘விசாரணை’க்கு வெனிஸ் விருது; மௌனம் காக்கும் தனுஷ்\n‘என்னை அறிந்தால்’ போலீஸ் போல ‘காக்கிசட்டை’ போலீஸ் கலக்குவாரா\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html?start=25", "date_download": "2019-10-13T23:47:56Z", "digest": "sha1:D5KBY2PPQ5MV736WXVCEVMQKD2M3TGXL", "length": 10524, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: நீதிமன்றம்", "raw_content": "\nஒற்றுமையே நாட்டின் மிக முக்கிய அவசியம் - எம்பி நவாஸ் கனி\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nஏடாகூடமாக பேசி சிக்கலில் சிக்கிய மத்திய அமைச்சர்\nஅடிமேல் அடி வாங்கும் ஆட்டோ மொபைல் - மீண்டும் உற்பத்தி குறைவு\nநிலவுக்கு செயற்கை கோள் அனுப்பினால் ஏழைகளுக்கு உணவு கிடை���்துவிடுமா - ராகுல் காந்தி கேள்வி\nபள்ளி வினாத் தாளில் மகாத்மா காந்தி குறித்து பதற வைக்கும் கேள்வி\nதிமுக காங்கிரஸ் கூட்டணிக்கு எஸ்டிபிஐ ஆதரவு\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்கரசர் விளாசல்\nபிஞ்சிலேயே சாதிய வன்மம் - ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கொடூர செயல்\nமோடி - ஜி ஜின்பிங் சந்திப்பில் காஷ்மீர் விவகாரம் கப்சிப்\nகஜா புயல் தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமதுரை (27 நவ 2018): கஜா புயல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nகஜா நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் - சென்னை உயர் நீதிமன்றம்\nசென்னை (20 நவ 2018): கஜா புயல் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் அடுத்த திருப்பம் - சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் தடை\nகொழும்பு (13 நவ 2018): இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அதிபர் சிறிசேனா உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஹெச் ராஜாவுக்கு பொய் சொல்வது கை வந்த கலை\nசென்னை (22 அக் 2018): புதுக்கோட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.\nமுடிவுக்கு வந்த எச்.ராஜா மீதான வழக்கு\nசென்னை (22 அக் 2018) நீதிமன்றத்தை தகாத வார்த்தையில் பேசிய வழக்கில் எச்.ராஜா மன்னிப்பு கேட்டதை அடுத்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.\nபக்கம் 6 / 13\nசெல்ஃபி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்களுடன் தேசிய மாநாட்டுக் …\nஇந்தியா-வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதமிழிசை ஆதரவாளர்களுக்கு திடீர் தடை - தமிழக பாஜகவில் வெடித்த சர்ச்…\nரஜினி பயத்தில் திமுக - ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்\nபிரதமருக்கு கடிதம் எழுத மாணவர்களுக்கு இந்திய மாணவர்கள் சங்கம் அழை…\nவேட்டி கட்டியவர்கள் எல்லாம் தமிழர்களாகிவிட முடியாது - திருநாவுக்க…\nநிஜமும் நாடகமும் - கருத்துப்படம்\nவன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் - ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\nசானியா மிர்சாவின் தங்கையைமணக்கும் அசாருத்தீனின் மகன்\nகாஷ்மீர் விவகாரத்தில் சீனா முக்கிய மன மாற்றம்\nசீன அதிபர் ஜி ஜின்பிங் கின் சின்ன சின்ன ஆசை - நிறைவேற்றிய அர…\nதேச துரோக வழக்குக்கு யார் காரணம் - மத்திய அமைச்சர் சமாளிப்ப…\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அதிரடி த…\nதக்காளிக்கும் இந்த நிலை வரும் என்று எதிர் பார்க்கவில்லை\nஉறங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி ஏழு பேர் ம…\nகுப்பைகளே இல்லாத கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-13T23:18:38Z", "digest": "sha1:7KNB7FFJTYRIYR2QGGVJUIQM3XWKZ2UQ", "length": 5367, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மஞ்சுவாரியர்", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஇமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு\n’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்\n’நீதி வேண்டும்’: பிஷப்புக்கு எதிரான போராட்டத்துக்கு மஞ்சுவாரியர் ஆதரவு\n கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்\n கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்\nமுதல் திருமணத்தை மறைத்த திலீப்: மஞ்சுவாரியர், காவ்யா மாதவன் அதிர்ச்சி\nதமிழில் கால்பதிக்கும் மஞ்சு வாரியர்\nஇமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு\n’பெண்கள் சுவர்’ போராட்டத்தில் இருந்து விலகினார் மஞ்சு வாரியர்\n’நீதி வேண்டும்’: பிஷப்புக்கு எதிரான போராட்டத்துக்கு மஞ்சுவாரியர் ஆதரவு\n கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்\n கொதித்து எழுந்த மஞ்சு வாரியர்\nமுதல் திருமணத்தை மறைத்த திலீப்: மஞ்சுவாரியர், காவ்யா மாதவன் அதிர்ச்சி\nதமிழில் கால்பதிக்கும் மஞ்சு வாரியர்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_3_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2019-10-13T23:50:50Z", "digest": "sha1:NLE566GGKT3UFRVEC7VUGIP7MGM5XOSQ", "length": 11074, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய நெடுஞ்சாலை 3 (இந்தியா)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேசிய நெடுஞ்சாலை 3 ஊதா வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது\nNS: 95 km (ஆக்ரா - குவாலியர்)\nதேநெ 59 in இந்தோர்\nதேநெ 4 near தாணே\nதேநெ 8 in மும்பை\nஉத்தர பிரதேசம்: 26 கிமீ\nமத்திய பிரதேசம்: 712 கிமீ\nஆக்ரா - குவாலியர் - இந்தூர் - துலே - நாசிக் - மும்பை\nதேசிய நெடுஞ்சாலை 3அல்லது என்.எச்3 என்பது, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா என்னும் இடத்தையும், மகாராஷ்டிராவில் உள்ள மும்பை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1161 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை நான்கு மாநிலங்களூடாகச் செல்கிறது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் NH 3 (India) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதேசிய விரைவுசாலை 1 • தேசிய விரைவுசாலை 2\nமும்பை-பூனே • டெல்லி குர்கான் • டிஎன்டி • பெங்களூர் - மைசூர் • சென்னை எச்.எஸ்.சி.டி.சி • ஐதராபாத் உயர்வு விரைவுசாலைகள்\nபீகார் • அரியானா • இமாச்சலப் பிரதேசம் • கர்நாடகா • கேரளா • குஜராத் • மத்திய பிரதேசம் • மகாராஷ்டிரா • ராஜஸ்தான் • தமிழ்நாடு • உத்தரப் பிரதேசம் • மேற்கு வங்காளம்\nதேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் • தங்க நாற்கரச் சாலைத் திட்டம் • வடக்கு–தெற்கு மற்றும் கிழக்கு–மேற்கு பெருவழிச் சாலை\nஇந்தக் குறுங்கட்டுரை இந்திய நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துடன் தொடர்புடையது. ஆகையினால் இதனை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்க��்தைக் கடைசியாக 15 மார்ச் 2019, 23:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/103", "date_download": "2019-10-13T22:43:01Z", "digest": "sha1:4EDW7M26KN55MQ7OL5F6VTIXKJI2DFQG", "length": 6468, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆதி அத்தி j 65 காட்சி ஒன்பது (அதே இடம். சற்று நேரம் பொறுத்து அத்தி தள்ளாடி நடந்து வருகிருன். மணலிலே தளர்ந்து விழுகிருன். ஆதிமந்தி அவனைத் தாங்கிப் பிடிக்கிருள்.1 அத்தி : மருதி...எங்கே அவள் ஆதிமந்தி; அவள் தான் எனக்கு உயிர் கொடுத்தவள்... ஆதிமந்தி : எனக்கும் அவள்தான் உயிர் கொடுத் தாள்...அவளைக் காணுேமே ஆதிமந்தி; அவள் தான் எனக்கு உயிர் கொடுத்தவள்... ஆதிமந்தி : எனக்கும் அவள்தான் உயிர் கொடுத் தாள்...அவளைக் காணுேமே அத்தி : கடலின் பக்கம்தான் வந்தாளாம் .. (அவன் முகம் ஐயத்தால் இருண்டு தோன்றுகிறது.) ஆதிமந்தி : அதோ கடலுக்குள்ளே பாருங்கள்... அடிவானத்திற்குப் பக்கத்திலேயே ஒரு படகுபோலத் தெரிகிறது. அத்தி ஆமாம். அதே படகுதான்...மருதி, என்ன வேலை செய்தாய் அத்தி : கடலின் பக்கம்தான் வந்தாளாம் .. (அவன் முகம் ஐயத்தால் இருண்டு தோன்றுகிறது.) ஆதிமந்தி : அதோ கடலுக்குள்ளே பாருங்கள்... அடிவானத்திற்குப் பக்கத்திலேயே ஒரு படகுபோலத் தெரிகிறது. அத்தி ஆமாம். அதே படகுதான்...மருதி, என்ன வேலை செய்தாய் மருதி...மருதி... (பொன்னி வந்து சேருகிருள். கடலுக்குள் குதிக்கச் சென்ற அத்தியைத் தடுத்து நிறுத்துகிருள்.) ஆதிமந்தி : உங்கள் உடம்பிலே பலமே இல்லையே; இப்பொழுது கடலில் நீந்த உங்களால் முடியுமா மருதி...மருதி... (பொன்னி வந்து சேருகிருள். கடலுக்குள் குதிக்கச் சென்ற அத்தியைத் தடுத்து நிறுத்துகிருள்.) ஆதிமந்தி : உங்கள் உடம்பிலே பலமே இல்லையே; இப்பொழுது கடலில் நீந்த உங்களால் முடியுமா (வாய்விட்டு அலறுகிருள்.) பொன்னி : அந்தப் படகிலே யாரையும் காணுேம்... இனிமேல் நீங்கள் போய்த்தான் என்ன பயன் (வாய்விட்டு அலறுகிருள்.) பொன்னி : அந்தப் படகிலே யாரையும் காணுேம்... இனிமேல் நீங்கள் போய்த்தான் என்ன பயன் காரியம் மிஞ்சிப் போய்விட்டது... அத்தி : மருதீ காரியம் மிஞ்சிப் போய்விட்டது... அத்தி : மருதீ...மருதி... ஆதிமந்தி : ஐயோ. எங்கள் இரண்டு பேருக்கும் உயிர்ப் பிச்சை கொடுத்த அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே...மருதி... ஆதிமந்தி : ஐயோ. எங்கள் இரண்டு பேருக்கும் உயிர்ப் பிச்சை கொடுத்த அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே...எங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டு நீ மறைந்து விட்டாயே...எங்களுக்கு உயிர் கொடுத்துவிட்டு நீ மறைந்து விட்டாயே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/date-extended-for-navodaya-vidyalaya-class-vi-admission-jnvst-2020-005265.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-13T22:50:58Z", "digest": "sha1:WVQKJC5G64QMST5A7ARJY3C2PKKFFXO3", "length": 14348, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு | Date Extended For Navodaya Vidyalaya Class VI admission JNVST-2020 - Tamil Careerindia", "raw_content": "\n» JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nமத்திய அரசிற்கு உட்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nJNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nநாடுமுழுவதும் 28 மாநிலங்களிலும், 7 யூனியன் பிரதேசங்களிலும் நவோதயா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.\nஇந்த நிலையில், நவோதயா வித்யாலயா பள்ளியில் 2020-2021 ஆண்டிற்கு ஆறாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், மாணவர் சேர்க்கைக்கான தேர்வு 11.1.2020 மற்றும் 11.4.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், எந்தெந்த மாநிலங்களில் எப்போது தேர்வு நடைபெறும் என்பது குறித்தான பட்டியலும் ��வோதயா பள்ளியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 2019 செப்டம்பர் 15ம் தேதியுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான தேதி செப்டம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநவோதயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு www.navodaya.gov.in அல்லது www.nvsadmissionclassix.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇது குறித்தான மேலும் விபரங்களை அறியவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும் இங்கே கிளிக் செய்யவும்.\nஅங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\nமாமல்லபுரம் வரும் சீன அதிபர்: 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை\nமத்திய அரசுப் பள்ளிகளில் அறிமுகமாகவுள்ள கதர் சீருடைகள்.\nகாந்தி ஜெயந்தி 150: மகாத்மாவைப் பற்றி நாம் கட்டாயம் அறிய வேண்டிய சில தகவல்கள்\nகட்டாயக் கல்வி சட்டத்தை மீறும் சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்\nஇன்றுடன் முடிந்த காலாண்டுத் தேர்வு.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nதமிழ் வழியிலான பி.இ. இடங்களை குறைக்கத் திட்டம் - உயர் கல்வித் துறை அமைச்சர் தகவல்\n 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nசிபிஎஸ்இ தேர்வு கட்டணத்தை இனி தில்லி அரசு செலுத்தும்- தில்லி அமைச்சரவை அதிரடி\n11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு\nஆஸ்திரேலியா பள்ளிப் பாடத்தில் இரண்டாம் மொழியாக தமிழ்\nLIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\n17 hrs ago LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\n19 hrs ago அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளிகளுக்கு கெடு விதித்த மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம்\n23 hrs ago எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ஜிப்மரில் வேலை..\n1 day ago Co-optex Recruitment 2019: பட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற ஆசையா\nNews நாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது.. வருமான வரித்துறை அதிரடி சோதனை\nTechnology அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களை செல்போன் டவர்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்\nAutomobiles மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல�� இருக்க மாட்டீர்கள்\nMovies இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. வாய்ப்புக்கு ரெடியாயிட்டாப்ல.. போட்டோவ பார்த்தாலே தெரியல\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nSports புதுமுகமாக தொடங்கி... நட்சத்திரமாக மாறிய சாஹல்.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் முக்கிய வீரர்\nFinance இலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபட்டதாரி இளைஞர்களுக்கு பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை.\nஅண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளராக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n அறிவின் ஆண்டவருக்கு இன்று 21-வது பிறந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/15160002/1241875/Cong-has-fielded-two-batsmen-to-take-blame-for-poll.vpf", "date_download": "2019-10-14T00:00:53Z", "digest": "sha1:RWJDRRDEQUHFKEVFHG7F7HAQHR2NQMKP", "length": 16485, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி நியமித்த இரு நபர்கள் - யாரை சொல்கிறார் மோடி? || Cong has fielded two batsmen to take blame for poll defeat Modi", "raw_content": "\nசென்னை 13-10-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி நியமித்த இரு நபர்கள் - யாரை சொல்கிறார் மோடி\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு பொறுப்பேற்க அக்கட்சியினர் நியமித்திருக்கும் இருவரின் பெயர்களை பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால், அதற்கு பொறுப்பேற்க அக்கட்சியினர் நியமித்திருக்கும் இருவரின் பெயர்களை பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகார் பகுதியில் பிரதமர் மோடி பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவ தான் போகிறது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி, மணி சங்கர் ஐயர் மற்றும் சாம் பிட்ரோடா ஆகிய இரு நபர்களை நியமித்திருக்கிறது. இதில் ஒருவர், 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கேட்டால், ‘ஆமாம் நடந்து விட்டது, அதற்கென்ன’ என கேள்வி கேட்கிறார். இவர் தான் குஜராத்தில் தேர்தலின்போது என்னை அவதூறாக பேசினார். இப்போது மீண்டும் என்னை தாக்கி பேசுகிறார்.\n55 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தின் ஆட்சியில் செய்யமுடியாத முன்னேற்றத்தை, எங்கள் பாஜக ஆட்சி 55 மாதங்களில் செய்து முடித்திருக்கிறது. 5 ஆண்டுகளில் கரை படியாத நேர்மையான ஆட்சியினை பாஜக நடத்தி இருக்கிறது. மேலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. நான் இதை கோவில் நகரமான தியோகார் பகுதியில் இருந்து கூறுவதை பெருமையாக கருதுகிறேன்.\nஇது மட்டுமின்றி மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து நேர்மையான அரசை நடத்தும் பொறுப்பை தந்துள்ளனர். இதனால் மிகுந்த பெருமைக்குரியவன் ஆகிறேன். உங்கள் காவலாளியான நான் எப்போதும் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவதையே கடமையாக கொண்டுள்ளேன்.\nபாராளுமன்ற தேர்தல் | பிரதமர் மோடி | ஜார்க்கண்ட் | தேர்தல் பிரசாரம்\nபுனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது\nபெண்கள் உலக குத்துச்சண்டை - இந்தியாவின் மஞ்சு ராணி வெள்ளி வென்றார்\nராஜஸ்தானில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nநடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்பட��� சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nவேட்டி, சட்டை மேல் துண்டுடன் மாமல்லபுரத்தை கலக்கிய பிரதமர் மோடி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nநடிகர் படத்தை நிராகரிக்கும் நடிகைகள்\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nசென்னை வந்த சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\n7-வது இரட்டைச் சதம்: சச்சின், சேவாக் சாதனைகளை முறியடித்தார் விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMwNjUy/%E2%80%9C%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D!%E2%80%9D%E2%80%93-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:55:26Z", "digest": "sha1:GM2BINYY5GLTPKLHRH66Y5R3MZSB2VKA", "length": 6749, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "“எதிர்க்கட்சியுடனும் சேர்ந்து செயல்படத் தயார்!”– துன் மகாதீர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\n“எதிர்க்கட்சியுடனும் சேர்ந்து செயல்படத் தயார்\nவணக்கம் மலேசியா 4 years ago\nநாட்டின் நலனுக்கு அவசியம் என்றால் எதிர்க்கட்சியுடன் கூட சேர்ந்து செயல்பட தாம் விரும்புவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.\n“நான் யாருடனும் இணைந்து பணி செய்திருக்கிறேன். நாட்டின் நலனுக்கு உகந்தது என்றால் எதிர்க்கட்சியுடனும் நான் வேலை செய்வேன்” என்று அவர் சொன்னார்.\nஎதிர்காலத்தில், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிமுடன் சேர்ந்து அரசியலில் பணிபுரிவது பற்றி பரிசீலிப்பீர்களா என்று புளூம்பெர்க் டிவி தனது நேர்காணலில் கேள்வியெழுப்பிய போது மகாதீர் மேற்கண்ட பதிலை அளித்தார்.\nஅடுத்து 2018ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத் தேர்த���ில் எதிர்க்கட்சி வெல்லும் சாத்தியம் இருப்பதாக துன் மகாதீர் கூறினார்.\n“நீங்கள் பாரிசானை ஆதரிக்கவில்லை என்றால், நிச்சயமாக, எதிர்க்கட்சி இயல்பாகவே ஜெயித்துவிடும்” என்றார் அவர்.\nநஜிப் தொடர்ந்து பிரதமராக நீடிப்பாரேயானால், அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோற்கும் அபாயம் இருக்கிறது எனத் தாம் இன்னமும் கருதுவதாக அவர் தெரிவித்தார்.\n1எம்டிபி நிறுவனம் தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.\nமேலும், தம்முடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ள பணம், ஒரு நன்கொடை தான் என்கிற நஜிப்பின் வாதத்தை மகாதீர் நிராகரித்தார். அப்படியொரு கூற்றுக்கு ஆவண ரீதியிலான ஆதாரங்கள் அவசியம் என்றார் அவர்\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjUwMjk2/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:47:07Z", "digest": "sha1:ONGC6L6UPMCZJ5OC2YCP7A6OHYDIXJT4", "length": 6739, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "மதுபோதையில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வாலிபர்கள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஜெர்மனி » NEWSONEWS\nமதுபோதையில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற வாலிபர்கள்: நிகழ்ந்த விபரீத சம்பவம்\nஜேர்மனியின் Lower Saxony மாகாணத்தில் உள்ள Braunschweig என்ற நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nகடந்த புதன்கிழமை இரவு வேளையில் 22 மற்றும் 20 வயதுடைய இரு வாலிபர்கள் மதுபோதையில் ஹேனோவர் நோக்கி காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.\nபோக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள அந்த நெடுஞ்சாலையில் சில கி.மீ தூரம் பயணித்ததை தொடர்ந்து திடீரென காரை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளனர்.\nஅங்குள்ள மதுக்கடை ஒன்றிற்கு சென்று மது பாட்டில்களை கேட்டுள்ளனர். ஆனால், இருவரும் ஏற்கனவே தலைக்கேறிய போதையில் இருந்ததால் கடைக்காரர் மது கொடுக்க மறுத்துள்ளார்.\nஆனால், அந்த நெடுஞ்சாலைக்கு மறுபுறம் மற்றொரு மதுக்கடை இருந்ததை பார்த்து அந்த சாலையை கடக்க முயன்றுள்ளனர்.\nமுதலில் 22 வயதான நபர் தடுமாறியவாறு நெடுஞ்சாலையை கடந்துள்ளார். இவரை பின் தொடர்ந்து 20 வயதான வாலிபர் சாலையை தள்ளாடியவாறு கடக்க முயன்றுள்ளார்.\nஆனால், துரதிஷ்டவசமாக நீளமான கார் ஒன்று அவர் மீது மோதி தூக்கி வீசியுள்ளது. சில அடிகள் தூரம் போய் விழுந்த அவர் மீது மற்றொரு கார் மோதிய பின்னர் அதனை தொடர்ந்து பின்னால் வந்த பெரிய லொறி ஒன்று அவர் மீது ஏறிச் சென்றுள்ளது.\n3 கனரக வாகனங்கள் வாலிபர் மீது ஏறியதில், அவரது உடல் சிதைந்து அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇந்த சம்பவம் அறிந்து விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, உயிரிழந்த வாலிபரின் நண்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள���ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20190625-30445.html", "date_download": "2019-10-13T23:44:14Z", "digest": "sha1:MSAJZXCMAOH3WYUXHLZ3MLP2A4PVZEHU", "length": 9417, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "‘ஜெயா ஸ்டார் சிங்கர்’ போட்டிக்குச் செல்லும் மலேசியர் | Tamil Murasu", "raw_content": "\n‘ஜெயா ஸ்டார் சிங்கர்’ போட்டிக்குச் செல்லும் மலேசியர்\n‘ஜெயா ஸ்டார் சிங்கர்’ போட்டிக்குச் செல்லும் மலேசியர்\n‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் முதன்முறையாக முகென் ராவ் என்ற மலேசியர் ஒருவர் பங்கேற்கும் இந்நேரத்தில் மற்றொரு மலேசியர் ஜெயா டிவியின் ‘ஸ்டார் சிங்கர்’ பாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.சாய் சுதா என்ற அந்த மலேசியர் போட்டிக்கான தெரிவுச் சுற்றைக் கடந்திருக்கிறார். இனிவரும் சுற்றுகளையும் கடந்து இறுதிச் சுற்றுவரை அவர் சென்று வெற்றி அடையவேண்டும் என்பது மலேசியர்கள் பலரின் விருப்பமாக உள்ளது.\nமலேசிய தொலைக்காட்சி ஒளிவழியான ‘ஏஸ்ட்ரோ வானவில்’இல் ஒளியேறிய ‘சூப்ப ர்ஸ்டார் 2013’ பாட்டுப் போட்டியில் சாய் சுதா முதன்முதலாகத் தமது இசைப்பயணத்தைத் தொடங்கினார். அந்தப் போட்டியில் சாய் சுதா மக்கள் தெரிவு விருதையும் சிறந்த பெண் பாடகி விருதையும் பெற்றார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nரஜினிக்காக மீண்டும் சூர்யா விட்டுக்கொடுத்ததாக பேச்சு\nஹன்சிகா நடிக்கும் படத்தில் கிரிக்கெட் வீரர் அறிமுகம்\n - வாய்ப்பைப் புறக்கணித்தார் காஜல் அகர்வால்\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nடெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு\nசம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nஉட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வாகன விபத்து; இருவர் பலி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nநடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை\nஇருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190617-30092.html", "date_download": "2019-10-13T22:43:39Z", "digest": "sha1:CSMIDFERMUZR7YW4ZHVRTTHPDXY6AFWS", "length": 10827, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "அடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும் | Tamil Murasu", "raw_content": "\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nஅடுத்த ஆண்டு முதல் புதிய மின்னியல் சாலைக் கட்டணம்; வாகனங்களுக்குள் உள்ள சாதனம் இலவசமாக மாற்றப்படும்\nபுதிய மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டிலிருந்��ு தயாராகும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஅடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறை அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரும். அதற்கான முன்னேற்பாடாக வாகனங்களுக்குள்ளே உள்ள பதிவு சாதனம் அடுத்த ஆண்டிலிருந்து இலவசமாக மாற்றப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.\nதற்போதுள்ள வாகனங்களுக்குள்ளே உள்ள சாதனம் அடுத்த ஆண்டு முதல் வாகனம் கண்காணிப்பு மையங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட பட்டறைகளிலும் இலவசமாக புதிய சாதனத்திற்கு மாற்றித்தரப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது.\nதற்போதுள்ள சாதனத்தைவிட புதிய சாதனம் அளவில் பெரிதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nஒரு குறிப்பிட்ட பாதைக்கு வாகனமோட்டிகள் எதிர்நோக்கக்கூடிய சாலைக் கட்டணம் உட்பட இன்னும் அதிகமான விவரங்களை வழங்கும் சாதனமாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகிட்டத்தட்ட ஒரு மில்லியன் வாகனங்களுக்கு சாதனங்கள் மாற்றப்படவேண்டும் என்ற நிலையில் புதிய மின்னியல் சாலைக் கட்டண முறையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஓராண்டுக்கு மேல் ஆகும் என்று நம்பப்படுகிறது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nடெப்போ ரோடு விபத்தைக் காட்டும் காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்.\nசிறுவனுக்காக கோயிலில் சிறப்பு வழிபாடு\n700 மின்ஸ்கூட்டர் விதிமீறல் சம்பவங்கள் பதிவு\nஇரு பெரும் தலைவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொன்ன தமிழர்\nடெப்போ ரோடு விபத்து: சிறுவனுக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு\nசம்பளம் தரத் தவறக்கூடிய நிறுவனங்களை மனிதவள அமைச்சு கண்காணிக்கிறது\nஉட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வாகன விபத்து; இருவர் பலி\nமனைவியையும் மாற்றான் மகனையும் கண்டதுண்டமாக வெட்டியதாக சிங்கப்பூரர் மீது குற்றச்சாட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்��� அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\nதொற்றுநோய் போல் பொருளியலைப் பாதிக்கும் புகைமூட்டம்\nசிங்கப்பூர் வாகன ஓட்டுநர்களின் ஏழு கெட்ட பழக்கங்கள்\nஎந்த பின்னணியைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் வெற்றிபெற உதவிக்கரம்\nஅடுத்த காணொளிக்கு இடமின்றி இனப் பிரச்சினை பற்றி பேசுவோம்\nசிண்டாவின் கல்வி உன்னத விருது பெற்ற இளையர்கள் (இடமிருந்து) முகம்மது நிசார், ஏஞ்சலின் புஷ்பநாதன், சுரேந்தர் குமார்.\nசாதனை பாதையில் வெற்றிநடை ஆரம்பம்\nவேலையின்மை ஒரு நிரந்தர நிலை அல்ல\n(மேல் படம்) சிக்க வைக்கும் கலிங்க பாம்பைப் போல் பாவனை செய்த ‘தத்வா’ குழு நடனமணிகள். படம்: திமத்தி டேவிட், எஸ்பிஎச்\nஇளையர் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுத்த ‘கலிங்கா’\nநடனம், நாடகம், மேடை அலங்காரம் ஆகியவை மட்டுமின்றி ஆடை, ஒப்பனை என்று அனைத்து அம்சங்களிலும் மாணவர்கள் தங்களின் கைவண்ணத்தைக் காட்டினர். படம்: என்யுஎஸ் தமிழ் பேரவை\nஇருநூற்றாண்டு நிறைவைக் கொண்டாடிய ‘சங்கே முழங்கு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/220106", "date_download": "2019-10-13T22:34:36Z", "digest": "sha1:BO5CYCINC2EEWPFH5IXBVS5NFEWZBE7G", "length": 6118, "nlines": 94, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்று பெருமளவு மக்கள் ஒன்றிணையும் அறிகுறி! குவிக்கப்படும் பொலிஸார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇன்று பெருமளவு மக்கள் ஒன்றிணையும் அறிகுறி\nபல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nஅவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குருணாகல் நீதிமன்றத்தில�� இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nஇந்நிலையில் குருணாகல் நீதிமன்றத்திற்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது நீதிமன்றத்தின் முன்னிலையில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇதன் காரணமாக அமைதியை பேணும் நோக்கில் பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/125096-vatal-nagaraj-has-washout-in-karnataka-assembly-election", "date_download": "2019-10-13T23:08:15Z", "digest": "sha1:PTFERFSEHFLE4WY7KBMCF4PKHV7JJP2Y", "length": 7504, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "டெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் - பாடம் புகட்டிய தமிழர்கள் | Vatal Nagaraj has washout in Karnataka assembly election", "raw_content": "\nடெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் - பாடம் புகட்டிய தமிழர்கள்\nடெபாசிட் இழந்த வாட்டாள் நாகராஜ் - பாடம் புகட்டிய தமிழர்கள்\nதமிழர்கள் மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் வாட்டாள் நாகராஜ் கர்நாடகத் தேர்தலில் டெபாசிட்டை இழந்துள்ளார்.\nகர்நாடகத் தேர்தலில் யார் ஆட்சி அமைப்பது என்ற போட்டி பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் நடந்துவருகிறது. 104 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் பா.ஜ.க-வுக்குத் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 76 இடங்களில் முன்னிலையிலிருக்கும் காங்கிரஸும் 39 இடங்களில் முன்னிலையிலிருக்கும் ம.ஜ.த-வும் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்தக் களேபரத்தின் நடுவில் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும��� கன்னட சலுவாளி வாட்டாள் பக்‌ஷா கட்சித் தலைவரும் கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ், சாம்ராஜ் நகர் தொகுதியில் படுதோல்வியடைந்துள்ளார். அவருக்கு 5,977 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளன. இதனால் டெபாசிட்டையும் அவர் இழக்க நேரிட்டுள்ளது. இந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் புட்டங்கரெட்டி 75,963 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.\nவாட்டாள் நாகராஜ் தோல்விக்கு என்ன காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகையில், `சாம்ராஜ் நகர் தொகுதியில், தமிழர்களின் ஓட்டுகள் அதிகம். தமிழர்களுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்துவரும் வாட்டாள் நாகராஜ், தமிழில் பேசி ஓட்டு கேட்டார். இருந்தபோதிலும் அவர் மீதுள்ள அதிருப்தி காரணமாகச் சொற்ப ஓட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளன’ என்றனர்.\nஎம்.ஜி.ஆர் தொடங்கி ரஜினி எனத் தமிழக ஹீரோக்களின் பல படங்களை கர்நாடகாவில் திரையிட வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தாளவாடி, ஒகேனக்கல், காவிரி போன்ற நதி விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்தான் இந்த வாட்டாள் நாகராஜ். அவருக்கு இந்தத் தேர்தலில் சரியான பதிலடி கொடுத்துள்ளனர் சாம்ராஜ் நகர் தொகுதி தமிழர்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D/54-237286", "date_download": "2019-10-13T22:13:59Z", "digest": "sha1:HEYSG5GBWVX4FES6YJ3RRCRHYRG5B6JR", "length": 11754, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கமலிடம் லொஸ்லியா விடுத்த வேண்டுகோள்", "raw_content": "2019 ஒக்டோபர் 14, திங்கட்கிழமை\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுர���\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா கமலிடம் லொஸ்லியா விடுத்த வேண்டுகோள்\nகமலிடம் லொஸ்லியா விடுத்த வேண்டுகோள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கன்ஃபக்சன் அறையில் கமல்ஹாசனுடன் லொஸ்லியா பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன.\nஇதில் லொஸ்லியா கூறியபோது, 'நான் ஒருசில உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அது எந்த அளவுக்கு உண்மையாக உள்ளது என்பதில் எனக்கு சந்தேகமும் உள்ளது.\nஒரு விஷயத்தை பொதுவாக சொன்னீர்கள் என்றால் அதை நான் மனதில் வைத்து கொள்வேன்' என்று கமல்ஹாசனிடம் கூற அதற்கு கமல்ஹாசன் 'நான் பொதுவாகத்தான் கூறினேன்' என்று பதிலலித்தார்.\nமேலும், 'நான் பெயர் எதுவும் சொல்லாமல் பொதுவாகத்தான் சொன்னேன்' என்று கூறிய கமல், 'பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒரு போட்டியாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சுற்றுலாத்தலமாக மாற்றிவிட வேண்டாம்' என்றும் நீங்கள் வீட்டின் உள்ளே செல்லும்போது உங்களுக்கு யாரையும் தெரியாது, அதேபோல் நினைத்து கொண்டு வெற்றிக்காக செயல்படுங்கள்' என்று கூறினார்.\nகவினுடன் லொஸ்லியாவுக்கு ஏற்பட்ட நட்பு, ஈர்ப்பு காதலாக மாறி வருவதையும், இந்த காதலால் போட்டியில் இருந்து இருவரும் விலகி காதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தெரிவதாகவும், போட்டியில் கவனம் செலுத்திவிட்டு வெளியே வந்தவுடன் உங்கள் முடிவை நீங்கள் எடுத்து கொள்ளலாம் என்ற ரீதியில் கமல்ஹாசன் பேசியதாக தெரிகிறது.\nஆனால் தற்போது கவின், லொஸ்லியா இருவரும் நடந்து கொள்வதை பார்த்தால் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதை விட காதலில் வெற்றி பெற வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவது போல் தெரிகிறது.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nலொஸ்லியாவுக்கு கவின் உண்மையா லவ் பண்ணுரார் என்று சந்தேகம் சேரனை அவருடைய காதலுக்காக ஒதுக்குகின்றார். ஏன் அவர் சாப்பிட வைட் பண்னும் போது அவர் சொன்ன காரணம் பொய். அந்த நேரம் கவினோட இருந்தார். கவின விட்டு வருவதற்கு தயக்கம்... ஒரு விடயம் அப��� எவ்வளவு ஜெனியூனா சொன்னா ஐ லவ் முகின் என்று கவின விரும்புறன் என்று நேரடியா சொல்லாம படம் காட்டுறா. கவின்ல முழுமையான நம்பிக்கை இல்ல ...இப்படி ஒரு லவ் தேவையில்ல சேரன் உண்மையான ஒரு ரிலேசன் சிப்ல இருக்கின்றார்... ஆனால் லொஸ்லியா அப்படி இல்லை கவினுக்காக சேரன அப்பட்டமா விலகுகின்றார் இத ஜெனியூனா சேரண்ட சொல்லலாம் நடிக்கத்தேவையில்லை ... அவ அழுவது போல் செய்வது பொய் சாக்ஸிய பிரிச்சு இப்ப கவின கவுத்துட்டா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n'எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல'\nஜப்பானுக்கான விமான சேவை இரத்து\n’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’\n’6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்’\nவனிதா வீட்டுக்கு சென்ற சேரன்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kanni-raasi-movie-press-meet-news/", "date_download": "2019-10-13T23:27:11Z", "digest": "sha1:YO2BWZFXQ4IRBMZ2TMJCBO7SJUIL6D6B", "length": 18206, "nlines": 114, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..!", "raw_content": "\n“நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்..” – வரலட்சுமி சரத்குமார் அதிரடி அறிவிப்பு..\nவிமல் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ‘ரோபோ’ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.\nகிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநரான எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சைதாப்பேட்டையில் இருக்கும் செக்கர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குநர் எஸ்.முத்துக���குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ‘ரோபோ’ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “இந்தக் ‘கன்னி ராசி’ படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதைவிட, ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்த அனுபவம் கொண்டவர்.\nஇப்படத்தில் இயக்குநர் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதாவது அனைவருமே காதலித்துதான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும்.\nஇனிமேல் தமிழ் படங்களை விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் எடுக்கத் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் இனிமேல் தேசிய விருதெல்லாம் தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்காது. சென்ற வருடம் பல தகுதியுள்ள தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் ஒரேயொரு விருதினை மட்டுமே வழங்கியிருக்கிறது மத்திய அரசு. இனிமேல் அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதுதான் நிலைமை…” என்றார்.\nநடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் பிடித்த இடமான குற்றாலத்தில் சூட்டிங்கை வைத்து வாராவாரம் எங்கள் அனைவருக்கும் பிரியாணி போட்டார். அவருக்கும் மிகவும் நன்றி. இயக்குநர் முத்துக்குமரன் மிக கூலான மனிதர். காலையில் 11 மணிக்குத்தான் எங்களை சூட்டிங் கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப் படத்தில்தான் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். இது போன்ற கேரக்டர்கள் இவருக்கு எப்பவாவதுதான் அமையும். என் மாப்பிள்ளை விமலுக்கு இந்தப் படம் பெரிய வெற்றிகரமாக அமையும்..” என்றார்.\nஇயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, “இந்தப் படம்தான் எனக்கு முதல் படம். பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப் படம் இப்போது வெளிவர இருக்கிறது. வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார். அடுத்தப் படத்திலும் அவரோடு இணைவேன். மேலும் படத் தொகுப்பாளர் ராஜா முகமது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார் மற்றும் பாடலாசிரியர் ய��கபாரதி அண்ணனுக்கும் நன்றி.\nயோகிபாபு, ‘ரோபோ’ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்தச் சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதைச் அப்படியே செய்யக் கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கியக் காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இப்படம் உருவாகி இருக்காது…” என்றார்.\nநடிகை வரலட்சுமி பேசும்போது, “இப்படம் முழுக்க, முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம். காதல் திருமணத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.\nபொதுவாகவே புது இயக்குநர்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை படிக்கும்போதே விழுந்து, விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும்.\nநான் இதுவரையிலும் ஒரு படத்தில் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. இதுதான் முதல் திரைப்படம். இந்தப் படத்தில் பாண்டியராஜன் சார், யோகிபாபு, ‘ரோபோ’ சங்கர் என பலருடனும் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.\nநிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்…” என்று ஆணித்தரமாகச் சொன்னார் வரலட்சுமி.\nநடிகர் விமல் பேசும்போது, “இந்தப் படம் மிக அருமையாக வந்திருக்கிறது. யோகிபாபு, ‘ரோபோ’ சங்கர், காளி வெங்கட் எல்லோர்கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும்.\nஇயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடுதான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக யாரையாவது காதலித்துக் கல்யாணம் செய்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறேன்.\nதற்போது அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில்தான் முதல்முறையாக ஒரு ஆம்பள ஹீரோயினோட நடித்திருக்கிறேன்…” என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.\nactor vimal actress varalakshmi director s.muthukumaran kanni raasi movie slider இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் கன்னி ராசி திரைப்படம் நடிகர் விமல் நடிகை வரலட்சுமி\nPrevious Post8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது.. Next Postவிஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் இணைந்தார் தன்ஷிகா..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/one-use-plastic-ban-central-govt-announced/", "date_download": "2019-10-13T23:04:57Z", "digest": "sha1:Z2O6TGPLEYQ4STCGKVMF6FCEY2SIKCLP", "length": 15478, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்க - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nஅரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…\nஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்க – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nநாடு முழுவதும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவேண்டும் என்றும், அந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதுக்குறித்து அனைத்து மாநில அரசுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பிளாஸ்டிக் தடை குறித்து விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளது.\nவரும் அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது குறித்து பேசியிருந்தார்.\nமேலும் பிளாஸ்டிக் இல்லா பாரதத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம் என பிரதமர் அடிக்கடி கூறிவருகிறார்.\nஅக்டோபர் 2 காந்தி ஜெயந்திக்கு முன்னர் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை நிறுத்த மத்திய அரசு தன்னால் முடிந்தவரை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், ரயில்வே போன்ற பகுதிகளில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை ���யன்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியின் இல்லமான 7 லோக் கல்யாண் மார்கில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை உட்பட பல முக்கியமான முடிவுகளை மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்க உள்ளது.\nஅதேபோல தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.\nபிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ யின் பெற்றோருக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. Next Postஎந்த நேரத்திலும் NEFT, RTGS மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம் : ஆர்பிஐ புதிய அறிவிப்பு...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nதிருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..\nமதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தயத்தி��் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல் ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு.. https://t.co/EMSOiwvQmx\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்.. https://t.co/QJYTiHj2Ks\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் https://t.co/Bqaz7HBlE5\nகாந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு https://t.co/aZMKJ7HONH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/51", "date_download": "2019-10-13T23:18:55Z", "digest": "sha1:Q3ZXVPKQ2YCLEORFHGILQS7MH4BC6IKL", "length": 7120, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/51 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n50 பாரதிதாசன் என்று மக்களை அறைகூவி அழைக்கிறார். பொதுவுடைமை நாடுகளில் உண்டாக்கப்பட்ட பொதுவில்லம் (Commune) போல நாட்டு மக்களிடை அமைக்கும் முயற்சியைத் தாம் எழுதியுள்ள 'காதலா கடமையா என்றநூலின் இறுதியில் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன். மன்னராட்சியை ஒழித்து மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த மகிணனிடம் அவன் தந்தை சில வினாக்களை எழுப்புகிறார். அதற்கு மகனும் ஏற்ற விடையிறுக்கிறான். உனையொன்று கேட்பேன் உரையடா என்று முதிய தந்தை மொழியலானர். ஏரி தோண்ட இல்லையே என்றார் இல்லை என்ப திராதென்றான் மகன் திருக்கிளர் நாட்டின் செல்வர் கட்கும் இருக்கக் குடிசை இல்லை என்றார் இல்லை என்றசொல் இராதினி என்றான் கடல்நிகர் நாட்டின் கணக்கி���ா மக்கள் உடல்நல மில்லா தொழிந்தனர் என்றார் இல்லை என்பதே இராதினி என்றான் எப்படி அரசியல் என்றார் கிழவர் ஒப்பிட எவர்க்கும் ஒருவீடு ஒருநிலம் ஒரு தொழில் ஓர் ஏர்,உழவு மாடுகள் விரைவிற் சென்றால் தருவார் என்றான். 'கடற் மேற்குமிழிகள்' என்ற காப்பியத்தில் முடியாட்சி ஒழிக்கப்பட்டுக் குடியாட்சி மலர்ந்தது. குடியாட்சியில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமல்லவா குடியாட்சித் தலைவனின் ஆணைப்படி முரசு அறையப்படுகிறது ஊரெல்லாம். யானைமேல் வள்ளுவன் இயம்புவான் முரசறைந்து; “பூனைக்கண் போலும் பொரிக்கறிக்காக ஆளுக் கிரண்டு கத்தரிக்காய் அடைக செங்கை இரண்டளவு சீரகச் சம்பா அடைக அங்கங்கு மக்கள் அனைவரும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.pdf/31", "date_download": "2019-10-13T22:36:50Z", "digest": "sha1:VW2DPNF6LOIZBCTCVZDEUKJLRIEGNHT6", "length": 7164, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/31 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n29 பெரிய கண்ணுடி ஜாடி யொன்றில் புது சத்தம் இருந்தது. னித உடலிலிருந்து ரத்தம் வடித்தெடுக்கும் கருவியுமிருக் தி.தி. <> 'இதெல்லாம் என்ன என்று உறுமினுர் இன்ஸ்பெக், - ه السمس 'ஆராய்ச்சிக் கருவிகள் என அமுத்தலாகப் பதிலிறுத் தார் ருக்ாமூர்த்தி. - அதுதான் தெரிகிறதே. ஆராய்ச்சி என்ற பெயரில் ர்ே பெண்களைக் கொலை செய்கிறீர். இதுவரை இக்த வட் டாத்தில் எட்டுப் பெண்களை சத்தபலி செய்துவிட்டீர். இன்று கடந்தது ஒன்பதாவது பலி. அதுவும் எங்களுக் குத் தெரியும்’ என்று கர்ஜித்தார் இன்ஸ்பெக்டர். ருத்ரா சிறு சிசிப்புச் சிந்தினர். சாட்சி இருக்கிறதா என்று உறுமினுர் இன்ஸ்பெக், - ه السمس 'ஆராய்ச்சிக் கருவிகள் என அமுத்தலாகப் பதிலிறுத் தார் ருக்ாமூர்த்தி. - அதுதான் தெரிகிறதே. ஆராய்ச்சி என்ற பெயரில் ர்ே பெண்களைக் கொலை செய்கிறீர். இதுவரை இக்த வட் டாத்தில் எட்டுப் பெண்களை சத்தபலி செய்துவிட்டீர். இன்று கடந்தது ஒன்பதாவது பலி. அ���ுவும் எங்களுக் குத் தெரியும்’ என்று கர்ஜித்தார் இன்ஸ்பெக்டர். ருத்ரா சிறு சிசிப்புச் சிந்தினர். சாட்சி இருக்கிறதா என்று அலட்சியமாகக் கேட்டார். - இன்று நடந்ததை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். மற்றக் கொலைகளுக்கு அந்தக்கப் பிாேதங்களைப் பற்றிய விவாங்களே சாட்சி.” - பிரேதங்கள் பேசாதே ஐயா என்று அலட்சியமாகக் கேட்டார். - இன்று நடந்ததை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். மற்றக் கொலைகளுக்கு அந்தக்கப் பிாேதங்களைப் பற்றிய விவாங்களே சாட்சி.” - பிரேதங்கள் பேசாதே ஐயா ” குமாரி பவானி பேச முடியும். அவளேயும் கீர் சாக டித்த அழகிகள் வரிசையில் சேர்த்திருந்தால் அது தவறு என்பதைப் புரிந்து கொள்ளும், உமது சத்த புஷ்ப ஆராய்ச்சி பற்றி நீர் அவளிடம் சொல்லியதை அவள் வெளிப்படுத்தி விட்டாள்.' ருத்ாமூர்த்தியின் கண்களில் ஒர் ஒளி கனன்றது. அது அறிவின் வெற்றி என்று நீரும் ஒப்புக் கொள்கிறீரா” குமாரி பவானி பேச முடியும். அவளேயும் கீர் சாக டித்த அழகிகள் வரிசையில் சேர்த்திருந்தால் அது தவறு என்பதைப் புரிந்து கொள்ளும், உமது சத்த புஷ்ப ஆராய்ச்சி பற்றி நீர் அவளிடம் சொல்லியதை அவள் வெளிப்படுத்தி விட்டாள்.' ருத்ாமூர்த்தியின் கண்களில் ஒர் ஒளி கனன்றது. அது அறிவின் வெற்றி என்று நீரும் ஒப்புக் கொள்கிறீரா ஆராய்ச்சி இயற்கையையே முறியடித்து விடுகிறது. இல்லையா ஆராய்ச்சி இயற்கையையே முறியடித்து விடுகிறது. இல்லையா சாதாரண புஷ்பத்திற்கு அதி விசேஷ அழகும், உயிர்ப்பும், வர்ண ஒளிக் கவர்ச்சியும் கொடுக்க முடியும் என சைன் கண்டு பிடித்து விட்டேன். அதற்கு இந்தப் புஷ்பக்களே சாட்சி. விட்டின் பின்புறத் தொட்டிக் கட்டிலே வளரும் செடிகள் சாட்சி. செடிகளைக் கவுன்ரியுங்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arvind-swamy-play-prince-bogan-039564.html", "date_download": "2019-10-13T22:21:36Z", "digest": "sha1:ZEALWRK6SPPZILHDYDSJRUNDJPRXPJR5", "length": 13667, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வில்லனைத் தொடர்ந்து 'இளவரசனாக' மாறும் அரவிந்த் சாமி? | Arvind Swamy to Play Prince in Bogan - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோத��்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n9 hrs ago உச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\n10 hrs ago பிகில் டிரைலர் படைத்த பிரமாண்ட சாதனை.. அள்ளும் வியூஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்\n11 hrs ago சீக்கிரம் வருத்தப்படுவீங்க.. மீண்டும் சேரனை சீண்டும் மீரா மிதுன்\n12 hrs ago செக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nNews ஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nSports முடியலைடா சாமி.. ஆளை விடுங்க பாகிஸ்தானில் இருந்து தலைதெறிக்க ஓடி வந்த இலங்கை அணி\nFinance கொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nAutomobiles அடி மேல் அடி வாங்கும் மாருதி சுஸுகி... தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்தது...\nTechnology ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை ரூட் செய்யாமல் ஸ்டாக் செயலிகளை நீக்குவது எப்படி\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவில்லனைத் தொடர்ந்து 'இளவரசனாக' மாறும் அரவிந்த் சாமி\nசென்னை: வளர்ந்து வரும் போகன் படத்தில், அரவிந்த் சாமி இளவரசனாக நடிக்கப் போகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.\n'ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி, அக்ஷரா கவுடா நடித்து வரும் படம் போகன்.\nதனி ஒருவனைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அரவிந்த் சாமி மற்றும் ரோமியோ ஜூலியட்டுக்குப் பின் ஜெயம் ரவி, லட்சுமணன், ஹன்சிகா கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது.\nஇதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அபரிமிதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் தனி ஒருவன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக ரசிகர்களை மிரட்டிய அரவிந்த் சாமி, இதில் இளவரசன் வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇதில் ஜெயம் ரவி, அக்ஷரா கவுடா இருவரும் போலீஸ் வேடத்தில் நடித்து வருகின்றனர். வழக்கம் போல ஹன்சிகா, ஜெயம் ரவியின் காதலியாக நடிக்கிறார்.\nஎங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட் படங்களைத் தொடர்ந்து, ஜெயம் ரவி- ஹன்சிகா ஜோடி மூன்றாவது முறையாக இப்பட��்தில் இணைந்துள்ளது.\nதன்னுடைய 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா தயாரிக்கும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார்.\nஃபுல் டைம் வில்லனாகும் முன்னாள் இயக்குநர்\nநல்ல ஓபனிங்குடன் ஜெயம் ரவியின் போகன்\nவெளியான முதல் நாளே வெற்றியைக் கொண்டாடிய 'போகன்' ஜெயம் ரவி\nபோகன்: ஓவர் டேக் செய்த அரவிந்த் சாமி, ஜெயம் ரவிக்கு மிக்சர் தான்#bogan\nஇன்று முதல்.... போகன், எனக்கு வாய்த்த அடிமைகள், சாயா\nஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகாவின் போகன்... பிப்ரவரி 2 ரிலீஸ் கன்ஃபர்ம்\nசூர்யாவின் சி 3 இப்போதைக்கு இல்ல.... அந்த தேதியில் ரிலீசாகிறது ஜெயம் ரவியின் போகன்\n“ஜெயம் ரவி ஒரு குட்டி கமல்ஹாசன்”... போகன் ஆடியோ ரிலீசில் பிரபுதேவா பாராட்டு- வீடியோ\nஜெயம் ரவி ஒரு குட்டி கமல் ஹாஸன்: சொல்கிறார் பிரபுதேவா\nபோகன்... பத்துலட்சம் பேர் பார்த்த டீசர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூப்பர்ஸ்டார் மகனுடன் காதல்.. ஒரு படம்கூட ரிலீசாகல அதுக்குள்ள காதல் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை\n17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் படத்தை எப்படி ரிலீஸ் செய்வது-ரவீந்தர் சந்திரசேகரன்\nஎப்படி நடிக்கணும்னு நான் சொல்லித்தர்றேன்-சார்லியின் நடிப்பு பயிற்சி வகுப்பு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/ullankaiel-varainthavare-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-14T00:06:08Z", "digest": "sha1:LIYENTFXODOK62ZBWXCITGUX2B2JA4T3", "length": 6053, "nlines": 150, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே Lyrics - Tamil & English Christina Beryl Edward", "raw_content": "\nUllankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே\nபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2\nஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே\nபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே\n1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமே\nமகினமயின் மேகமாய் என்னோடு வருமே\nமகிமையின் மேகமாய் என்னோடு வருமே\nகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே\nகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரே\nஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே\nபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்\n2. ���ம்மாலே சேனைக்குள் பாய்ந்துடுவேன்\nஉம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்\nஉம்மாலே மதிலையும் நான் தாண்டிடுவேன்\nஅழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்\nஅழுகையின் பள்ளத்தாக்கில் உருவ நடந்திடுவேன்\nஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமே\nபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே – உள்ளங்கையில்\nPuviaalum Mannavan – புவி ஆளும் மன்னவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/undran-suyamathiye-neri-endru/", "date_download": "2019-10-13T22:24:49Z", "digest": "sha1:Q6XIR34IU5B33ST7PUTQWH7SPOJFE6CA", "length": 3897, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Undran Suyamathiye Neri Endru Lyrics - Tamil & English", "raw_content": "\nஉன்றன் சுயமதியே நெறி என்று\nஉகந்து சாயாதே – அதில் நீ\n1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்\nவழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்\nகொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் — உன்றன்\n2. சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,\nவந்து விளையுமே கேடு – அதின்\nதந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு — உன்றன்\n3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்\nதிட்ட மதாய் நடவாதே – தீயர்\nகெட்ட வழியில் நில்லாதே அது தீதே — உன்றன்\n4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு\nமிக்க இருக்க நண்ணாதே அவர்\nஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே — உன்றன்\n5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ\nமானிப்பது வெகு பாவம் – அதின்\nமேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் — உன்றன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/628/thirunavukkarasar-thevaram-thirupperuvelur-maraiyani-naavi", "date_download": "2019-10-13T22:37:17Z", "digest": "sha1:KC4BBIXSLO3RLDWSWQRMKIRXNK7UES4T", "length": 31981, "nlines": 376, "source_domain": "shaivam.org", "title": "Thirupperuvelur Tirunerisai - மறையணி நாவி - திருப்பெருவேளூர் திருநேரிசை - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயினவாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொலாம் அவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம�� - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - தி��ுஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மா��ினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத��தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nநாடொறும் வணங்கு வேனே.  1\nஉரைக்குமா றுரைக்கின் றேனே.  2\nஉணருமா றுணர்த்து வேனே.  3\nபொறியிலா அறிவி லேனே.  4\nகுறுகுமா றறிகி லேனே.  5\nஇறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.  6\nவிரும்புமா றறிகி லேனே.  7\nஅறியுமா றறிகி லேனே.  8\nவகையது நினைக்கின் றேனே.  9\nஇத்தலம் சோழ நாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/UR/URTA/URTA054.HTM", "date_download": "2019-10-13T22:22:57Z", "digest": "sha1:S3TDJ7K6BHWEI5BPKAOJBTAVK6P37OLS", "length": 5159, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages اردو - تامل for beginners | ‫سپر مارکٹ میں‬ = பல் அங்காடியில் |", "raw_content": "\nஎனக்கு பொருட்கள் வாங்க வேண்டும்.\nஎனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும்.\nஅலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன\nஎனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும்.\nஎனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும்.\nஎனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும்.\nஎனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும்.\nவிளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன\nஎனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும்.\nஎனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும்.\nஎனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும்.\nஎனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/211158?ref=archive-feed", "date_download": "2019-10-13T22:40:37Z", "digest": "sha1:A7ROIVVHII5Q2KIPRBREIEWL3NMDDANX", "length": 6821, "nlines": 94, "source_domain": "www.tamilwin.com", "title": "வரவு செலவுத்திட்டத்திற்கு மைத்திரி தரப்பின் முடிவு - அதிருப்தியில் மகிந்த தரப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட��டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவரவு செலவுத்திட்டத்திற்கு மைத்திரி தரப்பின் முடிவு - அதிருப்தியில் மகிந்த தரப்பு\nஏப்ரல் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்து வாக்களிக்கக் கூடாது எனவும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளக் கூடாது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருப்பதால், வரவு செலவுத்திட்டத்தை எதிர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனை நேரடியாக கூறியுள்ளார்.\nஜனாதிபதியின் இந்த முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்கவில்லை என்பதுடன் நேற்றிரவே மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கு ஜனாதிபதியின் முடிவை தெரியப்படுத்தியுள்ளனர்.\nஇந்த தகவலை அறிந்த மகிந்த ராஜபக்ச தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2015/12/blog-post_27.html", "date_download": "2019-10-13T22:50:55Z", "digest": "sha1:PDUTOHFE6LWEOHQPXYJ2LJAJDQAROTWR", "length": 8514, "nlines": 183, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (ஆணாக இருப்பதன் கஷ்டம் – கவிஞர் மகுடேசுவரன் கவிதை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (ஆணாக இருப்பதன் கஷ்டம் – கவிஞர் மகுடேசுவரன் கவிதை)\n'உனக்கென்ன ஆம்பளப் பயதானே’ என்பர்.\nதந்தைக்கு எப்போதுமே ஆக மாட்டான்\nவளர வளர அப்பனுக்கு மகன் அரை வைரிதான்.\nவளர வளர செலவுக்குப் படும் பாடு இருக்கிறதே\nயாரும் இதுவரை வெளியே சொன்னதில்லை.\nவாழத் துடிக்கும் ஆண் மனம்தான்\nஓர் ஆணைப் பிடித்துக் காயடிக்க\nஅவன் உழைப்பை உறிஞ்சித் துப்ப\nஅதற்கு மேல் அவன் துள்ள முடியாது.\nபதுங்கித் திரியும் பரிதாபப் புலி.\nசட்டங்கள் எல்லாம் அவனுக்கே எதிர்.\nபெருங்குற்றவாளிகளை நெருங்கவே முடியாத சட்டம்\nபற்றாக்குறை வாழ்க்கை துரத்தும் தேவைகள்\nஎல்லா குறைகளோடும் உள்ள அவனை\nஅது மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்.\nபடித்ததில் பிடித்தவை (ஆணாக இருப்பதன் கஷ்டம் – கவிஞ...\nபடித்ததில் பிடித்தவை (கொல்கத்தா காளி – கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (சார் ஒரு கொஸ்டின்-1 – யுகபார...\nபடித்ததில் பிடித்தவை (ரோஜா என்பது – மனுஷ்யபுத்திரன...\nசெய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-13T23:51:44Z", "digest": "sha1:BMY3WBK5ODSL7RM77YR3CIAP7A2PEDBT", "length": 7655, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டீசர்", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\n: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்\nவைரலாகும் ஷாருக் மகள் நடித்துள்ள படத்தின் டீசர்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nஉலகிலேயே மிக செங்குத்தான சாலை இதுதான்\n“அண்டர் கவர் ஆபரேஷன் சூர்யா” - ‘காப்பான்’ டீசர் ஒரு அலசல்\nநாளை வெளியாகிறது ‘காப்பான்’ டீசர்\n“எனக்காக யாரிடமும் என் அப்பா வாய்ப்பு கேட்டதில்லை” - சூர்யா ஓபன்டாக்\nவெளியானது சிவகார்த்திகேயனின் \"Mr.லோக்கல்\" டீசர் \nகாதலர் தினப் பரிசாக வெளியானது சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர்\nகாதலர் தினப் பரிசாக சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர் நாளை ரிலீஸ்\nகாதலர் தினப் பரிசாக சூர்யாவின் என்.ஜி.கே டீசர்\nவெளியானது விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ டீசர்\n‘கடாரம் கொண்டான்’ டீசர் தயார் - இயக்குநர் ராஜேஷ் செல்வா\nகருப்பு நயன்தாரா v/S சிகப்பு நயன்தாரா கலக்கும் ‘ஐரா’ டீசர்\n: ரசிகரின் கிண்டல் கேள்விக்கு கிண்டலாக பதிலளித்த சிபிராஜ்\nவைரலாகும் ஷாருக் மகள் நடித்துள்ள படத்தின் டீசர்\n” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்\nஉலகிலேயே மிக செங்குத்தான சாலை இதுதான்\n“அண்டர் கவர் ஆபரேஷன் சூர்யா” - ‘காப்பான்’ டீசர் ஒரு அலசல்\nநாளை வெளியாகிறது ‘காப்பான்’ டீசர்\n“எனக்காக யாரிடமும் என் அப்பா வாய்ப்பு கேட்டதில்லை” - சூர்யா ஓபன்டாக்\nவெளியானது சிவகார்த்திகேயனின் \"Mr.லோக்கல்\" டீசர் \nகாதலர் தினப் பரிசாக வெளியானது சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர்\nகாதலர் தினப் பரிசாக சூர்யாவின் ‘என்ஜிகே’ டீசர் நாளை ரிலீஸ்\nகாதலர் தினப் பரிசாக சூர்யாவின் என்.ஜி.கே டீசர்\nவெளியானது விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ டீசர்\n‘கடாரம் கொண்டான்’ டீசர் தயார் - இயக்குநர் ராஜேஷ் செல்வா\nகருப்பு நயன்தாரா v/S சிகப்பு நயன்தாரா கலக்கும் ‘ஐரா’ டீசர்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/cinema/%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/54-237025", "date_download": "2019-10-13T22:39:44Z", "digest": "sha1:K3MMHSPVUOLPBERKZQBL4TWFUREWEJGB", "length": 7596, "nlines": 143, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || கஸ்தூரியை ஆயா என்று கலாய்த்த சாண்டி", "raw_content": "2019 ஒக்டோபர் 14, திங்கட்கிழமை\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுர��\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா கஸ்தூரியை ஆயா என்று கலாய்த்த சாண்டி\nகஸ்தூரியை ஆயா என்று கலாய்த்த சாண்டி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது.\nஇது ஒரு புறம் இருக்க இதுவரை எந்த வாரமும் நொமினேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார்.\nஅவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நொமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.\nஇந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியானது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். இந்த டாஸ்கில் ஆசிரியராக இருக்கும் கஸ்தூரியை சாண்டி ஆயா என்று கலாய்த்துள்ளார்.\nஎல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு நிறைவு\nகலைந்த வேசமும் களைத்த தேசமும்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n'எல்பிட்டிய தேர்தல் இறுதி முடிவு அல்ல'\nஜப்பானுக்கான விமான சேவை இரத்து\n’புத்திசாலித்தனமான ஒருவரே நாட்டுக்கு தேவை’\n’6ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுகள் ஒப்படைக்கப்படும்’\nவனிதா வீட்டுக்கு சென்ற சேரன்\nஇணையத்தில் வைரலாகும் அஜித்தின் முறுக்குமீசை கெட்டப்\n’பிக்பாஸ் சீசன் 3’ ஒரு பார்வை\nநடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/corporate-25-2-persent-reduce-nirmala-sidharaman/", "date_download": "2019-10-13T23:00:14Z", "digest": "sha1:56AMTBFIQE4DTGIERDJTTLUCICLUSV4T", "length": 15876, "nlines": 156, "source_domain": "nadappu.com", "title": "கார்ப்பரேட் வரி 25.2 சதவீதமாக குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\n2-வது டெஸ்ட் கிரிக்கெட் : தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற���றி..\nரஷ்ய ராக்கெட் மியூசியங்களில் தமிழக மாணவர்கள்: சிறப்பு அனுமதி …\nஅமமுக அங்கீகரச் சின்னத்துடன் , உள்ளாட்சி தேர்தலில் போட்டி: டி.டி.வி. தினகரன் ..\nதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்… : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nஅரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடு..\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது…\nகார்ப்பரேட் வரி 25.2 சதவீதமாக குறைப்பு : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஉள்நாட்டு மற்றும் புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.\nகோவாவில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,\n”நிதி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில்,\nகுறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் மேட் வரியை தற்போதைய 18.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 சதவீதமாக குறைத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.\nமேலும் பேசிய அவர், ”புதிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்ப்பரேட் வரியை குறைப்பது என்ற முடிவை இன்று நாங்கள் முன்மொழிந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.\nவளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கார்ப்பரேட் வரி, 30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.\n”மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 2019-20 நிதி ஆண்டின் வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்படுகிறது.\nஅதன்படி அக்டோபர் 1, 2019 அல்லது அதற்கு பிறகு பதிவாகும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு , 15 சதவீதத்தில் வருமான வரி செலுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது” என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.\n”2019 ஜூலை 5-ஆம் தேதிக்கு முன்பு, தாங்கள் வெளியிட்ட பங்குகளை, மீண்டும�� தாங்களே வாங்கிக்கொள்ளும் பை-பேக் முறையில் பொது அறிவிப்பு வெளியிட்ட பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்கனவே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்ற நிறுவனங்களுக்கு எந்த வரியும் கிடையாது” என்று நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.\nகார்ப்பரேட் வரி நிர்மலா சீதாராமன்\nPrevious Postபாலியல் வழக்கில் உத்தரபிரதேச பாஜக தலைவர் சுவாமி சின்மயானந்த் கைது... Next Postமேற்கு வங்க மாநிலத்திற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை : மம்தா பானர்ஜி\nஇந்து பத்திரிகை மீது சீறிப்பாயும் நிர்மலா சீதாரமான்: ஏஎன்ஐக்கு அளித்த பேட்டி\nபத்திரிகைத் தர்மம் பற்றி நிர்மலா சீதாராமன் சான்றளிக்கத் தேவையில்லை : இந்து ராம்\nவரி விதிப்பில் அளந்து விட்ட நிர்மலா சீதாராமன்: உண்மையை போட்டு உடைத்த ப.சிதம்பரம்…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nஉலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…\nதிருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..\nமதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஉடல��� ஆரோக்கியம் தரும் பீட்ரூட் ஜூஸ்..\nபுத்துணர்ச்சி அளிக்கும் துளசி டீ…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nவல... வல... வலே... வலே..\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nவீணா வாணியின் வீணை இன்னிசை (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nவிஜய் நடிப்பில் “பிகில்“ டிரெய்லர் வெளியீடு.. https://t.co/EMSOiwvQmx\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்.. https://t.co/QJYTiHj2Ks\nஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி நிமிடத்துக்கு 6 காசுகள் https://t.co/Bqaz7HBlE5\nகாந்தியின் ஆத்மா வேதனைப்படும்: மத்திய அரசு மீது சோனியா காந்தி தாக்கு https://t.co/aZMKJ7HONH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-14T00:04:39Z", "digest": "sha1:CMB4EO22H7DIFK2VG7MW5DKPAQD2JL33", "length": 22065, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "விண்டோஸ் மில்லேனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வின்டோஸ் மில்லேனியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்\n11 ஜூலை 2006 இல் இருந்து ஆதரவு விலக்கப்பட்டுள்ளது.[2]\nவிண்டோஸ் மில்லேனியம் 16/32பிட் கலப்பு வரைகலை இடைமுகமுடைய ஒர் இயங்குதளமாகும். இது செப்டெம்பர் 14, 2000 வெளியிடப்பட்டது.\n2 புதிதாக மேம்படுத்தப்பட்ட வசதிகள்\n4 பிற பதிப்புக்களுடனான தொடர்பு\nவிண்டோஸ் 95, விண்டோஸ் 98 வழிவந்த விண்டோஸ் 2000 ஒப்பிடுகையில் வீட்டுப் பயன்பாட்டுக்காக உருவாக்கப் பட்ட ஓர் இயங்குதளமாகும். நிறுவனப் பயன்பாட்டுக்கான விண்டோஸ் 2000 இதற்கு 7 மாதங்கள் முன்னரே வெளியிடப்பட்டது. இது மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5, விண்டோஸ் மீடியாபிளேயர் 7.0 மற்றும் அடிப்படையான நிகழ்படங்களை (வீடியோ) உருவாக்கி மாற்றங்களை உண்டுபண்ணக்கூடிய விண்டோஸ் மூவிமேக்கர் மென்பொருட்களை உள்ளடக்கியிருந்தது. இதில் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5 மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் பழைய விண்டோஸ் இயங்கு தளங்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடியவை. விண்டோஸ் XP ஹோம் பதிப்புப் போன்று, இது விண்டோஸ் NT வழிவந்த அலுவலங்களை இலக்காகக் கொண்ட இயங்குதளம் அன்று; மாறாக இது மைக்ரோசாப்ட் டாஸ் வழிவந்த ஓர் இயங்குதளமாகும்.\nவிண்டோஸ் மில்லேனியமே குறுகிய வாழ்நாள் உள்ள விண்டோஸ் இயங்குதளமாகும். மாறாக விண்டோஸ் XP மிக நீண்ட ஆயுட்காலமுள்ள இயங்குதளமாகும் விண்டோஸ் XP அக்டோபர் 25, 2001 வெளிவந்தது. விண்டோஸ் எக்சுப்பிக்கு அடுத்து வெளிவந்த விண்டோஸ் விஸ்டா 2007, சனவரி 30 அன்று வெளியானது.\n2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிசிவேல்டு (ஆங்கிலம்:PCWorld) இதழ் மிகமோசமான தொழில் நுட்டப் மென்பொருட்களுள் இதை நான்காவதாக விண்டோஸ் மில்லேனியம் பதிப்பை இதிலுள்ள தொழில் நுட்பச் சிக்கல்களினால் தெரிவுசெய்தது. (முதல் மூன்று இடங்களைப் பிடித்தவை முறையே அமெரிக்கா ஆன்லைன், ரியல்பிளேயர், சின்கரனஸ் சாப்ட் ராம்.)\nகணினியை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கும் வசதி இவ்வியங்கு தளத்திலேயே மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்தது. இதிலிருந்து பெற்ற அனுபவங்களை விண்டோஸ் எக்ஸ்பியில்லும் பாவித்தது. கணினியை மீட்டெடுக்கும் செயற்பாட்டினால் கணினியானது மெதுவாக இயங்கும் வாய்ப்புள்ளது தவிர கணினியில் உள்ள வைரஸ்களும் மீட்டெடுக்கப்படும் அபாயம் உள்ளது. எனினும், எக்ஸ்.பியில் வேலை செய்தது போல் அல்லாது, இந்த வசதி மில்லேனியத்தில் சரியாக வேலை செய்யவில்லை எனப் பரவலாக கூறப்பட்டது.\nஎதை இணைத்தாலும் உடனியங்கும் வசதி\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் மில்லேனியம் இயங்குதளமே முதலாவதாக கணினியில் இணைத்தவுடனேயே இயங்கும் வசதியினை அறிமுகம் செய்தது.\nதானாகவே இயங்குதளத்தை மேம்படுத்தும் வசதியில் இயங்குதள மேம்பாடுகளையும் மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருள் மேம்பாடுகளையும் தானாகவோ, பயனரின் இடையூறின்றியோ சிறிதளவு பயனரின் தலையீட்டுடனோ நிறுவக்கூடியது. இது பொதுவாக 24 மணிக்கு ஒருதடவை விண்டோஸ் மேம்படுத்தற் பக்கத்தில் மேம்பாடுகள் உள்ளனவா எனப் பார்வையிட்டு இதனைச் செயல்படுத்துகிறது.\nகணினி இயங்குதளக் கோப்பைப் பாதுக்காத்தல்\nவிண்டோஸ் 2000 இல் அறிமுகம் செய்யப்பட்ட விண்டோஸ் கோப்புப் பாதுகாப்பும், விண்டோஸ் 98-இலுள்ள கணினி இயங்குதள கோப்பை ஆராயும் வசதியும் மேம்படுத்திய இவ்வசதியானது அமைதியாக இயங்குதளத்திற்குத் தேவையான கோப்புக்களை மாற்றமடையாமல் பாதுகாத்து அப்படியேதும் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதன் முன்னைய கோப்பிலிருந்து தானாக மீட்டுவிடும்.\nபல பயனர்கள் விண்டொஸ் மில்லேனியத்தைக் குறைகூறுவதற்கு வன்பொருட்களுக்கான ஒத்திசைவின்மையும் இயங்குதளம் நேர்த்தியாக இயங்காமையும், இயங்குதளம் உறைதலும், தொடங்கும் போதும் நிறுத்தும் போதும் உள்ள பிரச்சினைகளும் காரணமாக அமைந்தன. ஒத்திசைவின்மை வன்பொருட் தயாரிப்பாளர்கள் விண்டோஸ் 95, 98 இற்குத் தயாரித்த டிரைவர் மென்பொருட்களை சரிப்பார்க்காமலே மில்லேனியத்தில் பயன்படுத்தியதால் ஏற்பட்டது. பெரும்பாலான வேளைகளில் விண்டோஸ் மில்லேனியம் சரிவர இயங்குவதற்கு கணினியின் BIOS மேம்படுத்தல்கள் தேவைப்பட்டது.\nசில கணினி வன்பொருட்களுடன் ஒத்திசைவுப் பிரச்சினை\nசாப்ட்மோடம் (மென்பொருள் மோடம்) போன்ற மலிவாகக் கிடைக்கும் மோடம் பெரும்பாலானவை சரியாக இயங்காமை\nஇணைத்தவுடன் இயங்கும் ஆதரவில்லாத பாகங்களுக்கான ஆதரவை மைக்ரோசாப்ட் விலக்கியதால் குழப்பங்கள் நிலவியது. குறிப்பாகப் பழைய ஒலியட்டை(சவுண்ட்காட்), வலையட்டை(நெட்வேக்காட்) சரிவர இயங்கவில்லை.\nஇவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விண்டோஸ் மில்லேனியத்தை ஓர் குழப்பமான இயங்குதளமாகத் தீர்மானித்தது.\nஇவ்வாறாகப் பலகுழப்பங்கள் நிலவியதால் விண்டோஸ் மில்லேனியத்தில் வரும் \"ME\" எழுத்துக்களைப் பலரும் கிண்டலாக மைக்ரோசாப்ட் சோதனை (Microsoft Experiment), தவறுதலான பதிப்பு (Mistake Edition), புரியாத பதிப்பு (Miserable Edition), வேலைசெய்யாத பதிப்பு (Malfunctioning Edition), பெரும்பாலும் பிழைகள் (Mostly Errors), பலபிழைகள் (More Errors) என்றவாறு அழைத்தனர்.\nவேறுசிலரோ இது தேவையே அற்றபதிப்பு, இதிலுள்ள பெரும்பாலான வசதிகளை கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்யக் கூடிய மென்பொருட்கள் மூலம் பெற முடியும் என்றனர்.\nபெரும்பாலும் அலுவலகக் கணினிகளை நோக்கிவெளிவந்த விண்டோஸ் NT சார்பான விண்டோஸ் 2000-த்தோடு வெளியான இது வீட்டுத்தேவைக்காகவே அறிமுகமானது. மைக்ரோசாப்ட் 2006, ஜூலை 11 அன்று விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் விண்டோஸ் மில்லேனியத்திற்கான தொழில்நுட்ப ஆதரவையும் விலக்கிக் கொண்டது. ���து பழைய ஓர் இயங்குதளம் என்பதாக மைக்ரோசாப்ட் கருதுவதால் இதற்கான தொலைபேசியூடான ஆதரவையும், பாதுகாப்பு மேம்பாடுகளையும் இடைநிறுத்திக் கொண்டது.\nவிண்டோஸ் 2000 ஐப்போன்றல்லாமல் இயங்குதளத்தை நிறுவும் போதே கோப்புக்களை ஆவணப்படுத்தும் மென்பொருளை நிறுவமாட்டாது.[தெளிவுபடுத்துக]\nவிண்டோஸ் மில்லேனியத்தின் குறைந்த வன்பொருள் தேவை, 150 MHz பெண்டியம் அல்லது அதனுடன் ஒத்தியங்கும் செயலியும், 320 மெகா பைட் இடவசதியும், 32 மெகாபைட் நினைவகமும் ஆகும்.\nஎனினும், ஆவணப் படுத்தப்படாத ஓர் முறையில் வேகம் குறைந்தகணினிகளில் \"/nm\" என்னும் மாற்றி(சுவிச்)களை தருவதன் மூலம் நிறுவ இயலும்.\nவிண்டோஸ் 98, மில்லேனியத்தின் மைக்ரோசாப்டின் ஆதரவு முடிவு\nGUIdebook: Windows Me Gallery - வரைகலை இடைமுகத்தை விளக்கும் ஓர் இணையத்தளம்\nlinkID=14 HPC:Facவிண்டொஸ் மில்லேனியத்தின் மேம்படுத்தல்கள், திருத்தங்கள் பற்றிய அறிவுறுத்தல்கள்\nஎன்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்\nசிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0\nவரவிருப்பவை: 2008 மற்றும் 7\nவெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ\nதெளிவுபடுத்தல் தேவையுள்ள விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2016, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D.pdf/26", "date_download": "2019-10-13T23:26:49Z", "digest": "sha1:C44MOAV4OPAEAQVIIWHLG55K52TVQPP7", "length": 7038, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/26 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n\"கலைகள், கலைகள் என்று கொண்டாடி நாம் உள்ளம் பூசிக்கின்றோம். அத்தகைய கலைத்திறம் வாய்ந்த பாடல் கள் ஒன்றிரண்டில் ஆழங்கால் படுவோம்.\nகதிரவன் உதயம்: கம்பன் காட்டும் உதயசூரியனைக் காண்போம். புகர்முக யானையின் தோலை மேற் போர்த்துக் கொண்டிருக்கும் பரமசிவனைப்போல் மிகுந்த கரிய இருளிலே மறைந்து கிடக்கின்றது. உதய கிரி. அப் பரமசிவனின் நெற்றியில் திறந்து விளங்கும் நெருப்புக் கண்போல் உதயகிரியின் கொடு முடியில் உதித்து விளங்கு கின்றான் பகலவன். ---\nசிதையும் மனத்து இடருடைய செங்கமல முகமலரச் செய்ய வெய்யோன் புதையிருளில் எழுகின்ற புகர்முகமா\nனையின் உரிவைப் போர்வை போர்த்த உதயகிரி எனுங்கடவுள் துதல்கிழித்த\nவிழியேபோல் உதயம் செய்தான்: (சிதையும்-நிலைகுலையும்; இடர் துன்பம்; செங்கமலம். செந்தாமரை: வெய்யோன்-சூரியன். புதை இருள் ஆழ்ந்த இருள்; புகர்-செம்புள்ளி; உரிவை-தோல், துதல்-நெற்றி, என்ற பாடற் பகுதியில் இக் காட்சி சித்திரிக்கப் பெற் றிருப்பதைக் கண்டு மகிழ்க. சண்டுக் கரிய இருளின் மீது விளங்குகின்ற வெண்ணிறங் கலந்த சிவந்த வின் மீன்கள் கரிய யானையின் முகத்தில் நிறைந்துள்ள செம் புள்ளிகளாகக் கொள்ளப் பெற்றிருப்பதை நோக்குக. கதிரவனைக் கண்ட மாத்திரத்தில் தாமரை மலர்தலும், அவனைப் பிரிந்த மாத்திரத்தில் அது குவிதலுமாகிய இயல்புபற்றித் தாமரைக் கொடிகளாகிய மகளிர்க்குக் கதிரவனைத் தலைவனாகக் கூறுதல் கவி மரபாகும்,\n2. கம்பரா. பாலகா, மிதிலைக் காட்சி.150\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 22:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.pdf/92", "date_download": "2019-10-13T22:22:37Z", "digest": "sha1:L3NXZ4JPMAW5L5BKQQJDGBO6H33VGERG", "length": 7190, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆண்டாள்.pdf/92 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவெண்ணெயும் இவர்களின் செல்வ வளப்பொருள்களாம். அந்நாளிற் பசுவைக் கொண்டே ஒருவர் தம் செல்வ வளம் கணக்கிடப்பட்டது. தலைமகள் ஒருத்தி, திருமணமாகித் தலைமகன் வீடு சென்ற காலையில் அப்புக்ககத்தில் ஒரு பசுவே கட்டப்பட்டிருந்தது. அவ்வொரு பசுவால் கிடைக்கும் எளிய வருவாயே (ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை)அக்குடும்பத் திற்கு வாய்ப்பதாயிருந்தது. ஆனால் இப்பொழுது இப்புதுப் பெண் வரவால் நாள்தோறும் விழவயரும் வீடாகத் திகழ் கின்றது. பலரும் விருந்தினராக வந்து உண்டு செல்கின்றனர். அக்குறுந் தொகைப் பாடல் வருமாறு:\nஉடுத்துங் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி விழவொடு வருதி நீயோ யிஃதோ ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை பெருங்லக் குறுமகள் வந்தென இணிவிழ வாயிற் றென்னுமிவ் ஆரே.\n- குறுந்தொகை : 235\nமேலும், வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம் என்னும் புறப்பொருள் உணர்த்தும் தொடரும் பசுக்களின் செல்வ நிலை பகரும். பகைவர் நாட்டுப் பசுக்களைப் பிறிதோர் நாட்டு அரசன் தன் நாட்டிற்கு ஒட்டிவந்துவிடுவது போரின் தொடக்கமாகக் கருதப்பட்டதோடு பகைவன் நாட்டுச் செல்வ வளமும் கொண்டுவந்து சேர்த்து விட்டதாகக் கருதப்படும். எனவே அச் செல்வத்தை மீண்டும் தம் நாட்டிற் கொண்டு வந்து சேர்த்தலே த ம க் கு ப் பொருளும் புகழும் சேர்க்கும் செயல் என்று பகையரசரும் கருதிக் க்ரந்தை சூடிப் பகைவர் கவர்ந்த பசு மந்தைகளைத் திரும்ப்ப் பெறுதற்கு முனைந்தனர். மாடு என்ற சொல் செல்வம் என்னும் பொருளைக் குறித்து நிற்றலையும் ஈண்டுக் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 ஜனவரி 2018, 20:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/150", "date_download": "2019-10-13T23:47:13Z", "digest": "sha1:ZAH5FD7H2AOP6FTU2KRAORCAA53QLZUL", "length": 7464, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/150 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nசொன்னேன். கண்ணாடி போட்டும் இரவிலே ஒன்றும் தெரியவில்லை என்று சொன்னேன் அந்த இரவு பகலற்ற தத்துவ ஞானிகளிடம். நீண்ட நேரம் எழுதினாலோ படித்தாலோ நெரிந்து நீர் கசிவதாகச் சொன்னேன் என் புண்ணைப் பற்றி - இல்லையில்லை என் கண்ணைப் பற்றி. இத்தகைய புண்ணுக்கண்ணை அவர்கள் இழந்துவிட்டார்களே யொழிய, அவர்கள் அங்கே எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டிருப்பதால், அவர்கள் கல்வியென்னும் உண்மையான கண்ணைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டேன். 'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்' என்னும் இந்தக் குறளையும் எடுத்துக் கூறி விளக்கினேன். இப்போது நீங்களே சொல்லுங்கள் கண்ணிழந்தும் கல்வி கற்றுள்ள அவர்கள�� குருடர்களா கண்ணிழந்தும் கல்வி கற்றுள்ள அவர்கள் குருடர்களா அல்லது, கண்ணிருந்தும் கல்வி கற்காத வெறுஞ் சோற்றுத் துருத்திகள் குருடர்களா அல்லது, கண்ணிருந்தும் கல்வி கற்காத வெறுஞ் சோற்றுத் துருத்திகள் குருடர்களா எனவே, இப்பொழுது புரிகிறதா இந்தக் குறளின் உட்கிடை எனவே, இப்பொழுது புரிகிறதா இந்தக் குறளின் உட்கிடை இதை விளக்கவே இவ்வளவு சொன்னேன். என்னைப் பற்றி எழுதியதற்காகப் பொறுத் தருள்க\nஅப்படியே கல்லாதவருக்கும் சுண்ணிருப்பதாக வைத்துக் கொண்டாலும், இந்தப் புண்ணுக்கண் (ஊனக்கண்), வெளிச்சத்தில் உள்ள பொருளை மட்டும் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் உள்ள பொருளை மட்டுமே காண முடிகின்றது; ஆனால் கல்விக்கண்ணோ (ஞானக்கண்ணோ ) ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காண்கின்றது - ஆயிரமாயிரம் கல் தொலைவிற்கு அப்பாலுள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காண்கின்றது. அதனாலேயே \"கண்ணுடையர் என்பவர் கற்றோர்\" என்றார் ஆசிரியர், கல்வியைக் கண் என்று சொல்லிவிட்டதால், எழுதப் படிக்கத் தெரிந்தவரெல்லோரும் கொக்கோகங்களையும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2019, 09:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/14", "date_download": "2019-10-13T23:26:51Z", "digest": "sha1:KPKNU3XRBCYGRGJHEKUT4EOLO4ETE5Z6", "length": 8976, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவாழ்க்கைப் பாதையிலே 11 வாழ்ந்தவர்கள் என்பதைவிட இருவரும் ஒரே வர்க்கத்தில் பிறந்தவர்கள் என்பதே பொருத்தமானது இந்த வர்க்க ஒற்றுமை இராஜாபாதருக்குப் புரிந்ததோ என்னவோ கோவிந்தனுக்குப் புரிந்திருக்கும் அதிலும் எதையும் வெள்ளையாகப் பேசும் இராஜாபாதரைப் பிடித்திருக்கும். தமிழரசு அச்சகத்தில் அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்த கோவிந்தன், அச்சுக் கோர்ப்பது போல் புதிய புதிய எண்ணங்களையும் கோர்த்துத் தமிழோடும் தமிழ் அறிஞர்களோடும் பழகும் வாய்ப்பைப் பெற்றார். அக் காலத்தில் 'தமிழரசு' இதழின் ஆஸ்தானக் கவிஞராக இருந்து வந்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுச்சி மிகுந்த கவிதைகள் எழுதினார் அவற்றில் 'தமிழுக்கு அமுதென்று பேர் என்னும் சிறப்பான கவிதையை முதன் முதலில் அச்சுக்கோர்த்த பெருமை பிற்காலத்தில் கவிஞராக, எழுத்தாளராக மலர்ந்த விந்தனுக்கே உரியது. அச்சுத் தொழிலாளி கோவிந்தனுக்கே உரியது. அந் நாளில் அச்சகத்தில் பணிபுரிந்த பலர் பிற்காலத்தில் பல துறைகளில் சிறந்தவர்களாகப புகழ் பெற்றவர்கள். எதிர்காலத்தில் எழுத்தாளராக மலர்வோம் என்று எப்படி விந்தனுக்குத் தெரியாதோ அதேபோல் முன்னாள் அமைச்சர் என்.வி. நடராசன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நாட்டியக்கலைஞர் நடராஜ் - (சகுந்தலா) ஆகியோருக்கும் தெரியாது. நாட்டியக் கலைஞர் நடராஜ் 'தமிழரசு அச்சகத்தில் டிரெடில்மேனாக இருந்தவர். அச்சுப் பட்டறை பல அறிஞர்களை, அரசியல்வாதிகளை உருவாக்கியிருப்பது உண்மைதான் என்றாலும், அவர்களில் ரொம்பவும் மாறுபட்டவர் கோவிந்தன் ஆம், ஜீவிப்பதற்கு அச்சுத் தொழிலைப் பயின்றவர், தாம் அச்சுக் கோர்த்த எழுத்துகளில் வனப்பும் வளமையும் மிகுதியாக இருப்பதால் தமிழ் மொழியின் மேல் பற்றுக்கொண்டு வனப்பும் வளமும் மிகுந்த தமிழில் வாழ்க்கையின் யதார்த்த உணர்வுகள் வெளிப்படாதால் பெரு மூச்சும் பெருத்த ஏமாற்றமும் அடைந்தார் இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர் சமூகத்தை நேருக்கு நேர் காணத் துடித்தார். அதற்கு அவருடைய சுயவாழ்க்கையே ஆதாரமாக இருந்தது அச்சுத்தொழில் இன்று நவீன வசதிகளுடன் கூடிய முற்போக்குத் தொழிலாக வெளி உலகத்துக்குக் காட்சியளித்தாலும் இவ் வளர்ச்சிக்கு காரணமான தொழிலாளர்களின் வாழ்க்கை பின்னடைந்த பிற்போக்குத்தனமான நலிந்த வாழ்க்கை என்பதை இன்றும் கண்கூடாகக் காணலாம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 22:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/women-noisiest-during-tennis-sex-000572.html", "date_download": "2019-10-14T00:03:31Z", "digest": "sha1:SEF6Y5MJQFHFH3JTLIJJCQPQVKXF4C33", "length": 9503, "nlines": 69, "source_domain": "tamil.indiansutras.com", "title": "டென்னிஸானாலும், செக்ஸானாலும் 'சவுண்டு பார்ட்டி'கள் பெண்கள்தானாம்! | Women noisiest during tennis and sex | டென்னிஸானாலும், செக்ஸானாலும் 'சவுண்டு பார்ட்டி'கள் பெண்கள்தானாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » டென்னிஸானாலும், செக்ஸானாலும் 'சவுண்டு பார்ட்டி'கள் பெண்கள்தானாம்\nடென்னிஸானாலும், செக்ஸானாலும் 'சவுண்டு பார்ட்டி'கள் பெண்கள்தானாம்\nலண்டன்: டென்னிஸாக இருந்தாலும் சரி, படுக்கை அறையாக இருந்தாலும் சரி, ஆண்களை விட பெண்கள்தான் அதிக சத்தம் போடுகிறார்களாம். இப்படி கூறுகிறது ஒரு சர்வே.\nடென்னிஸ் கோர்ட்டுக்குப் போன அனுபவம் உள்ளவர்களுக்கு அங்கு ஆடும் வீரர்கள், வீராங்கனைகளை வேடிக்கை பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். குறிப்பாக பெண்கள் டென்னிஸைப் பார்க்கப் போனால் கூடுதல் அனுபவம் கிடைக்கும். காரணம், வீராங்கனைகள் விளையாடும்போது வெளிப்படுத்தும் கூச்சல்.\nடென்னிஸ் வீராங்கனைகளிலேயே அதிக சத்தம் போடுபவர் என்ற பெருமை ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு உண்டு. அதேபோல அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும் சவுண்டு பார்ட்டிதான்.\nஇவர்களில் மரியாவின் சத்தத்திற்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது. சமயத்தில் 100 டெசிபல் அளவையும் தாண்டுமாம் அவர் போடும் சத்தம். செரீனாவும் இதே ரேஞ்சுக்கு சத்தம் போடுபவர்தான்.\nஆனால் இப்படி விளையாட்டின்போது மட்டும் பெண்கள் அதிகம் சத்தம் போடுவதில்லையாம். மாறாக செக்ஸ் உறவின்போதும் கூட ஆண்களை விட பெண்கள்தான் அதிக சத்தம் எழுப்புகிறார்களாம்.\nஇதுதொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 566 பெண்களும், 605 ஆண்களும் கலந்து கொண்டனர். இவர்களில் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர். 70 சதவீத ஆண்கள் கூறுகையில், எங்களது மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக ஒத்துக் கொண்டனர்.\nஇதுகுறித்து செக்ஸ் நிபுணர் டிரேசி காக்ஸ் கூறுகையில், பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம். சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். அவர்கள் அனுபவிக்கும் செக்��ைப் பொறுத்து இது அமைகிறது.\nபெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் இடும் வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47668&ncat=3", "date_download": "2019-10-14T00:02:47Z", "digest": "sha1:2BI7AWAUQ5U7LCWKTNFA6EXPVSNFIG33", "length": 22757, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "மூவரின் கதை! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nமோடி - ஜின்பிங் அமர்ந்த நாற்காலி யாருக்கு\nஇந்திய பொருளாதார வளர்ச்சி சதவீதம் ; உலக வங்கி குறைப்பு அக்டோபர் 14,2019\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nபிரதமரின் நடவடிக்கைகளை அரசியலாக்க கூடாது: குஷ்பு அக்டோபர் 14,2019\n'கோ பேக்; கம் பேக்' ; ஜெயகுமார் கிண்டல் அக்டோபர் 14,2019\nகுருகுலத்தில் சேர்ந்தான், ஒரு இளைஞன். யோகம், தியானம் போன்ற பயிற்சிகள் பெற்றான். பயிற்சி முடிந்ததும் குருநாதரை வணங்கி நின்றான்.\n'இங்கு கற்றவை, உனக்கு மிகவும் பயன்படும்; வெற்றியடைய வாழ்த்துகள்...' என்று விடை கொடுத்தார், குருநாதர்.\nபுதிய மனிதனாக, ஊர் திரும்பியவனை புகழ்ந்தனர் மக்கள். அவன் மனம், ஆனந்தக் கடலில் நீந்தியது.\nஇளைஞனுக்கு நல்ல துாக்கம்; கனவில் ஞான தேவதை தோன்றினாள்.\n'குருகுலப் பயிற்சி எப்படி இருந்தது. போதிய ஞானம் பெற்று விட்டாயா...' என்று கேட்டாள்.\n'ஆம்... சிறப்பாகப் பெற்று விட்டேன்; நீங்கள் யாரம்மா...'\n'நான், ஞான தேவதை; குருகுலத்தில் நீ பெற்ற ஞானத்தை சோதிக்க வந்தேன்...'\n'வெற்றி பெறும் அளவு ஞானம் பெற்று விட்டேன் அம்மா...' என, பெருமிதம் பொங்க கூறினான், இளைஞன்.\n'நீ சொல்வதெல்லாம் சரி தான்; உன் குருநாதர், மூவர் கதையைக் கூறினாரா...'\n'மூவர் கதை தெரியாமல், எப்படி வெற்றி அடைய முடிய��ம்...'\nஞான தேவதை கூறியதைக் கேட்ட இளைஞனுக்கு, தலையில் ஏறியிருந்த பெருமிதம் இறங்கியது. இன்னும் கற்க வேண்டியவை ஏராளம் என்பதை உணர்ந்து, 'அம்மா... அந்தக் கதையைக் கூறுங்கள்...' என்றான்.\nஞான தேவதை சிரித்தபடியே, 'இளைஞனே... அந்த மூவர் யார் தெரியுமா... விட்டுக் கெட்டவன், விடாது கெட்டவன், தொட்டுக் கெட்டவன்...' என்று சொன்னாள்.\n'விட்டுக் கெட்டவன் கதையைச் சொல்லுங்கள்...'\n'திருமால், வாமன வடிவம் எடுத்து, மூன்றடி நிலம் கேட்ட போது, ஒரு அடிக்கு, விண்ணையும், இன்னொரு அடிக்கு, மண்ணுலகையும், மூன்றாவது அடிக்கு, தன்னையும் கொடுத்து கெட்டவன் தான், மகாபலி என்ற அரசன்...'\n'மகாபலியின் தியாகம் போற்றக் கூடியது தானே...'\n'உண்மை தான்... ஒருவருக்கு வாக்குக் கொடுக்கும் முன், யோசிக்க வேண்டாமா... தன்னையே அழிக்கும் அளவுக்கு, எவருக்கும் வாக்குக் கொடுக்க கூடாது என்பதை, மகாபலி கதை மூலம் புரிந்து கொள்...'\n'சரியம்மா... விடாது கெட்டவன் கதையைச் சொல்லுங்கள்...'\n'பாண்டவர்களின் துாதனாக, துரியோதனிடம் சென்றான், கண்ணன். ஐந்து காணி நிலமாவது கொடுக்கப் பரிந்துரைத்தான். துரியோதனன் மறுத்தான். ஐந்து வீடுகளையாவது கொடுக்க கூறினான். அதையும் மறுத்த துரியோதனனும், அவன் சுற்றத்தாரும் பூண்டோடு அழிந்தனர்...\n'கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால், துரியோதனன் சிறப்பாக வாழ்ந்திருக்க முடியும். விடாது கெட்டு அழிந்தான். இந்த மண்ணில், விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போக வேண்டும் என, புரிந்து கொள்...'\n'சரியம்மா... உங்கள் அறிவுரையை பின்பற்றுகிறேன். தொட்டுக் கெட்டவன் கதையை சொல்லுங்கள்...'\n'பத்மாசுரன் என்ற அரக்கன் கடும் தவம் புரிந்தான்; தன் கைப்பட்டவர் உடனே, பஸ்பமாகி விட வேண்டும் என, ஈஸ்வரனிடம் வாரம் பெற்றான். எதிரே வந்தவர்களை எல்லாம் பஸ்பமாக்கி அட்டகாசம் செய்தான்...\n'வரம் கொடுத்த ஈஸ்வரன் தலையிலே கை வைக்கப் போனான்; தப்பி ஓடுவதைப் போல், பாவனைக் காட்டினார், ஈஸ்வரன். அவன் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட, விஷ்ணுவுடன் ஆலோசித்து, ஒரு முடிவு எடுத்தார்.\n'அதன்படி, மோகினியாக வடிவம் எடுத்தார் விஷ்ணு. அந்த மோகினியிடம் மயங்கிய பத்மாசுரனை, தன் தலை மீதே கை வைக்க துாண்டினார். பத்மாசுரனும் அவ்வாறே பஸ்பமானான்...' என்றாள், ஞான தேவதை.\n'சரியம்மா... இக்கதை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன...'\n'மோகத்தில், வாழ்வை கெடுத்துக் கொள்ளாதே...'\nஞான தேவதையின் அறிவுரையைக் கேட்ட இளைஞன், 'வாழ்வதற்கு போதுமான அளவு ஞானம் கொடுத்து விட்டீர்கள்; என் தற்பெருமையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி...' என்றான்.\n'வெற்றியடைய வாழ்த்துக்கள்...' என மாறைந்தாள், ஞான தேவதை. அந்த இளைஞனின் துாக்கம் கலைந்தது. மனதில் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஅரேபியாவில் வாழ்ந்த அற்புத மருத்துவ மேதை\nவீ டூ லவ் சிறுவர்மலர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165095&cat=594", "date_download": "2019-10-13T23:54:25Z", "digest": "sha1:5LROJGRYL7Z2XYE6N4OKNHFHAGSUEKBN", "length": 30980, "nlines": 642, "source_domain": "www.dinamalar.com", "title": "மாலை 6 மணி செய்திகள் | Seithi Surukkam 18-04-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1. மாலை 5 மணிக்கு 64% ஓட்டுப்பதிவு 2. ஓட்டுச்சாவடிகளை கைப்பற்ற திட்டம்; திமுக அலறல் 3. வெற்றியை மக்களே தீர்மானிப்பர்: அழகிரி 4. ஏமாற்றுகிறார் ஸ்டாலின்; ராஜா சாடல் 5. ஓட்டுபோட செல்ல பஸ் வசதி இல்லை\nவெற்றியை மக்களே தீர்மானிப்பர்: அழகிரி\nஅழகிரி திமுக தலைவராவார்; ஜெயக்குமார்\nதிமுக மாலை குப்பையா கிடக்கு\nமீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்; திமுக வாக்குறுதி\nமதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு\nரூ.72,000 திட்டம்; சாதகமா, பாதகமா\nகூட்டணி அரசியல் வெற்றியை பாதிக்குமா \nஅதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் எதிர்கட்சிகள்; மோடி | PM Narendra Modi Full Speech | Coimbatore | BJP\nதேர்தல் ஆணையத்தை எச்சரித்த அழகிரி\nதிட்டங்கள் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்\nகஜானாவை தட்டிச் செல்ல நினைக்கிறார்கள்\nபிரச்சாரத்திற்கு அனுமதிகேட்டு திமுக தர்ணா\nகலெக்டரை மிரட்டிய திமுக கும்பல்\nதிமுக நிர்வாகி மருமகன் கொலை\nபணிமனையில் தீ 3 பஸ் நாசம்\n16-20க்குள் அடுத்த அட்டாக்; பாக் அலறல்\nசில சாவடிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது\nகார்த்தி சிதம்பரம் … ராஜா வீட்டு கன்னுக்குட்டி\nவெடி குடோனில் திடீர் விபத்து 6 பேர் பலி\nதிமுக பிரமுகர் வீட்டிலிருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல்\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\nஸ்டெர்லைட் தொழிலாளர்கள் தற்போதைய நிலை \nம.நீ.ம. - எ���்.ஏ.எஸ்.சுப்ரமணியன் - வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign 2019\nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nஎளிதில் தொழில் தொடங்க முத்ரா திட்டம் | Mudra plan | Startup company | Modi\nபா.ஜ., - எச்.ராஜா - சிவகங்கை - வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate H.Raja\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nஉலக குத்துச்சண்டையில் மஞ்சுராணிக்கு வெள்ளி\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஹேண்ட்பால் பைனலில் பி.எஸ்.ஜி., சி.ஐ.டி.,\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராக்கெட் சோறு போடாது; ராகுல் தத்துவம்\nரூ.120 கோடி வசூல்; ரவிசங்கர் பிரசாத் சர்ச்சை கருத்து வாபஸ்\nஊழல் பற்றி பேச தி.மு.க.,வுக்கு தகுதியில்லை\nதமிழகத்தில் 3000 பேருக்கு டெங்கு...\n'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு\nமுப்பெரும் தேவிகளின் ஆக்ரோஷம் காட்டும் 'திரிசக்தி' நாடகம்\nகனமழை; 1000 ஏக்கரில் நீரில் மூழ்கிய பயிர்கள்\nகள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது\nகண்டதும் கல்யாணம்; காதல் ஜோடி அசத்தல்\nவடகிழக்கு பருவமழை; அக் 17ல் துவங்கும்\nகுழந்தை மூலம் செல்போன் திருடும் தாய்\nமோடி கையில் இருப்பது என்ன\nமதுரையில் அக்டோபர் 19ம் தேதி டிஜிட்ஆல் சங்கமம்\nபோதை மாத்திரை விற்பனை; 6 பேர் கைது\nஇந்த நாப்கினை தூக்கி ஏறிய தேவையில்லை...\n'நீட்' பயிற்சிக்கு கொள்ளை கட்டணம்; ஐ.டி., ரெய்டு\nநீட் ஆள்மாறாட்டம் : மற்றொரு மாணவி கைது\nகைல காசில்ல ஐ.நா சபைல தண்ணி இல்ல\nநெட்டிசன் கோபம் கோ பேக் மோடிக்கு எதிர் கோஷம் ஹிட்\nமலேசிய மகாதிர் வாய் கொழுப்பு பாமாயிலுக்கு இந்தியா வேட்டு\nமலர் காட்சிக்கு உள்ளூரிலேயே மலர் உற்பத்தி\nபஞ்சப்பட்டி ஏரியின் பஞ்சம் தீருமா\nவிடிய, விடிய அரங்கேறிய இரணிய நாடகம்\nயானைகள் பாதுகாப்பு ஓகே தான்\nரெண்டு குழந்தைகளோட வந்தா அபராதம்....\nடிரைவர் தீக்குளித்து சாவு; பஸ் ஸ்டிரைக் தீவிரம்\nதிருமண பத்திரிகை கொடுத்த தம்பதி கொன்று புதைப்பு\nலாரி மோதி 3 பேர் பலி\nமெட்ராஸ் ஐ பார்த்தாலே பத்திக்குமா\nபாதாள சாக்கடை உயிர் இழப்பைத் தடுக்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்\nபுதுமண்டபத்தில் லேஸர் லைட் ஷோ\nசீனர்களுடன் வணிகம் நீரூபிக்கும் ஆதாரங்கள்\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; ரத்தினம், பி.எஸ்.ஜி., வெற்றி\nடெஸ்ட் தொடரை வென்றது இந்தியா\nகோ-கோ பைனலுக்கு ஸ்ரீசக்தி, சி.ஐ.டி., அணிகள் தகுதி\nஅகில இந்திய கராத்தே போட்டி\nஹேண்ட்பால் பைனலில் பி.எஸ்.ஜி., சி.ஐ.டி.,\nபாரதியார் பல்கலை., கால்பந்து போட்டி; வி.எல்.பி., வெற்றி\nஅண்ணா பல்கலை., கோ-கோ; ஸ்ரீசக்தி, கே.ஐ.டி., அணிகள் வெற்றி\nஹேண்ட்பால்; பி.எஸ்.ஜி.ஐ.டெக்., கதிர் அணி வெற்றி\nகல்யாண வரதராஜ பெருமாளுக்கு ஜாதிபத்ரி மாலை\nதனுஷ் நடிப்பை பார்த்து பயந்து போனேன் மஞ்சுவாரியர் பேட்டி\nரஜினி 168 அறிவிப்பு: சிவா இயக்குகிறார்\nசரத்குமாருக்கு 25லட்சம் கொடுத்தேன்..விஷால் அப்பா ஜிகே ரெட்டி பேச்சு.. 01\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/seafood-recipes/", "date_download": "2019-10-14T00:07:01Z", "digest": "sha1:VYLB3WY76L2VWTTK62PGR2D7RAOYH3PI", "length": 3424, "nlines": 70, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nகடல் உணவு ஃப்ரைட் ரைஸ்\nப்ளெயின் கேக், சாக்கலெட் கேக், நட் கேக், மார்பிள் கேக், தேங்காய் பூ லேயர் கேக், ரிச் ஃப்ரூட் கேக், சாக்லேட் சிப் கேக்,\nகத்தரிக்காய் சட்னி, முள்ளங்கி சட்னி , புதினா சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, வேர்க்கடலை சட்னி, பீர்க்கங்காய் தோல் சட்னி,\nபனீர் குருமா, பனீர் ஜால்ஃப்ரிஸ், ஸ்பைஸி பனீர் பகோடா, பனீர் டிக்கா மஸாலா, பனீர் டிக்கா, பனீர் பட்டர் மஸாலா, பனீர் கட்லெட், பனீர்—தக்காளி மஸாலா,\nதவா பரோட்டா, ஸிலோன் எக் பரோட்டா, சில்லி பரோட்டா, ஸ்டஃப்ட் பரோட்டா, புதினா பரோட்டா, கொத்து பரோட்டா, வெஜிடபிள் கொத்து பரோட்டா, உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா,\nபஞ்சாமிர்தம், பொரிகடலை உருண்டை, அரிசிமாவு உருண்டை, தேங்காய் அல்வா, கேரட் அல்வா, பலாக்கொட்டை அல்வா, திடீர் ரஸமலாய், நாவல்பழ அல்வா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203215?ref=archive-feed", "date_download": "2019-10-13T23:38:57Z", "digest": "sha1:HKKN3GL4PPLZ3F2QLPTLF7RVKVN3BIKU", "length": 8123, "nlines": 99, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய அருட்தந்தையின் மரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமட்டக்களப்பை சோகத்தில் ஆழ்த்திய அருட்தந்தையின் மரணம்\nமட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் இருந்துவந்த அமெரிக்காவினை சேர்ந்த இறுதி ஜேசுசபை துறவி இன்று காலை காலமானார்.\nஅமெரிக்காவினை சேர்ந்த புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலர் என்பவரே தனது 94வது வயதில் காலமானதாக கல்லூரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியதில் ஜேசுசபை மிசனரிகளின் பங்களிப்பு என்பது பொன் எழுத்துக்களினால் பொறிக்கப்படவேண்டியவையாகும்.\nஅந்தவகையில் மட்டக்களப்பின் கல்வியின் தூண் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியானது ஆரம்பிக்கப்பட்டு இந்தஆண்டு 145ஆண்டினை தொட்டுள்ளது.\nஇந்த பாடசாலைய��னை அமெரிக்க ஜேசுசபை மிசனரிகளே ஆரம்பித்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்தனர்.\nஇந்த நிலையில் குறித்த பாடசாலை அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் அந்த பாடசாலையின் இறுதி அதிபராகவும் மேலாளராகவும் அருட்தந்தை அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலர் இருந்துள்ளார்.\nகல்வி நடவடிக்கை மட்டுமன்றி யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முன்னெடுக்கப்பட்டுவந்த மனித உரிமை மீறல்களை உரத்துக்குரல் கொடுத்த ஒருவராகவும் இருந்துள்ளார்.\nஅமெரிக்காவினை சேர்ந்தவராக இருந்தபோதிலும் மட்டக்களப்பு மண்ணை இறுதிவரையில் நேசித்த ஒருவராக அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலர் உள்ளார்.\nஇவரின் இறப்பு மாவட்டத்தின் கல்விச்சமூகத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபுனித மைக்கேல் கல்லூரியிலேயே தங்கிருந்துவந்த இவரது உடலம் அங்கேயே வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிச்சடங்கு தொடர்பா விபரம் விரைவில் அறிக்கப்படும் என பாடசாலை பழைய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/06/13/gala-movie-government-charge/", "date_download": "2019-10-13T22:43:48Z", "digest": "sha1:7HU5FPRI6H7R6PMV6LOJMZMU6DBRTVVY", "length": 42815, "nlines": 445, "source_domain": "video.tamilnews.com", "title": "Gala movie government charge, india tamil news, india", "raw_content": "\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் செய்துள���ளதாக தொடரப்பட்ட வழக்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்த நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.\nநடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த சர்ச்சைக்கிடையே வெளியானது. இந்தப்படம் வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இவர் ஏற்கனவே கபாலி படத்தில் அதிக கட்டணம் வசூலித்ததை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து அதன் வரவு செலவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது முன் கதை.\nஇதே போல் தியேட்டர்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வாகன நிறுத்தக்கட்டணம் என்ற பெயரில் அதிக அளவு தொகை வசூல் செய்வதையும் எதிர்த்து வழக்கு போட்டவர். ‘காலா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் படம் வெளியான பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் புகார் அளித்து பின்னர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில் கூறியிருப்பதாவது:\n“நடிகர் ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவேண்டுமென உள்துறைச் செயலாளர் , வருமானவரித்துறை தலைமை ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு மனு அளித்துள்ளேன்.”\nஎன்று தெரிவித்துள்ள அவர், இந்தத் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 மடங்கு வரை கூடுதலாக விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையில் உள்ள விலையைவிட கூடுதலாக வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.\nவிதிமீறலில் ஈடுபடும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வச���ி ஏற்படுத்தி தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது. சில நேரங்களில் சினிமா கட்டணத்தைவிட பார்க்கிங் கட்டணம் அதிகமாகி இருக்கிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.\nவாகன நிறுத்தத்திற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்\n*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்\n*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி\n*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nவிஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் இணையத்தைக் கலக்கும் ஜுங்கா பட ட்ரெய்லர்..\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப��பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­���ு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nபொறுமை காத்தது போதும் என்றே சுனாமியாய் பொங்கி எழுந்தேன் – ஸ்ரீ ரெட்டி அதிரடி\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nயாஷிகாவுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டாலும் நான் அவரை காதல் செய்வதை நிறுத்த மாட்டேன் – களமிறங்கிய காதலி \nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடு���் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபிரான்ஸ் அதிபரின் கருத்தை கணக்கெடுக்காத அவுஸ்திரேலிய பிரதமர்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nபோப் ஆண்டவரின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநே���லை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_602.html", "date_download": "2019-10-13T22:45:40Z", "digest": "sha1:KHZ7P3JVQEB43HTZDBU3LB7NDZ2I6VTN", "length": 38281, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என்னை முடிந்தளவு திட்டுங்கள், அப்பாவி வீரர்களை ஏச வேண்டாம் - பைஸர் முஸ்தபா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன்னை முடிந்தளவு திட்டுங்கள், அப்பாவி வீரர்களை ஏச ���ேண்டாம் - பைஸர் முஸ்தபா\nகிரிக்கெட் விளையாட்டின் வெற்றி, தோல்வி இரண்டினதும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபோட்டி தோல்வியடையும் போது சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முடிந்தளவு திட்டுங்கள். ஆனால், அணியின் அப்பாவி வீரர்களை யாரும் ஏச வேண்டாம் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.\nதேசிய கிரிக்கெட் அணியின் பின்னடைவு குறித்து மாத்தறை மாவட்ட எம்.பி. காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கையில் விளையாட்டுத் துறை அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.\nஎந்தவொரு விளையாட்டினதும் வெற்றி தோல்வியை ஏற்றுக் கொள்வது மனிதத் தன்மையாகும். எமது கிரிக்கெட் வீரர்கள் ஆப்கானிஸ்தானிடமும் பங்களாதேசிடமும் தோல்வியடைந்தமைக்காக இலங்கை கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூற முடியாது. எமது கிரிக்கெட் வீரர்களின் திறமையை இரண்டு போட்டிகளை வைத்து மட்டிட வேண்டாம்.\nசமூக வலைத்தளங்களில் தலைகால் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களுக்கு விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. இதனால், கிரிக்கெட் வீரர்களின் மனோநிலை பாதிப்படைகின்றது. அரசியல் என்பது வேறு, கிரிக்கெட் என்பது வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.\nஇந்த அரசியல்வாதிகளால் தான் இலங்கை அணிக்கு இந்த நிலமை. திட்ட கூடாது, அடி போடவேண்டும்\nஇலங்கையர்கள் வெல்ல வேண்டியது பண்பாட்டிலேயே, விளையாட்டைவிட\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nமதுமாதாவை தொலைபேசியில், திட்டிய மகிந்த\nசர்ச்சைக்குரிய இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அவை சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த மதுமாதா அரவிந்தவுக்கு தொல...\nபெண்ணின் வயிற்றிலிருந்த 19.5 KG கட்டி அகற்றம் - அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆச்சரியம்\n- பாறுக் ஷிஹான் - பெண் ஒருவரி���் வயிற்றிலிருந்த 19.5 Kg நிறையுள்ள கட்டியொன்றினை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசால...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\n கோத்தபாய பக்கம் 11 Mp க்கள், சஜித் பக்கம் 6 Mp க்கள்..\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\n��க்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/47193-screaming-to-the-private-school-teacher-in-theni.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-14T00:09:51Z", "digest": "sha1:ZW6YGNS7DC3DPBSWKOAJTAR66GVHFCPW", "length": 9980, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆசிரியை மாலதியை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது | Screaming to the private School teacher in Theni", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி\nவரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்\nஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு\nஆசிரியை மாலதியை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது\nநேற்று தனியார் பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தியதிவிட்டு தப்பிய மர்மநபரை இன்று காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதேனி மாவட்டம் போடி பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர் மாலதி(42) .இவர் போடியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முதல் கணவர் விவாகரத்து ஆனா நிலையில் ஆசிரியர் மாலதி தனது இரண்டாம் கணவர் சங்கர நாராயணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் வேளையில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மாலதியின் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் 3 இடங்களில் குத்திவிட்டு தப்பி ஓடினார். ஆசிரியரின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மாலதியை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்த காவல்துறையினர், மாலதியின் வீட்டிற்குள் புகுந்தது அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த திருமலாபுரத்தில் வசிக்கும் மணி (24) என்ற வாலிபர் என தெரியவந்தது. இதனைதொடர்ந்து போடி நகர ஆய்வாளர் காயத்ரி, குத்திவிட்டு தப்பிய மணியை கைது செய்து விசாரணை செய்ததில் ஆசிரியரின் வீட்டிற்குள் நகைளை திருட முயற்சித்த போது அதனை தடுத்த ஆசிரியை மாலதியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதாக வாக்குமூலம் அளித்தார். மேலும் காவல்துறையினர் விசாரணையில் மணி போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது.\nஅஜித்தின் ‘விவேகம்’ஹிந்தி பிரதி சாதனை\nஇந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை - யார் காரணம்\nகால் மேல் கால் போட்டு அமர்ந்ததால் இளைஞருக்கு அரிவாள் வெட்டு\nகாவல் அதிகாரி தோளில் அமர்ந்து பேன் பார்த்த குரங்கு - வீடியோ\nசீன அதிபர் வருகைக்காக பள்ளிகள் மூடலா நம்பவேண்டாம் என காவல்துறை அறிவிப்பு\nதேசிய கீதத்தை தமிழில் பாடும் ஆசிரியை, மாணவிகள் - வீடியோ\n’சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை’: காவல்துறை\nவிமானப் பணிப்பெண் உட்பட 3 பே��ை கொன்ற ’டிக் டாக்’ ஜானி தாதா தற்கொலை\nதப்பிய கொள்ளையர்களை துரத்தி பிடித்த காவல்துறை - சிசிடிவி வெளியீடு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“ராக்கெட் அனுப்பினால் இளைஞர்களின் வயிறு நிறையாது” - ராகுல்காந்தி\n“ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இல்லையே” - டூ பிளசிஸ் வருத்தம்\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nதிருச்சி நகைக் கொள்ளை : மேலும் 6 கிலோ தங்கம் பறிமுதல்\nஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை - ‘பேய்’ என்று எண்ணி ஓட்டம் பிடித்த அதிகாரி..\n’இது தீராத பிரச்னை’: ரோகித் காலில் ரசிகர் விழுந்த விவகாரத்தில் கவாஸ்கர் கருத்து\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \n“ஜப்பானுக்காக பிரார்த்தனை செய்வோம்” - தாண்டவம் ஆடிய சூறாவளி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஜித்தின் ‘விவேகம்’ஹிந்தி பிரதி சாதனை\nஇந்த போன்களில் வாட்ஸ் அப் விரைவில் வேலை செய்யாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-sivakarthikeyan-pandiraj-movie-news/", "date_download": "2019-10-13T23:07:20Z", "digest": "sha1:ZZPM7LXZ7CFB4QGWTENAXI5I3QKVNBZL", "length": 10976, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துவங்கியது!", "raw_content": "\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துவங்கியது\nஇயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.\nசிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 11-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எந்திரன், சர்கார், பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் நான்காவது படம் இது. இதன் மூலம் சன் பிக்ச்சர்ஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள்.\nசிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப் படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார். இது அவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான ‘கனா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்கிறார் .\nமேலும் இந்த படத்தில் பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், R.K.சுரேஷ், காமெடி நடிகர்களான சூரி, யோகி பாபு மற்றும் வேல ராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.\nஇயக்கம் – பாண்டிராஜ், தயாரிப்பு – சன் பிக்ச்சர்ஸ், இசை – D.இமான், ஒளிப்பதிவு – நிரவ் ஷா, கலை இயக்கம் -வீர சமர், படத் தொகுப்பு – ஆண்டனி எல்.ரூபன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிமையாக தொடங்கியது..\nactor sivakarthikeyan actress aishwarya rajesh actress anu immanuvel director pandiraj sk-16 movie slider sun pictures இயக்குநர் பாண்டிராஜ் சன் பிக்சர்ஸ் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை அனு இம்மானுவேல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nPrevious Postஒரு எலிக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடக்கும் சண்டைதான் 'மான்ஸ்டர்' திரைப்படம்.. Next Postவிஜய் சேதுபதி-ராஷி கண்ணா-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சங்கத் தமிழன்’..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-13T22:41:42Z", "digest": "sha1:TXY5UDH3KFMAOET4IGX6KCCTXCAZENZO", "length": 24948, "nlines": 130, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "சென்னையிலிருந்து சுமார் 60. கி.மீ. ஆதி மனிதர்கள். – Tamilmalarnews", "raw_content": "\nராஜ்மா பன்னீர் மசாலா 12/10/2019\nபெண்களின் நகை சிகிச்சை 12/10/2019\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது... 12/10/2019\nசென்னையிலிருந்து சுமார் 60. கி.மீ. ஆதி மனிதர்கள்.\nசென்னையிலிருந்து சுமார் 60. கி.மீ. ஆதி மனிதர்கள்.\n3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகே வாழ்ந்த ஆதி மனிதர்கள்.\nசென்னையை அடுத்துள்ள அதிரம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த கற்கருவிகள், 3,85,000 வருடத்திலிருந்து 3,25,000 வருடங்களுக்குள் இடைக்கற்காலம் அங்கு நிலவியிருக்கலாம் என்று காட்டுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தெற்காசியாவில் இடைக் கற்காலம் முன்பு கருதப்பட்டதைவிட முன்கூட்டியே நிகழ்ந்திருக்கலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.\nஅதிரம்பாக்கத்தை அகழ்வாராய்ச்சி செய்தபோது பழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் வரையிலான மண் படிமங்கள் காணப்பட்டன.\nசமீபகாலம் வரை கற்கருவிகளை பயன்படுத்தும் கல���சாரம், 90,000 வருடங்களிலிருந்து 1,40,000 வருடங்களுக்குள் இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்த ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்பு, மனித இனப் பரவல் குறித்த ஆய்வில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது.\nசென்னையில் உள்ள ஷர்மா சென்டர் ஃபார் ஹெரிடேஜ் எஜுகேஷனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஷாந்தி பாப்பு மற்றும் குமார் அகிலேஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்திருக்கின்றன.\nசென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் கொசஸ்தலை ஆற்றின் அருகில் அமைந்திருக்கிறது அதிரம்பாக்கம். இந்தப் பகுதியில் 1999ஆம் ஆண்டிலிருந்தே ஷாந்தி பாப்புவும் அவரது குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.\n“முதலில் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்தன. அதற்குப் பிறகு அங்கு மனிதர்கள் வசித்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. பிறகு மீண்டும் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகள் கிடைத்திருக்கின்றன. இவை 3 லட்சத்து 85 ஆயிரம் வருடங்களிலிருந்து 3 லட்சத்து 25 ஆயிரம் வருடங்கள் வரை பழமையானவை. இதற்கு முன்பாக, இடைக்கற்காலம் என்பது இந்தியாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகத்தான் துவங்கியது என்று கருதப்பட்டுவந்தது” என பிபிசியிடம் தெரிவித்தார் ஷாந்தி பாப்பு.\nபழங்கற்காலத்திலிருந்து இடைக்கற்காலம் தோன்றிய போது அங்கு வசித்தவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளில் மாற்றம் ஏற்பட்டது\nஆனால், இடைக் கற்காலத்தைச் சேர்ந்த மனித எச்சங்கள் ஏதும் இதுவரை இங்கு கிடைக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு குறித்த தகவல்கள் கடந்த புதன்கிழமையன்று நேச்சர் இதழில் பதிப்பிக்கப்பட்டதையடுத்து, உலகம் முழுவதும் இது குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கிறது.\nபொதுவாக நவீன மனிதர்களும் மனிதர்களின் மூதாதையர்களும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றி உலகம் முழுவதும் பரவினார்கள் என்பது பொதுவான புரிதல். அவர்கள் எந்த காலகட்டத்தில் எந்தெந்த கண்டங்களுக்குப் பரவினார்கள் என்பது குறித்த விவாதத்தில், தற்போதைய கண்டுபிடிப்பு மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. தற்போது நாம் கருதுவதைவிட சுமார் 1 லட்சம் வருடங்களுக்கு முன்பாகவே இந்த இடம்பெயர்தல் நடந்திருக்கலாம் என்பதை தற்போது கிடைத்துள்ள கற்கருவிகள் சுட்டிக்காட்டுவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n“நவீன மனிதர்கள் உருவான பிறகு அதாவது 1,25,000 வருடங்களுக்கு முன்புதான் இடைக்கற்கால மனிதர்கள் இங்கு வந்ததாக இதுவரை கருதப்பட்டுவந்தது. இருந்தபோதும் தற்போதைய கண்டுபிடிப்பை வைத்து உடனடியாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இந்தியாவின் பல இடங்களிலும் கிடைத்திருக்கும் கற்கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.” என்கிறார் ஷாந்தி.\nமனித இன வளர்ச்சியில் பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் தோன்றிய காலகட்டம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சுமார் 3 லட்சம் வருடங்களுக்கும் 2 லட்சம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுவரை மிகப் பெரிய கற்கருவிகளைப் பயன்படுத்திவந்த மனித இனத்தின் மூதாதையர், சிறிய, திருத்தமான கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்தது இந்த காலகட்டத்தில்தான்.\n1999லிருந்து இங்கு ஷாந்தி பாப்பு – அகிலேஷ் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nதெற்காசியாவில் இதற்கு முன்பாக பல இடைக் கற்கால பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த இடைக்கற்கால கலாச்சாரத்தின் வயது, அந்தக் கலாச்சாரம் எப்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்தது போன்றவை மிகக் குறைவாகவே ஆய்வுசெய்யப்பட்டிருக்கின்றன. மரபியல் ரீதியான ஆய்வுகள், மனித எச்சங்கள், தொல்லியல் ஆய்வுகள் மூலமாகக் கிடைத்த தகவல்களை வைத்து, நவீன மனிதர்களுக்கு முந்தைய ஹொமினின்களின் பரவலை உறுதிசெய்வதும் கடினமான காரியமாகவே இருக்கிறது.\nஒரு கூற்றின்படி, இந்தியாவில் இடைக்கற்காலம் என்பது ஆப்பிரிக்காவில் இருந்து நவீன மனிதர்கள் வெளியேறிய காலகட்டத்தை ஒத்தது என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டம் 1,30,000 வருடத்திற்கும் 80 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலமாக கருதப்படுகிறது. டோபா எரிமலைச் சீற்றத்திற்கு தப்பிய மாந்தர்களே இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், மற்றொரு கூற்று 71 வருடங்களுக்கும் 57 ஆயிரம் வருடங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பரவல் நடந்திருக்கலாம் என்று கூறுகிறது.\nஇந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் மிகப் பெரிய காலகட்டம் இருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை கதிர்வீச்சு ஆய்வுக்குட்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் தெற்காசியப் பகுதிகளில் மனித எச்சங்கள் இல்லாமல் இருப்பதும்தான் இந்த காலகட்டத்தை நிர்ணயம்செய்வதில் பெரும் தடையாக இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nசென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் அதிரம்பாக்கம் தொல்லியல் மேடு.\nதற்போது அதிரம்பாக்கத்தில் கிடைத்திருக்கும் முடிவுகள், இந்தத் திசையில் ஓரளவுக்கு உதவக்கூடும். ஷர்மா மையத்தைச் சேர்ந்த ஷாந்தி பாப்பு, அகிலேஷ் உள்ளடங்கிய குழுவினர் கொசஸ்தலை ஆற்றின் கிளை நதி ஒன்றுக்கு அருகில் 1999ல் இந்த ஆய்வைத் துவங்கினர். பல்வேறு இடங்களில் 4 முதல் 9 மீட்டர் அளவுக்கு குழிகள் தோண்டப்பட்டன. இந்தக் குழிகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மண் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்தக் குழிகளில் உள்ள மண் படிவுகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 8 முதல் 6 வரையிலான பிரிவு பழங்கற்காலத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது. இவை, 17 லட்சம் முதல் 10 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. 5 முதல் 1வது பிரிவு வரையிலான படிவுகள் இடைக்கற்காலத்தைச் சேர்ந்தவை.\nஇந்தப் பகுதியில் கிடைத்த கற்கருவிகளை ஆராய்ந்தபோது, கற்காலத்தைச் சேர்ந்தவர்களைப்போலவே, இடைக்கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்களும் அந்தப் பகுதியில் கிடைத்த கற்களை வைத்தே தங்கள் கற்கருவிகளைச் செய்திருக்கின்றனர் என்பதை அறியமுடிந்தது.\nஇதுதவிர பழைய கற்காலம் முடிந்து இடைக்கற்காலம் துவங்குவதற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் ஏதும் இங்கு கிடைக்கவில்லை. இது டோபோ எரிமலை வெடித்த காலத்தோடு ஒத்துப்போவதால், பருவநிலை மாற்றத்தால் இங்கிருந்தவர்கள் வெளியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் பல இடங்களில் பிந்தைய – பழைய கற்காலப் பகுதிகளைச் சேர்ந்த கருவிகள் கிடைக்கும் நிலையில், இங்கு அந்த காலகட்டத்தைச் சேர்ந்த கருவிகள் ஏதும் கிடைக்கவில்லை.\nஇடைக் கற்காலத்தில் சிறிய, திருத்தமான கருவிகளை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தனர்.\nஅதிரம்பாக்கத்தைப் பொறுத்தவரை, இங்கு கிடைத்த கற்கருவிகளை வைத்து இங்கு வசித்தவர்கள் நவீன மனிதர்களா அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களா என்ப��ை உறுதிசெய்ய முடியவில்லை. நர்மதா நதிக்கரையில் கிடைத்த ஒரு மண்டை ஓட்டைத் தவிர, இந்தியாவில் இதுவரை மனித எச்சங்கள் ஏதும் கிடைக்கவில்லை.\n“ஆனால், தற்போது கிடைத்திருக்கும் கருவிகளை வைத்து, இந்தியாவில் இடைக்கற்கால மனிதர்கள் 3.85 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து 1.72 லட்சம் வருடங்களுக்குள் வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்குவர முடியும்” என்கிறார் அகிலேஷ்.\nஅதிரம்பாக்கத்தில் கிடைத்த கற்கருவிகளின் காலம் அகமதாபாதில் உள்ள ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியில் கணிக்கப்பட்டது. பொதுவாக அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்கள் கார்பன் டேட்டிங் முறையில் காலக் கணிப்பு செய்யப்படுவது வழக்கம். ஆனால், லட்சக்கணக்கான வருடங்கள் பழைய பொருட்களை காலக் கணிப்புச் செய்ய அந்த முறை உதவாது. ஆகவே, Luminescence dating என்ற முறை கையாளப்படுகிறது. அதாவது ஒரு பொருளில் ஒளிகடைசியாக எப்போது பட்டது என்பதை வைத்து அதன் காலத்தைக் கணிக்கும் முறை. அதிரம்பாக்கத்தில் கிடைத்த பொருட்கள் இம்மாதிரியான சோதனைக்கே உட்படுத்தப்பட்டன.\nஅதிரம்பாக்கத்தில் வசித்த மக்கள், அங்கு கிடைத்த கற்களிலேயே கருவிகளைச் செய்தனர்.\nஇதற்கு ஃபிசிகல் ரிசர்ச் லபோரட்டரியைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.கே. சிங்கி பெரிதும் உதவினார் என்று குறிப்பிடுகின்றனர் ஷாந்தியும் அகிலேஷும். மிகச் செலவுபிடிக்கும் இந்த முறையிலான காலக்கணிப்பை, தன் செலவிலேயே செய்து கொடுத்திருக்கிறார் ஏ.கே. சிங்வி.\nஅதிரம்பாக்கம் அகழ்வாராய்ச்சித் தலம் என்பது சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளாகவே தொல்லியளாளர்களின் கவனத்தை ஈர்த்துவந்திருக்கிறது. 1863ல் முதன் முதலில் ராபெர்ட் ப்ரூஸ் ஃபூட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோரால இந்த இடம் அகழாய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக 1930களிலும் 60களிலும் இந்த இடம் ஆய்வுசெய்யப்பட்டது.\n19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் இங்கிருந்து எடுக்கப்பட்ட கற்காலக் கருவிகள் உலகமெங்கும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தற்போதும் அதிரம்பாக்கம் பகுதியில் சுமார் 50,000 மீட்டர் பரப்பளவுக்கு கற்காலக் கருவிகள் சிதறிக்கிடக்கின்றன.\nதாம்பூலம் “மங்கலப் பொருள்” என்பது பலர் அறிந்த உண்மை.\nஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க ம��டியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2277433", "date_download": "2019-10-13T23:56:28Z", "digest": "sha1:4A6A7OYFRQEFSXSGKMGQ5CNA4URG2SZE", "length": 17273, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "காசாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மறுப்பு| Dinamalar", "raw_content": "\nபிசிசிஐ தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி\nஎவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு:நேபாளம் சீனா ஒப்பந்தம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக ...\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nமக்களை திசை திருப்பும் பா.ஜ., ராகுல் குற்றச்சாட்டு 16\nமக்கள் யாரை முதல்வராக்குவார்கள் பார்ப்போம்\nடில்லியில் மின் திருட்டால் ரூ.400 கோடி நஷ்டம் 3\nகோவையில் கள்ள நோட்டு கும்பல் கைது 3\nபஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் ; டிரைவர் தற்கொலை\nகாசாளர் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மறுப்பு\nசென்னை: மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமி மர்ம மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்ததுடன், வழக்கை முடித்து வைத்தது.\nகோவை மாவட்டம், உருமண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், பழனிசாமி. இவர், லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில், கேஷியராக பணியாற்றி வந்தார்.மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கேஷியர் பழனிசாமியிடமும் விசாரணை நடந்தது.\nஇந்நிலையில், காரமடை, வௌ்ளியங்காடு அருகே குளத்தில், பழனிசாமி பிணமாக கிடந்தார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, காரமடை போலீசில், பழனிசாமியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.\nஇதையடுத்து, வழக்கை சிபிசிஐடடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். பிரேத பரிசோதனையின் போது நாங்கள் தேர்வு செய்த டாக்டர் இருக்க வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதனை விசாரித்த நீதிமன்றம், பழனிசாமி மரண வழக்கு, மாவட்ட குற்றப்பிரிவு பிரிவுக்கு மாற்றப்பட்டதால், சிபிசிஐடி விசாரணை தேவையில்லை எனக்கூறியது. மேலும், பிரேத பரிசோதனை குறித்து மாஜிஸ்திரேட் முடிவு செய்ய வேண்டும். மாஜிஸ்திரேட் விசாரணை சரியில்லை என்றால், நீதிமன்றத்தை நாடலாம். பிரேத பரிசோதனையின் போது குடும்பத்தினர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.\nRelated Tags மார்ட்டின் காசாளர் பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றம்\nகமல் பிரசாரத்தை தடுக்க கோர்ட் மறுப்பு(4)\nஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை(2)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள ��ிரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகமல் பிரசாரத்தை தடுக்க கோர்ட் மறுப்பு\nஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTQ0ODc1/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D!-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-13T22:47:29Z", "digest": "sha1:WHL2IJSRKCDZ6NO54USRORCYPKGVKTHX", "length": 6843, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "அவுஸ்திரேலிய கடற்கரையில் சுறாக்களின் அட்டகாசம்! பயணிகள் செல்ல அச்சம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nஅவுஸ்திரேலிய கடற்கரையில் சுறாக்களின் அட்டகாசம்\nகடந்த இரண்டு நாட்களில் மட்டும் 60 சுறாக்கள் Windang கடற்கரை பகுதியில் இறங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுறாக்களில் பெரும்பாலானவை Hammer Heads Whale. இவைகளின் அளவு 2.5 மீட்டரிலிருந்து 3.5 மீட்டர் வரை உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேபோன்று Jervis Bay-லும் 30 சுறாக்கள் மேற்பரப்பில் காணப்படுகிறது. இவைகள் Bronze Whales-ஆக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.\nKembla துறைமுக பகுதியில் உலா சென்றவர் ஒரு சுறாவை பார்த்ததாக கூறியதால், ரோந்து படையினர் வான்வழியாக சென்று பார்த்தபோது, அது உண்மைதான் என்றும் அந்த சுறாவின் அருகில் மேலும் ஐந்து Hammer Heads சுறாக்கள் காணப்படுவதாகவும் தகவல் அளித்தனர். இதுமட்டுமின்றி Warilla என்ற பகுதியிலும் சுறாக்கள் காணப்படுகின்றன.\nஇப்படி பல பகுதியிலும் சுறாக்கள் கரைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளன. சுறாக்கள் கரைபகுதியில் இறங்கியுள்ள நிலையில் மக்களும் இறங்கி சுறாவுக்கு பலியான சம்பவங்கள், அவுஸ்திரேலியாவிலும் வேறு சில நாடுகளிலும் அதிகமாகவே நடந்துள்ளது.\nஆழமும் அலைகளும் குறைந்த இந்த பகுதியில்தான் அங்குள்ள மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நீச்சல் மற்றும் மிதவை கருவிகளில் பொழுதுபோக்காக விளையாடுவார்கள். ஆளையே கொல்லும் இந்த அபாய சுறாக்கள் முதலைக்கும் மேலானது.\nமக்களின் மகிழ்ச்சி கடலானது துன்ப கடல் ஆவதை தவிர்க்கவே, கரைகடல் கடந்து ஆழ்கடல் பகுதிக்கு சுறாக்கள்செல்லும் வரை, மக்கள் கடலுக்குள் இறங்காதிருக்கும் வண்ணம் தடுப்பு நடவடிக்கையை கடற்கரை பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டுள்ளது.\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjY4MzI1/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-13T22:50:08Z", "digest": "sha1:HR54HEOV53BKAD7RT2ZOBBX4U627LHXL", "length": 5881, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "நள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » கனடா » NEWSONEWS\nநள்ளிரவில் திடீர் தீவிபத்து: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி\nஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Pikangikum என்ற நகரில் 3 தலைமுறைகளை சேர்ந்த 9 பேர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த விபத்திலிருந்து தப்பிக்க முடியாத 5 வயதுடைய 3 குழந்தைகள் உள்பட 9 பேரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.\nஎனினும், வீட்டிற்குள் தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇந்த துயரமான சம்பவத்தை அறிந்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அப்பகுதி மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்பதாகவும், அவர்களின் தேவைகளை உடனடியாக தீர்க்கப்படும் என கூறி இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஇந்த பகுதியில் வீடுகளின் கட்டமைப்புகள் மிகவும் மோசமாகவும், இங்கு வாழும் மக்கள் வறுமையில் வாழ்வதால் அடிக்கடி தற்கொலை நிகழ்வுகளும் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஓண்டாரியோ மாகாணத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nஜப்பானை புரட்டிப்போட்ட சூறாவளி; 33 பேர் பரிதாப பலி: முழு வீச்சில் மீட்பு பணி\nசிரியா நகரை கைப்பற்றியது துருக்கி படை\nதேர்தல் வெற்றி: ராஜபக்சே மகிழ்ச்சி\nநேபாளத்துக்கு சீனா ரூ.3,500 கோடி நிதி\nகேரள கன்னியாஸ்திரிக்கு புனிதர் பட்டம்\nஅயோத்தியில் டிச.,10 வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nபார்சல்களுக்கு பிளாஸ்டிக் கூடாது; வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவு\nஅயோத்தி வழக்கு இறுதி விசாரணை இன்று துவக்கம்\nதிசை திருப்புகிறார் மோடி; ராகுல் குற்றச்சாட்டு\nமீண்டும் இமயமலை ரஜினி முடிவில் மாற்றம்\nவருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை\nஉள்ளூர் விற்பனை சரிந்தாலும் பயணிகள் வாகன ஏற்றுமதி அதிகரிப்பு\nவெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குச்சந்தை முதலீடு 6,217 கோடி வாபஸ்\nதீபாவளியை முன்னிட்டு 50 டன் வெள்ளி பொருட்கள் ஆர்டர்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் டானில் மெட்வதேவ் சாம்பியன்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/17438-", "date_download": "2019-10-13T22:33:41Z", "digest": "sha1:OXAH34R6DWJEK7ZY4L6BDELXATW575A4", "length": 15894, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "வரதராஜன் தற்கொலைக்கு யார் காரணம்? ராமகிருஷ்ணனுக்கு ஜி.கே.மணி கேள்வி | Varadarajan suicide, Rama Krishna, GK Mani, PMK, Marxist", "raw_content": "\nவரதராஜன் தற்கொலைக்கு யார் காரணம்\nவரதராஜன் தற்கொலைக்கு யார் காரணம்\nசென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ. ஆர்.வரதராஜன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த குற்றவாளிகள் யார் யார் என்பதை ராமகிருஷ்ணன் அடையாளம் காட்டுவாரா என்று பா.ம.க தலைவர் ஜி.கே.மணி கேள்வி விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று (20ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், \"மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திவ்யாவின் தந்தை நாகராஜன் மரணமும், இளவரசனின் மரணமும் இயற்கை மரணம் அல்ல என்றும், அவை கவுரவக் கொலைகள் என்றும் கூறியிருக்கிறார்.\nஅவரது அறிக்கையைப் படித்த பின்னர், பொதுவுடைமை சித்தாந்தம் பேச வேண்டியவர்கள் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்களே என்ற கவலை தான் எனக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திவ்யாவும், இளவரசனும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அப்போதே தற்கொலை செய்து கொள்ளாத திவ்யாவின் தந்தை நாகராஜன் நவம்பர் மாதத்தில் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று வினா எழுப்பியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.\nநாகராஜன் தற்கொலை செய்து கொண்ட போது அதற்காக இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வராத மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, இப்போது நாகராஜனின் சாவு கவுரவக் கொலை என்று கூறி சர்ச்சை எழுப்பப் பார்க்கிறது. இதன் நோக்கம் யாரையோ திருப்திப்படுத்தி, ஏதோ லாபம் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.\nகடந்த ஆண்டு திவ்யாவை இளவரசன் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று திருமணம் கொண்டார். தனது மகள் தவறான ஒருவரிடம் சிக்கி வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது என்று கவலைப்பட்ட நாகராஜன் தமது மகளை மீட்கப் போராடினார். ஆனால், அதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார்.\nமேலும், நாகராஜனை கடுமையாக திட்டியதுடன், இதற்குப் பிறகும் நீயெல்லாம் ஏன் உயிருடன் இருக்கிறாய் என்று கேட்டதைத் தாங்க முடியாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அப்போது நாகராஜனின் தற்கொலைக்கு காரணமான காவல் அதிகாரியை கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரவில்லை. இப்போது தடையை மீறிச் சென்று இளவரசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, அப்போது நாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. இவற்றையெல்லாம் செய்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்று கேட்டதைத் தாங்க முடியாமல் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அப்போது நாகராஜனின் தற்கொலைக்கு காரணமான காவல் அதிகாரியை கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரவில்லை. இப்போது தடையை மீறிச் சென்று இளவரசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, அப்போது நாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. இவற்றையெல்லாம் செய்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ என மார்க்சிஸ்ட் தலைமை அஞ்சியது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும்.\nவாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, இப்படியெல்லாம் நடந்து கொள்வதும், தங்களின் தவறை மறைப்பதற்காக வருந்தத்தக்க ஓர் உயிரிழப்பை கவுரவக் கொலை என்று முத்திரை குத்தி கொச்சைப் படுத்துவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் அருவருக்கத்தக்க அரசியல் ஆகும்.\nஇளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்து வந்ததற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று எங்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதற்குப் பிறகும் இதனுடன் பா.ம.க.வை சம்பந்தப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nமார்க்சிஸ்ட் தலைமை உட்பட, இளவரசனுக்காக இன்று கண்ணீர் வடிப்பதைப் போல நடிப்பவர்கள் எவருமே அவர் உயிருடன் இருந்த போது வேலை வாங்கித்தரவோ அல்லது தற்கொலை மனநிலையுடன் இருந்தபோது கவுன்சலிங் வழங்கவோ முன்வரவில்லை. இளவரசன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தை சில தாழ்த்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்துக் கொண்டு, இளவரசன் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பி கலவரத்தை ஏற்படுத்த முயன்றபோது அதைக் கண்டிக்க மார்க்சிஸ்ட் முன்வரவில்லை.\nஇதற்காகவெல்லாம் வெட்கப்படாமல் இளவரசனின் தற்கொலைக்கு புதுப்புது பெயர்களைச் சூட்ட ராமகிருஷ்ணன் முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைத் தவறு செய்தாலும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்ப்போம், மற்ற சமுதாயத்தினர் தவறே செய்யாவிட்டாலும் விமர்சிப்போம் என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றால் அதை \"ஒரு சாதி ஆதரவு வெறி\" என்று அழைக்காமல் எப்படி அழைப்பது மார்க்சிஸ்ட் அகராதியில் இதற்குப் பெயர் தான் பொதுவுடைமையா மார்க்சிஸ்ட் அகராதியில் இதற்குப் பெயர் தான் பொதுவுடைமையா என்பதை ராமகிருஷ்ணன் தான் விளக்கவேண்டும்.\nமரணங்கள் இயற்கையாக நிகழாத போது அதற்கு காரணமானவர்கள்தான் குற்றவாளிகள் என்று ‘நீதிபதி’ ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அது உண்மை தான். அதன்படி பார்த்தால், மக்களால் மதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ. ஆர்.வரதராஜன் மீது, உட்கட்சி பதவிச் சண்டை காரணமாக அவதூறான பழியை சுமத்தி, விசாரணை அறிக்கை என்ற பெயரில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றப்பத்திரிகையை தயாரித்து, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த குற்றவாளிகள் யார் யார் என்பதை ராமகிருஷ்ணன் அடையாளம் காட்டுவாரா\nமார்க்சிஸ்ட் கட்சியினர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை வைத்தும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை முன் வைத்தும் அரசியல் நடத்தட்டும். ‘ஒரு சாதி ஆதரவு வெறி’யுடன் மற்ற சமுதாயத்தினர் மீது அவதூறு பரப்பும் அரசியலை நடத்த வேண்டாம். இத்தகைய அரசியலை கார்ல் மார்க்ஸ், ஜோதிபாசு, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோரின் ஆன்மாக்கள் கூட ஏற்றுக் கொள்ளாது என்பதை ஒரு பாட்டாளி என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்\" என்று ஜி.கே.மணி கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-10-13T22:57:55Z", "digest": "sha1:DUKZIBQQ2WPUYA44AOZRC7I7AJBQCQ3E", "length": 6312, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர் சிவானி செந்தில்", "raw_content": "\nTag: actor jishnu menon, director sivaani senthil, kargil movie, kargil movie teaser, இயக்குநர் சிவானி செந்தில், கார்கில் டீஸர், கார்கில் திரைப்படம், நடிகர் ஜிஷ்னு மேனன்\nஒருவர் மட்டுமே நடித்துள்ள ‘கார்கில்’ ஜூன்-22-ல் வெளியாகிறது..\nதமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில...\nஒரேயொரு நடிகர் நடித்திருக்கும் ‘கார்கில்’ திரைப்படம்\nசில திரைப்படங்களில் கணக்கிலடங்காத அளவுக்கு...\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\n‘சோழ நாட்டான்’ படத்தில் விமலுக்கு ஜோடியாகும் அறிமுக நாயகி கார்ரொன்யா கேத்ரின்\n“எம்.ஆர்.ராதா போல நடிக்க வேண்டும்..” – ‘குற்றம் புரிந்தால்’ ஹீரோ ஆதிக்பாபுவின் ஆசை\nபெட்ரோமாக்ஸ் – சினிமா விமர்சனம்\nபப்பி – சினிமா விமர்சனம்\nதமிழ்ச் சினிமாவை சீரழிக்கும் ஐந்து பேர் கூட்டணி..\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\n“வெறும் 17 தியேட்டர்களை மட்டும் கொடுத்தால் எப்படி..” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் வேதனை..\nஹீரோயிச கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா..\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\n‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது\nநடன இயக்குநர் தினேஷ், ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் ‘சம்பவம்’\nகார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் ஸ்டில்ஸ்\nநடிகை கார்ரொன்ய கேத்ரின் ஸ்டில்ஸ்\n‘குற்றம் புரிந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிஜய்-நயன்தாரா நடிக்கும் பிகில் படத்தின் டிரெயிலர்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/xiaomi-mi-9t-new-for-sale-kandy", "date_download": "2019-10-14T00:10:55Z", "digest": "sha1:PVVIPENHGLGLHNJ4BGYYPYBNOVAUSDHO", "length": 8550, "nlines": 163, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Xiaomi Mi 9T (New) | நாவலபிடிய | ikman.lk", "raw_content": "\nATM Mobile அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு13 செப்ட் 8:05 முற்பகல்நாவலபிடிய, கண்டி\nபுகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, பிங்கர் பிரின்ட் சென்டர், 4G\n0701500XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0701500XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nATM Mobile இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்31 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஅங்கத்துவம்10 நாட்கள், கண்டி, கையடக்க தொலைபேசிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-13T23:20:41Z", "digest": "sha1:G7MQ4YGNYMAMLPJKGG5GTPYBT56RCAXX", "length": 68647, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்பிள் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், ஆர்த்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும்.\nமத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.\nஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.\n3 சீமையிலந்தம்பழம் (ஆப்பிள்) இரகங்கள்\nஆப்பிள் மரம் சிறிய இலையுதிர்மரமாகும். சுமார் 5–12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது.\nதற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் இரகங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nஅனேகமாக, தோடை வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும் எனலாம். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில், ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது.\nஆப்பிள் என்ற சொல், பழைய ஆங்��ிலச் சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது.\nபயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித இரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் மரங்கள் பூக்கக் குளிர் அவசியம் என்பதால், பூமத்தியரேகைப் பகுதிகளில் இவை பூக்கா. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். ஆப்பிள் கலப்பின விருத்தியில் பின்வரும் குணங்கள் மேம்படுத்தப் படுகின்றன: நிறமுள்ள வெளிப்புறம், கடினத்தோல் இல்லாமை, அதிகநாள் கெடாதிருத்தல், அதிக விளைச்சல், நோய் எதிர்ப்பு, நல்ல ஆப்பிள் வடிவம், நீளமான காம்பு (பழத்தின் மேற்புறம் பூச்சி மருந்து தெளிக்க வசதியாக) மற்றும் விரும்பப்படும் சுவை, மணம்.\nமுந்தைய இரகங்கள் பெரும்பாலும் வித்தியாசமான வடிவமும், கடினத்தோலும், பல்வேறு நிறங்களும் கொண்டிருந்தன. இவற்றில் பல, நல்ல சுவைமணம் கொண்டிருப்பினும், குறைந்த விளைச்சல், நோய் எதிர்ப்பின்மை போன்ற குணங்கள் இல்லாமல் இருக்கும். இருப்பினும், இவற்றுள் சில இன்றும் விவசாயிகள் மிகச்சிலரால் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பற்பல வேறுபட்ட சுவைமணம் கொண்ட ஆப்பிள்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன.\nபெரும்பாலான ஆப்பிள்கள் பழமாகச் சாப்பிட உகந்தவை; சில சமைத்துச் சாப்பிடவும், சிடர் பானம் தயாரிக்கவும் உகந்தவை. சிடர் வகை ஆப்பிள்கள், பெரும்பாலும் அதிக உவர்ப்புத்தன்மை உள்ளவை; ஆனால், இவை சிடர் பானத்திற்கு நல்ல சுவைமணம் தருகின்றன.\nபொதுவாகப் பயிரிடப்படும் ஆப்பிள் வகைகளும், பயிரிடப்படும் இடங்களும் கீழ்வருமாறு:\nப்யூஜி (யப்பான் மற்றும் ஆசியாவெங்கும், ஆசுத்திரேலியா)\nகோல்டன் டெலிசியஸ் (அமெரிக்கா: வாசிங்டன்)\nவீரிய, மிக வீரிய இரகங்கள்: டவுசின், M1, M2, M16, M25, MM106, MM111\nகுள்ள இரகங்கள்: பிரென்ச் பாரடைஸ், M9, M26, M27\nவறட்சி தாங்கும் இரகங்கள்: நார்தர்ன் ஸ்பை\nஅடிப்பாகக் கன்று இரகத்தைத் தேர்ந்தெடுப்பது சற்றே கடினமான செயலாகும். வீரிய இரகங்கள் நன்றாக வளர்ந்தாலும், சரியாகக் கிளை கழிக்காவிட்டால் அறுவடை செய்வது மிகக் கடினம். குட்டையான இரகங்கள், அறுவடை செய்ய எளிது; ஆனால், குறைவான ஆயுள் கொண்டனவாய் இருக்கும். கீழுள்ள இரகங்களில் 'M' வகைகள் 'கிழக்கு மாலிங் ஆராய்ச்சி நிலையத்தில்' உருவாக்கப்பட்டவை.\nஆப்பிள் இரகங்க���ின் பெரிய பட்டியல் (ஆங்கிலம்)\nஇன்றைய ஆப்பிள்கள் முந்தைய ஆப்பிள்களை விடக் கூடுதல் இனிப்பானவை. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெரும்பாலும் சுவையான, புளிப்புக் குறைவான ஆப்பிள்களும், சிறுபான்மையினரால் உவர்ப்பு வகை ஆப்பிள்களும் விரும்பப்படுகின்றன. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில், மிக இனிப்பான ஆப்பிள்கள் விரும்பப்படுகின்றன.\nஆப்பிளின் சுவையும், மணமும் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் \"ரெட் டெலிசியஸ்\" என்ற ஆப்பிள் இரகத்தை வளர்த்துப் புகழடைந்தது. ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விடக் குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர்.\nபெரும்பாலான பழ மரங்களைப் போல, ஆப்பிள் மரங்களும் ஒட்டுப் போடுவதன் மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் கன்றுகள், தம் தாய் மரத்தைவிட முற்றிலும் மாறுபட்டிருக்கக்கூடும். பல புதிய ஆப்பிள் வகைகள் தானாக ஏற்படும் மாற்றங்களாலோ, செயற்கையான கலப்பு மூலமோ கன்று வடிவிலேயே தோன்றுகின்றன. ஓர் ஆப்பிள் இரகத்தின் பெயரில் சீட்லிங் (seedling), பிப்பின் (pippin), கெர்னெல் (kernel) போன்ற சொற்கள் இருப்பின், அது கன்று மூலம் உருவானது என அறியலாம். சில இரகங்கள் முளை மொட்டு மூலமும் உருவாகின்றன. இயற்கையாக ஏற்படும் மரபணு மாற்றம் மூலம் சில கிளை மொட்டுக்கள் விரும்பத்தகுந்த குணங்களைக் கொண்டிருக்கும். சில நேரங்களில், இவை தாய் மரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும்.\nசில கலப்பினவியலாளர்கள் ஆப்பிள்களைக் கடின ஆப்பிள் வகைகளுடன் கலப்பு்ச் செய்து சற்றே கடினமான ஆப்பிள்களை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் எக்செல்சியர் ஆராய்ச்சி மையத்தில், பல கடின வகை ஆப்பிள் இரகங்கள் உருவாக்கப்பட்டு மின்னசோட்டா, விஸ்கான்சின் மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. ஹரால்சன், வெல்த்தி, ஹனி கோல்ட், ஹனிகிரிஸ்ப் ஆகியவை இங்கு உருவாக்கப்பட்டவை. ஹனிகிரிஸ்ப், மின்னசோட்டா மக்களால் பெரிதும் விரும்பப் பட்டதால் ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி விட்டு இவ்வகைக் கன்றுகளைப் பயிரிட்டது இன்று வரை கேட்டறியாததாகும்.\nஆப்பிள் தோட்டங்கள் இரண்டு அல்ல���ு மூன்று வருடக்கன்றுகளை நடுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இக்கன்றுகள் இவற்றுக்கான நாற்றங்கால்களில் ஒட்டு மூலமோ, கிளைமொட்டு மூலமோ உருவாக்கப்படுகின்றன. முதலில் விதை மூலமோ அல்லது திசு வளர்ப்பு மூலமோ, ஓர் ஆப்பிள் கன்று உருவாக்கப்பட்டு ஒரு வருடம் வளர்க்கப்படுகிறது. பின்னர், இதன் மேற்பாகம் வெட்டப்பட்டு, வேறொரு கன்றின் மேற்பாகம் ஒட்டப்படுகிறது. சில நாட்களில் இரு பாகங்களும் இணைந்து மரக்கன்றாகின்றன.\nஇந்த அடிப்பாகக் கன்றுகள் மரத்தின் அளவை நிர்ணயம் செய்கின்றன. விவசாயிகள் பல்வேறு வகை அடிப்பாகக் கன்றுகளை விரும்பினாலும் வீட்டுத்தோட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் பெரும்பாலும் முழு அளவிளான மரத்தையோ, மத்திய குள்ள வகை மரங்களையோ தான் விரும்புகின்றனர். குள்ள வகை மரங்கள் பெரும்பாலும் காற்றினாலும், அதிகக் குளிராலும் சேதமடைகின்றன. எனவே, இவை கழிகள் மூலம் தாங்கப்பட்டு, உயர் அடர்த்தித் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. இவ்வகைத் தோட்டங்கள் பயிரிட எளிதாகவும், அதிக விளைச்சல் தருவனவாகவும் இருக்கும். சில குள்ள இரகங்கள், மேல்பாகத்திற்கும் அடிப்பாகத்திற்கும் இடையே, குள்ள வகை மரத்தை ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு ஒட்டுக்கள் தேவை.\nமரக்கன்று நடப்பட்டு 3–5 (மத்திய குள்ள இரகங்கள்) அல்லது 4–10 (சாதாரண இரகங்கள்) ஆண்டுகள் கழித்து, அதிக அளவிலான பழங்கள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் சரியான முறையில் கிளைகளையும், கிளைமொட்டுக்களையும் கழித்து விடுதல் மிக அவசியமாகும். அப்போது தான், பழங்களைத் தாங்கக்கூடிய உறுதியான கிளைகள் உருவாகும்.\nகுளிர்ப் பகுதிகளில் பலவிதமான மண்களிலும் ஆப்பிள் வளரவல்லது. வேகமாக வீசும் காற்றிலிருந்து பாதுகாப்பும், வசந்த காலத்தின் போது உறைபனி இல்லாத இடமாகவும் இருத்தலும் அவசியம். மேலும் நல்ல வடிகால் வசதி தேவைப்படுவதால், நிலத்தை நன்கு உழுது வேர்கள் நீர் நிறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஆப்பிள் மரங்கள் சுயமலட்டுத்தன்மை உள்ளவை, எனவே அவை செயற்கையாகக் கலப்பினம் செய்யப்பட வேண்டும். மகரந்தச் சேர்க்கை மேம்பாடு, ஆப்பிள் வளர்ப்பில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. கன்றுகளை நடும்போதே, மகரந்தக் கொடை மரங்களையும் நடுதல் அவசியம். இவ்வகை மரங்கள், உகந்த மகரந்தத்தை அதிக அ���வில் கொடுக்கும். ஆப்பிள் பழத்தோட்டங்களில், பொருத்தமான மகரந்தக் கொடை மரவகைகளை மாற்று வரிசைகளிலோ, ஆங்காங்கோ நடுவதுண்டு. சிலர், மகரந்தக் கொடை மரக்கிளைகளைச் சில பழம் தரும் மரங்களில் ஒட்டுப்போடுவதும் உண்டு. மேலும் சில தோட்டங்களில், முக்கியமாக வீட்டுத்தோட்டங்களில், மகரந்தக் கொடை ஆப்பிள் பூங்கொத்துகளையோ, கிளைகளையோ கொண்டு வந்து தற்காலிகமாக வைப்பதும் உண்டு. தரமான ஆப்பிள் கன்று விற்கும் தோட்டங்களில் மகரந்தப்பொருத்தம் உடைய ஆப்பிள் வகைகளின் விவரத்தைப் பெறமுடியும்.\nஆப்பிள் தோட்ட விவசாயிகள், பூக்கும் பருவத்தில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளைத் தோட்டத்தில் விடுகின்றனர். தேன்கூடுகள் சாதாரணமாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. தேன்கூடுகளை அவற்றை வாடகைக்கு விடும் தேனீவளர்ப்போரிடம் இருந்து பெறலாம். பழத்தோட்டக் குயவன் ஈக்களும் (Orchard mason bees) பயன்படுத்தப்படுகின்றன. இவை தேனீக்களைப் போலக் கொட்டா. எனவே, வீட்டுத்தோட்டங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வேறு சில வகை ஈக்களும் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன.\nசிறிய, வடிவற்ற, குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் விளைந்தால், அது உரிய மகரந்தச்சேர்க்கை நடக்கவில்லை என்பதன் அறிகுறியாகும். நல்ல மகரந்தச் சேர்க்கையால் விளைந்த ஆப்பிள், ஏழு முதல் பத்து விதைகளைக் கொண்டிருக்கும். மூன்றுக்கும் குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் முற்றாமல் உதிர்ந்துவிடும். இதற்கு, மகரந்தக் கொடை மரங்களோ மகரந்தச் சேர்க்கைப் பூச்சிகளோ உரிய அளவில் இல்லாததும், பூக்கும் பருவத்தில் உகந்த பருவநிலை இல்லாதிருத்தலும் காரணங்களாகும். பொதுவாகப், பல ஈக்கள் வந்து அமர்வதன் மூலம், ஒரு பூவுக்குத் தேவையான அளவு மகரந்தம் கிடைக்கும்.\nபருவநிலையைப் பொருத்தவரை, பூத்தபின் ஏற்படும் உறைபனி பூவைச் சிதைத்து விடும். உறைபனி அதிக அளவில் இல்லையெனில், அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன், நீர் தெளிப்பதன் மூலம் பூக்களை ஒரளவு காப்பாற்றலாம். பூவின் சூல் கருகி இருப்பதே உறைபனி சேதத்தின் அடையாளமாகும்.\nபெரிய நீர்நிலைகளின் அருகே தோட்டம் அமைப்பதன் மூலம் வசந்தகால வெப்பம் சிறிது குறைக்கப்படுவதால், பூப்பது சற்றுத் தள்ளிப்போடப்படுகிறது. இது வசந்தகால உறைபனியிலிருந்து பூக்களைக் காப்பாற்ற உதவுகின���றது. அமெரிக்காவில், மிச்சிகன் ஏரியின் கிழக்குக்கரை, ஓண்டோரியோ ஏரியின் தெற்குக்கரை மற்றும் பல சிறிய ஏரிகளைச் சுற்றிலும் அதிக அளவில் ஆப்பிள் வளர்க்கப்பட இதுவே காரணமாகும். வீட்டில் மரம் வளர்ப்போர், வசந்தகால வெயில் படாத இடங்களில் தோட்டம் அமைப்பதன் மூலம், பூப்பதைத் தள்ளிப்போடலாம். பூமியின் வடகோளத்தில் வடக்குப் பார்த்த சரிவுகளிலும், தென்கோளத்தில் தெற்குப்பார்த்த சரிவுகளிலும் ஆப்பிள் நடுவது பூப்பதை தள்ளிப்போட உதவுவதால் உறைபனியிலிருந்து காக்க உதவும்.\nஆப்பிள் மரங்கள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன. ஒரு விளைச்சலின் போது சரியான அளவு கிளைகளையோ பழங்களையோ கழித்துவிடாவிட்டால், அடுத்த விளைபருவத்தில் பூப்பது குறைந்து விடும். சரியான அளவில் கழித்து விடுதல், ஒவ்வொரு பருவமும், சீரான விளைச்சல் பெற உதவும்.\nஆப்பிள் மரங்கள் பலவிதமான பூஞ்சை அல்லது கோலுரு நுண்ணுயிர்களால் (bacteria) விளையும் நோய்களாலும், அழிக்கும் பூச்சிகளாலும் பாதிக்கப்படுகின்றன. எல்லாப் பழத்தோட்டங்களிலும், பூச்சி மருந்துகள் மூலம் இவை கட்டுப்படுத்தப் படுகின்றன. ஒருங்கிணைந்த அழிவுப்பூச்சி மேம்பாடு, தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்படி, பூச்சிமருந்துகளின் பயன்பாடு குறைக்கப்பட்டு, இயற்கையான எதிரிகள் மூலம், அழிக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.\nபூக்கும் பருவத்தில் ஒருபோதும் பூச்சி மருந்துகள் அடிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று விடும். அதுபோல, இவ்வகை ஈக்களை ஈர்க்கும் செடிகளையும் தோட்டத்தில் வளர விடக்கூடாது. இவ்வகைச் செடிகளில் தங்கிவிடும் பூச்சிமருந்து, மகரந்தச்சேர்க்கை ஈக்களைக் கொன்றுவிடும்.\nநோய்களில் மிக முக்கியமானது \"தீ வாடல்\" எனும் கோலுருக்கிருமி நோயாகும். பூஞ்சை நோய்களில் முக்கியமானவை ஜிம்னோஸ்போராஞ்சியம் துரு (Gymnosporangium rust), காய்ந்த தோல் (Apple Scab) மற்றும் கரும்புள்ளி (Black spot). பூச்சிகளில் அதிகச் சேதம் விளைவிப்பது ப்ளம் குர்குலியொ (plum curculio) ஆகும். மற்ற பூச்சிகளில் முக்கியமானவை: பைமடோபஸ் பெஹ்ரன்ஸி (Phymatopus behresii), ஆப்பிள் புழு (Apple maggot), காட்லிங் அந்து (Codling moth), பேரரசு அந்து (Emperor moth), நவம்பர் அந்து (November moth), குளிர்கால அந்து (Winter moth), பச்சை அந்து, ப்ரிம்ஸ்டோன் அந்து (Priumstone moth), போப்லர் கழுக��-அந்து (Poplar hawk-moth), காக்ஸ்கோம்ப் ப்ராமினன்ட் அந்து, மஞ்சள் வால் அந்து (Yellow tail moth), ஷார்ட்-க்லோக்ட் அந்து (Short-cloaked moth). ஆஸ்திரேலியாவில் சில வெளிநாட்டு ஆப்பிள் மரங்களை ஹெபியாலிட் அந்தின் (Hepialid moth) புழுக்கள் தாக்குகின்றன. இவை மரத்தினுள் துளையிடுகின்றன.\nஆப்பிள் பழங்களை, இயற்கை விவசாய முறையில் விளைவிப்பது மிகக் கடினம். இருப்பினும் சில தோட்டங்களில் நோய்-எதிர்ப்பு ஆற்றல் கொண்ட இரகங்களைப் பயன்படுத்திக் கூடுதல் வருவாய் ஈட்டி உள்ளனர். இயற்கை விவசாய முறையில், அண்மைய எடுத்துக்காட்டு, பீங்கான் போன்ற கயோலின் களியை (kaolin clay) மெல்லிதாய்ப் படரும்படி ஆப்பிள் பழங்களின் மேல் தெளிப்பது. இது, பூச்சித்தாக்குதல்களிலிருந்தும், வெயிலால் உண்டாகும் அழுகலிலிருந்தும் பழங்களைப் பாதுகாக்கிறது.\nமுற்றிய மரங்களில் ஆண்டுக்குச் சுமார் 100–200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும். கிளைகளினூடே எளிதில் நுழையக்கூடிய முக்காலேணிகள் மூலம் ஆப்பிள் பழங்கள் பறிக்கப்படுகின்றன. கிளைகள் கழிக்கப்படாத சிலவகை மரங்கள் நிறையக் காய்த்தாலும் அறுவடை செய்வது மிகக் கடினம். குள்ள வகை மரங்கள் சுமார் 50–100 கிலோகிராம் காய்க்கும்.\nதினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.\nஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த 'ரெட் டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் (ஆதாரம்: Journal of food science, Nov/Dec 2004).\nஆப்பிள்கள்களைக் கொண்டு, ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஆப்பிள்கள் பல மத வழக்கங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சில கலாச்சாரங்களில் ஆப்பிள் சாகாவரம், காதல் அல்லது புணர்ச்சியின் சின்னமாக இருந்துள்ளது. பண்டைய கிரேக்க வீரன் ஹெர்குலெஸ், தனது பன்னிரண்டு வேலைகளில் (Twelve labours) ஒன்றாக ஹெஸ்பெரிடஸின் தங்க ஆப்பிள்களைக் கண்டு பிடிக்கவேண்டியிருந்தது. இன்னொரு கிரேக்கப் பிரபலமான பாரிஸ், \"காலிஸ்டி\" – அழகானவளுக்கு – என்ற சொற்கள் பொறித்த \"தங்கஆப்பிளை\", மிக அழகான பெண் கடவுளுக்குத் தந்ததும், அதனால் மறைமுகமாக ட்ரோஜன் போர் நடந்ததும் வரலாறு. கிரேக்க வரலாற்றுக் கதையில், ஓர் ஓட்டப்பந்தயத்தின் போது அடலாண்டாவின் கவனத்தைத் திசைதிருப்ப ஹிப்போமெனெஸ், மூன்று தங்க ஆப்பிள்களை வீசியது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பண்டைக் கிரேக்கக் கலாச்சாரத்தில் ஒருவரின் படுக்கையில் ஆப்பிளை வீசுவது, அவரை உடலுறவுக்கு அழைப்பதைக் குறிக்கும். கிரேக்க வரலாற்றில், ஆப்பிள் பற்றிய மற்றொரு குறிப்பு, ப்லேயீடீஸ் (Pleadis) பற்றியது.\nநோர்ஸ் (ஸ்கான்டிநேவிய) கலாச்சார நம்பிக்கையின்படி \"இடுன்\" என்பவர், கடவுள்களை இளமையாகவே வைத்திருந்த \"சாகாவர ஆப்பிள்களை\"ப் பாதுகாத்து வந்தார். கிரேக்க வரலாற்றாசிரியர் டாசிடஸ் (Tacitus) நோர்ஸ் பற்றிய தனது ருனிக் டிவினிஷன் (runic division) குறிப்பில் 'பழ மரம்' எனக் குறிப்பிட்டது ஆப்பிள் அல்லது ரோவன் மரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nகெல்டிய சமயநம்பிக்கையில் \"கொன்லே\" என்பவர், ஒரு வருடம் உண்ணக்கூடிய ஆப்பிளைப் பெற்றதாகவும் அது அவரைத் தேவலோகத்தை விழையச் செய்ததாகவும் குறிப்பு உள்ளது. கிறிஸ்துவ நூலான \"படைப்பில்\" (Genesis), ஆப்பிள் என்று குறிப்பிடப்படாவிட்டாலும் கூடத் \"தடை செய்த பழம்\" (\"forbidden fruit\"), ஆப்பிள் தான் என ஐரோப்பியக் கிறித்துவர்கள் நம்புகின்றனர். ஏவாள், ஆதாமுடன் உண்ட அந்தப்பழம் ஆப்பிள் தான் என்பது, ஈடன் தோட்டம் பற்றிய பண்டைய சித்திரங்களில் காணப்படுகிறது. இத்தொன்மையான ஓவியங்களில் காணப்பட்ட ஆப்பிள் பழக் குறியீடு, தற்போதும் கிறிஸ்துவ சமயத்தில் பயன்படுத்தப்பட��கிறது. மனிதர்களின் தொண்டைக்குழி, அந்தத் தடைசெய்த பழம் ஆதாமின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் உருவான மனித உறுப்பு என்ற நம்பிக்கையால், ஆதாமின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.\nஆப்பிளைக் கிறித்துவ சமயக் குறியீடாக ஏற்றுக்கொள்ள மற்றுமொரு காரணம், இலத்தீன் மொழியில் \"ஆப்பிள்\" மற்றும் \"சைத்தான்\" ஆகியவற்றைக் குறிக்கும் சொல் ஒன்றே (அந்தச் சொல் \"மலும்\"). இச்சொல் பொதுவாகப் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாமின் கையில் இருக்கும் ஆப்பிள் பாவத்தைக் குறிக்கும். அதே சமயம் இயேசு ஆப்பிளை வைத்திருக்குமாறு சித்தரிக்கப்படும்போது அவர் உயிர் படைக்கும் இரண்டாம் ஆதாமாகக் கருதப்படுகிறார். இவ்வாறாகப் பழைய வேதாகமத்தில், ஆப்பிள் மனிதனின் வீழ்ச்சியையும், புதிய வேதாகமத்தில் மனிதனின் எழுச்சியையும் குறிக்கிறது. இதுவே, மடோனா (மேரி மாதா) மற்றும் குழந்தை இயேசுவின் சித்திரங்களில் காணப்படுகிறது.\nபண்டைய கஸகஸ்தான் நாட்டில் \"ஆப்பிள்களின் தந்தை\" எனப்பொருள்படும் \"அல்மாட்டி\" நகரத்தின் பெயர்க் காரணம், அவ்விடத்தில் இயற்கையாகக் காணப்பட்ட ஆப்பிள் காடுகளேயாகும். அமெரிக்காவின், அர்கன்சாஸ் மற்றும் மிச்சிகன் மாநிலங்களின் அரசாங்கப் பூ, ஆப்பிள் பூ ஆகும். ரஷ்ய நாட்டின் \"யப்லோகோ\" கட்சியின் பெயரின் பொருள், ஆப்பிள் ஆகும். அக்கட்சியின் சின்னம் ஆப்பிளையே குறிக்கிறது.\nசுவிஸ் நாட்டின் பழங்கதைக் கூற்றுப்படி \"வில்லியம் டெல்\" என்ற வில்வித்தைக்காரர் தன் மகனின் தலையில் இருந்த ஆப்பிளைத் தன் அம்பால் துளைத்து ஒரு கொடுங்கோலனிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்றினான்.\nஐரிஷ் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி, ஆப்பிள் தோலை ஒரு நாடா போல உரித்துப் பெண்ணொருத்தியின் தோளுக்குப் பின்னால் எறிந்தால், அது அவளது வருங்காலக் கணவனின் முதலெழுத்தின் வடிவில் விழும் என நம்பப்படுகிறது. டென்மார்க் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி மனைத்துரோகம் புரிந்தவரின் அருகே வைக்கப்படும் ஆப்பிள் வாடிவிடும்.\nஅமெரிக்காவின் சில இடங்களில் ஒளித்து வைக்கப்படும் ஆப்பிள்களைக் கண்டுபிடிப்பது ஒரு ஹாலோவீன் பண்டிகைக் கொண்டாட்டமாகும். மேலும், ஆப்பிள்கள் ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும், தோலில் தேய்த்தால் மச்சம் அழியும் என்றும் நம்பப்படுகிறது.\nஅமெரிக்கா, டென்மார்க், சுவீடன் நாடுகளில் ஆசிரியர்களுக்கு நெடுங்காலமாக வழங்கப்படும் பரிசு ஆப்பிளாகும். இப்பழக்கம் தோன்றியதன் பின்னணி, 16 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர் அதை ஆப்பிள் கொடுத்து ஈடு செய்தனர். மாணவர்கள் கூடை கூடையாய் ஆப்பிள் கொடுத்து வந்த வழக்கம், ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டபின் ஓர் ஆப்பிளாகக் குறைந்து விட்டது.\n2002ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும், சுமார் 1000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 45 லட்சம் டன் ஆப்பிள்கள் விளைவிக்கப்பட்டன. இதில் பாதியளவு சீனாவில் விளைவிக்கப்பட்டன. அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 15% ஆப்பிள்களையும், 7,5% ஆப்பிள்களையும் உற்பத்தி செய்கின்றன. துருக்கி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, சிலி ஆகிய நாடுகளும் ஆப்பிள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்காவில் விற்பனையாகும் ஆப்பிள்களில் 60% வாஷிங்டன் மாநிலத்தில் விளைகின்றன. நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.\nஆப்பிள்கள் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகின்றன. மேலும், ஆப்பிள்கள் பதப்படுத்தப்பட்டோ சாறு பிழியப்பட்டோ சிலநேரம் நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தியோ (ferment) ஆப்பிள் பழச்சாறு, சிடர், வினிகர், பெக்டின் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் சிடர் கொதி, வடிக்கப்படும்போது ஆப்பிள்ஜாக், கல்வடோஸ் ஆகிய சாராய பானங்கள் கிடைக்கின்றன. ஆப்பிள் கொண்டு ஒயினும் தயாரிக்கப்படுகிறது.\nஐக்கிய இராச்சியத்தில் ஆப்பிள்களை இனிப்புப்பாகில் (toffee) நனைத்து \"டாஃபி ஆப்பிள்\" (toffee apple) எனப்படும் இனிப்புவகை நெடுங்காலமாகத் தயார் செய்யப்படுகிறது. அதுபோலவே, அமெரிக்காவிலும் 'மிட்டாய் ஆப்பிள்' (candy apple) எனப்படும், சாக்லேட் பாகில் நனைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனையாகின்றன. யூதர்களின் புத்தாண்டின் போது, இனிய புத்தாண்டைக் குறிக்கும் விதமாக ஆப்பிள்கள், தேனில் நனைத்து உண்ணப்படுகின்றன.\nஒட்டுப் போடுதல் – grafting\nமகரந்தக் கொடை மரங்கள் – pollenizers\nமகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சி – pollinator\nஒருங்கிணைந்த அழிவுப்பூச்சி மேம்பாடு – Integrated Pest Management\nஆக்சிஜனேற்றத் தடுப்பு – antioxidant\nவிக்கி���ீடியா பொதுவகத்தில் Apple என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கி நூல்கள் Cookbook, பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:\nகுறிப்பு: பின்வரும் இணைப்புகள் அனைத்தும் ஆங்கிலப்பக்கங்களாகும்.\n700க்கும் மேற்பட்ட ஆப்பிள் இரகங்களின் பட்டியல் – AllAboutApples.com தளத்திலிருந்து.\nகசகஸ்தான் காட்டு ஆப்பிள்கள்: 1995 மற்றும் 1996 பயணங்கள்.\n200க்கும் மேற்பட்ட ஆப்பிள்கள் - ஐக்கிய இராச்சிய தேசிய பழத் தொகுதியில் இருந்து.\nஐக்கிய அமெரிக்க ஆப்பிள் கூட்டமைப்பின் கையேடு - ஆப்பிள் இரகங்கள் குறித்த ஆண்டுகள், இடங்கள் பற்றி.\nஆப்பிள் பற்றிய உண்மைகள் ஐக்கிய இராச்சிய உணவு ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து.\nஆப்பிள் சேமிப்பு மற்றும் அதன் விளைவுகள் - ஐக்கிய அமெரிக்க வேளாண் ஆராய்ச்சி சேவைப் பிரிவில் இருந்து\nஆப்பிள் சுவைமணங்கள் – OrangePippin.com தளத்தில் இருந்து.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொய்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2019, 22:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986648343.8/wet/CC-MAIN-20191013221144-20191014004144-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}