diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1536.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1536.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1536.json.gz.jsonl" @@ -0,0 +1,375 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81500.html", "date_download": "2019-09-23T13:08:10Z", "digest": "sha1:6IVDLB6LSTE5KZ3X4ZICAY3AHMXF3E53", "length": 8185, "nlines": 96, "source_domain": "cinema.athirady.com", "title": "அவரை பார்த்தால் பொறாமையாக இருக்கும் – தமன்னா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅவரை பார்த்தால் பொறாமையாக இருக்கும் – தமன்னா..\nசீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா நடித்துள்ள கண்ணே கலைமானே படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ள தமன்னா அளித்த பேட்டி:\nகண்ணே கலைமானே படம் பற்றி\nஇதில் பாரதி என்னும் வங்கி அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தின் கதையை கேட்ட உடனே உதயநிதியிடம் நீங்கள் இதில் நடிக்கிறீர்களா என்று ஆச்சர்யமாக கேட்டேன். காரணம் படத்தில் அவருக்கு இணையாக எனக்கும், வடிவுக்கரசி அம்மாவுக்கும் முக்கியத்துவம் இருக்கும். இது ஒரு காதல் கதை. படம் பார்த்தேன். படத்தில் எந்த காட்சியிலுமே உதயநிதியும் தமன்னாவும் தெரியவில்லை. கமலக்கண்ணனும் பாரதியும்தான் தெரிந்தார்கள். சில காட்சிகளில் நான் அழுதுவிட்டேன். படத்திற்குள் சின்ன சின்ன அரசியலும் இருக்கிறது. உலகின் எந்த மொழியிலும் சப்டைட்டில் இல்லாமலேயே இந்த படத்தை புரிந்துகொள்வார்கள்.\nஅவரை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். எது நடந்தாலும் பார்ப்பதற்கு அப்பாவியாகவே தெரிவார்.\nஇந்த படத்தில் நடித்ததற்காக கிடைத்த பாராட்டு\nஒரு காட்சியில் சிறப்பாக நடித்ததற்காக இயக்குனர் அல்வா கொடுத்தார். அந்த திருநெல்வேலி அல்வா எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனக்கு அதுவே மிகப்பெரிய பரிசு. அல்வா என்றதும் வேறு அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டாம். பாராட்டும்போது இனிப்பு கொடுக்கவேண்டும் என்பதற்காக கொடுத்தது. சீனு சார் படத்தில் நடிக்கும்போது தான் ஒரு சாதாரண குடும்ப பெண்ணுக்கு இருக்கும் பலங்கள் புரிகிறது. தர்மதுரையிலேயே அதை உணர்ந்தேன். ஆனால் பாரதி மிகவும் வித்தியாசமானவள்.\nகவர்ச்சி இல்லாமல் நடிக்கும் அனுபவம்\nஇதிலும் கவர்ச்சி இருக்கிறது. கவர்ச்சி என்றால் எல்லோரும் நினைப்பது போன்ற உடல் கவர்ச்சி அல்ல. முகத்தில் தெரியும் நடிப்பு உணர்ச்சியே கவர்ச்சி. அதிகமான குளோஸ் அப் காட்சிகள் இருக்கின்றன. எனது வேடம் மிகவும் இயல்பாக இருக்கும்.\nநான் தமிழ் பெண் தானே…\nஅப்போ தமிழ் பையனை திருமணம் செய்துகொள்வீர்களா\nநிச்சயமாக. சீனு சாரிடம் பார்க்க சொல்லி இருக்கிறேன். தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்காக காத்திருக்கிறேன்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்..\nபாலிவுட் படமான கல்லி பாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை..\nதிரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட்..\nசினேகாவால் தான் இந்த மாற்றம் – பிரசன்னா..\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/passes-away/", "date_download": "2019-09-23T14:02:05Z", "digest": "sha1:RD5FUUXQXUZI36YGVV4EQ3KIB55H3I6A", "length": 6435, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "passes awayChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார்\nநடிகை ஸ்ரீதேவி எதனால் இறந்தார்\nMonday, February 26, 2018 2:05 pm இந்தியா, கோலிவுட், திரைத்துளி, நிகழ்வுகள் Siva 0 131\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.\nSunday, February 25, 2018 6:05 am கோலிவுட், சினிமா, தமிழகம், திரைத்துளி, நிகழ்வுகள் Siva 0 188\nபிரபல எழுத்தாளர் ஞானி காலமானார்\nதாசரி நாராயணராவ், பர்வதம்மாள் மரணம். சோகத்தில் தென்னிந்திய திரையுலகம்\nபாலிவுட் அம்மா நடிகை மாரடைப்பால் மரணம்\nஜல்லிக்கட்டு சட்டத்திற்கு உதவிய மத்திய அமைச்சர் திடீர் மரணம்\nநகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை காலமானார்.\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் அசோகமித்ரன் காலமானார்\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/kizhakku-apricavil-raju-movie-press-release/", "date_download": "2019-09-23T13:31:23Z", "digest": "sha1:5RRRLDDRQPJEIJUXLAGYQDMHXREJKOVE", "length": 13089, "nlines": 132, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kizhakku Apricavil Raju Movie Press Release", "raw_content": "\nமக்க���் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். ஆனால் அதற்குள் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. நூற்றாண்டு விழா கண்ட எம்ஜிஆரின் கனவுப் படமான கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படம் தற்போது அனிமேஷனில் உருவாகிறது. எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் கல்வியாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில் தயாரிக்கிறார். பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவாவும் இணைந்து தயாரிக்கிறார்.\nஅனிமேஷனில் உருவாகும் இந்த படத்தை அருள் மூர்த்தி இயக்குகிறார். வைரமுத்து பாடல்கள் எழுத, டி இமான் இசையமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங்கில், ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, ராக்கி ராஜேஷ் சண்டைப்பயிற்சியாளராக பணி புரிகிறார். இந்த படம் அடுத்த ஆண்டில் எம்ஜிஆர் பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா அவரது பிறந்த நாளான இன்று சென்னையில் உள்ள சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்றது.\nவிழாவில் தமிழ் சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு படத்தை துவக்கி வைத்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து படத்தை துவக்கி வைக்க, உலகநாயகன் கமல்ஹாசன் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். முன்னதாக விழாவில் எம்ஜிஆருடன் நடித்த நடிகைகள் பலரும் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய தொகுப்பையும், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் ஒரு முன்னோட்டத்தையும் பட்டனை அழுத்தி துவக்கி வைத்தார் கமல்ஹாசன். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் எம்ஜிஆர் பிறந்த நாளில் நடந்த இந்த விழாவில் ஒன்றாக கலந்து கொண்டு சிறப்பித்தது ரசிகர்களை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. திரளான எம்ஜிஆர் ரசிகர்கள் கலந்து கொண்டு தங���கள் ஆரவாரத்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nவிழாவில் விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி விஸ்வநாதன், எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைகழக வேந்தர் ஏசி சண்முகம், சத்யபாமா பல்கலைக்கழக இயக்குனர் மரியாஜீனா ஜான்சன், ஜேப்பியார் கல்லூரி இயக்குனர் ரெஜினா ஜேப்பியார், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன், ராதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் பாஸ்கரன், ராஜேஷ், கே ராஜன், எம்ஜிஆரின் செயலர் பிச்சாண்டி, சசி புரடக்‌ஷன்ஸ் சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி, நடிகை லதா, சச்சு, ஷீலா ஆகியோரும் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கவிரவித்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். விழாவில் எம்ஜிஆர் பாடல், நடனம் என கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவை குட்டி பத்மினி தொகுத்து வழங்கினார்.\n“நம்ம வீட்டு பிள்ளை “செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்...\nசங்கத்தமிழன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது \nAJ Fiilms தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” \nஒத்த செருப்பு – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/12/3d.html", "date_download": "2019-09-23T14:11:38Z", "digest": "sha1:DISAKF2XZ42EQJO2NENHGVHCDDV2B4KE", "length": 11993, "nlines": 184, "source_domain": "www.kummacchionline.com", "title": "நமீதா இன் 3D | கும்மாச்சி கும்மாச்சி: நமீதா இன் 3D", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஇந்த வாரம் ரசித்த கீச்சுகளில் சில\nமுதியோர் இல்லத்தையும் அநாதை இல்லத்தையும் ஒன்று சேர்த்து விடுங்கள். பாட்டி தாத்தாவும் பேரக்குழந்தைகளும் மகிழ்ச்சியாய் விளையாடட்டும்\nகருத்து கணிப்பு வெளியே வந்தாச்சு 4-ஸ்டேட்லேயும் மோடி கட்சி லீடிங்காம் 4-ஸ்டேட்லேயும் மோடி கட்சி லீடிங்காம் கலைஞர் உஷார்\nசாப்பிடும் சைட் - டிஷ் அளவு குறைந்து அடிக்கும் சரக்கின் அளவு அதிகமானால் நீ ஒரு முழுக்குடிகாரனாய் மாறிக்கொண்டிருக்கிறாய் என அர்த்தம் ..\nஎன்னதான் விடிய விடிய பேன் ஓடினாலும் கரண்ட் போனா டக்குனு நின்னுடும்-------தம்பி முத்துஊ\nராப்பிச்சக்காரான் என்ற இனத்தையே அழித்த பெருமை நம்ம FRIDGEஐயே சேரும். எல்லாத்தையும் தூக்கி உள்ள வை--------- V ஸ்ரீதர்\nபஸ்ஸு காலியா இருந்தா தான் எந்த சீட்ல உட்காறதுன்னு அதிக குழப்பம் வரும்... #இது தான் வாழ்க்கை #தத்துவமே தான்...----------திரு\nஇந்நேரம் நவாஸ் ஷெரிஃப் பேசுன பேச்சுக்கு நாலு குண்டை அவனுக தலையில போட்டு பீதிய உண்டாக்கிருக்க வேணாம்.அட போங்கையா:(----------சிக்கல்காரன்\nவிகடன் இந்த வாஆஆஆஆரம்.... நமீதா இன் 3D \nஇன்னும் ரெண்டு மூணு நாட்களில் கலைஞரின் காங்.மீதான தாக்குதல் பலமாக அதிகரிக்கும்போல.பின்னே பாஜக வலுவடையும் போல தெரியுதே...#தாவுடா தாவு\nஅடி பிடிச்சிருச்சு, பீஸ் கம்மி, வெறும் குஸ்கா. தம் பத்தலை இவை பிரியாணி படம் குறித்து ட்விட்டரில் எதிர்பார்க்கப் படும் விமர்சனங்கள்-----------முரளிகண்ணன்\nபேசாம இன்னைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலைனு அறிக்கை விடச் சொல்லலாம். # சென்னை விமான நிலைய கூரை, கண்ணாடி வியாக்யானங்கள்\nசண்ட போடுற பக்கிக சத்தியமூர்த்தி பவன்ல போயி சண்ட போடுங்கய்யா,எதுக்கு இங்க வந்து சண்ட போட்டு என்னை மாதிரி பப்ளிக்கை டிஸ்டர்ஃப் பண்றீங்க-----------ரயில்பயணி\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nநம் சக பதிவர் பாலகனேஷ் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டது விகடன் எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை சீக்கிரம் போட்டோ சாப் தெரிந்து கொண்டு 3Dநமீதாபடத்தை போடுகிறீர்கள் ...இல்லையெனில் என் சாபம் சும்மாவிடாது \nத.ம 3Dதப்பு தப்பு 3தான் \nநம் சக பதிவர் பாலகனேஷ் அவர்களின் ஆசையை நிறைவேற்றிவிட்டது விகடன் எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை எங்களை ஏமாற்றிய உங்களைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை சீக்கிரம் போட்டோ சாப் தெரிந்து கொண்டு 3Dநமீதாபடத்தை போடுகிறீர்கள் ...இல்லையெனில் என் சாபம் சும்மாவிடாது \nத.ம 3Dதப்பு தப்பு 3தான் \n“பஸ்ஸு காலியா இருந்தா தான் எந்த சீட்ல உட்காறதுன்னு அதிக குழப்பம் வரும்... இது தான் வாழ்க்கை தத்துவம்“\nஇந்தத் தத்துவம் நல்லா இருக்கிறது.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்��வும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகடிச்ச பத்து கடிக்காத பத்து\nகூட்டணி கூடி வரும் நேரம் (கவுஜ)\nசைக்கிள் கேப்பில எவனோ வேட்டிய உருவிட்டாண்ணே..........\nநோட்டாவுடன் புதிய கூட்டணி ----------கேப்டன் அதிரடி...\nசொல்றாங்க சொல்றாங்க சொல்லாததை நாம சொல்லுவோம்\nபடுகொலையைத் திருவிழாவாக மாற்றும் ஊடகங்கள்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://angumingum.wordpress.com/2018/03/09/womens-day/", "date_download": "2019-09-23T13:36:50Z", "digest": "sha1:K2BY7ZFVMDZQDSGWFOKZ4ZNT5NICP6SD", "length": 4180, "nlines": 59, "source_domain": "angumingum.wordpress.com", "title": "Women’s Day | அங்கிங்கெனாதபடி", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅமெரிக்க இலக்கியம் அயல் இலக்கியம் அரசியல் இலக்கியம் கடந்து சென்ற கவிதை கம்பராமாயணம் கவிதை கவிதை போன்ற ஒன்று காந்தி குறுந்தொகை சமூகம் சிறுகதை திருக்குறள் திருப்பாவை திரைப்படம் நகைச்சுவை பழந்தமிழ் இலக்கியம் புறநானூறு பொது மனத் துணுக்கு மலையாளம் மொழிபெயர்ப்பு மோரியுடன் செவ்வாய்க வரலாறு\nஒரு தனித்த மானுட குரல்…\nஏற்காடு இலக்கிய முகாம் 2013.\nஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்\nமுன்றிலில் ஒரு புதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160122&cat=32", "date_download": "2019-09-23T14:28:30Z", "digest": "sha1:E7THX2R53JH46SA6QAV6GGN2HHNAHUSW", "length": 28658, "nlines": 618, "source_domain": "www.dinamalar.com", "title": "3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » 3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது ஜனவரி 21,2019 00:00 IST\nபொது » 3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது ஜனவரி 21,2019 00:00 IST\nதிருச்சி மாவட்ட சுகாதாரத் துறையினர், போலீசாருடன் இணைந்து, மாநகர் முழுவதும், போதை பொருட்கள், சோதனையில் ஈடுபட்டனர். கடைகளுக்கு கொண்டு, செல்வதற்காக , கோட்டை பகுதிக்குட்பட்ட இடங்களில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2 டன் எடை கொண்ட, போதை பொருட��களை பறிமுதல் செய்தனர். பாலக்கரை பகுதியில் 1 டன் எடையுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இவற்றின் மதிப்பு, 9 லட்சம் ரூபாய் என்று மாவட்ட சுகாதார அலுவல சித்ரா கூறினார். .\nபெரம்பூரில் 4 டன் பிளாஸ்டிக் பறிமுதல்\n2.3 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்\nபோதை ஸ்டாம்ப் புழக்கம் அதிகரிப்பு\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nஆஞ்சநேயருக்கு லட்சம் வடையில் மாலை\nதிருவாரூர் இப்போ அதிமுக கோட்டை\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nமணலுடன் டாரஸ் லாரிகள் பறிமுதல்\nபோதை தந்தையை கொன்ற மகன்\n1000 ரூபாய் வேண்டாம்னு சொல்லுங்க\nபிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய்\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\nபோதை மகனை கொன்ற தாய்\nபெற்றோரை கொல்ல முயன்ற போதை மகன்\nமாவட்ட ஹாக்கி போட்டி:கோவில்பட்டி அணி சாம்பியன்\n5 லட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி\nகுமரியை ரசித்த 20.49 லட்சம் பயணிகள்\nகல்லுகுழி ஆஞ்சநேயருக்கு லட்சம் வடைகளில் மாலை\nஆட்டோ, லாரி மோதலில் ஒருவர் பலி\n250 கிலோ பிளாஸ்டிக் கவர் பறிமுதல்\nதீக்கிரையான குடோனில் ரூ.50 லட்சம் நாசம்\nவேலைவாங்கிதருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி\nபேருந்து, வேன் மோதலில் பலி 2\nஓடும் ரயிலில் ரூ. 10 லட்சம் கொள்ளை\nஅதிமுக இரட்டை வேடம் - திருச்சி சிவா\nரயில் பார்சலில் வீசப்பட்ட 36 லட்ச ரூபாய்\n30 பவுன், ரூ. ஒரு லட்சம் கொள்ளை\nமாநில வாலிபால்; திருச்சி அன்பில் அணி சாம்பியன்\nசுய உதவி குழு தலைவி ரூ. 50 லட்சம் மோசடி\n1 கிராம் 900 மில்லி தங்கத்தில் பொங்கல் பானை, காளைமாடு\nஜீப் - சரக்கு வேன் மோதல் : சுகாதார ஆய்வாளர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n3 நாளில் வெங்காயம் விலை குறையும்\nமண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nசினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்\nபிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்\nவிழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்\nவட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்\nகம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்\nத���ருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை\nஅசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nபழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை\nஅரைகுறையா எரியூட்டிய பெண் சடலம்\nமனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்\nகல்லிடைகுறிச்சி நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு\nஅற்பணிப்பு உணர்வு கலாம் கனவை நினைவாக்கும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுதிய காஷ்மீர்; மோடி உறுதி\n3 நாளில் வெங்காயம் விலை குறையும்\nபிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்\nவட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்\nகம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்\nகல்லிடைகுறிச்சி நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு\nஅற்பணிப்பு உணர்வு கலாம் கனவை நினைவாக்கும்\nதொட்டி உடைஞ்சதால குடிநீர் கிடைக்கல\nயாரோ செய்த தவறு : தண்டனை எங்களுக்கா\nகோவையில் கலவரம்; இந்து முன்னணி அதிர்ச்சித் தகவல்\n'கண்ணான...' பாடல் தந்த பொன்னான வாய்ப்பு\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nபழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை\nமனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்\nகல்லூரி பேருந்து விபத்தில் மாணவிகள் காயம்\nகுடிசை எரிந்து தொழிலாளி எரிந்து பலி\nசினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டதாரிகள்\nதலைமுறை இடைவெளி | Generation gap\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என��.எம்.வி.,\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nதிருச்சி மாவட்ட சிலம்ப போட்டி\nகல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்\n'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு\n'பிளாக் பெல்ட்' தேர்வு 'கட்டா'வில் கலக்கிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்\nஅசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/ban-scenes-loveproposal-students-school-love-school-students/", "date_download": "2019-09-23T13:37:46Z", "digest": "sha1:SLOC4VD77QJICGWVPMKBPS3HDNGPMGKO", "length": 12319, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "பள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை? - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Tamil News Tamilnadu பள்ளி மாணவிக��ிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nபள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை\nதிரைப்படங்களில் பள்ளி மாணவிகளிடம் காதலை சொல்வது போன்ற காட்சிகளை தணிக்கை குழு அனுமதிக்கக் கூடாது என ஓய்வு பெற்ற IAS அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.\nசென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு சமூகநலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் குழந்தை திருமணம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.\nஇதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான நிர்மலா தேவி, இந்திய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகவும், இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.\nமேலும், 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் 66 ஆயிரத்து 200 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களில் பள்ளி மாணவிகளிடம் காதலைச் சொல்வது போன்ற காட்சிகளை தணிக்கை குழு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்.\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கத���ும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55946/", "date_download": "2019-09-23T13:12:16Z", "digest": "sha1:QNHC3CVJLONKEVCTSSOD32N7AQ4QFXZO", "length": 10060, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிவகார்த்திகேயன் சூரியைப் பார்த்து கடுப்பாகிய சமந்தா – GTN", "raw_content": "\nசிவகார்த்திகேயன் சூரியைப் பார்த்து கடுப்பாகிய சமந்தா\nபொன்ராம் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தநிலையில் சமந்தா வகார்த்திகேயன் மற்றும் சூரியைப் பார்த்து கடுப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போதைக்கு எஸ்கே 12 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார்.\nசூரி தான் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடத்து வருகின்றார். செட்டில் சிவகார்த்திகேயன், சூரி இடையேயான கெமிஸ்ட்ரியை பார்த்து சமந்தா கடுப்பாகவிட்டாராம். இதை சிவகார்த்திகேயன் தான் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். உங்களுக்கும், சூரிக்கும் இடையே இவ்வளவு கெமிஸ்ட்ரி இருக்கிறதே ,இதற்கிடையே நான் என்ன செய்வேன் என்று சமந்தா தெரிவித்தார் என சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்.\nTagstamil tamil news கடுப்பாகிய சமந்தா சிவகார்த்திகேயன் சூரி பொன்ராம் வேலைக்காரன்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nபாட்டுப்பாடி யாசகம் செய்த பெண் பொலிவுட்டில் நுழைந்தார்…\nசினிமா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமுரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிப்பது ஏன்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nதேசிய விருதை பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ். மீண்டும் முக்கிய பாத்திரத்தில்\nசினிமா • பிரதான செய்திகள்\nதீக்குளித்து நிரூபிப்பேன் – பார்த்திபன்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயும் ஏ.ஆர் ரஹ்மானும் இணைந்து நடிப்பு\nகுஜராத், இமாச்சலப் பிரதேச வெற்றியால் நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா – மோடியிடம் பிரகாஷ் ராஜ் கேள்வி\nஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் ஜி.வி.பிரகாஷ்\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spggobi.blogspot.com/2009/03/blog-post_31.html", "date_download": "2019-09-23T13:18:31Z", "digest": "sha1:7HUBWMEIEVRH3Y7RPELVXKUACJAV5L2K", "length": 11728, "nlines": 185, "source_domain": "spggobi.blogspot.com", "title": "இனி வரும் காலம்", "raw_content": "\nநான் வாழ்ந்த நிமிடங்களை வாசிக்கவும்... வாழும் நிமிடங்களை ரசிக்கவும்... வாழப்போகும் நிமிடங்களை நேசிக்கவும்...\nபார்வைக்கு எட்டிய தூரம் வரை\nகோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)\n//கோபிநாத்-ங்கற பேர்ல ஏற்கனவே ஒரு பதிவர் இருக்காரு. அவர்தான் கவிதை எழுதியிருக்காரோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் :-)//\nநல்ல வேளை என் கவிதையைப் பார்த்து பயந்துட்டீங்களோன்னு நினைச்சேன்... நன்றி நண்பா...\nதொலைநோக்கி - பிறந்த கதை\nஇன்றையதினத்துடன் (25-08-2009) வானியலின்தந்தைகலீலியோகலிலிதொலைநோக்கிஎன்றஅரியபொருளைகண்டுபிடித்து 400 வருடங்கள்பூர்த்தியாகின்றன. அதன்நினைவாக, கலீலியோகலிலியின்தொலைநோக்கிகண்டுப���டிப்புமற்றும்அதனைத்தொடர்ந்தவானியல்சாதனைகள்தொடர்பில்ஒருகட்டுரைஎழுதலாம்என்றுதோன்றியது. 1609ஆம்ஆண்டில்கலீலியோஎன்றவானியலாளர்தொலைநோக்கிஒன்றைஉருவாக்கிப்பயன்படுத்தியதன் 400ஆவதுஆண்டுகொண்டாட்டமாகஇந்தஆண்டு (2009) சர்வதேசவானியல்ஆண்டாகபிரகடனப்படுத்தப்பட்டுள்ளநிலையில், இந்தகட்டுரைபயனுள்ளதாகஅமையும்எனஎதிர்பார்க்கின்றேன்.\n1608 ஆம்ஆண்டிலேயேதொலைநோக்கிகள்உருவாக்கப்பட்டபோதிலும்கலீலியோதான்நல்லதிறனுடையதொலைநோக்கிகளைஉருவாக்கினார். கலீலியோதொலைநோக்கிகளைஉருவாக்கியதோடுநிற்கவில்லை. அதைக்கொண்டுவானைஆராயமுற்பட்டார். வானில்நம்கண்ணால்பார்க்கக்கூடியபூமியின்துணைக்கோளானசந்திரனில்தொடங்கி, பிறகோள்கள், நட்சத்திரங்கள், வானில்பறக்கும்எரிகற்கள்எனஅனைத்தையும்கவனிக்கத்தொடங்கினார். கவனித்ததோடுநில்லாதுஅவைசெல்லும்பாதைகளைகுறிக்கத்தொடங்கினார். கலீலியோவுக்குமுன்னதாகஐரோப்பாவில்அதிகம்வானியல்ஆராய்ச்சிகள்நடந்ததில்லை. எனவே, கலீலியோவைவானியலின்தந்தைஎன்றுசொல்வதில்தவறுஒன்றுமில்…\nதமிழ் இலக்கிய ஆய்வுலக முன்னோடி- பேராசிரியர். க. கைலாசபதி\nபேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.\nபேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வ…\nகாலம் தந்த மனித மூலதனம் - கார்ல் மார்க்ஸ்\nதினம் வாசித்த பல வலைப்பதிவுகளின் பிரதிபலிப்பாய் எனக்கான வலைப்பதிவை எழுதி வருகிறேன்.\nகசிந்துருகி கண்ணீர் மல்கி .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.raceinstitute.in/tnpsc-current-affairs-in-tamil-english-feb-23-2019/", "date_download": "2019-09-23T13:19:31Z", "digest": "sha1:HKNEZYSIFYXT7TFNJCT4OSW7CKX5ASTN", "length": 7308, "nlines": 102, "source_domain": "tnpsc.raceinstitute.in", "title": "TNPSC Current Affairs in Tamil & English – Feb 23, 2019 - Best TNPSC Exam Coaching Institute", "raw_content": "\nசென்னையில் நடைப்பெற்ற புரோ வாலிபால் லீக்ன் முதல் பதிப்பின் இறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்ட்ன்ஸ் காலிக்கட் ஹீரோஸ்ஸை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nதென் கொரியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான 2018-ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருது பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டது.\nசிறப்பான முடிவுகள் மூலம் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்தது ஆகியவற்றை பாராட்டி இந்த விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது.\nசியோல் அமைதி விருது அறக்கட்டளை சாற்பில் இந்த விருது வழங்கப்பட்டது.\nதெற்கு நோக்கி செல்லும் புறநகர் பேருந்துகளுக்காக காஞ்சிபுரம் மாவட்டம்இ வண்டலூர் அருகிலுள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.\nஆமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக எப்-21 போர் விமானத்தை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கவுள்ளது.\nலாக்ஹீட் மார்டின் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் இணைந்து எப-21 போர் விமானங்களை தயாரிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துஇ காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 15-ஆக உள்ளது.\nதமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்\nTNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா\nTNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2019/02/page/2/", "date_download": "2019-09-23T13:34:46Z", "digest": "sha1:GFXAVYL2YL7ZSNHPLC7RUKLEWT3Z4PEV", "length": 35340, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "பிப்பிரவரி 2019 - Page 2 of 5 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » பிப்பிரவரி 2019\nதமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nதமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் சென்னை 91 மாசி 19, 2050 ஞாயிற்றுக் கிழமை 03.03.2019 பிற்பகல் 3.30 தந்தை பெரியார் அரசு மேனிலைப்பள்ளி கலைமகள் தெரு, புழுதிவாக்கம் முன்னிலை: புலவர் இளஞ்செழியன் கவியரங்கம் தலைமை: கவிஞர இலிங்கராசா சிறப்புச் சொற்பொழிவு புலவர் துரை செயராமன் அன்புடன் த.மகாராசன், அமைப்பாளர்\nதாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nதாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள் உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டுத் தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இம்முறை வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார். உண்மையிலேயே இது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இம்முறை ஊடகங்களிலும் உலகத் தாய்மொழி நாள் குறித்த கட்டுரைகள், பேச்சுகள் தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இஃது ஒரு வளர்நிலையாகும். எனவே அதற்கு முதல்வரும் வாழ்த்துச் செய்தி அளித்துள்ளது தாய்மொழி நாள் மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவதாக…\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 -இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\n(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 (குறள்நெறி) உலகிற்கு நலம் பயக்கும் மழையே அமிழ்தம் என அறி உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர் உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர் மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர் மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர் மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி. கெடுப்பதும் கொடு���்பதும் மழையே என்பதை உணர். கெடுப்பதும் கொடுப்பதும் மழையே என்பதை உணர் மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர் கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர்\nசீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nசீருரு வடிவில்1165 நூல்களை வாங்க நன்கொடை வேண்டுதல்: கணியம் அறக்கட்டளை அறிவியல், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதையும் அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலையும் பணி இலக்காகக் கொண்டு கணியம் அறக்கட்டளை செயற்பட்டு வருகின்றது. அதற்கிணங்க, இது வரை Kaniyam.com தளத்தில் கடந்த 7 ஆண்டுகளாக, கட்டற்ற கணியம்(மென்பொருள்) சார்ந்த கட்டுரைகளும், மின்னூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன. comதளத்தில் 5.5 ஆண்டுகளில் 500 மின்னூல்கள் இது வரை வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்கூறு நல்லுலகெங்கும் வாழும் பல்திறப்பட்ட…\nஇலக்கியச் சிந்தனை 584: அறிஞர் வையாபுரி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nமாசி 11, 2050 சனிக்கிழமை பிப்பிரவரி, 23, 2019 மாலை 6 மணி இடம் : சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை இலக்கியச் சிந்தனை 584 : அறிஞர் வையாபுரி(ப் பிள்ளை) சிறப்புரை : புதுவை இராமசாமி குவிகம் இலக்கிய வாசல் 47 “கதை கேட்கலாம் வாங்க “ கதை சொல்பவர்: எழுத்தாளர் சதுர்புசன் அரங்கம்அடைய\nசென்னையில் சீனப் பெண் நிறைமதி பங்கெடுக்கும் நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nஉலகத் தமிழர் பேரவை சந்திக்கும் தமிழர் உலகம் இடம் : தேவநேய பாவாணர் அரங்கம் (எல்.எல்.ஏ கட்டடம்), அண்ணா சாலை, சென்னை-600 002. மாசி 08, 2050 வெள்ளிக்கிழமை 22.02.2019 மாலை 04.30 மணி சிறப்புரை : தமிழும் – சீன மக்களும் உங்கள் செல்வி நிறைமதி (கிகி சாங்கு) (கொஞ்சும் தமிழில் பேசும் சீனப் பெண்) நிகழ்ச்சி நடுவர்: திரு. அக்கினி (உலகத் தமிழர் பேரவை – தலைமை ஒருங்கிணைப்பாளர்) செல்வி நிறைமதி (கிகி சாங்கு) காணொளி பார்க்க: https://www.youtube.com/watchv=UH1sHrECtLs&t உலகத் தமிழர் பேரவை,…\n‘கர���த்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nஇலக்கியவீதிபாரதிய வித்தியா பவன்கிருட்டிணா இனிப்பகம் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு மாசி 08, 2050 வெள்ளிக்கிழமை 22.02.2019 மாலை 06.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : முனைவர் தெ ஞானசுந்தரம் அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இராசி அழகப்பன் கவிக்கோ அப்துல் இரகுமான்பற்றிய சிறப்புரை : கவிஞர் அறிவுமதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி தகுதியுரை: செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்\nசித்திரை விருது மாசியிலேயே ஏன் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 பிப்பிரவரி 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசித்திரை விருது மாசியிலேயே ஏன் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள் அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள் மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள் பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான…\nதமிழ் உரிமை முழக்கப் போராட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nமாசி 09, 2050 வியாழக்கிழமை 21.02.2019 பிற்பகல் 3.00 முதல் இரவு 7.00 மணி வரை உலகத்தாய்மொழி நாளில் உலகத்தமிழ்க்கழகம் நடத்தும் தமிழ் உரிமை முழக்கப் போராட்டம் தொடக்கவுரை: பழ.நெடுமாறன்\nஅனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nஅனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழா : கொழும்புத் தமிழ்ச்சஙு்கம், கொழும்பு – வைகாசி 13, 2050 / 25.05.2019 நிறைவு விழா: நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி, அரச்சலூர், ஈரோடு ஆடி 01, 2050 / 27.07.2019 முனைவர் மு.கலைவேந்தன் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் திருவையாறு 613 204 பேசி 04362 260711; 94867 42503; mukalaiventhan@gmail.com\nஉடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\nஉடல் கொடை – விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அது முழுமையாக நிறைவேற மக்களிடையே விழிப்புணர்வு தேவை. ஆனால், அத்தகைய விழிப்புணர்வு முதலில் அது தொடர்பான அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவை. எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வு அரசிற்கு இல்லாத வரையில் எந்தத் திட்டத்தாலும் முழுப்பயன் கிட்டாது என்பதே உண்மை. உடல்கொடை குறித்து ஓரளவு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கருதுவது போல் இவ்விழிப்புணர்வு அரசால் ஏற்பட்டதல்ல. செய்தியிதழ்கள் உடற்கொடை பற்றிய செய்திகளைப் பதிவிடுவதால்…\nமாணவர்களும் பகுத்தறிவும் – தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 பிப்பிரவரி 2019 கருத்திற்காக..\n உங்களில் அநேகருக்குத் தெரியாவிட்டாலும் ஆசிரியர்கள் பலருக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் ஒன்றும் அதிகம் படித்தவனல்லன். நான் எவ்வாறு ஏதாவது பேசுகிறேன் என்றால், அவை எல்லாம் இப்போது படிப்பு என்று சொல்லப்படுகிறதன் மூலமாய் அறிந்து பேசப்படுகிறது என்பதும் இல்லாமல் என்னுடைய பட்டறிவால் பிறருடைய கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக ஆராய்ந்து கண்ட, பெற்ற பட்டறிவுகள் மீதுதான் அதன் பேரால்தான் எனக்குச் சரியென்று தோன்றுகிற செய்திகளைப் பேசுகிறேன். இந்தப்படி நான் பேசுகிற செய்திகளைச், சொல்லுகிற செய்திகளை எல்லாம் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்…\n« முந்தைய 1 2 3 … 5 பிந்தைய »\nஇரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் ���மிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/115000874010-Q100316-39-libDeckLinkAPI-so-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3-%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE-39-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-23T14:06:16Z", "digest": "sha1:K67B7SE5AHVP5YCTNQ34QGR4TND6VZZ7", "length": 5791, "nlines": 65, "source_domain": "support.foundry.com", "title": "Q100316: 'libDeckLinkAPI.so ஐப் புரிந்துகொள்வது: பகிரப்பட்ட பொருள் கோப்பைத் திறக்க முடியாது: லினக்ஸில் அத்தகைய கோப்பு அல்லது அடைவு இல்லை பிழை செய்தி – Foundry Foundry Support", "raw_content": "\nQ100316: 'libDeckLinkAPI.so ஐப் புரிந்துகொள்வது: பகிரப்பட்ட பொருள் கோப்பைத் திறக்க முடியாது: லினக்ஸில் அத்தகைய கோப்பு அல்லது அடைவு இல்லை பிழை செய்தி\nநியூக் தொடங்கும்போது லினக்ஸ் பயனர்கள் முனையத்தில் பின்வரும் பிழை செய்தியை ஏன் காணலாம் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது:\nஉங்கள் ���ணினியில் இயக்கிகள் அமைப்பை டெக்லிங்க் கண்காணிக்காவிட்டால், லினக்ஸில் நீங்கள் நியூக் தொடங்கும்போது மேலே உள்ள பிழை தோன்றும். நீங்கள் டெக்லிங்க் மானிட்டர் அவுட் வன்பொருளைப் பயன்படுத்தினால் மட்டுமே இந்த செய்தி உங்கள் கணினியை பாதிக்கும், ஏனெனில் இது உங்கள் இயக்கிகள் சரியாக அமைக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது.\nடெக்லிங்க் மானிட்டர் அவுட் வன்பொருளைப் பயன்படுத்தும் போது, உங்களிடம் உள்ள வன்பொருளுக்கான சரியான இயக்கிகளை நிறுவுவதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த இயக்கிகள் வன்பொருள் உற்பத்தியாளர் இணையதளத்தில் கிடைக்க வேண்டும்.\nஉங்களிடம் பொருத்தமான இயக்கிகள் நிறுவப்பட்டிருந்தால் , பிழை செய்தி இனி தோன்றக்கூடாது, மேலும் நீங்கள் எதிர்பார்த்தபடி நியூக் உடன் வன்பொருளைப் பயன்படுத்த முடியும்.\nடெக்லிங்க் மானிட்டர் அவுட் வன்பொருளை ஒருபோதும் பயன்படுத்த விரும்பாத பயனர்களுக்கு இந்த பிழை செய்தி ஏற்படும் என்பதால், தேவைப்படாதபோது பிழை செய்தியைக் காண்பிப்பதைத் தடுக்க ஒரு பிழை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிழையின் முன்னேற்றத்தை நீங்கள் பின்பற்றலாம் மற்றும் கீழேயுள்ள URL வழியாக அறிவிப்புகளுக்கு குழுசேரலாம்:\nTP 271632 - Nuke ஐ அறிமுகப்படுத்திய பின் முனையத்தில் 'libDeckLinkAPI.so' பிழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/12074440/Third-party-reconciliation-only-option-Pakistan-foreign.vpf", "date_download": "2019-09-23T14:12:29Z", "digest": "sha1:DWTEG5KFY2YNLV36G5OCK23EBIJCYHSC", "length": 13080, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Third party reconciliation only option: Pakistan foreign minister on Kashmir issue || மூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது + \"||\" + Third party reconciliation only option: Pakistan foreign minister on Kashmir issue\nமூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்: பாக். சொல்கிறது\nமூன்றாம் தரப்பு தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 12, 2019 07:44 AM மாற்றம்: செப்டம்பர் 12, 2019 08:44 AM\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கும், அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சர்வதேச அமைப்புகளில் அப்பிரச்சினையை எழுப்ப முயன்று வருகிறது. அதன் முயற்சிகளை இந்தியா முறியடித்து வருகிறது.\nஇந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, மூன்றாம் நபர் தலையிட்டால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- “ஐரோப்பிய நாடுகளுக்கு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று நன்றாக தெரியும். ஆனால் அவர்கள் சில அரசியல் காரணங்களுக்காக இது குறித்து குரல் எழுப்ப மறுக்கிறார்கள்.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த பலமுறை முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் எங்களது முயற்சிகளுக்கு எந்த விதமான நேர்மறை பதில்களையும் அளிக்கவில்லை. எனவே, இந்தியாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை. மூன்றாவது நாடு தலையிட்டு சமரசம் செய்தால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முடியும்” என்றார்.\n1. பயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nபயங்கரவாதத்தின் வேர்கள் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.\n2. “காஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள்” - இம்ரான்கானுக்கு அறிவுரை கூறிய வாலிபர்\nகாஷ்மீர் பிரச்சினையை விட்டுவிடுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வாலிபர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார்.\n3. காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம்: ராகுல்காந்தி\nகாஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தான் தூண்டுதலே காரணம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\n4. காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் - பாகிஸ்தான் மந்திரி மிரட்டல்\nகாஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் அணுகுண்டு போர் வெடிக்கும் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார்.\n5. காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை - அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டம்\nபிரான்ஸ் நாட்டில் அமெரிக்க ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, காஷ்மீர் பிரச்சினையில் 3-வது நாட்டின் சமரசத்துக்கு இடமில்லை என டிரம்பிடம் பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார்.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. மலேசியாவில் நடிகை ஜெனிபர் லோபஸ் படத்துக்கு தடை - பின்னணி என்ன\n2. இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க பெண், டி.வி. பேட்டியால் பரபரப்பு\n3. சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்\n4. அமெரிக்காவில் சோகம்: கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி\n5. அமெரிக்கவாழ் இந்தியர்கள் கடுமையான உழைப்பாளிகள் - டிரம்ப் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/19_1.html", "date_download": "2019-09-23T13:02:58Z", "digest": "sha1:2BRVHONSZ5YMIG3QRVWJQUM2OLNKASN6", "length": 12021, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "எல்லைத்தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / எல்லைத்தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை\nஎல்லைத்தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை\nஇந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான எல்லைத்தாண்டிய வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nகாஷ்மீர்- பாரமுல்லா, உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் சக்கான் டா-பாக் ஆகிய பகுதிகளில் வாரத்துக்கு 4 நாட்கள் இந்த வர்த்தகம் நடைபெறுகிறது.\nஇந்நிலையிலேயே எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா தற்போது தடை விதித்துள்ளது.\nஇவ்விடயம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன.\nஅதாவது, சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை பாகிஸ்தானிலிருந்து கடத்தி வருகின்றனர்.\nஆகவே, இத்தகைய செயற்பாட்டை தடுப்பதற்காக சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதென மத்திய அரசு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கை, பிற நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துமென காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Conference.html", "date_download": "2019-09-23T13:08:32Z", "digest": "sha1:2EBUMYURLURP4N6N5LHQFYBOC3QZYNFD", "length": 11411, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "தஜிகிஸ்தான் மாநாடு இன்று ஆரம்பம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தஜிகிஸ்தான் மாநாடு இன்று ஆரம்பம்\nதஜிகிஸ்தான் மாநாடு இன்று ஆரம்பம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான ஐந்தாவது ஆசிய மாநாடு தஜிகிஸ்தானில் இன்று ஆரம்பமாகிறது.\nஇந்த மாநாடு நாளை நிறைவடையவுள்ளது. ஜனாதிபதியும் நாளையதினம் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கை உட்பட 27 நாடுகள் இந்த மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன.\nஆசியாவின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் மேம்படுத்துவது தொடர்பிலான கூட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்குடன் 1992ஆம் ஆண்டில் இந்த பல்தேசிய மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇலங்கை 2018ஆம் ஆண்டில் இதன் அங்கத்துவ நாடாக மாறியது. அதன்பின்னர் இந்த நாடுகளுடன் இலங்கை மேற்கொண்டு வந்த இருதர���்பு உறவுகள் மேலும் விரிவடைந்தன. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமமோலி ரஹ்மான் உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட அரச பிரதிநிதிகளையும் சந்தித்து பேசவுள்ளார்.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர��களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/general/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5/", "date_download": "2019-09-23T14:27:14Z", "digest": "sha1:4QTMU2TWN7YB6GMNSAY3QV2LQWXIDGIX", "length": 11198, "nlines": 137, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "பதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி. ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்\"வினயை விதேயா ராமா\" தமிழ்-மலையாள மொழிகளில் வெளியாகிறது ! - Kollywood Today", "raw_content": "\nHome General பதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி. ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்”வினயை விதேயா ராமா” தமிழ்-மலையாள மொழிகளில் வெளியாகிறது \nபதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி. ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்”வினயை விதேயா ராமா” தமிழ்-மலையாள மொழிகளில் வெளியாகிறது \nபதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி. ராம் சரணின் பிரம்மாண்ட ஆக்ஷ்ன் படம்”வினயை விதேயா ராமா” தமிழ்-மலையாள மொழிகளில் வெளியாகிறது \nதெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும், மிகுந்த பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான “வினயை விதேயா ராமா” தமிழ், மலையாளம் மொழிகளில் வெளியாகிறது. பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்குகி உள்ளார். ‘பாரத் என்னும் நான்’ என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயக���யாகவும் விவேக் ஓப்ராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள். மேலும் பிரசாந்த்,சினேகா, மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு,அரசியல்,செண்டிமெண்ட்,வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது.\nதேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, ஆர்தர் A வில்சன் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. பதினோரு கோடி ரூபாய் செலவில் 100 நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர் .கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். வசனம் T.கிருஷ்ணமூர்த்தி,\nதெலுங்கில் விமர்சனங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிபெற்ற , DDV\nஎன்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி 1 முதல் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.\n Next Postமெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா\n“நம்ம வீட்டு பிள்ளை “செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்...\nசங்கத்தமிழன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது \nAJ Fiilms தயாரிப்பில் ரொமான்டிக் டிராமா “147” \nஒத்த செருப்பு – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/pathan-in-cpl", "date_download": "2019-09-23T13:02:29Z", "digest": "sha1:GKISJCZLP6V6H6NGKCELZWLHKZOHQLUM", "length": 8251, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுகிறார் இர்பான் பதான்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபுதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க சார்பில் விருப்ப மனுக்கள்…\nபடம் ஓடவேண்டும் என்பதற்க்காக நடிகர்கள் அரசியல் பேசி வருகின்றனர்..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் தீக்குளிப்பு..\nநாளை பிற்பகல் 3 மணிக்குள் விருப்ப மனுவை சமர்ப்பிக்க வேண்டும் – ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்….\nமேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு உறுதியாக அனுமதிக்கப்படாது – மம்தா…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் 5 மணி நேரம் ர���்து – திருப்பதி…\nஆதார், பாஸ்போர்ட் உள்பட அனைத்து விபரங்களும் ஒரே அட்டையில் கொண்டு வரமுடிவு..\nசோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு ஊக்கமளிக்கிறது..\nநியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடி..\nஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை..\nஹாங்காங்கில் விமான நிலையங்களில் போராட்டம் நடத்த திட்டம்..\nஎரிசக்தி நிறுவனங்களுடன் 4.3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\nHome இந்தியா கரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுகிறார் இர்பான் பதான்..\nகரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுகிறார் இர்பான் பதான்..\nஇந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக வேறு நாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வாகி புதிய வரலாறு படைத்துள்ளார்.\n8 அணிகள் பங்கேற்கும் கரீபியன் கிரிக்கெட் லீக் போட்டித் தொடர் மேற்கிந்தியத்தீவுகளில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 536 வீரர்களின் வரைவுப்பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இர்பான் பதான் பெயரும் இடம்பெற்றுள்ளது. முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் கிரீபியன் கிரிக்கெட் லீக்கில் விளையாட இந்திய வீரர் இர்பான் பதான் தேர்வாகியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கடந்த இரு ஆண்டுகளாக விளையாடமல் இருந்த பதான் முதல்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாட உள்ளார். இதனிடையே, இதற்கு முன் எந்த இந்திய வீரரும் வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியதில்லை.\nPrevious articleஸ்டாலினுக்கு பதவி மோகம் வந்து விட்டது – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்\nNext articleஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 274 கிணறுகள் தோண்ட திட்டம் – வைகோ\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு உறுதியாக அனுமதிக்கப்படாது – மம்தா பானர்ஜீ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் 5 மணி நேரம் ரத்து – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nஆதார், பாஸ்போர்ட் உள்பட அனைத்து விபரங்களும் ஒரே அட்டையில் கொண்டு வரமுடிவு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/dale-steyn-announces-retirement-from-test-cricket", "date_download": "2019-09-23T13:09:10Z", "digest": "sha1:SATRR5CJN5DWPH5AFZ2DKWZAO32OCBHW", "length": 9388, "nlines": 105, "source_domain": "sports.vikatan.com", "title": "நான் இன்னொரு ட��ஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை - ஓய்வை அறிவித்த ஸ்டெயின்! | Dale Steyn announces retirement from Test cricket", "raw_content": "\nநான் இன்னொரு டெஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை - ஓய்வை அறிவித்த ஸ்டெயின்\nநான் இன்னொரு டெஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை என்பது பயங்கரமான முடிவு எனத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.\nடேல் ஸ்டெயின்... தென்னாப்பிரிக்காவின் வேகப்புயல். காயம் காரணமாகத் தொடர்ந்து அவதிப்பட்ட வந்த ஸ்டெயின் தனக்கு மிகவும் விருப்பான டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் 2004-ம் ஆண்டு ஸ்டெயின் அறிமுகமானார். டெஸ்டில் கிரிக்கெட்டில் ‘ஸ்டெயின்’ கில்லி. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். இவர் 92 போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். உலகக்கோப்பைத் தொடருக்குத் தேர்வான ஸ்டெயின் காயம் காரணமாக அதிலிருந்து விலகினார். இந்நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.\n``நான் அதிகம் விரும்பக்கூடிய ஒரு வடிவத்தில் இருந்து நிரந்தரமாக விலகும் முடிவை எடுத்துள்ளேன். கிரிக்கெட்டின் சிறந்த வடிவம் டெஸ்ட் போட்டிகள் எனக் கூறுவேன். அது உங்களை மனதளவில் மட்டுமல்லாமல் உணர்வு ரீதியாகவும் சவாலளிக்கக் கூடியது. நான் இன்னொரு டெஸ்ட் போட்டியில் ஆடப்போவதில்லை என்பது பயங்கரமான முடிவுதான். இனி விளையாடவே முடியாது என்பது அதைவிட பயங்கரமானது. ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். அதன் காரணமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய கிரிக்கெட் கேரியரில் நிறைய பேருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தனி ஒரு நபரை குறிப்பிட முடியாது. இந்தப் பயணத்தில் நிறைய பேர் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். குறுகிய வடிவிலான போட்டிகளில் இனி கவனம் செலுத்தவுள்ளேன்” என்றார்.\nஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2015-ல் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் தோள்பட்டையில் ஸ்டெயினுக்கு காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் அவருக்குத் தொடர்ந்து பிரச்னைகளைக் கொடுத்தது. அதற்காக அறுவைசிகிச்சை மேற்கொண்டார். 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஸ்டெயின் காயத்தால் பிரச்னை ஏற்பட்டது. அதன்பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏற்ற இறக்கமாகத்தான் இருந்தது. பல போட்டிகளில் ஸ்டெயின் மேட்ச் வின்னராக இருந்துள்ளார்.\n2018-ம் மீண்டும் வெற்றிகரமாகத் திரும்பினார். அந்த வருடம் டெஸ்ட் அரங்கில் ஸ்டெயின் ஜொலித்தார். இதையடுத்துதான் உலகக் கோப்பைத் தொடருக்குத் தேர்வானார். காயம் காரணமாகத் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே வெளியேறினார். அடுத்த வருடம் நடக்கும் டி-20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டே ஸ்டெயின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-23T13:34:44Z", "digest": "sha1:57QTAZY66EECDZP4KOYV6XSB2KAJ6J24", "length": 13255, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "உத்திரமேரூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nShow map of தமிழ் நாடு\nஇந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூரின் அமைவிடம்\nஇந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)\nஉத்தரமேரூர், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின், உத்திரமேரூர் வட்டம் மற்றும் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இப்பேரூராட்சிப் பகுதியில் பல தொன்மையான கோயில்கள் மற்றும் சோழர்கள் காலத்திய குடவோலை தேர்தல் முறைகள் பற்றி விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளது.\n3 மக்கள் தொகை பரம்பல்\nபோளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. உத்திரமேரூருக்கு வடக்கே காஞ்சிபுரம் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் அமைந்த தொடருந்து நிலையம் 26 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும். இதன் மேற்கில் வந்தவாசி, 25 கிமீ மற்றும் செய்யாறு 32கி.மீ தொலைவிலும், தெற்கில் மதுராந்தகம் 26 கிமீ தொலைவில் உள்ளது.\n4.4 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 149 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி உத்திரமேரூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [1]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,197 வீடுகளும், 25,194 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.74% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]\nஉத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயில்\n↑ உத்திரமேரூர் பேரூராட்சியின் இணையதளம்\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · தாம்பரம் வட்டம் · காஞ்சிபுரம் வட்டம் · திருக்கழுகுன்றம் வட்டம் · உத்திரமேரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · ஸ்ரீபெரும்புதூர் வட்டம் · திருப்போரூர் வட்டம் · வாலாஜாபாத் வட்டம் ·\n. செங்கல்பட்டு . மதுராந்தகம் . தாம்பரம் . காஞ்சிபுரம் . பல்லாவரம் . பம்மல் . அனகாபுத்தூர் . மறைமலைநகர் . செம்பாக்கம்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . காஞ்சிபுரம் . சித்தாமூர் . குன்றத்தூர் . உத்திரமேரூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . வாலாஜாபாத் . திருப்போரூர் . லத்தூர் . ஸ்ரீபெரும்புதூர்\n.திருக்கழுகுன்றம் .உத்திரமேரூர் .செவிலிமேடு .அச்சரப்பாக்கம் . குன்றத்தூர் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . வாலாஜாபாத் . திருப்போரூர் . இடக்கழிநாடு . ஸ்ரீபெரும்புதூர் . மாதம்பாக்கம் . மாங்காடு . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . கருங்குழி\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்கால பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் ·\nகாமாட்சியம்மன் கோயில் . ஏகாம்பரநாதர் கோயில் . வரதராஜபெருமாள் கோயில் . கைலாசநாதர் கோயில்\nசோளிங்கநல்லூர் · ஆலந்தூர் · திருப்பெரும்புதூர் · பல்லாவரம் · தாம்பரம் · செங்கல்பட்டு · திருப்போரூர் · செய்யூர் · மதுராந்தகம் · உத்திரமேரூர் · காஞ்சிபுரம் ·\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2019, 12:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T13:24:52Z", "digest": "sha1:JBAKROOZIUWWFFZVKZJ7DXKJOWC7KEWB", "length": 5687, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நேபாள இனக்குழுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கூர்க்காக்கள்‎ (2 பக்.)\n► ஷேர்ப்பா‎ (2 பக்.)\n\"நேபாள இனக்குழுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2018, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-09-23T13:31:13Z", "digest": "sha1:P4D5AODNJFAUJUO3W3N5YLP6FNMWUN7X", "length": 65898, "nlines": 770, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாஸ் ஏஞ்சலஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(லாஸ் ஏஞ்சலீஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநகரமையம், வெனிசு, கிரிபித் வானாய்வகம், ஹாலிவுட் சின்னம்\nஅடைபெயர்(கள்): \"எல்லே\", \"வானதூதர்கள் நகரம்\",[1] \"லாலாலாந்து\"\nகலிபோர்னியா மாநிலத்திற்குள் லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் அமைவிடம்\nஅமெரிக்காவில் 2வது, உலகில் 48வது\nஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கொலீசியம் அரங்கம்\nலாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles, i/lɔːs ˈændʒələs/, /lɔːs ˈæŋɡələs/ அல்லது லாஸ் ஏஞ்சலீஸ் ( i/lɒs ˈændʒəliːz/, வானதூதர்கள்), அதிகாரபூர்வமாக லாஸ் ஏஞ்சலஸ் நகரம் (City of Los Angeles), சுருக்கமாக எல்லே (L.A.), ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும், ஐக்கிய அமெரிக்காவிலேயே நியூயார்க்கிற்கு அடுத்த படியாக இரண்டாவது அதி கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 3.8 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.[3] கலிபோர்னியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு 469 சதுர மீட்டர்கள் (1,215 கிமீ2) ஆகும்.\n10.2 உள்ளூர் பொதுப் போக்குவரத்துச் சேவை\n\"லாஸ் ஏஞ்சலஸ்\" என்னும் பெயர் எசுப்பானிய மொழிப் பெயர் ஆகும். இப்பகுதியில் கிறித்தவத்தைப் பரப்ப வந்த எசுப்பானியர்கள் புனித அசிசியின் பிரான்சிசு என்பவர் தொடங்கிய \"பிரான்சிஸ்கு சபையை\" சார்ந்தவர்கள். புனித பிரான்சிசு பிறந்து வளர்ந்து இறந்த இடமான அசிசி நகரருகில் அமைந்திருக்கும் ஒரு கோவிலின் பெயர் \"சிறுநிலத்தில் அமைந்த வானதூதர்களின் ஆண்டவளாம் மரியா கோவில்\" (Our Lady of the Angels of Portiuncula) என்பதாகும். இதுவே இன்றைய அமெரிக்க நகரின் பெயராக இடப்பட்டது. Town of Our Lady of the Angels of Portiuncula என்னும் பொருள்கொண்ட மூல எசுப்பானிய பெயர் \"El Pueblo de Nuestra Señora de los Angeles de Porciuncula\" என்று கூறப்படும். இது பின்னர் சுருக்கமாக \"Los Angeles\" என்னும் வடிவம் பெற்றது. தமிழில் இதை \"வானதூதர்கள் நகரம்\" எனலாம்.\nஇந்நகரத்தில், தொழில், பொழுதுபோக்கு, சர்வதேச வணிகம், கலாச்சாரம், ஊடகம், ஆடை வடிவமைப்பு, அறிவியல், விளையாட்டு, நுட்பியல், கல்வி, மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி என பல் துறையில் விளங்குவதால், சர்வதேச நகரங்களுக்கான குறியீட்டில் ஆறாம் இடத்திலும், சர்வதேச பொருளாதார வலு குறியீட்டில் ஒன்பதாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முண்ணனி திரைப்படத் தயாரிப்புக் கேந்திரமான ஹாலிவுட் இந்நகரினுள் அமைந்துள்ளது.\nஇவ்வூர் 1781ல் இசுபானிய ஆளுநர் பெலிப்பே தே நெவே[4] என்பவரால் நிறுவப்பட்டது. பின்னர் 1821ல் தொடங்கிய மெக்சிகோ விடுதலைப் போர் முன்னிட்டு அந்நாட்டின் ஆளுகையின் கீழ் இருந்தது.[5] பிறகு குவாதலூப்பே ஹிடால்கோ உடன்படிக்கை மூலம் 1848ல் முடிவுக்கு வந்த போருக்குப்பின் இந்நகரம் ஐக்கிய அமெரிக்க மாகாணத்தால் வாங்கப்பட்டு கலிபோர்னிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டு, ஏப்ரல் 4, 1850ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.[6][7]\nஇங்கு இரண்டு கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (1932, 1984) நடக்கப்பட்டிருக்கின்றன. எல்.ஏ.லேக்கர்ஸ் என்ற புகழ்பெற்ற கூடைப்பந்தாட்டக் குழு இந்நகரை மையமாகக் கொண்டு இயங்குகிறது.\nமுதல் மெக்சிகன் ஆட்சி 1821–1823\nஐக்கிய மெக்சிகன் மாகாணங்கள் 1823–1848\nலாஸ் ஏஞ்சலஸ் கடற்கரையோரம் தொங்வா மற்றும் சுமாஷ் பூர்வகுடியினர் சில ஆயிரம் வருடங்களாக வசித்து வந்தனர்[8][9].\nஹுவான் ரோட்ரிகேஸ் கப்ரியோ என்ற போர்த்துகேயப் பயணி 1542ல் தென் கலிபோர்னியப் பகுதியை இசுபெயினுக்காக உரிமை கோரினார்[10]. கஸ்பர் தெ போர்ட்டோலா என்பவரும் கிறித்தவப் பாதிரியான ஹுவான் கிரெ��்பி எனபவரும் ஆகத்து 2, 1769ல் லாஸ் ஏஞ்சலஸ் அமைந்துள்ள இடத்தை வந்தடைந்தனர்[11]\nசெப்டம்பர் 4 1781ல் 'லாஸ் பொப்ளதோரெஸ்' என்றழைக்கப்பட்ட பல்வேறு இனத்தைச் சேர்ந்த 44 ஆட்களுடன் நகரின் முதல் குடியேற்றம் நிகழ்ந்தது[12]. மேய்ச்சல் பகுதியாக இருந்த இவ்வூரின் மக்கள் தொகை படிப்படியாக 1825ல் 650ஐ அடைந்தது.[13] இசுபெயின் 1821ல் விடுதலை அளித்தாலும் இவ்வூர் தொடர்ந்து மெக்சிகோவின் ஆளுகையே தொடர்ந்தது. ஆல்டா கலிபோர்னியா என்றழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாகாணத்தைக் கைப்பற்றும் பொருட்டு, அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையே தொடர்ச்சியான போர்கள் நடைபெற்றன. முடிவில் கஹுவேங்கா உடன்படிக்கை மூலம் அமெரிக்கா சனவரி 13 1847 அன்று கலிபோர்னியா அமெரிக்காவிற்கு கையளிக்கப்பட்டது[14].\nதென் பசிபிக் தடம் என்றழைக்கப்பட்ட புகைவண்டி போக்குவரத்து 1876ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[15]. பெட்ரோல் 1892ல் கண்டுபிடிக்கப்பட்ட பின் வெகு விரைவிலேயே அமெரிக்காவின் முண்ணனி துரப்பண மாநிலமாகவும், உலக உற்பத்தியில் 25 சத பங்குடன் கலிபோர்னியா விளங்கியது[16].\nதொடர்ந்து பெருகிய மக்கள்தொகை 1900களில் 1 லட்சத்தைக் கடந்தது[17]. பத்து திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கிய பகுதியான ஹாலிவுட் 1910ல் ஏஞ்சலஸ் நகரத்துடன் இணைக்கப்பட்டது. திரைப்படத் தயாரிப்பின் மூலம் கிடைத்த வருவாய், பெரும் பொருளாதார நெருக்கடியான 1920களில் இந்நகரைக் காத்தது[18]. நகரின் மக்கள் தொகை 1930ல் பத்து லட்சத்தைத் தாண்டியது.[19] கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் முதன்முறையாக 1932ல் இந்நகரில் நடைபெற்றது.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் வேகமாக வளர்ந்த இந்நகரம் சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்குடன் இணைந்தது[20]. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1969ல் அமைக்கப்பட்ட ஆர்ப்பாநெட் என்ற கணிணி வலையின் மூலம் மென்லோ பார்க் நகரின் ஸ்டாண்போர்ட் ஆராய்ச்சி மையத்துடன் மின்னித் தகவல் பறிமாற்றம் நடைபெறத் துவங்கி இணையத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது[21].\nகோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இரண்டாம் முறையாக 1984ல் நடைபெற்றது.\nஏப்ரல் 29, 1992 அன்று ராட்னி கிங் என்பவரைத் தாக்கிய சம்பவத்தில் நகரக் காவல் அதிகாரிகளை நீதிமன்றம் விடுவித்ததைத் தொடர்ந்து நகரில் பெருமளவிலான இனக்கலவரங்கள் நடைபெற்றது[22].\nரிக்டர் அலகில் 6.7 உள்ள நார்த்ரிட்ஜ் நிலநடுக்கம் 1994ல் நகரைத் தாக்கியதில் 72 உயிரிழப்புகளும், 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான சேதாரமும் நிகழ்ந்தது[23].\nலாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் பரப்பளவு 1214 கி.மீ² (468.7 ச.மை.) ஆகும். நகரின் கிழக்கு மேற்கான தொலைவு 44 மைல்கள் (71 கி.மீ). மேலும் தென்வடக்காக 29 மைல்கள் (47 கி.மீ) தொலைவு நீளமுடையது.\nசமதளமும், குன்றுப்பகுதிகளும் இணைந்திருக்கும் இந்நகரின் உயரமான இடம், சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 5074 அடி உயரமுடைய மவுண்ட் லூக்கென்ஸ்[24][25] என்ற இடமாகும். ஏஞ்சலஸ் கணவாயை சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கிடமிருந்து பிரிக்கும் சான்டா மோனிகா மலைத்தொடர் டவுன்டவுன் முதல் பசிபிக் கடல் வரைப் பரவியுள்ளது. மேலும் மவுண்ட் வாஷிங்டன், பாயில் உச்சி, பால்ட்வின் மலைகள் போன்றவை நகரைச் சூழ்ந்துள்ளன.\nலாஸ் ஏஞ்சலஸ் ஆறு கனோகா பார்க் பகுதியில் தொடங்கி, சான்டா மோனிகா மலையின் வடக்குப்புறமாக, சான் பெர்ணாண்டோ பள்ளத்தாக்கு ஊடாக கிழக்கு திசையில் ஓடி, சிட்டி சென்டர் அருகே தெற்காகத் திரும்பி லாங் பீச் துறைமுகம் அருகே பசிபிக் கடலில் கலக்கிறது.\nபசிபிக் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்திருக்கும் ஏஞ்சலஸ் நகரம் அடிக்கடி நில நடுக்கத்தை எதிர் கொள்கிறது. வட அமெரிக்க மற்றும் பசிபிக் தட்டுகளின் உராய்வினால் உண்டான சான் ஆண்ட்ரியஸ் பிளவு தென் கலிபோர்னியா ஊடாகச் செல்கிறது. இப்பிளவு உண்டாக்கிய புவிச் சமன்பாடின்மை காரணமாக இப்பகுதி ஆண்டொன்றுக்கு சுமார் 10,000 நில அதிர்வுகளைச் சந்திக்கிறது[26]. இந்நகரைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் முக்கியமானவை 1994 நார்த்ரிட்ஜ் அதிர்வு, 1987 விட்டியர் நேரோஸ் அதிர்வு, 1971 சான் பெர்ணான்டோ அதிர்வு மற்றும் 1933 லாங் பீச் அதிர்வுகள் ஆகும்.\nலாஸ் ஏஞ்சலஸ் நகரின் தட்பவெப்பம் மத்திய தரைகடல் பகுதியினை ஒத்திருக்கிறது. அநேக நாட்களில் தெளிந்த வானத்துடன் அதிக சூரிய ஒளியைப் பெறும் இந்நகரம் ஆண்டில் சுமார் 35 நாட்களுக்கே பருவ மழையைப் பெறுகிறது[27]. நகரின் சராசரி தட்பவெப்பம் 66 ° பாரன்ஹீட்(19 °செல்சியஸ்), பகலில் 75 °பாரன்ஹீட் (24 °செல்சியஸ்) என்ற அளவிலும் இரவு நேரத்தில் 57 °பாரன்ஹீட் (14 °செல்சியஸ்) என்றும் உள்ளது. நவம்பருக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட குளிர்காலத்தில் சராசரியாக 15 முதல் 20 இன்ச் மழை பெய்கிறது. நகருக்கு அருகிலுள்ள மலைகளில் சிறிதளவு பன���ப்பொழிவு இருக்கும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், லாஸ் ஏஞ்சலஸ் (எல்.ஏ.எக்ஸ் (LAX) விமான நிலையம்)\nபதியப்பட்ட உயர்ந்த °F (°C)\nஉயர் சராசரி °F (°C)\nதினசரி சராசரி °F (°C)\nதாழ் சராசரி °F (°C)\nபதியப்பட்ட தாழ் °F (°C)\nசராசரி மழை நாட்கள் (≥ 0.01 in)\nதட்பவெப்ப நிலைத் தகவல், லாஸ் ஏஞ்சலஸ் (சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கில் உள்ள கனோகா பார்க் நகரம்)\nபதியப்பட்ட உயர்ந்த °F (°C)\nஉயர் சராசரி °F (°C)\nதினசரி சராசரி °F (°C)\nதாழ் சராசரி °F (°C)\nபதியப்பட்ட தாழ் °F (°C)\nசராசரி மழை நாட்கள் (≥ 0.01 in)\nமுல்ஹோலாண்ட் டிரைவில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரின் தோற்றம். இட வலமாக: சான்டா ஆனா மலைகள், டவுன்ட்டவுன், ஹாலிவுட், வில்ஷைர் புலவார்ட், லாஸ் ஏஞ்சலஸ் துறைமுகம், பாலோஸ் வெர்தேஸ் தீபகற்பம், சான்டா காட்டலீனா தீவு மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையம்.\nடவுன்ட்டவுன் லாஸ் ஏஞ்சலஸ், கிழக்கு லாஸ் ஏஞ்சலஸ், வடகிழக்கு லாஸ் ஏஞ்சலஸ், தெற்கு லாஸ் ஏஞ்சலஸ், துறைமுகப்பகுதி, ஹாலிவுட், வில்ஷைர், வெஸ்ட்சைட், சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கு மற்றும் கிரசென்டா பள்ளத்தாக்கு என பிரிக்கப்படும் இந்நகரம் 80 வட்டங்களை கொண்டது.\nநகரின் முக்கிய இடங்களாகக் குறிப்பிடப்படுபவை வால்ட் டிஸ்னி இசை அரங்கம், கிரிஃப்பித் கோளரங்கம், கெட்டி மையம், ஹாலிவுட் இலச்சினை, ஹாலிவுட் புலேவார்ட், ஸ்டேபிள்ஸ் அரங்கம், சாண்டா மோனிகா துறைக்கிட்டு, வெனிஸ் பீச், மலிபு பீச், பெவர்லி ஹில்ஸ் ஆகும்.\nமொத்த மக்கள் எண்ணிக்கையில் ஆறில் ஒருவர் படைப்பூக்கம் தொடர்பான துறையில் பணியாற்றும் இந்நகர் உலகின் முதன்மை படைப்பூக்க நகரம் எனக் கருதப்படுகிறது.[29] திரைப்படத் துறையில் முக்கிய இடம் பிடித்துள்ள ஹாலிவுட் இந்நகரத்தினுள் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற ஆஸ்கர் விருதுகள் என்று அறியப்படும் வருடாந்திர அகாடெமி விருதுகள் வழங்கும் விழா இங்குதான் நடத்தப்பெறுகிறது. அமெரிக்காவின் பழமையான திரைப்படக் கல்லூரியான தென்கலிபோர்னிய பல்கலைக்கழக திரைக்கலைப் பள்ளி இங்கு அமைந்திருக்கிறது.[30]\nநாடகம் மற்றும் இசைத் உள்ளிட்ட மேடை நிகழச்சிகள் பெருமளவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறுகிறது. லாஸ் ஏஞ்சலஸ் பில்ஹார்மொனிக் இசைக்குழு நகரை மையமாகக் கொண்டு இயங்குகிறது.\nசுமார் 840 அருங்காட்சியகங்களும், கண்காட்சிகளும் உள்ளன.[31] அவற்றுள் முதன்மையானவை லாஸ் ஏஞ்சலஸ் கவ���ண்டி கலை அருங்காட்சியகம்[32], கெட்டி மையம்[33], சமகாலக் கலைக்கான அருங்காட்சியகம் போன்றவை ஆகும்.\nலாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் நகரின் முதன்மையான ஆங்கிலச் செய்தித்தாள் ஆகும். லாட்டினோக்கள் அதிகமுள்ள இந்நகரில் லா ஒப்பீனியன் என்ற இசுபானிய மொழி செய்தித்தாளும் முதன்மையான இடத்தில் உள்ளது. சான் பெர்ணான்டோ பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு டெய்லி நியூஸ் செய்தித்தாள் இயங்குகிறது. மேலும் பல்வேறு மொழி பேசும் மக்களுக்காக ஆர்மீனியன், கொரியன், பாரசீகம், ரஷ்யன், மாண்டரின், ஜப்பானிய, ஹீப்ரு மற்றும் அரபு மொழிப் பத்திரிகைகள் வெளியிடப்படுகிறது.\nமேலும் திரைப்படத் துறை சார்ந்து தி ஹாலிவுட் ரிப்போர்டர் மற்றும் வெரைட்டி எனும் பத்திரிகைகள் வெளியிடப்படுகிறது. பல்வேறு உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்களும், பண்பலை வானொலி நிலையங்களும் இங்கு உள்ளது.\nசர்வதேச வணிகம், பொழுதுபோக்கு (திரைப்படம், தொலைக்காட்சி, வீடியோ விளையாட்டுகள், இசைவட்டுகள்), விமானவியல், தொழில்நுட்பம், பெட்ரோல், ஆடை வடிவமைப்பு, சுற்றுலா போன்ற துறைகள் இந்நகரினுடைய பொருளாதாரத்திற்கு தூண்களாக விளங்குகின்றன. அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களின் முதன்மையான உற்பத்திக் கேந்திரமாக லாஸ் ஏஞ்சலஸ் விளங்குகிறது.[34] நகரின் உற்பத்தி மதிப்பை உள்நாட்டு உற்பத்தி குறியீட்டெண் கொண்டு வகைப்படுத்தினால் உலக நாடுகளுள் 15 ஆம் இடத்தைப் பெறும்.[35]\nபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள 6 நிறுவனங்கள் இந்நகரைத் தலைமையாகக் கொண்டு செயல்படுகிறது. நகரின் பாரிய தனியார் துறை நிறுவனமாக விளங்கும் தென் கலிபோர்னிய பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.[36]\n2010 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, நகரின் மக்கள் தொகை 3,844,828 ஆகும்[37]. மக்கள் நெருக்கம் சதுர மைல் ஒன்றுக்கு 7,544.6 பேர் என்று உள்ளது. நகரில் ஒவ்வொரு 100 மகளிருக்கும் 99.2 ஆடவர் உள்ளனர்.[37]\nமேலும் வெள்ளை இனத்தவர்(49.8%), ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர்(9.6%), தொல்குடி அமெரிக்கர்(0.7%), ஆசிய இனத்தவர்(11.3%), பசிபிக் தீவு இனத்தவர் (0.1%), பிற இனத்தவர்(23.8%), 2 அல்லது மேலதிக இனக் கலப்பினர் (4.6%) நகரில் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் இசுபானியர்கள் அல்லது லட்டீனோ இனத்தவர் சதவிகிதம் (48.5%) ஆகும்.[37]\nநகரில் பெரும்பாண்மையினரான இசுபானிய மொழி பேசும் மக்களில் மெக்சிகோ நாட்டினர் 31.9% சால்வடோர் நாட்டினர் (6.0%) மற்றும் கவுதமாலா நாட்டினர் (3.6%) உள்ளனர். லட்டீனோ இனத்தவர் கிழக்கு லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவர் தெற்கு லாஸ் ஏஞ்சலஸ் பகுதியிலும் மிகுதியாக வசிக்கின்றனர்.[38]\nலாஸ் ஏஞ்சலஸ் நகரில் 140 நாடுகளைச் சேர்ந்த 224 மொழிகளைப் பேசும் மக்கள் வசிக்கின்றனர்.[39] நகரில் சைனாடவுன், பிலிப்பினோடவுன், கொரியாடவுன், லிட்டில் ஆர்மீனியா, லிட்டில் எத்தியோப்பியா, டெஹ்ராங்கலஸ், லிட்டில் டோக்கியோ, தாய்டவுன் என பல்வேறு இனக்குழுக்குழுவினர் மிகுதியாக வசிக்கும், வணிக வளாகங்கள் நடத்தும் பகுதிகள் உள்ளன. இந்தியர்களின் வணிகவளாகங்கள் ஆர்டீசியா பகுதியில் பயனீர் புலவார்ட் சாலையின் இருமருங்கிலும் அமைந்துள்ளன.[40][41]\nலாஸ் ஏஞ்சலஸ் நகர வீடற்றவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2015இல் சுமார் 26,000 பேர் நகரின் தெருவோரங்களில் வாழ்வதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதை சமாளிக்க 100 மிலியன் டாலர்கள் ஒதுக்குவதாக நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.[42]\nலாஸ் ஏஞ்சலஸில் பல பெரிய கல்லூரிகள் உள்ளன. அவைகளுள் அரசு ஆதரவில் இயங்குபவை கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA), கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்) (CSULA) மற்றும் கலிபோர்னியா மாகாணப் பல்கலைக்கழகம் (நார்த்ரிட்ஜ்)(CSUN) ஆகும்.\nஏல்லயன்ட் சர்வதேசப் பல்கலைக்கழகம், சிராக்யூஸ் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ் வளாகம்), அமெரிக்கன் இன்டர்காண்டினென்டல் பல்கலைக்கழகம், அமெரிக்க இசை மற்றும் நாடக அகாடெமி – லாஸ் ஏஞ்சலஸ் வளாகம், ஆண்டியோக் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ் வளாகம்), பயோலா பல்கலைக்கழகம், சார்ல்ஸ் ஆர். ட்ரூ மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலஸ் நடிப்புப் பள்ளி, லயோலா மேரிமவுண்ட் பல்கலைக்கழகம், மேரிமவுண்ட் கல்லூரி, மவுண்ட் செய்ன்ட் மேரிஸ் கல்லூரி, கலிபோர்னிய தேசியப் பல்கலைக்கழகம், ஓக்சிடெண்டல் கல்லூரி, ஓடிஸ் கலை மற்றும் வடிவமைப்பு கல்லூரி, தென் கலிபோர்னியா கட்டடக்கலை நிறுவனம், தென்மேற்கு சட்டப்பள்ளி, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு தனியார் கல்லூரிகள் நகரில் உள்ளன.\nகால்டெக் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்லூரி பாசடீனா பகுதியில் அமைந்துள்ள��ு. நாசா அமைப்பின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூடத்தை இக்கல்லூரி நிர்வகிக்கிறது.\nலாஸ் ஏஞ்சலஸ் நகரையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் பல்வேறு தனிவழிச்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. 2005 ஆண்டு தேசிய நகரிய சாலைப் பயன்பாட்டு அறிக்கையின்படி இந்நகரமே நாட்டின் நெரிசலான போக்குவரத்தைக் கொண்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரச் சாலைகளில் பயணம் செய்பவர் ஆண்டொன்றுக்கு சராசரியாக 72 மணி நேரத்தை அடைசலான போக்குவரத்தில் இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.[43] நகரினூடாகச் செல்லும் I5 நெடுஞ்சாலை தெற்கில் மெக்சிகோவின் எல்லை நகரான டிஹுவானாவையும், வடக்கில் சாக்ரமென்டோ, போர்டலேண்ட், சியாட்டில் கடந்து கனேடிய எல்லையைத் தொடுகிறது.\nசான்டா மோனிகாவில் பசிபிக் கடலையொட்டித் துவங்கும் I10 தனிவழிச்சாலை கிழக்காக பல்வேறு மாகாணங்களைக் கடந்து பிளோரிடாவின் ஜாக்ஸன்வில் நகரில் அட்லாண்டிக் கடலைத் தொட்டு முடிகிறது. பசிபிக் நெடுஞ்சாலை என்றழைக்கப்பெறும் வழித்தடம் 101 நெடுஞ்சாலை நகரில் துவங்கி கலிபோர்னியாவின் கரையோரமாக வடக்கே சென்று ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களின் கரையோரமாகச் செல்கிறது.\nஉள்ளூர் பொதுப் போக்குவரத்துச் சேவை[தொகு]\nலாஸ் ஏஞ்சலஸ் நகர் பேருந்து மற்றும் ரயில் சேவையைக் கொண்ட வலுவான போக்குவரத்துப் பின்னலைப் பெற்றுள்ளது. மெட்ரோலிங்க் ரயில்சேவை புறநகர்ப்பகுதிகளை இணைக்கிறது. நகரின் முக்கியமான ரயில் நிலையமான யூனியன் ஸ்டேஷன் டவுன்டவுனுக்கே வடக்கே அமைந்துள்ளது.\nலாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையம் (LAX) முனைப்பான சேவையில் அமெரிக்காவில் மூன்றாவது இடத்திலும், உலகளவில் ஆறாவது இடத்திலும் உள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் லாஸ் ஏஞ்சலஸ் நகரை நிலையாகக் கொண்டு இயங்குகிறது.[44] மேலும் ஒண்டாரியோ, பர்பேங்க், லாங்பீச், வான் நய்ஸ் மற்றும் ஆரஞ்சு கவுண்டி போன்ற இடங்களில் சிறு விமான நிலையங்கள் அமைந்துள்ளன.\nநகரில் சான் பெட்ரோ மற்றும் லாங்பீச் ஆகிய இடங்களில் இரு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவை சரக்குப் போக்குவரத்தைக் கையாளுவதில் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளன.[45] மேலும் சான் பெட்ரோவிலிருந்து கேட்டலீனா தீவில் உள்ள அவலான் நகருக்கு படகுச் சேவையும் நடைபெறுகிறது.\nமேஜர் லீக் பேஸ்பாலில் விளையாடும் டாட்ஜர்ஸ், தேசிய ஹாக���கி லீகில் விளையாடும் கிங்ஸ் மற்றும் தேசிய பேஸ்கட்பால் சங்கப் போட்டிகளில் ஆடும் லேக்கர்ஸ் & கிளிப்பர்ஸ் அணிகள் நகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தேசிய புட்பால் கூட்டமைப்பின் அணிகள் எதுவும் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இயங்கவில்லை.\nஇந்நகரம் 1932 மற்றும் 1984 ஆண்டுகளில் கோடை ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தியுள்ளது. 1994 ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்று லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்தது. நகரில் டாட்ஜர்ஸ் ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சலஸ் கொலீசியம், தி போரம், ஸ்டேப்பிள்ஸ் சென்டர் என பல பெரும் விளையாட்டு அரங்குகள் அமைந்துள்ளன.\nமலிபு கோவில் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற வெங்கடேசுவரர் ஆலயம் கலபசஸ் நகரில், லாஸ் விர்ஜினஸ் சாலையில் அமைந்துள்ளது.[46] ஹாலிவுட் நகரத்தில் சுவாமிநாராயண் இயக்கத்தினரின் ஆலயம் அமைந்துள்ளது.[47] மலையாள மொழியில் நடத்தப்படும் செயின்ட் அல்போன்ஸா சைரோ மலபார் கத்தோலிக்க ஆலயம் சான் பெர்ணான்டோ நகரில் அமைந்துள்ளது.[48]\n↑ சாலையோரத்திலே வீடற்றவர்கள் - இது லாஸ் ஏஞ்சலஸ் பிரச்சனை\nஅதிக மக்கள்தொகை உள்ள ஐம்பது நகரங்கள்\nஹோ சி மின் நகரம்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஆங்கில ஒலிக் கோப்பு உள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 22:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/07/21201824/1252219/Tottenham-beats-juventus-harry-Kane-stunning-goal.vpf", "date_download": "2019-09-23T14:11:06Z", "digest": "sha1:IJM7OXBZRIJKBBD6PUK75APEPVARAULV", "length": 7041, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tottenham beats juventus harry Kane stunning goal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகால்பந்து: யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்\nஇன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஹாரி கேனின் அபார கோலால் யுவான்டஸை 3-2 என வீழ்த்தியது டோட்டன்ஹாம்.\nஇன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் யுவான்டஸ் - டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.\nஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் எரிக் லமேலா கோல் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் டோட்டன்ஹாம் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.\n2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் யுவான்டஸ் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் ஹிகுயைன், 60-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கோல் அடித்தனர். ஆனால் 65-வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணியின் லூகாஸ் மவுரா கோல் அடிக்க ஸ்கோர் 2-2 என சமநிலை அடைந்தது.\nஅதன்பின் சுமார் 25 நிமிடங்களால் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் ஆட்ட நிறுத்தத்தை கணிக்கிட்டு 4 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. 3-வது நிமிடத்தில் ஹாரி கேன் பாதி தூரத்திற்று அப்பால் இருந்து அடித்த பந்து கோலாக மாறியது. இதனால் டோட்டன்ஹாம் 3-2 என வெற்றி பெற்றது.\nடோட்டன்ஹாம் | யுவான்டஸ் | ஹாரி கேன்\nஹென்ரிக்ஸ் தோள்பட்டையில் பலமாக இடித்த விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்\nரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணம்: விராட் கோலி\nரிஷப் பந்தால் 4-வது இடத்தில் வெற்றிபெற முடியவில்லை: விவிஎஸ் லக்‌ஷ்மண்\nவிராட் கோலி இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்: ஹனுமா விஹாரி\nவிஜய் ஹசாரே டிராபி: கர்நாடக அணிக்கு மணிஷ் பாண்டே கேப்டன்- கேஎல் ராகுல் துணைக் கேப்டன்\nஇன்டர் மிலன் அணிக்கான முதல் போட்டியிலேயே நான்கு கோல் அடித்து ரொமேலு லூகாக்கு அசத்தல்\nவீடியோ.... வாலிபர்களை தெறிக்கவிட்ட பசுமாடு: மெஸ்சி போன்று பந்தை பறிக்க விடாமல் அசத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68075-150-metric-ton-garbage-at-mumbai-sea-shore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-09-23T14:24:27Z", "digest": "sha1:36JHHSN663RC2COXFJ53GROV33SVSFFM", "length": 9428, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "150 டன் குப்பைகளை கரை ஒதுக்கிய கடல் அலைகள் | 150 metric ton garbage at Mumbai sea shore", "raw_content": "\nஇந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் 500 பயங்கரவாதிகள்: ராணுவம் எச்சரிக்கை\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nநாளை முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் உத்தரவு\nசிதம்பரம் ஜாமீன் மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு\n150 டன் குப்பைகளை கரை ஒதுக்கிய கடல் அலைகள்\nமகா��ாஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலைநகர் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅரபிக்கடலில் ஏற்படும் மிகப்பெரிய அலைகளால், கடலில் உள்ள குப்பைகள் கரை ஒதுக்கப்படுகின்றன. தாதர், ஜூகு, மரைன் லைன்ஸ், வெர்சோவா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில், இதுவரை சுமார் 150 டன் குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன. கடும் சிரமப்பட்டு, இயந்திரங்கள் மூலமும், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடனும், குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசைனிக் பள்ளியில் சேருவதற்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nஅறிமுக போட்டியிலேயே சைனி மிரட்டல் பவுலிங்: இந்தியாவுக்கு 96 ரன்கள் டார்கெட்\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. சனிப்பெயர்ச்சி: எந்த ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்\n4. செரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் கண் கலங்க வைக்கும் காரியம்: பிக் பாஸில் இன்று\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n7. எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nநாளை முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்\nவிரிவுரையாளரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட 21 வயது வாலிபர் கைது:\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி இன்று நடைபெறுமா\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. சனிப்பெயர்ச்சி: எந்த ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்\n4. செரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் கண் கலங்க வைக்கும் காரியம்: பிக் பாஸில் இன்று\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. மஹாப��ரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n7. எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா\nவிரிவுரையாளரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட 21 வயது வாலிபர் கைது:\nகல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கொலைகள்\nவேன் – பேருந்து மோதல்: 10 பேர் உயிரிழப்பு\nதஞ்சை - கும்பகோணம் சாலை இப்படி தான் இருக்கும்: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF/productscbm_74907/770/", "date_download": "2019-09-23T13:10:04Z", "digest": "sha1:TC6YULS3IJJTJKU7LMMMODIAMCNNHXT2", "length": 37057, "nlines": 122, "source_domain": "www.siruppiddy.info", "title": "மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nநேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nசம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமழையினால் யாழ் குடாநாட்டு விவசாயிகள் பெரும் பாதிப்பு\nயாழ் குடாநாடு முழுவதும் கொட்டித்தீர்த்த மழையினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.குடாநாட்டில் பெரும்போக வெங்காய செய்கையில் தற்பொழுது விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.அங்கு கொட்டிய மழையினால் விளைந்த வெங்காயங்கள் அனைத்து வெள்ளத்தில் மூழ்கி அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அந்தவகையில் யாழ்...\nயாழ் வடமராட்சியில் தீயில் எரிந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தீயில் எாிந்த நிலையில் படுகாயங்களுடன் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபா் உயிாிழந்துள்ளார்.இந் நிலையில், உயிாி���ந்தவாின் மனைவி மற்றும் தாய் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தொிவித்துள்ளனா்.கடந்த யூலை மாதம் 26ம் திகதி இரவு குடத்தனைப் பகுதியில் வசிக்கும் 34 வயதான...\nபாடசாலை கொடிக்கு மரியாதை . போராட்டத்தில் குதித்த மாணவி\nமுல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மாணவி ஒருவர் பாடசாலை கொடிக்கு மரியாதை செலுத்திய பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வேலை வாய்ப்புக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை...\nசமிக்ஞை செயலிழந்ததினால் தாமதமான புகையிரத சேவைகள்\nசமிக்ஞை செயல் இழந்துள்ள காரணத்தினால் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே இவ்வாறு சமிக்ஞை செயல் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பிரதான புகையிரத பாதையில் அலுவலக புகையிரதங்கள் உட்பட...\nயாழில் இறைவனடி சேர்ந்த 106 வயதான முதியவர்\nதமிழர் தேசத்தின் அதிக வயதான தமிழராக தமிழர் வசித்து சாவடைந்துள்ளார் ,இவர் சுமார் 106 வயது வரை வசித்து தற்போது சாவடைந்துளளர் ,இவரது இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள மக்கள் படையெடுத்து வருகின்றனர் . பளையை வசிப்பிடமாக கொண்டு நீண்ட நாட்கள் வசித்து வந்த இவர் தற்போது வன்னி தேவிபுரம்...\nயாழ். பெண்ணுக்கு கொழும்பில் நடந்த விபரீதம்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்து கொழும்பில் வாழ்ந்து வரும் விஷ்ணுஜா என்ற...\nவல்வெட்டித்துறை மக்கள் வங்கியில் தீ விபத்து\nவரமராட்சி, வல்வெட்டித்துறையில் உள்ள மக்கள் வங்கிக் கிளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.மக்கள் வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையில் உள்ள மின் பிறப்பாக்கி அறை முழுமையாக எரிந்து நாசமானது. அங்கிருந்த மின்...\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவலிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.இந்த பாத்திரை யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்குச் சென்று...\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்\nஇலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவம் செய்து விளையாடவுள்ளார்.16 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான...\nயாழில் பாடசாலை மாணவன் உட்பட இருவா் கைது\nயாழ்.கந்தா்மடம் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் யாழி பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் உட்பட இருவா் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையை பயன்படுத்தப்பட்டபோது அலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nவியக்க வைக்கும் பேஸ்புக் புதிய அலுவலகம்\nபேஸ்புக் நிறுவனம் புதிய தலைமை அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த 9 ஏக்கர் பசுமை கூரையுடன், 22 ஏக்கரில் 4,30,000 சதுர பரப்பில் இந்த புதிய அலுவலகம் அமைந்துள்ளது. கலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகம், வியக்க வைக்க கூடியதாக இருப்பதை...\nபுற்றுநோயை விரட்டும் தேன் . ஆய்வில் தகவல்\nகுரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளாக்ள் தேனைப் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. தேன் கூட்டைக்...\nபேஸ்புக்கில் செய்யக்கூடாத 7 தவறுகள்\nஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விவரங்கள், பொன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை ஃபேஸ்புக் தளத்தில் பகிர்ந்துகொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி/திரித்துவிடுவது, மற்றும் விவரங்களைக் கொண்டு சம்பந்தப்பட்டவரை தொடர்புகொண்டு சில்மிஷங்கள் செய்வது போன்ற...\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் புகை\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லக் கூடிய கொடிய பழக்கங்களில் ஒன்று புகைப் பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் இவர்கள், தங்களது வாழ்நாட்களை எண்ண ஆரம்பித்துவிடுகின்றனர். புகையை பற்றிய சில உண்மைகள் 1. ஒவ்வொரு...\nவிவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்\nகுடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல...\nகுளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்\nகுளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இரு���்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடுவது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும்...\n படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்\nஅஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு...\nஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை\n5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் “5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)’ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., இன்டர்நெட் வேகத்தை...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Jaffna-mo.html", "date_download": "2019-09-23T13:02:35Z", "digest": "sha1:RMKPPSPNPBSDQGUYMQGJF2ZY5GW5QO7X", "length": 11097, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் மர்மமோட்டார் சைக்கிள்!! சுற்றிவளைத்துள்ள அதிரடிப்படை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழில் மர்மமோட்டார் சைக்கிள்\nகிளிநொச்சி, பளைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காலை முதல் இந்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் குறித்தும் தீவிர சோதனைகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில், கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இன்று மோட்டார் சைக்கிள்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்தமையைத் தொடர்ந்து அவை வெடிவைக்கப்பட்டு சோதைனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவ��த்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/19_41.html", "date_download": "2019-09-23T14:15:12Z", "digest": "sha1:3W54ZBGRWJJANTJT4NM5IGMAG6IPYCSB", "length": 11761, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபிரித்தானியாவில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபிரித்தானியாவில் அதிகரிக்கும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை காரணமாக புதிய வீடுகள் கட்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nதேசிய புள்ளியியல் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை இதே அளவில் தொடர்ந்தால் 20 ஆண்டுகளில் 4 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்பட வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகின்றது.\nதற்போது, பிரித்தானியாவில் 23.4 மில்லியன் குடும்பங்கள் வசித்து வருகின்றன.\nஆண்டிற்கு 2,15,000 பேர் குடியேறி வருகின்றனர். இதே நிலையில் மக்கள் தொகை அதிகரித்தால் 2041ஆம் ஆண்டு 27.6 மில்லியன் அதிகமான குடும்பங்களுக்கு வீடு தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவீடுகளின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டிற்கு 2,00,000 புதிய வீடுகள் கட்ட வேண்டும் எனவும், கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 1,65,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/fake-500-rupees-notes-increased.html", "date_download": "2019-09-23T13:55:11Z", "digest": "sha1:YR37KOMHPL6PYCDZGOM24JBYQZAGEKXV", "length": 7318, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கள்ள நோட்டுகள் 121 சதவீதம் உயர்வு - ரிசர்வ் வங்கி", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nகள்ள நோட்டுகள் 121 சதவீதம் உயர்வு - ரிசர்வ் வங்கி\nகடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது 2018-19ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 121 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி…\nகள்ள நோட்டுகள் 121 சதவீதம் உயர்வு - ரிசர்வ் வங்கி\nகடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது 2018-19ஆம் நிதியாண்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 121 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வெளியிடப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுக்களின் மாதிரியில் இவ்வாறு கள்ளநோட்டுகள் வருகின்றன. இது இந்த ஆண்டு இன்னும் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.\n10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்வு\n'உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது' - நிதி ஆயோக் துணைத் தலைவர்\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு\n'சவுதியிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இல்லை' - மத்திய அரசு\nஇருசக்கர வாகன விற்பனை சரிவு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/02/5.html", "date_download": "2019-09-23T13:50:09Z", "digest": "sha1:2ZNBEUPZVXG5PMEWDYOIQPZEQDLQAD7L", "length": 30616, "nlines": 383, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-5)", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nவாழ்வில் ஓடும் நிமிடங்களுக்கு பின்னர் நாமும் ஓடி ஓடி\nகளைத்து திரும்புகையில் ஏதோ ஒரு இளைப்பாறல்\nதேவைப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்படி ஒன்று தான்\nவிளையாட்டு. அந்த விளையாட்டை சொல் வடிவில் கொடுக்கும்\nமுயற்சி தான் இந்த விடுகதைக் கவிதை விளையாட்டு. நான் நினைத்த\nஒரு சொல்லை நீங்கள் கண்டறிய ஒரு விடுகதைக் கவிதை\nவிடுகதைக் கவிதையை நன்கு வாசித்து நான் நினைத்த\n\"ந\" கர \"அ\" கரமாய்\nசிறப்பான திறமை நான் - என\n\"ப\" கர \"அ\" கரமா��்\nஇதைத் தவறாதே - என\n\"வ\" கர \"ஆ\" காரமாய்\nஇசை மழை கொட்டும் - என\nஇதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை\nநாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.\nகருவாக்கம் மகேந்திரன் at 04:04\nLabels: தமிழ்க்கவி, நையாண்டி, விடுகதை, விளையாட்டு, வேடிக்கை\nம்ஹும்... யோசி்சசுப் பாத்ததுல எதுவும் பிடிபடலை முயற்சிச்சுப் பார்த்துட்டு அப்புறமா வர்றேன் நண்பா\nநான் அறியவில்லை விடை. தாங்கள் சொன்னால் அறிந்து கொள்வேன்.\nநானும் முயற்சி செய்து பின் வருகிறேன்\nஅருமையான விடுகதைக் கவிதை வாழ்த்துகள்\nஅப்படியே எங்க ஊர் குழந்தைகளின் படைப்புகளையும் பற்றி என் தளத்தில் ஒரு கருத்து சொல்லுங்க சார் நன்றி என் அருமை நண்பரே \nயோசனை செய்து விட்டு மறுபடியும் வருகிறேன்\nமுதலெழுத்து மட்டும் தனித்து நின்றால் அரண்மனையின் வெளிப்புறச் சுவரின் பெயரை கம்பீரமாய் உரைத்து நிற்கும் அரண்மனையின் வெளிப்புறச் சுவரின் பெயரை கம்பீரமாய் உரைத்து நிற்கும்\nமூன்றாம் எழுத்து திரிந்து \"ந\" கர \"அ\" கரமாய் மாறி நின்று கடை இரண்டு எழுத்துடன் கூடி மூன்றெழுத்தாய் நின்றால் சிறப்பான திறமை நான் - என தம்பட்டம் அடிக்கும்\nமுதலெழுத்து திரிந்து \"ப\" கர \"அ\" கரமாய் மாறி நின்றால் சத்தியம் தவறினும் இதைத் தவறாதே - என பழமொழி விளம்பி நிற்கும் - சத்தியம் தவறினும் பத்தியம் தவறாதே\nமுதலெழுத்து திரிந்து \"வ\" கர \"ஆ\" காரமாய் மாறி நின்றால் என்னிலிருந்து இசை மழை கொட்டும் - என இயம்பி நிற்கும்\nயோசனை செய்து விட்டு மறுபடியும் வருகிறேன்\nமுயற்சி செய்து பார்க்கின்றேன். முடியவில்லை என்றால் உங்கள் பதிலைப் பார்த்து தெரிந்து கொள்ளுகின்றேன்\nஅருமையான விடுகதை முயற்சியினை கவிநடையில் பகிர்கிறீர்கள்.\nஅடியேனால் பங்கெடுக்க முடியலையே என்று வருத்தமாக இருக்கிறது.\n23 ம் புலிகேசி நியாபகத்துக்கு வருகிறது ...எஸ்கேப்\nவிடுகதைகள் அருமையாக இருக்கு ஆனால் எனக்கு விடைதான் தெரியவில்லை\nஇதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது மாப்பிள பதிலுக்காக காத்திருக்கிறேன்;-)\nஇந்த தொடர் மாத்திரம் நம்மள ஜகா வாங்க வைக்குது சகோதரா...\nஅருமையான விடுகதைக் கவிதை -:)\nஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...\nநண்பா, முதலில் அழகான கவிதை + விடுகதைக்கு வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலனின் பதில் சரி என்றே நினைக்கிறேன்\nஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...\nப்ளாக் டிசைன் செம கலக்கல்\nசோத்தியம் என்பது சரியா என்று சோதித்துச் சொல்லவும்.\nசோத்தியம் - வியப்பு (உணர்ச்சிகளில் ஒன்று)\nபத்தியம் - பகர அகரமானபோது\nவாத்தியம் - வகர ஆகாரமானபோது\nவிடை அறிய ஆவலாக உள்ளேன். இதுபோல் சவாலான விடுக(வி)தைகள் வழங்குவதற்குப் பாராட்டுகள்.\nஇந்த புதிருக்கான சரியான விடை\nதங்களின் முயற்சிக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nதிரிபு விடுகதையின் கடைசி மூன்று\nநிச்சயம் தங்கள் தளம் வருகிறேன் நண்பரே.\nதங்களின் முயற்சிக்கும் இனிய கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் வாழ்த்துக்கும் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nஉங்களின் விடை எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.\nசோத்தியம் - வியப்பு (உணர்ச்சிகளில் ஒன்று),குற்றச்சாட்டு\nநயம் - மூன்றாம் எழுத்து நகர அகரமாய் கடையிரண்டுடன் கூடி\nபத்தியம் - பகர அகரமானபோது\nவாத்தியம் - வகர ஆகாரமானபோது\nதங்களின் மேலான கருத்துக்கும் அழகான விடைக்கும்\nஎன் உள்ளம் கனிந்த நன்றிகள்.\nகீதா அவர்களின் திறன் கண்டு வியந்தேன்\nவிடையை அருமையாகக் கண்டுபிடித்த கீதாவிற்கும்\nஇப்படி ஒரு கஷ்டமான புதிர் தந்து என் அறிவை \nஉங்களுக்கும் என் வாழ்த்துக்கள். புதிதாய் ஒரு சொல் தெரிந்து கொண்டேன்.\nயோசித்துப் பிடிபடவில்லை.பிந்தி வந்ததால் பின்னூட்டத்தில் கண்டு வியப்படைந்தேன்.என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியா��து இப்படிப் பதிவு \nநானும் லேட்டாவந்து பின்னூட்டங்கள் மூலமாக விடையைத்தெரிந்து கொண்டேன்.\nஎனக்கெல்லாம் யோசிச்சாலும் வருமா தெரியலை. புதுசா வார்த்தைகள் தெரிஞ்சுகிட்டேன். சோத்தியம், சோ etc. மிக்க நன்றி.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக��கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nநானும் எனது சொந்த ஊரும்\nபுத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/05/?m=0", "date_download": "2019-09-23T13:32:50Z", "digest": "sha1:QNVI6YB7GNNLLMIMPQVT3FOUNC3AVDXR", "length": 30586, "nlines": 259, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: May 2015", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஎன்னை விட்டும், இந்த மண்ணை விட்டும் நமது பொக்கிஷங்களை விட்டும், விண்ணுக்கு போகிறேன் என்று மண்ணுக்குள் போய் பதிநான்கை கடந்து பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவளே... பதினாறாம் ஆண்டைக்காண இந்த பதியுமுண்டோ யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் சம்மதமே... விதியின் சதியால் நீ விண்ணிலும், நான் மண்ணிலும், ஆயினும் நீ என்னுள், நமது பொக்கிஷங்கள் எனது கண்ணுள் நானும் உன்னைப்போல் இந்த மண்ணை விட்டு விண்ணுக்கு வரும் நாள்வரை... அந்நாள் நிச்சயம் எமக்கு பொன்நாளே, பொன்மகளே...\nஎன குறள் கொடுத்தாய் குரலாளே...\nதூரமாக போய் விட்டாய் என்றவளே\nதிரும்பாத தூரத்துக்கு நீ மட்டுமே\nதூக்கத்திலே நீ இருந்து... துக்கத்திலே\nஎன்னை ஆழ்த்தி நீங்காத துயரத்துக்கு\nபத்து மாதம் சுமந்தெடுத்த பனிமலர்\nநீ எனக்கு பார்த்துக் கொள்ளச்சொல்லி\nஎன்னை பதற விட்டாய்... பாதகத்தி...\nநான் வரும் நேரம் எது நானறியேன்\nநானுரைப்பேன் எமக்கும் வரும் அந்த நாளை.\nஅன்பு நெஞ்சங்களே என்னவளுக்கு நான் எழுதிய மௌனமொழி கவிதையை படிக்காதவர்கள் மேற்கண்ட இணைப்பை சொடுக்கி படிக்க வேண்டுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிதி எண் 358/2 கீழ்101 பிரிவு.\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். என்கிறார்களே.... இன்றைய காலத்திற்கு இது சாத்தியமா இல்லை என்பதே எமது வாதம், அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள். (ஒருநிமிஷம், இந்த இடத்தில்தான் எனக்கொரு சந்தேகம் அரசியல்வாதி அப்பல்லோ போன்ற ஹாஸ்பிட்டல்களில் உயரிய மருத்துவர்களால் உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டு வாழ்ந்த 96 வயது வாழ்க்கையில் 120 கோடி ரூபாய் அசையும் சொத்தும், 1350 கோடி ரூபாய் அசையா சொத்தும் சேர்த்து ''அனைத்தும்'' அனுபவித்து1008 வியாதிகளையும் பெற்றதால், இறைவன் அவரது ACCOUNT சைமுடித்து அழைத்துக்கொள்கிறார், ஆக விதி எண் 358/2 கீழ்101 பிரிவின்படி இதற்க்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் இல்லை என்பதே எமது வாதம், அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள். (ஒருநிமிஷம், இந்த இடத்தில்தான் எனக்கொரு சந்தேகம் அரசியல்வாதி அப்பல்லோ போன்ற ஹாஸ்பிட்டல்களில் உயரிய மருத்துவர்களால் உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டு வாழ்ந்த 96 வயது வாழ்க்கையில் 120 கோடி ரூபாய் அசையும் சொத்தும், 1350 கோடி ரூபாய் அசையா சொத்தும் சேர்த்து ''அனைத்தும்'' அனுபவித்து1008 வியாதிகளையும் பெற்றதால், இறைவன் அவரது ACCOUNT சைமுடித்து அழைத்துக்கொள்கிறார், ஆக விதி எண் 358/2 கீழ்101 பிரிவின்படி இதற்க்கும் பொதுமக்களுக்கும் தொடர்பு இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் எனக்கு இது விபரம் த���ரிந்த நாளிலிருந்து குழப்பமாகவே இருக்கிறது)\nசரி, இந்த வகையான பிரட்சினைகளை நீதியரசர்கள் எந்த வகையில் தீர்த்தார்கள் இதுவரை தீர்த்திருக்கிறார்களா தன்னை தீர்த்து விடுவார்கள், 80 தெரியாதா தீர்ப்பெழுதும் நீதிமான்களுக்கு..... சாதாரண குடிமகன் இந்த அநியாயங்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றங்களில் சுட்டிக்காட்ட முடியுமா தீர்ப்பெழுதும் நீதிமான்களுக்கு..... சாதாரண குடிமகன் இந்த அநியாயங்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றங்களில் சுட்டிக்காட்ட முடியுமா இல்லை நடுத்தரவர்க்கம்தான் செய்ய முடியுமா இல்லை நடுத்தரவர்க்கம்தான் செய்ய முடியுமா முடியாது, முடியாது, கௌரவமாக வாழமுடியாது காரணம் என்ன \nஇது மக்களாட்சியாம், அப்படின்னு அரசியல்வாதிகள் சொல்லக்கேள்வி.\nஇந்த வழக்குகள் நாளடைவில் கிடப்பில் கிடந்து இந்திய அரசு வழக்குகளின் PENDING கணக்குகளில் போய்சேர்ந்து விடுகிறது, இதையெல்லாம் நிரூபிக்க முடியாதாம் காரணம் ஆதாரம் இல்லையாம். என்னங்கையா இது வயித்துல அடிச்சேன் கண்ணு போச்சுனு சொன்ன கதையா, இருக்கு MEDIA காரங்க எடுக்கிறாங்களே... சுடச்சுட VIDEO இதையெல்லாம் என்ன, EXPIATION லவைக்க போறாங்களா வயித்துல அடிச்சேன் கண்ணு போச்சுனு சொன்ன கதையா, இருக்கு MEDIA காரங்க எடுக்கிறாங்களே... சுடச்சுட VIDEO இதையெல்லாம் என்ன, EXPIATION லவைக்க போறாங்களா எந்த சேனலில் போனாலும் கட்சியில் கோஷ்டி மோதல், ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்களும் மோதல், பஸ்களுக்கு தீவைப்பு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, எனசெய்திகளில் சொல்வது கிடக்கட்டும், அழகாக VIDEO எடுத்து காண்பிக்கிறார்கள், அதில் வரும் நபர்கள் அழகாகவும் இருக்கிறார்கள் ஏன் எந்த சேனலில் போனாலும் கட்சியில் கோஷ்டி மோதல், ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்களும் மோதல், பஸ்களுக்கு தீவைப்பு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, எனசெய்திகளில் சொல்வது கிடக்கட்டும், அழகாக VIDEO எடுத்து காண்பிக்கிறார்கள், அதில் வரும் நபர்கள் அழகாகவும் இருக்கிறார்கள் ஏன் இதெல்லாம் ஆதாரம் கிடையாதா நாக்கு உள்ள மனுஷன் பொய் சொல்வான் VIDEO பொய் சொல்லுமா VIDEO வில் பொய் இருக்கிறதா VIDEO வில் பொய் இருக்கிறதா என்பதைக்கூட கண்டு பிடித்திடலாமே.. நீதித்துறையே உங்களைச்சொல்லி குற்றம் இல்லை, உங்களை யாரு கேட்கமுடியும் நீங்கள் நினைத்���ால் என்பதைக்கூட கண்டு பிடித்திடலாமே.. நீதித்துறையே உங்களைச்சொல்லி குற்றம் இல்லை, உங்களை யாரு கேட்கமுடியும் நீங்கள் நினைத்தால் வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் \nசும்மாவே, கோயில் குளம்னு எங்கே பார்த்தாலும்.... குண்டு வெடிக்குது இதுல இந்த ஆளுவேற இறைவனைப்போயி தாக்கச்சொல்றாரு, கலிகாலமாப்போச்சு, நம்ம சொன்னா குடிகாரப்பயன்னு சொல்லுவாங்கே..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், மே 25, 2015\nபோருக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி தூது அனுப்பிய புறா தனது ஜோடிப்புறாவுடன் ஓடிவிட்டதாம்.\nமன்னர் வெளியில் கிளம்பும்போது மாறுவேஷத்தில் செல்கிறாரே... கள்வர்களை பிடிக்கவா \nஅட நீ வேற சின்ன வீட்டுக்கு போகும் போது யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.\n புலவரை சிறையில் அடைத்து விட்டார் \nமன்னரை புகழ்ந்து கவி எழுதிய புலவர் வெற்றி வீரன் என்பதற்க்கு பதில் வெட்டி வீரன் அப்படினு எழுதிட்டாராம்.\nமன்னருக்கு வெளியில் ஒரு சின்னவீடு இருப்பது தெரிந்த மகாராணியார் தனக்கும் அதுபோல் ஒருவீடு வேண்டுமென்றாராம்.\nமன்னர் காவல் வீரனை ஏன் \nமன்னர் வரும்போது ’’மன்னாதி மன்னரே’’ எனச்சொல்லாமல், ’’மண்ணாதி மண்ணரே’’னு அழுத்தி சொல்லிட்டானாம்.\nமன்னர் போருக்கு சென்று வெற்றியோடு வரும்போது மகாராணி சந்தோஷமாக வரவேற்க வில்லையே ஏன் \nமகாராணியார் நினைத்தபடி நடக்க வில்லையாம்.\n வேற்று நாட்டு ஒற்றனின் வாயில் அமிலத்தை ஊற்றச்சொன்னார் \n’’அறப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லாமல் ’’அக்கப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லிட்டானாம்.\nமன்னர் அவைப்புலவரின் நாக்கை வெட்டச் சொல்லி விட்டாராமே \nகவி பாடும்போது, ’’மண்ணை ஆளும் மன்னா’’னு சொல்லாமல் ’’மண்ணில் வீழும் மன்னா’’னு பாடிட்டாராம்.\n ஓவியரின் கையை வெட்டச் சொன்னார் \nமகாராணிக்கு வைத்த வரவேற்பு பலகையில் மகாராணி கோமளவள்ளியே வருகனு எழுதாமல் மகாராணி கோமணவள்ளியே வருகனு எழுதிட்டானாம்.\n அரண்மனைக்கு உள்புறம் ’’அந்த’’ப்புறம் என்றால் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், கழுதை, குதிரைனு கத்தரிக்காய்னு சொல்றீங்களே, ஏண்டா இப்படி இந்தியாவின் மானத்தை வாங்குறீங்க இப்படி இந்தியாவின் ம��னத்தை வாங்குறீங்க நாளைய தலைமுறையினருக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்னடா நாளைய தலைமுறையினருக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்னடா உங்களை வெளக்கமாத்தாளை அடிச்சாத்தான் என்னடா உங்களை வெளக்கமாத்தாளை அடிச்சாத்தான் என்னடா ஏண்டா எத்தனை பெரிய மனுஷசங்கே இருக்கீங்க உங்கள்ல ஒருத்தனுக்குகூட இந்தியக் கலாச்சார உணர்வு இல்லையாடா உங்கள்ல ஒருத்தனுக்குகூட இந்தியக் கலாச்சார உணர்வு இல்லையாடா ஒரு பக்கம் முத்தம் கொடுக்குறான், இன்னொரு பக்கம் மணமேடைக்கு போகுமுன் குத்தாட்டம், சினிமாக்காரன் சமூகத்தை சீரழிக்கிறான்னு சொல்றியலடா ஒரு பக்கம் முத்தம் கொடுக்குறான், இன்னொரு பக்கம் மணமேடைக்கு போகுமுன் குத்தாட்டம், சினிமாக்காரன் சமூகத்தை சீரழிக்கிறான்னு சொல்றியலடா இதுக்கு பேரென்னடா அமெரிக்க கலாச்சாரத்தை குறை சொல்ல உங்களுக்கு அருகதை இருக்காடா எவனாவது ஒருத்தனுக்காவது இதை தடுக்கனும்னு தோணலையாடா எவனாவது ஒருத்தனுக்காவது இதை தடுக்கனும்னு தோணலையாடா கைதட்டி ஆரவாரம் செய்யிறியலடா உங்க கையிலே கட்டை முளைக்க, வெட்கமே இல்லையாடா மிருகங்கள் திறந்தவெளியில் புணைவதற்க்கும் இதற்க்கும் என்னடா மிருகங்கள் திறந்தவெளியில் புணைவதற்க்கும் இதற்க்கும் என்னடா வித்தியாசம் போங்கடா துணிமணியை அவித்துப் போட்டுப்புட்டு ஆதிகால மனுஷன்போல வாழுங்கடா வித்தியாசம் போங்கடா துணிமணியை அவித்துப் போட்டுப்புட்டு ஆதிகால மனுஷன்போல வாழுங்கடா வெட்டிச்செலவு எதுக்குடா மனுஷனுக்கு 6 அறிவுனு சொன்ன முட்டாப்பய யாருடா கேவலத்துக்கு பொறந்தவங்களா எங்கோவத்தை கெளப்பி பாவத்தை சேர்க்காதீங்கடா அரசாங்கம்கூட பண்பாட்டுக்கழகம் அப்படினு வச்சு இருக்கீங்களே... இவங்கெளை கலாச்சாரக் குற்றவாளி அப்படினு கேஸ் போட்டு உள்ளே தள்ளக்கூடாதாடா அரசாங்கம்கூட பண்பாட்டுக்கழகம் அப்படினு வச்சு இருக்கீங்களே... இவங்கெளை கலாச்சாரக் குற்றவாளி அப்படினு கேஸ் போட்டு உள்ளே தள்ளக்கூடாதாடா இல்லை நீங்களும் கேஷ் வாங்கிட்டீங்களாடா \nநண்பர்களே... இதைப்படிக்கும்போது திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்கள் பாணியில் படிப்பதுபோல படிக்கவும் நேற்று அவர்தான் போண் செய்து இந்தப்பதிவைப் போடுங்க கில்லர்ஜி என்று சொன்னார் 80 குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பு – என் மனதில் என��� அறிவுக்கு நியாயமாக பட்டதை ஒளிவு மறைவின்றி எழுதுவேன், அதேநேரம் தனிப்பட்ட மனிதர்களின் மனதை துளியளவும் காயப்படுத்த மாட்டேன் 80ம் உறுதி இதில் யாருக்கும் பயப்படமாட்டேன் எனது கடைசி மூச்சுவரை.... எனது மன உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து கொண்ட முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் நன்றியை இந்த தருணத்தில் சொல்லிக்கொள்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில் இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை கதைக்கு பே...\nசெ ருப்பை கண்ணாடி கூண்டுக்குள்ளும், உணவை தெருவில் ஓடும் சாக்கடையோரமும் வைத்து நடக்கும் வியாபாரம் எனக்கு விளங்கவில்லை. சோற்றில்...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nஏ ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா ...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nYou Want See Big Size Click Onetime Photo Inside டில்லி டீச்சர், டிக் கிபிக்கி. ஒழுங்கா பாடத்தைப்படிக்காம, என்னையவே பார்த்துக்கிட...\nவணக்கம் நட்பூக்களே கரகாட்டக்காரனின் மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்... மடப்பயலே மக்குப்பயலே புத்...\nதனம் என்னும் பணம், என்னிடம் சிறுகச் சிறுக சேரும்போது என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கனம் ஆகத் தொடங்கி விட்டது இதனால் என் குணம் மாறி விடு...\nஎனது கடந்த காலத்தி��் அறியாத வயதில் நான் செய்த சிறிய தவறுகள் அவ்வப்போது எனது நினைவுக்கு வந்து என்னை முகம் மறைத்து ம...\nவ ணக்கம் வலையுலக உறவுகளே... எனது நட்புக்காக... பதிவுக்கு வந்த ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் அதிகமான புகைப்படங்களை வெளியிட்ட தி...\nவிதி எண் 358/2 கீழ்101 பிரிவு.\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/best-cm-survey/", "date_download": "2019-09-23T14:06:50Z", "digest": "sha1:TSHMJW5WQ4IOHDVJXO5OXN4YAYFEFSXB", "length": 9996, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "best cm survey | இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் | Chennai Today News", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியல்.நிதிஷ்குமார் முதலிடம். உம்மண்சாண்டி கடைசி இடம்.\nஅரசியல் / இந்தியா / நடந்தவை நடப்பவை / நிகழ்வுகள்\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nவட இந்தியாவில் புகழ்பெற்ற என்.டி.டி.வி நிறுவனமும், ஹன்சா ரிசர்ச் நிறுவனமும் இணைந்து எடுத்த சிறந்த முதல்வர்களின் கருத்துக்கணிப்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முதலிடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் 12 வது இடத்தில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்புக்காக மொத்தம் 16 முதல்வர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nலாலு பிரச்சாத் யாதவ்வின் ஆட்சியில் பின் தங்கியிருந்த மாநிலத்தை தனது நிர்வாகத்திறமையால் சரிசெய்து கொண்டு வந்த நிதீஷ்குமாரின் திறமை காரணமாக அவர் முதலிடத்தை பெற்றுள்ளதாக சர்வே கூறுகிறது. இந்த பட்டியலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி 4வது இடத்திலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 10வது இடத்திலும், தமிழக முதல்வர் ஜெயலலிதா 12வது இடத்திலும் இருக்கின்றார். கேரள முதல்வர் உம்மன் சாண்டி கடைசி இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2. சிவ்ராஜ் ஷெளகான் மத்திய பிரதேசம்\n3. ராமன் சிங் சட்டீஸ்கர்\n4. நவீன் பட்நாயக் ஒடிஷ்ஷா\n6. வசுந்தரா ராஜே ராஜஸ்தான்\n7. ஹெமென்ந்த் சோரன் ஜார்கண்ட்\n8. அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசம்\n9. பூபிந்தர் ஹொடா ஹரியானா\n10. மம்தா பானர்ஜி மேற்கு வங்காளம்\n11. பிரித்விராஜ் சவான் மகாராஷ்டிரா\n14. பிரகாஷ் ஃபாதல் பஞ்சாப்\n15. தரூண் கோகி அஸ்ஸாம்\nமேற்கு வங்கத்தில் தேர்தல் ரத்தா மம்தா மோதலால் தேர்தல் ஆணையம் அதிரடி.\nவிஜயகாந்த்தை அரசியலில் இருந்தே விரட்டுவோம். சீமான் முழக்கம்\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-05-13-05-51-46/07", "date_download": "2019-09-23T14:11:22Z", "digest": "sha1:LALW45TRN5345OZ5VJQV3UE72FISDPO3", "length": 12356, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "பிப்ரவரி07", "raw_content": "\nதேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nஇந்திக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nநியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளிய���கும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பிப்ரவரி07-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநாட்டார் வழக்காற்றியல் வழி தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள் எழுத்தாளர்: முகில்\nஆயிரம் வயசு எழுத்தாளர்: ப.அருணகிரி\nகலைஞனின் நிலை எழுத்தாளர்: செந்தில்\nகோடாங்கி வைத்த வாழைப்பழம் எழுத்தாளர்: பா.இசக்கி முத்து\nதமிழர் எழுத்துக்கள் எழுத்தாளர்: முனைவர் வே.கட்டளை கைலாசம்\nகொங்கு மண்டல பழக்க வழக்கங்கள் எழுத்தாளர்: டாக்டர் திலகம் பழனிச்சாமி\nநயமான தமிழ் எழுத்தாளர்: பேராசிரியர் தே.லூர்து\n‘‘துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்” எழுத்தாளர்: அ.கி.வேங்கடசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ். (ஓய்வு)\nதிருவரங்க ரகசியங்கள் எழுத்தாளர்: ப்ரியன் ஸ்ரீனிவாசன்\nஉருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும் எழுத்தாளர்: இன்குலாப்\nகுறவன், குறத்தி ஆட்டம் - ஒரு புதிய பார்வை எழுத்தாளர்: பா.செயப்பிரகாசம்\nவந்த கதை எழுத்தாளர்: கி.ராஜநாராயணன்\nதிருநங்கை பாரதி கண்ணம்மாவுடன் ஓர் உரையாடல் எழுத்தாளர்: அப்பணசாமி\nதமிழ் செய்த பாக்கியம் எழுத்தாளர்: தீப.நடராஜன்\nகே.எஸ்.ஆர். குறிப்புகள் எழுத்தாளர்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்\nகி.ரா. பக்கங்கள் எழுத்தாளர்: கி.ராஜநாராயணன்\nபாரதிதாசனும் புதுமைப்பித்தனும் எழுத்தாளர்: தி.க.சி.\nகண்ணுக்குத் தெரியாத உலகம் எழுத்தாளர்: வாஸந்தி\nமீண்டும் சங்குத் தேவன் எழுத்தாளர்: கழனியூரன்\nநல்லதங்காள் கதை எழுத்தாளர்: கதை சொல்லிகள்\nசின்னக் கோனான் எழுத்தாளர்: ம.ந.ராமசாமி\nகால் இல்லாத கதைகள் எழுத்தாளர்: மாலன்\nகாது அறுபடும் எழுத்தாளர்: சி.ஷஸ்டின் செல்வராஜ்\nவரம் கேட்டவன் கதை எழுத்தாளர்: வல்லிக்கண்ணன்\nஆசிரியர் உரை எழுத்தாளர்: கி.ராஜநாராயணன்\nதொலைந்துபோன திசை எழுத்தாளர்: வெண்ணிலா\nமற்றொரு விலங்கு எழுத்தாளர்: சுமதி இராமசுப்ரமணியம்\nகொஞ்சம் தள்ளிப்போனால் எழுத்தாளர்: விக்ரமாதித்யன்\nஅழகுநிலா கவிதைகள் எழுத்தாளர்: அழகுநிலா\nலீனா மணிமேகலை கவிதைகள் எழுத்தாளர்: லீனா மணிமேகலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/33980-2017-10-09-04-03-15", "date_download": "2019-09-23T13:18:49Z", "digest": "sha1:CBDURETQQ435WXD4BKST53NZ477KBPWZ", "length": 9903, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "மிச்சக் கவ���தை", "raw_content": "\nதேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nஇந்திக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nநியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 09 அக்டோபர் 2017\nகொஞ்சம் மழை கொஞ்சம் வெயில்\nகொஞ்சம் நான் கொஞ்சம் நீ...\nஒரு வீதி மூன்று விதி\nசோளக்காடு பிளாட் ஆகி விட்டது\nகாட்டில் புணர்ந்து கிடந்த காலம்\nசற்று புரண்டு படுக்க நேரிடுகிறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2012/08/", "date_download": "2019-09-23T12:58:50Z", "digest": "sha1:IVLA3DAGJ4CJAZIUR5CMHB7J7L4J5OCQ", "length": 28976, "nlines": 250, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": August 2012", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசென்னை என்னை வா வா என்றது\nஏராளம் கதைகளினூடாகவும், திரைப்படங்களினூடாகவுமே தரிசித்த கனவுலகத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது என் பால்ய காலத்தில் எங்கள் அம்மம்மா வீட்டில் தமிழகத்தில் வெளியாகும் வார சஞ்சிகைகளில் இருந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வாரப்பத்திரிகைகளும் வந்தபோது அவற்றையெல்லாம் புதினம் பார்க்கும் பிரியத்தில் தேடிப்படித்து வளர்ந்தவன். சில தமிழக நண்பர்களைப் புலம்பெயர் வாழ்வில் சந்திக்கும்போது அங்குள்ள் நிலவரங்களை விசாரிக்கும் போது \"என்னங்க நம்மூர்க்காரர் மாதிரி இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க\" என்று வாயை அகல விரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான வாழ்வியல் சூழலை உருவாக்க இந்தக் கற்பனாலோகம் வழிவகுத்தது. சென்னை வானொலி நிலையமும், விவித்பாரதியும் என் பால்யம் கட���்த பதின்ம வயதுக்காலங்களில் வழித்துணையாய் வந்தன.\nதாயகத்தில் கடும் யுத்தம் நடந்த சூழலில் ஏழு ஆண்டுகள் ஊர்ப்பக்கமும் தலைகாட்ட முடியவில்லை. என்னைப் போல புலம்பெயர் தமிழர்களுக்கு அப்போது ஊருக்குப் போகவேண்டும் என்ற நினைப்பு வந்தால் சென்னைக்கு ஒரு எட்டு போய் நாலு படமும், தி.நகரில் உடுப்பும் வாங்கி வந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததையும் சொல்லிவைக்கவேண்டும்.\nஅதுநாள் வரை தமிழக வார சஞ்சிகைகளின் வழியாகவும், பல்வேறு கதைகளினூடாகவும் கற்பனையில் சிருஷ்டித்திருந்த சென்னை மாநகருக்குச் செல்லும் வாய்ப்பு, என் புலம்பெயர் வாழ்வில் ஏழு ஆண்டுகள் கழித்துக் கிட்டியது. 2002 ஆம் ஆண்டு அப்போது நான் பணிபுரிந்த Oracle நிறுவனத்தின் பணி நிமித்தம் பெங்களூர் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இன்றைய சூழல் போல வலைப்பதிவு நண்பர்களோ அல்லது ட்விட்டர், ஃபேஸ்புக் சமூக வட்டங்களோ அவ்வளவு இல்லாத காலம். சென்னையில் யாரைத் தெரியும் என்று கேட்டால் முதற்பந்தியில் சொன்ன, தமிழக வார சஞ்சிகைகளில் வந்த முகம் தெரியாத எழுத்தாளர்களைத் தான் சொல்லலாம், அவர்களுக்கு என்னைத் தெரியாதது வேறு விஷயம் ;-)\nஒரு வார இறுதியை சென்னைக்குச் சென்று பார்த்து வரலாமே என்று நினைத்து, பெங்களூரில் பணிபுரிந்த சக நண்பர்களிடம் விசாரித்து சதாப்தி எக்ஸ்பிரஸில் போகலாம் என்று ஏற்பாடுகளைச் செய்தேன்.\nஅந்தநாளும் வந்தது. டாக்ஸி மூலம் ரயில் நிலையம் வந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் வரும் மேடையைத் தேடிப் பிடித்து நிற்கிறேன். பக்கமெல்லாம் தமிழ் வாடை. எல்லாம் பார்த்து வந்தாலும் உள்ளூரப் பயம் இந்த மேடையில் தான் சதாப்தி வருமா அல்லது சொதப்பி விடுமா என்று நினைத்து அருகில் தன் குடும்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ஒரு ஐம்பதைத் தொடும் குடும்பஸ்தரிடம் சென்று தமிழில் கேட்கிறேன்\n\"இந்த ப்ளாட்பாரத்தில் தான் சென்னை ரெயில் நிக்குமாங்க\n\"ஆமாங்க\" என்றவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு \"ஐ கேன் ஸ்பீக் இங்கிலீஷ் டூ\"\nஎன்றார். (என்னை வேற்றுலகவாசியாக எண்ணியிருப்பாரோ)\nசதாப்தியும் வந்தது. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரயில் பயணம். ஏற்கனவே தமிழக சஞ்சிகைகளில் ரயில்களில் நிலவும் குளறுபடிகளை எழுதியதால் உள்ளூரப் பயத்துடன் ஏறினால், முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்���து. சாப்பாடு எல்லாம் கொடுத்து உபசரித்தது புதுமையாக இருந்தது. எனக்குப்பக்கத்தில் ஒரு சிங்களவர். புட்டபர்த்தி போய்விட்டுச் சென்னைக்குப் போகிறாராம். இரவு எட்டுமணி என்று நினைக்கிறேன் சென்னை சென்ட்ரலை ரயில் இன்னும் சில நிமிடங்களில் தொட்டுவிடும் என்று ஒரு அறிவிப்பு ஒலிக்கிறது. யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.\nசென்டல் ஸ்டேஷனில் இருந்து ஒரு வாடகை டாக்சி மூலம் மாரிஸ் ஓட்டலுக்குப் போகிறேன். \"சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலுக்குப் போ\" என்று என் அண்ணன் முன்னரேயே சொல்லிவைத்தார். மாரிஸ் ஓட்டல் உரிமையாளர் முன்னர் இலங்கையில் தான் தொழில்பார்த்தவர். எங்கள் அப்பப்பாவுக்கு அந்தக் காலத்தில் நன்கு தெரிந்தவர். அந்தப் பழக்கத்தில் எங்கள் ஊரவர்கள் சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலில் தான் தங்குவார்கள். சிலர் மாதக் கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுப்பதும் உண்டு.\nஅடுத்த இரண்டு நாட்கள் சென்னை உலாத்தல். இந்த உலாத்தலில் அதுநாள் வரை கற்பனையில் உலாவிய இடங்களின் பெயர்களை ஞாபகம் வைத்து தியேட்டர்களையும் விகடன், குமுதம், அலுவலகங்கள் அமைந்த இடங்களையும் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்களையும், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற புத்தகசாலைகளையும், தி.நகர் போன்ற சனத்திரள் மிகு கடை வீதிகளையும், சந்து பொந்துக்களில் இருந்த சிறுபுத்தக நிலையங்கள் என்று ஒவ்வொன்றாத் தேடித் தேடிப் பார்த்துக் கண்களில் பதிந்து கொண்டேன். மெரீனா சென்று காலாற நடந்தேன். கபாலீஸ்வரரைத் தரிசித்தேன். தி.நகர் முருகேசன் தெருவுக்குப் போய் இசைஞானி இளையராஜாவின் வீட்டுக்கு முன் பழியாய்க் கிடந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டு, பின் காவலாளிகளால் வஞ்சிக்கப்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். சுள்ளென்ற வெய்யில் என்னைப் பதம் பார்த்தாலும் கிடைத்த இரண்டு நாட்களையும் பரிபூரணமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு இடமாக ஆட்டோவில் அலைந்தேன், தயார் செய்து அடுக்கிவைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் உருசிக்கும் ஆவல் போல். பழக்கப்பட்ட தெருக்கள் போல அளைந்தேன், எல்லாமே புத்தகங்களில் படித்த அனுபவங்கள் இப்போது கண்ணுக்கு முன்னால்.\nதேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது. சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தில் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.\nசாந்தி தியேட்டர் பக்கமாக ஒரு குளிர்பானக் கடை. ஒரு கொக்கோ கோலா போத்தலை வாங்கிவிட்டு அந்த இடத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு, நான் சவாரி செய்த அதே ஆட்டோவில் ஏறி சில எட்டுப் பயணித்திருப்போம். பின்னால் ஒருவர் ஓடிவந்தார் \"யோவ் யோவ்\" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. என்னதான் துணிந்து தனியனாக ஊர் சுற்ற வந்தாலும் யாராவது ஏமாற்றுக்காரரிடம் வசமாக மாட்டிவிடுவேனோ, அது இந்த ஆளோ என்று பயம் கவ்வ, \"ஆட்டோவ நிறுத்துங்க, யாரோ கூப்பிடுறாங்க\" என்றேன்.\nதுரத்தி வந்தவர் \"போத்தலைக் குடுத்துட்டுப் போங்க தம்பி\" என்���ார்.\nஅப்போது தான் சோடாப்போத்தலைத் திருப்பிக் கொடுக்கும் நடைமுறை ஞாபகத்தில் வந்து அசட்டுச் சிரிப்புடன்\n\"குடிச்சுட்டுக் குடுங்க தம்பி, சிலோனா\nபின்னாளில் இரண்டு முறை நீண்ட விடுமுறையில் சென்னைக்குப் பயணப்பட்டாலும் இனிப் பயணப்படப்போகும் காலத்தையும் சேர்த்தே சொல்கிறேன் சென்னைக்கு வரும் போது என் தாய்வீட்டுக்கு வரும் உணர்வு எப்போதும்.\n2004 ஆம் ஆண்டில் நான் சென்னை வந்தபோது எடுத்த சில படங்கள்\nதாஜ் கன்னிமாராவில் தங்கியிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகர் நாகேஷ் ஐச் சந்தித்தேன். ரோட்டரி க்ளப் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய நிகழ்வு அங்கு நடைபெற்றிருந்தது.\nஏவிஎம் ஸ்டூடியோ சென்றபோது பேரழகன் படப்பூஜையில் கலந்து கொண்டேன். படத்தில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nகவிஞர் அறிவுமதி அவர்களின் அலுவலகத்தில்\nகவிஞர் அறிவுமதி அவர்களை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது\nபிரபலமான கல்யாண மண்டபம் ஒன்று (பெயர் சட்டென்று மறந்து விட்டது) எட்டிப்பார்த்தேன், திருமணம் ஒன்று\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசென்னை என்னை வா வா என்றது\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து ���ாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/chennai-news/64453-kamalhasan-skip-karunanidhi-staue-opening-ceremony-today.html?share=jetpack-whatsapp", "date_download": "2019-09-23T14:03:53Z", "digest": "sha1:SH4FNFSIVS4CISJXWGLM3RNMSG3PYRWH", "length": 19878, "nlines": 263, "source_domain": "dhinasari.com", "title": "கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கவில்லை: கமல் அதிரடி முடிவு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கவில்லை: கமல் அதிரடி முடிவு\nசென்னை : தமிழக முன்னாள் முதல்வரும் திமுக.,வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தாம் பங்கேற்கப் போவதில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார்.\nகட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக ஏற்கெனவே கமல் நேரம் ஒதுக்கி உள்ளதால், அவற்றில் கலந்து கொள்ள மதுரை செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதுரையில் நடைபெறும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு, நாளை மீண்டும் கமல் சென்னை திரும்புகிறார்.\nமுன்னதாக, திமுக.,வுடன் கமல் கூட்டணி வைத்துள்ளதாகவும், அவருக்கு கூட்டணியில் 2 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளதா��வும் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அதை கமல் அவசரமாக மறுத்ததுடன், தாம் கட்சி தொடங்கிய நோக்கம் என்ன என்பதை அனைவரும் அறிவார்கள் என்றும் டிவிட்டரில் குறிப்பிட்டார்.\nகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்க வருமாறு திமுக., சார்பில் முன்னரே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அதில் கமலும் கலந்து கொள்வதாகக் கூறி இருந்தார்.. ஆனால், திடீரென அந்த முடிவை மாற்றிக் கொண்டு, கட்சி சார்ந்த நிகழ்ச்சிக்கு மதுரைக்குச் செல்கிறார் கமல். எனவே கமலின் இந்த திடீர் முடிவுக்கு கூட்டணி விவகாரத்தில் தாம் வலிய வந்து சிக்கிக் கொள்ள விரும்பாததே காரணம் என்று கூறப் படுகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங��களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகா் படுகொலை.\n#ஜோசப் கொலைக்கு பழிவாங்குவதற்காகத் தான் அவரது ஆதரவாளர்கள் சந்திரசேகரை கொலை செய்துள்ளனர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.#\nஆரோக்கிய சமையல்: பச்சை சுண்டைக்காய் சூப்\nபச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/4dr5-hub-for-sale-kalutara-1", "date_download": "2019-09-23T14:25:42Z", "digest": "sha1:6QUPDIOIZFELM7X3MGSJEE2CBHHNSCTW", "length": 7299, "nlines": 110, "source_domain": "ikman.lk", "title": "வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் : 4DR5 Hub | ஹொரனை | ikman.lk", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nS & D Motors அங்கத்துவம் மூலம் விற்பனைக்கு26 ஆகஸ்ட் 7:03 பிற்பகல்ஹொரனை, களுத்துறை\n0777478XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0777478XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\nS & D Motors இருந்து மேலதிக விளம்பரங்கள்\nஅங்கத்துவம்27 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்50 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்37 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்28 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்50 நாட்கள், களுத்துறை, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/10/22/", "date_download": "2019-09-23T13:22:05Z", "digest": "sha1:YEXRAPZVHBTNJQ7ADFDEKCJWDFTOGTOI", "length": 19641, "nlines": 156, "source_domain": "senthilvayal.com", "title": "22 | ஒக்ரோபர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது ��டக்கும்.. கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..\nகாதல் என்றாலும் அது கண்களில் இருந்தே முதலில் தொடங்க ஆரம்பிக்கும். கண்கள் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். கண்கள் இமைப்பது நின்று விட்டால் அவ்வளவுதான். கண்கள் இல்லாத உடல் இருளான உலகிற்கு சமானதாகும். இத்தகைய சிறப்பு பெற்றது நமது கண்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nஉடல் எடையை சட்டென குறைக்க, பழங்காலத்தில் சித்தர்கள் இவற்றைதான் சாப்பிட்டார்களாம்…\nநமது நாட்டின் பாரம்பரிய மருத்துவமாக கருதப்படும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஏராளமான நலன்கள் உள்ளது. உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை எந்த வித நோயாக இருந்தாலும் எளிதாக சரி செய்ய ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. உடலில் சிறு காய்ச்சல் வந்தால் கூட நாம் மருத்துவரை அணுகி கலர் கலரான மாத்திரைகளை வாங்கி போட்டு கொண்டே இருப்போம்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nநீங்கள் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் நச்சுத்தன்மை உள்ளது தெரியுமா\nஉணவுகள் ஆரோக்கிய உணவா அல்லது ஆரோக்கியமற்ற உணவா என்பது அதிலுள்ள சத்துக்களை பொறுத்தது. சில ஆரோக்கிய உணவுகள் அவற்றில் உள்ள சில நச்சுப்பொருட்களால் அவை சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட உணவுகள் பெரும்பாலும் நாம் தினமும் சாப்பிடும் பொருளாக இருப்பதுதான் அதிர்ச்சியான ஒன்று.\nசோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா..\nநம் அனைவருக்கும் கொறிக்க கூடிய உணவுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். குறிப்பாக பாப் கார்ன், சிப்ஸ், மிக்ஸர் போன்றவற்றை நாம் அதிகம் விரும்பி சாப்பிடுவோம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் பிடித்தமான பழக்கமாகும். நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவின் நன்மை மற்றும் தீமைகளை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநல��்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுக���ை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1812", "date_download": "2019-09-23T13:24:56Z", "digest": "sha1:XDZG7IT6YYEOV67CE3XT25YASWPJOB4J", "length": 6823, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1812 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1812 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1812 இறப்புகள்‎ (3 பக்.)\n► 1812 பிறப்புகள்‎ (13 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/09/06052453/In-the-Indian-cricket-team-The-Place-of-the-15yearold.vpf", "date_download": "2019-09-23T14:01:40Z", "digest": "sha1:WNLJ2262O4QD7JONCSULTHFDU5SGVW64", "length": 9994, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Indian cricket team The Place of the 15-year-old player || இந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது வீராங்கனைக்கு இடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய கிரிக்கெட் அணியில் 15 வயது வீராங்கனைக்கு இடம்\nதென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டிகளிலும், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.\nபதிவு: செப்டம்பர் 06, 2019 05:24 AM\nஇந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 24-ந்தேதி சூரத்தில் நடக்கிறது. ஒரு நாள் தொடர் அக்டோபர் 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக மிதாலிராஜ் நீடிக்கிறார். சமீபத்தில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ஓய்வு பெற்று விட்டதால் 15 வயதான இளம் வீராங்கனை அரியானாவைச் சேர்ந்த ஷபாலி வர்மாவுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. மே மாதம் நடந்த பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் நன்றாக ஆடியதால் ஷபாலிக்கு தேசிய அணியின் கதவு முதல்முறையாக திறந்துள்ளது.\nஒரு ��ாள் போட்டிக்கான இந்திய அணி: மிதாலிராஜ் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (துணை கேப்டன்), பூனம் ரவுத், ஸ்மிர்தி மந்தனா, தீப்தி ஷர்மா, தானியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, மன்சி ஜோஷி, எக்தா பிஷ்ட், பூனம் யாதவ், ஹேமலதா, ராஜேஸ்வரி கெய்க்வாட், பிரியா பூனியா.\nமுதல் மூன்று 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, தானியா பாட்டியா, பூனம் யாதவ், ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஹர்லீன் டியோல், அனுஜா பட்டில், ஷபாலி வர்மா, மன்சி ஜோஷி.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த தவான்: ரோஹித் சர்மா வெளியிட்ட வீடியோ\n2. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா\n3. 20 ஓவர் கிரிக்கெட்: எம்.எஸ்.டோனியின் சாதனையை சமன் செய்தார் ரோகித் சர்மா\n4. ஒரே நேரத்தில் களத்தில் மூன்று பேட்ஸ்மேன்கள்\n5. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/jun/26/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3179547.html", "date_download": "2019-09-23T13:42:23Z", "digest": "sha1:BVNK3C4F7QLYWL7PODAPSGR762BTZPDP", "length": 9806, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு புதிய சங்கக் கட்டடம் திறப்பு- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு புதிய சங்கக் கட்டடம் திறப்பு\nBy DIN | Published on : 26th June 2019 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சியில் ரயில்வே ஒப்பந்ததாரர்களுக்கான சங்க கட்டடத்தை தெற்கு ரயில்வே தலைமை நிர்வாக அலுவலர் எல். சுதாகர்ராவ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.\nதெற்கு ரயில்வேயில் திருச்சி, மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே ஒப்பந்ததாரர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களது சங்கத்துக்கு கட்டடம் கட்ட இடவசதி கேட்டு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம் முதன் முறையாக திருச்சி கோட்டத்தில், மத்திய பேருந்து நிலையம் (தனியார் ஆம்னி பேருந்து நிலையம்) அருகே உள்ள ரயில்வே கட்டுமான பொறியாளர் அலுவலக வளாகத்தில் ரயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்கத்துக்கு இடத்தை வழங்கியது. அதில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை தெற்கு ரயில்வே தலைமை (கட்டுமானப் பணிகள்) நிர்வாக அலுவலர் எல். சுதாகர்ராவ் திங்கள்கிழமை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் சுமீத்சிங்கால் (சென்னை), திருச்சி ரயில்வே கோட்ட துணை தலைமைப் பொறியாளர்கள் ஏ. பூபதி, எம். பிரபாகரன், மற்றும் அதிகாரிகள் ஜி.எஸ். சேகர், கே. சூரியநாராயணா, பி. கண்ணன், ரயில்வே ஒப்பந்ததாரர்கள் சங்க மாநில தலைவர் ஈகிள் சுப்பிரமணியன், பொருளாளர் என். வெங்கடாசலம், திருச்சி கோட்ட தலைவர் ஜோசப்லூயிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇறகுபந்து உள் விளையாட்டரங்கம்: முன்னதாக அதே வளாகத்தில், ரயில்வே ஊழியர்களுக்கான இறகுபந்து உள் விளையாட்டரங்கையும் தொடங்கி வைத்தார். ஏற்கெனவே அங்கு இயங்கி வந்த அந்த உள் விளையாட்டரங்கம் ரூ. 15 லட்சத்தில் புனரமைக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் திகழும் அந்த உள் விளையாட்டரங்கையும் ரயில்வே தொழிலாளர்கள் உபயோகத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்���ில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/26/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3179034.html", "date_download": "2019-09-23T13:03:21Z", "digest": "sha1:NQPBF2FNX5XGLNS7RWOCZQFCNSLLZJBT", "length": 10801, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஊழல்: தயாநிதி மாறனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nஊழல்: தயாநிதி மாறனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nBy DIN | Published on : 26th June 2019 01:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசு என்று திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கூறினார். அதற்கு, ஊழலுக்காக கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.\nதயாநிதி மாறன்: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் இது தொடர்பாக பேசியதாவது: பாஜகவை மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் ஏன் நிராகரித்தார்கள் என்பதை அந்தக் கட்சி ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது, தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், குடிநீர்த் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால், இதுபோன்ற தண்ணீர்ப் பிரச்���ை தமிழகத்தில் ஏற்பட்டிருக்காது. தற்போது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு, ஊழல் மிகுந்த அரசு என்றார் தயாநிதி மாறன்.\nஅதிமுக, பாஜக எதிர்ப்பு: இதற்கு, அவையில் இருந்த தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திரநாத் குமார் எழுந்து தயாநிதி மாறன் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அதேபோல, வேறு சில பாஜக உறுப்பினர்களும் ஊழல் மிகுந்த அரசு என்று தயாநிதி மாறன் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஅமைச்சர் ஜெயக்குமார்: இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சிக்கு தலைமை வகித்த, திமுக, தங்களது ஆட்சியைக் குறை சொல்லக் கூடாது. அதிமுக அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, நாடாளுமன்ற மரபுகளை மீறி உறுப்பினர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார் தயாநிதி மாறன்.\nஊழலுக்காக...முதல்வராக இருந்த கருணாநிதி பழைய வீராணம் திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டார். பூச்சி மருந்து ஊழல், விவசாய இடுபொருள்கள் வாங்கியதில் ஊழல், சர்க்கரை, அரிசி கொள்முதலில் ஊழல் என ஊழலின் மொத்த உருவம் திமுக.\nஇந்த ஊழல்களை விசாரிப்பதற்காக சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, அது ஊழல்களை உறுதிப்படுத்தியது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-09-23T14:10:05Z", "digest": "sha1:RPRYSE7FQKFYSCVEHFZSPXYDH5GJUEHN", "length": 4096, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "முகேஷ் அம்பானி Archives | Tamil Minutes", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் – முகேஷ் அம்பானி சந்திப்பு: பரபரப்பு தகவல்\nமுகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், ஷோல்கா மேதாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மகனின் திருமண அழைப்பிதழை கடந்த...\nஇஷா அம்பானி திருமண நிகழ்ச்சி: ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடிய கையுடன் பிரபல பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள்...\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nபட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை\nகவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார்\nஇந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி\nடீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி தொடரை கோட்டை விட்ட இந்தியா\nகலக்கல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட புஷ்பா ரேஷ்மா\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nஇந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/09/08200231/1051156/Magamuni-Movie-Actor-Arya.vpf", "date_download": "2019-09-23T13:08:57Z", "digest": "sha1:R6RCJP6QVA7NRNFG7XYIZYZGM7MKONIF", "length": 8216, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மகாமுனி - ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமகாமுனி - ஆர்யாவுக்கு குவியும் பாராட்டு\nபதிவு : செப்டம்பர் 08, 2019, 08:02 PM\nஇயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் , ஆர்யா நடிப்பில் வெளியான படம் மகாமுனி.\nஇயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் , ஆர்யா நடிப்பில் வெளியான படம் மகாமுனி. இந்த படத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்தத�� மட்டுமின்றி , கடுமையாக உழைத்து இரு கதாபாத்திரங்களுக்கும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார், இதனால் ஆர்யவை , இணையத்தில் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.\nதேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணித்தார்\nமத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தார்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\nகிளைம்பிங் சாகசத்தில் புதிய சாதனை : லிப்டுக்கு இணையாக அதிவேகமாக ஏறிய வீரர்\nகிளைம்பிங் என்கிற சுவர் ஏறும் சாகச நிகழ்ச்சியில், லிப்ட்க்கு இணையாக அதிவேகமாக ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார் மார்சின் ஸீன்ஸ்கி என்கிற சாகச வீரர்.\nஐஸ்வர்யா ராய், நயன்தாரா , திரிஷாவுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகர் ...\nரஜினி,கமல்,அஜித் ,விஜய் என நடிகர்களுக்கு டூப் போடும் கலைஞர்கள் மத்தியில் நடிகைகளுக்கு டூப் போடுகிறார் நசீர் .\n\"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்\" - நடிகர் ராதாரவி\nநடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nவசூல் சாதனை படைத்த \"காப்பான்\"\nசூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.\nவிரைவில் வெளியாகும் \"பரமபதம் விளையாட்டு\"\nதிரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது.\nபிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்\nபிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nசிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை\nசிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய் என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nக���றைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/09/10/2514/", "date_download": "2019-09-23T13:04:57Z", "digest": "sha1:KK7FPH76CJBT6Z25TTNMKJTPZJHUHKVV", "length": 44735, "nlines": 185, "source_domain": "aruvi.com", "title": "Article - ‘ரத்தம் – தக்காளி சட்னி’ பாலிஸியை விடாமல் பின்பற்றும் வனிதா’ - சுரேஷ் கண்ணன்", "raw_content": "\n‘ரத்தம் – தக்காளி சட்னி’ பாலிஸியை விடாமல் பின்பற்றும் வனிதா’ - சுரேஷ் கண்ணன்\nபிக்பாஸ் 3 – நாள் 78\n77-ம் நாள் சம்பவங்கள் தொடர்கின்றன. சேரனின் வெளியேற்றத்தை ஜீரணிக்க முடியாத வனிதா தொடர்ந்து அனத்திக் கொண்டிருந்தார். “என்னங்க நடக்குது.. இங்கு.. என்னங்க நடக்குது இந்த நாட்ல.. தமிழன் ஏங்க இப்படி இருக்கான்” என்று ‘தங்கர் பச்சான்’ பேட்டியை ரிப்பீட் மோடில் பார்த்தது போல் இருந்தது.\n“சேரன் அண்ணா இல்லாத வீட்ல எனக்கு இருக்கப் பிடிக்கலை” என்றெல்லாம் புலம்பிய வனிதாவை, சீக்ரெட் ரூமில் கவனித்துக் கொண்டிருந்த சேரனுக்கு ‘கெதக்’ என்று ஆகியிருக்க வேண்டும். ‘இதையெல்லாம் அனுபவிப்பதா.. வேண்டாமா.. கடவுளே” என்று விவேக் ஒரு நகைச்சுவைக் காட்சியில் குழம்புவது போல குழம்பியிருப்பார். ‘நீலாம்பரி’ மாதிரியான ஒரு காரெக்ட்டர் திடீரென்று ‘கிழக்குச் சீமையிலே’ ராதிகாவாக மாறினால் அந்தக் காட்சியை ஜீரணிக்க மனோதிடமும் சிறிது நேரமும் தேவைப்படும்.\n“கெட்டவியங்களுக்கு இந்த உலகம் மரியாதையை தட்டுல வெச்சு கொடுக்குதே” என்று கதறும் ‘மகாநதி’ கமல் மாதிரி “சேரன் அண்ணாவை வெளியே அனுப்பிச்சிட்டு கவினைக் காப்பாத்திட்டாங்களே.. அவன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா இந்த மக்கள் ஏன் இப்படி முட்டாளா இருக்காங்க” என்பது போல் சேரனுக்காக வனிதா கலங்கிய போது “அவனோட காதல் கதையின் முடிவு தெரியாம மக்கள் வெளியே அனுப்ப மாட்டாங்க” என்றார் ஷெரீன். சேரனோடு பழகிப் பழகி, இவரும் ஒரு சினிமா டேரடக்கராக யோசிக்க ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது.\nசேரனுக்காக, வனிதா கண்கலங்கிக் கொண்டிருந்த இந்தச் சமயத்தில் யார���வது வந்து.. “ஏன் அழுதுட்டே இருக்கீங்க.. போதும் நிறுத்துங்க.. யாரோ உங்களை டார்ச்சர் பண்ற மாதிரி” என்று அழுவதை நிறுத்தியிருக்கச் சொல்லியிருந்தால் சொன்னவரின் கதி என்னவாகியிருக்கும் என்று யோசிக்கிறேன். அவர் காலம் பூராவும் அழுவதற்கான வசைகளை வனிதா நிச்சயம் வீசியிருப்பார்.\n“யாரையும் நம்பக்கூடாது’ன்னு சேரன் அண்ணா கிட்ட வனிதா சொல்லிட்டே இருந்தாங்களாம். அப்ப.. இவங்களையும் நம்பக்கூடாது’ன்றதுதானே லாஜிக்” என்று கவின் தன் டீமிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.\n‘நாளை நிகழவிருக்கிற தலைவர் போட்டியில் வனிதா பங்கேற்கப் போவதில்லை’ என்கிற தகவல் காற்றில் உலவியதோடு இந்த நாள் நிறைவுற்றது. அவர் தலைவராக இருக்கிற போது சிலர் வேலை செய்யாமலிருப்பதை தட்டிக் கேட்டதால்தான் பிரச்சினையாயிற்றாம்.\nஷெரீன் இதை தர்ஷனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது ‘நீங்களாச்சு.. உங்க பிரெண்டாச்சு..எப்படியாவது போங்க.. நான் கேம்ல ஃபோகஸ் செய்யப் போறேன்” என்று தர்ஷன் எழுந்து சென்றார்.\n78-ம் நாள் ஏதோவொரு வேகமான இசையமைப்பைக் கொண்ட பாட்டு. வீடே சோம்பலாக இருந்தது. சாண்டி டீம் மெல்ல எழுந்து ஆட ஆரம்பித்தது. சிம்பு பாணியில் தரையில் சர்க்கஸ் வேலையெல்லாம் செய்து காண்பித்தார் தர்ஷன்.\nதலைவர் போட்டியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற முடிவை பிக்பாஸிடம் தெரிவித்தார் வனிதா. தலைவராக இருக்கும் போது அவர் சில விஷயங்களை வலியுறுத்துவதால் ‘நட்பு’ கெடுகிறதாம்.\n‘நட்பு வேறு.. போட்டி வேறு’ என்று பல நாட்களாக மற்றவர்களுக்கு பாடம் எடுத்தவர் இவர்தான். தனிமனித உணர்வுகளைக் கூட இவர் கணக்கில் எடுக்கவில்லை. இதனாலேயே பல சர்ச்சைகள் உருவாகின. இப்போது இவரே ‘நட்பு’ கெடுவதால் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்று சொல்வது முரண்.\nதலைவராக இவர் ஆனால் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவாராம். அது பிடிக்கவில்லையாம். அப்படியல்லாமல் மக்களின் ஓட்டு வழியாகத்தான் போட்டியில் நீடிக்க விரும்புகிறாராம். ‘வரணும்.. நீ மறுபடி பன்னீர்செல்வமா வரணும்” என்று நாயகனை ஒரு நிலையில் நிறுத்தி பிறகு போட்டி போட விரும்புகிற வில்லன் போல் வனிதா நடக்க முயற்சிப்பது நிச்சயம் சவால்தான்.\nஆனால் – உடல் வலிமை தேவைப்படும் போட்டியென்றால் தன்னால் அதில் ஜெயிக்க முடியாதென்று வனிதாவிற்கு நன்கு தெரியும். எனவே தோல்வி நிச்சயம். போலவே தன்னைப் பேச விடாமல் கேலிக்கூச்சல்கள் எழுப்புகிற மக்களின் அதிருப்தியும் நன்கு தெரியும்.\nஏதாவது ஒரு தியாக நாடகம் ஆடலாம் என்று ஆடிப்பார்க்கிறார் என்று தோன்றுகிறது. கல்லெறிந்து பார்ப்போம், வந்தால் பழம், போனால் கல்’ என்கிற உத்தி.\nபாய்ஸ் டீமின் ஆதிக்கம் இருக்கிற தற்போதைய சூழலில், அவரால் அதிக நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். எனவேதான் ‘சேரன் அண்ணா.. இல்லையே.. மோகன் அண்ணா இல்லையே’ என்று பாவனையாக அனத்துகிறார்.\n‘நீங்கள் போட்டியில் கலந்து கொண்டுதான் ஆக வேண்டும்’ என்று பிக்பாஸ் வற்புறுத்தவே, வேண்டாவெறுப்பாக வந்தார் வனிதா. தண்ணீர் நிரம்பிய கோப்பைகளை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு அரை மண்டியில் (half squad) நிற்க வேண்டும். யார் அதிக நேரம் தாக்குப் பிடிக்கிறாரோ, அவரே இந்த வார தலைவர்.\n‘What is அரை மண்டி” என்று ஷெரீன் மழலை மொழியில் கேட்டுக் கொண்டிருக்க, “நான் கக்கா போயிட்டு வர்றேன்” என்றார் தர்ஷன். “அந்தப் பொஷிஷன்ல நின்னா தானா வந்துடும்” என்று ‘உவ்வேக்’ கமெண்ட் அடித்தார் கவின்.\nபோட்டி துவங்கிய அடுத்த நொடியே கோப்பைகளை வைத்து விட்டார் வனிதா. ‘என்னால் விளையாட முடியாது’ என்று அவர் சொன்னது கூட சரி. ஆனால் ‘நான் விட்டுத் தர்றேன்” என்றதுதான் காமெடி. (இதுக்குத்தான் எங்கூர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க…)\nவனிதாவின் செய்கை தர்ஷனை கடுப்பாக்கியிருக்க வேண்டும். எனவே தானும் கோப்பையை வைத்து போட்டியிலிருந்து விலகினார். ‘கால் வலிக்குது” என்று அவர் சொல்லும் காரணம் போலித்தனமானது என்று எல்லோருக்கும் தெரியும்.\n‘விட்டுத் தரும் வெற்றி தேவையில்லை’ என்று சொல்லும் அவரே இப்படி நடந்து கொள்வது முறையற்றது. இதை பலரும் சுட்டிக் காட்டினார்கள்.\nஆக லொஸ்லியாதான் இந்த வார தலைவர். ஏறத்தாழ இலவசமாக கிடைத்த இந்த வெற்றியை லியாவால் ருசிக்கவே முடியவில்லை. “சரி.. கேம்ல போகஸ் செய்யலாம்னு முடிவு பண்ணி வந்தேன். அதுக்குள்ள இப்படி பண்றியே..” என்று தர்ஷனிடம் அவர் கோபித்துக் கொள்வது நியாயமானது.\n“இதெல்லாம் ஒரு போட்டியா.. ஃபைனல்ல நான் நிச்சயம் விட்டுத்தர்ற மாட்டேன்” என்று தர்ஷன் கூறுவதும��� ஒருவகையில் சரி. லியாவை இந்த வாரம் காப்பாற்றுவதற்காக அவர் செய்த காரியம் இது என்றாலும், போட்டியை சற்று நேரம் இழுத்து விட்டு பிறகு இந்தப் பாவனையை செய்திருக்கலாம். இது லியாவை அவமானப்படுத்தும் விஷயம் என்பது இந்த தியாகத்தின் இடையில் அவருக்குத் தோன்றவில்லை போல.\n“எனக்கு ஃபேஸ்மென்ட் வீக்” என்று தர்ஷன் காமெடி செய்தாலும் அண்ணனின் பாசத்தைக் காட்டுவதற்கான முறை இதுவல்ல. “இந்த வாரம் உன்னை ஃப்ரூவ் பண்ணு.. நான் எப்படியும் தப்பிச்சுடுவேன். என்று பிறகு லியாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தர்ஷன். தங்கையை ஒரு வாரமாவது கேப்டனாக்கி அழகு பார்க்க விரும்புகிறார். மேலும் முந்தைய வாரத்தில் லியாவை நாமினேட் செய்த குற்றவுணர்வும் அவருக்குள் இருந்திருக்க வேண்டும். ‘அவ வேலை செய்ய மாட்டா” என்ற வனிதாவின் முன் லியா நிரூபித்துக் காண்பிக்க வேண்டுமாம்.\nஇது தட்டில் வைத்து தரப்பட்ட வெற்றி என்றாலும் லியா தன்னை நிரூபித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. லியா தலைவரானதை சீக்ரெட் ரூமில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சேரன் பெருமையுடன் சிரித்துக் கொண்டார்.\nதலைவர் பொறுப்புகளை வனிதா லியாவிடம் வழங்க வேண்டிய நேரம். ஒரு காமெடி காட்சியில் காலில் மோதிரத்தை மாட்டி ‘எடுத்துக்கடா” என்பார் வடிவேலு. அது போல் சாவியை சோபாவின் மீது வைத்து விட்டு “எடுத்துக்க” என்றார் வனிதா. விருதை லியா தூக்கிப் போட்டதற்கு இப்போது பழி வாங்குகிறார் போலிருக்கிறது.\nஅணி பிரிக்கும் சமயம். “எல்லோரும் எல்லா வேலையும் செய்ய வேண்டும்’ என்ற தலைவர், ‘தினமும் எல்லோரும் பாத்ரூம் போகணும்” என்பது போல் சொன்னார். “அது டெய்லி போய்த்தானே ஆகணும்” என்று சாண்டி சொல்லியிருக்கக்கூடும். பிறகுதான் புரிந்தது ‘பாத்ரூம் க்ளீனிங்கிற்கு தினமும் ஒருவர் போகணுமாம்”\nஅவரவர்களுக்கான வேலை ஒதுக்கப்படும் போதே ஆயிரம் பிரச்சினைகள் வருகின்றன. இப்படி கல்யாண சாம்பாரில் உப்பு போடுவது போல பணிகளை ஒதுக்கினால் அது வெளங்கினாற் போலத்தான். பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைத்தால் இப்படித்தான் ஆகும்.\nநாமினேஷன் படலம் ஆரம்பித்தது. ‘என்னைத்தான் குத்துவாங்க” என்று வனிதா எதிர்பார்த்தது வீண் போகவில்லை. கல்யாணத்தில் அப்பளம் போடுவது போல வந்தவர��கள் எல்லோருமே வரிசையாக ‘வனிதா.. வனிதா’ என்றார்கள். கேட்க காதிற்கு குளிர்ச்சியாக இருந்தது.\nதலைவரான லியா பெயரையும், ஏற்கெனவே எவிக்ஷன் பட்டியலில் நேரடியாக இடம் பெற்று விட்ட கவினையும் நாமினேட் செய்ய முடியாது. எனவே பட்டியல் இன்னமும் சுருங்கி விட்டது.\nதர்ஷனின் பெயரை வனிதா சொல்லுவார் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் ஷெரீனின் பெயரையும் சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். ‘மாற்றி மாற்றி பேசுகிறாளாம்’.\nதர்ஷனுடன் தொடர்புப்படுத்தி பேசி காரெக்ட்டர் அஸாஸினேஷன் செய்து டார்ச்சர் செய்த வனிதாவை நாமினேட் செய்தார் ஷெரீன்.\nகவின் ஷெரீனை நாமினேட் செய்தார். “தர்ஷன்தான் என் கிட்ட வந்து பேசறான்” என்று ஷெரீன் புறம் பேசியதை இவர் தற்செயலாக ஒட்டுக் கேட்க நேர்ந்ததாம். இதெல்லாம் உட்டாலக்கடி. ‘பாய்ஸ் டீமை’ விட்டுத்தர விரும்பவில்லை என்பதே உண்மை.\nவனிதாவை, தர்ஷன் நாமினேட் செய்வார் என்பதும் எதிர்பார்த்ததே. ‘கடுமையான போட்டியாளர்’ என்று அடுத்ததாக சாண்டியை நாமினேட் செய்கிறாராம். (நம்பிட்டோம்). எனில் இவர் முகினைத்தான் செய்திருக்க வேண்டும். ‘நம்பிள்கி. நிம்பிள்கி’ என்பது போல ‘வனிதாக்கி’ நாமினேட் செய்தார் லியா.\nஅதிகபட்சமாக ஆறு வாக்குகளைப் பெற்று இதர போட்டியாளர்கள் அனைவராலும் நாமினேட் செய்யப்பட்ட சாதனையைப் படைத்தார் வனிதாக்கா.\nஆக …இந்த வாரம் எவிக்ஷன் பட்டியலில் இருப்பவர்கள் கவின், வனிதா, தர்ஷன், ஷெரீன் மற்றும் சாண்டி. தப்பித்தவர் முகின் மட்டுமே.\n‘ஒரு சின்னத் தாமரை’ பாடலை கொத்துப் பரோட்டா போட்டு சாண்டி பாடிக் கொண்டிருக்க ‘சாண்டி.. நீங்க பாடறது கேட்கணும்னா.. உங்க மைக்கை சரியா மாட்டுங்க” என்று சிஷ்யப்பிள்ளையை கலாய்த்து காமெடி செய்தார் பிக்பாஸ். மற்றவர்கள் துள்ளிக்குதித்து இந்தக் கேலியைக் கொண்டாடினார்கள். ‘தல.. எழுபத்தெட்டாவது நாள்ல.. வந்து காமெடி பண்றியே” என்றார் கவின்.\nஅடுத்து நடந்தது ஒரு ஜாலியான டாஸ்க். மியூசிக்கல் சேர் மாதிரியான போட்டி. இசை நிற்கும் போது பந்து யாரிடம் இருக்கிறதோ, அவர் குடுவையில் இருந்து ஒரு சீட்டை எடுத்து வாசிக்க வேண்டும். அதில் இருக்கும் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.\nபிக்பாஸ் அறிவிப்பு உள்ளிட்டு திடீரென ஏதாவது சத்தம் வந்தால் ஜெர்க் ஆவதை வழக்கமாக வைத்திருக���கும் லியா, பாட்டுச்சத்தம் வந்ததும் சின்னப்பிள்ளை மாதிரி அலறினார்.\nஇசை நின்று பந்து முதலில் தங்கியது சாண்டியிடம். குருநாதரின் கலாய்ப்பு வேலை இது என்று அனைவருக்கும் தெரிந்தது. சிரித்துத் தீர்த்தார்கள். சாண்டி எடுத்த சீட்டின் படி ஒரு கோப்பை ஐஸ்கீரிமை ஒருவர் தின்று தீர்க்க வேண்டுமாம். லியா இதற்கு முன் வந்து கால்வாசியிலேயே மூச்சு வாங்கி தோற்றுப் போனார். தர்ஷனாக இருந்திருந்தால் சில நிமிடங்களில் காலி செய்திருப்பார்.\nஅடுத்த முறை பந்து வனிதாவிடம் தங்கியது. உப்பு போட்ட காஃபியை குடிக்க வேண்டுமாம். தர்ஷன் இதற்கு முன்வந்தார். வனிதா சொன்னது போல இதர தண்டனைகள் இதை விடவும் மோசமாக இருக்குமோ என்று பலாப்பழ ஜோக் அவருக்கு நினைவிற்கு வந்திருக்கலாம். கண்ணை மூடிக் கொண்டு மருந்து மாதிரி குடித்து முடித்தார். (பெரும்பாலான கணவன்மார்களுக்கு இது தினசரி பழக்கமாக இருக்கும்). ‘உப்பைத் தின்னவன் தண்ணி குடிப்பான்’ என்கிற பழமொழியையும் உண்மையாக்கினார் தர்ஷன்.\nகவினின் முறை வந்த போது அது சாண்டிக்கு ‘ஐஸ் பக்கெட் சாலென்ஜ்’ ஆக முடிந்தது. அடுத்தது ஷெரீன். ‘பத்து முட்டைகளை ஒருவரின் தலையில் உடைக்க வேண்டுமாம்.’ இதற்கு முன் வந்தவர் கவின். முட்டைக்கும் வலிக்காமல் கவனின் மண்டைக்கும் வலிக்காமல் ‘உலக அமைதி’ ஆம்லேட் போட்டார் ஷெரீன். என்ன இருந்தாலும் தேவதை அல்லவா கருணை கன்னாபின்னாவென்று பெருகி வந்தது. ‘நச்சுன்னு போட்டு உடைங்க” என்று மற்றவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள்.\n“ஸாரி கவின்” என்று ஷெரீன் சிணுங்க.. ‘ஸாரிக்கு வேல்யூ’ ன்னு சொன்னீங்களே.. என்று முன்னர் நிகழ்ந்த பட்டிமன்ற விவாதத்தையொட்டி மிகச்சரியாக டைமிங்கை கவின் பிடிக்க, துள்ளிக்குதித்து கைத்தட்டி சிரித்தார் லியா. (கள்ளப்பயல்.. இந்த மாதிரி கமெண்ட் அடிச்சே பொண்ணுங்களை கவுத்துடறான் போல\nமுட்டை அபிஷேகத்தால் நிரம்பிய கவினின் மண்டையைக் கழுவ உதவி செய்தார் லியா. (இப்பவே வீட்டுக்காரம்மா தோரணை வந்துடுச்சு\nஅடுத்த பந்து முகினுக்கு வந்தது. ஒரு கோப்பை வறுத்த கோழியை ஒருவராக தின்றுத் தீர்க்க வேண்டுமாம். ‘மச்சான்.. என்னை செலக்ட் பண்ணுடா” என்று இளித்தபடி கேட்டார் தர்ஷன். முகின் அதற்கு சம்மதிக்க ‘கல்யாண சமையல் சாதம்’ உற்சாகத்துடன் களத்தில் இறங்கினார் தர்ஷன். உப்பு காப்பிக்கு பிறகு எப்படி இதையும் உள்ளே தள்ள முடியும்\nசந்தடி சாக்கில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார் முகின். பாவம். சிக்கன் பிரியரான சாண்டி, ஒரக்கண்ணால் பார்த்து பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தார். ஒருவழியாக சாப்பிட்டு முடித்த தர்ஷன் காமிராவைப் பார்த்து ‘தல.. தரமான சம்பவம். டெய்லி இப்படி அனுப்புங்க” என்று கொஞ்சிக் கொண்டிருக்க, “ஏண்டா.. சிக்கன் பத்தலையா.. ஆடு வேணுமா” என்று ஜாலி கமெண்ட் அடித்தார் கவின்.\nஅடுத்த பந்து லியாவிற்கு வந்தது. அவர் எடுத்த சீட்டின் படி ஒருவரின் கைகள் முழுவதும் கிளிப்களை போட வேண்டுமாம். “நீ போ” என்று முகினைத் தள்ளி விட்டார் வனிதா. சிறுபிள்ளைத்தனமான தண்டனை.\nகடைசியாக எஞ்சியவர் தர்ஷன். அவர் எடுத்த சீட்டின் படி ஒருவரின் முகத்தில் கறுப்பு நிற வர்ணத்தை பூச வேண்டும். இதற்கு வேறு யாரை அவர் தேர்ந்தெடுப்பார் ஆம். ஷெரீன். மைதா மாவின் மீது தார் பூசியது போல் இருந்த ஷெரீனைப் பார்த்து ‘ஆமா. ஷெரீன் எங்க காணோம் ஆம். ஷெரீன். மைதா மாவின் மீது தார் பூசியது போல் இருந்த ஷெரீனைப் பார்த்து ‘ஆமா. ஷெரீன் எங்க காணோம்” என்று கிண்டலடித்தார் சாண்டி.\nஆக விளையாட்டு முடிந்தது. கிளிப் டாஸ்க்கில் முகினைத் தள்ளி விட்ட வனிதா, இப்போது ‘ஏய்.. எனக்கொன்னும் இல்லையா” என்று பாவனையாக சிணுங்கியது நல்ல காமெடி. அவரிடம் விளையாட மற்றவர்கள் தயங்கியிருக்க வேண்டும் அல்லது ‘எதுக்கு இதோட மல்லுக் கட்டணும்” என்று ஒதுங்கியிருக்க வேண்டும்.\n“யாரும் சாப்பாட்ல கை வெக்காதீங்க.. அதுல வெஷம் கலந்திருக்கு” என்று ஒருவர் கத்திக் கொண்டு வருவதைப் போல சில சினிமாக்காட்சிகள் வரும். அது போல ‘யாரும் சாப்பிடாதீங்க. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று பிக்பாஸின் குரல் வந்ததுமே அனைவருக்கும் புரிந்து போயிற்று.\nசிஷ்யப்பிள்ளை சாண்டி, சிக்கனை ஒரக்கண்ணால் பார்த்து ஏங்கியது பிக்பாஸின் மனதை நோகடித்திருக்க வேண்டும். எனவே சிக்கன் அனுப்ப முடிவு செய்து விட்டார். “சரி அழாதடா. கிண்டர்ஜாய்தானே.. வாங்கித் தர்றேன்” என்று டாடியால் சொல்லப்பட்ட எல்கேஜி பையன் மாதிரி தரையில் தவழ்ந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார் சாண்டி.\n“இதுக்கு இல்லையா.. சார். ஒரு எண்டு” என்பது மாதிர�� லியாவிடம் காதல் கடலையை தீயத் தீய வறுத்துக் கொண்டிருந்தார் கவின். ‘பர்த் கன்பர்ம்’ என்பது புரிந்து விட்டாலும் அதை காதலியின் வாயால் சொல்லச் சொல்லி மீண்டும் மீண்டும் கேட்பதில் ஆண்களுக்கு ஒரு இன்பம். எனவே ‘நான்கெழுத்து’ வார்த்தையை சொல்லச் சொல்லி லியாவை நச்சரித்தார். (நல்லவேளை. லியா கெட்ட வார்த்தை ஏதும் சொல்லி விடவில்லை). ‘இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். விளையாட்டில் கவனம் செலுத்துவோம். அதைத்தான் மத்தவங்க எதிர்பார்க்கறாங்க. பாக்கியெல்லாம் வெளில போய் பேசுவோம்” என்று திரும்பத் திரும்ப வெட்கப்பட்டு கூறினார் லியா. மிக க்யூட்டாக தெரிந்த காட்சி அது.\nசீக்ரெட் ரூமில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேரனுக்குள் இருந்த ‘தந்தை’ உக்கிரமாக எழுந்து கொண்ட தருணம் அது. “இதைப் பத்தி கேம் முடியற வரைக்கும் பேச மாட்டோம்னு ரெண்டு பேரும் சத்தியம் பண்ணாங்க.. இந்தக் கவின் பய நாமினேஷன்ல இருந்து தப்பிக்க லியாவை யூஸ் பண்றான். மக்களே பார்த்துக்கங்க” என்று போட்டுக் கொடுத்தார்.\nசிக்கனுக்காக காத்திருந்து எதிர்பார்த்து சோர்ந்து அமர்ந்திருந்த சமயத்தில் அலார்ம் பெல் கேட்டது. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். மற்றவர்கள் ஓடியதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் ஒரு முழு கோப்பையை முழுங்கிய தர்ஷனும் ஓடியது அநியாயம். அதன் பிறகும் வரிசையில் நின்று தனக்கான பங்கை வாங்கினார்.\nஅருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்\n‘நொறுங்கவிருக்கும் பாய்ஸ் டீம்.. ஊ.. ஊ..ஊ..’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-23 00:34:14\n‘கமலிடம் அர்ச்சனை வாங்கிய கவினும் லியாவும்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-22 03:45:37\n‘நட்பிற்குள் விரிசலை ஏற்படுத்தும் காதல்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-21 00:37:22\n‘ஆன்ட்டி ஹீரோ கவினின் மோசமான டிராமா’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-20 00:37:47\n‘தங்க முட்டையும் பிக்பாஸ் வீட்டு சிவராத்திரியும்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-19 01:21:41\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nசீரமைக்கப்படவேண்டிய தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம்\nதிலீபனின் தியாகப் பயணம் - மூன்றாம் நாள்\nதிலீபனின் தியாகப் பயணம் - இரண்டாம் நாள்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/11/page/2/", "date_download": "2019-09-23T14:19:53Z", "digest": "sha1:UHDPPVXOKR7GJTAJSFPMSYHUY3D2CMEG", "length": 27337, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "நவம்பர் 2014 - Page 2 of 12 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » நவம்பர் 2014\nபணியின்மையிலும் நேர்மையில் குன்றாத இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nபணி இல்லாத பொழுதும் மனச் சான்றுக்கு ஏற்ப நேர்மையாய் வாழ்ந்த பேராசிரியரின் சால்பிற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சி திருவெறும்பூர் முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் படிவம் (பத்தாம்வகுப்பு) வரைதான் பள்ளியில் நடத்தப் பட்டது. பேராசிரியர் வந்த பின்பு தான் பள்ளி இறுதி வகுப்பு எனப்படும் (ஆறாம்படிவ)பதினொன்றாம் வகுப்பிற்கான இசைவைப் பெற்றார். இதுவும் மக்கள் நலனையே நாடும் அவரது உயரிய பண்பைக் காட்டும். அப்பொழுது பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த திரு நெ.து. சுந்தர வடிவேலு அவர்களைச் சந்தித்துப் பள்ளிக்கு ஆறாம் படிவத்தின் (பதினொன்றாம்…\nதமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nதமிழ்த் தேசிய முன்னோடிப் போராளி இலக்குவனார் சங்க இலக்கியம் வார ஏட்டின் மூலம் இலக்கியப் பணி ஆற்றுவதோடு நின்றுவிட வில்லை பேராசிரியர். ‘தமிழர்களின் தேசிய மொழி தமிழே ‘என்பதை உரைத்து வந்த பேராசிரியர் ‘சங்க இலக்கியம்’ இதழ் வாயிலாக வும் அதனை உணர்த்தினார். இந்தியம் என்றும் திராவிடம் என்றும் இல்லாத இயங்களைப் பிறர் இயம்பப் பேராசிரியரோ தமிழ்த்தேசியம் என்பதை வலியுறுத்தினார். இந்திய விடுதலைக்கு ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே “உரிமை ஞாயிறு தோன்றுகின்றது. உறங்காதே தமிழா உன்றன் நாடும் உரிமைபெற்றிட உழைத்திடு தமிழா உன்றன் நாடும் உரிமைபெற்றிட உழைத்திடு தமிழா\nஇலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nஇலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும் தமிழ்ப்போராளி பேராசி���ியர் சி.இலக்குவனார்க்கு நகர்தோறும் தமிழ் அமைப்புகள் பட்டங்கள் வழங்கியுள்ளன. சிறப்பு அடைமொழி குறித்தும் இலக்குவனாரை அழைத்துள்ளனர். நூற்றுக்கணக்கில் உள்ள இவற்றுள் சிலவற்றைக் காண்போம் இவையே பேராசிரியரின் அரும் பணிகளையும் ஆழ்ந்த புலமையையும் தமிழ் காக்கும் போர்க் குணத்தையும் மக்களால் போற்றப்பட்ட சிறப்பையும் நமக்கு உணர்த்தும். அளப்பரிய தொண்டாற்றிய பெருமகனார் ஆற்றல் களஞ்சியம் இதழியல் செம்மல் இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இந்தி எதிர்ப்புப் போருக்கு மூலவர் இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் இருபதாம்…\nபுழுதிவாக்கம் – இலக்கியக் கூட்டம் கார்த்திகை 21, 2045 திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nதமிழ்இலக்கிய மன்றம் புழுதிவாக்கம் கார்த்திகை 21, 2045 / திசம்பர் 7, 2014 கவியரங்கம் கருத்தரங்கம்\nதேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nதேனி மாவட்டத்தில் மூடப்படாத சாலையோரக்கிணறுகள் தேனி மாவட்டத்தில் திறந்த வெளி சாலையோரக் கிணறுகளால் பேரிடர் ஏற்படும் கண்டம் உள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, புல்லக்காபட்டி பகுதிகளில் சாலையோரத்தில் ஏராளமான கிணறுகள் உள்ளன. இக்கிணறுகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இப்பொழுது கிணறுகளில் நீர் நிரம்பி வழிகிறது. பெரும்பாலான கிணறுகள் சாலையோரத்தில் திரும்பும் இடத்தில் அமைந்துள்ளன. இருசக்கர வாகனங்கள், மிதியூர்திகள்(ஆட்டோக்கள்), சீருந்துகள், போன்றவை இப்பகுதியில் நாள்தோறும் கடந்து செல்கின்றன. இவ்வாறுள்ள சாலையோரக்கிணறுகளினால் இவ்வாறு கடந்து செல்வோர் தவறி விழுந்து பலர்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nசென்னை கார்த்திகை 14, 2045 / நவம்பர் 30, 2014\nகவி கா.மு.செரீஃபு நூற்றாண்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nமார்கழி 11, 2045 / திசம்பர் 26, 2014 சென்னை\nதிருவாரூர் – இலக்கிய, இலக்கணத் தொடர் 57\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nஆரியர் புகுந்ததும் தங்கியது சிந்து வெளியில் – புதையுண்ட பேரரசுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 ���ருத்திற்காக..\nவட இந்தியாவில் பேசப்பட்ட மொழி தமிழே – முனைவர் கால்டுவெல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஅநுமன் சீதையிடம் பேசிய மொழி தமிழே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\nஆரியக்காலத்திற்கும் முந்தைய உயர்தமிழ் நாகரிகம் – அறிஞர் மக்கே\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 நவம்பர் 2014 கருத்திற்காக..\n« முந்தைய 1 2 3 … 12 பிந்தைய »\nதேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவின��யர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/05/15/", "date_download": "2019-09-23T13:42:47Z", "digest": "sha1:LO4RXTCWQ3J4KN2A4WSNQGVEICGOPDCK", "length": 11613, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "May 15, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூசையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாள்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்….\nதனியார் பேருந்துகள் நாளை சேவைப்புறக்கணிப்பு\nதனியார் பேருந்துகள் நாளை நள்ளிரவு முதல் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தாம் கோரிக்கை விடுத்த பேருந்து கட்டண…\nகொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விருந்தகம்\nஇலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு போட்டியாக கொழும்பில் இரகசியமாக ஹோட்டல் ஒன்று நடத்தி செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Hotel De Prisons என அழைக்கப்படும் சிறைச்சாலை வைத்தியசாலையே பிரபல…\nஅதிகாலையில் மாட்டுடன் மோதி கோர விபத்து \nமூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின .அதில் மூவர் உயிரிழந்தனர். மாடு ஒன்றும் உயிரிழந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர். மீன் கொள்வனவு செய்வதற்காக பயணித்த சிறிய…\nமகாஜனக் கல்லூரி இறுதிக்குச் சென்றது\nவட­மா­காண கல்­வித் திணைக்­க­ளம் நடத்­தும் வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத்­தில் 20 வயது பெண்­கள் பிரி­வில் இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி….\nமழைக்கு ஒதுங்கிய இருவருக்கு நேர்ந்த அவலம்\nமழைக்கு கொட்டகை ஒன்றில் ஒதுங்கி நின்றவர்கள் மீது கொடடகை சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உறவினரின் உடலை அடக்கம் செய்யச் சென்றவர்கள், அங்கு மழை…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்துமாறு காவல்துறையிடம் முறைப்பாடு\nபௌத்த தகவல் கேந்திர நிலையம் இன்று முற்பகல், காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தது. வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலை…\n“முன்னோக்கி நகர்வோம் அமைப்பு அங்குரார்ப்பணம்\nமுன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு…\nஇரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி\nகிளிநொச்சி , இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 190 குடும்பங்களுக்கு தமது அன்றாடக் கடமைகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட��கிறது. கடந்த வருடம் மே மாதம் முதலாம்…\nவ.ராஜ்குமாா் திருகோணமலை நிலாவெளி அடம்போடை பகுதியில் இன்று (15) கரடி ஒன்றிணை இப்பகுதி இளைஞர்கள் பிடித்து வன பரிபாலன திணைக்களத்திடம் ஒப்படைத்தனர். கடந்த மூன்று தினங்களாக அப்பகுதியில்…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/10/blog-post_141.html", "date_download": "2019-09-23T14:01:55Z", "digest": "sha1:OXVYNSL4QBB5UYALA2AMJCX6IZCQ36ZO", "length": 19934, "nlines": 284, "source_domain": "www.visarnews.com", "title": "இட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Medical » இட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஇட்லி..தோசைதான் எப்போவு���் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஎப்போ பார்த்தாலும் இட்லி, தோசை தானா… சாப்பாட்டு மேஜையில் பெண்கள் எதிர்க்கொள்ளும் கேள்வி இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரி அடிப்படையில் நமது மூன்று நேர உணவு வகையில் இட்லி அல்லது தோசை இடம் பிடித்திருப்பதை பார்த்து சலித்துக்கொள்வார்கள். ஆனால், நமது தென்னிந்திய உணவு வகை உடல் நலத்திற்கு ‘பெஸ்ட்’ என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், உடலில் தாது சத்து குறைபாட்டை இட்லி, தோசை போக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்தியாவில் பெரும்பாலானோர் சைவ உணவு பழக்கம் கொண்டவர்கள். அதனால் தாது குறைபாட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தென்னிந்திய உணவான இட்லி, தோசையால் இந்த குறைபாடு நீங்குகிறது. நமது உடலில் உள்ள தாதுக்களை பருப்பு, எண்ணெய் வித்துக்கள், தானியங்கள் ஆகியவை பாதுகாக்கின்றன. எனவே உடலுக்கு போதுமான இரும்பு, துத்தநாகம் ஆகியவை கிடைக்கின்றன என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமனைவியோடு முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ள வழிகாட்டி\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nசமூக வலைத் தளங்கள் எம்மை எங்கு கொண்டு செல்கின்றன : பார்க்க வேண்டிய நான்கு யூடியூப் காணொளிகள்\nபேஸ்புக்கில் வலம் வந்த கவர்ச்சி படங்கள்: நடிகைக்கு கொலை மிரட்டல்\nஇன்டர்நெட்டில் பரவும் சோனியா அகர்வால் ஆபாச வீடியோ\nபெரும்பான்மை சிங்கள மக்களின் அனுமதியின்றி புதிய அர...\nமாகாணங்களை இணைப்பது ஜனநாயக விரோத செயற்பாடு: தினேஷ்...\n2016 ஆம் ஆண்டு பூமியில் கார்பன் டை ஆக்ஸைட்டு வாயுவ...\nவடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 ப...\n2018 முதல் பெண்களை விளையாட்டு மைதானத்துக்குப் பார்...\nஅமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்க...\nபிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்க...\nவயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்\nபெண்களே.. நீங்கள் அழகாக வேண்டுமா ; இத படிங்க ப்ளீஸ...\nஉங்கள் பற்களை வெள்ளையாக்க உதவும் வீட்டிலுள்ள பொருட...\nசாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது நண்பர்களே… ...\nஇட்லி..தோசைதான் எப்போவும் பெஸ்ட் ; ஆராய்ச்சியாளர்க...\n புளியம் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள...\nஇம்சைஅரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு இல்லை-ஷங...\nஆர்த்தி வீட்டில் கல்லடி நடத்த விஜய் ரசிகர்கள் பிளா...\nசந்தானத்திற்காகவே உருவாக்கிய படம் தான் சக்க போடு ப...\nஅஜித் இவ்வளவு உயரத்தை எட்டுவார் என்று ஐஸ்வர்யா ராய...\nஜூலி பற்றி ஹரிஷ் கல்யாண் போட்டுடைந்த உண்மை; மக்கள்...\nகனடாவில், இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.\n (ஜீ உமாஜி) | “அலே காக்கா வடை வேம்ம்மா\nகாஷ்மீருக்கு சுயாட்சி வழங்குமாறு காங்கிரஸ் கட்சியி...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nநாட்டைப் பிரிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமை...\nபனை, தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கத் தடை\nகால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள...\nசைட்டம் (SAITM) மருத்துவக் கல்லூரியை இரத்து செய்வத...\nசிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களுடன் அதிகாரங்களைப் ...\nபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் மக்களிடம் உண்மையைப்...\nதேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கக்கூடிய ஒரே தலைவ...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்...\nசென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறி...\nகொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்த கலைஞர்\nமலேரியாவைக் கண்டுபிடிக்க மொபைல் ஆப்\nசும்மா சொல்றோம்ன்னு நினைக்காதீங்க.. நிச்சயம் ஹைட்ர...\n30 பெண்களுடன் உடலுறவு வைத்து, வேண்டுமென்றே எச்.ஐ.வ...\nதனி நாடு பிரகடனம் செய்த, கேட்டலோனிய அரசை கலைத்தது ...\nமுள்ளிவாய்க்காலில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாள...\nஉடலுறவின்போது பலான படம் பார்த்த தம்பதி - ஆவேசத்தில...\nகளத்தில் இறங்கினார் கமல்ஹாசன்: பரபரப்பாகும் அரசியல...\nபலாத்காரம் செய்ய முயன்றார்கள்: மெர்சல் அழகியின் மே...\nஸ்கைப் லைவ் மூலம் எம்மி பார்க்கும் கேவலமான வேலை\nஇளஞ்செழியனுக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, யாழில்...\nமெர்சல் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு சென்னை உ...\nகட்சிக்கும், நாட்டுக்கும் தலைமையேற்கும் தகுதி ராகு...\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை...\nஇலங்கையர்கள் திங்கட்கிழமைகளில் மாமிசம் உண்பதை தடை ...\nஇலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகம்\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்துவிட்டு பாராளுமன்ற...\nறோஹிங்கியா பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்திய வ...\nபாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்...\nஇந்தோனேசிய பட்டாசு ஆலை வெடி விபத்தில் 46 பேர் பலி\nஸ்பெயினில் இருந்து கேட்டலோனியாவைத் தனி நாடாகப் பிர...\nமறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்ஜதேஜின் உடல...\nமோடி அலை மங்கிவிட்டது; ராகுலுக்கான காலம் கனிந்துவி...\nஇரு பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதா...\nபுதிய அரசியலமைப்பு வராவிட்டால், சமஷ்டிக்கு சர்வதேச...\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மாகாணச் சட்டங்களை க...\nஉண்ணாவிரதத்தை கைவிட முடியாது; அநுராதபுரம் சிறையிலு...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nகந்து வட்டி வாங்கினால் நடவடிக்கை; எடப்பாடி பழனிசாம...\nநவம்பர் 08ஆம் திகதியை கறுப்புப்பண எதிர்ப்பு நாளாக ...\nதமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழை சரியாக உச்சரிக்கத் தெர...\nகாடுகளை அழிப்போருக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்க...\nஇரு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் 2.11 இலட்சம் ...\nசமூக இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதம் பரப்பப்படுகிறத...\nகடனை அடைச்ச மாதிரி ஆச்சு - சிவகார்த்தி வியூகம்\nஇந்து ஆலயங்களில் மிருக பலிக்கு தடை; யாழ். மேல் நீத...\nதமிழ் அரசியல் கைதிகளை தனியான சிறைக்கூடங்களில் வைக்...\nநாட்டு மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக புதிய அரச...\n‘இராணுவ வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது’ என...\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி...\nபெரிய திருடன் பா.ஜ.க.வை தோற்கடிக்க சிறிய திருடன் க...\nநவம்பர் 08ஆம் திகதியை, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க எ...\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஐடி டிடிஎஸ் ப...\nஒரே மேடையில் ஒன்றிணைந்த, 05 அமெரிக்க முன்னாள் ஜனாத...\nசேருமிடம்: அரசியல்… வழி: மெர்சல்\nஉணவு அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கு: மன்ன...\nமுதல்வர் விழாவில் தீக்குளிக்க முயற்சித்த பெண்கள்\nவிஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது யார்\nபழைய படங்களை தூசு தட்டு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக...\nநிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளில் அரசியல் சம்பந்தப...\nஅனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கே புதிய...\nதமிழர்களின் சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியலமைப்...\nபொது வாக்கெடுப்பு நடத்தப���படாமல் புதிய அரசியலமைப்பு...\nதமிழகத்தில் 50 ஆண்டுக்களுக்கு மேலான பழைய அரசு கட்ட...\nஇரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காகவே அ.தி.மு.க.,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-23T13:28:08Z", "digest": "sha1:C4Z5YAOJ3ZABNCJH2CAXUUS4Q3RFHOKA", "length": 6050, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவசரக்காரி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅவசரக்காரி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மாதங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன் குமார், ரூபா சக்ரவர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2018, 16:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T14:11:29Z", "digest": "sha1:UAQOFQC6VMIXSWEOSJ7N5LSGRQS3IV6F", "length": 5890, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிஎச் காட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பிஎச் காட்டி.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பிஎச் காட்டிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"பிஎச் காட்டிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2015, 05:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_16", "date_download": "2019-09-23T13:47:16Z", "digest": "sha1:4VCC6PAIZ4VZHOMEF4NDISZARYWJPLBX", "length": 9894, "nlines": 691, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுபொப 16 (-அகச்சிவப்புக் கதிர்-இற்கு அண்மையாக)\nகண்டறிந்த தகவல்கள் (J 2000.0 ஊழி)\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 16 (NGC 16) என்பது பெகாசசு விண்மீன் தொகுதியில் உள்ள ஓர் ஒடுக்க உருவ அண்டமாகும்.\nவலைச் சமூகத்தின் உள் – வானம் உற்று நோக்கர்கள் கையேட்டில் புபொப 16 வானுறுப்பின் தோற்றம்[2] பின்வருமாறு விவரிக்கப்படுகிறது: சற்று பிரகாசமான மையப்பகுதியைக் கொண்ட வட்டமாக இவ்வானுறுப்பு காணப்படுகிறது. இதன் வெளிப்புற முகிற்படலம் ஒரேயளவு பிரகாசமுடன் காணப்படுகிறது.\nபுதிய பொதுப் பட்டியல் 1 முதல் 499\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 12:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/sep/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3233263.html", "date_download": "2019-09-23T13:12:23Z", "digest": "sha1:CFIAKUZ766W5RAQZEIE6MUPFXDQC5BEI", "length": 8676, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சாமளாபுரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nசாமளாபுரம் அருகே மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nBy DIN | Published on : 13th September 2019 08:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே உள்���து பெருமாமபாளையம் கிராமம். இந்தக் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அரசு மதுபானக் கடை வியாழக்கிழமை\nஇதை அறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் மாலை 6 மணி அளவில் மதுக்கடை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மங்கலம் போலீஸார், டாஸ்மாக் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மதுக்கடையை மூடினால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து,பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். மதுக்கடை மூடாவிடில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/important-officials-arrested-over-the-gutkha-scam/", "date_download": "2019-09-23T13:28:49Z", "digest": "sha1:BFRZ3K23FYIWSSEV4LT4PR3FWIOLGD6I", "length": 13970, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "குட்கா ஊழல் தொடர்பாக முக்கிய அதிகாரிகள் அதிரடியாக கைது. - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Tamil News Tamilnadu குட்கா ஊழல் தொடர்பாக முக்கிய அதிகாரிகள் அதிரடியாக கைது.\nகுட்கா ஊழல் தொடர்பாக முக்கிய அதிகாரிகள் அதிரடியாக கைது.\nகுட்கா ஊழல் தொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nகுட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.\nசென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற சோதனையின் முடிவில், சிபிஐ அதிகாரிகள் 2 பைகளில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றதாகதகவல் வெளியாகி உள்ளது.\nகுட்கா ஊழலில் அதிரடி சோதனையில் இறங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி உள்ளனர். குட்கா ஊழல் தொடர்பாக, இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன���, நந்தகுமார், ஆகிய இரண்டு பேரை இன்று காலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.\nமாதவராவிடம் இருந்து லஞ்சப் பணத்தை வாங்கி அதிகாரிகளுக்கு கொடுத்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nகுட்கா ஊழல் தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், கைது படலத்தை தொடர்வார்கள் என்பதால் மேலும் பல முக்கிய புள்ளிகளும் கைதாவார்கள் என தெரிகிறது.\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/anuskha/", "date_download": "2019-09-23T14:09:25Z", "digest": "sha1:ORU7AGPP7DPVVEFN7HDOUIMRJSYLVKYL", "length": 4057, "nlines": 59, "source_domain": "www.tamilminutes.com", "title": "anuskha Archives | Tamil Minutes", "raw_content": "\nபிரதமரின் கோரிக்கையை ஏற்ற அனுஷ்கா சர்மா\nபிரபல ஹிந்தி நடிகை அனுஷ்கா சர்மா.இவரது கணவர் விராத் கோஹ்லி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விளையாட்டு வீரர் என்பது அனைவருக்கும்...\nஅனுஷ்காவுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த விமான பணிப்பெண்\nஇயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணம் ராஜஸ்தானில் நடந்தது. கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். நடிகை அனுஷ்காவும், பிரபாஸும்...\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nபட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை\nகவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார்\nஇந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி\nடீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி தொடரை கோட்டை விட்ட இந்தியா\nகலக்கல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட புஷ்பா ரேஷ்மா\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nஇந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20180322", "date_download": "2019-09-23T13:55:55Z", "digest": "sha1:MMX2QFXKX2JGU3SZ2F4X3TUKHLSYGUQL", "length": 4470, "nlines": 62, "source_domain": "charuonline.com", "title": "March 22, 2018 – Charuonline", "raw_content": "\nஉலகச் சிறுகதைகள் – சாருவின் சிங்கப்பூர் உரை\nஅசோகமித்திரனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் உரை\nநேற்று நடந்த அசோகமித்திரன் நினைவு கூட்டத்திற்கு வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வரவில்லை. ஆர்கே கன்வென்ஷன் செண்டரில் 365 தினங்களும் சங்கீத நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அரங்கம் நிறைந்து விடும். அவர்கள் மட்டுமே நேற்றும் வந்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் வாசகர் வட்ட அட்மின் ஸ்ரீராமும் மற்றும் இலக்கியத்துக்குச் சம்பந்தமே இல்லாத என் பார்க் நண்பர்களும் மட்டுமே வந்திருந்தனர். நன்றி. இனிமேல் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்காதீர்கள். அசோகமித்திரன் எனக்கு மாதா பிதா குரு தெய்வமானவர். அவர் பற்றி நான் நேற்று … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/04/01/", "date_download": "2019-09-23T13:10:09Z", "digest": "sha1:AZWWN2A3DS5GCZR3B3TIEDYAZTAKFIU6", "length": 8904, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "April 1, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை – சார்ள்ஸ் கேள்வி\npuvi — April 1, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது….\nசட்டத்திற்கு முரணாகவே அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் – கூட்டமைப்பு குற்றச்சாட்டு\npuvi — April 1, 2019 in சிறப்புச் செய்திகள்\nசட்டத்திற்கு முரணாகவே தமிழ் அரசியல் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம்…\nஇலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் யாழ். முதல்வருக்கும் இடையில் சந்திப்பு\npuvi — April 1, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் யாழ். மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருகின்றது. இந்த கலந்துரையாடல் யாழ். மாநகர சபையில் தற்போது இடம்பெற்று…\nஅரசியல் கைதிகள் யாரும் இல்லை என்று கூறி தப்பிக்க வேண்டாம் – செல்வம்\npuvi — April 1, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅரசியல் கைதிகள் யாரும் இல்லை என கூறி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை…\nகூட்டமைப்பை அவசரமாக சந்திக்கிறார் ரணில்\npuvi — April 1, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின்…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/09/06/", "date_download": "2019-09-23T13:57:41Z", "digest": "sha1:YBPLHK7TFYO63QNPWBXNGWC5BK2RKZZD", "length": 9764, "nlines": 96, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "September 6, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதவறாக வழிநடத்தப்படும் பெரும்பான்மை மக்கள்\nதேசிய தலைவர்களெனக் கூறிக்கொள்வோர், பெரும்பான்மையின மக்களை, தவறாக வழிநடத்தி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே…\nஇடைநிறுத்தப்பட்ட ஓமந்தை சேமமடு கிராமிய வைத்தியசாலை பணிகள் மீண்டும் ஆரம்பம்\nவடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்தின் முயற்சியினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேமமடு கிராமிய வைத்தியசாலையின் கட்டுமான பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில்…\nசாவ.இந்துவுக்கு சரவணபவன் எம்.பியால் திறன் வகுப்பறை\nசாவகச்சேரி இந்துஆரம்ப பாடசாலைக்கு திறன் வகுப்பறை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சர���ணபவன் ரூபா 4 லட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார். நாடாளுமன்ற…\nபெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் நாட்டினை நாசமாக்கியுள்ளது\nபெருந்தேசியவாதிகளின் போலித் தேசியவாதமும், நீலிக்கண்ணீரும் இந்த நாட்டினை நாசமாக்கியுள்ளது. தேசப்பற்றாளர்கள் என்று கூறப்படுகின்ற போலி வேடதாரிகளால் நாட்டின் கௌரவம் பொருளாதாரம் அருமை பெருமையெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. இனவாதம்,…\nசஜித் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை\nசஜித் பிரேமதாச மீது தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் வீடமைப்பு திட்டத்தில் காட்டுகின்ற செயற்பாட்டை கலாசார நிதியத்திலும் தமிழ் மக்கள் திருப்தியடையும் வகையில் செயற்படும்…\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல்\nபலாலி விமான நிலைய புனரமைப்பு மற்று விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக யாழ். மாவட்டச் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு நேற்று (யாழக்கிழமை)…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2013/10/28/bt-maj-senkathirvaanan/", "date_download": "2019-09-23T13:41:38Z", "digest": "sha1:KC76RY3RQRSLTK3IXKOGM6TLXGINXB47", "length": 55043, "nlines": 347, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் – eelamheros", "raw_content": "\nமணலாற்றுப் பகுதியில் 29.10.1999 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள் இன்றாகும்.\nவீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான்.\nஅம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் ” குட்டான் மாமா வந்திட்டார் ” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது.\nபாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் , குட்டான்மாமா எவ்வளவு நல்லவர். சிறுமிகளும் வாசலுக்கு வந்தனர். அந்த வயது முதிர்ந்த அம்மா விளக்கை உயர்த்தி எல்லோர் முகங்களையும் பார்த்தாள். இல்லை…. அவள் தேடி வந்த செங்கதிர்வாணன் இல்லை.\nவந்தவர்களின் முகத்தில் எழுதாத கவிதையொன்று எதையோ உணர்த்தியது. அம்மாவால் முகங்களைப் பார்க்க முடிந்தது. படிக்க முடியவில்லை.\n” இவ்வளவு நாட்களுக்கு ஏன் மோனை வரேல்லை ”\nஅம்மாவிற்கு அவன் வந்திருப்பான் என்பதில் அவ்வளவு நம்பிக்கையிருந்தது. அவனை எதிர்பார்த்து எத்தனை வாசல்கள். எல்லோருடனும் சிரித்துப் பழகுவான். அவனுள் எரியும் நெருப்பு வெளியில் தெரியாது. கண்களுக்கு தெரிவது சிரிப்பு. உள்ளே கனன்று கொண்டிருப்பது நெருப்பு. அவனை எரிமலையாக்கும் முதற்பொதி கலவரங்களினால் விழுந்தது….\n” காலம் கெட்டுக்கிடக்கிற நேரத்தில எங்கை மோனை திரியிற…. அவங்கள் மனிசரின்ர உயிரை எடுக்கிரதெண்டே ரோட்டுவழிய நிக்கிறாங்கள். “ அம்மா பெற்ற வயிற்றில் நெருப்புப்பற்ற பதறுவாள். அப்போதெல்லாம் அவளின் கைகள் அவனின் தலையிலோ கன்னத்திலோ உலாவிக் கொண்டிருக்கும்.\nஅவன் அவளின் பாசத்தைப் புரிந்துகொண்டாலும் கரைந்துபோகமாட்டான். கைகளை விலக்கி விட்டுக் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்பான். பின் வீராவேசமாக வசனம் பேசுவான்.\n” அவங்களைப் போலதான் நாங்களும். ஏன் பயந்து சாகிறியள். “ அவன் சொல்லிக்கொண்டே தனது சைக்கிள் பாருக்குள் மறைத்து வைத்திருந்த பழைய சைக்கிள் செயினை எடுத்துக்காட்டினான். ” ஆரும் அடிக்க வந்தாங்கலென்றால் , இனி அடிப்பன் “ அவனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.\nஅம்மா முன்னரிலும் பார்க்க கூடுதலாகப் பதறினாள். ” என்ன இழவடா இது… நான் என்ன செய்ய…. ” அம்மா அழுதாள்.\nஅவளின் அழுகைக்குக் காரணம் இருந்தது. அது 1983 ஆம் ஆண்டு இலங்கைத்தீவு இனவாத நெருப்பில் ஆவேசமாக எரிந்துகொண்டிருந்த நாட்கள். வீடுகளின் வீதிகளில் எங்கு என்ற வேறுபாடு இல்லாது கொலை நடந்து கொண்டிருந்த நேரம். தெருவெல்லாம் பிணங்கள். சொந்தத் த்தேருக்களிலேயே உலாவ முடியாத வேதனை. அதுவும் இவர்கள் திருகோணமலை சிவபுரியில் சிங்கள ஊர்களும் அருகில் குடியிருப்பவர்கள். கொழும்பிலும் வேறிடங்களிலும் கலவரம் நடப்பதை இலங்கை வானொலி அறிவித்துக்கொண்டிருந்தது. இவர்களிற்கு அடுத்த வீடு , எதிர் வீடு , தெருவெல்லாம் காடையர்கள் பெரிதாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன.\nஇவர்கள் நிலைமையைப் புரிந்துகொண்ட வேலைக்கு வரும் சிங்களக் கிழவியை வீட்டில் விட்டு விட்டுப் பற்றைக்குள் மறைந்தனர். அப்பாவும் , மரத்தில் ஏறுமளவுக்கு வளர்ந்த அண்ணாக்களும் மரத்தில் ஏறி ஒளிந்திருந்தனர். அப்பா பதட்டத்தில் விழப்பார்த்து கைகால் எல்லாம் உறஞ்சலோடு மீண்டும் கோப்புகளை கெட்டியாய் பிடித்து ஏறி அமர்ந்து கொண்டார். எல்லோரும் ஊரில் நடந்ததை கவனித்துக் கொண்டிருந்தனர்.\nஅம்மாவின் இறுகிய அணைப்பில் நின்று சினமும் வெறுப்பும் கண்களில் பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தான் , கடைக்குட்டி. வீடுகள் எரிந்துகொண்டிருந்தன. எங்கும் தீ பரவி புகை மூடியிருந்தது. ஊரவர்கள் தாறுமாறாய் ஓடிகொண்டிருன்தனர். காடைகள் அவர்களை அடித்து வீழ்த்துவது��் , வெட்டுவதுமாக தாண்டவம் ஆடின. இவர்களின் வீட்டை நோக்கி வேகமாய் ஓடிவந்தன. முற்றத்தில் நின்று சிங்களத்தில் கத்தின. வேலைக்கு வந்த சிங்களக்கிழவி வீட்டிற்குள் இருந்தபடியே சிங்களத்தில் ஏதோ கத்தினாள். அதுகள் போய்விட்டன. ஊரே வெறிச்சோடிபோனது. அது நடந்ததில் இருந்து அணுகுண்டு விழுந்த நகரம்போல அந்த இடம் ஆளரவமற்று போனது.\nஇரவில் தனியே யாரும் உலாவித்திரிய அச்சும் நாட்களில் அவளின் ஆசைமகன் திரிவதை எப்படிப் பார்த்திருப்பாள். அவனுக்கு இப்பதானே பதினொரு வயது அம்மா கெஞ்சலான குரலில் மன்றாடினாள். அவன் கேட்கவே இல்லை. வீட்டை விட்டு வெளியே போவான். இனக்கலவரத்தால் ஊரில் கொதிப்புற்றுப் போயிருந்த இளைஞர்களோடு சேர்ந்து ஆங்காங்கே அவனும் எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பெரியவர்கள் செய்யும் ஒவ்வொன்றிலும் ஒருவித துடிப்போடு அவனும் ஓடித்திரிந்து ஈடுபட்டான்.\nஅவன் இயக்கத்தோடு சேர்ந்துகொள்ள முடியாமல் அவனது வயதும் இருந்தது ஏற்கனவே அவனது அண்ணன் ஒருவன் போராளியாக இருந்தான். இவர்களின் நடவடிக்கைகளை எப்படியோ சிறிலங்கா இராணுவமும் பொலிஸ் அறிந்திருக்க வேண்டும். வீடு அடிக்கடி சுற்றிவளைக்கபட்டது. துடியாட்டமான கடைக்குட்டி ஒவ்வொரு முறையும் தப்பிவிடுவான். அவனது அண்ணன் ஒருவனைக் கைதுசெய்து கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள். அண்ணா சிறைக்குப்போனதும் வீட்டில் சோகம் சூழத்தொடங்கியது. அம்மா பொலிவிழந்து போனாள். இவன் கொஞ்ச நாள் வீட்டிலேயே நின்றான். அம்மாவிற்கு தெரியும்படி எங்கேயும் போவதில்லை என்று முடிவெடுத்தான். பிள்ளை இனிப்போக மாட்டான் என்று அம்மா நினைத்து இருப்பாள். ஆனால் அவன் இரகசியமாய்ப் போய் வந்துகொண்டிருந்தான்.\nபாடசாலையில் சுற்றுலா போக ஆயத்தமாகினால் அங்கே முண்டியடித்துக் கொண்டு ஓடித்திரியும் துடியாட்டமான சிறுவன் , பாடசாலையில் திருத்தவேலை , பாடசாலை வளவில் தோட்டம் வைப்பது அங்கும் அதே ஆள். வகுப்பில் அவன் ஓர் எடுத்துக்காட்டு. எங்கேயும் சின்ன்னப்பிரசினை வந்து விட்டதென்றால் அதை தீர்த்துவைப்பதில் அவனும் ஒராள். ஒழுக்கக்கேடாக யாரும் நடந்துவிட்டாள் உடனே தண்டனை கொடுக்கப்படும். அங்கேயும் தண்டனை வழங்குபவனாக நிற்பான். [ஆடசாலை முழுவதும் அவன் பெயர் பரவியிருந்தது. பள்ளியில் வகுப்பாசிரியடம் நல்ல மதிப்பபை பெறுவது பெரும்பாடு , அப்படியிருக்க அவன் அதிபரின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவனாக இருந்தான்.\nவீட்டின் வறுமை இடையிடையே வயிற்றைக் கடிக்கும். நாட்டின் நிலைமையும் குழப்பமாக இருந்தது. இந்திய இராணுவக் காலம் அது. தேடுதல் வேட்டைக்குள் அகப்படாது முயலோட்டம் ஓடித்திரிந்த நாட்கள் இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் , நாளேடொன்றில் தலைவரின் படத்தைக் கண்டவன் உடனே தன் எண்ணத்தில் வந்ததின்படி செய்துவிட்டான்.\nபடத்தை அளவாக வெட்டித் தடித்த மட்டை ஒன்றில் ஓட்டினான். கீழே தலைவர் வே . பிரபாகரன் என்று தன் கைப்பட எழுதி ஊர் கூடும் இடம் ஒன்றில் எல்லோருக்கும் காணும்படியாக ஓட்டினான். அப்போதுதான் அவன் எந்த பின்விளைவைப் பற்றியும் கவலைப்படவில்லை. எதையும் எதிர்கொள்வது என்ற துணிவோடு இருந்தான். இரகசியப் பொலிசார் நோட்டமிட்டபடியே திரியும் அந்த இடங்களில் அவன் ஒட்டிய படம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.\nஎல்லோருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும். யார் இதைச் செய்திருப்பார். அவர்களோடு சேர்ந்து அவனும் ஆச்சரியப்படுவதாய் பாவனை செய்தான். இந்த அதிர்வலை அடங்க முன் யமாளியாவில் தேசத்துரோகிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வரும்போது படகுவிபத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் படங்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தையும் எடுத்து வீட்டில் கூட யாருக்கும் தெரியாமல் பசை கிண்டிப்போய் கோட்டை முகப்பில் ஒட்டிவிட்டான். அது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇவனின் செயல் ஒவ்வொன்றிலும் தீவிரம் கூடக்கூட சொந்த ஊரில் வாழ்வதற்கே முடியாமல் போனது. நாளுக்கு நாள் அவனுக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக் கொண்டிருந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்தில் அண்ணன் ஒருவனுடன் யாழ்ப்பாணம் வந்து அவருடனே வாழ்ந்து கொண்டிருந்தவன் , காலத்தின் தேவையறிந்து தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொண்டான்.\nபகைவனின் குகைக்குள்ளேயே கூடுகட்டி அவனையே வேவுபார்க்கும் வேவுப்பணிதான் அவனுக்கு வழங்கப்பட்டது. அராலி , ஊர்காவற்துறை இன்னும் அந்தக் கரையோரத்து இராணுவ முகாம்கள் எல்லாவற்றுக்குள்ளேயும் நிற்கும் பற்றைகள் பேசுமானால் மேட்டுமே அவனைப்பற்றி முழுமையாக அறியலாம். எவ்வளவோ கடினங்களும் துயர்களும் அந்தப்பற்றைகளோடும் , மரங்களோடும் சேர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறது.\nஆட்கள் இல்லாத சூனியப் பிரதேசத்துக் கட்டடங்களும் தண்ணீரில் நனைந்து கொண்டேயிருக்கும். கரையோரத்துப் பற்றைகளுந்தான் அவனின் தங்கிடங்கள். பல நாட்களாய் அங்கேயிருந்து ஊர்காவற்துறை முகாம் வேவிற்காக அலைந்து கொண்டிருந்தான்.\nஒருநாள் , தன் அணியோடு வேவிற்காக உள்ளுக்கு வந்தவன் இடையில இராணுவத்தை சந்தித்துக் கொள்ளவேண்டியிருந்தது. தவிர்க்க முடியாத சூழலில் சண்டையிட்டார்கள். முன்னணி அரனைத் தாண்டிவெளியே போகவே முடியாது என்று புரிந்து கொண்டான்.\nஅவர்களோடு வந்தவர்களில் ஒருவன் காலில் சூடுபட்டு விழுந்துவிட்டான். முன்னணி நிலைகளை இராணுவம் பலமாகவும் விழிப்பாகவும் இனி வைத்திருக்கும் என்று புரிந்தமையால் காயப்பட்டவர்களை தோளில் சுமந்துகொண்டு இராணுவப்பகுதிக்குள்ளேயே சென்றார்கள். இடையிடையே இராணுவக் காவலரண்கள் மற்ற இடங்கள் எல்லாம் பற்றைகள். அவர்களது நடைதூரம் அதிகமாக அதிகமாக நா வறண்டு போனது. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லை. பசிவாட்டம் தாங்க இயலாது. உடல் சோர்ந்துவிட்டது. காயப்பட்டவனின் புன்னுக்குச் சுற்றிய சீலைத்துணியைத் துளைத்து விடும் முயற்சியில் இளையாங்களும் சொடுக்களும் மொய்த்துக்கொண்டிருந்தன.\n” சீ….. இதுகளே காட்டிக்கொடுக்கும் போல “ மடியில் வைத்திருந்தவன் கொசுக்களை விரட்டிக் கொண்டிருந்தான். காயப்பட்டவன் வேதனையோடு முனகிக் கொண்டு கிடந்தான். இந்த வேளையில் எல்லோரும் சோர்ந்து பின்னும் செங்கதிர்வாணன் இன்னுமொருவனை அழைத்துக்கொண்டு தண்ணீர் தேடினான். இப்போது அவர்கள் இயலாமையினால் அழுதால் கூட கண்ணீர் வராது. அவ்வளவிற்கு உடலில் நீத் தன்மையில்லை. தண்ணீர் தேடி அலைந்தவர்களின் கண்ணில் கிணறு ஒன்று தென்பட்டது ஆது ஆழக்கிணறு. யாரும் பாவிப்பதில்லை என்பதால் கிணற்றில் வாளிகூட இல்லை.\nஅவன் கிணற்றில் இறங்கித் தண்ணீர் எடுப்பது என்ற முடிவோடு உடற்தளர்வை பொருட்படுத்தாது கிணற்றுனுள் இறங்கினான்.\nஒவ்வொரு படியும் குறையக் குறைய நெஞ்செல்லாம் புதுபரவசமோடியது. தண்ணீர்…… தொடும் தூரத்தில் கையால் அள்ளி முதலில் உதடுகளை நனைப்போம் என்று முயன்றான். சீ …. சரியான உப்புத்தண்ணி. ஏமாற்றம் இயலாமை என்றாலும் சோர்ந்து விடாது மீண்டும் மேலேரிவந்து தண்ணீர் தேடி அலைந்தான். தனக்கு இல்லாவிட்���ாலும் தன காயப்பட்ட தோழனுக்கும் ஏனைய தோழர்களுக்கும் கொடுத்துவிட வேண்டுமே எனத் துடித்தான்.\nஅவனுக்கு இது பெரும் கஸ்ரமாகவோ இருக்கவில்லை. இப்படிப்பட்ட வேளையிலெல்லாம் அவனின் மனதில் வந்துபோபவை அவன் நேரில் கண்ட மக்களின் அவலமும் தன தேசத்தை மீட்கத் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவள்களின் அவலங்களும் அதிகரிக்குமே என்ற எண்ணங்களும் தான்.\nஅவன் முயற்சிகளை கைவிடாது நடந்தான். அவனது கண்ணில் ஒரு வீடு தென்பட்டது. அவர்களை அழைத்து தண்ணீர் கேட்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கவிரும்பவில்லை. அவர்கள் முற்றத்தில் ஏதோ சுவையாகக் கதைத்துக்கொண்டிருக்க பின்புறம் வந்து குடத்துத் தண்ணீரை அவன் கொண்டுவந்து காலங்களில் நிரப்பிக்கொண்டு தோழர்களை நோக்கி விரைந்தான். இடையில் ஓரிடத்தில் பற்றிக்கரியும் தேங்க்காய்நெய்யும் எடுத்துக்கொண்டுபோய் காயபட்ட போராளிக்கு கை மருத்துவம் செய்துவிட்டு உதவி அணி வரும்வரை காத்திருந்தான்.\nஉதவி அணி வந்து சேரமுடியாது அல்லற்பட்டது. இவர்களுக்கு வெளியில் செல்ல மீண்டும் மீண்டும் முயன்றனர் முடியவில்லை. உதவியணி ஒருவாறு இவர்களை வந்தடைந்தது. இரவுபகல் அலைந்தமையால் எத்தனை நாட்கள் எங்கே அலைந்து திரிந்தார்கள் என்று சரியாகத் தெரியாது. உதவியணியில் வந்தவர்களிலும் சிலர் காயமடைந்திருந்தார்கள். அவர்களையும் தூக்கிக்கொண்டு சேற்றுகுள்ளால் நடந்து வெளியேறி வந்து சேர்ந்தார்கள். ஆனால் பெறப்பட்ட தகவல்கள் நெஞ்சின் ஆழத்திற் கவனமாக இருந்ததன.\n” நொடி மாஸ்ரர் “ அவனை அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள். பயிற்சி முடிந்து கிடைக்கும் தேனீர் இடைவேளையிலோ ஓய்வான் வேளைகளிலோ அவன் நிற்கும் இடத்தை சிரிப்பூட்டிக் கொண்டிருப்பான். ஏதாவது நொடி சொல்லி மற்றவர்களை மடக்கிடுவான்.\nஅவனின் அகன்ற உடம்பும் நடக்கும் போதும் நிற்கும் போதும் பின்புறம் வளையும் கால்களும் குத்திநிற்க்கும் மீசையும் எடுப்பில்லாத சாதாரணமான தோற்றமும் நினைவுக்கு வரும் ஒவ்வொரு கணமும் அவன் கேட்டு விடை காணமுடியாது போன புதிர்களே நினைவுக்கு வரும்.\n” நெடிமாஸ்ரர் ” அது அவனுக்கு ஏற்றதாய்த்தான் இருந்தது. அவன் உண்மையில் ஆசிரியன் தான்.\nஅராலிச் சண்டைக்குச் செல்லும் அணிகளில் ஒன்றிற்கு இவனே வழிகாட்டி. இவன் வழிகாட்டி அழைத்துச்சென்ற அணிக��கு இவன்தான் பயிற்சி கொடுத்தான். அதன் பின் வெடிமருந்து பற்றிப் படிப்பித்தான். புதிதாய் வேவு அணியில் இணைப்பவர்களுக்கு அவனே வெடிமருந்துப் பாடமும் கற்பித்தான். வெடிமருந்து சம்மந்தமான பயிற்சிகளும் கொடுத்தான்.\nமெதுவாகவும் பொருள் விளங்கும் படியும் கற்பிக்கும் திறமையால் அவன் கர்பித்ததைப் போராளிகள் விரும்பினர். வேவுபணியில்நின்று வெடிமருந்து பற்றிப் படித்துக் கொண்டிருக்கும் பொது முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையில் எதிரிவைத்த பொறி வெடிகளையும் வெடிக்காமல் போன எறிகணைகளையும் செயலிழக்கச் செய்யும் பணி கொடுக்கப்பட்டது.\nவெடிமருந்துக் கல்வி முழுமையாக நிறைவுறாத போதும் அவன் தனது முயற்சியால் ஒவ்வொரு வெடிபொருட்களையும் செயலிழக்கச் செய்யும் முறையை அறிந்து வேகமாக செயற்பட்டான். அவன் இயக்கத்தில் இணையமுன்பே யாழ்ப்பாணத்திற் கற்றுக்கொண்ட தொழில் நுட்பறிவு பெரிதும் பயன்பட்டது.\nஅவன் சூரியக்கதிர் சண்டையில் அணி ஒன்றிற்கு பொறுப்பாக நின்றபோது கரும்புலி அணிக்குச் செல்வதற்கான அனுமதி வந்தது. அவன் வேவில் நிற்கும் போதே தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தான். பதில் வந்தபோது துள்ளிக் குதித்தான்.\nமனதை வலிகவைக்கும் எத்தனை நிகழ்வு. வளர்த்த நாய் சாப்பிடாது விட்டால் தானும் சாப்பிடாமலேயே பசியிருக்கும் அவனது நேசம் எல்லோர்மீதும் எல்லாவற்றின் மீதும் வியாபித்திருந்தது. மனதுக்குள் எழுகின்ற வலிகள் எல்லாம் வலிமையாகியிருந்தன. இலக்கிற்காக காத்திருப்பது , பயிற்சி எடுப்பது , நகருவது. சண்டை ஆரம்பிக்கலாம் என்ற கடஈசிக் கணங்களில் சந்தோசப்ப்படும்வேளை ஏதாவது ஒரு காரணம் இலக்கை அழிக்கமுடியாமைக்கு வழிவகுக்கும். வாடியமுகம் , தளர்ந்த நடை , மறுபடி தளம் திரும்புவான். மறுபடியும் , மறுபடியும்….. அவனின் காத்திருப்பு , பயிற்சி எடுப்பது , எல்லாம் தொடரும்.\nமூன்று வருடங்களாக கழிந்த ஒவ்வொரு கணத்திலும் அவனது காத்திருப்பும் சேர்ந்தே கழிந்திருந்தது. சோர்வில்லாது எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்தியபடி எல்லாக் காரியங்களிலும் ஈடுபடும் செங்கதிர்வாணனின் பாதங்கள் கடைசியாக மணலாற்றுக் காட்டுக்குள் இரத்தம் கசியக் கசிய நடந்தன.\nஅந்தப் பாதங்கள் பல இடங்களில் பதிந்திருக்கிறன. அநேகமாக சண்டைகளிற்கு முன் வேவுப்பணிக்காக எதிரியின் மையப�� பிரதேசம் வரையும் சுவடு பதிந்திருக்கிறது.\nகரும்புலியாக வெடிசுமந்தும் ஏராளமான களங்கள். சிலவற்றை இப்போதுகூட வெளிக்காட்ட முடியாது.\n” எங்கேனும் ஒலித்திருப்பான் ” அவளின் மனம் அங்கலாய்த்தது. சற்றுத் தள்ளி விளக்கை உயர்த்தினாள். வாகனத்திலிருந்து வித்துடற்பேழை இறங்குவது தெரிந்தது. அவளால் நம்ப முடியவில்லை. இனி நம்பித்தான் ஆகவேண்டும். மணலாற்றில் கரும்புலித் தாக்குதல் ஒன்றின் இறுதி வேவிற்காக சென்ற போது அவன் வீரச்சாவடைந்தான்.\n” ஆட்டி உடைக்கவேணும் ” என்று இரவுபகலாய் விழித்திருந்த அந்த விழிகள் 29.10.1999 அன்று உறங்கிவிட்டன. ‘ குட்டான்மாமா குட்டான்மாமா ‘ என்று சிறுமிகள் குரலெடுத்து அழுவது மனங்களை உருக்கியது.\nநாளை….. இந்தச் சின்னமனங்களுக்கு வளமான எதிர்காலமும் நிலையான தேசமும் வேண்டித்தானே குட்டான்மாமா போலப் பலபேர் போகிறார்கள். சிறுமிகளுக்கு இப்போது புரியாவிட்டாலும் காலம் ஒரு நாள் உணர்த்தும்.\nவிடுதலைப்புலிகள் இதழ் ( தை – 2004 )\nOctober 28, 2013 vijasanஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறுஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு\nOne thought on “கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்”\nஅளவெட்டியில் படைநிலைகளிற்குள் ஊடுருவித் தாக்குதல் 12 கரும்புலிகள் உட்பட மாவீரர்களின் வீரவணக\n[…] கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் […]\nPrevious Post சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர்\nNext Post மாவீரன் பண்டாரவன்னியனின் 210வது வீரவணக்க நாள்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்��ீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/12/10/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:24:19Z", "digest": "sha1:CEAEIVCCOJMZXK62WIR7Y5PKBATEUG6M", "length": 29141, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "ராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nராஜயோகம் யாருக்கெல்லாம் அமையும்- ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன\nஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான யோகங்கள் கூறப்பட்டிருக் கின்றன. எந்த ஒரு யோகமும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. அதிலும் ராஜயோகம் என்பது சிலருக்கு மட்டுமே ஏற்படும். அரசனாக, அதிகாரியாகப் பலரையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம், லட்சத்தில் ஒருவருக்குத்தான்\nகிடைக்கும். “ஒருவரை அதிகாரம் செலுத்தக்கூடிய ராஜயோக அமைப்பைத் தரும் கிரக அமைப்பு எப்படி அமைய வேண்டும்” என்பது பற்றி ஜோதிட நிபுணர் ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.\n”ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் பார்வையைப் பொறுத்தே உலக இயக்கத்திலும் மனித வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணமாக குரு பகவான் கடக ராசியில் இருக்கும்போது அவருடைய ஒளியளவு பூமிக்கு அதிகமாகவும், மகரத்தில் உள்ள போது மிகக் குறைவாகவும் கிடைக்கும். இதுபோலவே மற்ற கிரகங்களின் ஒளி மாறுபாடுகளும் மனித வாழ்வில் பல வகைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். கிரகங்களின் உச்சம், நீசம், ஆட்சி, நட்பு, பகை போன்ற கிரக வலிமையைப் பொறுத்தே ஜாதகம் கணிக்கப்படுகிறது. இதற்குக் காரணகர்த்தாவான கிரகம் சூரியன்.\nசூரியனின் இயக்கத்தை வைத்தே பன்னிரண்டு மாதங்களும், பன்னிரண்டு ராசிகளாக அமைக்கப்பட்டன. மேஷ ராசி, சித்திரை மாதத்தையும், துலாம் ராசி ஐப்பசி மாதத்தையும் குறிக்கும்.\nஉச்சம் எனப்படும் வலுவான நிலையை மேஷ ராசியில், சித்திரை மாதத்தில் சூரியன் பெறும்போது அவரது கதிர்கள் நம்மைச் சுட்டெரிக்கின்றன. சூரியனின் ஒளி அப்போது பூமிக்கு அதிகமாகக் கிடைப்பது கண்கூடு.\nஅதுபோலவே சூரியன் வலுவிழந்து நீசம் எனப்படும் துலாம் மாதமாகிய ஐப்பசியில் அவரது ஒளி நமக்குக் கிடைக்காமல் எப்போதும் மேகமூட்ட மாகவே இருக்கும்.\nயோகம் எனப்படும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு இணைவு அல்லது சேர்க்கை என்று பொருள். அதிலும் ‘ராஜயோகம்’ என்ற வார்த்தைக்கு ‘அரசனாக்கும் சேர்க்கை’ என்று பொருள்.\nஎல்லோருடைய ஜாதகக் கட்டத்திலும் ஜோதிடர்கள் பல வகையான யோகங்களைக் குறிப்பிட்டிருப்பார்கள். ஆனால், அரசனாக அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பைப் பெறுபவர் லட்சத்திலோ, கோடியிலோ ஒருவர்தான். அந்த அதிகாரம் செய்யக் கூடிய ராஜயோகத்தைத் தருபவர் சூரியன். அதற்குத் துணை நிற்பவர் சந்திரன்.\nஒருவர் நிஜமான ராஜயோகத்தை அனுபவித்து அரசனாகவோ அல்லது அரசனுக்குச் சமமான அதிகாரம் செய்யக் கூடிய அமைப்புகளிலோ இருக்க வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்க வேண்டும்.\nஅதிகாரத்தை அனுபவிக்கும் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஜாதகங்களில் இந்த அமைப்பை நாம் கண்கூடாகப் பார்க்கலாம். இந்த அமைப்பு அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமைகிறது.\nசூரியனும், சந்திரனும் ஒளிக் கிரகங்கள். சூரியனிடமிருந்தே சந்திரன் ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பதால் ஒரு ���ல்ல யோக ஜாதகத்தில் சூரியனுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருக்க வேண்டும்.\nசந்திரன் சூரியனுடன் இணைந்தோ அல்லது சூரியனுக்கு, நான்கு, ஏழு, பத்தாமிடங்களிலோ சந்திரன் இருந்தால், ஜாதகர் ராஜயோகம் பெறுவார்.\nசூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்தாலும், அவர்கள் அமர்ந்திருக்கும் வீடுகளும் ராசிக்கோ, லக்னத்துக்கோ கேந்திர வீடுகளான ஒன்று, நான்கு, ஏழு, பத்து என இருந்தாலோ அது முதல் தரமான ராஜயோகம்.\nஒரு ஜாதகர் என்ன தொழில் செய்வார் அல்லது எதன் மூலம் ஜீவிப்பார் என்பதைக் குறிப்பிடும் இடமான தொழில் ஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவத்தில் சூரியன் திக்பலத்துடன் இருப்பது, நீடித்த அரசாளும் அமைப்பைக் குறிக்கும் ராஜயோகம்.\nஒருவரின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருப்பது போலவே, அவருடைய வீடான சிம்மமும் வலுவாக இருக்கவேண்டும். பொதுவாக ஒரு பாவம் அதன் அதிபதியால் பார்க்கப்பட்டால் வலுவாகும் என்ற விதிப்படி கும்பத்தில் சூரியன் இருந்து சிம்மத்தைப் பார்க்கும் நிலையில் சிம்ம ராசி அதிக வலுப்பெறும்.\nகும்பத்தில் சூரியன் இருக்கும் மாதமான மாசி மாதம் பிறப்பவர்கள் அரசாங்கம், அரசியல் ஆகியவற்றில் முக்கிய முதன்மைப் பதவிகளை வகிக்க முடியும்.\nசுபகிரகமான குரு மேஷத்தில் இருந்தோ, தனுசில் இருந்தோ வலுப்பெற்று தனது திரிகோணப் பார்வையால் சிம்மத்தைப் பார்ப்பதும் அரசு வகையிலான யோகங்களைத் தரும்.\nஇதில் ராஜயோகம் என்பது அந்தக் கால நடைமுறைக்கு ஏற்ப சொல்லப்பட்டது. தற்போதைய நிலையென்றால் வலுவான சூரியனும், வலுப் பெற்ற சிம்மமும் ஒருவரை மக்கள் பிரதிநிதிகளான எம்.பி, எம்.எல்.ஏ ஆகவோ, அதன் மூலம் மந்திரி, முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளிலோ இருக்கவைப்பார்.\nஇந்தப் பதவிகள் குறிப்பிட்ட காலவரையறைகளை உடையவை. ஜாதகமோ திசாபுக்திகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடியது என்பதால் ஐந்து வருடங்கள், பத்து வருடங்கள் மட்டுமே பதவியிலிருப்பார்கள்.\nவலுவான சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருந்தால், ஒருவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக்கி அழகுபார்க்கும்.\n‘சிவராஜ யோகம்’ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் யோகம் என்னவென்றால், குருவும், சூரியனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அமைப்பாகும்.இந்த அமைப்புதான் ஒருவரை மற்றவர் மீது அதிகாரம் செய்ய வை��்கும். இவர் பேசும் வார்த்தைகள் ‘கட்டளை வாக்கிய’மாகவே அமைந்திருக்கும். அவர் சொன்னால் கேட்பதற்கும் பத்து பேர் காத்திருப்பார்கள்.\nசூரியனிடமிருந்து தான் பெறும் ஒளியைத் திரும்ப அவருக்கே பிரதிபலித்து, தலைவனான சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவிக்குத் தயார் செய்யும் ஒரு அமைப்புதான் சிவராஜ யோகம். இத்தகைய அமைப்பில் குருவும் சூரியனும் சம சப்தமமாக ஏழாம்பார்வையாக இருப்பார்கள்\nஇந்த யோக அமைப்பில் குருவும், சூரியனும் பலவீனமடையாமல் இருப்பதுடன் பகை, நீசம் பெறாமலும் இருக்கவேண்டும். மேலும் பாவ கிரகங்களின் தொடர்பும் ஏற்பட்டிருக்கக்கூடாது. சூரியன் வலுவாக இருப்பதைப் பொறுத்து, ஒருவர் அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரை மந்திரி முதல் முதல்வர் வரை பதவி வகிக்கும் அமைப்பைப் பெறுவார்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துர���முருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\n« நவ் ஜன »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhagathiyagigal.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B/", "date_download": "2019-09-23T13:58:21Z", "digest": "sha1:KJRQWKGAQNO5N5KLSIPM5YGOOX3RCRBG", "length": 23999, "nlines": 146, "source_domain": "tamizhagathiyagigal.pressbooks.com", "title": "முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்) – தமிழக தியாகிகள்", "raw_content": "\n1. கோவை சுப்ரமணியம் என்கிற \"சுப்ரி\"\n2. தியாகசீலர் கோவை என்.ஜி.ராமசாமி\n8. திருப்பூர் குமரன் எனும் குமாரசாமி\n9. பாஷ்யம் என்கிற ஆர்யா\n12. சர்தார் வேதரத்தினம் பிள்ளை\n13. ஸ்ரீமதி செளந்தரம் இராமச்சந்திரன்\n16. திருச்சி P.R.ரத்தினவேல் தேவர்\n17. திருச்சி டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி\n18. வேதாரண்யம் தியாகி வைரப்பன்\n19. கோவை தியாகி கே.வி.இராமசாமி\n20. தொழிலாளர் தலைவர் செங்காளியப்பன்\n21. தியாகி பி.எஸ். சின்னதுரை\n22. மதுரை ஸ்ரீநிவாஸவரத ஐயங்கார்\n23. மதுரை ஜார்ஜ் ஜோசப்\n25. தேனி என்.ஆர். தியாகராஜன்\n27. பெரியகுளம் இராம சதா��ிவம்\n28. முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\n32. திருமங்கலம் புலி மீனாட்சிசுந்தரம்\n34. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n35. கடலூர் அஞ்சலை அம்மாள்\n36. தருமபுரி தீர்த்தகிரி முதலியார்\n37. தர்மபுரி மாவட்டம் தியாகி குமாரசாமி\n39. திருப்பூர் தியாகி பி.எஸ்.சுந்தரம்\n40. திருக்கருகாவூர் பந்துலு ஐயர்\n41. ஜி. சுப்பிரமணிய ஐயர்\n43. ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார்\n44. தமிழ்த் தென்றல் திரு வி. க\n46. திரு வ.வெ.சு. ஐயர்\n50. வீரன் செண்பகராமன் பிள்ளை\n51. டாக்டர் வரதராஜுலு நாயுடு\n52. கோவை அ. அய்யாமுத்து\n53. மதுரை A.வைத்தியநாத ஐயர்\n54. மதுரை என்.எம்.ஆர். சுப்பராமன்\n55. சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார்\n58. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி\n59. வத்தலகுண்டு தியாகி B.S.சங்கரன்\n62. புதுச்சேரி வ. சுப்பையா\n63. ஐ. மாயாண்டி பாரதி\n64. பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்\n66. ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்\n69. டாக்டர் ருக்மணி லக்ஷ்மிபதி\n70. \"காந்தி ஆஸ்ரமம்\" அ.கிருஷ்ணன்\n72. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\n73. எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி\n75. தஞ்சாவூர் A.Y.S. பரிசுத்த நாடார்\n76. ஹாஜி முகம்மது மெளலானா சாகேப்\n77. மதுரை பழனிக்குமாரு பிள்ளை\n78. திருச்சி வக்கீல் ரா.நாராயண ஐயங்கார்\n80. ஸ்ரீநிவாச ஆழ்வார் - திருமதி பங்கஜத்தம்மாள் தம்பதி\n81. கல்கி T. சதாசிவம்\n82. பெரியகுளம் வெங்கடாசலபுரம் எம்.சங்கையா\n87. கம்பன் அடிப்பொடி சா.கணேசன்\n88. மதுரை திரு கிருஷ்ண குந்து\n89. ஹாஜி முகமது மெளலானா சாகிப்.\n90. பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி\n96. தியாகி ஆர்.சிதம்பர பாரதி\n105. மதுரை மாவட்ட தியாகிகள்\n28 முனகல பட்டாபிராமய்யா (சோழவந்தான்)\nமுனகல பட்டாபிராமய்யா என்ற பெயரைப் பார்த்தவுடன் இவர் ஏதோ ஒரு ஆந்திரத்து தேசபக்தர் போல இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படுகிறதல்லவா ஆம் இவரது பூர்வீகம் ஆந்திராவிலுள்ள முனகல எனும் ஊர்தான். இவர் பிழைப்புக்காக தமிழகம் வந்து மதுரை அருகிலுள்ள சோழவந்தானில் குடியேறியவர். இவரது முன்னோர் சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலுக்குப் பின்புறம் வைகையாற்றில் பொதுமக்கள் நீராடுவதற்காக ஒரு படித்துறையை அமைத்தார்கள். ‘முனகல’ எனும் சொல்லுக்கு முனையுள்ள கல் என்று பொருள். இப்படியொரு படித்துறையை பாறாங்கல் கொண்டு கட்டுவார்கள் என்பதாலேயே முனகல என அழைக்கப்பட்டார்கள் போலும்.\nமுனகல பட்டாபிர���மையா ஒரு பன்மொழி வித்தகர். இவருக்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஹிந்தி, உர்து, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சி பெற்றதோடு, வேத சாஸ்திரங்களிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர். துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்து மக்களை நன்கு அறிந்து கொண்ட பட்டறிவும் பெற்றவர்.\n1919இல் நடைபெற்ற ஹோம்ரூல் இயக்கம் இவரை முதன்முதல் நாட்டுப் பணியில் இழுத்து வந்தது. பால கங்காதர திலகர் மதுரை விஜயம் செய்த போது அவருக்கு வரவேற்பு அளிப்பதில் முன் நின்றவர். 1921 – 22 காலகட்டத்தில் நடந்த நாகபுரி கொடிப்போராட்டத்தில் கலந்துகொள்ள மதுரை பகுதியிலிருந்து ஏராளமான தொண்டர்களை அனுப்பி வைத்ததோடு தானும் சென்று கலந்துகொண்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். மகாத்மா காந்தியின் மதுரை விஜயத்தின் போது அவர் ஜார்ஜ் ஜோசப் பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது ஹரிஜன நிதிக்காக அலைந்து திரிந்து மக்களைத் தூண்டி ஏராளமான பொருளும், நகைகளும் நிதிக்கு அளிக்கத் தூண்டினார். இவரது இந்தப் பணிக்காக மகாத்மா இவரைப் பெரிதும் பாராட்டிப் போற்றினார்.\n1926இல் இவர் சோழவந்தானில் ஒரு தொண்டர் படையை நிறுவி அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். இந்தப் படையை கிராமம் கிராமமாக அனுப்பி அங்கெல்லாம் மக்களுக்கு நாட்டு நடப்படி எடுத்துச் சொல்லி தேசபக்திக் கனலை மூட்டினார். இவர் மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் ஆகியவற்றின் செயல் உறுப்பினராகவும் இருந்து பணியாற்றினார். இவரது AICC பதவியின் காரணமாக இவருக்கு வட இந்தியத் தலைவர்களின் நட்பும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் மகாநாடுகளுக்கு இவர் தலைமை ஏற்று நடத்திக் கொடுத்திருக்கிறார்.\nமகாத்மா காந்தியடிகளின் தலைமையில் நடைபெற்ற எல்லா போராட்டங் களுக்கும் தொண்டர்களைத் தயார்செய்து அனுப்பும் பணியையும் திறமையாக செய்து வந்தார். அப்படிப்பட்ட அமைப்புகள் பல இடங்களிலும் இருந்தன. காமய கவுண்டன்பட்டியில் இவரது தொண்டர்படை பயிற்சி மையம் இருந்தது. 1930இல் போராட்டங்கள் உச்ச கட்டம் அடைந்த காலத்தில் இவர் கள்ளுக்கடை மறியல் செய்து சிறைபட்டார். இவர் திருச்சி, அலிப்புரம், பெல்லாரி ஆகிய சிறைகளில் ���டைபட்டுக் கிடந்தார்.\n1932இல் காந்தி – இர்வின் ஒப்பந்தம் தோல்வியை அடுத்து ஏற்பட்ட போராட்ட களத்தில் இவர் சர்வாதிகாரி எனும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்ட Sedition குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திருச்சி சிறையில் இருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி இவரது அஞ்சா நெஞ்சத்தை பறைசாற்றுவதாக அமைந்தது. திருச்சி சிறையில் ஒரு அரசியல் கைதியை வார்டன் நையப் புடைத்துவிட்டார். இதனைக் கண்டித்து கொதித்து எழுந்தார் பட்டாபிராமையா. சிறை தலைமை அதிகாரியிடம் இவர் வார்டனுக்கு எதிராக முறையிட்டார். அவர் அந்தப் புகாரைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை. இதனைக் கண்டித்து சிறையிலிருந்த அரசியல் கைதிகள் அனைவரும் உண்ணாநோன்பு இருக்க இவர் தூண்டினார். சிறையில் கலவரம் மூளும் நிலை ஏற்பட, போலீஸ் துப்பாக்கிச் சூட்டிற்குத் தயாராகியது. போலீஸ் துப்பாக்கிக்குத் தனது மார்பைத் திறந்து காட்டி, ஊம் சுடு என்று இவர் முழக்கமிட்டதைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அப்போது அங்கிருந்த வடநாட்டு அரசியல் கைதிகள் கங்குலி, சாட்டர்ஜி, கோஷ்குப்தா போன்றவர்கல் தலையிட்டு சமாதானம் செய்து, நிலைமை மோசமடையாமல் காத்தனர்.\n1941இல் இவர் மதுரை ஜில்லா போர்டு தலைவராக ஆனார். இவரது காலத்தில் மதுரை மாவட்டம் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி முன்னேறியது. இவர் ஜில்லா போர்டு தலைமைப் பதவி வகித்த காலத்தில்தான் 1942இல் காந்திஜி வெள்ளையனே வெளியேறு போராட்ட தீர்மானம் நிறைவேற்றியமைக்காக கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் கொதித்து எழுந்தபோது, இவர் மதுரையில் ஹர்த்தால் அனுசரிக்க வேண்டுகோள் விடுத்ததோடு, ஜில்லா போர்டு அலுவலகத்தையும் பூட்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ஜில்லா போர்டு பள்ளிக்கூடங்களில் பணியாற்றிய ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் ஹர்த்தாலில் பங்குகொள்ளச் செய்தார். மாவட்ட கலெக்டர் தலையிட்டு ஜில்லா போர்டு அலுவலக சாவியை வாங்கி கதவைத் திறக்கும்படியாயிற்று. இவர் சாவியைக் கொடுக்க மறுத்ததால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வரலாறெல்லாம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியுமா அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா அல்லது தெரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கிறார்களா சொல்ல வேண்டாமா\n‘தீண்டாமை’ எனும் கொடுமைக்கு சாஸ்திரங்களில் சான்றுகள் இல்லை என்று இவர் தீவிரமாக வாதிட்டார். இதனைத் தகுந்த ஆதாரங்களுடன் மகாத்மாவிடம் இவர் வாதிட்டார். இவரது அழுத்தமான சாஸ்திர ஞானத்தையும், வாதிடும் திறமையையும், கொண்ட கொள்கையில் இவருக்கு இருந்த பிடிப்பையும் கண்டு மகாத்மா காந்தி வியந்து பாராட்டினார். 1942இல் கைது செய்யப்பட்டு சிறை வாசம் முடிந்து வெளியில் வந்ததும், இவர் தேசியப் பள்ளிக்கூடம், பாரதி வாசகசாலை, கைக்குத்தல் அரிசி சாப்பிடுவோர் சங்கம் போன்றவற்றை நிறுவினார். ஈ.வே.ரா. அவர்கள் தனது பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரையை எதிர்த்து அதே பத்திரிகைக்கு இவர் ஒரு கட்டுரையை அனுப்பி வெளியிடச் செய்தார். உத்தமபாளையத்திலிருந்து நாராயணசாமி செட்டியார் வெளியிட்டு வந்த “பாரதி” எனும் பத்திரிகையில் இவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.\n1946இல் இவர் திண்டுக்கல் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆச்சார்ய வினோபா பாவேயின் பூதான இயக்கத்தில் தீவிர பங்கு கொண்டார். தீண்டாமை ஒழிப்பில் முனைப்பு காட்டி உழைத்தமைக்காக இவருக்கு அரசாங்கம் விருது அளித்து கெளரவித்தது. அதற்காக இவருக்கு அளிக்கப்பட்ட தங்கப் பதக்கத்தை, இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின் போது யுத்த நிதிக்காகக் கொடுத்து விட்டார். சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்கு நிலம் கொடுக்கப்பட்டபோது அதனை இவர் வாங்க மறுத்து விட்டார். மத்திய அரசாங்கத்தின் தாமரப் பட்டயம் பெற்ற இவர் 1977இல் காலமானார். வாழ்க முனகல பட்டாபிராமையா புகழ்\nPrevious: பெரியகுளம் இராம சதாசிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/17.html", "date_download": "2019-09-23T13:06:43Z", "digest": "sha1:KKKMOW2KZM6YBVG2I3FL7VHA2XX6X7CD", "length": 8616, "nlines": 118, "source_domain": "www.jaffnabbc.com", "title": "17 வயது மாணவன் புகையிரதத்தில் மோதி பலி. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n17 வயது மாணவன் புகையிரதத்தில் மோதி பலி.\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுகுட்பட்ட கல்லேல்ல பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 2...\nபொலன்னறுவை பொலிஸ் பிரிவுகுட்பட்ட கல்லேல்ல பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று அதிகாலை 2.05 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.\nகதுருவெல, கல்லேல்ல பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்மீர் என்ற 17 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் நேற்று நள்ளிரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகாத்தான்குடி பகுதியை சேர்ந்த ஆதம் லெப்பே என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: 17 வயது மாணவன் புகையிரதத்தில் மோதி பலி.\n17 வயது மாணவன் புகையிரதத்தில் மோதி பலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/uncategorized/76678.html", "date_download": "2019-09-23T14:05:11Z", "digest": "sha1:R2NDX23NVEFGNYUF7KD4KZ3ESZV6TEQH", "length": 8797, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "ரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது – சாக்‌ஷி அகர்வால்..!! : Athirady Cinema News", "raw_content": "\nரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது – சாக்‌ஷி அகர்வால்..\nபார்ப்பதற்கு இந்தி நடிகைகள் போல இருக்கிறார் சாக்‌ஷி. ஆனால் வாயை திறந்தால் தமிழ் சரளமாக வருகிறது. காலா படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை மாலைமலருக்காக பகிர்ந்துகொண்டார்.\nபிறந்தது இமாச்சல பிரதேசத்தில். வளர்ந்தது சென்னை. படித்தது அண்ணா பல்கலைகழகம். தங்க பதக்க மாணவி. பின்னர் மாடலிங், ஃபே‌ஷன் ஷோ, விளம்பரங்கள் அப்படியே சினிமா நுழைவு.\nகாலா படம்னு சொல்லாம ஒரு படத்துக்கான தேர்வுனு தான் கூப்பிட்டாங்க. ரஞ்சித்தின் உதவி இயக்குநர்னு பேசினப்ப யாரோ விளையாடறாங்கன்னு தான் நினைச்சேன். தேர்வு நடந்தபோது கூட இது ரஜினி படம் என்று சொல்லவில்லை. தேர்வில் என்னை பார்த்த உடனேயே இயக்குநர் ரஞ்சித் ‘இந்த பொண்ணு கதாநாயகியாத் தான் நடிப்பேன்னு சொன்னா என்ன செய்வது… அதனால வேண்டாம் என்று சொல்லிட்டார். அப்புறம் எந்த வேடமா இருந்தாலும் நடிக்க தயார்னு சொன்னபிறகு சரி சொன்னார். அவர் என்னை தேர்ந்தெடுத்த பிறகு தான் மெதுவா ‘யார் சார் ஹீரோ’னு கேட்டேன். ரஜினி சார்னு சொன்னார். எனக்கு தலையே சுத்திவிட்டது. என்னது தலைவர் கூடவே நடிக்க போறோமான்னு என்னால நம்பவே முடியலை. அப்புறம் 21 நாட்கள் நடிக்க பயிற்சி கொடுத்து தான் படப்பிடிப்புக்கு வர சொன்னார்கள். ரஜினி சார் தவிர எல்லோருமே பயிற்சில கலந்துகொண்டார்கள்.\nபடத்துக்கான போட்டோஷூட் நடந்தப்ப தான் முதல் தடவையா பார்த்தேன். கூடவே இருந்தாலும் ரொம்ப சந்தோ‌ஷமா இருந்ததால பேச முடியலை. மும்பை படப்பிடிப்பில் தான் அவருக்கு அறிமுகம் ஆனேன். என்னை பார்த்ததும் ‘நீங்க மும்பையா’னு கேட்டார். ‘அய்யோ இல்லை சார். நான் பக்கா சென்னை பொண்ணு’ன்னு சொன்னேன். அப்புறம் என்னை பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். அவர்கூட வசனம் பேசற காட்சியில் பதற்றமாவே இருந்தேன். இயக்குநர் ஒத்திகைக்கு கூப்பிட்டார். ஒத்திகைக்கு ரஜினி வரமாட்டார்ன��� நினைச்சா அவரும் அங்கேயே இருக்கார். நான் பதற்றமாவே வசனம் பேசி முடிச்சேன். ரஜினி சார் ‘என்ன ரஞ்சித் இந்த பொண்ணு பார்க்க வட இந்திய பொண்ணு மாதிரி இருக்கு. ஆனா இவ்வளவு நல்லா தமிழ் பேசுது’ன்னு சொன்னார். அப்பதான் எனக்கு உயிரே வந்தது.\nஒரு சாதாரண பெண்ணா தான் இருப்பேன். அவர்களும் என்னை அப்படி தான் பார்ப்பார்கள். இப்பகூட வீட்டில் ஏதும் வேலை இருந்தால் நானே செய்வேன். பழகிப் பாருங்கள். பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி எளிமையா இருப்பேன். கடின உழைப்பாளி. மனதில் பட்டதை பட்டுஞ்னு பேசிவிடுவேன் என்றார். #Kaala #Rajinikanth #SakshiAgarwal\nPosted in: CINEMA, சினிமாச் செய்திகள்\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்..\nபாலிவுட் படமான கல்லி பாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை..\nதிரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட்..\nசினேகாவால் தான் இந்த மாற்றம் – பிரசன்னா..\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/12/2.html", "date_download": "2019-09-23T13:01:00Z", "digest": "sha1:6X6DSHX2GMBWQX5WXJ6MCEUJN6EM22TI", "length": 35610, "nlines": 484, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: சொல்லிடுவீர் சொல்லது எதுவென்றே?!! (பகுதி-2 )", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஇது என் இரண்டாம் முயற்சி\nகீழே இருக்கும் விடுகதைக்கவிதையை படித்து\nஅதற்கான சொல் எதுவென்று சொல்லுங்கள்.\nஇதன் கருத்துக்களின் பொருட்டு இந்த\nமுதல் எழுத்தும் கடை எழுத்தும்\nஇதற்கான விடையை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். சரியான விடையை\nநாளை மாலை வேளையில் வெளியிடுகிறேன்.\nகருவாக்கம் மகேந்திரன் at 22:01\nLabels: நையாண்டி, விடுகதை, விளையாட்டு\nநான் இந்த விளையாட்டிற்கு வரவில்லை .வாழ்த்துகள்.\nநானும் இந்த விளையாட்டுக்கு வரல்ல.. இப்போ ஓட்டும் முக நூல் பகிர்வுகளும்தான்யா.. நாளைக்கு வருவோமெல்லோ பதிலை பார்க்க ஹி ஹி ஹி நாளைக்கு வருவோமெல்லோ பதிலை பார்க்க ஹி ஹி ஹி\nஆஹா... யோசிச்சு யோசிச்சு மண்டைய போட்டு உடைச்சதுதான் மிச்சம் ஒன்றும் தெரியவில்லையே அண்ணா... :(\nரெம்ப கஸ்ரமா இருக்கே... ஏதாவது க்ளு தந்து இருக்கலாம் இல்ல.. ஹீ ஹீ\nநானும் காட்டான் மாமா மாதிரி விடையை பார்க்க நாளைக்கு வருவோம் இல்ல... ஹீ ஹீ\nஇந்த விடுகதைதான் கொஞ்சம் யோசித்தால்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nநம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு....\nஅதனாலே நம்புவோம் அந்த 'நம்பிக்கையில்' நம்பிக்கைக் கொள்வோம்...\nபுலவர் சா இராமாநுசம் said...\nபுலவர் ஐயா சொல்லியது தான் சரியான விடை அல்லவா\nயோசித்து யோசித்து,தும்பிக்கை என்று தெரிந்தது.....பிறகு கருத்துப்பெட்டியை பார்த்து, புலவர் கூறியிருப்பது போல நம்பிக்கை என தெளிவு பெற்றேன்.\nமிக அருமையான முயற்சி மகேந்திரன்.தொடர்ந்து எழுதுங்கள்.\nதுஷ்யந்தனின் வார்த்தை தவறிவிட்டாய் கண்ணமா தொடர் பதிவில் கண்ட தங்களின் கவிதை என்னை இங்கு அழைத்துவந்தது\nமூன்றின் அகரமும் கடையும் சேர்ந்து\nவிளையும் சொல் வெறுப்பை உமிழும்\nமூன்றின் உகரமும் கடையும் சேர்ந்து\nவிளையும் சொல் நெருப்பு உமிழும்\nநம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை ஏது\nஅருமையான ஆய்வு.. அருமையான முயற்சி மகேந்திரன்\nதொடருங்கள்.. நானும் தொடர்கிறேன் உங்கள் பதிவை..\nமூளைக்கு வேலை கொடுக்கும் கவிதை.\nமாப்ள கவிதையின் முதல் வரி படிக்கும் போதே நம்பிக்கை என்பது புலப்பட்டு விட்டது நன்றி ஹேஹே\nநல்ல முயற்சி.மூளைக்கு வேலை.தொடருங்கோ.ம்ம்ம்விடை நம்பிக்கை .\nஎன்ன மூளைக்கு வேளையா.. ஆஹா அப்பறமா வருவோம்...\n புலவர் ஐயா சொல்லிருக்கார்... நல்ல வேளை நான் புன்னகை, பொன்னகை என சொல்லிருப்பேன்.... ஹா ஹா... அருமை அன்பரே\nMANO நாஞ்சில் மனோ said...\nகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாளைக்கு பதிலை பார்த்துட்டு கமெண்டுறேன் ஹி ஹி...\nஅருமையான முயற்சி தொடருங்கள் நண்பரே\nஎனக்கு முன்னால் விடையை சொல்லி விட்டார்கள்.சுவாரஸ்யமாக இருக்கிறது தொடருங்கள் நண்பரே\nபடித்தேன்.நம்பிக்கை எனக்கண்டு பிடித்தேன்.பின்னூட்டம் காணில் முன்பே சிலர் சொல்லக் கண்டேன்.\nமேலான கருத்துக்கு என் அன்பான\nஆஹா, பூடகமாய் அழகிய விடையை\nஎழிலுடன் உரைத்தமை எனக்கு மகிழ்ச்சியை\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇதோ பதில் சொல்லும் நேரம் வந்தாச்சு நண்பரே.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஅன்புநிறை தமிழ் விரும்பி ஐயா,\nபதிலை எவ்வளவு எழிலாய் சொல்லிவிட்டீர்கள்...\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் வெங்கட் நாகராஜ்,\nபுலவர் பெருந்தகை கூறிய பதில்\nதங்களி��் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான முயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nஆம் சகோதரி புலவர் பெருந்தகை கூறியது\nதங்களை வசந்த மண்டபம் வாசப் பன்னீர் தெளித்து வரவேற்கிறது.\nதம்பி துஷ்யந்தன் அவர்களின் கதை எனை மிகவும் ஈர்த்தது.\nஅவரின் தளம் மூலம் எனைக் காண வந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nவிடுகதைக்கு விடுகதை சொல்லி என்னை மகிழ்ச்சியுறச்\nதொடருங்கள் நண்பரே.. இதோ உங்கள் தளம் தேடி வந்துகொண்டிருக்கிறேன்.\nதங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசரியான விடை அழகா சொல்லிட்டீங்க. ....\nகருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nசரியான விடை அழகா சொல்லிட்டீங்க. ....\nகருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nமுயற்சி செய்தமைக்கு மிக்க நன்றி.\nஆம் நண்பரே புலவர் பெருந்தகை\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஎன்ன ஆச்சு இன்னைக்கு தங்கை ராஜியைக் காணோம்,\nதலைப்பை பார்த்து ஓடிட்டாங்க போல....\nநீங்களும் வந்ததுமே தலைசுத்தி நிக்குறீங்களே.\nமுயற்சி செய்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nதங்களின் கருத்து என்னை ஊக்கப்படுத்துகிறது.\nதங்களின் முயற்சிக்கும் மேலான கருத்துக்கும்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை சென்னை பித்தன் ஐயா,\nதங்கள் அனைவரின் அன்பான கருத்துரை என்னை\nமேலும் இதுபோன்ற விடுகதைகளை எழுத தூண்டி இருக்கிறது.\nஇந்த பகுதி-2 க்கான சரியான விடை::::::\nகண்டுபித்த அனைவருக்கும், முயற்சித்த அத்தனை பேருக்கும் என்\nரொம்ப தாமதமாக வந்துவிட்டேன்... நண்பரே...\nதங்களின் இந்த விடுகதை கவிதை படிக்கும் போது சிறுவயதில் பாட்டு வழியில் என் பாட்டி சொல்லும் விடுகதைகளை ஞாபகபடுத்துகிறது... மிக நல்ல முயற்சி... இப்போதுள்ள குழந்தைகளுக்கு அந்த வாய்ப்புகள் பெருவாரியாக இல்லை. அந்த கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக அமைந்துள்ளது தங்களின் இப்பணி...\n\"உங்களின் மந்திரச் சொல் என்ன\nநான் காலம் தாழ்த்தி விட்டேனா. இருந்தாலும் நல்ல விளையாட்டு. அடுத்ததில் முந்திக் கொள்ளுகின்றேன்\nஅன்புநிறை நண்பர் ராஜா MVS,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nவலையுலகில் நான் முதன் முதலாக உங்கள் பதிவில் தான் கவிதையினூடே விடுகதை படித்தேன்\nதங்களின் மேல��ன கருத்துக்கு என்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2018/07/6.html", "date_download": "2019-09-23T14:02:15Z", "digest": "sha1:ZB4OOFTYYFTDEMXNM4T4ADQV3CCPLNQH", "length": 49899, "nlines": 489, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (6)", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக...\nஅகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ\nகோடரியாரே குருநாதரிடம் எம்மையும் பொய்யுரைக்க வைத்து விட்டீர்களே நியாயமா \nவிட்டுத்தள்ளுங்கள் செந்து இதற்காக வருந்தலாமா இவரென்ன நமக்கு உறவினரா நமது கல்வி கற்றல் முடிந்ததும் வெளியேற்றி விடுவார்கள்.\nஅப்படியானால்... எம்மையும் இப்படித்தான் கருதுகின்றீர்களா \nசெந்து மறுமுறை இப்படியுரைக்காதீர்கள் நமது நட்புக்கும் இவர்களுக்கும் வேறுபாடுகள் இல்லையா \nகோடரியாரே குருவையே தூக்கி எறிந்து இயம்பியதால் ஐயம் கொண்டேன் இருப்பினும் உதாசீனப்படுத்தாதீர்கள்.\nவிடுங்கள் செந்து குருவை மறந்த குசும்பனுக்கு குவைத்திலும் இடமில்லை என்பது யாம் அறியாததா \n இதென்ன கோடரியாரே புதுமையான சொற்களாக இருக்கின்றது \nஆம் செந்து குவைத் என்றால் சொர்க்கம் என்ற பொருளும் அடங்கும் என்று கானாடுகாத்தான் காது கடி காலிங்கானந்தா சுவாமிகள் இயம்பியுள்ளார்.\nஇதுவரை யாம் அறியாத சொல்லாடலாக இருக்கின்றது எமக்கென்னவோ தாங்களே புதுமையாக உருவாக்கியது போல் தோன்றுகிறது காரணம் தாங்களும் புதுமை விரும்பிதானே.....\nஆம் செந்து புதுமையான சொற்களை நாம் உருவாக்கி இந்த சமூகத்தில் உலவ விடுதல் அவசியம் நாளைய சரித்திரம் நம்மையும் அடையாளம் காட்டிடட்டுமே.\nநிச்சயம் நாளைய சரித்திரம் தங்களை அடையாளம் காட்டும் கோடரியாரே.\nநல்லது செந்து நாம் காப்பாளரிடம் செல்வோம் குருநாதர் இயம்பியதை சொல்லி விட்டு வாருங்கள் நாம் மூட்டையுடன் அருவிக்குச் சென்று அவலையும், சீடையையும் களிப்போம்.\nகோடரியாரே காப்பாளரிடம் யாம் இயம்புகின்றோம் இருப்பினும் இந்த அவலை மற்ற மாணாக்கர்களுகளிடம் பக்குவமாக இயம்பி பகிர்ந்து உண்ணுவோமே இவை சுத்தமானவைகள்தானே...\nஇல்லை செந்து நாளை குருநாதர் அறிந்தால் தங்களுக்கும் பங்கம் மேலும் எமக்கு இந்த குருகுலத்தில் சத்ருக்கள் மிகுந்து விட்டார்கள் நிச்சயம் விடயத்தை வெளிப்படுத்தி விடுவார்கள் கலிகாலமாகி விட்டது.\nகோடரியாரே தங்களுக்கு சத்ருக்கள் மிகுந்து வரக் காரணமென்ன \nஅறியவில்லையே... செந்து மாணாக்கர்களின் எண்ணங்கள் சரியில்லை.\nதாங்கள் காலையில் எழுந்ததும் தங்களுக்கு பதநீர் எடுத்து வைக்க பிற மாணாக்கர்களை பயன்படுத்துதல் தவறில்லையா இது மட்டுமா உணவு வேளையில் பருப்பு உருண்டை செய்தால் ௩ மாணாக்கர்கள் சமையல்காரர் அறிந்திடாத வகையில் தங்களது கவலத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளது தவறில்லையா இப்படிச் செய்வதால்தானே தங்களை எதிர்க்க முடியாதவர்கள் சத்ருக்களாக உருவாகின்றார்கள் தவறுகளின் தொடக்கம் தாங்கள்தானே... தவிர பிறரில்லை.\nசெந்து எனக்கு பருப்பு உருண்டை பிடித்தமான உணவு என்பதை தாங்கள் அறியாதவரா \nதங்களுக்கு எந்த உணவுதான் பிடிக்கவில்லை என்று ஒதுக்கி வைத்தீர்கள் மழைக்காலத்தில் பிறக்கும் ஈசலைக்கூட விடுவதில்லையே...\nவிட்டுத்தள்ளுங்கள் செந்து இதனைக் குறித்து வாதாடினால் நமது நட்புக்கு களங்கம்தான் வரும்.\nஇப்படியே எமது வாயை அடைத்து விடுகின்றீர்கள்.\nசரி காப்பாளரிடம் சென்று இயம்புவீர்.\nசெந்துரட்டி குருநாதர் உத்தரவிட்டதை காப்பாளரிடம் இயம்பி அவரும் பிற மாணாக்கர்களிடம் விடயங்களை அறிவிக்க மூட்டை கோடரி வேந்தனிடம் அளிக்கப்பட காப்பாளர் ‘தூ’ என்று வெளியேறினார்.\nமூட்டையைப் பெற்றுக் கொண்ட கோடரி வேந்தன்,\nசெந்து யாம் அருவிக்குச் செல்கிறோம் வாருங்களேன்\nஎன்று பிறர் அறியாமல் விழிகளை சிமிட்ட இருவரும் அருவிக்கு புறப்பட்டு வெளியேறியதும் அதுவரை அச்சத்தில் அடக்கி வைத்திருந்த மாணாக்கர்கள் கெக் கெக் கெக் கே... என���் சிரித்தனர்.\nஅருவியில் நீர்வீழ்ச்சியை ரசித்துக் கொண்டு கோடரி வேந்தனும், செந்துரட்டியும் அவல் உண்டு களித்து சீடையில் இரண்டை செந்துரட்டிக்கு கொடுத்து இரண்டை கோடரி வேந்தன் உண்ணும் பொழுது...\nகோடரியாரே மற்ற இரண்டு சீடைகளை எலி களித்திருக்குமா \nவிடுங்கள் செந்து அதனைப்பற்றி விவாதித்தால் நமது நட்புக்குத்தான் களங்கம் என்ன செந்து மௌனமாக நகைக்கின்றீர்கள்.\nஇப்படியே எமது வாயை கடந்த ௧௰ ஆண்டுகளாக அடைத்து விட்டீர்களே...\nஆம் செந்து நமது நட்பு தொடங்கி ௧௰ வருடமாகி விட்டதா என்றால் இந்த வருடம் தங்களுக்கு ௧௨ நிறைவடையுமே...\nஆம் கோடரியாரே தாங்கள் எமக்கு ௧௰ வருடங்களாக துன்பத்தையே கொடுத்திருந்தாலும் வாழ்வில் மறக்க முடியாதவர் இன்னும் இரண்டு மாதங்களில் யாம் தஞ்சம் புகுந்தோர் பட்டணத்துக்கு திரும்ப வேண்டியது வரும் தங்களின் பிரிவு மனதுக்கு வேதனையாகின்றது.\n செந்து தாங்கள் இல்லாமல் எமக்கு இன்னும் இரண்டு வருடங்கள் எப்படிச் செல்லப் போகின்றதோ... தாங்கள் நிச்சயம் விவாகம் செய்யவேண்டும் எம்மையும் அழைப்பீர்கள்தானே... \nதவறான சொல்லாடல் இனியொரு முறை இப்படி இயம்பாதீர்கள் கோடரி.\nஇல்லை செந்து மன்னியுங்கள் நகைப்புக்காகத்தான் யாம் வராமல் தங்களது விவாகம் நடக்குமா \nநல்லது குருகுலம் திரும்புவோம் கோடரியாரே...\nஇருவரும் குருகுலம் திரும்பிட செந்துரட்டியின் தந்தையார் கொடுத்தனுப்பிய இரண்டு ஓலைகளில் ஒன்று செந்துரட்டிக்கும் கிடைத்தது அதில் சேமம் நிறைந்த செந்துரட்டிக்கும், உமது சினேகிதர் கோடரி வேந்தன் மற்றும் உமது அனைத்து மாணாக்கர்களுக்கும் ஆசிகள் உமது கல்வி பயிலல் நிறைவடைந்ததாக குருகுலத்திலிருந்து அனுப்பிய ஓலை மூலம் தகவல் அறிந்து மகிழ்கின்றோம் அடுத்த ௴ நாமும் உமது அன்னையாரும் உம்மை அழைத்து வர இருக்கின்றோம் சுபம்.\nமறுமாதம் செந்துரட்டியின் தந்தையார், தாயார், தாத்தா, மற்றும் அப்பத்தா அனைவரும் ஊமையனார் கோட்டை குருகுலம் வந்து செந்துரட்டியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு குருநாதருக்கு தட்சிணைகள் வைத்த தாம்பாளத்தை குருவுக்கு காணிக்கை கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்று பிற மாணாக்கர்களிடம் விடை பெற்று கோடரி வேந்தனும், செந்துரட்டியும் விடை பெற முடியாமல் கட்டிப் பிடித்து நெடுநேரம் கதறிக்கொண்டு இருந்த���ை காண இயலாமல் குருநாதரே தனது இருப்பிடம் சென்று விட, ஒன்றும் இயம்ப முடியாத செந்துரட்டியின் குடும்பத்தார் கோடரி வேந்தனுக்கு ஆறுதல் அளித்து பிரித்து விட, குருநாதரின் இருப்பிடம் சென்ற செந்துரட்டியின் தந்தையார் தமது மகனுக்கு வரும் ஆவணி ௴ விவாகம் வைத்திருக்கும் தகவலை அறிவித்து தாங்களும் கலந்து கொள்ள அழைப்பு வரும் என்றதை கேட்டு மகிழ்ச்சியும் ஆசிகளையும் வழங்க...\nகுருவே தயை கூர்ந்து எமது கோரிக்கை.\nஎமது உயிர் சினேகிதர் கோடரி வேந்தன் எமது விவாகத்தில் கலந்து கொள்ள தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.\nநல்லது செந்துரட்டி கோடரி வேந்தனும், நீரும் எவ்வளவு தூரம் சினேகிதர்கள் என்பதை யாம் நன்கு அறிந்துள்ளோம் எதற்குமே கலங்காத கல்லுளி மங்கன் கோடரி வேந்தனின் விழிகளில் உமது பிரிவு நீரை வரவழைத்து விட்டதை கண்டு யாமே கலங்கி விட்டோம் உமக்காக கோடரி வேந்தனை விவாகத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கின்றோம் வாழ்க வளமுடன்.\nமிக்க மகிழ்ச்சி குருவே நன்றி மறவேன் என்றென்றும்.\nபிறகு செந்துரட்டியின் தந்தையார் கோடரி வேந்தனிடம் தம்பி விவாகத்துக்கு ௧௰ தினங்களுக்கு முன்பே நீர் தஞ்சம் புகுந்தோர் பட்டணத்துக்கு வர வேண்டும் யாம் வண்டி அனுப்பி வைக்கின்றோம்.\nநல்லது மிக்க மகிழ்ச்சியோடு வருவேன்.\nகோடரி வேந்தன் வாழ்வின் முதன் முறையாக வெளி நபர்களான அவர்கள் குடும்பத்தினர் நால்வரின் காலில் விழுந்து வணங்கிட...\nஎமது மனப்பூர்வமான ஆசிகள் என்று விடை பெற்றனர்.\nமறு தினத்திலிருந்து.... செந்துரட்டியின் நினைவிலேயே வாழ்ந்த கோடரி வேந்தன் ஓய்வு நேரத்தில் ஒரு வேலையைத் தொடங்கிட மறுமாதம் தஞ்சம் புகுந்தோர் பட்டணத்திலிருந்து செந்துரட்டியின் தந்தையார் குருகுலம் வந்து குருநாதரையும், கோடரி வேந்தனையும் விவாகத்துக்கு வெற்றிலை-பாக்கு வைத்து அழைத்து விட்டு செல்ல... தொடங்கிய வேலை முற்றுப்பெற வருவதில் கோடரி வேந்தனுக்கு மகிழ்ச்சியாய் கடந்தன...\nஇந்தப்பதிவு உருவான காரணக் கதையை படிக்க இதோ\nஎன்னை F m E சொடுக்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆவ்வ்வ்வ்வ் இன்று மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஉ:) துரை அண்ணன் இல்லை:)).. கடவுளே இன்னும் தொடருமோ\nவருக தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துரைக்கு நன்றி.\nதுரை செல்வராஜூ 7/14/2018 2:48 முற்பகல்\nஒரு வழியாக கல்யாணத்துக்கு நாள் குறித்தாயிற்று...\nசாடூர் சவுக்குத் தோப்பு அடுப்பானந்தசாமி தான் நளபாகமாம்..\nகோடரியாருக்குப் பிடித்தமான பருப்பு உருண்டைக் குழம்பு விருந்து உபசரிப்பில் இடம் பெறுவதாகக் கேள்வி...\nவருக ஜி இவர் ரொம்ப பிரபலமானவராயிற்றே...\nஅவர் பருப்பு உருண்டை என்றுதானே இயம்பினார். குழம்பு எங்கிருந்து வந்தது\nபருப்பு உருண்டை குழம்பில் போடுவதுதானே...\nஇனி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என\nவருக நண்பரே வருகைக்கு நன்றி.\nஸ்ரீராம். 7/14/2018 6:36 முற்பகல்\nபருப்புருண்டைக் குழம்பில் அவ்வளவு விசேஷமா திருமணம் நெருங்குகிறது. கோடரி அங்கு வந்து இன்னும் என்னென்ன விஷமங்கள் செய்வாரோ...\nஸ்ரீராம்ஜி கோடரிவேந்தனை வில்லனாகவே ஆக்கி விடுவீர்களோ...\nபருப்புருண்டைக் குழம்புன்னா அவ்வளவு பிடிக்குமா ஒரு வழியாச் செந்துவுக்குக் கல்யாணம் நடக்கப் போவது குறித்து சந்தோஷம். கோடரியார் கலந்து கொண்டாரா என அறிய ஆவல் ஒரு வழியாச் செந்துவுக்குக் கல்யாணம் நடக்கப் போவது குறித்து சந்தோஷம். கோடரியார் கலந்து கொண்டாரா என அறிய ஆவல்\nபருப்பு உருண்டை குழம்பு எனது அம்மா நல்ல முறையில் செய்வார்கள்.\nகில்லர்ஜி.. இரண்டு நாட்களுக்குள் நான் செய்வதாக இருக்கும் பருப்புருண்டைக் குழம்பு இடுகையில் இடம் பெற்றிருக்கிறதே (நான் சோம்புலாம் போடமாட்டேன்)\nஅப்படியே பருப்பு உருண்டை குழம்பு ஒரு கப் தேவகோட்டை பார்....சல்...\nசெந்துர்ட்டியின் விவாகம் நிச்சயிக்கப்பட்டு நாளும் குறிக்கப்பட்ட்விட்டதே விவாகம் அடுத்தும் வந்துவிட்டது. சரிதான் கோடரிவேந்தன் என்ன வேலையில் இறங்கியிருக்கிறார்....கொஞ்சம் கலங்கத்தான் செய்கிறது...ஹா ஹா ஹா ஹா கோவே எப்போதுமே ஏதேனும் குண்டக்க மண்டக்கானு செய்யுறாரே அதான்...\nகோடரிவேந்தனை எல்லோருமே சந்தேக கண்ணோடத்தில்தான் பார்க்கின்றீர்கள்.\nசெந்துரட்டியின் கல்யாணத்தில் எங்களுக்கும் சாப்பாடு உண்டல்லவோ ஓ இது அந்தக்காலம் டைம் மெஷினில் போனால்தான் விருந்து கிடைக்கும் போல...ஹா ஹா ஹா ஹா ஹா\nஇன்விடேஷனை காண்பித்தால் செக்யூரிட்டி மெட்டல் டிடெக்டர் செக்கிங் செய்து டெம்பிளுக்குள் நுழைய அனுமதிப்பார்.\n அருமையாக தமிழ் மணம் வீச பழங்காலத்தமிழில் கதை நன்றாக நகர்ந்து செல்கிறது. தமிழ் எண்களையும் அவ்வப்போது கதையில் குறிப்பிடுவது சிறப்பு. நல்ல உரையாடல்களுடன் கதையை மிகச்���ிறப்பாக எழுதி வரும் தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுடன் கூடிய வாழ்த்துக்கள்.\nநான் முந்தைய பதிவுகளையும் படித்து விட்டுத்தான் தொடர்கிறேன். இதுவரை கோ. வேந்தரின் அமைதியான குறும்பு செயல்கள் ரசிக்க வைத்தன. ஆனால் பொறுமையாக அதை உடனிருந்து ரசித்து விடாமல் இணைந்திருக்கும் செந்துவையும் கண்டிப்பாக பாராட்டித்தான் ஆக வேண்டும்.\nஅவருக்கு திருமணமாவது மிகவும் சந்தோஷம். ஆனால் கோ. வேந்தர் தான் தொடங்கிய ஏதோவொரு வேலையை (குறும்பை) அங்கு சென்று அந்த திருமணத்தில் முடிக்காமல் இருக்க வேண்டும். அது இருவருக்குமே நன்மையாக அமைந்து விட வேண்டுமென வேண்டிக் கொண்டு கதையை தொடர்கிறேன். மிக்க நன்றி.\nவருக சகோ விடுபட்ட அனைத்து பகுதிகளையும் படித்து கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 7/14/2018 8:38 முற்பகல்\nஇந்த தொடரால் சரித்திரம் உங்களையும் பேசும் ஜி...\nவாங்க ஜி வாழ்ந்ததில் ஏதாவது அடையாளம் காட்ட வேண்டுமே... நன்றி.\nகுமார் ராஜசேகர் 7/14/2018 9:30 முற்பகல்\nஉங்கள் பதிவையும் மற்றவர் கருத்தையும் படிக்கும் போது கோடாரி வேந்தன் எதிர்மறை நாயகன் தானோ என்று ஐயம் எழுகிறது\nவருக நண்பரே நல்ல மனிதர்களோடு கெட்ட மனிதர்களையும் இணைத்து வாழவிடுவதே இறைவனின் செயல்பாடு.\nகோமதி அரசு 7/14/2018 9:32 முற்பகல்\n//செந்து புதுமையான சொற்களை நாம் உருவாக்கி இந்த சமூகத்தில் உலவ விடுதல் அவசியம் நாளைய சரித்திரம் நம்மையும் அடையாளம் காட்டிடட்டுமே.//\nசரித்திரத்தில் இடம் பெற்று விட்டீர்கள்.\nபருப்பு உருண்டை, ஈசல் எல்லாம் பிடித்த உணவா\nஆமாம் சகோ எனது சிந்தை எப்பொழுதும் புதுமையை சிந்திப்பவையே....\nஈசல் ஐயோ இதைப் பிடித்து தின்பவர்களை கண்டாலே நான் காததூரம் ஓடி விடுவேன்.\nபருப்பு உருண்டை மிகவும் பிடித்த உணவு.\nதிருமணவிழா காண ஆர்வம் கொள்வதில் மகிழ்ச்சி.\n'பசி'பரமசிவம் 7/14/2018 2:10 பிற்பகல்\nகோடரியாருக்கு இன்னும் இரண்டாண்டுகள் குருகுல வாழ்க்கை எஞ்சியிருப்பது நினைவுக்கு வருகிறது.\nசிறப்புறக் கல்வி பயின்று முதல்நிலை மாணாக்கனாகத் தேர்ச்சி பெற்றிட வாழ்த்துகள்.\nவருக நண்பரே கோடரிவேந்தனின் சார்பாக நன்றி.\n'பசி'பரமசிவம் 7/14/2018 1:52 பிற்பகல்\nகோடரி வேந்தன் என்னதான் கோக்குமாக்கான[கொஞ்சம்] பேர்வழியாக இருந்தாலும், பிரிவுத் துயரில் அவர் கலங்கிக் கண்ணீர் சிந்தியது, செந்துரட்டி ���ீது அவர் கொண்டிருந்த அளவுகடந்த பாசத்தை வெளிப்படுத்தியது.\nசெந்துவுக்குத் திருமணம் உறுதியாகிவிட்ட நிலையில், கோடிரிக்கு எப்போது மண வாழ்க்கை அமையும் அவரின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையுமா\nநண்பரது வருகைக்கும், ஆர்வமான எதிர்பார்ப்புகளுக்கும் நன்றி.\nகதையை நினைவில் இருத்துவதே சிரமமாக இருக்கும்போதுதமிழ் எண்கள் வேறு குழப்புகிறது தமிழெண்கள் பற்றிய என் அறிவு பூஜ்யம்\nஇதற்குதான் இரண்டையும் புகைப்படத்தில் விளக்கி வைத்தேன் ஐயா.\nபெயரில்லா 7/14/2018 6:19 பிற்பகல்\nசெந்துவுக்குத் திருமணம் .ஆஹா. கோடரியார் எதோ ஏற்பாடுகள் செய்கிறார். சுபமாகத் திருமணம் நடக்க வேண்டும்.\nபருப்புருண்டை பலம் பெற்றுவிட்டது. கதானாயகன் கோடரியின் விருப்பத்தால்.\nஅற்புதமான சரித்திரம். அழகான தமிழ்.\nமற்ற கிழமைகளின் பெயர்களையும் சொல்வீரோ. ஐயா.\nவாங்க அம்மா தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.\nகிழமைகளில் எழுவன்கிழமை, அறிவன்கிழமை இரண்டைத் தவிர மற்றவை ஞாபகத்தில் இல்லை அதனைத் தேடித்தருகிறேன்.\nஅருமை நீங்கள் சரித்திர நாவல் எழுதலாம் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்\nவருக கவிஞரே அப்படி நினைத்துதான் முன்னோட்டம் விட்டுப்பார்த்தேன் ஆனால் \nஎழுத்து நடை ரசிக்கும்படி இருக்கு. செந்து அப்பாவியாகவும் கோடரி நம்பிக்கைக்குரியவராக இல்லாமலும் காலைவாரிவிடுபவராகவும் சித்தரிக்கிறீங்க.\"தமிழ் என் உயிர் மூச்சு\" என்று கோஷம் போடுபவர்கள்கூடச் செய்யாத, தமிழ் எண்களை உபயோகப்படுத்தியதற்கு பாராட்டுகள்.\nதிருமணத்தில் என்ன களேபரம் கோடரியால் வரப்போகுதோ\nதங்களது பாராட்டுகளுக்கு நன்றி தமிழரே...\nஎல்லோருமே என்னை ஸாரி கோடரிவேந்தனை தவறாகவே நினைக்கின்றீர்கள்.\nவலிப்போக்கன் 7/14/2018 8:48 பிற்பகல்\nகோடாரியார் வாழ்த்த செந்துவின் திருமணம் இனிதே நடைபெற முன்னதாகவே வாழ்த்துக்கள்.....\nவருக நண்பரே வாழ்த்துகளுக்கு நன்றி.\nவெங்கட் நாகராஜ் 7/15/2018 8:37 முற்பகல்\nஎந்த நடையாகட்டும், எந்த நிகழ்வாகட்டும் அதிலும் ஒரு டிவிஸ்ட் வைத்துச் செல்லும் உங்கள் பாணியை ரசிக்கிறேன்.\nமுனைவர் அவர்களின் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி.\nவே.நடனசபாபதி 7/23/2018 4:47 பிற்பகல்\nவிவாகத்தன்று கோடரியாரின் திருவிளையாடல் என்னவாயிருக்கும் என அறிய தொடர்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 ல��்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில் இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை கதைக்கு பே...\nசெ ருப்பை கண்ணாடி கூண்டுக்குள்ளும், உணவை தெருவில் ஓடும் சாக்கடையோரமும் வைத்து நடக்கும் வியாபாரம் எனக்கு விளங்கவில்லை. சோற்றில்...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nஏ ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா ...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nவணக்கம் நட்பூக்களே கரகாட்டக்காரனின் மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்... மடப்பயலே மக்குப்பயலே புத்...\nதனம் என்னும் பணம், என்னிடம் சிறுகச் சிறுக சேரும்போது என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கனம் ஆகத் தொடங்கி விட்டது இதனால் என் குணம் மாறி விடு...\nYou Want See Big Size Click Onetime Photo Inside டில்லி டீச்சர், டிக் கிபிக்கி. ஒழுங்கா பாடத்தைப்படிக்காம, என்னையவே பார்த்துக்கிட...\nஎனது கடந்த காலத்தில் அறியாத வயதில் நான் செய்த சிறிய தவறுகள் அவ்வப்போது எனது நினைவுக்கு வந்து என்னை முகம் மறைத்து ம...\nவ ணக்கம் வலையுலக உறவுகளே... எனது நட்புக்காக... பதிவுக்கு வந்த ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் அதிகமான புகைப்படங்களை வெளியிட்ட தி...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்த��் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5128--.html", "date_download": "2019-09-23T14:24:52Z", "digest": "sha1:W6BUBABIS3PAU7IQRSHD6BIZOLBBNNFB", "length": 10675, "nlines": 69, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - வாசகர் மடல்", "raw_content": "\n17.05.2019 - மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பகுத்தறிவு வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக் களஞ்சியமாக வெளிவந்திருக்கும் ‘உண்மை’ (மே 16 - 31, 2019) இதழ் படித்தேன்.\nஅரசே யாகம் நடத்துகின்ற அறியாமையை, அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக் காட்டியிருப்பதுடன், அதை ஆதாரத்துடன் கண்டித்திருப்பது கருத்துக்கு விருந்து\nபிற கோள்களுக்கு, மனிதர்களை அனுப்ப ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த அறிவியல் காலத்தில் கணினி யுகத்தில், காலாவதியான கருத்துக்களுக்கு, அரசே புத்துயிரூட்ட முனைவது வெட்கக் கேடானது. மக்களின் வரிப்பணம் இப்படி வீண் விரயம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.\nகவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை பெரியார்’ என்ற காவியச் சுருக்கமே... படிப்போர் நெஞ்சில் எழுச்சிக் கனலை மூட்டுகிறது. இவ்வளவு சிறப்புக்குரிய அய்யாவுக்கு, அய்.நா. விருது வழங்கியதிலே வியப்பொன்றுமில்லை\nஆனால், அதனைப் பொய் என்று இன்றைக்கே பார்ப்பனர் துணிந்து புளுகுகிறார்கள் என்றால், நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன் திராவிட இனத்தை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்\nஎனவேதான் பார்ப்பனர்களிடம் நாம் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை... ஆபிடியூபா என்பவர், “அக்காலத்து மன்னர்களை அண்டிப் பதவி பெற்ற பிறகு அநீதி, மோசம், அயோக்கியத்தனம் கொடுமை முதலியன புரிய ஆரியர் துணிவர். சிண்டு முடிந்து விடுவதிலே, கலகமூட்டுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்’’ என்று குறிப்பிடுகிறார். இதனை அண்ணா, ‘ஆரியமாயை’ (பக்.12) என்ற நூலிலே எடுத்துக்காட்டியுள்ளார் இன்று அரசியலில் நடக்கின்ற கோமாளிக் கூத்துக்களைக் காணும்போது, இது நூற்றுக்கு நூறு சரியெனவே தோன்றுகிறது. எத்தனை எத்தனை மோசடிகள், தில்லுமுல்லுகள், எமாற்றுப் பேச்சுக்கள், காவிகளும் அவர்களின் தொண்டரடிப்பொடி ஆழ்வார்களும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்\nஅவர்களின் பொய் முகமூடியைக் கிழித்தெறிந்தது, தங்களுடைய பேச்சும், எழுத்தும் அறிக்கைகளும்தான் அதேபோல் உண்மை இதழில் வெளியாகி இருக���கும் ஒவ்வொரு கட்டுரைகளும், கவிதையும், சிறுகதையும், மனுநீதிக்குப் பயணச் சீட்டாகவும், பகுத்தறிவு, மனித நீதிக்கு நுழைவுச் சீட்டாகவும் அமைந்திருக்கிறது.\nமற்றும் வரலாற்றுக் குறிப்புகள், தமிழர்களின் கலை, இலக்கிய மறுமலர்ச்சி பற்றிய செய்திகள், உள்ளத்தைக் குளிர்விக்கின்றது\nஎன்னதான் பார்ப்பனர்கள், காவிகள், தமிழ் மண்ணில் காலூன்ற நினைத்தாலும் அது பகற்கனவே காரணம் இது ‘பெரியார் மண்’ என்பது மட்டுமல்ல, இளைஞர்கள், மாணவர், மகளிரிடையே ஏற்பட்டிருக்கும் புதிய எழுச்சியும், விழிப்புணர்வுமே காரணம்\nஇதற்கு இடைவிடாது தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் பரப்புரைகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், விடுதலை, உண்மை, Modern Rationalist, பெரியார் பிஞ்சு போன்ற ஏடுகளும் பெருந்துணை புரிகின்றன.\nஇவைகளைத் திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற தங்களின் தூய தொண்டறம், காலத்தாலழியாதது. ‘உண்மை’ இதழை படித்தவுடன், எனக்கு ஏற்பட்ட எண்ணங்களே இவைகள் எனவே, எதிர்காலம் மதங்களுக்கல்ல, அறிவியலுக்கே எனவே, எதிர்காலம் மதங்களுக்கல்ல, அறிவியலுக்கே\nஇயக்க வரலாறான தன் வரலாறு(234) : கர்நாடகாவில் நடைபெற்ற இடஒதுக்கீடு கருத்தரங்கு\n (52) : வளர்பிறையும் தேய்பிறையும் நிலவு பெற்ற சாபத்தாலா\nஆதிக்கம் வேர் விட முடியாத பெரியார் மண்\nகவிதை : நெருப்பின் பிறப்பு\nகவிதை : வெள்ளாடா வேங்கையை வீழ்த்தும்\nசமுதாயப் புரட்சி மிகமிக தேவை தோழர்களே\nசாதனை இளைஞர் : வீழ்ந்தும் எழுந்து சாதித்த சவுந்தர்ராஜன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : திராவிடர் கழக வரலாறு\nசிறுகதை : 'உறவினர் எதற்கு\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : இளைஞர்களின் பெரியார்\nதந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்\nபார்ப்பனிய பாதுகாப்பமைப்புகளே தமிழ்த் தேசியங்கள்\nபெண்ணால் முடியும் : இந்தியாவின் தங்க மங்கை சிந்து\nபெரியார் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை : பெரியாரின் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு\nமுகப்புக் கட்டுரை : உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்த நாள் விழா\nவிழிப்புணர்வு : செல்போனை இதயம், இடுப்பு அருகே வைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/01/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-09-23T13:32:20Z", "digest": "sha1:QN3VXLFLRD5MGNS5BRHCLQZM2N4HKJ7V", "length": 11196, "nlines": 71, "source_domain": "www.vidivelli.lk", "title": "தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்", "raw_content": "\nதம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்\nதம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம்: சிங்கள – முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலையீடே தீர்வுகாண முடியாமைக்கு காரணம்\nமேயர் ஜாலிய ஒபாத தெரிவிப்பு\n‘சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் தலை­யீட்­டி­னா­லேயே தம்­புள்ளை பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண முடி­யா­ம­லி­ருக்­கி­றது. தம்­புள்ளை முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் பேச்­சு­வார்த்­தைகள் நடாத்தி இப் பிரச்­சி­னைக்கு தாம­த­மில்­லாமல் தீர்வு காண வேண்டும்’ என தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரி­வித்தார்.\nதம்­புள்ளை புனித பூமி எல்­லைக்குள் அமைந்­துள்ள தம்­புள்ளை பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றிக்­கொண்டு வேறு ஓர் இடத்தில் நிர்­மா­ணிப்­பது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை தம்­புள்ளை ஓய்வு விடு­தியில் (ரெஸ்ட் ஹவுஸ்) இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் பிர­தி­நி­திகள், தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத ஆகியோர் கலந்து கொண்­டனர். வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற கலந்­து­ரை­யாடல் தொடர்பில் வின­வி­ய­போதே தம்­புள்ளை மேயர் ஜாலிய ஓபாத இவ்­வாறு தெரி­வித்தார்.\n‘நாட்டில் இடம்­பெற்ற 30 வருட கால யுத்­தத்தில் வடக்கு, கிழக்கு பகுதி முஸ்­லிம்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர். வடக்­கி­லி­ருந்து அவர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். அவர்­க­ளிடம் கப்பம் அற­வி­டப்­பட்­டது. பலர் உயிர்­களைப் பலி கொடுத்­தனர். நாட்டில் மீண்டும் இவ்­வா­றான நிலை உரு­வாகக் கூடாது. முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் நல்­லு­ற­வுடன் வாழ­வேண்டும். அதற்கு பிரச்­சி­னைகள் சுமு­க­மாகத் தீர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும்.\nவெள்­ளிக்­கி­ழமை நடந்த கலந்­து­ரை­யாடல் எவ்­வித தீர்­மா­னங்­க­ளு­மின்றி முடி­வுற்­றது. தொடர்ந்தும் பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நலன்­க­ருதி பிரச்­சி­னைகள் சுமு­க­மாக தீர்த்துக் கொள்­ளப்­பட வேண்டும். சிங்­கள மற்றும் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் தங்­க­ளது சுய­ந­லன்­க­ரு­தியே தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்தில் செயற்­ப­டு­கின்­றனர். அவர்கள் தூர­நோக்­கோடு செயற்­பட வேண்டும் என்றார்.\nதம்­புள்ளை ஹைரியா ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பி­னரும் மாத்­தளை, இரத்­தோட்டை, தொகு­தி­க­ளுக்­கான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் அமைப்­பா­ள­ரு­மான எஸ்.வை.எம். சலீம்தீன் கருத்து தெரி­விக்­கையில்;\n‘தம்­புள்ளை மேயர் தம்­புள்­ளை­யி­லி­ருந்தும் 19 கிலோ மீற்­றர்­க­ளுக்கு அப்­பா­லுள்ள நிக்­க­வட்­ட­வன பகு­தி­யிலே தம்­புள்ளை பள்­ளி­வா­சலை நிர்­ம­ணிக்க காணி­யொன்று தரு­வ­தாக கூறு­கிறார்.\nபள்­ளி­வாசல் ஐவேளை தொழு­வ­தற்கு வச­தி­யாக தம்­புள்­ளை­யி­லேயே அமைய வேண்டும். அதனால் தம்­புள்­ளை­யி­லேயே காணி வழங்­கப்­பட வேண்டும். நிக்­க­வட்­ட­வன பகு­திக்கு பள்­ளி­வா­சலை அகற்­றிக்­கொள்ள நாம் தயா­ராக இல்லை.\nமுன்னாள் அமைச்சர் சம்­பிக்­க­ர­ண­வக்­க­வினால் ஏற்­க­னவே காணி­யொன்று ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அக்­காணி பள்­ளி­வா­ச­லி­லி­ருந்து 150 மீற்­றர்­க­ளுக்­கப்பால் புனித பிரதேச எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது. அக்காணியே எமக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் பள்ளிவாசலை ஒரு அங்குலமேனும் அகற்றிக்கொள்ள நாம் தயாராக இல்லை.\nஇவ்விகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளோம் என்றார்.\nமள்வானையில் அதிகாலை வேளையில் நான்கு கடைகள் தீயில் எரிந்து நாசம்\nசவூதி ஹஜ் அமைச்சரை இன்று சந்திக்கிறார் ஹலீம்\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10 September 23, 2019\nகவனத்தில் கொள்ளப்படாத பிரதான சர்ச்சைகள் September 23, 2019\nஎகிப்து ஜனாதிபதி சிசிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் September 23, 2019\nகாஸாவில் 75 ஆவது வாரமாக தொடரும் மக்கள் போராட்டம் September 23, 2019\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nதோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா\nஇலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’\nஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/in-sri-lanka-lorry-filled-with-bombs-penetration-tension-increase-119042300050_1.html", "date_download": "2019-09-23T13:24:39Z", "digest": "sha1:ZFPFU4FZENBSFI2LAYS4B2546XCC5O5M", "length": 15618, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கையில் ’குண்டுகள் நிரப்பிய லாரி ’ ஊடுருவல் : பதற்றம் அதிகரிப்பு | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கையில் ’குண்டுகள் நிரப்பிய லாரி ’ ஊடுருவல் : பதற்றம் அதிகரிப்பு\nstyle=\"text-align: justify;\"> இலங்கைக் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைக்கு உதவ தயாராக இருப்பதாக இண்டர்போல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்குண்டுவெடிப்பு பற்றி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அலட்சியமாக இருந்தததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக என்று தெரிவித்தது. இந்நிலையில் தற்போது குண்டுகள் நிரப்பிய வாகனம் ஒன்று இலங்கையில் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியானதால் அரசு எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது.\nஇலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 295 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகரனப்படுத்த இருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இன்று இலங்கையில் தேசிய துக்க தின நாள் அனுசரிக்கப்படவிருக்கிறது.\nஇந்த குண்டுவெடிப்பு சம்மந்தமாக விசாரணை நடத்த சிறப்புக்குழுவை அதிபர் மைத்ரிபால சிறிசேன அமைத்துள்ளார். அந்த குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா, முன்னாள் போலீஸ் ஐஜி என்.கே.இலங்கக்கூன், சட்டம் - ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு விசாரணைகளை மேற்கொண்டு இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்த குழு விசாரணை மேற்கொள்ள இருக்கும் வேளையில் இண்டர்போல் அமைப்பு தனது கணடனத்தைப் பதிவு செய்ததோடு விசாரணைக்குத் தேவையான உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளது. இது தொடர்பாக சிறப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளது.\nஅந்தக்குழு குண்டுவெடிப்பு சம்பவ இடங்களை ஆராய்தல், வெடிகுண்டுகளை ஆய்வு செய்தல், தீவிரவாத தடுப்பு, பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மற்றும் பகுப்பாய்வு செய்வது ஆகியப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. அதற்காக சிறப்பு நிபுணர்கள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர் என அறிவித்தது.\nகொழும்பு நகருக்குள் வெடிகுண்டு நிரப்பட்ட லாரி வேன் நுழைந்ததாக தகவல் வெளியானதால் பதற்றம் நிலவுகிறது. புலனாய்வுப்பிரிவுக்கு வந்த தகவலை அடுத்து எல்லா இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தற்போது கொழும்பு நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் இதுர்வரை நடந்த குண்டுவெடிப்பில் 45 குழந்தைகள் பலியாகியுள்ளனர் என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதொடர் குண்டுவெடிப்பு சம்பவம் : மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு\nநியுசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிக்குப் பழியா – இலங்கை அமைச்சர் புதுத்தகவல் \nஇலங்கைக் குண்டுவெடிப்பு விசாரணை – இண்டர்போல் உதவிக்கரம் \nஇலங்கைக் குண்டுவெடிப்பு ’கேலி’ தலையங்கம் – மன்னிப்புக்கேட்டது தினமலர் \nஇதில் மேலும் படிக்கவும் :\nதொடர் குண்டுவெடிப்பு சம்பவம் மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு\n8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புக்கும்\nமன்னிப்பு கேட்டது இலங்கை அரசு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/farmer-work-in-actress-devayani/33900/", "date_download": "2019-09-23T13:10:15Z", "digest": "sha1:2I5HKMJE637EZMCWLBQO5VVQL3J5MLDQ", "length": 13144, "nlines": 120, "source_domain": "www.cinereporters.com", "title": "கணவர் ஊரில் விவசாயம் செய்யும் தேவயானி - Cinereporters Tamil", "raw_content": "\nகணவர் ஊரில் விவசாயம் செய்யும் தேவயானி\nகணவர் ஊரில் விவசாயம் செய்யும் தேவயானி\nஇல்லாமல் ஆகி விட்ட மழை, விவசாயத்தில் ஏற்பட்டு வரும் நஷ்டம்,போன்ற பிரச்சனைகளால் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் வருகிறது.\nஇதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.\nவிவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்கத் தொடங்கியுள்ளனர். ரியல் எஸ்டேட் முதலாளிகளும் விவசாய நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நடிகை தேவயானி ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு அருகே மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருந்த பிளாட்டுகளை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகிறார்.\nநடிகை தேவயானியின் கணவர் இயக்குநர் ராஜகுமாரன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்.\nஅடிக்கடி சொந்த ஊர் செல்லும் தேவயானி குடும்பத்தினர் கிராமத்து வாழ்க்கையின் அவசியத்தையும் விவசாயத்தின் அவசியத்தையும் கருதி, அருகே உள்ள மாத்தூர் என்ற கிராமத்தில் மனை நிலங்களாக மாற்றப்பட்ட நிலங்களை வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.\nஅதை விவசாய நிலமாக மாற்றி தற்போது 2 ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார். இதற்காக சொட்டுநீர் பாசனம் வைத்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ஏற்பாடு செய்துள்ளார்.\nதற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டு மல்லி பூத்துக் குலுங்குகிறது. பார்ப்போரை பரவசப்படுத்துகிறது.\nஇப்படிப்பட்ட உன்னதமான செயலால் கிராமமக்களாலும் விவசாய விரும்பிகளாலும், இயற்கை ஆர்வலர்களாலும் தேவயானியும் அவரது கணவர் ராஜகுமாரனும் பாராட்டப்பட்டு வருகின்றனர்.\nRelated Topics:8 வழி சாலை எட்டுவழிச்சாலைactress devayaniஅஜீத்தேவயானிராஜகுமாரன்விக்ரமன்விவசாயம்வீஜய்\nபுகழ்பெற்ற மலேசிய பத்து மலை முருகன் கோவிலில் வரும் 31ல் கும்பாபிஷேகம்\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவிய இந்தியர்கள் கைது\nவிஜய், அஜீத்துக்கு சவால் ; சூர்யாவுக்கு 215 அடி உயர கட் அவுட்\nதிருமணம் ஆகாமல் கர்ப்பம் – ஷாக் கொடுத்த அஜித் பட நடிகை\nஅஜித்தை கிண்டலடித்து எழுதப்பட்ட வசனம் – பேச மறுத்த நடிகர் விஜய்\nகவுதம் மேனன் படத்தில் ஹீரோவாக அருண் விஜய் – மாஸ் அறிவிப்பு\nதல அஜீத்துடன் நடிக்க துடிக்கும் விஜய்யின் நண்பன் \n’தல 59’ படத்திற்கு நடிகர் அஜீத் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nதன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…\nஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக… இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…\nவிக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..\nசினிமா செய்திகள்3 hours ago\nஇசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.\nசினிமா செய்திகள்3 hours ago\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…\nப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…\nசினிமா செய்திகள்4 hours ago\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..\nதமிழகத்தில் தெலுங்கினத்தவர் இல்லையென்றால் தமிழர்கள்.. ஒன்னும் புடுங்க முடியாது தகாத வார்த்தையில் பேசிய ராதா ரவி…\nசினிமா செய்திகள்3 days ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \nதெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா.. 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…\nமனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…\nஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை.. அதனை வீடியோ எடுத்து அவலம்…\nஉலக செய்திகள்3 days ago\nகுடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nசினிமா செய்திகள்3 days ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D3-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3232622.html", "date_download": "2019-09-23T13:20:09Z", "digest": "sha1:7V7BAP3XN5ZANIKOWXICDS5L2A7KKRJS", "length": 7551, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயி வீட்டில்3 பவுன் நகை திருட்டு- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nவிவசாயி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு\nBy DIN | Published on : 12th September 2019 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதோகைமலை அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிச் சென்றனர்.\nகரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்டிமலை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பழனி (52), விவசாயி. இவரது மனைவி சித்ரா(47). செவ்வாய்க்கிழமை காலை பழனி வழக்கம்போல தோட்டத்திற்கும், சித்ரா 100 நாள் வேலைக்கும் சென்றுவிட்டார்.\nமேலும் தம்பதியர்களின் மகன் நந்தகுமார் திருச்சியில் தான் பயிலும் கல்லூரிக்கும் சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் பிற்பகல் 2 மணியளவில் சாப்பிட பழனி வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.55,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்��ி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/127576?ref=imp-news", "date_download": "2019-09-23T13:08:35Z", "digest": "sha1:P6M7OWPJI273OEYRFXRHTFCWKQLEUPR2", "length": 11704, "nlines": 130, "source_domain": "www.ibctamil.com", "title": "அமெரிக்காவில் சிறையில் வாடிய ஈழத்தமிழருக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிஷ்டம்; நடந்தது இதுதான்! - IBCTamil", "raw_content": "\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு\nவெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nஅடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nபொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்; இவர்களை தெரியுமா\nயாழில் மனைவியுடன் பாசமாக கதைத்துக்கொண்டிருந்த இளம்குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை\nஇரு வாரங்களுக்கு முன் தர்ஷிகாவை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன்\nகனடாவில் இலங்கைத்தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி கதறும் பெற்றோர் மற்றும் நண்பர்கள்\nயாழ் இந்துக் கல்லூரி அதிபரை சிக்கவைத்த வீடியோவில் ஒரு சிறு தவறு\nமுல்லைத்தீவு இராணுவமுகாமில் பணியாற்றும் இராணுவசிப்பாயின் செயல்\nநல்லூர் வடக்கு , Ottawa\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஅமெரிக்காவில் சிறையில் வாடிய ஈழத்தமிழருக்கு எதிர்பாராமல் கிடைத்த அதிஷ���டம்; நடந்தது இதுதான்\nஉட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் ஒருவர் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\n2021இல் வெளியில் வர வேண்டிய இவர் இவ்வருடம் ஜூலை மாதம் விடுவிக்கப்பட்ட நிலையில், மன்ஹாட்டனிலுள்ள தனது வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாக பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் பிறந்த அமெரிக்கரான ராஜ் ராஜரத்தினம் நியூயார்க்கில் கெலோன் குழுமம் என்ற பங்கு வணிக நிறுவனத்தை நிறுவியவர் ஆவார்.\nஇவர், உட்தகவல் வணிகம் எனப்படும் பங்கு வணிக மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு எஃப்பிஐ எனப்படும் அமெரிக்க நடுவண் புலனாய்வு நிறுவனத்தினால் 2009, அக்டோபர் 16 இல் கைது செய்யப்பட்டார்.\n2011 ஆம் ஆண்டு மே மாதம் ராஜரத்தினத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு 10 மில்லியன் டொலர்கள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதனால் ராஜ் ராஜரத்தினத்திற்கு 53.8 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது. இந்த தீர்ப்பின்படி அவர் 2021இல் தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.\nஆனால், சமீபத்தில் Kim Kardashian என்ற அமெரிக்க தொலைக்கட்சி பிரபலத்தின் வேண்டுகோளின்படி இயற்றப்பட்ட First Step Act என்ற சட்டத்தின்படி ராஜ் ராஜரத்தினம் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார்.\nFirst Step Act என்ற சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்டுள்ள சிலர், 60 வயதை தாண்டியவர்கள் அல்லது தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் மீதி தண்டனைக் காலத்தை தங்கள் வீட்டிலேயே செலவிடலாம்.\nநீரிழிவு பிரச்னை முற்றியதையடுத்து, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.\nராஜ் ராஜரத்தினத்தின் மருத்துவர்கள், அவருக்கு விரைவில் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டியுள்ளது என பரிந்துரை செய்துள்ளதை நீதிபதி தீர்ப்பின்போது மேற்கோள் காட்டினார்.\nமருத்துவர்களின் அறிக்கை, ராஜ் ராஜரத்தினத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளில் மருத்துவர்கள் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20-%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:15:00Z", "digest": "sha1:7S7VMUX2DGN6TLXOHJI3A4JYFELOY3XR", "length": 1770, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " தனியூர் - புனுகீஸ்வரர் கோயில்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதனியூர் - புனுகீஸ்வரர் கோயில்\nதனியூர் - புனுகீஸ்வரர் கோயில்\nஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | March 4, 2008, 4:29 am\nஅருள்மிகு சாந்தநாயகி உடனுறை புனுகீசுரர் திருக்கோயில் மயிலாடுதுறை,நாகைமாவட்டம், தமிழ்நாடு.மயிலாடுதுறை நகரினுள் கூறைநாடு என்னும் பகுதியுள் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஏறக்குறைய 1 ½ கி.மீ மேற்கிலும்,மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்திலிருந்து1 ½ கி.மீ கிழக்கிலும்,இத்தலம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:19:47Z", "digest": "sha1:FDSFRU5UXLCMITYDUOBXL35OW2UVJLZS", "length": 5879, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "கேட்க்கும் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nகனி காணும் நேரம் (Malayalam )\nகனி காணும் நேரம் கிருஷ்ண பக்த்தர்கள் அனைவரும் விரும்பி கேட்க்கும் பாடலாகும், Tag; கனி, காணும் ,நேரம், கிருஷ்ண பக்த்தர்கள், ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅனைவரும், கனி, காணும், கிருஷ்ண, கிருஷ்ண பரமாத்மாவை, கேட்க்கும், நேரம், பக்த்தர்கள், பரமாத்மா, பாடலாகும், பாடும் பாடல், புகழ்ந்து, விரும்பி\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எ� ...\nஅச்யுதம் கேசவம் ராம நாராயணம்\nநாராயண ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராய� ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nஸ்ரீனிவாச சுதி; வேத பண்டிட்களால் பாடப் ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2018/07/page/2/", "date_download": "2019-09-23T13:37:09Z", "digest": "sha1:2ES2BZ5ESH3WZMLVP3WCGI6V2B46LM6U", "length": 30649, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூலை 2018 - Page 2 of 3 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூலை 2018\nமலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 சூலை 2018 கருத்திற்காக..\nமலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத் தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில் தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு…\nசேக்கிழார் 26 ஆம் ஆண்டு வ���ழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 சூலை 2018 கருத்திற்காக..\nஆடி 10-13, 2049 வியாழன்-ஞாயிறு சூலை 26-29, 2018 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தெய்வச் சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா\nதனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சூலை 2018 கருத்திற்காக..\nபரிசு உரூ 1000.00 கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆவணி 04, 2049 /20.8.2018 கதைகள் சேரவேண்டிய முகவரி: முனைவர் க.தமிழமல்லன், தலைவர் தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி–9 போட்டிக்கான நெறிமுறைகள்: நான்கு பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை 2 படிகள் மட்டும் அனுப்புக. 2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின் பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ முத்திரையோ இருக்கக் கூடாது. 3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின் பெயரையும் இணைத்து அனுப்புக. 4.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச்…\nஅனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சூலை 2018 கருத்திற்காக..\nஆடி 05, 2049 சனி 21.07.2018 முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம்\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூலை 2018 கருத்திற்காக..\nவைத்தீசுவரனும் நானும் சிறப்புரை: முனைவர் கவிஞர் தமிழ் மணவாளன் ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 விருட்சம் இலக்கியச் சந்திப்பு\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூலை 2018 கருத்திற்காக..\nகனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது. நிகழ்வு : முற்பகல் 10.00 மணி. தொடர்புக���ுக்கு : பிரபா – 416-402-1372, இரகு – 647-299-7443. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம்…\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூலை 2018 கருத்திற்காக..\nஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 முற்பகல் 10.00 சாவகச்சேரி, ஈழம் புதிய சுதந்திரன் இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூலை 2018 கருத்திற்காக..\nஆடி 14, 2049 திங்கள் சூலை 30, 2018 மாலை 6.00 தி.என்.இராசரத்தினரம் கலையரங்கம், சென்னை 600 028 நன்னன்குடி நடத்தும் நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா மரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2018 கருத்திற்காக..\n சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல் போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்….\nதமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 சூலை 2018 கருத்திற்காக..\nபிற கருவூலம் – இளைய விகடன் (சூனியர் விகடன்) தமிழ்முறை குடமுழுக்கு… தடைபோடும் அதிகாரிகள் துரை.வேம்பையன் இராசமுருகன் ‘‘இதுவரை இரண்டு கோயில்களில் தமிழ்முறைப்படி தேவாரம், திருவாசகம் பாடிக் குடமுழுக்கு செய்துள்ளோம். ஏற்கெனவே தமிழ்முறைப்படி குடமுழுக்கு செய்த சிவன் கோயிலுக்கு, இப்போதும் தமிழ் முறைப்படி குடமுழுக்கு செய்ய விரும்பும் எங்களின் முயற்சிக்கு இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள்’’ என்று குமுறுகிறார்கள் திருமக்கூடலூர் மக்கள். கரூர் மாவட்டம், மண்மங்கலம் ஒன்றியத்தில் உள்ளது திருமக்கூடலூர். இந்த ஊர் மக்கள், கோயில் குடமுழுக்கு,…\nஅளவளாவல் : எழுத்தாளர் அம்பை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 13 சூலை 2018 கருத்திற்காக..\nஆனி 31, 2049 ஞாயிறு சூலை 15, 2018 இல்லம் அடைய\nசஃகானா வழங்கும் கவிதை நூல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சூலை 2018 கருத்திற்காக..\nஆனி 30, 2049 / சனி / 14.07.2018 மாலை 6.00 தே.ப.ச. / இக்சா மையம், சென்னை சஃகானா வழங்கும் கவிதை நூல் வெளியீடு அரங்கம் அடைய\n« முந்தைய 1 2 3 பிந்தைய »\nதமிழ்ச்சாலை எனப் பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றியும் வேண்டுகோளும்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:30:48Z", "digest": "sha1:CS3EMZN4KRR7WVAB6HEAJM2WGZ7BROV4", "length": 6556, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தனுஷ்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதனுஷின் அடுத்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்\nசெப்டம்பர் 8ஆம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம்\nரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த தனுஷ் பட தயாரிப்பாளர்\nதனுஷ் வெளியே, ஜிவி பிரகாஷ் உள்ளே: திடீர் திருப்பம்\nசீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது\nமுப்பது நாட்களில் முடிவடையும் தனுஷின் அடுத்த படம்\nவிஜய்யின் பிகில் படத்தை முந்திய தனுஷின் அசுரன்\nஅருள்நிதி-ஜீவா படத்தின் டைட்டில் இதுதான்\nஇந்த மாதமே ரிலீஸ் ஆகும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nநடிகை அம்ரியாவின் அரை நிர்வாண புகைப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஹெச்.ஆர். வேலைக்கு இண்டர்வியூ சென்ற இளம்பெண் விடிய விடிய பாலியல் பலாத்காரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/national-news/", "date_download": "2019-09-23T13:49:47Z", "digest": "sha1:5P2HXL2LJS5GXKB3QG7XU4KZ52USDI33", "length": 5476, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "National news – Chennaionline", "raw_content": "\nகாஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க நேரு தான் காரணம் – அமித்ஷா பரபரப்பு பேச்சு\nமகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த தேர்தலை ஆளும்கட்சியான பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடும்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று\nபிரதமர் மோடி, சீன அதிபர் சென்னையில் இரண்டு நாட்கள் சந்திப்பு\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி நாடுகளான இந்தியாவும் சீனாவும் பல்வேறு துறைகளில் கடும் போட்டியாளர்களாக உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை, வர்த்தக போட்டி என\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://ebible.org/study/content/texts/tam2017/ZC5.html", "date_download": "2019-09-23T13:47:21Z", "digest": "sha1:DEKSIATVP6NLDPP5YBGAEAZVEIW2YWPF", "length": 5119, "nlines": 5, "source_domain": "ebible.org", "title": " தமிழ் பைபிள் சகரியா 5", "raw_content": "☰ சகரியா அத்தியாயம்– ௫ ◀ ▶\n௧ நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன். ௨ தூதன் என்னிடம், நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன். ௩ அப்பொழுது அவர்: இது பூமியின் மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அந்த புத்தகச்சுருளின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அந்த புத்தகச்சுருளின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான். ௪ அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாக சத்தியம் செய்கிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கற்களோடும்கூட நிர்மூலமாக்குவதற்காக அதைப் புறப்பட்டுப்போகச்செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ௫ பின்பு என்னுடன் பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டு வருகிறதை என்னவென்று பார் என்றார். ௬ அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதான ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார். ௭ இதோ, ஒரு தாலந்து எடையுள்ள ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். ௮ அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார். ௯ அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டு வருகிற இரண்டு பெண்களைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் இறக்கைகளைப்போன்ற இறக்கைகள் இருந்தது; அவர்கள் இறக்கைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலை பூமிக்கும் வானத்திற்கும் நடுவாகத் தூக்கிக்கொண்டு போனார்கள். ௧௦ நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன். ௧௧ அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2010/02/09/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9/", "date_download": "2019-09-23T13:46:39Z", "digest": "sha1:72OJLERCI3BBNNZZBYKURYNHI454PWZX", "length": 47243, "nlines": 400, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. – eelamheros", "raw_content": "\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.\nசிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை.\n“ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.”\n– தமிழீழத் தேசியத்தலைவர் –\nஅவன் விழிப்பான். மரணித்தது மரணமே.\nசேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவிய ஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது\nஎல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.ப தமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.\nநிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர்.\nஅன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள் எம் கண்முன்னே விரிகின்றன.\nஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ் தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதே இன்றைய யதார்த்தமாகும்.\nசி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான\nவிலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து\nசுட்டெரித்த சாம்பலின் , ���ீனிக்ஸ் பறவையென\nவெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து\nசஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன்.\nஅறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன்\nவானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன்\nநீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க\nவிடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும்\nமறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……”\nஎன்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ\nஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி யுகே யுகே.\nசேக்ஸ்பியர் கூறியதுபோல் …. .\nகௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.\n2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டு ஜந்தாகின்றது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.\nலெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன் விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.\nமனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.\nகாலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்��ி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டான்.\nகாலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினான். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.\nஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டான். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.\nதேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார்.\nகருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டான்.\nதிடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.\n2005 மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போது வெலிக்கந்���ைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தான். இவனுடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.\nசிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம் கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.\nபோர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் அமரத்துவமடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.\nஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப் பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுபடுகொலை செய்யப்பட்டதுடன். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் இன்றுவரை காணவில்லை என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.\nஇதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு 2005 பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.\nஇவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார்.\nஇவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத ச��றிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.\nஇதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.\nஎனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.\nசுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.\nஇவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.\nஆண்டு ஜந்தாகின்றது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயக மக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாக வென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழி நடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயக உறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்று எம்மை பலப்படுத்துவோம்.\n“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்���ளின் கனவை நனவாக்கும்…\nஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன்\nபொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்\nபுதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்\nகாலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக்\nகாடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன.\nமீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்…\nஇனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில்\n இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்…\nஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே\nஅழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள்,\nஇறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு,\nஉதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள்,\nதவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்\nதம்பட்டம் அடிக்கின்ற “சட்டாம்பிள்ளை” தேசங்களே\nஎங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை\nகீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து\nஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன்\nஎத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ\n– தொ. சூசைமிக்கேல் –\nFebruary 9, 2010 vijasanஈழம், நினைவலைகள், லெப்.கேணல், வீரவணக்கம்\nNext Post நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ச��துமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தள��் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/it-news-features-in-tamil/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-109110600055_1.htm", "date_download": "2019-09-23T13:56:15Z", "digest": "sha1:QSVB6KMSF32KCJPQWX2PEYS5FHJG4ITM", "length": 14098, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "News in Twitter | Twitter for News | செய்திகளை அறிய ட்விட்டரை பயன்படுத்தும் பெரும்பான்மை இந்தியர்கள் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 23 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெய்திகளை அறிய ட்விட்டரை பயன்படுத்தும் பெரும்பான்மை இந்தியர்கள்\nபிளாக் என்று அழைக்கப்படும் வலைப்பதிவிற்கு பிறகு தற்போது பிரபலமடைந்து வரும் ட்விட்டர் என்பது ஒரு சிறிய அளவிலான செய்திகளை அளிக்கும் பிளாக் என்பதாக மட்டுமே அறியப்பட்டு வந்தது. ஆனால் இந்தியர்களில் பெரும்பான்மையோர் உடனடி செய்திகளை அறிந்து கோள்ள ட்விட்டரை ப��ன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.\nதொழில் நுட்ப இணைய தளமான 'ப்ளக்டு இன்' என்ற வலைத்தளம் நடத்திய ஆய்வில் 16% இந்தியார்கள் உடனடி உலக நடப்புகளை தெரிந்துகோள்ள, அதாவது செய்திகளை தெரிந்து கோள்ள ட்விட்டரை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.\n11% பேர் தங்கள் நண்பர்களுடன் உரையாடுவதில் நேரத்தை செலவிடுகின்றனர், 10% பேர்கள் ஆராய்ச்சிக்காக ட்விட்டர் மூலம் இணையதளங்களை தேடுகின்றனர் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.\n2006ஆம் ஆண்டு ஜேக் டோர்சே என்பவரால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நட்புப் பகிர்வு இணையதளம், மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், அதாவது 26/11 என்று அழைக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் போது 5 வினாடிகளுக்கு ஒரு முறை குறுஞ்செய்திகளை அளித்து வந்தது. குறிப்பாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் பட்டியலை வெளியிட்டுக் கொண்டே வந்தது. இதன் மூலம் இது நாடு முழுதும் பிரபலமடைந்தது.\nமத்திய அமைச்சர் ஷாஷி தரூர் வைத்துள்ள ட்விட்டர் குறுஞ்செய்தி தளத்திற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை மட்டும் 3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நவீன ட்விட்டர் வகை இணையதளங்கள், 6 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்களான கூகுளின் ஆர்குட், ஃபேஸ்புக் ஆகியவற்றிற்கு கடும் சவாலாக திகழ்கிறது.\nஇந்தியாவில் மட்ட்டும் ஃபேஸ் புக் இணையதளத்திற்கு 80 லட்சம் பயனாளர்கள் எனில் ஆர்குட் இணையதளத்திற்கு சுமார் 1 கோடியே 60 லட்சம் பயனாளர்கள் இருந்து வருகின்றனர்.\nஇந்தியாவில் 1.4 மில்லியிஅன் நபர்கள் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அதாவது ஜெர்மனி, அமெரிக்காவிற்கு பிறகு ட்விட்டர் பயனாளர் எண்ணிக்கையில் இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது.\nசெல்பேசிகள் வழியாக இந்த ட்விட்டரை அணுக முடியும் என்பதால் இதன் பயனாளர் எண்ணிக்கை உலகம் முழுதும் சுமார் 50 பில்லியன் பேர்களாக அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் ட்விட்டர் மூலம் உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ளும் இந்தியர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nCloud Computing தொழில்நுட்பத்தின் பயன்களும், பாதகங்களும்\nகேரளாவில் லேப்-டாப் விற்பனை அதிகரிப்பு\nமை‌க்ரோசாஃ‌ப்‌ட் ஆ‌ஃபி‌ஸ் 2007 எ‌ல்ஐ‌பி\nடாட்காம், டாட்நெட் டொமைன் ���ெயர்கள் அதிகரிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nசெய்திகளை அறிய ட்விட்டரை பயன்படுத்தும் பெரும்பான்மை இந்தியர்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://web.codedfilm.com/search/scensesingam.html", "date_download": "2019-09-23T13:31:47Z", "digest": "sha1:NF6VXKXDEBSSHQIXMMYSNNHLULOVHG7T", "length": 9036, "nlines": 167, "source_domain": "web.codedfilm.com", "title": "Download Scensesingam MP3, 3GP, MP4 - codedfilm", "raw_content": "\nபார்த்ததும் சிரிப்பு வரும் வடிவேலின் மதுபோதை காமெடியை நினைத்து நினைத்து சிரித்து மகிழுங்கள் Vadivelu Tamil cinema\nவிமல், இமான் அண்ணாச்சி கலக்கல் காமெடி கலெக்‌ஷன்\nநானும் சூர்யா சிக்ஸ பேக் பாத்துருக்கேன் ஆனா இப்படி ஒரு சிக் போக்க பாத்ததே இல்லா || #COMEDY Sirikkalam Vaankha\nஎன்னடா ஒரு ஆம்லெட் ஒரு காடை வாங்குறதுக்கு இவன் ஜப்பான் போயிருப்பான் போல | Motta Rajendran Scene | PS NAM TAMIL MOVIES\nஇவ திங்கறதா பாத்த இன்மேலு ஹோட்டல் இருக்கும் அப்படிங்கற நம்பிக்க இல்லா || #MOTTA_RAJENDRAN Sirikkalam Vaankha\nசிங்கம்புலி மரண காமெடி சிரிப்போ சிரிப்பு 100% சிரிப்பு உறுதி || SINGAMPULI RARE COMEDY Sirikkalam Vaankha\nஎனக்கு குரங்குன்னா ரொம்ப புடிக்கும் அதுக்கு தான் நா உன்ன love பன்னே... DGTimes Tamil\nசிங்கமுத்து மரண காமெடி || 100 % சிரிப்பு உறுதி || பாத்துட்டு வயிறு வலிக்க சிரிங்க || #SINGAMUTHU Realcinemas\nதம்மம்பட்டி MS மொபைல் அவர்களின் காளை 5in1 -2019 Manoj Studio\nஎங்க சாதி வழக்கப்படி எங்க கைய யாராவுது தொட்டா அவங்கதான் என் புருஷன் || #GOUNDAMANI Comedy Time\nஎன்னயா இது இதுல எப்படி நான் பிரியாணி பண்றது சொல்லுயா | Pandiarajan, Janagaraj Comedy | PS NAM TAMIL MOVIES\nடேய் மாப்பிள வெள்ளக்காரி சும்மா கும்முனு இருக்குறா || Soori Comedy Collection || Parotta Soori Realcinemas\nபெத்த அப்பனா இருந்தாலும் தப்பு பண்ணா இதுதாண்டா என்னோட தீர்ப்பு\nசிங்கம்புலி கலக்கல் காமெடி சிரிப்போ சிரிப்பு 100% சிரிப்பு உறுதி || SINGAMPULI COMEDY PS Entertinment\nமாமி உங்க வீட்டுக்கார் எங்க கூப்பிடுங்க அவரு துபாய்ல இருக்காரு # Singamuthu Comedy Collection Realcinemas\nKumki comedy தம்பிராமையா,கோவில்யானையுடன் சேர்ந்து குலுங்க,குலுங்கசிரிக்கசெய்யும் கும்கி ஒருபட காமெடி Tamil cinema\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/sep/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3232636.html", "date_download": "2019-09-23T14:13:30Z", "digest": "sha1:KPBC4RGR5AU2B2MTKRLJAKMSETIH4D6F", "length": 8506, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சாரண, சாரணியர்களுக்கு பாராட்டு- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nBy DIN | Published on : 12th September 2019 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணிய சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாட்டில், சாதனை படைத்த கிருஷ்ணகிரி சாரணர்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, பாராட்டினார்.\nசென்னையில் அண்மையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பில் அன்பு, முத்து, சக்திகுமரன், கோகுல்ராஜ், ஆகாஷ், ஹேஷ்வர், முகேஷ்வர், தினேஷ், புனிதா, நிவேதா, செல்வராணி, புன்னகை அரசி, மாகாலட்சுமி, ஷாபியா தாஜ், ரேவதி, ஷாலினி ஆகியோர் பங்கேற்றனர்.\nதமிழர்களின் பாரம்பரியக் கலைகள், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெற்றன. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவ, மாணவியர் உடல்திறன் காட்சிகள், கலாசார அணிவகுப்பு, உணவுத் திருவிழா, நாட்டுப்புறக் கலைகள், வீரதீர செயல்கள் போன்றவற்றில் முதலிடம் பெற்றனர்.\nபோட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பாராட்டினார். அப்போது, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஹெலன் மேரி, மாவட்ட சாரணர் சங்கச் செயலர் சர்வேசன், நல்லாசிரியர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/literature/111374-", "date_download": "2019-09-23T13:24:42Z", "digest": "sha1:R6MNWPBGKD7ODS6JVFTE4P6APABP2NYA", "length": 12458, "nlines": 155, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 31 October 2015 - ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்! | Class Room Library - Chutti Vikatan", "raw_content": "\nஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்\nமயில் - சில குறிப்புகள்\nகண்ணாடிப் பாலம் கலக்கல் பயணம்\nபூட்டு, சாவி விளையாட்டில் Grammar\nமை - நன்மையா, தீமையா\nசத்தான உணவு vs துரித உணவு\nபிரச்னையைத் தீர்ப்போம்; மொழித்திறன் வளர்ப்போம்\nசெயல்பாட்டின் வழி அசமன்பாடுகளை அறிவோம்\nசம்மரில் வர்றோம்... சக்சஸ் தர்றோம்\n\"என் வாழ்க்கையை மாற்றிய பிரெய்ன் கேம்ஸ்\nசேட்டை ராஜா... அரட்டை ராணி\nநம்பிக்கை அளித்த சங்கீத் உத்சல்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு நூலகம்\n- பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச அங்கீகாரம்...\nஒவ்வொரு பள்ளியிலும் ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. ஆனால், எங்கள் பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு நூலகம் இருக்கிறது’’ என்கிற அந்த மாணவர்களின் குரல்களில் மிளிர்கிறது உற்சாகப் பெருமிதம்.\nசென்னை, மேற்குத் தாம்பரத்தில் உள்ளது, வள்ளுவர் குருகுலம் பள்ளி. 75-ம் ஆண்டைக் கொண்டாடும் இந்தப் பள்ளி, பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கும் சர்வதேசப் பள்ளிக்கான விருதைப் பெற்றிருக்கிறது.\nபள்ளியின் தலைமை ஆசிரியர் சாய்சுதா,‘‘1940-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவில் இருந்து வந்த அகதிகளுக்காக, இந்திய சுதந்திர இயக்கத்தால் நிறுவப்பட்டதே, ‘வள்ளுவர் டிரஸ்ட்.’ அதற்கு அடுத்த ஆண்டு இந்த வள்ளுவர் குருகுலம் பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது முதல் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளி, தேசிய அளவிலான பல விருதுகளைப் பெற்றிருக்கிறது” என்கிறார் பூரிப்போடு.\nமாணவர்களுக்குப் பிறந்தநாள் என்றால், இனிப்புகள் வழங்குவது இல்லை. அதற்குப் பதில், ஒவ்வொரு மாணவரும் ஒரு புத்தகத்தை வகுப்பறை நூலகத்துக்குத் தருக��றார். இப்படி ஒவ்வொரு வகுப்பறையும் ஒரு நூலகமாக ஜொலிக்கிறது.\nஇந்திய அரசு வழங்கிய தேசிய சுகாதார விருது, மாநில அளவிலான அறிவியல் இன்ஸ்பயர் விருது மற்றும் பல பதக்கங்களைக் குவித்துள்ளது வள்ளுவர் குருகுலம்.\n‘‘பசுமைத் தாயகம், சுற்றுப்புறத் தூய்மை என பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் நடத்துவோம். விளையாட்டுப் போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் நிறையப் பரிசுகளை வாங்கி இருக்கோம். தேசிய அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டியில், எங்கள் பள்ளி வெண்கலம் வென்றிருக்கிறது. இப்போ, பிரிட்டிஷ் கவுன்சில் கொடுத்திருக்கும் ‘சர்வதேசப் பள்ளி’ விருது, எங்களை இன்னும் உற்சாகப்படுத்தி இருக்கு’’ என்கிறார் ஒரு மாணவி.\nபள்ளியின் தூய்மை, மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம், அவர்களின் சமூகப் பங்களிப்பு, கலாசாரம் மற்றும் பண்பாட்டைப் பின்பற்றும் முறை ஆகியவற்றை ஆய்வுசெய்து அளிக்கப்படும் விருது இது.\n‘‘செய்தித்தாளில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, சர்வதேசப் பள்ளி அங்கீகாரத்துக்கு பதிவுசெய்தோம்.\nநேரில் வந்து ஆய்வுசெய்தாங்க. எங்களுக்குப் பல்வேறு சவால்கள் கொடுக்கப்பட்டன. பூடான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களிடம் இந்தப் பள்ளியைப் பற்றி இணையதளம் மற்றும் இ-மெயில் மூலம் சொல்லணும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லணும். இது ஓர் உதாரணம்தான். இந்த மாதிரி பல்வேறு கட்ட சவால்கள் இருந்தன. எல்லாவற்றையும் சிறப்பாகச் செய்ததன் மூலம் நடப்பு ஆண்டுக்கு மட்டும் இல்லாமல், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் சர்வதேசப் பள்ளிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்கிறார் சாய்சுதா.\n‘‘இந்த மூன்று ஆண்டுகளுக்கும் பிரிட்டிஷ் கவுன்சில் இன்னும் நிறைய சவால்களைக் கொடுக்குமாம். அதிலும் சாதித்துக் காட்டுவோம்” என்று நம்பிக்கையோடு ஒலிக்கிறது மாணவர்களின் குரல்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/template/NamlServlet.jtp?macro=user_nodes&user=443", "date_download": "2019-09-23T14:17:50Z", "digest": "sha1:VBY7USIAUKY2335JYX73N4GSCPXDO3RB", "length": 1627, "nlines": 15, "source_domain": "all-in-all-online-jobs.1008119.n3.nabble.com", "title": "ALL IN ALL ONLINE JOBS - Profile of nireshkumar/GOLDEN", "raw_content": "\nRe: $30 முதலீடு 12 மணி நேரத்தில் $8.28 PAYOUT ஆதாரம் 0 replies ஆல் இன் ���ல் ஆன்லைன் ஜாப்ஸ்: PAYMENT PROOFS\nRe: $30 முதலீடு 12 மணி நேரத்தில் $8.28 PAYOUT ஆதாரம் 1 reply ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: PAYMENT PROOFS\nRe: $10 முதலீடு 2 நாளில் $11.04 வருமான ஆதாரம் 1 reply ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: PAYMENT PROOFS\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம். 0 replies ஆல் இன் ஆல் : அறிவிப்பு பகுதி (ANNOUNCEMENT CORNER)\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம். 1 reply ஆல் இன் ஆல் : அறிவிப்பு பகுதி (ANNOUNCEMENT CORNER)\nRe: கோல்டன் கார்னர் : இரண்டாம் ஆண்டு இனிய துவக்கம். 3 replies ஆல் இன் ஆல் : அறிவிப்பு பகுதி (ANNOUNCEMENT CORNER)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/07/05/1083/", "date_download": "2019-09-23T13:42:33Z", "digest": "sha1:4IG4TZUSNTZMS7EBZ3HWIGNEPWPAX3RZ", "length": 14009, "nlines": 139, "source_domain": "aruvi.com", "title": "Article - வீண்விரயத்தை தவிர்க்கும் வீட்டுத்தோட்டம்!", "raw_content": "\nஒரு காலத்தில் சிறப்புமிக்க வீட்டுத் தோட்டத்தை பார்த்துப் பார்த்துப் பதியம் போட்டு, நம் பெற்றோரின் விரல் பிடித்து, அந்தத் தோட்ட மண் புழுதியை பாதங்களில் அப்பித் திரிந்தவர்கள், இன்றைய காலச்சூழல், நம்மைக் கொஞ்சம் வேகமாக இயக்குவதால், அதனை நாம் கொஞ்சம் மறந்திருக்கலாம்.\nவீட்டைச் சுற்றித் தோட்டம் போடுவது பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல... அது சுத்தமான காற்றைத் தரும், வீட்டுக்கு அழகைத் தரும், மனதுக்கு அமைதியைத் தரும், நல்ல உடற்பயிற்சியாக அமையும். அதுவும் காய்கறித் தோட்டம் இருந்தால், வீட்டு செலவில் காய்கறிச் செலவை மட்டுப்படுத்தும் அழகான ஒரு வீட்டைக் கட்டுவதற்கு முன்பு, அதில் அம்சமான ஒரு தோட்டம் போடுவதைப் பற்றியும் யோசித்தால்தான் அந்த அழகான வீடு, முழுமையான வீடாக அமையும்.\nதோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம்.\nவீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக் பாத்திரங்களில், மிளகாய் ,வெண்டைக்காய், கத்திரிக்காய் செடிகளை நட்டு வீட்டின் மாடியில் வைத்து வளர்க்கலாம்.\nசிறிய தொட்டிகளில் பசளி ,வல்லாரை, கீரை வகைகளை ஜன்னல் ஓரத்தில் சூ‌ரிய வெ‌ளி‌ச்ச‌ம் படு‌ம் வகை‌யி‌ல் வை‌க்கலா‌ம்.. அதிகம் சிரமம் இல்ல��மல் தொட்டிகளில் பூச்செடிகளை வாங்கி நட்டு வைத்து நாள்தோறும் அவற்றிற்கு தண்ணீர் விட்டு வெயில் படும் இடங்களில் வளர்த்து வாருங்கள். ஒரு ‌சில குரோ‌‌ட்ட‌ன்‌ஸ் செடிகளு‌க்கு ‌தினமு‌ம் சூ‌ரிய வெ‌ளி‌ச்ச‌ம் தேவை‌ப்படாது. ‌வீ‌ட்டி‌ற்கு‌ள்ளேயே வை‌க்கலா‌ம். வார‌த்‌தி‌ல் ஒரு ‌சில நா‌ட்களு‌க்கு ம‌ட்டு‌ம் அவ‌ற்றை வெ‌ளியே வை‌த்து‌வி‌ட்டா‌ல் போது‌ம். ‌வீ‌ட்டி‌ற்கு‌ம் அழகு சே‌ர்‌க்கு‌ம்.\nநீற்கள் வளர்க்கும் தோட்டத்தில் ஒரு பூவோ அல்லது காயோ காய்த்து விட்டால் அதைப்பார்க்க பார்க்க எவ்வளவு ஆனந்தம்.\nசிறிய சிறிய மலர்ச் செடிகளை சிறிய தொட்டிகளில் கீழே வைத்து அதனை மாடியில் ஏற்றி விட்டுவிட்டால் போதும். உங்கள் இடத்தையும் அடைத்துக் கொள்ளாது. வாசனையான மலர்களையும் அளித்து உங்களை மகிழ்விக்கும்.\nமேலு‌ம் மரு‌‌த்துவ‌க் குண‌ங்க‌ள் கொ‌ண்ட க‌ற்பூரவ‌ள்‌ளி‌ச் செடி, துள‌சி, ம‌ஞ்ச‌ள் க‌ரிசலா‌ங்க‌ண்‌ணி, வே‌‌ம்பு போ‌ன்றவ‌ற்றை வள‌ர்‌ப்பதா‌ல் பலரு‌க்கு‌ம் பலன‌ளி‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம். குழ‌ந்தைக‌‌ள் இரு‌க்கு‌ம் ‌வீடுக‌ளி‌ல் ‌நி‌ச்சய‌ம் இரு‌க்க வே‌ண்டிய செடிக‌ள் இவை.\nகடுகு, வெ‌ந்தய‌ம், சோம்பு , கொ‌த்தும‌ல்‌லி‌ ஆகிய விதைகளை தூவி அந்த செடிகளில் இருந்து பெறும் இலைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nசெடிகளை‌க் கா‌க்க ப‌ல்வேறு கை மரு‌ந்துகளையு‌ம் ‌நீ‌ங்க‌ள் உபயோ‌கி‌த்தாக வே‌ண்டு‌ம். பூ‌ச்செடிகளு‌க்கு தேயிலை சக்கை , அவங்காயத்தோல், மு‌‌ட்டை ஓடுகளை‌ப் போ‌ட்டு பராம‌ரி‌க்கலாம்.\nபனையும் பனை சார்ந்த குணமும் - 2019-07-19 07:00:13\nமேனி நோய்க் குப்பைகளை போக்கும் 'குப்பைமேனி' - 2019-06-30 08:34:37\nஎக்காலத்திற்கும் சிறந்த படுக்கை கோரை பாய்\nஅரிய மூலிகையான அம்மான் பச்சரியின் அற்புத குணங்கள்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nசீரமைக்கப்படவேண்டிய தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம்\nதிலீபனின் தியாகப் பயணம் - மூன்றாம் நாள்\nதிலீபனின் தியாகப் பயணம் - இரண்டாம் நாள்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (ந���ர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.tamilkalakkal.com/page/2/", "date_download": "2019-09-23T14:03:01Z", "digest": "sha1:ZNSAUOUJ3MNQAPVAKXJATAHCC5IWDUPB", "length": 15007, "nlines": 95, "source_domain": "m.tamilkalakkal.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News - TamilKalakkal.com | Page 2 of 5 | Tamil News | Online Tamil News | Tamil News Live", "raw_content": "\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nஒரு நிமிடம் ஒரு செய்தி\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு ஆண்டுந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சுதந்திர தினத்தை வரலாற்றாக மாற்ற தலைவர்களும், தியாகிகளும் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இருகை தட்டினால் தான் ஓசை என்பார்கள். அது போல் ஒருவர் மட்டுமே சுதந்திரம் என்று கத்தினால் அது உளறல். ஓட்டு மொத்த மக்களும் நின்று சுத...[Read More]\nஉலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்: அரிசியை விட சிறியது\nஅரிசியை விட சிறிய அளவிலான உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் ஒன்றை தயாரித்து மிக்சிகன் பல்கலைக்கழகம் சாதனை செய்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் 0.3 மிமீ அளவில் மட்டுமே உள்ளதால் இந்த கம்ப்யூட்டரை அதில் எரியும் ஒரு சிறிய லைட்டின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும். இந்த சிறிய கம்ப்யூட்டரில் பவர் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருமுறை பவரை இழந்துவிட்டால் அதில் உள்ள டேட்டா அனைத்தும் அழிந்துவிடும் என்ப...[Read More]\nபேஸ்புக் மூலம் தனிநபர் தகவலைத் திருடியதா ஆப்பிள்\nபேஸ்புக் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துபவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை ஆப்பிள் நிறுவனம் விலை கொடுத்து வாங்குவதாக எழுந்த குற்றச்சாட்டை அந்நிறுவனம் மறுத்துள்ளது. அமெரிக்க தேர்தலில் பேஸ்புக் தகவல்களைத் திருடிய கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைவரும் தங்கள் சமூக வலைத்தள தகவல்கள் திருடப்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் பேஸ்...[Read More]\nமோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G6, மோட்டோ G6 ப்ளே ஆகிய புதிய ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ G6 மொபைல் ரூ.13,999 க்கும் மோட்டோ G6 ப்ளே மொபைல் ரூ.11,999 க்கும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. மோட்டோ G6 அமேசானிலும் மோட்டோ G6 ப்ளே பிளிப்கார்ட்டிலும் விற்கப்படும் என்று அறிவிக்கப்��ட்டுள்ளது. மோட்டோ G6 மொபைல் மோட்டோ G5 மொபைலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது. இது ரெட...[Read More]\nமதுரை பகுதியில் குறும்படம் எடுக்கும் ஆர்வமுள்ளவரா நீங்கள் – நிழல் வழங்கும் அரிய வாய்ப்பு\nமதுரை : நிழல் இதழ் தமிழகம் முழுவதும் குறும்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. பதியம் தொலைநோக்கு படைப்பகத்துடன் இணைந்து இதுவரை 50 குறும்பட பயிற்சி பட்டறைகளை நிழல் இதழ் நடத்தியுள்ளது. 51-வது குறும்பட பயிற்சி பட்டறை மதுரையில் மே 7 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் குறும்பட பயிற்சி பட்டறையில் ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களின் இயக்குநர் மீரா.கதிரவன், \b...[Read More]\n13எம்பி ரியர் கேமராவுடன் எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளத எல்ஜி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்டபோனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியு...[Read More]\nகூகுள் டூடுலில் முதன்முறையாக 360 டிகிரி வீடியோ\nகூகுள் நிறுவனம் இன்று தனது டூடுலில், சினிமாவின் பரிணாம வளரச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ட்ரிப் டூ தி மூன் படத்தை 360 டிகிரி வீடியோவை வைத்துள்ளது. சினிமாவில் பார்வையாளர்களை ரசிக்க வைக்கும் விதமாக புதுபுது எடிட்டிங் எபக்ட், கேமரா கோணங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சினிமாவின் பரிணாமத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஜார்ஜ் மெலிஸ். இவர், மேஜிக் கலையிலும் வல்லவராக இருந்தார்....[Read More]\nதமிழக முதல்வரை பார்க்க மறுத்த மோடி\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய அரசு...[Read More]\nஇந்தியர்களால் 3 மாதத்தில் 80 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்\nயூடியூப்பின் விதிமுறைகளை மீறியதாக, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதத்தில் மட்டும் 80 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. வீடியோக்களை பார்ப்பதற்காகவே பிரத்யேகமாக இருக்கும் யூடியூப் இணையதளத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் விதிகளை மீறும் வீடியோக்கள் பல அப்லோட் செய்யப்படுவதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து, யூடியூப் நிறுவனம் தொழில்நுட்பத்தின் உதவியுடன், விதிகளை ...[Read More]\nவைஃபை, ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகள்: டிராய்\nவைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் மிக விரைவில் நீங்கள் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதியை டிராய் அறிமுகம் செய்ய உள்ளது. டிராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்ய இன்டர்நெட் டெலிபோனி (internet telephony app)செயலியைஅறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இதை விரைவில் செயல்படுத்த தொலைதொடர்பு...[Read More]\nஒரு நிமிடம் ஒரு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2010/01/01/3406/", "date_download": "2019-09-23T13:21:04Z", "digest": "sha1:5CSE3O65QKZFX33IV6U63APKGDYXGPYZ", "length": 25592, "nlines": 84, "source_domain": "thannambikkai.org", "title": " பலதரப்பட்ட உடற்பயிற்சிகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்\nAuthor: சைலேந்திர பாபு செ\n– முனைவர் செ. ûலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nஉடலுறுதி தாங்கும் சக்தி, வளையும் தன்மை, தியானம், மூச்சுப்பயிற்சி என்று அமைந்த உடற்பயிற்சிகளைத் தேர்ந் தெடுத்து உடற்பயிற்சி செய்வது நல்லது. ஒரே உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதும் நல்லது அல்ல. ஒரு வாரத்தில் நான் செய்யும் உடற்பயிற்சிகள்\nதிங்கள்\t1 மணிநேரம் ஓட்டம்\nசெவ்வாய்\t1 மணிநேரம் எடைப் பயிற்சி\nபுதன்\t1 மணிநேரம் கராத்தே பயிற்சி\nவியாழன்\t1 மணிநேரம் ஓட்டப் பயிற்சி\nவெள்ளி\t1 மணிநேரம் எடைப் பயிற்சி\nசனி\t1 மணிநேரம் ஓட்டப் பயிற்சி\nஞாயிறு\t1 மணிநேரம் கராத்தே பயிற்சி\nமூன்று நாள் ஓட்டம், இரண்டு நாள் எடைப் பயிற்சி, இரண்டு நாள் கராத்தே பயிற்சி. ஆனால் ஒன்றைச் சொல்ல வேண்டும். ஓடுவதற்கு முன்னரும், ஜிம் செய்வதற்கு முன்னரும், கராத்தே பழகுவதற்கு முன்னரும் உடல் தயார் பயிற்சி 15 நிமிடம் செய்து கொள்வேன். இதுவே நான் செய்யும் யோகாசனம். தனியாக யோகாசனம் செய்வது இல்லை. கராத்தே பழகாமலிருப்பவர்கள் அந்த இரண்டு நாளும் யோகாசனம் செய்யலாம்.\nசில அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்லி புரிய வைக்க முடியாது. அது அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். சந்தன கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியின் போது, மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பல நாட்கள் தங்கியிருந்தேன். அங்கு நிலவும் தட்பவெப்பம், மாசற்ற காற்று, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை நுகர்ந்த ஒரு அனுபவம் எனக்கு உண்டு. அந்தச் சுகமான அனுபவத்தைச் சொல் மற்றவர்களுக்குப் புரிய வைக்க முடி யாது. அதை அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்.\nஉடற்பயிற்சியும் அவ்வகையே. உடற் பயிற்சியினை வழக்கமாக செய்து பார்த்தால் தான் அந்த அருமையான இன்பத்தை உணர முடியும். சில வேளைகளில் தசைகளில் ஏற்படும் வலி கூட ஒரு சுகமானவையாகவே இருக்கும். நான் சொன்ன முறையில் உடற்பயிற்சியைத் துவக்குங்கள். ஒராண்டு கழித்து உங்கள் அனுபவத்தை ஒரு கடிதமாக எனக்கு எழுத நீங்கள் விரும்புவீர்கள். அப்படி எழுதப்பட்ட உங்கள் கடிதம் எனக்கு மிகுந்த மனநிறைவை அளிப்பதாக இருக்கும். அது இந்நூன் அடுத்த பதிப்பில் பிரசுரமாகும்.\nஉடற்பயிற்சிக் கலாச்சாரம் (Exercise Culture)\nநம்நாட்டு மக்கள் மத்தியில் உடற்பயிற்சிப் பழக்கம் குறைந்து இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் காட்டிய முனைப்பு கூட இப்போது உள்ள இளைஞர்கள் விளையாட்டில் காட்டுவது இல்லை. நான் சிறுவனாக இருக்கும்போது ஊருக்கு ஊர் வாலிபால் விளையாடுவார்கள். அந்த விளையாட்டு இப்போது குறைந்து விட்டது. அதே போல கால் பந்து மற்றும் கூடைப்பந்து விளையாடுபவர் களின் எண்ணிக்கையும் குறைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இளைஞர் மத்தியில் கிரிக்கெட் பிரபலமாகி இருக் கிறது. கிரிக் கெட்டில் எத்தனை முறை வெற்றியடைந்தாலும் ஆசிய போட்டியில் பதக்கம் கிடைத்து விடாது. ஏனென்றால் இவ்விரு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு போட்டியாகவே இல்லை. கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பவர்களும், அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்களும் கூட கிரிக்கெட் விளையாடுவது இல்லை. விளையாடிவிட்டார்கள் என்றால் அதுவும் ஒர் உ��ற்பயிற்சி என்று திருப்தி அடைந்து விடலாம்.\nதடகளப் போட்டிகள் என்பது ஓடுதல், தாண்டுதல், எறிதல் போன்ற பயிற்சிகளைக் கொண்டவை. இதில் ஒலிம்பிக் போட்டிகளில் 46 தங்கப் பதக்கங்கள், 46 வெள்ளிப் பதக்கங்கள், மற்றும் 46 வெண்கலப் பதக்கங்கள் என்று 138 பதக்கங்கள் உள்ளன. தடகளப் போட்டிகளில் இதுவரை நடந்த 26 போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் என்பது வேதனையான விஷயம். இந்திய தடகள வீரர்கள், மில்கா சிங் (1960,ரோம்) பி.டி.உஷா (1980, மாஸ்கோ), அஞ்சுபாபி ஜார்ஜ் (2004, ஏதென்ஸ்) ஆகியோர் இறுதிச் சுற்றில் பங்கேற்று உள்ளனர் அவ்வளவுதான். இதில் பி.டி. உஷா ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு என்ற அளவில் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தை இழந்தார்.\nஇந்தியா ஒலிம்பிக் பதக்கங்கள் பெறாதது ஏன்\nநமது இளைஞர்களிடம் தடகள விளையாட்டுகள் விளையாடு வதில் ஆர்வம் குறைவாக இருக்கிறது. நாம் அனைவரும் தினமும் ஓடும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நமது சந்ததியினரும் ஓடுவார்கள். வேகமாக ஒடும் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியும். விளை யாட்டுப் போட்டியில் வெற்றி பெறும் அந்த வீரனுக்கு மக்கள் மத்தியில் மரியாதை உண்டாகும். அவனுக்கு பரிசும் பாராட்டும் குவியும். அப்படிப்பட்ட இளைஞனை விளையாட்டுப் போட்டி களுக்குப் பெற்றோரும் அனுப்பி வைப்பார்கள். அப்படி ஒரு நிலை இன்று கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் உள்ளது. தடகள வீரர்களுக்கு தகுந்த அங்கீகாரம் இல்லா மலேயே இருக்கிறது. தடகள வீரர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வேண்டும் என்றால் விளையாட்டு நமது கலாச்சாரமாக வேண்டும்.\nஉடற்பயிற்சிக் கலாச்சாரம் இல்லாமல் போனதால் வந்த விளைவு என்ன தெரியுமா 2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒம்பிக் போட்டியில் 110 கோடி மக்கள் வாழும் இந்தியா விற்கு ஒரேயொரு பதக்கம்தான் கிட்டியிருக்கிறது. துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்.\nநம்மை விட மிகச்சிறிய நாடுகளான தென்கொரியாவிற்கு 30 பதக்கங்கள், ஜெர்மனிக்கு 48 பதக்கங்கள், ஜப்பானுக்கு 37 பதக்கங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு 103 பதக்கங்கள்\nஉடற்பயிற்சிக் கலாச்சாரம் என்பதை இன்னும் தெளிவாக விளக்கவேண்டுமானால் ஜப்பான் நாட்டை எடுத்துக் கொள்ளலாம். தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினாலும், தனிமனித வருமானம் அதிகமாக இருந்தாலும் ஜப்பானியர்கள் தினமும் விளையாடுகிறார்கள். மிகவும் வயதான முதிர்ந்தவர்கள் கூட விளையாட்டரங்குகளில் ஒடிக் கொண்டிருப் பதைக் காண முடிகிறது. அதனாலோ என்னவோ ஜப்பானியர்கள் சராசரியாக 87 வருடங்கள் வாழ்கிறார்கள். இந்தியர்கள் 67 ஆண்டுகள் மட்டும் வாழ்கிறோம். நம் நாட்டில் சினிமா பார்க்கும் கலாச்சாரம் பரவியிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது போன்று எல்லா மாநிலங்களிலும் இந்தச் ‘சினிமா கலாச்சாரத்தில் ஒற்றுமை காணப்படுகிறது. தொலைக்காட்சிகளில் Animal Planet, National Geography, Discovery ஆகிய சேனல்கள் அறிவியல் பூர்வமான செய்திகளை மிகவும் ஆச்சரியம் பார்க்காமல் உள்ளூர் சினிமாக்களையே விரும்பிப் பார்க்கிறார்கள். பொழுதுபோக்கு என்பது சினிமா மட்டும் தான் என்றாகி விட்டது.\nஇந்த நிலை மாறி விளையாட்டே பொழுது போக்காக வேண்டும். சினிமாக்களில் எப்படி தீவிர ஆர்வம் காட்டுகிறார்களோ அதே அளவிற்கு விளையாட்டில் ஆர்வம் காட்டும் போது உடற்பயிற்சிக் கலாச்சாரம் இந்நாட்டில் வளரும். அன்று ஒட்டு மொத்த இந்தியர்களின் உடல்நலம் மேன்மையுறும். இந்தியாவுக்கு ஒ-ம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் கிடைக்கும்.\nஉடல் நலம் காத்தல் : அன்றாடக் கடமை\nஉடல்நலம் என்பது சில நாட்கள் மட்டும் பேணிக் காக்கப்பட வேண்டியது அல்ல. தொடர்ந்து பராமரிக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு நாளும் அளவான உணவை உண்டு போதுமான உடற்பயிற்சியைத் தவறாமல் செய்தல் வேண்டும்.\nஒரு சிலர் திடீர் ஆர்வம் ஏற்பட்டு சில நாட்கள் உடற்பயிற்சி செய்து நல்லதொரு உடலுறுதியும், தாங்கும் சக்தியும், வளையும் தன்மையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர் உடற்பயிற்சி செய்வதை அப்படியே விட்டுவிடுகின்றனர். இதனால் உடல் மீண்டும் பழைய நிலையை விட மோசமாகிறது. இவர் தொடர்ந்து உடற்பயிற்சியினைச் செய்திருந்தால் அதுவே ஓர் நிரந்தரமான பழக்கமாகியிருக்கும்.\nஉணவுப் பழக்கத்தை எடுத்துக் கொள்வோம். இன்று நன்றாக சாப்பிடுவோம், நாளை உணவைக் குறைத்துக் கொள்ளலாம் என்று தினமும் முடிவெடுத்தால் சில நாட்களில் உடல் பருமனாகிவிடும். அதுவுமில்லாமல், உடல் பல அங்கங்களும், செல்களும் முதுமை அடைந்துவிடும். பின்னர் இளமையைத் திரும்பப் பெறுவதும், எடையைக் குறைப்பதும் சிரமமாகி விடும்.\nஅதைப்போல உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும��� போது திடீர் என்று அப்பழக்கத்தை விட்டுவிட்டாலும் உடல் தாங்கும் தன்மையை மீட்க பல மாதங்கள் ஆகிவிடும். ஒருவர் ஒரு வருடம் ஓடவே இல்லை என்று வைத்துக் கொள்வோம். பின்னர் திடீர் என்று ஒருநாள் அவரை ஓடச்சொன்னால் அவரால் ஓட இயலாமல் போய்விடும். மீண்டும் பழைய உடல் தகுதிக்கு வர பல மாதங்கள் ஆகும். எனவேதான் சொல்கிறேன், உணவு மற்றும் உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அன்றைய கணக்கை அன்றே தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அன்றைக்கு தேவைப்படும் உணவை மட்டும் அன்று உண்ணுவோம். அன்று செய்ய வேண்டிய உடற்பயிற்சியை அன்றே செய்வோம்.\nஉடல்நலம் காக்கவும் உடல் எடையைக் குறைக்கவும் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன நூற்றுக்கணக்கான புத்தகங்களும் எழுதப்பட்டு விட்டன. உண்ண வேண்டிய உணவு வகைகளைப் பற்றி பலவித வாதங்களும் எடுத்து வைக்கப்பட்டுள்ளன. புரதத்தை அதிகம் உண்டு கார்போஹைட் ரேட்டை குறையுங்கள் என்று கூறுகிறார்கள் ஒரு சாரார். புரதத்தைக் குறைத்து, கார்போஹைட் ரேட்டுகளை அதிகம் உண்ண வேண்டும் என்கிறார்கள் இன்னொரு சாரார். எவ்வளவு வேண்டுமானாலும் உண்ணலாம் ஆனால், உடல் உள்ள ஹார்மோன்களின் அளவைக் கட்டுப்படுத்துங்கள் என்று கூறுகிறார்கள் மற்றவர்கள். மதியம் வரை பழ வகைகளை மட்டும் உண்ணுங்கள், மொத்த உணவில் குறைந்தது 50 சதவீதம் பழங்கள் மற்றும் காய்கறி களை உண்ணுங்கள் என்று கூறுகிறார்கள் சமீப கால ஆராய்ச்சியாளர்கள். இவ்வனைத்து பரிந்துரைகளிலும் அறிவியல் ஆதாரங்கள் உண்டு.\nஆக, உணவைப் பொறுத்தவரை இப்படி பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. அதே வேளையில் அவ்வனைவருமே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள். அது, உடல் நலம் காக்க வாரத்திற்கு மூன்று நாட்களுக்குக் குறையாமல் ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதே ஆகும்.\nஐயா எனது பெயர் சக்திவேல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன். நான் இறுதி ஆண்டு பொறியியல் பட்டபடிப்பு படித்து வருகிறேன். உங்கள் மாதஇதழ்களை அனைத்தும் படித்தேன் இது என்னை போன்ற இளைஞ்சர்களுக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும் என நம்புகிறேன். நான் பாலிடெக்னிக் படிக்கும் போது உங்களிடம் பரிசு வாங்கியதை மறக்க முடியாது. எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு பெரிய போலிஸ் ஆக வேண்டும் என்பதே எ���து லட்சியம் ஆசை வெறி என்றே கூறலாம் .நான் தமிழ் வழிலேதான் பாடம் கற்றேன். நானும் உங்களை போல ஓரு பெரிய நேர்மயான அதிகாரியாக ஆக வேண்டும் என்பதே எனது ஆர்வம்.அதற்காவழிமுறைகளை தாங்கள் தருமாறு கேட்டு கொள்கிறேன்.மேலும் உங்களுடன் உரையாட ஆசை படுகிறேன் உங்கள் கடிதத்திற்காக காத்திருக்கும் உங்கள் மாணவன்\nஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்\nNATA-2010, B Arch நுழைவுத்தேர்வு\nமானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’\nமானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'\nவெற்றி மீது வெற்றி வந்து சேரும்\nஇறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-09-23T13:37:33Z", "digest": "sha1:3SQRPDEPASTATMHJZV5RSE4GTGYKWNTL", "length": 33770, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "செய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசெய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக..\nசெய.வின் முன்னேற்றம் நோக்கிய பாராட்டத்தக்க மாற்றம்\nமுதலமைச்சர் செயலலிதாவின் நடைமுறைப்போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அனைத்துத்தரப்பாராலும் பாராட்டத்தக்கனவாக உள்ளன. இந்நிலை தொடர வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர்.\nமுதல்வர் செயலலிதா பதவி யேற்பின் பொழுது வழக்கமான வெட்டுருக்கள் வழி நெடுக வீற்றிருக்கும் காட்சியைக்காண முடியவில்லை.\nகூட்டுப் பொறுப்பிலுள்ள அமைச்சராக இருந்தாலும் அடிமட்டத் தொண்டனாக இருந்தாலும் அடி வீழ்ந்து தெண்டனிடும் அடிமைத்தனம்தான் மேலோங்கியுள்ளது. இத்தகைய, தன்னலம் சார்ந்த போலித்தனமான பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி இட நாம் வேண்டியிருந்தோம். மக்களுக்குச் சிறிதும் விருப்பமில்லா அடிபணிதல், வலைத்தளங்களில் கேலியும் கிண்டலுமாகத் தெரிவிக்கப்பட்டன. ஊடகங்களிலும�� இச்சீரழிவுப் போக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொண்டர்களின் விருப்பம் என்று அமைதியாயிராமல், இந்த அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளியிடும் வகையில், முதல்வர் செயலலிதா, அமைச்சரவை பதவியேற்பு விழாவில் உறுதிமொழி எடுக்கும் முன்னரும் பின்னரும் நெடுஞ்சாண்கிடையாகக்காலில் விழும் அமைச்சர்களைக் கட்டுப்படுத்திவிட்டார்.\n“இன்றைய முதல்வரின் காலில் மண்டியிடுவோரிடம் கண்ணசைவில் தன் விருப்பமின்மையைக் காட்டினால் தலைக்குனிவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்களே” என்று குறிப்பிட்டு இருந்தோம். அதற்கிணங்கச் சிலர் காலில்விழுவதற்கு முயன்ற பொழுது கண்களாலேயே கட்டுப்படுத்தியுள்ளார். மக்கள் உணர்வுகளை மதித்துத் தன்னை மாற்றிக்கொள்ளும் மாற்றம் நிகழ்ந்துள்ளது வரவேற்பிற்கும் பாராட்டிற்குமுரியது. இதனையே எல்லா நேர்வுகளிலும் பின்பற்ற வேண்டும். அமைச்சர்கள் முதல்வரை வரவேற்கும் வழியனுப்பவும் தமைலமைச் செயலகத்தில் அல்லது அவர் வந்து போகக்கூடிய இடத்தில், குனிந்து படுத்து உருண்டு கூத்தடிப்பதை நிறுத்த வேண்டும். தாலின் போன்ற பிறரும் காலடி வீழ்தலுக்குமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nமுதல்வர் செயலலிதாவிடம் ஏற்பட்டுள்ள மற்றொரு மாற்றம், மாற்றுக்கருத்தையும் பொருட்படுத்துதல்.\nபதவியேற்புவிழாவின் பொழுது தாலினுக்கு முன்வரிசையில் இடம்தரவில்லை என அவர் தந்தையான கலைஞர் கருணாநிதி கண்டித்திருந்தார். முந்தைய செயலலிதா என்றால், அமைச்சர்களைவிட்டுத் தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது என்பதுபோல் ஏதும் விளக்கம் அளிக்கச் செய்திருப்பார். இதனால் கசப்புணர்வுதான் வளரும். ஆனால், இந்த அறிக்கையைப் படித்தவுடன் அவரே, “பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால், அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தைத் தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுகவையோ, தாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை. ஒருவேளை, தாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன். மாநில மேம்பாட்டிற்காகத் தாலினும், அவரது கட்சியும் செயல்பட எனது வாழ்த்துகளைத்தெ���ிவித்துக் கொள்கிறேன்” என வருத்த உணர்வில் அறிவித்துப் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.\nஆனால், கலைஞர் கருணாநிதி, கட்சித்தலைவர் போன்று இல்லாமல் தந்தையாக இருந்து கருத்து தெரிவித்துச் சறுக்கிவிட்டார். கட்சித்தலைவர் கண்ணோட்டத்தல் அணுகி இருந்தால், அவரே செய்தியளாரைக் கேள்வி கேட்கச் செய்து அல்லது வினாவிடை மூலம், “தாலின் உட்காருவதற்குரிய இடம் முதல்வரிசையல்ல என அதிகாரிகள் நடந்துகொள்வதன் மூலம் தாலினுக்கு ஒன்றும் தரக்குறைவில்லை. ஆனால், இதன்மூலம் அம்மையாரை மனநிறைவு(திருப்தி) அடையச்செய்யலாம் என எண்ணிய அதிகாரிகள் பயனடைந்தால்சரிதான்” என்றிருப்பார்.\nதந்தையாகப் பார்த்ததால்தான் தேவையற்ற ஒப்பீடுகளுடன் அறிக்கையிட்டுள்ளார்.\nமக்களின் மறதியைப் பயன்படுத்தித்தான் அரசியல்வாதிகள் மாறிமாறிப் பேசிவந்தார்கள். இப்பொழுது முகநூல் முதலான வலைத்தளப் பயன்பட்டாளர்கள், பழைய பேச்சுகளை அல்லது நிகழ்ச்சிகளைத் தோண்டி எடுத்தாவது மக்கள் பார்வைக்கு வைத்துவிடுகின்றனர். கலைஞர் கருணாநிதி செம்மொழிமாநாட்டின் பொழுது தம் குடும்ப உறுப்பினர்களை முதல் வரிசையில்அமரச்செய்து, தமிழறிஞர்கள் பின்னா் நிற்கும் படத்தை வெளியிட்டுள்ளனர். வேலியில் போகிற ஓணானை வேட்டியில் விட்டுக்கொண்டாற்போல் ஆயிற்று.\nகலைஞர் கருணாநிதி இனியேனும் தன் குடும்பப்பாசத்தை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்ள வேண்டும். கட்சி அரசியலாயினும் சரி, நாட்டு அரசியலாயினும் சரி, தமிழகச் சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர் என்ற முறையில் மொழி, இன, நாட்டு நலன் கருதியே கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும், செயற்படுத்த வேண்டும். கலைஞரின் அகவையையும் உழைப்பையும் பட்டறிவையும் மதித்து அரசும் அவர் கருத்துகளுக்குச் செவிமடுக்க வேண்டும்.\nஎதிர்க்கட்சித்தலைவர் தாலினும் கனிமொழியும் முதலமைச்சர் செயலலிதாவின் கருத்தினை வரவேற்றுள்ளனர். கலைஞர் கருணாநிதியும் அரசுடன் ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பாரும் ஒருவர் மீது மற்றொருவர் குறைகூறுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகம் இழந்த உரிமைகளைத் திரும்பப்பெறவும், தமிழ்நாட்டில் தமிழே வீற்றிருக்கவும் இணைந்து பணியாற்ற வேண்டும். பாராமுகம் காட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலமும் உலகத் தமிழ்ச்சங்கம் மூலமும் உலகெங்கும் தமிழ் செழிக்கவும் தமிழர்கள் மேம்படவும் தொண்டாற்ற வேண்டும். கட்சி அரசியலைத் தேர்தல் நேரத்தில் மேடையில் வைத்துக்கொள்ளட்டும். ஒரு நல்ல மாற்றம் அரும்பத் தொடங்கியுள்ளது. மலர்ந்து மணம் வீசித் தமிழ்மக்களுக்கு நன்மை கிட்டட்டும்\nமற்றுஅன்ன செய்யாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 655.)\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, jayalalitha, இருக்கை ஒதுக்கீடு, கருணாநிதி, கலைஞர், செம்மொழிமாநாடு, செயலலிதா, தாலின், பதவியேற்பு, மாற்றம், முதல்வர், முன்னேற்றம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 43, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நனவாக…\nநாலடி இன்பம் – 7: நரை முன் நல்லறிவு – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« முன்மொழிவுப் பணத்தை வழங்க அறவழிப் போராட்டம் – பா.திருஞானம்\nஅதிமுக நன்றி கூற வேண்டியது திமுகவிற்கே – இலக்குவனார் திருவள்ளுவன் »\nஅரசியல் சட்டத்தைத் திருத்தினாலன்றி இந்தி ஒழியாது\nதன்னம்பிக்கை மிகுந்த சீமான், தினகரன், கமல் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்���ுவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள��� 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/2004-26.html", "date_download": "2019-09-23T13:58:44Z", "digest": "sha1:UY3V5UIM2RLLFSHSBHXYHMNJ45KSVOPU", "length": 30886, "nlines": 91, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "2004 டிசம்பர் 26ம் திகதி மறக்க முடியாத நாள்... - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n2004 டிசம்பர் 26ம் திகதி மறக்க முடியாத நாள்...\nபூத்திருந்த இந்து சமுத்திரம் காலைக் கதிரவனின் வரவை வழமை போல் வரவேற்கக் காத்திருந்த நேரம் மகா சமுத்திரத்தின் ஆழியில் ஏற்பட்ட பிறழ்வுகள் பூகம்பமாகி இந்தோனேசியாவின் சுமாத்திரா மேற்குப் பிரதேசத்திலிருந்து சுமார் ஆறு (06) மீற்றர் உயரம் கொண்ட இராட்சத பேரலையாக உருவெடுத்தது.\n2004 டிசம்பர் 26ம் திகதி வரை சுனாமி என்றால் என்னவென்று தெரியாத மக்களுக்கு அது இயற்கையின் பேரழிவு என்ற செய்தியுடன் நாடுகள் பலவற்றின் கரையோரப் பிரதேசங்களைத் துடைத்தெறிந்தது.\nஜப்பானியருக்குப் பரிச்சயமான சுனாமி என்ற சொல் அந்நாட்டு மொழியிலேயே பெயரெடுத்துள்ளது. சுமத்திராவில் சரியாக 6.58 நிமிடத்தில் ஏற்பட்ட சுனாமி இலங்கை நேரப்படி காலை 9.25க்கு தனது வீச்சை வெளிக்காட்டியது. இவ்வாறான ஒரு இயற்கையின் சீற்றம் ஏற்படும்போது மக்களே விழிப்பாகவும் சிறப்பாகவும் தங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கடந்த சுனாமி பேரழிவு எமக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறது.\nசுனாமிப் பேரலைத் தாக்கத்தினால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மாலைதீவு, சோமாலியா உட்பட மொத்தம் 14 நாடுகள் தமது நாட்டு உயிர்களையும், பொருளாதாரத்தையும் இழந்து அவல நிலைக்குள்ளாகின.\n9.1 ரிச்டர் அளவுடைய பேரலை அனர்த்தம் காரணமாக 230,000 தொடக்கம�� 280,000 மக்கள் தமது இன்னுயிரை இழந்து தத்தமது குடும்பங்களை மீளாத் துயரில் விட்டுச் சென்றுள்ளனர். 2.5 மில்லியன் மக்களை இடம்பெயர வைத்து அகதி என்ற அந்தஸ்தையும் கொடுத்து பிறரின் உதவியை எதிர்பார்க்கும் மக்கள் தொகுதி ஒன்றையும் உருவாக்கியது.\nகி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை ‘பிலோப்போனேசியப் போர் வரலாறு’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன் முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நில நடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.\nநிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நில நடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து இராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில் கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது.\nமலையில் எரிமலையாக உருவெடுகிறது. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரியப் பிரிய அதன் தட்டு வெப்ப இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.\nகடற்கரைப் பிரதேசங்களை அண்மித்த குடாக்களில் மிக அமைதியாக அலையின்றி இருக்கும் கடல் நீரானது சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் சுமார் 5 கிலோ மீற்றர் நிலப்பரப்புக்குக் குறையாத அளவு ஆர்ப்பரித்துக் கொண்டமையும் கற்பனைக்கு எட்டாதவைகளாக இருந்த போதும் கண்கூடாகக் கண்ட காட்சிகள் தான்.\nநமது கண்ணெதிரிலே பாரிய ரயில் வண்டிகளும், கனரக ஊர்திகளும், ஏனைய வாகனங்களும், கட்டிட இடிபாடுகளும், இவைகளோடு இழந்தால் என்றுமே மீளப் பெற முடியாத பெறுமதியற்ற உயிர்களும் பருமட்டமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் யாரின் இதயங்களைத்தான் கசக்கிப் பிழியாமல் விட்டிருக்கும்.\nபேரழிவை ஏற்படுத்திய சுனாமியினால் உலகில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டதுடன் நாடுகள் பேணிப்பாதுகாத்த சுற்றுலா மையங்களும் நாசமடைந்தன. மேலும் உலகின் மீன்பிடித் துறைமுகங்கள் அழிக்கப்பட்டதுடன் உலக மீன் நுகர்ச்சியும், மீன்பிடித்தொழிலும் அதன் மூலம் எட்டப்பட்ட வருமானமும் இல்லாதொழிந்ததுடன் பெருமளவு ஐஸ் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன.\nசுனாமி பாதிப்புக்கள் தொடர்பாக எமது நாட்டை எடுத்துக் கொண்டால் சுனாமியின் தாக்கம் முதலில் காலி பிரதேசத்தையும், பேருவளையையும் தாக்கிய சில விநாடிகளின் பின்னரே வட, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்கள் அழிவுக்குள்ளாகின என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளன.\nபொருளாதார ரீதியில் காலூன்றிக் கொண்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் என்ற வரையறைக்குள் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டிருந்த எமது நாடு இந்த பேரனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் என்ற வகையில் இரண்டாம் நிலையில் உள்ளது. மெஸ்புறோ என்ற தன்னார்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி அதன் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.நக்பர் அவர்களின் குறிப்பொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி இந்த பேரனத்தம் சுமார் 40,000 மக்களின் உயிர்களைக் காவு கொண்டதாகவும் இத் தொகை சற்று அதிகரிக்கவும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஅதேவேளை 2005 மார்ச் மாதம் 1ஆம் திகதி சுனாமி அனர்த்தம் தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கறிக்கையின்படி 36,603 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எட்டு இலட்சம் பேர் (800,000) நேரடியாகப் பாதிக்கப்பட்டதுடன் 90,000 தொண்ணூறாயிரம் கட்டிடங்கள் இடிபாடடைந்து போயுள்ளன.\nஇலங்கையின் கரையோர மாவட்டங்களில் அதிக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் திகழ்கின்றது. இம்மாவட்டத்தில் மொத்தம் 10,436 பேர் மரணத்தைத் தழுவியுள்ளனர். கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 4960 பேர் மரனத்தை தழுவியுள்ளனர்.\nகுறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த மட்டில் முல்லைத்தீவில் 3000 பேரும், யாழ்ப்பாணத்தில் 2640 பேரும், மட்டக்களப்பில் 2794 பேரும், திருமலையில் 1077 பேரும், கிளிநொச்சியில் 560 பேருமாக மொத்தம் 20,507 பேர் சுனாமிப் பேரலையின் கோரப்பிடிக்கு தம் உயிரைத் தாரைவார்த்தவர்கள்.\nஇதுதவிர வடக்கு, கிழக்கில் 4190 பேர் காணாமற் போயுள்ளதுடன் 1743 பேர் காயங்களுக்கும் ஆளாகினர். 102,879 குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டதுடன் 57400 வீடுகள் முழுமையாகவும், 186,718 வீடுகள் பகுதியடிப்படையிலும் சேதமடைந்தன. நாடு பூராகவும் 21,441 பேர் காயங்களுக்கு உள்ளானதுடன் 516,150 பேர் இடம்பெயர்ந்தனர். சுனாமியினால் சுமார் 40,000 பேர் அனாதைகளாகவும், விதவைகளாகவும் ஆக்கப்பட்டனர்.\nஇலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பாக உலக வங்கி மேற்கொண்ட ஆய்வின்படி 150,000 தொழில்களை இழந்துள்ளனர். இதில் மீனவர்கள் 75% பேர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கையின் கரையோரப் பிரதேச மக்களின் ஜீவனோபாயத் தொழில் முயற்சிகளிலும், அந்நியச் செலாவணி மீட்டலிலும் முக்கிய இடத்தை வகிப்பது உல்லாசப் பணயத் துறையாகும். இத்துறையைப் பொறுத்தமட்டில் நட்சத்திர ஹோட்டல்கள் 53ம், சிறிய ஹோட்டல்கள் 248ம், உணவு விடுதிகள் 210ம் என சேதத்துக்குள்ளானவைகளாகும்.\nசுனாமி தாக்கம் காரணமாக எமது நாட்டுக்கு ஏற்பட்ட மற்றுமொரு பாரிய நஷ்டம் கரையோர ரயில் போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பாகும். இதன்போது 69 புகையிரத நிலையங்கள் பாதிப்புற்றதுடன் பிரதான புகையிரதப் பாதைகள் 1615 கிலோ மீற்றர் வரை சேதமடைந்தன. இதன் மூலம் ரயில்வே திணைக்களத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் 70620 மில்லியனாகும். அத்துடன் 25 பாலங்கள் உடைந்து சேதமடைந்தன. மின்சாரக் கட்டமைப்பும் சீர்குலைந்து போயின.\nகல்வித்துறையைப் பொறுத்தமட்டில் 182 பாடசாலைகள் சேதமடைந்ததுடன் 441 பாடசாலைகளில் அகதிகள் தஞ்சமடைந்திருந்த நிலைமையும் ஏற்பட்டது மேலும் சுனாமியின் தாக்கம் காரணமாக சில பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nபொதுப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் பெருந்தொகை யாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச, தனியாருக்குச் சொந்தமான பேருந்துகள், வான்கள் மோட்டார் வண்டிகள், அதன் சார்பு வகைகள், தரிப்பு நிலையங்கள், பேர���ந்து நிலையங்கள் என்பனவும் சின்னாபின்னமாக வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.\nமுழு உலகையுமே திரும்பிப்பார்க்கவைத்த சுனாமியினால் இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு, கேரளாவும், இலங்கை, மாலைதீவு, சோமாலியா போன்ற நாடுகள் மிகவும் வறுமைப்பட்ட அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் வரிசையில் தம்பாதங்களை ஏட்டி வைக்க முற்பட்ட வேளை எவருமே எதிர்பார்த்திராத பேரனத்தம் மேற்சொன்ன நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பை சீர்குலைத்தமையானது அந்நாடுகளின் அபிவிருத்தி முன்னேற்றப்பாதையில் ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களையாவது பின்னோக்கி நகர்த்தியுள்ளது.\nபொருளாதார, வாழ்வாதார, வளங்களின் அழிவுக்கான மாற்றீடுகளை காலப்போக்கில் நாடுகள் ஏற்படுத்திக்கொண்டாலும், எவ்வித பெறுமான அலகுகளாலும் அளவீடு செய்ய முடியாத இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்த உறவுகளின் உள்ளங்களை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் உலகம் எவ்வளவு தூரம் வெற்றி கொண்டதென்பது விவாதத்துக்குரியதாகும்.\nசுனாமியினால் மனித மனங்களில் பாரிய மாற்றம் ஏற்பட்டு சமூகங்களுக்கிடையே பிணைப்புகளும் உருவாகின.\nஅன்றைய நிலையில் சமூகக் காரணிகளினால் இனங்களுக்கிடையே காணப்பட்ட அசௌகரிய மனப்பாங்கு மாற்றம் பெற்று தமிழ், முஸ்லிம் சிங்களவர், கிறிஸ்தவர் என்ற வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் உதவும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்வதற்கும் இயற்கையின் சீற்றத்தையும், இறைவனின் ஏற்பாடுகளின் காரியங்களையும் கண்ட மக்களின் உள்ளங்கள் இறையச்ச உணர்வுகளுக்கு முழுவதுமாக தம்மை இயல்பாக்கிக் கொண்டனர்.\nசுனாமியின் தாக்க விளைவுகளை சீர்செய்வதில் அரசாங்கமும், உள்ளூர் மற்றும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பாரியளவில் தமது பங்களிப்புக்களைச் செய்த போதும் மீள் கட்டுமான, வாழ்வாதார மறுமலர்ச்சி என்பன முழுமையாக ஏற்பட்டனவா என்ற கேள்விக்கு பூரணமான பதிலளிக்க முடியாத நிலைமையே காணப்பட்டு வருகின்றன.\nமீள் கட்டுமானப் பணிகளின் போது, குறிப்பாக பாதிப்புக்குள்ளான முக்கிய பாடசாலைகள் ஏனோ தானோ என்ற நிலையில் திருத்தி அமைக்கப்பட போதியளவு மாணவர்களே இல்லாத இடங்களில் பெருவாரியான கட்டிடத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டமை சமன்பாட்டுத் தன்மைக்கு ஏற்றதாக அமையவில்லை.\nமீள்குடியேற்றம் தொடர்பாக கவனத்தைச் செலுத்தும்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்புக்குள்ளானவர்கள் திருப்தி அடைந்தனரா என்ற கேள்வி எழுப்பலாம். சுனாமியால் பாதிக்கப்பட்டு ஏதோ ஒரு வகையில் மன உளைச்சலுக்கு ஆளான மக்கள் வருடா வருடம் டிசம்பர் 26ல் அரச நிறுவனங்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதை இதுவரை காணக்கூடியதாக இருக்கின்றது.\nஎனவே, சுனாமியால் நஷ்டமடைந்தவர்கள் இன்னும் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளாமல் இருப்பார்களேயானால் அவர்களின் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டுத் தீர்த்து வைக்கப்படுவது அரசுசார் நிறுவனங்களின் ஆரோக்கிய நடவடிக்கையாகவும், தார்மீகக் கடமையுமாகும்.\nசுனாமி பேரலை தாக்கி 13 வருடங்கள் கழியும் நிலையில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதே மனிதர்கள் அதிலிருந்து ஓரளவு தம்மை தற்காத்துக் கொள்ள சிறந்த வழி ஒன்றாகும். வெறுமனே நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தி ஒவ்வொரு வருடமும் இழந்த உயிர்கள், உடமைகளை நினைத்து அழுது புலம்பி கட்டிப் புரள்வதில் எவ்வித பயனும் மக்களுக்கு ஏற்பட்டு விடப்போவதில்லை.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்..\n- பாறுக் ஷிஹான் - அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால்...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/hyderabad/", "date_download": "2019-09-23T13:29:37Z", "digest": "sha1:2O6PZKCGLDZITGGC23TAIR46WWVGB5N4", "length": 6553, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "hyderabadChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஐதராபாத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்; ஸ்மித் பொறுப்பேற்றவுடன் தொடர் வெற்றி\nடெல்லி அபார வெற்றி: சொந்த மண்ணில் வீழ்ந்த ஐதராபாத்\nஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி\nசென்னையுடன் இறுதி போட்டியில் மோதும் அணி எது\nஐதராபாத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது சிஎஸ்கே\nபெங்களூரு வெற்றி: ஐதராபாத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு\nபாடல் காட்சியுடன் தொடங்கியது அஜித்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு\nபந்துவீச்சால் மீண்டும் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி\nFriday, April 27, 2018 7:10 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு Siva 0 30\nஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்த மும்பை அணி\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஹெச்.ஆர். வேலைக்கு இண்டர்வியூ சென்ற இளம்பெண் விடிய விடிய பாலியல் பலாத்காரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523797", "date_download": "2019-09-23T14:39:31Z", "digest": "sha1:VNH4XCAYWJZOPTEAFUW6KAGFSQUSW6ML", "length": 6926, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இனி பயம் வேண்டாம் | Don't be afraid anymore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nஇந்த டிஜிட்டல் உலகில் நாம் அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷ��ம் பாஸ்வேர்டு. காரணம், பாஸ்வேர்டை யாராவது திருடிவிட்டால் நம்முடைய ஒட்டுமொத்த அந்தரங்க வாழ்க்கையும் பேங்க் பேலன்ஸும் வெளியே கசிந்து விடும் என்ற பயம். இனி அந்த பயம் வேண்டாம். ஆம்; மெடிக்கல் செக்-அப்பைப் போல ‘பாஸ்வேர்டு செக்-அப்’பை கூகுள் அறிமுகப் படுத்தியுள்ளது.இதை சுலபமாக நம்மால் பயன்படுத்த முடியும். முதலில் குரோம் வெப் ஸ்டோருக்குள் சென்று ‘பாஸ்வேர்டு செக்-அப்’பை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.\nபிறகு அதை குரோம் பிரவுசருடன் இணைக்க வேண்டும். அவ்வளவுதான், உங்களின் பாஸ்வேர்டு பாதுகாவலன் தயார். இது குரோம் பிரவுசரில் மட்டுமே இயங்கும்.பிறகு நீங்கள் லாக்இன் செய்யும்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பானதா அல்லது யாராவது திருடிவிட்டார்களா என்று செக் செய்து சொல்லும்.இது முதல் வெர்ஷன்தான். ‘‘பயனாளிகள் இதன் குறைகளைச் சொல்லும்போது பாஸ்வேர்டு செக்-அப்பின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் வெளிவரும்...’’ என்கிறது கூகுள்.\nவிரைவில் கூகுள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடம்..\nவாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்களை மறைக்கும் வசதி விரைவில் அறிமுகம்\n6000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் M30s ஸ்மார்ட் போன்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2014/02/03/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2/", "date_download": "2019-09-23T14:33:06Z", "digest": "sha1:Z7NI4ZYVEKJJTT75I6HH24YQNJECIIZT", "length": 49258, "nlines": 185, "source_domain": "aravindhskumar.com", "title": "நகுலனின் நாய்-ச��றுகதை | Aravindh Sachidanandam", "raw_content": "\nஇரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர்.\nஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்காளாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத் தொடங்கினர்.\nகிழமை தவறாமல் தேவாலயம் சென்றும் கர்த்தா கண்திறக்காததினாலோ என்னவோ பல வருடங்கள் கூடி வாழ்ந்தும் குழந்தை உண்டாகவில்லை. சிலுவை போட்டக் கைகள் கன்னத்தில் போட்டுப் பார்த்தது, மண்டியிட்டு நமாஸ் செய்து பார்த்தது. ஒரு பயனுமில்லை. தவமாய்த் தவமிருந்து குழந்தை பெறுவதெல்லாம் இராமாயணத்தில்தான் சாத்தியம் என்று அவர்களுக்கு வெகு நாட்களுக்குப் பின் தெரிந்தது.பின் கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் மருத்துவர்களிடம் சென்றனர். கடவுளின் பெயர் சொல்லி காணிக்கைகளைப் பிடிங்கிக் கொள்ளும் மனிதர்களைப் போல கடவுளாகக் கருதப்பட்ட அந்த மருத்துவர்களும் லட்சங்களைப் பிடிங்கிக் கொண்டனர். எல்லோரும் ‘உங்களுக்கு எந்தக் குறையுமில்லை, நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கையில் நல்லெண்ணம் படைத்த ஒரு டாக்டர் சொன்னார் ‘ஸ்பெர்ம் ஸ்கார்சிடி. டோனார் தேவைப்படும். கொஞ்சம் செலவாகும். யோசனைபண்ணி சொல்லுங்க’\nஇரண்டு மூன்றுநாட்கள் கதறினர். பின் மனதைத் தேத்திக் கொண்டு ஈருடல் ஓர் மனதாய் ஒரு முடிவெடுத்தனர்.யாரோ ஒரு டோனாரை நாடிச் செல்வதைவிட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து விட முடிவு செய்தனர்.\n‘நகுலன்’ என்ற அந்த உன்னதமான பெயரோடே அவன் வந்து சேர்ந்தான். ‘நகுலன்’-ஆசிரமத்தில் யாரோ ஓர் தனிமை விரும்பி சூட்டிய பெயர். பல மாதங்கள் செலவு செய்து பல ஆசிரமங்கள் ஏறி இறங்கி அந்தக் குழந்தையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆடைகள் வாங்குவதற்கே பல மணி நேரங்கள் செலவு செய்யும் ஒரு நாட்டில், குழந்தையைத் தத்தெடுக்க பல மாதங்கள் செலவு செய்வதில் தவறொன்றுமில்லையே \nபுதுக் குழந்தையோடு புது வாழ்க்கை தொடங்க விரும்பிய அவர்கள் புது வீட்டிற்க்குக் குடியேறினர். பழைய இடத்திலேயே வசித்தால், தான் தத்தெடுக்கப் பட்ட விஷயத்தை நகுலனுக்கு அந்த சமுதாயம் உணர்த்திவிடும், அது அவனுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர்கள் நிச்சயம் பகுத்தறிவுத் தம்பதிகளே…\nபுதிதாகக் குடி புகுந்த காலனி எங்கும் நகுலனின் பெயரே ஒலித்தது. நகுலன் எல்லோர் வீட்டுச் செல்லப் பிள்ளை. கிருஷ்ணர் ஜெயந்திக்கு நகுலனின் கால் தடங்களே எல்லோர் வீட்டிலும் நிறைந்திருக்கும். சில தினங்கள்,சாண்டா க்ரூஸ் வேடம் அணிந்தவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். ரம்ஜான் கொண்டாடிடுவான் சில நேரம். தாமரைத் தாள் பணிந்திடுவான் சில நேரம். ஆண்டேவோ மிஷாவோ எதையும் தடுக்கவில்லை. மதங்களைக் கடந்த மனிதனாய் வார்த்தெடுக்கப்பட்டான்,வளர்த்தெடுக்கப்பட்டான் நகுலன்…\nஇந்தியாவில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை. வளர்ந்து கொள்கின்றன. பாலூட்டிச் சோறூட்டிச் சீராட்டுவதே குழந்தை வளர்ப்பு என இங்கு நம்பிக் கொண்டிருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் உள்ள உயிரியல் , உடலியல் மற்றும் மனோவியல் சார்ந்த விடயங்களைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. தொடுதல் புரிதல் என்ற எந்த உணர்வுகளையும் பற்றி யாரும் கவலை கொள்வதுமில்லை. சம்ப்ரதயமாகவே குழந்தைகள் இங்கு வளர்க்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயது வரை பெற்றோரின் அரவணைப்பில் வளர்க்கப்படும் குழந்தைகள் பின் அவர்களின் ஸ்பரிசத்திலிருந்து அறவே நீக்கப் படுகின்றார்கள். வயது வந்த குழந்தைகளிடம் கொள்ளும் ஸ்பரிசம் தவறென்று கண் மூடித் தனமாக நம்பிக் கொள்கிறார்கள். தொடுதலிலுள்ள ஆழமும் அர்த்தமும் வேறுபாடுகளும் யாருக்கும் விளங்குவதில்லை. அதனைத் தெரிந்து கொள்ளவும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விடயத்தில் ஆண்டே-மிஷாவைப் பாராட்டிட வேண்டும். அவர்கள் பகுத்தறிவோடு சேர்த்து உலகறிவும் கொண்டிருந்தார்கள். குழந்தை வளர்ப்பைப் பற்றி தேடித் தேடிப் படித்தார்கள். ஒரு குழந்தையை மனோதத்துவ ரீதியாக எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் வளர்த்தார்கள். வடித்தார்கள். பதிமூன்று வயதிற்குப் பின் அவனிற்கு பாலியல் கல்வியையும் புகட்டிடவேண்டும் என்று தங்களுக்குள் பேசிக் க���ள்வார்கள்.\nஇவ்வாறு பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டாலும், ‘நகுலன்’ என்ற பெயர் கொண்டதினாலோ என்னவோ அவன் திடீர் திடீரென்று தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வான். தனி அறையில் சுழலும் மின்விசிறியைப் பார்த்தவாறே ஏதாவது சிந்திக்கத் தொடங்கிவிடுவான். பின் தனிமையை விடுத்து உடனே நண்பர்களுடன் விளையாடத் தொடங்கிவிடுவானாதலால், அவன் தனிமையில் பொதிந்திருந்த அபாயத்தை அந்த புத்திசாலித் தம்பதிகள் உணர்ந்திடவில்லை. இவ்வளவு சிறு வயதில் அவன் தனிமையை விரும்புவதை எண்ணி ஆச்சர்யம்தான் பட்டனர்…\nசூரியன் உதித்து மறைந்துக் கொண்டிருக்க, பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க மூன்று வயதில் நகுலன் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.\n“ரொம்ப சுதார்ப்பான பையன்தான். ஆனா திடீர் திடீர்னு எதையோ சிந்திக்க ஆரம்மிச்சிடுறான். வீட்டுல ஏதாவது பிரச்சனையா ” அந்தப் பள்ளிக்கூட ஆசிரியை ஆண்டேவிடம் வினவினார்.\nஅப்போதாவது சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டிய ஆண்டே சுதாரித்துக் கொள்ளவில்லை. “இல்லை, மேடம்…வீட்டுல சந்தோசமான சூழ்நிலை தான். அவன் விரும்பினதெல்லாம் வாங்கித் தரோம்…எப்பயாவது இப்படி தனியா யோசிப்பான்…ஆனா உடனே மாறிடுவான்…மே பி..டயர்ட்னஸா இருக்கும் “\nஒரே மாதிரியாகச் சுழலும் பூமியில், எல்லாம் ஒரே மாதிரியாகச் சுழலுவதில்லை. வாழ்க்கை எப்போதும் நேர்க்கோட்டுச் சித்திரமாக அமைந்து விடுவதில்லை. கிறுக்கல்கள் நிறைந்ததே வாழ்க்கை, பலநேரங்களில் அலங்கோலமான கிறுக்கல்கள். ஆனால் வாழ்க்கை எப்போது சித்திரமாகும், எப்போது அலங்கோலமாகும் என்று யாராலும் கணித்திட இயலாது. கணிக்கமுடிந்த பட்சத்தில் வாழ்க்கைக்கான அர்த்தம் தவிடுபொடியாகிடும். வாழ்க்கை, வாழ்வதற்கான அவசியத்தை இழந்து அர்த்தமற்றுப் போய்விடும். தனிமனிதனின் மனோநிலையும் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுமே அலங்கோலங்களை அழகாக்குகின்றன. சூழ்நிலைகள் சில நேரங்களில் சித்திரங்களை அலங்கோலமாக்கிவிடுகின்றன. அதற்காக யாரையும் நொந்துக் கொள்ள இயலாது. தன்னுடைய வாழ்க்கை இந்தச் சிறிய நாயால்தான் அலங்கோலப் படப்போகிறது என்பதை உணராமல், அதனைக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் நகுலன்.\n“க்யூட் டாக். ஹி லைக் இட்” ஒட்டுமொத்த காலனியும் நகுலனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, பிறந்தநாள் பரிசாகத் தான் வாங்கித் தந்த விலையுயர்ந்த நாயினைப் பற்றி பெருமிதத்துடன் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆண்டே. நகுலன் அந்த நாயிடம் ஒட்டிக்கொண்டதை எண்ணி அலமந்து போனார்கள் அனைவரும்.\nஇப்போதெல்லாம் அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வதில்லை. வீட்டிலிருக்கும் நேரங்களை அந்த நாயுடனே செலவழித்தான். நாயினை அழைத்துக் கொண்டு ஒட்டு மொத்த காலனியையும் வலம் வருவான். நகுலனைப் போலவே நாயும் அந்தக் காலனியின் செல்லமாகிவிட்டது. நாய்க்கு ஆளாளிற்கு ஏதேதோ பெயர் சூட்டினாலும், குட்டி நகுலன் என்பதே நாயின் பெயராகிப் போனது\nநகுலன் வீட்டில் இல்லாத சமயங்களில் குட்டி நகுலனே அந்த காலனியின் செல்லப் பிள்ளை. இவ்வாறே ஒரு வருடம் கழிந்தது. நகுலன் அந்த நாயினை விட்டுப் பிரிவதில்லை. திடீர் திடீரென்று நாய் போல குரைத்துக் காட்டுவான். நாயின் செய்கைகளைச் செய்து காட்டுவான், அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள்.\nஒருநாள் நகுலன் அந்த நாயின் கழுத்தைப் பிடித்து நெருக்கிக் கொண்டிருப்பதை ஆண்டே கண்டுவிட்டார். நாய் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது. ஆண்டே ஓடிச் சென்று தடுத்துவிட்டார். நாய் சுருண்டு படுத்துவிட்டது. ஆண்டேவிற்கு எதுவும் விளங்கவில்லை.\n“எல்லாருக்கும் இந்த நாயதான் பிடிக்குது” மீண்டும் நாயை நோக்கி ஓடினான் நகுலன்.\nநகுலனை நோக்கிக் கத்தினார் ஆண்டே. நகுலன் மிரண்டு போய் நின்று கொண்டிருந்தான் அவர் போட்ட சத்தத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள் மிஷா,\n“ஹீ ஈஸ் ட்ரையிங் டு கில் தி டாக்” பதறினார் ஆண்டே,\nமிஷா நகுலனை அள்ளி அணைத்துக் கொண்டாள் . அவன் நெத்தியில் முத்தம் இட்டவாறே, “நத்திங் பேபி..உள்ள போலாம் வா ” என்றாள் நகுலனிடம்.\nசற்று கோபமாகத் திரும்பி, “புள்ள பயந்துட்டான். ஹி மைட் ஹாவ் ப்ளேடு…இப்படியா அதட்டுவீங்க ” என்ற வாறே விருட்டென்று உள்ளே நுழைந்தாள்.\nஆண்டே தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். வெகு தாமதமான சிந்தனை….\nஒருநாள் பள்ளியிலிருந்து வந்த செய்தி நகுலனின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது. “கிளாஸ் நடக்கும் போது அவன் நாய் போல ஊளையிடுறானா/ம். என்னனு சீக்கிரம் பாருங்க” கோபமாகச் சொன்னார் தலைமை ஆசிரியை மிஷாவிடம்.\nஅவன் வீட்டில் அவ்வப்போது நாயைப் போல் குரைப்பதுண்டு. அதை வ��ளையாட்டாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். வெளியில் அவன் அவ்வாறு நடந்து கொள்வதை எண்ணி ஆண்டே கவலை கொள்ளத் தொடங்கினார். நகுலனின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெளிவாக தெரியவந்தன. நாயைப் போல் நாக்கால் உணவு உண்பது, நாயின் அருகில் படுத்துக் கொள்ளவது போன்ற செயல்களில் ஈடு படத் தொடங்கினான். பல நேரங்களில் வாசலில்தான் தூங்குவான். எதையோ சிந்தித்தவாறே படுத்துக் கொண்டிருப்பான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.\nஇப்போது நகுலன் யாருடனும் சகஜமாகப் பழகுவதில்லை. அமைதியாகவே இருந்தான். பெரும்பாலான நேரங்கள் நாயையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பான்.\nபழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதற்கிணங்க காலனியிலும் யாரும் நகுலனை கண்டு கொள்ளவில்லை. பையன் வளர்ந்து விட்டான் என்று அவர்களும் ஒதுங்கி விட்டனர்.\nநகுலன் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பள்ளிக்கும் செல்வதில்லை. ஒருவாறு அனைவரும் நிலைமையை யூகிக்கத் தொடங்கியதால் ஆண்டே மிஷா தம்பதியர் தனி வீடு ஒன்று வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். புது வீட்டிலும் நகுலன் அவ்வாறே இருந்தான். நாயை விற்றுவிட முடிவு செய்து சிலரை அழைத்து வந்தார் ஆண்டே. அவர்கள் நாயை அழைத்துச் செல்வதைக் கண்டு மிகவும் ஆக்ரோசமாகக் கதறினான் நகுலன். வந்தவர்களும் நாயை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.\n“அவன் அஞ்சு வயசு குழந்தைங்க…அவனப் போய் எப்படி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போறது\nஆண்டே,”வி டோன்ட் ஹாவ் ஹான் ஆப்சன், வி ஹாவ் டு….”\n“ சோ, யு ஆர் ஹிஸ் அடாப்டட் பேரேன்ட்ஸ் அவன் தனியா உக்காந்து சிந்திக்கிறான்னு தெரிந்தவுடனே, you should have taken him to psychiatrist”\nஆண்டே, “இல்ல சார். ரெண்டு வயசு பையன் என்ன சிந்திக்கப் போறான்னு நினைச்சோம்”\n“குழந்தை கருவில் இருக்கும் போதே சிந்திக்கத் தொடங்கிடும்.. ரெண்டு வயசுன்னு சாதரணமா சொல்லிட்டீங்க…இன்பான்ட் ஸ்டேஜில ஒரு குழந்தை மனசுல எழுகிற எண்ணங்கள் தான் அதன் வாழ்க்கையையே நிர்ணையிக்கிறது” நிதானானமாகப் பேசினார் அந்த மனோதத்துவ நிபுணர். பகுப்பாய்வின் மூலமாக நகுலனைத் தெளிவாகப் படித்திருந்தார் அவர். அவன் உள்ளறையில் மயக்கத்திலிருந்தான். மேற்கொண்டு அந்தப் பெரியவர் சொல்லிய செய்திகளைக் கேட்கக் கேட்க ஆண்டே- மிஷா தம்பதியரின் கண்களில் நீர் பெருகி வழிந்தது.\n” பொதுவா ஒரு குழந்தைகிட்ட யார வேணாலும் காட்டி இதான் உங்க அப்பான்னு பொய் சொல்லிடலாம். குழந்தை நம்பிடும். ஆனா, அம்மாவைப் பொறுத்த வரைக்கும் அது சாத்தியமில்லை. கிட்டத் தட்ட பத்து மாதம் கருவுல இருக்கிறதுனால அம்மாவைப் பற்றிய உள்ளுணர்வு குழந்தைக்கு இருக்கும். அதனால்தான் நகுலனலால சில தருணங்களில் உங்கள அம்மாவ ஏத்துக் கொள்ள முடியல. ‘நம் அம்மா வேறயாரோ’ என்ற உள்ளுணர்வு அவனுக்குள்ளத் தலைத்தூக்கும் போதெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியிருக்கான். ஒரு வகையான பாதுக்காப்பின்மை அவனுக்குள்ள ஏற்பட்டிருக்கு..But fortunately he got good people around..அதனால பெரும்பாலும் சந்தோசமாதான் இருந்திருக்கான். அந்த நாயையும் அவனுக்கு ஆரம்பத்தில் பிடிச்சுதான் இருந்திருக்கு…\nஆனால் எல்லாரும் அந்த நாய் மேல பாசம் காட்டுறதப் பார்த்ததும், மீண்டும் அந்தப் பாதுகாப்பின்மை அவனுள் எழும்பத் தொடங்கியிருக்கு. தன் இடத்தை அந்த நாய் ஆக்கிரமிச்சுருச்சோ என்கிற பயம் அவன் மனசுல பதிஞ்சிருச்சு. தானும் அந்த நாய் போலச் செய்கை செய்தா எல்லாருக்கும் தன்னைப் பிடிக்கும்னு அவனே நினைச்சிக்கிட்டான் . That’s why he started imitating that dog. அதை நீங்கெல்லாம் விளையாட்டா எடுத்துகிட்டீங்க.\nஎந்த ஒரு உணர்வும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட் போகக் கூடாது…ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மையும் பயமும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட்ட ரீச் ஆகிடுச்சு. அதனால்தான் நாயக் கொலை செய்ய முயற்சித்ததும், ஆக்ரோசமாகக் கத்தினதும்….”\nஆண்டே, “பட்..வித் இன் எ இயர், இவ்வளவு ட்ராஸ்டிக் ச்சேஞ் எப்படி டாக்டர்”\n“I too thought about it. சின்ன வயசில இருந்தே அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மை கடந்த ஒரு வருடத்தில் அதிகமாயிருக்கு, because of that dog…ஆனா இவ்வளவு ட்ராஸ்டிக்கானதற்க்கு வேறொரு காரணம் இருக்கலாம்… அவனுடைய பெற்றோர்களில் யாரவது ஒருத்தராவது ஆட்டிஸ்டிக்கா (Autistic) இருக்கலாம்…”\nஆண்டேவும் மிஸாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நகுலனின் நிஜப் பெற்றோர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதையே அந்த பரிதாபமான பார்வை காட்டியது.\n“பொதுவா சைகோ அனலிசிஸ் என்பது ஒரு யூகம்தான்.. ஆனா பெரும்பான்மையான நேரங்களில் எங்க யுகம் சரியாதான் இருக்கும். ஒரு குழந்தை தான் வீட்டில் வளர்க்கப் படுகிற பெட்ட இமிடேட் பண்ணுறது ரொம்ப காமன். அத��்கு ரெண்டு காரணம் உண்டு. ஒண்ணு விளையாட்டா குழந்தைகள் அப்படிச் செய்யும். காலப் போக்குல அந்த பிகேவியர் மறைஞ்சிடும். ரெண்டாவது ஆட்டிசம்(Autism) .இது ரேர் கேஸ். ஆட்டிஸ்டிக் குழந்தைகள்கிட்ட தான் இவ்வளவு ட்ராஸ்டிக் சேஞ்சஸ் தெரியும்..சோ நகுலன் மஸ்ட் பீ…. ஆட்டிஸ்டிக்.”\nமிஷா , “ஆனா சின்ன வயசில இருந்து அவன் ரொம்ப ஆக்டிவ்”\n“அது அவன் வளர்க்கப்பட்ட சூழ்நிலை நல்லா அமைஞ்சதால.. ஆட்டிஸ்டிக் பெற்றோர்களுக்குப் பிறக்குற குழந்தைகள் ஆட்டிஸ்டிக்கா இருக்க வாய்ப்புகள் அதிகம்…ஆரம்பத்துல நிலவிய சூழ்நிலை நகுலனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்திருக்கு. அதனால அவன் ரொம்ப ஆக்டிவா இருந்திருக்கான். ஆனால் அவனோட பாதுகாப்பின்மை இந்த நாயினால் அதிகமாயிட்டதுனால அவனோட ஆட்டிஸ்டிக் பிகேவியர் வெளிப்படத் தொடங்கிடுத்து ..\nமுதல்ல நாய் மேல ஒரு காம்ப்ளெக்ஸ் டெவலப் ஆகியிருக்கு. அதனாலதான் அவன் நாய இமிட்டேட் பண்ணியிருக்கான். அதுவே பொறாமையா மாறுனதால கொலை செய்யப் பார்த்திருக்கான். ஒரு கட்டத்துல, ஆட்டிஸ்டிக் பிகேவியர் அதிகமானதால அந்த நாயையே தன் பிம்பமா கருத ஆரமிச்சுட்டான். அதனால …..” மிஷாவின் கலங்கிய கண்களைப் பார்த்தவாறே பேசிய டாக்டர் தொடர்ந்து பேசத் தயங்கினார்..\n“அதனால, அவன் நாயா மாறிட்டுவரான் …அதான சொல்ல வரீங்க..” , வேகமாக வினவினார் ஆண்டே.”\n“இல்ல அவன் ஏற்கனவே முழுசா நாயாக மாறிட்டான்” எடுத்துரைத்தார் டாக்டர். புயலுக்கு முன்னும் பின்னும் படரும் அமைதிபோல அங்கு சிறிது நேரம் நிலவிய அமைதியை ஆண்டேவின் தீனக் குரல் கலைத்தது, “அப்ப அந்த நாயப் பிரிச்சிட்டா, he’ll be fine, right\n“அந்தத் தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க.. நாய்க்கு எதாவது ஒன்னுனா குழந்தை ஏக்கத்திலேயே இறந்திடுவான். அவனப் பொறுத்த வரையில் நாய் என்ற பிம்பம்தான் உண்மை. அவன் இப்போ தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட ஒரு உலகத்தில இருக்கான். அவன் குணமாகுற வரைக்கும் நாயையும் பத்திரமாகப் பாத்துக்கணும்”\n“ப்ளீஸ் டூ சம்திங் டாக்டர்..எனக்கு அவன் நல்லபடியா வேணும்.” அழத் தொடங்கினாள் மிஷா.\n“அவனோட ஆக்ரோசமான பிகேவியர மெடிகேசன் மூலம் கட்டுப்படுத்திடலாம். மத்தபடி அவனை நிஜ உலகிற்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உங்களுடையது. அவன் இப்போ தன்னைத்தானே நாய் என்று நினைச்சிக்கிட்டு இருக்கான். முதலில் அந்த பிம்ப���்தை உடைக்கணும். வீட மாத்துறதெல்லாம் எந்தப் பயனும் தராது. நீங்க ரெண்டு பேரும் அவன் கூடவே இருக்கணும். உங்கள் ஸ்பரிசம் அவனுக்கு ரொம்ப முக்கியம். அவன தனியா எங்கயும் விடாதீங்க. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தூக்கியே வச்சியிருங்க. உங்களோடையே தூங்கட்டும். அந்த நாயையும் அவன் பார்வையிலேயே வச்சிருங்க. கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு விளங்கும், ‘நாய் என்ற பிம்பம் பொய், தான் நாய் என்ற எண்ணம் பொய்’. அவன் அந்த மாய உலகத்திலிருந்து வெளிய வந்திடுவான்.அதுக்கப்புறம் அவனுக்கு ஆட்டிஸ்டிக் பிகேவியர் இருந்தா, we will have different treatment for that. அவன் குணமாக சில வருடங்கள் கூட ஆகலாம். அவன் உருவாக்கிக்கொண்ட பிம்பம் உடையும் முன் நாய்க்கு ஏதும் நேரக் கூடாது, உங்க குழந்தை மேல வச்சிருக்க அக்கறைய நாய் மேலயும் வைக்கணும் “\nடாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு நகுலனைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.\nஇரவு நேரமாகிவிட்டது. அவர்களுக்கு எதுவும் சாப்பிடத் தோணவில்லை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, நகுலனுக்கு மட்டும் உணவு வாங்கி வரச் சென்றார் ஆண்டே. அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுவிட்டன. திறந்திருந்த ஒரு பேக்கரியில் இரண்டு கேக்குகளை வாங்கிவந்தார். அதை வாங்கிக் கொண்ட நகுலன் வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்தவாறு அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள் மிஷா. திடீரென நகுலன் கேக்கை நாக்கை வைத்து நக்கத் தொடங்கினான். தடுக்கச் சென்ற மிஷாவை தடுத்திட்டார் ஆண்டே. பாதி கேக்கைக் கீழே இறைத்து மீதியை அவன் தின்று முடித்ததும் கார் அங்கிருந்து நகர்ந்தது.\nகார் பார்க்கிங்கில் ஓரமாக நகுலனின் நாய் படுத்திருந்தது. அதனைக் கடந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர்.வீட்டில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நகுலனை நடுவில் படுக்க வைத்து இருவரும் அவனை அணைத்தவாறே படுத்துக் கொண்டனர். படுத்தவுடனே உறங்கிவிட்டான் நகுலன். ஆண்டே மிஷாவால் உறங்க முடியவில்லை.\nஅவர்கள் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. அவர்கள் இதுவரை மனதறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. கடவுளின் இருப்பைக் குறித்தக் கேள்வி மீண்டும் மீண்டும் அவர்கள் மனதில் எழுந்தது. ‘நிச்சயம் கடவுள் என்று ஒன்று இல்லை. சிறு குழந்தை ஆட்டிவைப்பான் கடவுளாக இருக்க ���ுடியாது. அவ்வாறான திருவிளையாடல்கள் யாருக்கும் தேவையில்லை. அப்படியே கடவுள் இருந்தால் அவன் ஒரு சாடிஸ்ட்டாகதான் இருக்கக் கூடும்’ தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டனர். வெகு நேரம் விழித்தே கிடந்த அவர்கள் அதிகாலையில் தூங்கிப் போயினர். மிஷா விழித்துப் பார்க்கையில் நகுலன் அங்கு இல்லை.\nபதறியடித்து ஆண்டேவை எழுப்பினாள்.வேகமாக வாசலை நோக்கி ஓடினர், இருவரும். கார் பார்க்கிங்கில் இருந்தான் நகுலன், நாயின் அருகினில். இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு ,மற்றொரு காலைத் தூக்கி , நாக்கை வெளியே நீட்டி நாயை போல் குரைத்துக் காட்டினான் நகுலன்.\nமிஷா கதறினாள் ஆண்டேவின் தோளில் சாய்ந்தவாறே. ஆண்டேவின் கண்களும் கலங்கியிருந்தன. அங்கே இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன…..\n(மகாகவி இதழ், ஜனவரி 2014)\n← மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்\nஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி →\nOne thought on “நகுலனின் நாய்-சிறுகதை”\nதட்பம் தவிர்- இரண்டாம் பதிப்பு- Click to buy\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-7\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-6\nலவ் @ 30- சிறுகதை\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/197270?ref=archive-feed", "date_download": "2019-09-23T14:15:06Z", "digest": "sha1:VFASRR5RTLZIURPAKVUVE6OZRFU2SYAR", "length": 7618, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் மண்டபத்திலேயே விவாகரத்து! அதிரவைக்கும் காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் மண்டபத்திலேயே விவாகரத்து\nஇந்தியாவில் திருமணம் முடிந்த அரைமணி நேரத்தில் புதுமண தம்பதிகள் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்��ியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தின் கொண்டல் பகுதியில், இரு தினங்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்தது.\nஅந்தத் திருமணம் நடந்து முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே விவாகரத்தும் நடைபெற்றுள்ளது.\nஅதாவது, திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவு தொடர்பாக இரு வீட்டினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இந்தக் கருத்து வேறுபாடு பெரும் மோதலாக மாற, மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் உணவைக்கொண்டே மாறி மாறித் தாக்கிக் கொண்டுள்ளனர்.\nஇது பெரும் சண்டையாக மாற, உடனடியாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்டது. அதே நேரத்தில், இரு தரப்பிலும் வழக்கறிஞர்கள் வரவழைக்கப்பட்டு, மண்டபத்திலேயே விவாகரத்தும் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்பின்னர், புதுப்பெண் இல்லாமல் மணமகன் மட்டும் தனியாகத் தன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.\nமேலும், திருமணத்துக்காக இருவருக்கும் வந்த பரிசுப் பொருள்களையும் தனித் தனியாகப் பிரித்து எடுத்துச்சென்றுள்ளனர்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aishwarya-apologist-to-media/", "date_download": "2019-09-23T14:02:41Z", "digest": "sha1:W3ADWY6PDZCSC7VXR4XOSUFNJF4JS2HL", "length": 12701, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் - ஐஷ்வர்யா ராஜேஷ் - Sathiyam TV", "raw_content": "\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Cinema மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் – ஐஷ்வர்யா ராஜேஷ்\nமனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் – ஐஷ்வர்யா ராஜேஷ்\nகனா வெற்றி விழாவின் போது ஐஷ்வர்யா ராஜேஷ் ’’இப்போதெல்லாம் படம் ஓடுகிறதோ இல்லையோ, வெற்றிவிழா கொண்டாடி விடுகிறார்கள்’’ என்று பேசி மற்ற படங்களை விமர்சித்த ஐஸ்வர்யாவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள், ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇது பற்றி டிவிட்டரில் ஐஸ்வர்யா , ‘ஒரு படத்தை பல கஷ்டங்களுக்கு இடையே உருவாக்குகிறார்கள். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு கிடையாது. விளையாட்டாக சொன்னதுதான் அந்த வார்த்தை. அது மற்றவர்களின் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார்.\nவெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாது என்றாலும், என்மீது நம்பிக்கை வைத்து முன்பயிற்சி அளித்து நடிக்க வைத்தனர். படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் நம்பிக்கையை நான் பூர்த்தி செய்திருக்காவிட்டால், அவர்களுக்கு இது மிகப் பெரிய ரிஸ்க்காக மாறியிருக்கும்.\nஎன்னைத்தேடி வரும் எல்லா படத்திலும் நடிக்க வேண்டும் என்று என் அம்மா ஆசைப்படுவார். ஆனால், கனா படத்தை பார்த்துவிட்டு, ‘இனிமேல் நீ நடிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த ஒரு படம் மட்டுமே உன் வாழ்நாளுக்கு போதும்’ என்று சொன்னார். அவரது பாராட்டு என்னை உண்மையிலேயே நெகிழவைத்தது. இப்போதெல்லாம் படம் ஓடுகிறதோ இல்லையோ, வெற்றிவிழா கொண்டாடி விடுகிறார்கள். ஆனால், கனா படத்துக்கு நடப்பது நிஜமான வெற்றிவிழா’’ என்றார்.\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் புகார்..\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20180326", "date_download": "2019-09-23T14:11:19Z", "digest": "sha1:DWZDRUHU5AZES4Z7VTQM6QET76FBKCY3", "length": 4073, "nlines": 59, "source_domain": "charuonline.com", "title": "March 26, 2018 – Charuonline", "raw_content": "\nஇளையராஜா ரமணர் பற்றியும் இயேசு பற்றியும் உளறியிருப்பதைப் படித்தேன். இதைப் போலவேதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாப் மார்லி பற்றியும் உளறினார். அதை உளறல் என்று நான் சொன்னதும்தான் இளையராஜா பைத்தியத்திலிருந்த தமிழ்நாடே என்னைப் போட்டுத் துவைத்து எடுத்தது. இப்போது இளையராஜா பைத்தியம் கொஞ்சம் விலகி விட்டதால் அவருடைய உளறல்களை பலரும் உளறல் என்று புரிந்து கொள்கிறார்கள். அவருக்கு சாஸ்த்ரீய சங்கீதம் தவிர வேறு எதுவுமே தெரியாது. இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எதைப் பற்றியும் கருத்து சொல்லலாம் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:53:35Z", "digest": "sha1:J5NPN6R7D6QDMDIPXYUFMA4C2ZFMLPWC", "length": 5484, "nlines": 68, "source_domain": "tamilthamarai.com", "title": "மூலப்பொருட்கள் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி இவற்றின் சாறுகள் நாம் சோர்வில் இருந்து மீண்டும் சக்திபெற உதவும். பழ��்சாற்றை எப்படிப் பயன்படுத்துவது, அதற்கென்று எதாவது முறை ......[Read More…]\nFebruary,13,15, —\t—\tஉயிர்ச்சத்துக்கள், எலுமிச்சம் பழம், தாதுக்கள், பயன்படுத்தும், பழங்களை, பழச்சாறு, பழம், முறை, மூலப்பொருட்கள், விஷப்பொருட்கள்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2010/05/01/4028/", "date_download": "2019-09-23T13:15:09Z", "digest": "sha1:4NA44ZUBH5YBUHVFCND3XQSHNLHKBRWR", "length": 4115, "nlines": 69, "source_domain": "thannambikkai.org", "title": " இன்று வெற்றி நாள் – 5 | தன்னம்பிக்கை", "raw_content": "\nஇன்று வெற்றி நாள் – 5\nகோபம் உண்டாக முக்கிய காரணம் எது\nஇப்போது பகல்வேளை, என வைத்துக் கொள்ளுங்கள்.\nஅதை இரவு என்று எதிரில் உள்ளவர் சொன்னால் என்ன நினைப்பீர்கள்.\nஅதெல்லாம் ஒண்ணு மில்லை. பகல்தான் – என்று கூட நீங்கள் சொல்ல மாட்டீர்கள்.\nநீங்கள் அதைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.\nபகலை இரவு என மாற்றிச் சொன்னவரின் மீதும் கோபம் வருவதில்லை.\nஉங்களுக்கு அது பகல்தான் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. அதைப்போல\nஎதிரிலுள்ளவர் உண்மை தெரியாதவர் என்பதும் உங்களுக்குத் தெரியும்.\nஅதனால் உங்களுக்கு சந்தேகமில்லாதபோது முற்றிலும் நம்பிக்கையுள்ளபோது கோபம் என்பதே வருவதில்லை.\nஎப்போது உங்கள் மீது சந்தேகம் உண்டாகிறதோ அப்போது தான்\nநிஜ உலகின் நிழல் மனிதர்கள்\nஇலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்\nஇன்று வெற்றி நாள் – 5\nஇன்று வெற்றி நாள் – 4\nஇன்று வெற்றி நாள் -3\nஇன்று வெ��்றி நாள் – 2\nஇன்று வெற்றி நாள் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/4700-2010-03-10-05-30-11", "date_download": "2019-09-23T13:19:03Z", "digest": "sha1:3WH2OYBP2H2SHHBRO5ZFKCJRIWADGPWZ", "length": 124952, "nlines": 286, "source_domain": "www.keetru.com", "title": "உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்...*", "raw_content": "\nபுத்த ஒளி விழா - பண்பாட்டு மயக்கம்\nஎனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை\nபவுத்தப் புரட்சியாளர் ஜி.அப்பாதுரையார் - 2\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 7\nகாமராசர் ஆட்சி, வாய்தா பூராவும் இருக்க வேண்டும்\nகேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்\nஇந்து மதத்தால் யாருமே வாழ முடியாது\nநவம்பர் 1 - தமிழர் தாயகத் திருநாள்\nதேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nஇந்திக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nநியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 10 மார்ச் 2010\nஉலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில்...*\n1. கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலக வரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின் துணைகொண்டு தேடுவதை விடுத்து எடுத்தயெடுப்பில் நேரடியாக கதையைப் படிக்கத் தொடங்குதல் நலம். இந்த நாடு மூன்றுபக்கமும் சூழ்ந்திருக்கும் கடலில் மூழ்கப் போகிறதா அல்லது நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும் கடனில் மூழ்கப்போகிறதா என்ற பட்டிமன்றங்களும் பந்தயங்களும் பலகாலமாய் நடந்துகொண்டிருந்த நிலையில், குளோபலாண்டி சுவாமிகளின் அருளுரையின் பேரில் இந்தநாட்டின் பெயர் லிபரல் பாளையம் என்று மாற்றப்பட்டதை தாங்கள் ஏற்கனவே அறிவீர்கள் (காண்க- லிபரல்பாளையம் கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவனோபா வழங்கியத் தீர்ப்பு- ஆதவன் தீட்சண்யா ).\n2. கதையின் காலம்- கி.பி.2008 தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அதற்கும் முன்பிருந்தே லிபரல்பாளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆட்சியில் பங்குபற்றியிருந்த பலரும் முயற்சித்தே வந்துள்ளனர். ஆனா���் 2008ல் தான் முழுமையாக தமக்குத்தாமே விலைகூறிக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக் கொள்ள முடிந்துள்ளது.\n3. கதைமாந்தர்- இப்பத்தியில் குறிப்பிடப்படுபவர்கள் கதாநாயகர்/வில்லன்/ வில்லனின் கையாள்/ காமெடியன் என்று எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தும் பாங்குகளை பயின்று பெற்றிருப்பவர்கள்.\nஅ) இவர்களில் முதலாவதாய் வருகிற வெளியுறவுத்துறை அமைச்சர் உண்மையில் பரிதாபத்திற்குரியவர். அரசியலில் அவர் எப்போதும் மாப்பிள்ளைத் தோழன் என்றே அழைக்கப்படுகிறவர். தான் ஒருபோதும் மாப்பிள்ளையாக முடியாது என்ற கவலை அவரை நிரந்தரமாய் பீடித்திருக்கிறது. இவரது பெயரை வேண்டுமானால் பி.எம் என்று சுருக்கியழைக்க முடியுமே தவிர ஒருநாளும் இவர் பி.எம்மாக முடியாது என்பது உலகறிந்த ரகசியம். சிக்கலான பிரச்னைகளை விவாதிக்க வேண்டி வரும் போதெல்லாம் நாக்கு சுளுக்கிக்கொண்டதாக ஆஸ்பத்திரியில் போய் பிரதமர் படுத்துக் கொள்ள அவருக்காக இவர் பேசி பலரிடமும் வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கம் இவரது இயல்பிலேயே இருக்கிறது.\nஆ.) மத்திய சுகாதார அமைச்சர். பொதுஇடத்தில் தும்மக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவந்ததற்காக பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அவர் முன்வைத்த வாதங்களுக்கு எந்த அஞ்ஞான, விஞ்ஞான, மெய்ஞான அடிப்படையும் இல்லையெனவும், தும்மல் தடுப்பு மருந்துக் கம்பெனியொன்று வழங்கிய ‘மொய்’ஞானமே காரணமென்றும் புலனாய்வுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதை உலகறியும். எல்லா மந்திரிகளையும் போலவே பாத்ரூமைத் தவிர மற்றெல்லா இடங்களுக்கும் தொண்டர்கள் புடைசூழ செல்வதையே இவரும் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஏழேழு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்ட நிலையில், இதுவரை சம்பாதித்ததை காப்பாற்றிக் கொள்ளவாவது மந்திரியாக நீடித்திருக்க வேண்டும் என்ற பதைப்பில் இருப்பவர்.\nஇவரது தந்தையார் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான். இவரது பல்வேறு உரைகளை நீங்கள் தொலைக்காட்சிகளின் காமெடி டைம் நிகழ்ச்சிகளில் கண்டு களித்திருக்கலாம். ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என யோசிக்காமல் அம்பது ரூபாயில் ஒரு கட்சியைத் தொடங்கி சகல அதிகாரங்களையும் வருமானங்களையும் அதன் வழியாகவே தேடியடைந்திருக்கும் அரசியல் வித்தகர்.\nஇ) அடுத்து வருகிற தொலைதொடர்புத்துறை அமைச்சர் பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. அவரது கட்சி மந்திரிமார்களின் பெரிய குரூப் போட்டோவின் கடைசிவரிசைக்குத் தள்ளப்பட்டிருந்தவர். கட்சித்தலைவரின் பங்காளி பாகாளிச் சண்டையில் திடுமென ஒருநாள் முன்வரிசையில் நிறுத்தப்பட்டவர். தொலைத்தொடர்புத்துறைக்கு பொறுப்பேற்றதிலிருந்து அதை தொலைத்துக் கட்டும் ஊழல்களில் ஈடுபடவே நேரம் போதாமல் அல்லாடிக்கிடக்கிற இவரும் இக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறவர்.\nஈ) உள்துறை அமைச்சரின் பாடு அத்தனை எளிதானதல்ல. அவர் முந்நாளைய நிதிமந்திரி என்ற வகையிலும், இந்நாள் உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும் நம் கதைக்குத் தேவைப்படுகிறவர். அதிமுக்கியமான கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவதுதான் அவருடைய சாமர்த்தியமாய் இருக்கிறது. என்ன இருந்தாலும் பிரிட்டனில் படித்த அறிவாளியாயிற்றே... இப்படி மானங் கெட்டுப் பிழைக்கவா அங்கெல்லாம் போய் படித்தது எனக் கேட்டால், படித்ததே மானங்கெட்டு பிழைப்பது எப்படி என்பதைத்தான் என்று முதலாளிகள் மாநாட்டில் வெளிப்படையாக கூறி கைத்தட்டல் பெறுகிறவர். தங்கள் நாட்டில் கள்ளநோட்டு புழங்குவதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டிவிடுவதைப்போல, நாமும் எல்லாத்துக்கும் காரணம் அல்கொய்தாதான் என்று அடித்துவிட்டால் என்ன ஆகும் இப்படி மானங் கெட்டுப் பிழைக்கவா அங்கெல்லாம் போய் படித்தது எனக் கேட்டால், படித்ததே மானங்கெட்டு பிழைப்பது எப்படி என்பதைத்தான் என்று முதலாளிகள் மாநாட்டில் வெளிப்படையாக கூறி கைத்தட்டல் பெறுகிறவர். தங்கள் நாட்டில் கள்ளநோட்டு புழங்குவதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டிவிடுவதைப்போல, நாமும் எல்லாத்துக்கும் காரணம் அல்கொய்தாதான் என்று அடித்துவிட்டால் என்ன ஆகும் எல்லாப்பயலும் இறுக்கி மூடிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள் தானே என்று குயுக்தியாக யோசிப்பவர். நாலேமுக்கால் வருஷம் நிதியமைச்சராயிருந்து நாட்டை கடனாளியாக்கிய சிகாமணி. இவரால் உள்துறை எப்படி உளுத்துப் புழுத்து நாறப்போகிறது என்பது இனிதான் தெரியும்.\n4. திருவாளர் லிபரப்பன்- கஷ்டநஷ்டங்களிலிருந்து காப்பாற்றும் என நம்பி குலதெய்வத்தின் பெயரை சூட்டிக்கொள்கிற நாட்டார் மரபு மற்ற��ம் அதற்கிசைந்த உளவியல்படியே, லிபரலைசேஷன் என்ற வார்த்தையின் சில கூறுகள் இவரது பெயரில் காணக் கிடைக்கின்றன. டீ சர்ட், ஏழெட்டு பாக்கெட் வைத்த பெர்முடா டவுசர் அணிந்து ஸ்டைலாக ஏ.டி.எம்மில் நுழைந்து கார்டை சொருகி பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் தான் மிகமிக நவீனமானவனாக மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமித உணர்வில் திளைத்துப் போகிறவர். இவரது துணைவியார் பரிதாபசுந்தரி, மகள் கன்ஸ்யூமரேஸ்வரி, மகன் டாலராண்டி இவர்கள் வழியாகத்தான் இந்த கதையை சொல்லவிருக்கிறோம். உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது... என்று இந்திய விடுதலை குறித்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவும் மற்றவர்களுக்கு எப்போதும் மாமாவுமான நேரு கூறியதற்கு நேர்மாறாக, ஒரு நட்டநடுராத்திரியில் தன் வாழ்வையும் விடுதலையையும் தொலைத்த லிபரல்பாளையத்தின் கதை இது.\nஏடிஎம்மிலிருந்து வெளியே வந்த பணத்தாள்களில் தேசப்பிதாவின் படத்திற்கு பதிலாக புஷ்ஷின் படம் அச்சாகியிருப்பதைக் காணும் ஒருவர் இயல்பாக எந்தளவிற்கு பதற்றமடைய வேண்டுமோ அதைவிடவும் ஆயிரம் மடங்கு கூடுதலாக திருவாளர். லிபரலப்பன் பதறிப் போனதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவரைப் பொறுத்த வரை ஏடிஎம் என்பது வெறும் இயந்திரமல்ல. அது பணம் கொட்டும் தெய்வம். கையடக்க அட்டையை உள்ளிழுத்து பணத்தை வெளித்தள்ளும் அற்புதங்களின் பெட்டகம். அவர் ஒவ்வொரு ஏடிஎம் மையத்தையும் வழிபாட்டுத்தலமாகவே பாவித்து வந்திருக்கிறார் இதுகாறும். ரிசர்வ் வங்கியிலிருந்து ஆகாய மார்க்கமாகவோ அதலப்பாதாள வழியாகவோ ஏடிஎம்முக்குள் அப்பழுக்கற்ற பணம் நேரடியாக நிரப்பப்படுகிறதென்றும் அதில் பழுதான ஒருவிசயமும் நடக்காதென்பதும் அவரது நம்பிக்கை. எனவே தேசப்பிதாவின் படமிருந்த இடத்தில் புஷ்ஷின் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள்களை இயல்பானதொரு நடைமுறைத் தவறாகக் கருதி அவரால் சமாதானம் அடைய முடியவில்லை. கதவுக்கருகில் போய் நின்று கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் நுழைவதைப் போன்ற பாவனையை தனக்குத்தானே வலிந்து உருவாக்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை அட்டையைச் சொருகினால், வெளிவந்த அத்தனைத் தாள்களிலும் புஷ்ஷின் படம்.\nலிபரலப்பன் கள்ளநோட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரேயன்றி அது கறுப்பா சிவப்பா என்று இதற்குமுன் அறிந்திலர். எனவே வழக்கத்துக்கு மாறானதாகத் தோன்றும் இவை கள்ளநோட்டுகள் தான் என்ற முடிவுக்கு வர அவருக்கு நெடுநேரம் தேவைப்படவில்லை. இப்படியும் உண்டா ஓர் அட்டூழியம் ஏடிஎம்மில் கள்ளநோட்டா ஒரு இயந்திரம் தனக்குத்தானே கள்ளநோட்டை அச்சடித்துக் கொள்ள முடியுமா வங்கி ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பார்களோ வங்கி ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பார்களோ இந்த நம்பிக்கை துரோகத்தை எப்படி சகித்துக்கொள்வது இந்த நம்பிக்கை துரோகத்தை எப்படி சகித்துக்கொள்வது நல்ல முட்டைய தின்னுட்டு ஊளைமுட்டைய கொண்டுவா என்ற சிறுபிள்ளை விளையாட்டாய் ஆகிவிட்டதோ தன் சேமிப்பிலிருந்த தொகையெல்லாம் நல்ல முட்டைய தின்னுட்டு ஊளைமுட்டைய கொண்டுவா என்ற சிறுபிள்ளை விளையாட்டாய் ஆகிவிட்டதோ தன் சேமிப்பிலிருந்த தொகையெல்லாம் ஒருவேளை நூதனத்திருடர்கள் யாராவது போலி அடையாள எண்ணை அழுத்தி மொத்தப் பணத்தையும் லவுட்டிக்கொண்டு இப்படி கள்ளப்பணத்தை ரொப்பிவிட்டுப் போய்விட்டனரா ஒருவேளை நூதனத்திருடர்கள் யாராவது போலி அடையாள எண்ணை அழுத்தி மொத்தப் பணத்தையும் லவுட்டிக்கொண்டு இப்படி கள்ளப்பணத்தை ரொப்பிவிட்டுப் போய்விட்டனரா ம.சி, ப.சி ஆட்சியில் இப்படியெல்லாம்கூட நடக்குமோ... நோ சான்ஸ் என்று தலையை உலுக்கிக் கொண்டார் லிபரலப்பன். மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்க அட்டையை சொருகிசொருகி இழுத்ததில் அவருடைய இருப்புத்தொகையில் சொற்பம் தவிர முழுவதையும் எடுத்துவிட்டிருந்தார். ஒருநாளைக்கு 25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாதென்ற கட்டுப்பாடும்கூட விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியும் சேர்ந்துகொண்டது அவருக்கு.\nஇன்னொருமுறை சோதித்துப் பார்ப்போம் என்று அவர் இம்முறை தன் மனைவி பரிதாபசுந்தரியின் ஏடிஎம் அட்டையை சொருகினார். (பெண் ஊழியர்களின் ஏடிஎம் அட்டைகள்- அவற்றின் ரகசிய குறியீட்டு எண்ணுடன்- அவர்தம் கணவர்மாரால் கைப்பற்றப்பட்டுவிட்டதை நாடறியும். நவீனமயம் பெண்ணின் சம்பாத்தியத்தியம் முழுவதையும் ஆண்கள் அபகரித்துக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்ற உண்மையை இந்த வரிகளின் மூலம் கண்டறிவது பெண்ணிய நோக்கிலான ஆய்வாளர்கள��ன் வேலை. நான் எழுதுவதை நானே பேசுவது ஜெயமோகத்தனம்). மனைவி தன்னிடம் கொண்டுள்ள அதே பதிபக்தியை, மனைவியின் அட்டையிடமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், அவர் அவ்வாறான மனநிலையோடுதான் அட்டையை சொருகினார். ஆனால் ஒன்றும் கதை நடக்கவில்லை. இதற்கு வெளிவந்த பணத்தாள்களிலும் புஷ் படம்தான் அச்சாகியிருந்தது. இம்முறை அவருக்கு கிடைத்த கூடுதல் அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், புதுநோட்டுகள் தீர்ந்துபோன நிலையில் வெளிவந்த பழைய நோட்டுகளிலும் புஷ் படமே இருந்ததுதான். அப்படியானால் புஷ் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறதா.... தான் உட்பட யாருமே இதை கவனிக்காமல் போனதெப்படி அல்லது இதுதான் இப்போது அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளா\nஏடிஎம் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை இப்படி நட்டநடுராத்திரியில் பொய்த்துக் கொண்டிருப்பது குறித்து மிகுந்த அலைக்கழிப்புக்குள்ளானது அவரது மனம். தன்கையில் இருக்கும் தாள்கள் தெரிவிக்கிற உண்மை என்னவென்பதை அறியத் துணியாமல் அல்லாடினார். ஏதோவொரு கொடிய மர்மத்தின் பிடியில் மாட்டிக்கொண்டது போன்ற தத்தளிப்பு அவரை பிடித்து விழுத்தாட்டியது. உள்ளேயிருக்கும் தைரியம் வியர்வையாக வெளியேறி உலர்ந்துகொண்டிருந்தது. இதை உடனடியாக யாரிடமாவது தெரிவிக்கலாமென்றால் அங்கே ஒருவருமில்லை.\nலிபரலப்பன் திண்டாடித்தான் போனார். வீட்டுக்குத் திரும்பும் எண்ணமெல்லாம் பின்னுக்குப் போய் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற நினைப்பே அவரை ஆட்கொண்டது. விடிந்ததும் பால்வாங்குவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பணம் தேவையாயிருக்கிறபோது இந்த பொம்மைச் சீட்டுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள்... பணம் எடுத்ததற்கான ரசீதுகளை திரும்பவும் கவனமாகப் படித்துப் பார்த்தார். வங்கியின் பெயர், நாள், நேரம், மொத்தமுள்ள தொகை- எடுத்தத் தொகை- மீதமுள்ள தொகை என்பதெல்லாம் தெளிவாகத்தான் அச்சாகி வந்திருந்தது. அப்படியானால் எங்கே நடந்திருக்கும் இப்படியான கோளாறு என்று எவ்வளவு தீவிரமாக யோசித்தும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரமாக அந்த அறைக்குள்ளேயே இருக்கவும் அவருக்கு பயமாக இருந்தது. புஷ் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு வகையாக சிரிப்பதுபோலிருந்தது. அந்த சிரிப்பில் வெளிப்பட்ட ஏளனமும் இளக்காரமும் அந்த அறை முழுக்க நிரம்பி உன்னால ஒண்ணும் பண்ண முடியாது என்று பரிகசித்தபடி பிடறியில் கைவைத்து வெளியே நெட்டித் தள்ளுவதைப்போல உணர்ந்தார் லிபரலப்பன். ஏதேனும் மோசடிவேலைக்காக தான் அங்கேயிருப்பதாக யாராவது நினைத்துக் கொண்டாலும் மானக்கேடாகிவிடுமே என்ற எண்ணம் அவரை மேலும் நடுக்குறச் செய்தது.\nஅவசரமாக வெளியேறி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். தான் நிதானத்தில் இல்லை என்பது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. இந்நேரத்திற்கு வந்தால்தான் ஏடிஎம்மில் கூட்டம் இருக்காது என்று நினைத்து 12 மணிக்கு வந்து இப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொள்ள நேர்ந்ததே என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். வங்கிக்குள் போய் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் கொடுக்கவும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் செய்வதில் எரிச்சலுற்று, எதிர்ப்படும் ஊழியர் ஒருவரிடமாவது சண்டையிட்டு, சமாதானமாகாமல் வீட்டுக்கு வந்து வீட்டிலிருப்பவர்களிடமும் எரிந்துவிழும் சள்ளையிலிருந்து விடுபடும் பொருட்டு தமது நிதிசார் நடவடிக்கைகளை இப்படி ஏடிஎம்முக்கு மாற்றிக்கொண்ட முதல் தலைமுறையைச் சார்ந்தவர் இந்த லிபரலப்பன். ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போதும், போய் சீக்கிரமா செலவழிச்சுட்டு பத்திரமா திரும்பி வரணும் என்று ஏடிஎம் மிஷினே வாசல்வரை வந்து கையாட்டி வழியனுப்பிவைப்பதைப் போன்ற பிரமைக்குள் லிபரலப்பன் வாழ்ந்துவந்த காலம் ஒன்றிருந்தது.\nஎதற்கும் இருக்கட்டுமே என்று ஆயிரம் ஐநூறை கையில் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏ.டி.எம்.முக்கு மாறிய பிறகு லிபரலப்பனிடம் அடியோடு இல்லாமல் போய்விட்டிருந்தது. ‘முக்குக்கொரு ஏடிஎம் இருக்கிறப்ப சேஃப்டி இல்லாம பணத்தை ஏன் கையில் வச்சிருக்கணும்.... தேவைன்னா ஒரு நிமிஷத்துல எடுத்துக்கலாம்...’ என்று வியாக்கியானம் செய்துகொண்டிருந்த காலமாக அது இருந்தது. வங்கிக்குப் போய் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், இன்னும் இப்படி கட்டுக்குடுமி ஆசாமிகளாய் இருக்கிறார்களே என்று இவருக்கு கடுப்பாக இருக்கும். தன்னைப்போல் நவீனத்துக்கு மாறாமல் இப்படி லோல்படுகிறார்களே என்று அடுத்தவர்களை இளக்காரமாய்ப் பார்க்கும் இவரது பெருமித உணர்வு நெடுநாள் நீடிக்காமல் சடுதியில் க���ணாமல் போகத்தொடங்கியது. ஏடிஎம் மையங்களில் எப்போதும் நீண்டவரிசைகள் தென்படத் தொடங்கின. சம்பள பட்டுவாடாவிற்காக தனியே எதற்கு பணியாட்கள் என்று கம்பனி நிர்வாகங்களும் அரசாங்கங்களும் தங்களது ஊழியர்கள் கையில் ஏடிஎம் கார்டைத் திணித்துவிட்டதில் ஆரம்பித்ததுதான் இந்த கெடுதலின் தொடக்கம். அவர்களோடு நில்லாது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருமே கையில் கார்டையும் வைத்திருந்தனர். கணக்கில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஏடிஎம்முக்குள் நுழைந்து கார்டைச் சொருகி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே வருவது அவர்களது வாடிக்கையாயிருந்தது.\nமுன்புபோல் நினைத்தநேரத்திற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வரமுடியாத நிலை உருவாகி விட்டது. வங்கியில் என்றால் நிழலாவது இருக்கும். மெத்துமெத்தென்ற இருக்கைகள் இருக்கும். இங்கு எதுவுமில்லை. இயந்திரம் மட்டும் குளிரூட்டப்பட்ட அறையில். தன்னைப்போன்ற மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், மழையோ வெயிலோ வெட்டவெளியில் கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக் கொண்டபடியே தனக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் வரிசையில் கரைந்துபோவதைத் தவிர அவருக்கு வழியன்றும் இருந்திருக்கவில்லை. ச்சே... நம்ம பணத்தை எடுக்க நாய்போல காத்துக்கிடக்க வேண்டியிருக்கே... என்று நினைத்து நினைத்து மருகத் தொடங்கினார்.\nகண்டவனுக்கெல்லாம் கார்டு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்... மினிமம் பேலன்ஸ் பத்தாயிரம் இருபதாயிரம்னு வைக்கணும். அப்பத்தான் இந்த சில்லரைகளெல்லாம் கழியும். அப்படி கழித்துக் கட்டும் துணிச்சல் இல்லையென்றால் வாடிக்கையாளர் நலனை முன்னிட்டு கூடுதலான இடங்களில் இயந்திரங்களை நிறுவணும் என்று வங்கி நிர்வாகத்துக்கு புகார் கடிதங்களை அனுப்பிவிட்டு அதன் நகல்களை ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கு அனுப்புவதும் அவரது வேலைகளில் ஒன்றாகியது. எவ்வளவு அற்புதமானதொரு இயந்திரத்தை இப்படி எடைபார்க்கிற மிஷின்போலவும் ஜாதகம் கணிக்கிற கம்ப்யூட்டர் போலவும் ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் சிலநேரங்களில் ரத்தக்கொதிப்பு வந்தவர்போலக்கூட ஆகிவிடுவதுமுண்டு. தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த ஏடிஎம்மை தராதரமில்லாத மற்றவர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதாக பாவித்துக்கொண்டு எப்போதும் பொருமும் மனநிலைக்குள் அவர் வீழ்ந்தது இந்தகாலத்தில்தான். எனவே யாருமறியாமல் தன் ஆசைக்கிழத்தியை கண்டு வருகிறவரைப்போல, இரவு உணவுக்குப் பிறகு சற்றே கண்ணயர்ந்துவிட்டு நடுநிசி வேளையில் எழுந்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தெருமுக்குக்கு கிளம்புவார். யாருமற்ற கண்ணாடிஅறைக்குள் இவருக்காகவே தனித்தேங்கிக் காத்திருப்பதைப் போன்று நிற்கும் ஏடிஎம்முக்குள் நுழைந்து, இப்படி அளவளாவிக் கிடந்த நம்மை பிரித்துவிட்டார்களே பாவிகள் என்று புலம்புவார். இந்த புலம்பல் உச்சமாகி ஏடிஎம் இயந்திரத்தை ஆதூரமாய் தடவிக்கொடுத்துவிட்டு பணம் எடுக்காமலேகூட திரும்பிவிட்ட நாட்களுமுண்டு.\nஆனால் எல்லாவற்றுக்கும் இன்று ஒரு முடிவு வந்துவிட்டதுபோல் உணர்ந்தார். தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் படம் அச்சடிக்கப்பட்ட அந்த தாளைப் பார்க்கப்பார்க்க அவருக்கு பைத்தியம் பிடிப்பது போலானது. பலவிதமான யோசனைகளின் நெருக்குதலில் தன்னிலை மறந்து பிதற்றம் கண்டுவிட்டது அவருக்கு. புத்தம்புது தாள்களாயிருந்தால்கூட இப்போதுதான் இந்த தவறு நடந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அத்தனையும் பழைய நோட்டுகள். அப்படியானால் வெகுநாட்களாய் இந்த நோட்டுகள் புழக்கத்திலிருப்பதாகத்தானே அர்த்தம் என்று திரும்பத்திரும்ப தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இந்த அட்டூழியத்தை எப்படி இதுநாள்வரை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று திரும்பத்திரும்ப தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இந்த அட்டூழியத்தை எப்படி இதுநாள்வரை யாருமே கண்டுகொள்ளவில்லை கள்ளநோட்டு என்றால் ராத்திரியில் எங்காவது மூத்திரச்சந்தில் அரைவெளிச்சத்தில் புழங்கக்கூடியது என்று கேள்விப்பட்டிருந்த நிலை மாறி இப்படி ஜகஜ்ஜோதியாய் அலங்கரிக்கப்பட்டுள்ள ஏடிஎம்முக்குள் இருக்கக்கூடியதாக மாறியிருக்கிறதென்றால் என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தாறுமாறாய் ஓடின பல கேள்விகள்.\nதனது ஆதங்கம் பணத்தாளில் புஷ் படம் இருப்பது குறித்ததா அல்லது அது கள்ளநோட்டாய் இருப்பது குறித்ததா என்ற அடுத்தக்கேள்வி அவரை மறித்தது. அவரைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் புஷ் அபிமானிதான். புஷ்ஷைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்கத் தலைவன் லோகத்திலேயே இல்லை என்பது அவரது அபிப்ராயம். ஒரு அஞ்சு வருஷம��� மிலிட்டிரி ரூல் வந்தாத்தான் நாடு உருப்படும் என்றோ, மறுபடி ஒரு தடவை எமர்ஜென்சி வந்தாத்தான் எல்லாம் கரெக்டாகும் என்றோ உளறித் திரியும் அரசியல் அரைவேக்காடுகளை மிஞ்சும் வகையில் இவர், உலகத்தையே ஒரு அஞ்சு வருஷத்துக்கு புஷ் கையில் ஒப்படைக்கணும் என்று வாதிடுகிற கட்சிக்காரர். அஞ்சு வருஷத்தில் புஷ் உலகத்தையே வல்லரசாக்கிவிடுவாராம். அதன்பிறகு நாடுகளுக்குள் சண்டைகள் வராமல் சமாதானம் நிலவுமாம். இந்த உலகத்துக்கும் வேறு உலகத்துக்கும்தான் சண்டை நடக்குமாம். ஆப்கன், ஈராக் என்று அடுத்தடுத்து பலநாடுகளை ஆக்ரமிப்பது இந்த நோக்கத்திற்காகத்தானாம்.... அதுவும்கூட, சண்டை சச்சரவில்லாமல் பலநாடுகளில் உள்ளேநுழையும் ‘இரண்டாம் பாதை’ திட்டத்தை அவர்கள் ஏற்க மறுத்ததால்தான் போர்தொடுக்க வேண்டியிருந்ததாகவும் மற்றபடி புஷ்ஷைப் போன்ற ஒரு சமாதான விரும்பியை இந்த பூலோகத்தில் காணமுடியாது என்பதும் அவரது வாதம்.\nஉலகம் முழுவதும் சுடுகாட்டு அமைதியை புஷ் நிறுவத்துடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பிவந்த நிலையிலும்கூட, புஷ்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்பதும் அவரது தனிப்பட்டக் கருத்தாயிருந்தது. எனவே அவர் ஒரு புஷ் எதிர்ப்பாளரல்ல என்பதை எடுத்தயெடுப்பிலேயே புரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்லாமல், புஷ்ஷின் சீட்டு டர்ராகி ஒபாமா வந்துவிட்டப் பின்னும்கூட அவரது மனவுலகத்தில் அமெரிக்காவுக்கும் அகில உலகத்துக்கும் புஷ்ஷே ஜனாதிபதியாக வீற்றிருந்தார்.\nஇந்த நோட்டு, தேசப்பிதாவையும் தனது அபிமானத் தலைவரான புஷ்ஷையும் ஒருசேர அவமதிக்கிற வகையில் அச்சடிக்கப்பட்டிருப்பது குறித்த தனது புகாரைத் தெரிவிக்க காவல் நிலையம் சென்றார்.\nகாவல்நிலையம் பகலில் உள்ளதைவிட சுறுசுறுப்பாக இருந்தது. இரவுநேரங்களில் பெண்களை மட்டுமே இழுத்துவருவதை பொதுலட்சணமாய்க் கொண்டிருக்கும் இந்த காவல் நிலையங்களுக்கு அவரது வம்சத்தில் இதுவரை யாரும் படியேறியதில்லை. எனவே அவருக்குள் ஒரு நடுக்கம் பரவியது. வளர்த்ததா ஒட்டவைத்ததா என்று பிரித்தறிய முடியாதபடி பெரிய மீசையுடன் இருந்தவர்- அவர்தான் அதிகாரியாயிருக்கக்கூடும்- என்னய்யா உனக்கு இந்நேரத்துல என்று மரியாதையாகக் கேட்டார். அவரது தோரணையில் நிலைகுலைந்த லிபரலப்பன் சர்வமும் ஒடுங்கி�� நிலையில் பணத்தாள்களை எடுத்து மேசைமேல் விரித்தார். மேசைக்கு கீழாகவே பணம் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த அதிகாரி, மேசைமேல் துளியும் கூச்சமின்றி பரப்பிவைக்கப்பட்ட பணத்தை முதன்முதலாகப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் முழித்தார். ஏதோ பெரிய குற்றத்திலிருந்து தப்புவதற்காகத்தான் இவ்வளவுத் தொகையை வைத்து ஆசைகாட்டுகிறான் இந்த ஆள் என்று அனுமானித்த அதிகாரி என்ன விசயம் என்பதுபோல புருவத்தை நெரித்தார். பதற்றமும் பயமும் கலந்த குரலில் நடந்தவற்றை விவரித்தார் லிபரலப்பன்.\n(சினிமாக்களில் கண்ட கண்டிப்பான/ கொடுமைக்கார/ மெயின்வில்லனின் கையாளான ஒரு காவல் அதிகாரியை இவ்விடத்தில் கற்பனை செய்துகொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும்) அதிகாரியின் முகம் இறுகியது. லிபரலப்பனின் ஏடிஎம் கார்டு, பணம் எடுத்ததற்கான ரசீது, இவரின் தோற்றம் மற்றும் தொனி எல்லாவற்றையும் ஒரு தேர்ந்த புலனாய்வு நிபுணரைப்போல பரிசோதித்தப்பின் தானொரு ஸ்காட்லாந்து யார்டு பரம்பரையைச் சேர்ந்தவனாக்கும் என்கிற தோரணையில் விசாரணையைத் தொடக்கினார். ‘ஏண்டா, சின்னப்பசங்க செட்டு சேர்த்து விளையாடற பொம்மை நோட்டுங்களக் கொண்டாந்து ஏடிஎம்முல இருந்து எடுத்ததுன்னு சொல்லி பேங்க்ல பணம் புடுங்க ட்ரை பண்றியா என்று எடுத்தயெடுப்பிலேயே ஒரு அறை விழுந்தது. (போலிஸ் மொழியில் இதை அட்மிஷன் அடி என்று சொல்வது வழக்கம். இப்படி அடி கொடுப்பதன் மூலம் ஏதேனும் புகார் கொடுக்க வருகிறவர்கள் எல்லா தவறையும் தாமே செய்துவிட்டதாகவும் அதற்குத்தான் இந்த தண்டனை கிடைத்திருக்கிறதென்றும் நம்பிக்கொண்டு ‘அய்யா சொல்றத கேட்டுக்கிறேங்க.. என்று பணிந்து நிற்கும் மனநிலையை உருவாக்கமுடியும்)\n‘இல்ல சார், அதுவந்து...’ என்று லிபரலப்பன் பதில்சொல்ல முயன்றபோது ‘எதுத்தா பேசறே ங்கோத்தா’ என்று மரியாதையாக மறு அறைவிழுந்தது. ‘புகார் கொடுக்க வந்தா அடிப்பீங்களோ... நான் இதை லேசில் விடப்போறதில்ல.. மனித உரிமை ஆணையத்துல முறையிடப் போறேன்’ என்றவரிடம், ‘மனித உரிமை ஆணையமாவது ... மயிர் புடுங்குற ஆணையமாவது... ஹைகோர்ட்டுக்குள்ள பூந்து ஜட்ஜ்க்கே லாடம் கட்டுனவங்க நாங்க... மூடிக்கிட்டு இருடா...’ என்று தாக்குதல் தொடர்ந்தது.\nஇந்த தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒரேவழி இதுதான் என்று இங்கிலீசுக்குத் தாவி���ார் லிபரலப்பன். அதிகாரியும் இப்போது கொஞ்சம் மிரண்டுபோய் காதுகொடுக்கத் தலைப்பட்டார். ராபர்ட் கிளைவ் தொடங்கி, ஹர்ஷத்மேத்தா, டெல்ஜி, ‘சத்யம்’ ராமலிங்க ராஜூ, சுக்ராம் வரை எல்லா ஃப்ராடுகளுக்கும் இங்கிலிஷ் தெரியும் என்கிற விசயம் அந்த கணத்தில் ஞாபகம் வராமல் போய்த்தொலையவே, இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிற ஒருவர் இப்படியான மோசடிகளில் ஈடுபடமாட்டார் என்ற மூடநம்பிக்கை அவரை வழிநடத்தியது. எல்லாவற்றையும் கேட்டு முடித்ததற்கு ஒப்புதல் போலவும் தனக்கும் ஆங்கிலம் புரியும் அல்லது தெரியும் என்பதைக் காட்டவும் ‘ஐ ஸீ...’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவைத்தார் அதிகாரி. அதற்குப் பிறகு கனத்த மௌனம். ‘வாங்க அந்த ஸ்பாட்டுக்குப் போய்ட்டு வருவோம்’ என்று லிபரலப்பனையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஜீப்பைக் கிளப்பினார். மறக்காமல் ஒரு காலை வெளியே தொங்க விட்டுக் கொண்டார். அப்படி போனால்தானே அவர் அவசரமாகப் போகிறார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியும்.\nஅந்நேரத்துக்கு ஏடிஎம்மில் ஒருவருமில்லை. எவ்வளவோ வாஞ்சையோடு வந்துபோய்க் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு அறை இப்போது ஒரு திகில்மாளிகைபோல பயமூட்டியது லிபரலப்பனுக்கு. நானிருக்கேன் தைரியமா உள்ளே வாங்க என்று காவல் அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வற்புறுத்திய பிறகே அரைமனதோடு உள்ளே நுழைந்த லிபரலப்பன் இம்முறை தன்மகள் கன்ஸ்யூமரேஸ்வரியின் கார்டை சொருகி ரகசிய எண்ணையும் அழுத்தினார். தொடுதிரையில் எல்லாமே கச்சிதமாக மின்னின. ஆனால் வெளிவந்ததென்னவோ புஷ் படம் அச்சடிக்கப்பட்ட பணத்தாள்கள்தான். அதிகாரி குழம்பித்தான் போனார். ஓருவேளை அந்த ஏடிஎம் கார்டு போலியாகவே இருந்தாலும் அதற்காக நோட்டு எப்படி மாற முடியும் என்று யோசித்தபடியே அதிகாரி தனது கார்டை எடுத்து சொருகினார். அவருக்கு வந்த நோட்டிலும் அதேகதிதான்.\nஇப்படித்தான் ஆகும் என்ற முன்னனுபவம் இருந்ததால் லிபரலப்பன் இதை எதிர்பார்த்துதானிருந்தார். பதற்றமும் கொஞ்சம் தணிந்தவராயிருந்தார். ஆனால் அதிகாரியால் அப்படி இருக்க முடியவில்லை. தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இப்படியரு மோசடி நடப்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் அவர் மூச்சுத்திணறல் கண்டவர் போலாகி மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். போதாக்குறைக்கு இந்தாளை வேற�� அடிச்சுத் தொலைச்சிட்டமே... என்று சித்தம் கலங்கியது. ‘எதற்கும் இன்னொரு ஏடிஎம்மில் ட்ரை பண்ணலாமா’ என்று ஜீப்பை அடுத்த தெருவுக்கு விட்டார். அங்கும் புஷ்தான் பல்லிளித்தார்.\nஇதற்கு வங்கியின் பொறுப்பான அதிகாரிகள் தான் பதில் சொல்லவேண்டும். ஆனால் இந்நேரத்துக்கு யாரைப் பிடிப்பது என்று காவல் அதிகாரிக்குத் தெரியவில்லை. வண்டி காவல்நிலையத்திற்கே திரும்பியது. பெரிய வேட்டைக்குப் போன அய்யா திரும்பி வந்துட்டாங்க என்று ஆவல்பொங்க ஓடிவந்த ஏட்டய்யாவிடம் நடந்ததை சொல்லும்போது அதிகாரியின் குரல் மிகவும் பலவீனமாயிருந்தது. அவ்வளவுதானா எல்லாம்... இனி நல்ல நோட்டையே பார்க்க முடியாதா... என்று பிதற்றியவாறே தன் சட்டைப்பையில் சாயங்காலம் திணித்துவைத்திருந்த பணத்தை எடுத்தவர் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்தது. அந்த நோட்டுகள் பூராவும் இந்த புஷ் நோட்டுக்களாக மாறியிருந்தன. பதற்றத்தோடு இன்னொரு பாக்கெட்டிலிருந்ததையும் எடுத்துப்பார்த்தால் அவையும் தப்பவில்லை.\nஏடிஎம்மில் எடுத்த நோட்டுதான் கள்ளநோட்டென்றால் தன் சட்டைப்பையிலிருக்கிறவை எப்படி இப்படி மாறமுடியும் ஒரு பாக்கெட்டிலிருந்தது சாராய சாஸ்திரிகள் கொடுத்தது. மற்றது கஞ்சா விற்கிற சர்மா கொடுத்தது. எண்ணி வாங்கி வைக்கும்போது சரியாகத்தானே இருந்தது ஒரு பாக்கெட்டிலிருந்தது சாராய சாஸ்திரிகள் கொடுத்தது. மற்றது கஞ்சா விற்கிற சர்மா கொடுத்தது. எண்ணி வாங்கி வைக்கும்போது சரியாகத்தானே இருந்தது ஒருவேளை மாமூல் தருவதுதானேன்னு இப்படி ஏமாத்திட்டானுங்களா ஒருவேளை மாமூல் தருவதுதானேன்னு இப்படி ஏமாத்திட்டானுங்களா அப்படி மட்டும் ஏமாத்தியிருந்தா அவனுங்கள என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிட வேண்டியதுதான் என்று குறுக்கும்மறுக்குமாக ஓடியது யோசனை. ‘சார் அந்த பெஞ்ச்ல கொஞ்சநேரம் படுங்க... எதுவா இருந்தாலும் விடிஞ்சாத்தான் பதில் கிடைக்கும்போல’ என்று லிபரலப்பனிடம் கூறிவிட்டு தன் இருக்கையில் சரிந்து தொய்வாக உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார் அதிகாரி. திடீரென நினைப்பு வந்தவர்போல, சார் நீங்க எதுக்கும் ஒரு கம்ப்ளய்ண்டு எழுதிக் குடுத்துட்டு தூங்குங்களேன் என்ற அதிகாரி, கார்பன் வைத்த வெள்ளைத்தாளையும் பேனாவையும் நீட்டினார்.\nமற்றவர்கள் மீது ஓயாமல் புகார் சொல்லிக்கொள்வது லிபரலப்பனுக்கு வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் அவர் இதுவரையிலும் யார்மீதும் காவல் நிலையத்தில் புகாரிட்டவரில்லை. ஆனால் இன்று வேறுவழியுமில்லை. யார் என்றே தெரியாத எதிரிமீது புகார் தருவதும் ஒருவகையில் பாதுகாப்பானதுதான் என்ற சமாதானத்தோடு தாளின் தலைப்பில் பிள்ளையார் சுழி இட்டபோது அது சிறு கலங்கலுக்குப்பின் ஒரு கிராபிக்ஸ் எஃபக்டுடன் ‘புஷ்’ என்று தானே மாறிக்கொண்டது. ஏதோ ஒரு மாந்திரீக வலைக்குள் மாட்டிக்கொண்டதைப்போல நடுக்கம் கொண்ட லிபரலப்பன் பெருத்த குரலெடுத்து அதிகாரியை விளித்து தாளைக் காட்டினார். அவரது நடுக்கம் அதிகாரியையும், அவரது சகாக்களையும், தேவைப்படும்போது வல்லாங்கு செய்வதற்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களையும், இன்னபிற கைதிகளையும் பீடித்துக் கொண்டது.\nலிபரலப்பன் வெடவெடத்துக்கொண்டிருந்தார். அவருக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு கசிந்தது. பள்ளிக்கூட மாணவனைப்போல சுண்டுவிரலை நீட்டினார் அதிகாரியைப் பார்த்து. மற்ற நேரமாயிருந்தால் ஒரு சட்டியைக் கொடுத்து அதிலேயே பெய்யவைத்து தாகமெடுக்கிறபோது அதையே குடிக்கவும் வைக்குமளவுக்கு கருணை கொண்டிருக்கும் அந்த அதிகாரி இப்போது தன்னிலை பிறழ்ந்திருந்ததால், போய்ட்டுவாங்க என்பதுபோல் தலையை ஆட்டினார். வெளியே போக பயமாயிருக்கு சார், துணைக்கு வர முடியுமா என்றார் லிபரலப்பன். அது ஒன்னுதான் பாக்கி, வாங்க... என்று எரிச்சலோடு அழைத்துப்போனார் ஒரு காவலர். கழிப்பறைச் சுவற்றில் ஆண்கள் பிரிவுக்கு திரும்புமிடத்தில் வரையப்பட்டிருந்த படம் புஷ்சினுடையதாகவும் பெண்ணின் படம் காண்டலிசா ரைஸ்ஸினுடையதாகவும் மாறியிருந்ததைக் கண்டு காவலர் அலறியதில், பயத்தின் அளவுகூடி லிபரலப்பன் தன்மீதே மூத்திரம் பெய்துகொண்டார் என்பது ஒரு முக்கிய விசயமல்ல. அதற்கடுத்து நடந்தவைதான் பிரச்னையின் தீவிரத்தை மேலும் மேலும் அதிகரிக்க வைத்தன.\nநனைந்துவிட்டிருந்த கீழாடைகளை காயவைத்துக்கொண்டு காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்த லிபரலப்பனுக்கு தன் மனைவி பரிதாபசுந்தரியுடன் உடனடியாக பேச வேண்டும் போலிருந்தது. ஒருவேளை இந்த இரவு இப்படியே என்றென்றைக்குமாக நீண்டு அவளை இனி பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்து விரட்ட அவசரமாய�� செல்போனை எடுத்து வீட்டின் எண்களை அமுக்கியபோதுதான் அடுத்த வில்லங்கம் தொடங்கியது. அவர் அமுக்கிய தொலைபேசி எண்களுக்கு முன்பாக 0011 என்ற ஐஎஸ்டி எண்ணும் தானாகவே சேர்ந்து கொண்டு திரையில் மின்னியது. ஆனால் அவருக்கு அது உறைக்கவேயில்லை. பழக்கதோஷத்தில் அமெரிக்காவில் இருக்கிற தன் மகன் எண்ணை டயல் செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியையே தழுவ நேர்ந்தது. எனவே அவர் மீண்டும் மீண்டும் ராங் நம்பராகவே வருகிறதென்று அழித்தழித்து எண்களை அமுக்கிக் கொண்டிருந்தார். பதறின காரியம் சிதறத்தானே செய்யும் என்று ‘ஆர்ட் ஆஃப் டையிங்’ ஆன்மீக முகாமில் சுவாமி சுருட்டலானந்தா சொன்னதை நினைத்துக் கொண்டவர் சிறிதுநேரம் கண்களை மூடி அமைதியாய் இருந்தார். பின் முக்தியடைந்தவரின் முகபாவத்தோடு ஒரு தெளிவு பெற்றுவிட்டதான நினைப்போடு மீண்டும் எண்களை அழுத்தினார். 0011 என்றேதான் மாறின. தொழில்நுட்ப மொழியில் சொல்வதாயிருந்தால் அமெரிக்காவின் தொடர்பு எல்லைக்குட்பட்ட ஒரு பிராந்தியமாக லிபரல்பாளையம் மாறிவிட்டிருந்தது.\nகாவல் அதிகாரி இந்த தொலைபேசி எண் மாற்றம் குறித்தும் ஒரு புகாரை எழுதித்தரும்படி கோரினார். இம்முறை பிள்ளையார் சுழிக்குப் பதிலாக சிவமயம் என்று தொடங்கினார் லிபரலப்பன். அவர் எதிர்பார்த்து பயந்தது போலவோ அல்லது பயந்து எதிர்பார்த்தது போலவோ புகாரின் கடைசிவரியை எழுதி முடித்தபோது சிவமயம் தானே புஷ்மயம் என மாறிக்கொண்டது. இதற்குமேல் தன்னால் எதுவும் முடியாது என்று பேனாவை விசிறியடித்துவிட்டு லிபரலப்பன் அழத்தொடங்கிவிட்டார். கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை என்று வாய்விட்டுக் கதற, தன்னிடமிருந்த லஞ்சப்பணமெல்லாம் கள்ளப்பணமாய் மாறிவிட்ட சோகத்தை எண்ணி காவல் அதிகாரியும் கதற, அதிகாரி அழும்போது தாங்கள் சும்மா இருப்பது மரியாதைக் குறைவான செயல் என்று காவலர்களும் அழத்தொடங்கினர். ஸ்டேசனுக்குள் இதுவரை தாங்கள் மட்டுமே அழுதுவந்த நிலைமை மாறி போலிஸ்காரர்கள் அழத் தொடங்கியிருப்பது நல்லமாற்றத்திற்கான அறிகுறிதான் என நினைத்த கைதிகள் தமக்குள் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்.\nஅழுதுமுடித்து ஆசுவாசம் கண்ட அதிகாரி வயர்லஸ்சில் தலைமையிடத்துடன் தொடர்புகொண்டு விலாவாரியாக விவரித்த நொடியிலிருந்து அங்கும் களேபரம் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதையும் உஷார்படுத்தி தகவல்களும் ஆணைகளும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே எல்லாவிடங்களிலும் பீதி பரவிவிட்டிருந்தது. நைட் ரவுண்ட்ஸ் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேருக்குநேராய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முச்சந்தியில் இருந்த தேசப்பிதா சிலை புஷ் சிலையாக உருமாறுவதைக் கண்டு மூர்ச்சையாகி இன்னும் மயக்கம் தெளியாமல் பிதற்றிக் கொண்டிருப்பதாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. போலிஸ் தலைமையகத்தின் சுவற்றில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் சிரிக்கத் தொடங்கியிருந்தார். ரூபாய் நோட்டில் இருந்த அதேபடம். காவல் நிலைய கக்கூஸ் சுவற்றில் சிரித்த அதே படம். எங்கும் எங்கும் புஷ். காற்றும்கூட விஷ் என்று வீசுவதற்கு பதிலாக புஷ்சென்று வீசுவதாக ஒரு குறுஞ்செய்தி கவித்திலகம் தன் அரைவேக்காட்டை அதற்குள்ளாகவே அவிழ்த்துக்கொட்டியது.\nவிடிவதற்குள் விஷயம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் பரவிவிட்டிருந்தது. ஊடகக்காரர்கள் லிபரலப்பனை மொய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்மீது வீசும் முத்திரவாடையையும் பொருட்படுத்தாமல் அவரை ரவுண்டு கட்டி பேட்டியெடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அவரும் பெருமிதம் பிடிபடாமல் விளக்கி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் அவரது பேட்டிதான். ஹெச்1பி விசாவை வாயில் கவ்விக்கொண்டு பிறந்து எல்ஐடியில் (லிபரல்பாளையம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) படித்து அதன் நியமத்திற்கேற்ப அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த அவரது மகனிடம் வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்று பேட்டி கண்டு வெளியிட்டது.\nஎங்கும் புஷ்மயமாகி ஊரும் நாடும் உருண்டு புரண்டு கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு பெண்ணின் மரணஓலம் நிகர்த்த கதறல் யாரைத்தான் நிம்மதியாக உறங்கவிடும் அலறியடித்து விழித்தெழுந்து ஓடிவந்தனர் அக்கம்பக்கத்தவர். லிபரப்பனின் மகள் கன்ஸ்யூமரேஸ்வரிதான் அப்படி கதறிக் கொண்டிருந்தவள். பிரம்மமுகூர்த்தத்தில் கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவளது கணவன், என்ன நடந்தது என்று விளங்காமல் மலங்க மலங்க முழித்தபடி தன் ஆடைகளை சரிசெய்து கொண்டிருந்தான். அவளது கதறலும் நின்றபாடில்லை. லிபரப்பனின் ஏடிஎம் புகாரை விசாரிக்கும் அதே காவல்துறையினரும் மருத்துவக்குழுவினரும் வந்துவிட்டிருந்தனர். கலவியின் உச்சத்தில் தன்னுறுப்பை வெறிநாயொன்று கவ்வியதுபோலிருந்தது என்றும் அப்போதிருந்து கடுத்துக் கடுத்து ஏற்படும் வலியில் உயிர்போகிறதென்றும் அழுகையினூடாக தெரிவித்தாள். தீவிர பரிசோதனைக்குப் பிறகு அவளது உறுப்பின் ஓரங்களில் பற்கள் பதிந்திருப்பதை கண்டறிந்தது மருத்துவக்குழு.\nஅவளது கணவன் மீது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் அவனை தனியே அழைத்து விசாரித்தபோது, அண்டைநாட்டிலிருந்து வெளியாகும் இந்தியா டுடே பத்திரிகையில் வந்த ஒரு அதிமுக்கிய ஆய்வுக்குப் பிறகு ஓரல் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தனக்கிருந்தாலும் தன் மனைவி அதற்கு இணங்குவதில்லையாதலால் அவ்வாறான முயற்சியில் தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்று பிள்ளைகள் மீது சத்தியம் செய்து வாக்குமூலம் தந்தான். அவ்வாறானால் பற்குறி பதிந்தது எவ்வாறென்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்கிய மருத்துவர்குழு, அவன் பயன்படுத்தியிருந்த ஆணுறையின் மீது புஷ் உருவம் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தது.\nஅன்றிரவு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆணுறைகளை தேடியெடுத்து நுண்ணோக்கி வழியாக கூர்ந்து கவனித்ததில் புஷ்ஷின் கடைவாயில் கோரைப்பற்கள் முளைத்திருந்ததை காணமுடிந்தது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் கலவிகொண்டிருந்த பெண்கள் அனைவருமே கன்ஸ்யூமரேஸ்வரிக்கு நேர்ந்து போன்றே தம்முறுப்பையும் திடீரென ஒரு வெறிநாய் கவ்வியதைப்போல் வலிகண்டு அலறியதாக கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வலிக்கான காரணம் புஷ் படம்தான் என்ற முடிவுக்கு வந்தது நிபுணர்குழு.\nவீட்டின் அலமாரிகளில் பிள்ளைகளின் கண்ணுக்குப்படாமல் ஒளித்துவைத்திருந்த ஆணுறைகளைத் தேடியெடுத்து சோதித்தபோது பயன்படுத்தப்படாத அவற்றிலும் புஷ் உருவம் அச்சாகிவிட்டிருந்தது தெரியவந்தது. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆணுறைகளும் அதேகதிக்கு மாறியிருந்தன. அந்த உறையை மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் தன் மனைவியோடு கூடுவது தான்தானா அல்லது உறைமீது அச்சாகியிருக்கும் புஷ்ஷா என்ற கேள்வி எல்லா ஆண்களையும் நிம்மதியி���க்கச் செய்துவிட்டது. எல்லா ஆண்களும் ஒரேமாதிரியான உளைச்சலில் வெந்து கந்தலாகிக் கொண்டிருந்தார்கள். வெறும் படம் என்கிற நிலையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக பேருருவெடுத்து புஷ் தன்வீட்டு படுக்கையறையை ஆக்கிரமித்துக் கொண்டதாக நினைத்து நடுங்கத் தொடங்கினர்.\nபெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டாமல் ஆண்களை பக்கம் சேர்ப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். படுக்க வருகிறவன் கூடவே இன்னொருத்தனையும் இழுத்து வந்திருப்பதைப்போல புருசனை பரிகாசமாகவும் அருவறுப்பாகவும் பார்க்கத் தொடங்கினர். இது கூட்டிக்கொடுக்கிற வேலையா அல்லது தன் மனைவியின் அந்தரங்க உறுப்பைக் காட்டிக்கொடுக்கிற வேலையா என்று கிணற்றடியிலும் பணியிடங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி அனல் பறந்துகொண்டிருந்தது. முதல்ல அவனை விரட்டி வெளியேத்திட்டு வாடா ஆம்பிளை என்பது போன்ற பார்வையின் உக்கிரம் தாங்காமல் தலைகவிழ்ந்து திரிவது ஆண்களின் இயல்பாயிற்று. வீட்டில்தான் அண்டமுடியாமல் போய்விட்டதே என்று வெளியே போனால், ‘அமெரிக்காவுடன் கூட்டு, தொழிலில் பங்குதாரர்னு இதைத்தான் இத்தனைநாளா பீத்திக்கிட்டு திரிஞ்சிங்களாடா’ என்று பாலியல் தொழிலாளிகள் அடித்த நக்கலில் நாண்டுக்கொண்டு சாகலாம் போலிருந்தது.\nபணத்தாளில் குளறுபடி ஏற்பட்ட அதே நேரத்திலிருந்துதான் ஆணுறைப் பிரச்னையும் தொடங்கியிருக்கக்கூடும் என்று மருத்துவ மற்றும் தடயவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.\nபிள்ளையை பெறுவதே அமெரிக்கா அனுப்பத்தான் என்ற கனவில் சஞ்சரிக்கிறவர்களாக கிட்டதட்ட எல்லோருமே இருந்தபடியால் பணத்தாளிலும் கக்கூஸ் சுவற்றிலும் இன்னோரன்ன பொதுஇடங்களிலும் புஷ்ஷின் படம் தென்படத் தொடங்கியதும் பலரும் உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். தங்கள் வீட்டு தொலைபேசி எண் அமெரிக்காவின் எண்ணாக மாறிவிட்டதை, தங்கள் நாடு அமெரிக்காவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுவிட்டதற்கான சமிக்ஞையாகவே பாவித்து அவர்கள் உள்ளூர மகிழ்ச்சிதான் கொண்டார்களேயன்றி வித்தியாசமாக எதையும் உணராமல்தானிருந்தனர். ஆனால் இந்த ஆணுறை விவகாரம் அப்படியல்லவே\nஏற்கனவே கற்பு என்கிற காப்புவேலிக்குள் அடைக்கப்பட்ட தன்வீட்டுப் பெண்களின் குறிக்குள��� ஒரு அயலான் சென்று வருவதை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும் அது என்னதான் புகைப்படமாய் இருந்தாலும்கூட தாங்கள் போற்றிவந்த கற்புநெறிக்கு பங்கம் விளைவிக்கிற மானக்கேடுதான் என்று ஆண்களின் குமைச்சல் பெரும் அரசியல் சிக்கலாக மாறிவிட்டிருந்தது நாட்டுக்குள். காணும் இடங்கள் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத அந்தரங்கம் வரை புஷ்ஷால் ஊடுருவ முடிந்ததென்றால் அது ஆட்சியாளர்களின் துணையின்றி சாத்தியமாகி இருக்க முடியாது என்று மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆணுறைகளிலிருக்கும் புஷ் படத்தை உடனே நீக்கவேண்டும் அல்லது அவற்றை எரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன் இருபத்திநான்கு மணிநேரமும் இடையறாத முழக்கங்கள் ஒலிக்கத்தொடங்கின. மக்களை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சரகத்திலேயே முடங்கிக் கிடந்த சுகாதார மந்திரி பின்வாசல் வழியாக தப்பியோட முயற்சிக்கும்போது அவரது வாகனத்திற்கு முன்பும் பக்கவாட்டிலும் திரண்டு புரள்கிறது பெருங்கூட்டம்.\nவண்டியை மேற்கொண்டு ஒரு அங்குலம்கூட நகர்த்த முடியாதபடி கூட்டம் சூழ்ந்தேறியது. மந்திரியின் காரை மறித்தது மந்தையாய் அலைகிற மாடுகளோ எருமைகளோ அல்ல. மக்கள். குறிப்பாக பெண்கள். அப்பன் தயவில் ராஜ்யசபா எம்பியாகவோ மாமனார் தயவில் பத்திரிகையாசிரியராகவோ ஆவதற்கு வக்கற்றுப்போன வெறும் பெண்கள். மந்திரி மீது அவர்கள் சரமாரியாய் வீசிய அத்தனையும் ஆணுறைகள். அதுவும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள். சகித்துக்கொள்ள முடியாத துர்வாடையுடன் தன்மீது வந்து விழுகிற ஆணுறைகளை தடுக்க அவர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. காயாமல் உறைகளுக்குள் தேங்கியிருந்த விந்துத்துளிகள் அவரது முகமெங்கம் தெறித்து வழிந்ததை நல்லவேளையாக அவரது குடும்பத் தொலைக்காட்சி படம் பிடிக்கவில்லை. ஆனால் புஷ் மீது முண்டாஸர் ஷூ வீசியதற்கு இணையாக இந்த ஆணுறை வீச்சும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது.\nதாக்குதலால் நிலைகுலைந்த அமைச்சர் நட்டநடுரோட்டில் கூட்டத்தின் முன்னே மண்டியிட்டு அழத்தொடங்கினார். ‘இப்படி ஆணுறைகள் மீது புஷ் படம் பொறிக்கப்படுவதற்கு நானோ என் தந்தையோ என் குடும்பத்தாரோ இதில் சம்பந்தப்பட்டிருந்தால் நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடித்து சவுக்கால் வெளுத்து தண்டியுங்கள்...’ என்றார். உனக்கும் உங்கொப்பனுக்கும் இதைவிட்டா வேற பொய்யே தெரியாதா என்று எரிச்சலோடு கத்தியக் கூட்டம் கைவசம் மிச்சமிருந்த ஆணுறைகளை அவர்மீது எறிந்துவிட்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட கிளம்பியது.\nதன் ஆண்மைக்கும் மனைவியின் கற்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக புஷ் மாறிவிட்டதாக அன்னாடங்காய்ச்சி தொடங்கி அமைச்சர் பெருமக்கள்வரை எல்லோருமே அஞ்சத் தொடங்கியதால் விஷயம் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கும் வந்துவிட்டிருந்தது. இதற்கென கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தொடர் உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தது.\nலிபரல் பாளையத்தின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பணம் வாங்காமலே கேள்வி கேட்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகியிருந்தனர். பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட நாளுக்குப் பிறகு அவையின் மொத்த உறுப்பினர்களும் பங்கேற்கிற கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊடக ஆய்வாளர்கள் வியப்பு தெரிவித்தனர். பார்வையாளர் மாடங்களில் இருந்து யாரேனும் ஆணுறைகளை வீசிவிடுவார்களோ என்ற பயம் எல்லோரையுமே பீடித்திருந்தது. அவை உறுப்பினராயிருந்த பெண்கள் ‘இது ஆம்பிளைங்க சமாச்சாரம்’ என்பதுபோல அமைதிகாத்தனர். அரங்குநிறைந்த காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும் களமாக பாராளுமன்றம் மாறிக்கொண்டிருந்தது.\nசபாநாயகர் பழக்கதோஷத்தில் ‘ப்ளீஸ் டேக் யுவர் சீட்’ என்று தொண்டைத்தண்ணீர் வற்ற கத்திக்கொண்டிருந்த போதும் புஷ் எதிர்ப்பாளர்கள் சிலரைத் தவிர பிரதமர் உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் நின்றுகொண்டே இருந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு பின்புறமிருந்த சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புஷ்ஷின் புகைப்படத்திற்கு முன்பாக உட்காருவது மரியாதைக்குறைவான செயல் என்பதாலேயே தாங்கள் நின்று கொண்டிருப்பதாக ஆளுங்கட்சி கொறடா தெரிவித்தக் கருத்தை எதிர்க்கட்சிக் கொறடாவும் ஆமோதித்தார். கடைசியில், புஷ்ஷின் புகைப்படத்துக்கு முன்பு இருக்கையில் உட்கார மறுக்குமளவுக்கு விசுவாசம் கொண்டவர்கள், வேண்டுமானால் தரையில் முட்டி போட்டுக்கொண்டு பங்கேற்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வீட்டுப்பாடம் முடிக்காத பள்ளிக்கூட பிள்ளைகளைப்போல முட்டி போட்டிக்க��ண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கெடுத்த அக்கூட்டத்தொடரின் லட்சணங்கள் உலகில் முன்னெப்போதும் நடந்திராதவை.\nலிபரல்பாளையம் நாடாளுமன்ற அலுவல்விதி பன்னிரண்டின் கீழ் ஏழின்படி விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர்தான் துவக்கிவைத்துப் பேசவேண்டியிருந்தது. ‘எங்கள் ஆட்சியில் லிபரல்பாளையம் டாலடிக்கிறது’ என்று அவர் சொன்னதை ‘எங்கள் ஆட்சியில் லிபரல்பாளையம் டல்லடிக்கிறது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததாகப் புரிந்துகொண்டு கடந்தத் தேர்தலில் மக்கள் அவரது கட்சியை தோற்கடித்துவிட்டதால் பிரதமராகும் வாய்ப்பை இழந்துவிட்ட சோகம் அவரை நிரந்தரமாய் பீடித்திருந்தது. எனவே இப்போதெல்லாம் அவருக்குப் பேசுவதில் பெரிய அளவுக்கு நாட்டம் இருப்பதில்லை. தூக்கத்திலிருந்து விழித்தவர்போல அவ்வப்போது ‘கொல்லை தாண்டிய குதர்க்கவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும்’ என்று அறிக்கை விடுவதோடு தன் அரசியல்பணி முடிந்துவிட்டதாக அமைதி பூண்டிருந்தவர், விரைவில் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு கொஞ்சம் சுறுசுறுப்படைந்துவிட்டார். எனவே அமெரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்னையில் தங்கள் கட்சியின் விசுவாசத்தை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கக்கூடிய வல்லமை தனக்கு மட்டுமே உண்டென வாதிட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு-\nஇந்த நாட்டின் தந்தையென்றும் குழந்தைகளால் தாத்தா என்றும் ஏற்கனவே அறியப்பட்டிருந்த நபர்மீது உண்மையில் எனக்கோ என் இயக்கத்திற்கோ எந்த மரியாதையும் எப்போதும் இருந்தது கிடையாது. இதே காரணத்தால்தான் எங்களது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவிப்பதில் நாங்கள் எப்போதும் பெருமை கொண்டிருக்கிறோம். ஆனாலும் புகைப்படமாகவும் சிலையாகவும் நாட்டின் பலபாகங்களிலும் நீடித்திருந்து அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்த உறுத்தலை எங்களது அன்புக்குரிய புஷ் வந்து இப்போது மாற்றிவிட்டார் என்ற செய்தி ஆயிரம் மசூதிகளை இடித்த மகிழ்ச்சியைத் தருகிறது. நேற்றுவரை இருந்த ஒன்றை இன்று அப்பட்டமாக வேறொன்றாக மாற்றிவிடும் மோசடியை எங்களைப் போலவே புஷ்சும் திறம்பட செய்து முடித்திருப்பதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.\nநாங்கள் இங்கேயிருக்கிறவர்களுக்குத்தான் எதிர்க்கட்சியயொயழிய புஷ்சையோ அல்லது இப்போது ஜெயித்து வந்திருக்கக்கூடிய ஒபாமாவையோ- அவ்வளவு ஏன்- பிற்காலத்தில் அமெரிக்காவை ஆளக்கூடிய யாரோவொரு மிஸ்டர் எக்ஸ்சையோ எதிர்க்கக்கூடியவர்கள் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இன்னும் சொல்லப்போனால், ‘அகண்ட’, ‘ஒற்றை’ ஆகிய எங்களின் கனவு அவர்களின் கனவுடன் மிக இயல்பாகவே ஒத்துப்போவதால் நாங்களும் அமெரிக்க ஆட்சியாளர்களும்தான் இயல்பான கூட்டாளிகளாக இருக்கமுடியும். ஒரு பழிபாவமும் அறியாத அப்பாவிகளை கொன்றொழிக்கும் மனோதிடத்தை நாங்கள் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டோம் என்பதை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.\nதேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எல்லாக்கட்சிகளும் இந்த ஆணுறை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு திடீரென சுதேசிவெறியை கிளப்பிவிட்டு நாடகமாடுவதை எங்கள் கட்சி ஏற்கவில்லை. வழக்கமாய் அந்த நாடகத்தை நடத்துகிற நாங்களே சும்மாயிருக்கும்போது மற்ற கட்சிகளெல்லாம் இப்படி நடந்துகொள்வது ஓவர் ஆக்டாகத் தெரிகிறது. எங்களைப்போல அவர்களுக்கு இயல்பாக நடிக்கத் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு ஆணுறையின் மீது படம் அச்சடிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே பல நிறுவனங்கள் ரிப், டாட்டேட், சென்டேட் என்றெல்லாம் பல பெயர்களில் அறிமுகப்படுத்தியிருக்கும்போது நமது பிரியத்திற்குரிய தலைவர் புஷ்சின் படம் அச்சடிக்கப்பட்ட ஆணுறைகளை பிரிண்டட் காண்டம்ஸ் என்று புழக்கத்திற்கு விடலாமே\nநமது அண்டைநாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், புஷ்சை சந்திக்க தன்நாட்டு மக்கள் பேராவலுடன் காத்திருப்பதாக கூறியிருப்பதை இவ்விடத்தில் நினைத்துப் பாருங்கள். அவர்கள் புஷ்சுக்காக இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் லிபரல்பாளையத்தின்மீது பெருமதிப்பும் பிரியமும் கொண்டிருக்கிற புஷ் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் படுக்கையறையிலும் வெட்கத்தை விட்டுச் சொல்வதாயிருந்தால் நம்நாட்டுப் பெண்களின் யோனிக்குள்ளும் விஜயம் செய்யும் தாராள மனம் கொண்டவராயிருப்பது கொண்டாட்டத்திற்குரிய விசயமில்லையா\nஎதிர்க்கட்சித் தலைவரின் தொடக்கவுரையால் எரிச்சலடைந்த உறுப்பினர்கள் பலரும் ‘அமெரிக்கான்னு வந்துட்டா ஆளுங்கட்சி எது எதிர்க்கட்சி எதுன்னு வித்தியாசமில்லாம ஆயிடுதே என்று குழம்பிப்போயினர். நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த அசம்பாவிதங்களின் பின்னே இருக்கும் மர்மங்கள் குறித்து அடுத்தநாள் அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு அவை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தநாள் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பில் நாடும் உலகமும் பார்த்துக்கொண்டிருக்க, அறிக்கையுடன் வந்த அமைச்சர்கள் உள்ளுக்குள் உதறலோடுதான் இருந்தனர்.\nஅமைச்சர்கள் தந்த விளக்கங்கள் யாருக்கும் திருப்தியளிக்கவில்லை என்ற நிலையில் அவையின் ஆயுட்காலமே முடிவடைந்துவிட்டது. அன்று நள்ளிரவில் அவை தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் தருவாயில், இப்பிரச்னை முழுக்க முழுக்க புஷ் சம்பந்தப்பட்டதால் அமெரிக்காதான் விளக்கமளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஒபாமாவுக்கு அனுப்பிவைத்தது. ஒபாமாவின் பதிலுக்காக உலகமும் லிபரலப்பனும் காத்துக்கிடந்தனர்.\nபுஷ்சுக்கும் தனக்கும் தோலைத்தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை என்று நிரூபிப்பதா அல்லது இருவருக்குமிடையில் தோல் மட்டுமே வித்தியாசமில்லை என்று நிரூபிப்பதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்த ஒபாமா லிபரல்பாளையத்தின் தீர்மானம் புதிய தலைவலியாக வந்து சேர்ந்திருந்தது. வெள்ளைமாளிகையின் புல்வெளியில் சர்வதேச செய்தியாளர்கள் குவிந்துநிறைந்தனர். சற்றே இறுகிய முகத்துடன் காணப்பட்ட ஒபாமா அதிகம் பேசவில்லை.\nவெள்ளைமாளிகை சார்பாக செய்தியாளர்களுக்கு பத்திரிகைச் செய்திக் குறிப்புடன், ஒப்பந்தம் ஒன்றின் நகலும் பூதக்கண்ணாடியொன்றும் தரப்பட்டது. முந்தைய அதிபர் புஷ்சும், லிபரல்பாளையம் சார்பாக ம.சியும் ப.சியும் கையெழுத்திட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தின் நகல் அது. ஒப்பந்தத்தின் முதற்பக்கத்து கடைசிவரியில் பொடியாக ஒரு நட்சத்திரத்தைப் போட்டு ‘டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் பக்கத்திலிருந்து தொடங்கி அடுத்துவந்த 900 பக்கங்களிலும் பொடி எழுத்தில் டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் நிரம்பிக்கிடந்தது. அவற்றைப் படித்துப் பார்க்கத்தான் பூதக்கண்ணாடி கொடுத்திருந்தார்கள்.\n‘லிபரல்பாளையத்தில் நடந்துவரும் மாற்றங்கள் எதுவும் தங்களுக்கு��் தெரியாது என்று அந்நாட்டின் அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. குறிப்பிட்ட நாளின் நள்ளிரவு 12 மணியிலிருந்து லிபரல்பாளையத்தின் எல்லாமே அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டு அதன் நேரடி கண்காணிப்பில் இயங்குவதற்கு சம்மதம் என்று அந்நாட்டு அமைச்சரவை சார்பாக இந்த ஒப்பந்தத்தில் ம.சியும் ப.சியும் கையெழுத்துப் போட்டிருப்பதை நீங்களே பாருங்கள். அந்தநாள் வந்ததும் ஒப்பந்தப்படி தானாகவே எல்லாம் மாறத்தொடங்கி விட்டன. இனி புஷ்சே நினைத்தாலும் அதை மாற்றவோ தடுக்கவோ முடியாது. நிபந்தனைகளைப் படிக்காமல் காட்டுகிற இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்கான்னு குற்றம்சாட்டும் பொறுப்பற்ற செயலை லிபரல்பாளைய அமைச்சர்கள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும்’ என்று ஒபாமா சொல்லி முடித்தபோது டிவி பார்த்துக்கொண்டிருந்த மேற்படி அமைச்சர்கள் ‘யெஸ் பாஸ்’ என்று எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்.\nஇன்னும் என்னென்ன அழிமானங்களுக்கு கையெழுத்துப் போட்டிருக்காங்களோ தெரியல. இப்பவாச்சும் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முழுசா படிச்சுப் பார்ப்போம் என்று லிபரல்பாளையத்தின் தேர்தல் களத்தில் சூடாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் பங்கெடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் நமது லிபரலப்பனும் அவரது குடும்பத்தாரும்.\n- ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/11/blog-post_29.html", "date_download": "2019-09-23T13:18:19Z", "digest": "sha1:HMP3G4TASFRJNFKAMU4KTSNO7L4FESY2", "length": 124158, "nlines": 283, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிரதியியல் வாசிப்பு - பிரேம்", "raw_content": "\nகுழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிரதியியல் வாசிப்பு - பிரேம்\nபண்படுத்தும் அரசியலின் ஒரு வகைமை\nஇலக்கியங்களின் பல்வேறு செயல்பாடுகளில் ஒன்றாகக் கற்பித்தல் என்ற செயல்பாடு என்றும் இருந்துகொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான அறிவுருவாக்கத்திலும் அறிவுத்தேர்விலும் இலக்கியப் பிரதிகள் தெளிவான பங்கை அளிக்கின்றன. பல்வேறு அறிவுப் புலங்களுக்குள் எதனைத் தேர்ந்தெடுப்பது என்ற பகுத்தறிவு சார்ந்த கேள்வியை இலக்கியங்கள் நுண்தளத்தில் ஆய்வு செய்கின்றன. அழகியல், அறிவு, அறம் என்ற மும்மை உறவமைப்பில் அழகியல் என்பதில் தொடங்கி அறிவு குறித்த கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விளக்கங்கள் அளித்து அறம் குறித்த தேர்வுகளை நோக்கி ஒரு காலத்தின் மொழிப்புலத்தை இலக்கியம் நகர்த்துகிறது.\nகருத்துருவ, கோட்பாட்டுச் சொல்லாடல்களும் கதையாடல்களும் இதனை அறிவுத்தளத்தில் தொடங்கி அறம், அழகியல் எனத் தம்மை விரிவுபடுத்திக் கொள்ளலாம். கலை-இலக்கியம் என்ற புனைவு சார்ந்த எடுத்துரைப்புகள் (Fictional Narratives) இதனைப் பன்மைத்தன்மை உடைய வடிவத்தில் நிகழ்த்திக்காட்டுவதன் மூலம் ஒற்றைத் தன்மை அற்ற கலப்பான கேள்விகளையும் அக்கேள்விகளுக்கான பல்வேறு பதில்கள் குறித்த தேர்வுகளையும் ஒரே தளத்தில் நிரவிக் காட்டுவனவாக செயல்படுகின்றன. செவ்வியல்-காப்பிய மரபுகள் அழகியல் என்பதில் தொடங்கி வாழ்வு, சமயம், அரசியல் சார்ந்த அனைத்து நெறிகளையும் பற்றிய சொல்லாடல் தொகுதிகளாகத் தம்மை அமைத்துக் கொள்கின்றன.\nவரிமொழி மரபுகள் மட்டுமின்றி வாய்மொழி மரபுகள் மற்றும் நிகழ்கலை மரபுகள் அனைத்தும் ஒருவகையில் அறிவைப் பரப்புவனவாகவும் வாழ்வு குறித்த அனைத்துக் கூறுகளையும் பதிவுசெய்து வைப்பனவாகவும் பரப்புவனவாகவும் விளக்குவனவாகவும் செயல்படுகின்றன. அதனால்தான் இலக்கியம் என்பது அறிவுத்துறைகளில் ஒன்றாகவும் அறிவுருவாக்க முறைகளில் ஒன்றாகவும் தன்னை எப்போதும் வைத்துக்கொள்ள முடிகிறது.\nநவீன கதைகூறல் முறைகளில் ஒன்றான நாவல்-நவீனம் என்ற கதை வடிவமும் தற்காலம் சார்ந்த பன்மைக் கேள்விகள் மற்றும் பன்மை பதில்கள் சார்ந்த மொழிக்கட்டமைவாகச் செயல்படுகிறது. மக்கள்மையத் தன்மை கொண்ட அரசியல் உருவாக்கிய கதைக்கூறல் என்ற வகையில் நாவல் தனிமனிதர் மற்றும் கூட்டமைவு (தனிமனிதர்-சமூக அமைப்பு, Individual-Social Structure) என்ற இருமைகளுக்கிடையிலான இயைபுகள், இணக்கமின்மைகள், முரண்கள் மற்றும் மோதல்களைப் பேசுவனவாக, விளக்குவனவாக அமைவது தவிர்க்க முடியாத ஒன்று. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் நாவல் என்ற நவீன-நவீனத்துவ வடிவம் எப்போதுமே ஒரு முரண்பகுப்புச் செயல்பாடு (Critical and Analytical Function)கொண்டதாக முழுமையின்மைகளை எடுத்துரைப்பதாக (Deliberation of Incompleteness) அமைவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த முரண்பகுப்பு மற்றும் முழுமையின்மை சார்ந்த எடுத்துரைப்பு ஒருவகையில் ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றான கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக அமைவது உண்டு. நவீன உளஅமைப்பை, நவீன அரசியல்-சமூக நடத்தையில்புகளை இந்தியச் சமூகங்களிடையே படிவிப்பதும் பழக்குவதும் அதனை நிறுவுவதும் மெய்ப்பிப்பதும் மிக மிகக் கடினமானச் செயல்பாடு. தமது எழுத்துக்கள் வழியாகப் பல்வேறு வகைகளில் இச்செயல்பாட்டில் பங்கெடுத்துக் கொள்வதையே அறிவார்த்த இந்திய இலக்கியப் படைப்பாளிகள் பலரும் தமது நவீன இலக்கியச் செயல்பாடாகக் கொண்டு இயங்கி வருகின்றனர்.\nஅவ்வகையில் சுந்தர ராமசாமி எழுதிய ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் தன்னளவில் நவீன உளவியல்பு மற்றும் நவீன வாழ்வியல் குறித்த ஆய்வு நாவலாகவும் நவீனகால மாறுதல் நிலையின் சிக்கல்கள் குறித்த விளக்கமுறை நாவலாகவும் (Demonstrative Novel) அமைந்துள்ளது. நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறுவதை மட்டும் செய்யாமல் அவை குறித்த கேள்விகள், விளக்கங்கள் மற்றும் முன்-பின் சூழல்கள் ஆகியவற்றையும் தொகுத்துரைப்பதன் மூலம் இந்நாவல் ஒரு பொருளுரைப்பு நாவலாகவும் (Interpretative Novel) மற்றொரு தளத்தில் கருத்துகள் குறித்த நாவலாகவும் (Novel of Ideas) அமைந்திருக்கிறது.\nஇந்திய மரபுகளால் உருவாக்கப்பட்ட சமூக மனிதர்கள் தம்மை நவீன தனிமனிதர்களாகவும், பொதுஅறம் பேணும் சமூக மனிதர்களாகவும் மாற்றிக் கொள்வதில் உள்ள இடர்கள், போதாமைகள், சிக்கல்கள், உள்வய எதிர்ப்புகள் பற்றிய ஆவணப்படுத்தலை குடும்பம் என்பதை மையமாகக் கொண்டு தொடங்கி புதிய மதிப்பீடுகள், தலைகீழாக்கங்கள் ஆகியவற்றை எதிர்கொள்வதில் பல்வேறு இந்திய நிறுவனங்களும் சமூகப் பண்பாட்டு துணை மற்றும் இணையமைப்புகள் எதிர்கொள்ளும் நிலைகள் பற்றியதாக விரித்துச் செல்கிறது இந்நாவல். இன்னொரு வகையில் இந்த நாவலை சாதியப் படிநிலை மற��றும் ஆண் மையத்தன்மை கொண்ட, உள் வன்முறைகள் நிறைந்த இந்தியச் சமூகஉளவியல் குறித்த கேள்விகளைக் கையாளும் ஒரு இனவரைவியல் நாவலாகவும் வாசிக்க இயலும். அதனைவிட இந்நாவல் தன் கட்டமைப்பின் மூலம் பிராமண சமூகத்தை நவீன-சனநாயகம் ஏற்கும் ஒரு மாறுதலுற்ற சமூகமாக, பன்மைகளின் இடத்தில் குடிமைப் பண்புடன் வாழ்வதற்கான உளவியல்பினைக் கற்ற சமூகமாக மாற்றுவாற்கான பயிற்சியினை அளிக்கும் நாவலாகத் தன்னை அமைத்துக் கொள்கிறது.\nசுயவிமர்சனம் மற்றும் தன்மதிப்பீடு என்பதன் மூலம் மாறுதல்கால நவீனத்தன்மையை ஒரு சமூகத்திற்குக் கற்பிக்கும் நாவலாக இது இயங்குகிறது. இதற்கு ஏற்ற வகையில் பன்மொழி, பன்மையான பண்பாடு, பன்மையான மதப் பின்னணிகள், பலசாதி வாழ்வியல் என்பவை இதில் கதைப்புலங்களாக அமைக்கப்படுகின்றன. அத்துடன் பிரிடிஷ் ஆட்சி- இந்திய நாடு – சிற்றரசுகள் என்னும் மூன்றடுக்கு அரசாட்சி நிலைத் தன்மையும் இதன் காலப்பின்னணியான 1937-39 என்பதும் இந்திய வாழ்தலின் தனிமனித-அரசியல் சிக்கல்ளைப் பற்றிப் பேச மிக விரிவான தளத்தைத் தரக்கூடியது. முரண் மற்றும் இணைகளின் தவிர்க்க முடியாத கூட்டிணைவுகளின் தளத்தில் இந்நாவலை அமைப்பதன் மூலம் கதைசொல்லும் குரலுக்குப் பன்மையான பகுத்துரைக்கும் தன்மையை இந்நாவல் வழங்குகிறது. இந்த பகுத்துரைக்கும் உரிமை மற்றும் வாய்ப்பினை இந்நாவலின் கதைசொல்லி மிக நேர்த்தியாகப் பயன்படுத்திக் கொள்வதன் வழியே இதனை ஒரு குடும்பக்கதை அல்லது சிறுமிகள் மற்றும் சிறுவர்களைப் பற்றிய கதை என்ற தளத்தில் இருந்து நவீன கோட்பாட்டுத் தேர்வுகள் குறித்த நாவலாக மாற்றியமைத்து விடுகிறார்.\nஇந்நாவலை வாசிப்பதற்கு முன்பிரதியாக ‘ஜே.ஜே: சிலகுறிப்புகள்’ நாவல் அமைகிறது என்பது எதேச்சையான உறவல்ல. கதைசொல்லியான பாலு மட்டுமின்றி அந்நாவலில் குறிப்பிடப்படும் எஸ்.ஆர்.எஸ், சம்பத், டாக்டர் கோவிந்த பிஷாரடி எனப் பல கதை உருவங்கள் இந்நாவலில்தான் விரிவாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். ஜே.ஜே: சில குறிப்புகளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்தது ‘1939ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இரண்டாவது உலக மகாயுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ’ என்று குறிப்பிட்டிருந்தேன். காலம் பற்றிய மயக்கம் இன்று அது இல��லை.” என இரண்டு கதைகளையும் சுந்தர ராமசாமி தன் முன்னுரை (அக்டோபர் 24,1998, நாகர்கோவில்) வழியே இணைத்து வைப்பதன் மூலம் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலும் கதைசொல்லுதலின் கதையாக (Metafiction) கதைசொல்லியின் கதையாக (Story of the Storyteller) மாறுவதற்கான விளிம்பில் வைக்கப்படுகிறது. ஆனால் எழுத்துக்கலைஞர் (Writer), ஒரு குறிப்பிட்ட எழுத்தை உருவாக்குவர் (Author), கதைசொல்பவர் (Storyteller), கதைசொல்லும் நிலை (Narrator) என்னும் உறவமைப்புகளை வரிசை மாற்றியதன் மூலம் இந்நாவல் தன்னை ஒரு விளக்கமுறை நாவலாக அமைத்துக்கொள்வதால் நடப்பியல் நாவல், எதார்த்தவியல் நாவல் (Realistic Novel) என்பது பற்றிய தமிழின் இலக்கியக் கருத்தாக்கங்களின் பிழைபட்ட நிலைப்பாட்டை மாற்றி விளக்கி விடுகிறது.\nமுன்பொருமுறை அழகியநாயகி அம்மாள் எழுதிய ‘கவலை’ என்ற கதை, தங்கர்பச்சான் எழுதிய ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என்ற சாதிய வாழ்வு சாரந்த ‘எதார்த்தவியல்’ நாவல் பற்றிய பேச்சின்போது ‘தமிழின் எதார்த்த வகை எழுத்துக்கள் என்பவை அனைத்தும் கவலைகளின் கதைகளே’ என இடைக்குறிப்பாக எழுதியிருந்தேன். அவற்றுடன் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலையும் கவலைகளின் கதையாகக் குறிப்பிட்டு ‘லட்சுமி, ஆனந்தம், வள்ளி என்ற மூன்று பெண்களின் மூலம் குடும்பம்,சாதி,கலாச்சாரம் என்பவற்றின் பலிகேட்பு பற்றிய கதையாடல் இரண்டாம் தள வாசிப்பாக இந்நாவலில் உள்ளது. பெண்மைக்கும் இந்திய சாதிய, வன்கொடுமைக் கலாச்சாரத்திற்குமான முரணுறவு நினைவு கொள்ளப்படாமல் இந்நாவலின் வாசிப்பு முழுமையடையாது’ (பிரேம்,2000:167) எனவும் குறிப்பிட்டிருந்தேன். இந்நாவலின் கதைசொல்லும் குரல் தன் வாசிப்பையும் இந்தக் கதையூடாக வைத்துச் செல்வதன் மூலம் இதனை நடப்பியல் என்ற தளத்தில் இருந்து பொருளுரைக்கும் நாவலாக மாற்றி விடுகிறது.\n‘எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு அக்கா’ என்றான் பாலு. ‘என்ன குழப்பம்’ ‘எனக்கு ஒண்ணும் தெரியலை. யாரைக் கேட்டாலும் மாத்தி மாத்தி சொல்றா. எது உண்மை, எது பொய்ன்னு எனக்குத் தெரியணம்’ என்றான் பாலு. சுகன்யா பாலுவை அணைத்துக்கொண்டாள். ‘இதுதாண்டா பெரிய ஆசை பாலு. இதைவிடப் பெரிய ஆசை எதுவுமே இல்லை’ என்றாள் அவள். (ப.634) என எது உண்மை எது பொய் என்பது பற்றிய கேள்வியை நினைவுபடுத்திச் செயல்படுவதால் இந்நாவலை ஒரு கல்விப்புல நாவலாக வாசிக்கலாம். ‘சமூகம் பெரிய ���ங்கை ஆற்ற முற்படும்போது அத்துடன் சேர்ந்து இரண்டு முன்னேற்றங்களும் ஜனங்கள் மத்தியில் உருவாக வேண்டும். ஒன்று ஜனநாயக உரிமைகள் வலுப்படுவது. மற்றொன்று சமத்துவம் முக்கிய குறிக்கோள் ஆவது.’ (ப.561) என நவீன வாழ்வின் அடிப்படை அறத்தை நினைவூட்டுவதால் இதனை இலக்கியத்தின் அடிப்படையான செயலான ‘நீதி உரைத்தலை’ச் செய்யும் ஒரு அறவியல் நாவலாகவும் வாசிக்கலாம். இது போன்ற வாசிப்புகள் பலவற்றிற்கு இணக்கமாக கோட்பாட்டு அடிப்படையில் இந்நாவல் தன்னை வடிவமைத்துக் கொண்டிருப்பதற்கு இதன் உருவாக்க காலமான தொண்ணூறுகள் முதன்மையான காரணமாக அமைகிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தலித்தியம் மற்றும் பெண்ணியம் என்ற இரு கோட்பாட்டுத் தளங்கள் தமிழின் அடிப்படை இலக்கியச் சொல்லாடல்களை மாற்றியமைத்ததுடன் புனைவு மற்றம் நினைவு சார்ந்த இயக்கங்களையும் மாற்றியமைத்தன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலும் இந்த ‘மாறுதல்கால’ சொல்லாடலின் ஒரு பகுதியாகத் தன்னை அமைத்துக் கொள்வதன் மூலமும் பன்மொழி- பலபண்பாட்டு எடுத்துரைப்பின் வழியாகவும் பன்முக வாசிப்புக்கு உரியதாகத் தன்னை வைத்துக்கொள்கிறது. இந்த வாசிப்பிற்கு முன்பிரதிகளாக ரவீந்திரநாத் தாகூரின் ‘கோரா’ (பங்க்ளா), சிவராமகரந்தின் ‘மரளி மண்ணிகே’ (கன்னடா) சந்துமேனோனின் ‘இந்துலேகா’ (மலையாளம்) ஆகிய நாவல்களை நான் எடுத்துக்கொள்கிறேன். இதற்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை: இந்த மூன்று நாவல்களும் இந்தியச் சமூகங்களில் பெண்களின் நிலை பற்றி ஆண்களால் எழுதப்பட்ட கதைகள், பெண்கள் தமக்கான இடத்தைப் பெறுவதற்கான நுண்ணிய போராட்டங்கள் பற்றியவை. அத்துடன் குடும்பம், பண்பாடு, பெண்கள் நிலை பற்றிய நேரடிப் பேச்சுகளைக் கொண்டவை. தமிழில் இந்தச் சிக்கல்கள் பற்றியும் மாறுதல்களின் தேவை பற்றியும் எழுதப்பட்ட நாவல்கள் மிகுந்து காணப்பட்டாலும் அதற்கான கோட்பாட்டாக்கத்தை கதைக் கூற்றுக்குள் கொண்டுவந்து தன் அரசியல் இணைச்சொல்லாடலை ஒரு குடும்ப நாவலின் பகுதியாக வைத்துக்கொள்ளும் நாவல்கள் தமிழில் இல்லை. தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’ சாதி, குடும்பம், பெண்ணிலை, குடிமரபு, மதங்களின் அறிவழிக்கும் கொடுங்கோன்மை என்பன பற்றித் தீவிர தகர்ப்புகளைக் கொண்ட நாவல். ஆனால் அவை இணைத்தள வாசிப்பின் உள்பகுதியில் வைக்கப்பட்டு விட்டதால் நாடகக் குறியீட்டுத் தன்மை அதிகம் கொண்டதாக அந்நாவல் இறுக்கம் பெறுகிறது. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலோ சிக்கல்கள், ஒடுக்குமுறைகள், போதாமைகள் பற்றிய நிகழ்வுகளைச் சித்திரிப்பது மட்டுமின்றி அவற்றைக் கோட்பாட்டாக்கம் செய்வதற்கான பேச்சையும் கொண்டிருக்கிறது.\n‘முன்னெல்லாம் உங்களுக்கு சுகன்யாவை ரொம்பப் பிடிக்குமே அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘இப்பவும்தான். ஆனா அவ பேச்செல்லாம் இப்ப மாறிப்போச்சுடீ ஆனந்தம். உலகத்தைத் தூள்தூளாக்கிட்டுத்தான் ஒரு பக்கத்துல உட்காருவள் போலிருக்கே அவள்’ என்றால் லட்சுமி. (ப.489) மாறுதல் அடையும், எதிர்ப்பை வெளிப்படுத்தும் பெண்கள் பற்றிய பேச்சாக அமையும் இப்பகுதி சுகன்யா, வள்ளி, ரமணி, ஆனந்தம், லட்சுமி என்ற பெண்களை உள்ளடக்கியது. மாறுதல் குறித்து அச்சம் கொள்ளும் பெண்ணாக லட்சுமி, மாறுதலை மென்மையாக உள்ளார்ந்து விரும்பும் பெண்ணாக ஆனந்தம். மாறுதலை, எதிர்ப்பைப் பரப்பும் பெண்ணாக சுகன்யா, மாறுதலுக்கு உள்ளாகும் பெண்ணாக வள்ளி, மாறுதலைக் கண்டு மயங்கி விடாத பெண்ணாக ரமணி விளக்கப்படுகின்றனர். இந்த உரையாடலின் பகுதிகள் மாறுதலுக்காக இந்தியப் பெண்கள் ஏங்கியிருப்பதையும் அதே சமயம் தயங்கி நிற்பதையும் புலப்படுத்துவதாக அமைகின்றன.\nபெண்களுக்கான கல்வியின் தேவை, பெண்கள் தம் தனிஅடையாளத்தைப் பெறுவதற்கான போராட்டம் என்பவை பற்றி இப்பகுதி பேசுகிறது. ‘வள்ளி மேக்கப்பை கவனிக்கிறேளா அக்கா ‘அவளைப் பாக்கிறத்த கண்ணை மூடிக்க முடியுமா. இப்ப அதுக்கு மனசு முழுக்க சுகன்யாதான். அவ இன்னிக்கு செய்யறதை இது நாளைக்குக் காப்பியடிக்கும்’ என்றாள் லட்சுமி. சுகன்யா வேறு ஒரு பண்பாட்டு-அறிவுப் பின்புலம் கொண்ட, மாற்றத்தை ஏற்று அதனை நடப்புக்குக் கொண்டுவரும் பெண். வள்ளி அதனை விரும்பி ஏற்கும் பெண். வள்ளியென்ற இந்தப் பாத்திரத்திற்கு நேரும் துயரமான ஒரு முடிவு இந்நாவலின் இரு துன்பியல் நிகழ்வுகளில் ஒன்றாக மனதைத் துளைக்கக் கூடியது. தான் விரும்பிய வாழ்வை அடைய முடியாமல் மீண்டும் தன்னடையாளமற்ற அடிமை நிலைக்கு இப்பாத்திரம் தள்ளப்படும்போது மாறுதல்களை விரும்பும் இந்தியப் பெண்களின் துயர முடிவாக அது அடையாளப்படுத்தப்படுகிறது. ‘நீ அவக்கிட்ட பேசிப்பாரு தெரியும். ஆம்பிள���களை உழவுல கெட்டி அடிக்கணுமாம். நாக்கூசாமச் சொல்றா’ என்றாள் லட்சுமி. ‘கபடம் தெரியாம இருந்தா இந்தக் காலத்துல பொழைக்க முடியுமா அக்கா ‘அவளைப் பாக்கிறத்த கண்ணை மூடிக்க முடியுமா. இப்ப அதுக்கு மனசு முழுக்க சுகன்யாதான். அவ இன்னிக்கு செய்யறதை இது நாளைக்குக் காப்பியடிக்கும்’ என்றாள் லட்சுமி. சுகன்யா வேறு ஒரு பண்பாட்டு-அறிவுப் பின்புலம் கொண்ட, மாற்றத்தை ஏற்று அதனை நடப்புக்குக் கொண்டுவரும் பெண். வள்ளி அதனை விரும்பி ஏற்கும் பெண். வள்ளியென்ற இந்தப் பாத்திரத்திற்கு நேரும் துயரமான ஒரு முடிவு இந்நாவலின் இரு துன்பியல் நிகழ்வுகளில் ஒன்றாக மனதைத் துளைக்கக் கூடியது. தான் விரும்பிய வாழ்வை அடைய முடியாமல் மீண்டும் தன்னடையாளமற்ற அடிமை நிலைக்கு இப்பாத்திரம் தள்ளப்படும்போது மாறுதல்களை விரும்பும் இந்தியப் பெண்களின் துயர முடிவாக அது அடையாளப்படுத்தப்படுகிறது. ‘நீ அவக்கிட்ட பேசிப்பாரு தெரியும். ஆம்பிளைகளை உழவுல கெட்டி அடிக்கணுமாம். நாக்கூசாமச் சொல்றா’ என்றாள் லட்சுமி. ‘கபடம் தெரியாம இருந்தா இந்தக் காலத்துல பொழைக்க முடியுமா அக்கா வள்ளிக்கு உள்ளும் புறமும் ஒண்ணு உலகம் பூரா வெள்ளை’ என்றாள் ஆனந்தம். ‘அவளை ஓசைப்படாம தளியல்ல கொண்டுபோய் சேத்துரணம். அப்பா பாடு, அண்ணா பாடு. எனக்கெதுக்கு வேண்டாத தலைவலியெல்லாம்’ என்றாள் லட்சுமி. ‘அங்க போனா படிதாண்ட விடமாட்டாளே அக்கா. இங்கே பெண்களுக்குத் தனி காலேஜ் இருக்கே. அதுல சேத்துவிடுவோமே. டாக்டர் ஆனி ஜோசப் சர்க்கார் ஆஸ்பத்திரியில கொழலை மாட்டிண்டு நிக்கறத்தப் பாக்க ஆசையா இருக்கு அக்கா’ என்றாள் ஆனந்தம். அதெல்லாம் அவாளுக்கு சரி. நமக்கு ஒத்து வராது.’ என்றாள் லட்சுமி. ‘ஆண்கள் எந்தெந்தக் காரியங்களைச் செய்யறாளோ அத்தனைக் காரியங்களையும் பெண்களாலேயும் செய்ய முடியும்னு வள்ளி சொல்றா அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘பெண்கள் நாலு எழுத்துப் படிச்சு முன்னுக்கு வரணும் அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘வள்ளி ரொம்ப புத்திசாலி அக்கா’ என்றாள் ஆனந்தம். ‘அதோட நின்னா சரி. அதுக்குன்னு ஒரு முரட்டுத் தைரியம் இருக்கே. அத நினைச்சாத்தான் எனக்கு அடிவயத்தைக் கலக்கறது.’ என்றாள் லட்சுமி. ‘நீங்க கிழிக்கிற கோட்டைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க மாட்டா அவ. நான் கேரண்டி’ என்றாள் ஆனந்தம். ‘தாண்டி எடுத்த�� வைக்கமாட்டா. அந்தக் கோட்டையே அழிச்சிட்டு மடமடன்னு நடந்து போயிடுவள்’ என்றாள் லட்சுமி. ஆனந்தம் சிரித்தாள். ‘நீ சிரிச்சா, கூடக் கொஞ்சம் எனக்கு வயத்தைக் கலக்கும்’ என்றாள் லட்சுமி. (பக்.489,490)\nஇந்த வகையான பெண்நிலை பேச்சுக்கள் இந்நாவலை இணைநிலை கோட்பாட்டாக்கம் கொண்டதாக மாற்றிவிடுகிறது. நிகழ்வுகள், நடப்புகள் என்பவற்றோடு தன்னளவிலேயே விளக்கங்கள், கோட்பாட்டாக்கங்கள், பன்மையான நிலைப்பாடுகள், மதிப்பீடுகள் என்பவற்றைக் கொண்டிருப்பதன் மூலமே இந்நாவல் எனது பார்வையில் கற்றல் மற்றும் கற்பித்தல் வகை எழுத்தாக (Novel of Pedagogy) பொருள்படுகிறது. தமிழின் மேல்நிலைச் சாதிய உளவியல்புகளை (இதனைப் பிராமண-வெள்ளாள மையம் கொண்டது என அடையாளப்படுத்தலாம்) நிலைமறுத்து மாறுதல்களை ஏற்க வலியுறுத்தும் இலக்கியச் சொல்லாடல் என்ற வகையிலேயே குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவல் தன் நவீனத் தன்மையை உறுதி செய்கிறது. தன் காலப்பின்னணியாக கடந்தகாலத்தைக் கொண்டிருப்பதால் இது வரலாற்று ஆவணத்தன்மை (Archival Narrative) கொள்வதும், இதில் விவரிக்கப்படும் காலம், இடம், பொருள்கள் என்பவை இப்போது முற்றிலும் மாறிவிட்டதால் தன் தோற்ற அளவில் பழம்பொருள் சித்தரிப்புத்தன்மை (Portrayal of Antique marker) கொள்வதும் நாவலின் வாசிப்பைப் பன்முகக் குறியியல் தன்மை கொண்டதாக வைத்துக் கொள்கிறது. இவற்றின் பின்னணியில்தான் நான் இந்நாவலின் வாசிப்பை விளக்க முனைகிறேன்.\nஇந்நாவலில் இடம்பெறும் இரு குடும்பங்களில் உள்ள நான்கு குழந்தைகள் குடும்ப உளவியல் அடிப்படையில் எதிர் இணைகளாக வைக்கப்படுவதன் மூலம் குழந்தைகள் சமூக மனிதர்களாக வளர்தலில் உள்ள சிக்கல்களும், சமூகவயப்பட்ட தனிமனிதர்களாக உருவாவதில் உள்ள இடையீடுகளும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எஸ்.ஆர்.சீனிவாசஅய்யர்-லட்சுமி தம்பதிகளின் குழந்தைகளான ரமணி மற்றும் பாலு இருவரும் வறுமை என்பதை அறியாத, தம் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட பெற்றோர்களை உடைய குழந்தைகள். இவர்களைக் கவனிக்கவும் பராமரிக்கவும் ஆனந்தம் மாமி, கௌரி என பாசமே உருவான இரு தன்னலம் கருதாத அப்பாவிப் பெண்கள். சாமு-சீதை தம்பதிகளின் குழந்தைகள் லச்சம் மற்றும் கோமு. வறுமையும் மனக்கசப்பும் கூடிய வீடு இவர்களுடையது. ஓயாத வெறுப்பும் பகையும் கொப்பளித்துக் கொண்டிருக்கும் குடும்பம். லச்சம், கோமு இவர்களின் துயரம் நிறைந்த வாழ்வைப் பார்வையாளர்களாக இருந்து கவனிக்கும் பாலு, ரமணி இருவருக்கும் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளும் வயது இல்லை. எஸ்.ஆர்.எஸ் தன் சித்தப்பா மகன் என்ற அக்கறையுடன் சாமுவைத் தன் கடையில் வேலைக்கு வைத்து உதவிகள் செய்தாலும் குடும்பத்தின் பட்டினியைப் போக்க முடியாத நிலை. சாமுவின் குடிப்பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கிறது. சீதை தன் வாழ்வின் அனைத்துத் துன்பங்களுக்கும் கணவன் சாமுவே காரணம் என்ற கருத்தைக் கொண்டவள். சாமுவோ தன் மனைவி குழந்தைகள் குறித்து எந்த பொறுப்போ அக்கறையோ அற்ற வெறும் கசப்புணர்வும் வெறுப்பும் மட்டுமே கொண்ட ஒரு ஆண். வாழ்வு என்பது எந்த நம்பிக்கையும் தராத தண்டனையாகவே சாமுவுக்குத் தோன்றுகிறது. சாமு ‘திருவனந்தபுரம் ஊட்டுப்புரையில் வளர்ந்த அலவலாதி.’ அந்த ‘புருஷனுக்கும் பெஞ்சாதிக்கும் தரித்திரம்தான் தலையில எழுதிருக்கு. நிழலு மாதிரி தொரத்திகிட்டே இருக்கும்.’ அவர்களுக்கு ‘பாளம் பாளமா தங்கத்தைக் கொடுத்தாலும் மறுநா பாத்தா கரியாயிடும்.’ சாமுவுக்கும் அவர் மனைவிக்கும் இடையில் உள்ள உறவு வெறும் வன்மம் மட்டுமே கொண்ட ஒன்று. ‘அவள் பீறிட்டு அலறும்படி பின்னால் இருந்து அவளைத் தாக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றுவது’ என்பது இயல்பான ஒன்று. பின்னால் இருந்து என்பதில் உள்ள பயம் கலந்த வன்முறை கசப்பு நிறைந்த மணஉறவுகளின் குறியீடு. ‘கொன்னுடுவேன்’ என்று கையை ஓங்கும் சாமுவிடம் சீதை சொல்லும் பதில் ‘இப்படி சொல்லிண்டே இருக்கேளே தவிர செஞ்சு காட்ட மாட்டேங்கிறேளே.’ அவர் தன்னைக் கொல்லாமல் இருப்பதற்கும் சீதை சொல்லும் காரணம் ‘துன்பம் தீர விடமாட்டார்’ என்பது. இந்தக் கசப்பும் வெறுப்பும் கொண்ட குடும்பப் பின்னணியில் வளரும் லச்சம், கோமு இரு குழந்தைகளின் இருள் நிறைந்த எதிர்காலம் வாசிப்பின் ஒவ்வொரு தளத்திலும் நம்மை வந்து தாக்குவாதாக உள்ளது. லச்சம் மிகுந்த புத்திசாலித்தனமும் பல திறமைகளும் கொண்ட, பலவிதமான வேலைகளைச் செய்யக்கூடிய மிகையான ஆற்றல் உடைய ஒரு வளர்பருவச் சிறுவன். ஆனால் அவனுடைய வாழ்வு பாலியல் சுரண்டலுக்கு உட்பட்டு துயரத்தில் முடிகிறது. இந்த முடிவு குழந்தைகளின் வாழ்வு குறித்த பல அடிப்படை கேள்விகளை எழுப்பக் கூடியதாக உள்ளது. அவன் மீது கவிழும் வன்முறை முதலில் குடும்பத்தில் தொடங்குவது. ஆனால் அதைவிட சமூகத்தின் வெளியிடங்கள் அவனை நசிவுக்கு உட்படுத்துகின்றன. பரமேஸ்வரன் வைத்தியர் அவனைத் தன் பாலியல் முறைகேட்டிற்கு பயன்படுத்திக்கொள்வது என்ற நிகழ்வு இந்தியச் சமூகங்களில் ஆண்-பெண் குழந்தைகளின் மீது மிகக் கமுக்கமாய் நடைபெற்று வரும் வன்கொடுமைகள் மற்றும் சுரண்டல்கள் குறித்த பதிவாக அமைகிறது. (‘அந்தப் படுபாவி வைத்தியன் கூடத்தான் சதா கிடப்பு. இந்த ஊர்ல அந்தப் பாவி கெடுக்காத பிள்ளை கிடையாது.’ -ப.553).\nவெளித்தெரியாத கொடுவன்முறையின் மற்றொரு எதிர்த்தளமாக அமைவது பாலுவின் மனச் சிக்கல்கள். பாலு வெளியுலகம் மறுக்கப்பட்ட ஒரு சிறுவன் (நவீனமடைய முனையும் ஒரு தனிமனிதன் ஆனால் வைதீக சமூகத்தின் அடைபட்ட உறுப்பினன்). இவனுடைய ஒவ்வொரு நாளும் வெளியுலகம் குறித்த எதிர்பார்ப்பில் கழிகிறது. தான் லச்சம் அண்ணன் போலச் சுதந்திரமாக ஊர் சுற்றி பல சாகசங்களைச் செய்து வாழ வேண்டும் என்பது அவனது எதிர்பார்ப்பு. ஆனால் தன் தந்தையின் கட்டுப்பாடுகள் அவனை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. அதே கட்டுப்பாடுகள் அவனது தமக்கை ரமணிக்கு பெரிய அளவில் துயரமாகத் தோன்றுவதில்லை. பாலு பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதில்தான் தனிமை உணர்வு சார்ந்த பல உளச்சிக்கல்கள் உருவாகின்றன. பாலு, லச்சம் இருவருக்குமே மற்ற சாதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு உள்ளது போன்ற இயற்கைச்சுழல் மற்றும் உழைப்பு சார்ந்த வாழ்விடம் இரண்டும் இல்லாத நிலை பல வாழ்வியல் குறைபாடுகளை, உளவியல் சிக்கல்களை உருவாக்குகின்றன. பாலுவின் தந்தை எஸ்.ஆர்.எஸ் அவன்மீது கொண்ட அதிக அக்கறை மற்றும் எதிர்பார்ப்பு என்பதன் வழியாக அவனுக்கு அந்நியமாக ஆகிவிடுவதுடன் அச்சமூட்டும் ஒரு மனிதராக உருவம் கொண்டுவிடுகிறார். லச்சத்தின் தந்தை சாமு அவன் மீது அக்கறையோ அன்போ அற்றவராக அவனைக் கொடிய சொற்களாலும் வசைகளாலும் கொடுமைக்குள்ளாக்குகிறார். இரு தந்தைகளுமே மகன்களுக்கு அந்நியமாகி நிற்கின்றனர். இந்தியத் தந்தைகள் என்கிற பாத்திரம் கட்டுப்பாடு, அடக்குமுறை என்பவற்றின் உருவங்களாகச் செயல்படும் மரபான வன்முறை பற்றிய பல கேள்விகளை இப்பாத்திரங்கள் வழியாக இந்நாவல் முன்வைக்கிறது (இந்தக் கொடுந்தந்தை என்ற எதிர்ப்பார���வை நவீன முரண்படுத்தல்களில் ஒன்று, தொன்மைத்தன்மையோ நீண்ட மரபோ அற்றது, இதனை விரிவாக வேறுதளத்தில் நாம் ஆய்ந்தறிய வேண்டியுள்ளது). எஸ்.ஆர்.எஸ் கொடுந்தந்தை என்கிற நிலையில் தான் இருக்கக்கூடாது என்கிற தன்னினைவு கொண்டவர். ஆனால் ஒழுங்குபடுத்தல் மற்றும் முறைப்படுத்தல் என்பற்றின் மூலம் தன் குடும்பத்திற்குள் அச்சத்தை உருவாக்கும் ஒருவராகத் தோற்றம் தருகிறார் (இவர் தன் குடும்பத்தை நாகரிகப்படுத்தும் செயலை தன் வாழ்வின் முதல் கடமையாகக் கொண்டு செயல்படுபவர், பழமையின் ஒழுங்கற்ற தன்மைகொண்ட தன் மாமனாரின் ஒவ்வொரு செயலும் கூட இவருக்கு வெறுப்பையும் சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது). தன் பெண் குழந்தையான ரமணி பற்றிய பெருமை உணர்வு அவருக்கு இருக்கிறது. அவளின் படிப்பறிவுகுறித்த பெருமையாக அது வெளிப்படுகிறது. எஸ்.ஆர்.எஸ் வாழ்வில் ஏற்படும் மூன்று நிகழ்வுகள் அவரைத் தன் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் நெருக்கமாக வெளிப்படுத்திக்கொள்ளும் முதல் வாய்ப்பினை வழங்குகின்றன. முதலாவது நிகழ்வு அவருடைய வியாபாரத் தொழிலை விட முடிவுசெய்வது. இரண்டாவது லச்சத்தின் துயரமான மரணம். மூன்றாவது நிகழ்வு ஆனந்தம் வீட்டை விட்டுச் செல்வது. இந்த நிகழ்வுகளுக்குப்பிறகு கோட்டயம் விட்டு தளியல் என்ற ஊருக்கு குடிபெயர்வது என்ற முடிவு எடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு ஒரு தெளிவு ஏற்படுகிறது. இந்தக் குடிபெயர்வுக்குப் பின் ‘தனிமைதான் பாலுவுக்குப் பெரிய பிரச்சினை என்று தோன்றுகிறது’ என்ற தெளிவும் ஒரு காரணமாக உள்ளது. இந்த மாற்றத்தை ஏற்கும் மனநிலை அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘அடுக்களைக்குள் முதல் தடவையாக அவரைப் பார்ப்பது எல்லோருக்கும் வினோதமாக இருந்தது’ என்ற குறிப்பின் மூலம் வீடு என்ற சுவர்களால் ஆன விதிமுறைகளில் சிலவற்றை மாற்றிக்கொள்ள, இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ள எஸ்.ஆர்.எஸ் தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள முனைவது பதிவாகிறது. லச்சத்தின் மரணம் பாலுவிடம் மட்டுமின்றி ரமணி, லட்சுமி, எஸ்.ஆர்.எஸ் அனைவரிடமும் பலமாற்றங்களைக் கொண்டு வந்துவிடுகிறது. பாலுவைத் தனியே வெளியில் அனுப்ப முதல்முறையாக எஸ்.ஆர்.எஸ் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார். ரமணி வளர்ந்த பெண்ணைப்போல சமையல் செய்யப் பழகிக்கொள்கிறாள். பாலு தன் தந்தையிடம் அச்சம் இன்றி பேசத் தொடங்கிவிடுகிறான். லச்சத்தின் தங்கை கோமு வீட்டுவேலை செய்து தன் வாழ்க்கையை நடத்த பயிற்சியெடுத்துக் கொள்கிறாள். குழந்தைகள் பெண்களாகவும் ஆண்களாவும் மாறத் தொடங்கி விடுகிறார்கள்.\nபாலுவுக்கு மனம் சார்ந்த சிக்கல் என்பதெல்லாம் பெற்றோர்கள் தங்கள் மனச்சிக்கலை ஏற்றி உருவாக்கிக் காட்டிய தோற்றப்பிழை என்பது மெல்லத் தெளிவாகத் தொடங்குகிறது. எல்லா குழந்தைகளுமே இப்படி மிகையாக இருப்பவர்கள்தான் என்ற உண்மை இந்நாவலின் போக்கில் தெளிவுபடுத்தப்படுவதை நாம் குறிப்பாக பதிவு செய்யவேண்டும். சமூக ஒழுங்கு, இயல்பு நிலைகள் என்பவை வளர்ந்தவர்களின் விதிகளால் ஒருவகையில் நகர-அரசு விதிகளின் அடிப்படையில் குழந்தைகள் பெண்கள் என்பவர்களின் இருப்பை, வேறுபடும் தன்மைகளை மறுத்தும் மறந்தும் உருவாக்கப்பட்டவை என்பது குறித்த பதிவை இந்நாவல் செய்திருக்கிறது.\nகுழந்தைகளின் தனிப்பட்ட கற்பனை உலகம், அவர்களின் பாவனைகளால் நிகழ்த்தப்படும் மெய்யெனத் தோன்றும் நாடகங்கள், ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் உள்ளாகக் குழந்தைகளுக்கென தேங்கியிருக்கும் வேறுபட்ட அர்த்தங்கள் குறித்த சில நுட்பமான பதிவுகள் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன. பாலு, ரமணி, லச்சம் இவர்கள் கட்டும் வீடு, அவர்கள் ஈடுபடும் நாடகத்தன்மை கொண்ட விளையாட்டு, ரமணியிடம் லச்சம் காட்டும் உறவுமுறை கடந்த மன நெருக்கம், (ரமணியும் வந்திருந்தால் எவ்வளவோ குதூகலமாக இருந்திருக்கும். இனி அவளைத் தன்னிடம் அதிகம் நெருங்க விடமாட்டார்கள். இன்று அவள் தன் கையைத் தொட்டதே பெரியம்மாவுக்கு எவ்வளவு உறுத்தலாக இருந்தது.) பாலுவுக்கு லச்சம் சொல்லும் மிகையான சாகசக் கதைகள், தன் சாதனைகள் பற்றிய கற்பனை கலந்த விவரிப்புகள், (இந்த உலகத்தில் அவனுக்குத் தெரியாத விஷயம் இல்லை. உலகத்தின் சகல ரகசியமும் இருளும் நிறைந்த குகைகளில் கண்களை மூடியபடி துழாவாமல் போகிறவன் அவன்.) லச்சம் தன் வயதுக்கு மீறி அறிந்து கொள்ளும் பெரியவர்களின் உலகம் எனப் பல அடுக்குகளில் குழந்தைகள் என்ற சிக்கலான மனநிலை விளக்கப்படுகிறது. லச்சம் இறந்த பிறகு அவன் வீடு முழுக்க மறைவாகச் சேமித்து வைத்திருந்த பொருள்கள் பற்றி விவரிப்பு உள்மன அடுக்குகள் குறித்த குறியீடுகளாக விளக்கம் பெறக்கூடியது.\nகுழந்தைக��் என்ற நிலை ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய ஒரு ‘நெகிழ்வு கொண்ட குறியீட்டுநிலை’ என்பதை நாம் நினைவு கொண்டால் குழந்தைமைநிலை குறித்த புனைவுகள் என்பது ஒரு சமூகம் தன்னைப் பற்றித் தானே உருவாக்கிக்கொள்வது என்பது புரியவரும். சமூகத்திற்குள் இருக்கும் அத்தனை நன்மை தீமைகளும் இணக்கங்களும் வன்முறைகளும் குழந்தைகளிடம் குறியீட்டு நிலையில் படிந்தும் வெளிப்பட்டும் இயங்குவதை பெரும்பாலான இலக்கிய, ஊடகச் சொல்லாடல்கள் ஏற்பது இல்லை என்பதுடன் அவற்றை மறைக்கவும் செய்கின்றன. சாதி, வர்க்கம், இனம், பால்நிலை ஆதிக்கம் என்பவற்றின் செயல்பாடுகளை, அவற்றின் வன்முறைகளை நுண் அளவிலும் குறியீட்டு வடிவிலும் தொடர்ந்து தேக்கி வைப்பதும் நிகழ்த்திக் காட்டுவதும் குழந்கைள் உலகமே. இதிலிருந்து விலகிச் செயல்படும் குழந்தைகள் மனத்திரிபு கொண்டவர்களாகவும் ஒவ்வாமைக்கு உட்பட்டவர்களாகவுமே அடையாளப்படுத்தப்படுவார்கள். இவர்களில் சிலரே கலகம் செய்கிறவர்களாக, மாற்றுக் கருத்தியல் கொண்டவார்களாக மாறக்கூடியவர்கள். பெரியவர்கள் என்ற நம் கற்பனையும் கூட பல நேரங்களில் நம்மிலிருந்து விலகி நின்று நம்மை அச்சுருத்தும் நிலையை அடையும். புராதனப் பொதுவுடைமை பற்றிய நவீன கனவுக்கும் குழந்தைமை நிலைக்கும் உள்ள உறவை இன்னும் விரிவாக நாம் விளங்கிக்கொள்ள கலகம் செய்யம் குழந்தைகளின் கதைகள் நமக்கு உதவக்கூடும்.\nடாக்டர் கோவிந்த பிஷாரடியின் பிள்ளைகளான சுகன்யா, ஸ்ரீதரன் இருவரும் இப்படிப்பட்ட குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள் என்கிற குறிப்புடன் பாலு பற்றிய நிகழ்வுகள் தொடர்ந்து அடுக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஸ்ரீதரன் லண்டனுக்குச் சென்ற பின் அடையும் மாற்றங்களும் சுகன்யா வீட்டில் இருந்தபடியே அடையும் மாற்றங்களும் அடிப்படையான இந்திய மரபுகளுக்கு மாற்றானவை. “ஒரு தடிமன் புத்தகத்தின் மேலட்டையை சுகன்யாவிடம் காட்டி, ‘இது யாருடைய படம் என்பது தெரிகிறதா’ என்று கேட்டார். ‘கார்ல் மார்க்ஸ்’ என்றாள். ‘இவன் ஒரு நாஸ்திகன். இவன் புத்தகம் நம் வீட்டிற்குள் வரலாமா’ என்று கேட்டார். ‘கார்ல் மார்க்ஸ்’ என்றாள். ‘இவன் ஒரு நாஸ்திகன். இவன் புத்தகம் நம் வீட்டிற்குள் வரலாமா’ என்று கேட்டார்” அவர்களுடைய தந்தை, இது அவருக்கு மிகுந்த அதிர்ச்சியளி���்கும் ஒரு நிகழ்வு. இந்த அதிர்ச்சிதான் நவீன இந்தியக் குடும்பங்களுக்கான முதல் அதிர்ச்சி.\nமரபான தந்தைகளுக்குத் தம் நவீன கால பிள்ளைகள் பற்றிய அச்சம் இந்தத் திருகலில்தான் தொடங்குகிறது. இந்த மாற்றம் பற்றிய அச்சம் நிறைந்த இந்திய உளவியலின் பல்வேறு வடிவ மாறுபாடுகள்தான் ஒழுக்கம், நீதி, தனிமனித மேன்மைகள் பற்றிய சொல்லாடல்களாக வெளிப்படுகின்றவை. மோதல்களுக்கும் முரண்பாடுகளுக்குமான அடிப்படைக் காரணங்கள் இந்த தளத்தில்தான் படிந்துள்ளன. “இவன் யூதன். நல்ல கண்ணியமான குடும்பத்தில் பிறந்தவன். தாயும் தகப்பனும் பக்திமான்கள். இவனும் நல்ல புத்திசாலி. நன்றாகப் படித்தான். ஆனால் அவனுடைய அப்பா செய்த பாவம். சிறு வயதிலேயே கெட்டுப்போய்விட்டான். மதம் கிடையாது. தெய்வம் கிடையாது. வசதியாக இருப்பவனெல்லாம் அயோக்கியன். தரித்திரம் பிடித்தவனெல்லாம் யோக்கியன் என்று பேச ஆரம்பித்துவிட்டான்.” என்று விளக்கம் அளிக்கும் பிஷாரடி தன் மகன் ஏற்றுக்கொண்ட கருத்தியல் குறித்த வெறுப்பையும் அச்சத்தையும் இப்படியாக வெளியிடுகிறார். ‘பகுத்தறிவாளர் மன்றத்தில் உறுப்பினராகிறேன்’ என்று குறிப்பிட்ட தன் மகனைப்பற்றி ஒரு மரபான தந்தையாக அவர் சொல்வது ‘எப்போது ஈஸ்வரன் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டதோ அதன்பின் பாவம், புண்ணியம் ஒன்றும் கிடையாது.’ இந்த ஸ்ரீதரன் இப்போது ‘பழைய வாழ்க்கை முறையிலிருந்து எடுத்துக்கொள்ள ஒன்றுமேயில்லை என்ற முடிவுக்கு’ வந்திருப்பவன். அவனுக்கு இப்போது ‘மனதின் ஆரோக்கியமே அதன் சராசரித் தன்மையில்தான் இருக்கிறது.’ என்ற தெளிவும் வந்திருக்கிறது. ‘நம்ம மண்ணுலே ஒருத்தனுக்குக் கோபம் இல்லைன்னா அவன் மனுஷனே இல்லை.’ ‘உண்மையில் நியாயம் தர்மம் எல்லாம் ஆபத்தானதுதான்’ என புதிய மாற்றங்களுக்கான நியாயத்தைப் பேசும் செல்லப்பா மாற்றங்களின் மற்றொரு வடிவம்.\nஇந்த மாறுதல்களுக்கான உடைப்புகளின் பின்னணியில் பாலுவைப் பற்றிய அவன் தந்தையின் பயம் வேறு ஒரு தளத்தை அடைவதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எஸ்.ஆர்.எஸ் மாற்றங்களை விரும்பக்கூடியவர்தான், ஆனால் அந்த மாற்றங்கள் தன் மேற்பார்வையில் நேர்க்கோட்டில் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பை உடையவர். “அவனுடைய ஒரு சில விஷயங்கள் அவர்மனதில் அதீத முக்கியத்துவம் பெற்றுவிட்டன. அவனைப் பற்றிய அவர் எதிர்பார்ப்பு, குழந்தைகளில் பரிபூர்ண குழந்தையாக அவன் இருக்க வேண்டும் என்ற ஆசை, சதா அவனைக் கண்காணிக்கும்படி அவரை ஆக்கிவிட்டது. பாலுமீது அவர் குறை கண்டு கோபப்பட்டபோது மற்றவர்கள் திரும்பத் திரும்ப என்ன சொன்னார்கள் சிறு குழந்தைதானே அவன் என்பதுதான் அது. அவன் சிறுகுழந்தை என்பது அவருக்குத் தெரியாதா சிறு குழந்தைதானே அவன் என்பதுதான் அது. அவன் சிறுகுழந்தை என்பது அவருக்குத் தெரியாதா குழந்தை என்பது பெரியவர்களின் சிறிய உருவம் என்றுதான் அவர் புரிந்து கொண்டிருந்தாரா குழந்தை என்பது பெரியவர்களின் சிறிய உருவம் என்றுதான் அவர் புரிந்து கொண்டிருந்தாரா அவனை உருவாக்கப் பிரயோகித்து வந்த மேற்பார்வைகள் எல்லாமே அவனை உருக்குலைக்கத்தான் பயன்பட்டதா என்ற கேள்வி அவரை அரித்துக்கொண்டிருந்தது.” இந்தக் கேள்விக்குப்பின் ‘மேற்பார்வை இல்லாத வெறும் பார்வை அது’ என அவர் நடத்தையில், பார்வையில் அடைந்த மாற்றமும் ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது (ப.505). இந்த மேற்பார்வை மற்றும் மேற்பார்வையற்ற தன்மை குறித்த தொடர் நிகழ்வுகள், இவற்றால் குழந்தைகள் மற்றும் பெண்களின் இருப்பிலும் இயக்கத்திலும் ஏற்படும் பாதிப்புகள், உருமாற்றங்கள் குறித்து இந்நாவல் அடுக்கடுக்காக விவரித்துச் செல்கிறது. கதைசொல்லியின் கோட்பாட்டுப் பிரக்ஞை கொண்ட கதைமொழியின் காரணமாக ஒவ்வொரு பாத்திரமும் சிந்திப்பது பேசுவது அனைத்தும் விளக்கம் நிறைந்த வாக்குகளாக அமைகின்றன. குழந்தைகள் குறித்தான விளக்கங்களில் இந்த வாக்குகள் அதிகம் படிந்துள்ளன. “அவனைத் துன்புறுத்திக்கொண்டிருப்பது பயம். கற்பனையால் போஷிக்கப்பட்ட மனிதர்கள் சார்ந்த பயம். அவனுடைய மனிதர்கள் சாரந்த பயத்தின் மையத்தில் நீங்கள் இருக்கிறீரகள். உண்மையில் அவனுடைய பயமே நீங்கள்தான். நீங்கள் வேறு, பயம் வேறு என்று அவனுக்கு இல்லை. ஒன்றின் மறுபெயராக மற்றொன்று இருக்கிறது.”என்பன போன்று நீண்டு செல்லும் வாக்கியங்கள் ஒரு வகையில் நவீன சமூக-குடும்ப வெளியில் குழந்தைகள் குறித்த பொருட்படுத்தப்படாத தன்மைக்கும் உருவழித்த தன்மைக்கும் மாற்றான பேச்சுகளாக அமைகின்றவை. இது நவீன தனிமனித அடையாளங்களை ஒவ்வொரு தனி இருப்புக்கும் வழங்கும் மனிதஉரிமை சார்ந்த புரிதல்களால் இலக்கியத்திலும் பின் சம��கத்தளத்திலும் ஏற்பட்ட மாற்றத்தின் பதிவு. குழந்தைகள் என்பவர்களும் கோட்பாட்டுத்தேர்வு உடையவர்கள் என்பதை “உன் இஷ்டப்படி நீ இரு என்று அப்பா என்னிடம் சொன்னால் சம்பத் மாமா மாதிரி ஜோரா இருப்பேன்.’ அவனைப் பொறுத்த வரையில் சம்பத் மாமா என்பது மிகச் சரியாகக் காரியங்கள் செய்யும் குணத்தின் குறியீடு.” (ப.448) என்ற வாக்கியங்கள் விளக்குகின்றன. அதே சமயம் குழந்தைகள் பற்றிய புரிதலில்தான் பெரியவர்கள் பற்றிய புரிதலும் தொடங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் இப்பகுதியை நினைவில் கொள்ள வேண்டும், “மனம் விட்டு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு எதுவும் தெரியும் என்று தயவு செய்து கற்பனை செய்து கொள்ளாதீர்கள். பாலு போல் நானும் ஒரு குழந்தை. ஒரு குழந்தையாகப் பாவித்து என்னிடம் சொல்லுங்கள்.”(ப.454) இந்த வகை சுட்டிக் காட்டுதலை தன் எடுத்துரைப்பின் உத்தியாக வெளிப்படையாக முன்வைக்கும் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவல் இதே வகையாகப் பெண்களைப் பற்றியும் பேசுகிறது, பெண்ணியத்தின் வரலாற்றுக் கேள்விகளை பண்பாட்டுத் தளத்தில் பொருத்தி பெண்களின் இருப்பு குறித்து பெண்களைக் கொண்டு பெண்வாக்குகளாகப் பேச வைக்கிறது.\nஇந்தியப் பெண்களின் இருப்பும் அடையாளமும் குடும்பம் சார்ந்தே அமைய வேண்டியவை, அவர்களுக்கென்று தனித்த கனவுகளும் நினைவுகளும் இருப்பதற்கான தேவை இல்லை என்ற பொதுநம்பிக்கையை நவீன இலக்கியச் சொல்லாடல்களும் ஒரு வகையில் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பதை நாம் கவனித்து வருகிறோம். குடும்பம், சாதி, சமயமரபுகள் என்பவற்றிற்குள் பெண்களின் நிலை பற்றிய கொடிய உண்மைகளைச் சொல்லும் ‘சாய்வு நாற்காலி’ போன்ற நாவல்கள் வரலாற்றில் இந்தியப் பெண்களின் இடம் பற்றியும் அவர்களின் மீதான நுண்மையும் பருண்மையுமான வன்முறைகளை பேசுவதற்கான மாதிரிகளை உருவாக்கித் தந்திருக்கின்றன. குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலின் பதிவுகள் பெண்ணிய வாசிப்பிற்கான தளங்களைக் கொண்ட பெண்கள் பற்றிய பண்பாட்டுப் பகுப்புகளைக் கொண்டவை. பெண்களைப் பற்றிய பொதுவான மௌனங்களும் இருள்படுத்தல்களும் நீக்கப்பட்ட சொல்லாடலின் மூலம் இந்நாவல் பெண்களின் கருத்தியல் இடையீடுகளையும் அவர்களின் கனவுகள் மற்றும் தகர்வுகளையும் பதிவுசெய்கிறது. இந்நாவலில் இடம்பெறும் பெண்பாத்திரங்கள�� ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கான வரைபடமாக அமைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றம் கொண்டுள்ளன.\nலட்சுமி என்ற பாத்திரம் இந்நாவலில் கூடுதலான பக்கங்களில், அதிக விவரிப்புகளை எடுத்துக்கொண்ட ஒன்று. பாலு என்ற சிறுவனையும் அவனுடைய குடும்பத்தையும் மையப்படுத்தி இந்நாவல் திட்டமிடப்பட்டிருப்பதால் அவனுடைய தாய் என்ற வகையில் லட்சுமி பற்றி அதிகம் பேசப்படுவது இயல்பான ஒன்று. இந்த பாத்திரத்தை முன்வைத்து பெண்கள் சார்ந்த சில உளவியல் சிதைவுகளும் நசிவுகளும் சொல்லப்படுவது அதிக கவனத்திற்கு உரியது. லட்சுமியின் நினைவோட்டங்களாகக் கதைசொல்லப்படுவதன் மூலம் கதையின் கோணம் பெண்வயப் பார்வையில் அமைவதற்கான தளத்தை பல இடங்கள் அடைகின்றன (தாகூரின் காரே பைரே நாவலில் பிமலாவின் தன் பேச்சாக அமையும் பகுதிகள் நினைவுக்கு வரும்). லட்சுமி ஒரு மனைவி என்ற வகையில் தன் ஆழ்மனக் காதல், ஏக்கங்கள், ஆசைகள் என்பவற்றை மெய்ப்பட வாழுவதற்கான நிலையில் இல்லை. இந்தியக் குடும்ப உறவில் காதல் மற்றும் சம நிலையிலான உணர்வு சார்ந்த பிணைப்புகள் என்பது இல்லாததும் தேவைப்படாததும் ஆகும். பல சமயங்களில் இவை தடைசெய்யப்பட்டதும் ஆக உள்ளது. லட்சுமி தன் கணவன் எஸ்.ஆர்.எஸ் மீது கொண்டிருப்பது ஒரு வித அச்சம். எந்த நேரத்தில் என்ன கடுமையான சொல் வருமோ என்ற அச்சம். ஒப்பீட்டு அளவில் தன் கணவன் பிற ஆண்கள் அளவுக்கு வன்முறை மற்றும் கொடுமையைச் செய்வதில்லை என்ற ஒரு ஆறுதல் மட்டும் லட்சுமிக்கு தன் கணவன் மீது ஒரு மரியாதையை உருவாக்கித் தருகிறது. மற்றபடி தன் கணவனிடம் இருந்து நெருக்கமோ காதலோ அவளுக்குக் கிடைப்பதும் இல்லை, அவள் தருவதும் இல்லை. லட்சுமியின் நீடித்த நோய் அவளை உடல் அளவிலும் மன அளவிலும் ஒதுங்கி இருக்க வைக்கிறது. அவளுடைய தொடர்நோய் திருமணம் நடந்து முதல் உறவுக்கும் முன் தொடங்கி வாழ்க்கை முழுதும் அவளைத் தொடர்ந்து வருகிறது. டாக்டர் பிஷாரடி அவளுடைய நிரந்தர மருத்துவராக இருக்கிறார் (வெளியிலிருந்து ஒரு ஆணின் வருகை வெரும் உடல் நோய்க்கான சிகிச்சை மட்டும் அல்ல). அதன் மூலம் அவளுக்கு வெளி உலகுடன் ஒரு தொடர்பு கிடைக்கிறது. ஆனந்தம் லட்சுமியைக் கவனித்துக் கொள்கிற ஒரு பெண், ஆனந்தத்தின் இளமையும் அவளுடைய ஆதரவற்ற நிலையும் லட்சுமியின் குடும்பத்திற்கு உழை��்பு என்ற வகையில் பயன்படும் அதேசமயம் ஒரு இருண்மையான பாலியல் படிமமாகவும் குறியீட்டுக் கருவியாகவும் பயன்படுகிறது. இதனை லட்சுமி மறைவாக அனுமதிக்கவும் செய்கிறாள். நேரடியான உடல் சார்ந்த பரிமாற்றங்கள் நிகழப்போவதில்லை என்னும் உறுதிப்பாடு இருப்பதால் தன் கண்காணிப்புக்கு உட்பட்ட நிலையில் தன்னுடைய கணவனின் மனக்கிளர்ச்சியின் மறைவான தளத்தில் ஆனந்தத்தின் இருப்பை லட்சுமி அனுமதிக்கிறாள்.\nலட்சுமியின் நோய், அவளுடைய தொடர்ச்சியான அந்நியப்பட்டநிலை இந்தியக் குடும்ப உறவுகள் மற்றும் ஆண்மையக் குடும்ப அமைப்பின் கொடுமையை விளக்குவதற்கான உருவகமாக தொடர்ந்து செயல்படுகிறது. ‘கணவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மனதை சதா அரித்துக்கொண்டிருக்கும்’ கேள்வி இது. இதுதான் இந்தியப் பெண்கள் அனைவரையும்போல லட்சுமிக்கும். ‘ஒரு மனித ஜீவனுடன் கூடிவாழ்ந்ததால் மனம் தொகுத்து வைத்திருக்கும் ஊமைக்காயங்கள். வார்த்தைகள் மூலம் அந்தக் காயத்தை உணர வைக்க முடியுமா மனதை சதா அரித்துக்கொண்டிருக்கும்’ கேள்வி இது. இதுதான் இந்தியப் பெண்கள் அனைவரையும்போல லட்சுமிக்கும். ‘ஒரு மனித ஜீவனுடன் கூடிவாழ்ந்ததால் மனம் தொகுத்து வைத்திருக்கும் ஊமைக்காயங்கள். வார்த்தைகள் மூலம் அந்தக் காயத்தை உணர வைக்க முடியுமா’ இந்தியப் பெண்களின் கூடிவாழும் மரபான ஆச்சாரம் நிரம்பிய குடும்ப வாழ்க்கை பயமும் உடல் மற்றும் மனம் சார்ந்த ஊமைக் காயங்கள் மட்டுமே கொண்டது என்பது பற்றியும் அந்தக் கொடும்நிலை வார்த்தைகளில் வசப்படக்கூடியதில்லை என்பதையும் லட்சுமியின் மன ஓட்டங்கள் பூடகமாகப் பதிவு செய்து கொண்டே உள்ளன. ஆனால் அந்த அமைப்புக்கு வெளியே செல்வது குறித்த அச்சமும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.\nஆனந்தமும், வள்ளியும் தமக்கான மனம் விரும்பும், சமமான ஆண்உறவுகளைத் தேர்ந்தெடுக்க முயலும்போது லட்சமியால் அதனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது உள்ளார்ந்த அச்சத்தால் நிகழ்கிற வெறுப்பு. லட்சுமி அச்சம் என்பதை தன் உள்ளார்ந்த அடையாளமாகக் கொண்ட பெண்மையின் குறியீடு. அவளுக்குத் தன் பிறந்த வீட்டை நினைத்தால் வருத்தமும் துயரமும் ஏற்படுகிறது. தன் புகுந்த வீட்டை நினைத்தால் பயமும் படபடப்பும் ஏற்படுகிறது. “கிரகப்பிரவேசம் முடிந்ததும் பர்ணசாலையிலிருந்து ���ராவணன் கோட்டைக்குப் போன மாதிரி இருந்தது. எல்லாம் சட்டம், திட்டம், யோசனை, ஒழுங்கு, குத்தல், குதர்க்கம் என்றிருக்கும். வீடு பின் கட்டு முன் கட்டு என்று இரண்டாகப் பிரிந்து கிடந்தது. இடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத காட்டாறு ஓடுவதுபோல் இருக்கும். முன் கட்டுக்குப் பெண்வாடையே ஆகாது.” ஆண்களைப் பற்றிய பயம், ஆண்களின் சட்டமும் கொடும் நியதிகளும் உருவாக்கிப் பரப்பும் கண்காணிப்பும் தண்டனையும் தொடர் வன்முறைகளும் அமைதியாக நியாயப்படுத்தப்பட்ட ஒரு உலகம். இந்த ஆண்கள் “பகவான் மாதிரி. எல்லா இடத்திலும் இருப்பார்கள். எந்த இடத்திலும் இருக்கவும் மாட்டார்கள்”( ப.339). ஆண்கள் என்பவர்கள் கணவன், தந்தை, மகன், உடன் பிறந்தவர்கள் எப்படியிருந்தாலும் “அவர்களுடைய நினைப்புக்கும் தன் நினைப்புக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது சில நாட்களிலேயே தெரிந்து விட்டது” லட்சுமிக்கு. அதனால் “எதைச் செய்தாலும் அது சரியாக இருக்குமா என்று சந்தேகம் வந்தவண்ணம் இருக்கும்” ஒருத்தியாக லட்சுமி மாறிவிடுகிறாள். ஒரு தாயும்கூட தன் மகனிடம் பயம் கொண்ட உறவையே பேண வேண்டும் என்றால் இந்திய மரபில் அன்பின் இடம் எது என்ற கேள்வி தொடர்ச்சியாக இந்நாவலில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. இதன் அடுத்த நகர்வுதான் சுகன்யா, வள்ளி போன்ற பெண்களின் உருவாக்கம். “ஆண்கள் சார்ந்த வாழ்க்கை வேண்டவே வேண்டாம் என்று ஒருநாள் சுகன்யா சொன்னாள். சுகன்யா இதைச் சொன்னதும் வள்ளியின் மனம் அதிர்ந்தது.” வள்ளிக்கு “அந்த மன உலகத்திற்கான ஏக்கம் தன்னிடம் இருப்பது அவளுக்கு எப்படித் தெரிந்தது” என்பது குறித்து வியப்பு ஏற்படுகிறது. இந்த ஏக்கம் பற்றிய கதையாக இந்த நாவலில் இடம் பெறும் பல பெண்களின் கதை அமைந்துள்ளது. ஆண்களைப் பற்றிய மரபான ஏற்புகள் உடைபட்ட அவர்களின் “மனசு வகைப்படுத்தி வச்சிருக்கு இந்த ஆம்பிளைகளை. ஆண்கள் முரடர்கள், சாதுவான முரடர்கள், தந்திரமான முரடர்கள், சுயநலம் கொண்ட முரடர்கள், முரடர்களான முரடர்கள், சிரித்துக்கொண்டே இருக்கும் முரடர்கள்” (466). இந்த அறிவுத்தெளிவு அவர்களுக்குள் நிம்மதியின்மையை அமைதியின்மையை உருவாக்குகிறது. “பிறருடைய எண்ணங்கள்தான் என்னைத் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன. என் உடல், மனம், உணர்ச்சி, உயிர் எதுவுமே என்னிடம் இல்லை. எதுவும் எனக்கு���் சொந்தமும் இல்லை. எனக்குச் சொந்தமில்லாமல் பிறருக்குச் சொந்தமாக மட்டும்தான் நான் இருக்கிறேன்” (542) என்ற தன்னுணர்வு புதிய பெண் அடையாள உளவியலை உருவாக்க அடிப்படையாக அமைகிறது. இந்தப் பெண்அடையாளம் குறித்த சில வகைமைகளை நாம் இந்த நாவலிலிருந்து அடையாளம் காண முடிகிறது.\nகோமதி லட்சுமியின் மூத்த தங்கை, ஒவ்வொரு நாளும் தேதியிட்டு அரைப்பக்கம் ஒரு பக்கம் என்று அன்று முடிகிற அளவுக்கு எழுதி பத்துப்பதினைந்து பக்கங்கள் சேரந்ததும் தன் அக்காவுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் மறுநாளே எழுதத் தொடங்கி விடும் ஒரு பெண். எழுத்து அவளுக்குத் தன் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு கருவி. “எனக்குத் தெரியாததெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்மென்று ரொம்ப ஆசை” என்னும் அவளுடைய விருப்பம் குடும்பத்தின் சுவர்களுக்குள் நசுங்கி விடுகிறது. கல்வியும் அறிவும் அவளுடைய விடுதலையின் தொடக்கமாக இருந்தும் அவை அவளுக்குத் தடைசெய்யப்படுகின்றன. சேவை செய்வதன் மூலம் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியும் என்ற அவளுடைய மனத்தேர்வும் நடைமுறைப்படுத்த முடியாததாக இருக்கிறது. அவளுடைய மாறுதலுற்ற மனம், நடைமுறைகள் ‘கிறித்தவ மதத்தில் மாறிவிடுவாளோ என்ற’ சந்தேகத்தை அவளுடைய குடும்பத்தினருக்கு உருவாக்குகிறது. அவர்களுடைய குடும்பத்தினரோ அவளுடைய சினேகிதிகளை சாதியையும் மதத்தையும் சொல்லித் திட்டிக் கொண்டிருப்பவர்கள். அதே சமயம் நோய் என்றால் அவர்களிடம் ‘ஓடி ஓடிப்போய் இலவச வைத்தியம் பெற்றுக்கொள்ள எந்த கூச்சமும் படாதவர்கள்.’ தன்னை மாறுதல் கொண்ட ஒரு வாழ்வின் பாத்திரமாக மாற்றிக்கொள்ளும் முயற்சியிலும் ஏக்கத்திலும் இருப்பவள் கோமதி, ஆனால் திருமணம் என்பதைத் தவிர அவளுக்கு விதிக்கப்பட்டது வேறு எதுவும் இல்லை. கல்யாணமே வேண்டாம் என்று அவள் சொல்லும்போது அவளுடைய எண்ணங்களைப் புரிந்து கொள்வதாகச் சொல்லும் அவளுடைய அக்கா லட்சுமிக்கும் கூட கோபம்தான் உண்டாகிறது. இத்தனைக்கும் மணவாழ்வு என்பதே ஒரு நோயாக மாறி அவளை வாட்டிக்கொண்டிருக்கிறது, இருந்தும் மரபை உடைத்துச் செல்வதை நினைக்கும் பொழுதே பயமும் கோபமும்தான் அவளைப் போன்றவர்களுக்கு உருவாகிறது. கோமதி போன்றவர்களுக்கு விடுதலைக்கான ஆசை வாழ்வில் நீடித்த தண்டனையாக மாறிவிடும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளது. ���என் கழுத்தில் தாலி கட்டுகிறவன் முட்டாளாகவோ முரடனாகவோ இருந்தால் நான் தற்கொலை செய்து கொண்டு விடுவேன்” என்பது அவளுடைய தீர்மானங்களில் ஒன்று, இந்த வகையான தேர்வுகளில் அவளுடைய போராட்டத்தின் தொடக்கம் படிந்திருக்கிறது, அது ஒரு நீடித்த போராட்டம், கண்ணுக்குப் புலப்படாத, ஆனால் பெண்களின் உயிரைப் பணயமாகக் கேட்கும் போராட்டம்.\nவள்ளி, லட்சுமின் இரண்டாவது தங்கை இவளுடைய நடத்தைகள் மனவோட்டங்கள் அனைத்துமே அவளது சாதி மற்றும் குடும்பத்தின் மரபுக்கும் சட்டவிதிகளுக்கும் முரணாக அமைந்திருக்கின்றன. ஆனால் குடும்பம் மற்றம் சாதியின் கண்காணிப்புக்கும் தண்டனைக்கும் வெளியே சென்றுவிடும் ஆற்றலோ வலிமையோ அற்ற முதல்தலைமுறை பெண் அவள். ஸ்ரீதரனைத் தன் கருத்தியல் சார்ந்த தோழனாக, சமஉரிமையுடன் கூடிய வாழ்க்கைத் துணைவனாக தேர்ந்தெடுத்துக்கொண்ட போதும் சாதி என்பது அவளுடைய வாழ்க்கைத் தேர்வை உடைத்து, மூடுண்ட குடும்பம் என்ற ஒடுக்குதல் அமைப்புக்குள் அவளை முடக்கிப் போடுகிறது. பாசம் என்பதன் பெயரால் அவளுடைய தமக்கை லட்சுமி இந்த ஒடுக்குதலின் முதல் பொறுப்பாளியாக மாறிவிடுகிறாள்.\nஆனந்தம் ‘விதவை’ என்ற அடையாளத்துடன் பிறருக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்திருக்கும் பெண். இவள் செல்லப்பாவை தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்து, அவனுடைய அரசியல் செயல்பாட்டுக்காக அவனை நேசித்து அவனுடன் சேர்ந்து வாழவும் தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்கிறாள். இந்த சுதந்திரத்தை அவள் செயல்படுத்த முடிவதற்கு தோதாக அமைவது அவளுக்கு என்று குடும்பமோ உறவுகளோ இல்லாமல் இருப்பதுதான். அவளை மிகவும் நேசிப்பதாகச் சொல்லும் லட்சுமிக்கோ ஆனந்தத்தை ஆசிர்வதிக்க மனம் இல்லை. எஸ்.ஆர்.எஸ் வள்ளி, ஆனந்தம் இருவருடைய சுதந்திரமான தேர்வுகளையும் மனதால் ஏற்றுக் கொள்கிற மாறுதலை மதிக்கும் அறிவு கொண்ட ஒரு ஆண். ஆனால் அதற்காக செயலில் எதையும் வெளிப்படுத்தும் ஆற்றலோ துணிவோ அற்ற முடங்கிப்போன ஒரு ஆண். அதற்கு மேல் போவதற்கான தயாரிப்பை அவருடைய கருத்தியல் தேர்வு அவருக்கு வழங்கவில்லை.\nஇந்தியப் பெண்களின் அடைபட்ட உளவியல் குறித்த மிக முக்கியமான ஒரு பதிவை சாவித்திரி என்ற பாத்திரத்தின் மூலம் இந்த நாவல் கையாளுகிறது. ‘டாக்டர் பிஷாரடியின் மனைவி சாவித்திரி நீண்ட காலமாக மன நோயாளியாக இருந்தாள்’ என்று தொடங்கும் விவரிப்பு ‘அவள் விரும்பினாலும் அவளால் பேச முடியாத’ நிலையைச் சொல்லித் தொடர்கிறது. நான்காவது தடவை கர்ப்பம் தரித்திருந்த காலத்தில் அவள் சொல்கிறாள் “குழந்தை இறந்து பிறக்கவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை. இல்லையென்றால் நான் அதைக் கொல்ல வேண்டியிருக்கும்.” அதேபோல் சாவித்திரிக்கு குழந்தை பிறந்து சில நாட்களிலேயே இறந்தும் போயிற்று. பிஷாரடிக்கு அப்போது ஏற்பட்ட நிம்மதியைக் கூச்சத்துடன் பிறருக்குத் தெரியாமல் அவர் மறைத்துக் கொள்கிறார். சாவித்திரியின் கையில் குழந்தை பட்டபாட்டை நினைத்தாலே அவருக்கு வயிற்றைக் கலக்குகிறது. அசோகமித்திரனின் மானசரோவர் கதையில் வரும் மனச்சிதைவுகொண்ட மனைவி தன் கணவன் மீது கொண்ட வெறுப்பினால் தன் நோய்ப்பட்ட மகனைக் கொல்வதை இங்கு நினைவு படுத்திக்கொள்வது கூடுதலாகச் சில அர்த்தங்களைத் தரும்.\nஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் என்ற மூன்று பிள்ளைகளும் மூன்றுவித மனிதர்களாக வளர்வதில் சாவித்திரியின் மனச்சிதைவுற்ற நிலையும் ஒருவிதத்தில் காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு தாயாகத் தன் பணிகளைச் செய்ய மறுக்கும் அதே சாவித்திரிதான் தன் வளர்ந்த மகன் ஸ்ரீதரன் தந்தைக்கு எதிராகக் கலகம் செய்கிறபோது அதனை மகிழ்ச்சியுடன் ஊக்குவிக்கிறாள். குடும்பம், ஆண் பெண் உறவுகள் பற்றிய கடுமையான இந்தியச் சிக்கல்கள் பற்றிப் பேச இந்நாவலின் பெண்பாத்திரங்கள் திட்டமிடப்பட்ட, மாதிரி வடிவங்களாக அமைக்கப்பட்டிருப்பதற்கும் இந்நாவல் ஒரு கோட்பாட்டு விளக்கக் கதையாடலாக இருப்பதற்கும் உறவு உள்ளது. இதனை வாசிக்க கோட்பாடு சார்ந்த வாசிப்பு தேவையாகிறது.\nமாறுதல்கால நவீனநிலை பற்றிய கதைசொல்லலாக இந்நாவல் அமைந்திருக்கிறது என்பதைப் பின்புலமாகக் கொண்டு இந்நாவலின் ஆண் பாத்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் சொல்லாடல்களை நாம் வாசிக்கும்போது இவை கருத்தியல் மற்றும் கோட்பாட்டு மோதல்கள், முரண்கள், இசைவுகள் மற்றும் இணக்கங்கள் பற்றியவை என்பது புரியவரும். இந்திய சமய மரபு, தேசிய அரசியல், காந்திய நம்பிக்கைகள், (செல்லப்பா), பகுத்தறிவு மரபு, நவீனத்துவ மதிப்பீடுகள்(ஸ்ரீதரன்), மார்க்சியக் கோட்பாடு (கருநாகப்பள்ளி ஜோசப்), ஜனநாயக நம்பிக்கைகள் (எஸ்.ஆர்.எஸ், சம்பத்) எனப் பல கருத்துக்களின் உரையாடலை கலப்பதன் மூலம் இந்நாவல் மாறுதல்காலச் சொல்லாடலுக்கான தளத்தினை அமைக்கிறது. அதே சமயம் நுண் அரசியல், பருண்மை அரசியல் இரண்டுக்கும் இடையிலான நேர் முரண் உறவை செயல்பாடு என்பதற்கு முனையாத பாத்திரங்களின் வழியாகக் காட்சிப் படுத்துகிறது. ஆண் என்னும் அடையாள வன்முறையை மறுத்து மாறுதல் அடையத் தயங்கும் இந்திய நவீன ஆண்நிலை பற்றிய கேள்விகளையும் இந்நாவல் தடம் காட்டிச் செல்கிறது. இந்நாவலின் குழந்தைகள் நாளை என்னவாகத் தம்மை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய தெளிவாகாத புதிருடன் இந்நாவல் முடிவதன் மூலம் எதிர்கால அரசியல் பற்றிய முடிச்சுகளாக இந்நாலின் வாக்கியங்கள் இறுக்கமடைந்து நிற்கின்றன. தீண்டாமை என்ற மிக அடிப்படையான இந்தியச் சமூகஅரசியலின் இடம்பற்றிய இந்நாவலின் அமைதி தமிழ் கதைகளின் வாசிப்புகள் அனைத்தையும் மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தி நிற்கிறது.\nஇந்நாவலை நவீன மாறுதல்கள் குறித்த கல்விப்புல கதையெனச் சொல்வதற்கான மேலும் ஒரு சான்றுடன் இக்கட்டுரையை முடிக்கலாம். “எனக்கு எந்த சக்தியும் இல்லை. எந்தத் திறனும் இல்லை. என்னைப் பொம்மையாக வைத்து எல்லாரும் விளையாடுகிறார்கள் என்றாள் வள்ளி. தன் முகத்தை ஸ்ரீதரன் நேராகப் பார்க்க முடியாதபடி பக்கவாட்டில் திரும்பி உட்கார்ந்து கொண்டாள்.\nநீ பொம்மை இல்லை. உனக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் சக்திகளுக்கு அளவில்லை. வானத்தைத் தொடும் ஜூவாலையை உன் மனதிற்குள்ளிருந்து எழுப்ப முடியும். கனலைக் கரியாக்கும் சிறையிலிருந்து வெளியே வா. நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும் போதுதான் நாம் யார் என்பது நமக்கே தெரியவரும். பிறர் பிடித்த பொம்மையாக இருப்பது கேவலம், அவமானம். அதைவிட மரணம் எவ்வளவோ மேல்’ என்றான் ஸ்ரீதரன்.” (ப.581)\nசுந்தர ராமசாமி. குழந்தைகள் பெண்கள் ஆண்கள். நாகர்கோயில்: காலச்சுவடு,1998.\nசிதைவுகளின் ஒழுங்கைமைவு: பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள். பெங்களூர்:காவ்யா,2000.\nகட்டுரை மீள்பதிவானதில் மகிழ்ச்சி. மின்னிதழின் பெயர் பன்மை எனப் பதிவாகி உள்ளது அது பன்மெய் என இருக்க வேண்டும்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம�� ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் புனைவு கட்டமைப்பில் நாலடியார் : வரலாறு படைக்க...\nகுழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலை முன்வைத்து ஒரு பிர...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nஆண்மையவாதப் பொய்மைகளும் கருத்தியல் வன்கொடுமைகளும்-...\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nபதவிக்கேற்றபடி பெண்களை திருமணம் செய்யும் ஐஎஸ்எஸ்\nஉலக முஸ்லிம் அழகுராணி போட்டி\nஆய்வுக்கட்டுரை: பெண்ணிய வாசிப்பில் உதயண குமார காவி...\nபெண்கள் அழக் கூடாது - வி. சாரதா\nவயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா ...\nசதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுல...\nஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா\nபெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது குறித்து எச...\nமறைக்கப்பட்ட பெண் போராளிகள் - என். கௌரி\nதுணிவும் தீரமும் கொண்ட பெண் எழுத்தாளர் அம்பை\n‘The world before her’ - இது இந்தியாவின் ஆவணம்\nசெல்ஃபியும் சமூகமும் - கொற்றவை\nபெண்ணியமும் பெண்களின் எழுத்தும் - பேராசிரியர்.க.பூ...\nஆண்களின் வருத்தத்தில் நியாயம் இருக்கிறதா\nதடம் பதித்த தாரகை – டோரோதியா லாங்கே\nமாதவிடாய் காலத்தில் காட்டில் விடப்படும் பெண்கள்\nஉசிலம்பட்டி சாதிக் கொலை ஒரு - அ.மார்க்ஸ்\nஇந்திரா: பெண் சக்தியின் எழுச்சி\nதிருமணம் : சட்டத்திற்கு உட்பட்ட பாலியல் தொழில்\nபெண் சிசுக்கொலை: தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/12/01/3288/", "date_download": "2019-09-23T13:51:19Z", "digest": "sha1:OZ2S4CTA3W63KEUGOXOS4M6IAFU52HAJ", "length": 13785, "nlines": 59, "source_domain": "thannambikkai.org", "title": " வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும் | தன்ன���்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்\nவேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்\nமனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள். வேறுபட்ட சிந்தனைகளும் செயல்பாடுகளும் கொண்ட மனிதர்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்கிறார்கள் என்று சிந்தித்தால் மற்றவர்களின் அவசியம் தமக்கு புரியும். தனிமனித வெற்றி என்று எதையும் சொல்விட முடியாது. ஒன்றோடு ஒன்று, மற்றொன்றோடு இன்னொன்று என்பது தான் உலக உயிரினத்தின் உயிர்விதி என சொல்லலாம். இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒருவரை சார்ந்திருக்க வேண்டும். அதற்கு மற்றவர்களோடு சேர்ந்திருக்க வேண்டும்.\nமுதல் எப்படியெல்லாம் நாம் வேறுபடுகிறோம் என பார்க்கலாம். பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நன்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றால் எல்லா குழந்தைகளும் நன்றாக, ஆசிரியர் விருப்படுகிற, அல்லது எதிர்பார்க்கிற மாதிரி கற்றுக் கொள்கிறார்களா என்றால் இல்லை. ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள். சரி பாடம் ஒன்றுதான், சொல்லிக் கொடுக்கும் விதம் ஒரேமாதிரியா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு ஆசிரியரும் வேறுபடுகிறார்கள்.\nவணிகத் தொய்வுக் காரணத்தினால் வணிக மேலாளர்களுக்கு ஊக்கமளிக்க பயிற்சி வகுப்புகளை நடத்தினால் சில பேருக்கு ஊக்கம், சிலருக்கு தூக்கம், வேறுசிலருக்கோ துக்கம் போல் அவர்களின் உடல்மொழி வெளிப்படுகிறது. சரி சிரிப்பு வெடிகளை தூவிப்பார்க்கலாம் என்றால், ஒருவர் விலா நோகச் சிரிக்கிறார். இன்னொருவர், ஏன் தான் இப்படி நோகடிக்கிறார்களோ, என உடல் அசையாமல் வாயசைக்கிறார். ஏன் இந்த வேறுபட்ட வெளிப்பாடுகள் என்றால் ஒவ்வொரு மனிதரும் வெவ்வெறு விதமாக புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதுமாக இருக்கிறார்கள் என்பது புரியும். ஒரே மொழி பேசுபவராக இருந்தாலும் அவர்களின் புரிதல் மொழி வேறுபடுகிறது. அந்த புரிதல் மொழி தான் நம்மை மற்றவர்களிடம் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அப்படி ஏற்றுக்கொள்வதே நம்முடைய வெற்றியாகிறது. அந்த புரிதல் மொழியை கற்றுக் கொண்டு பேசுவது என்பதே மற்றவர்களை கவரும் பண்புகளாகிறது. இது ஒருமனிதன் இன்னொரு மனிதனை சந்திக்கும் போது ஏற்படுகிற உடனடியாக ஏற்படுகிற மனக்கிரியை தானே. சற்று முன்வீதியில், சந்தையில், பள்ளியில், பயணத்தில் வேலையில் ஈடுபடும்போது உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை எண்ணிப்பாருங்கள். முன்பின் தெரியாத ஒருவரிடம் சந்தோசமாக பேசியிருப்பீர்கள் அல்லது அவர்கள் உங்களிடம் பேசியிருக்கலாம். இல்லையெனில், இருவரும் என்னவென்று புரியாமல் விலகிச் சென்றிருக்கலாம். இந்த ஈர்ப்பு – விலகு பண்பு தான் நம்முடைய புரிதல் மொழி ஆகும். நம் உடன்பாட்டு எண்ண அலைகள் மற்றவர்களை ஈர்க்கும். எதிர்மறை எண்ண அலைகளோ விலக்கும் அல்லது அவர்களை விலகிச்செல்ல தூண்டும். ஈர்க்கும் பண்பு “வேண்டும்” என்றும், விலகுதல் “வேண்டாம்” என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம். எனவே மற்றவர்களின் “வேண்டும்” “வேண்டாம்” தெரிந்து கொள்வது அவசியமாகிறது.\nநீங்கள் ஒருவேளை வணிகம் செய்பவராக இருந்தால் அந்த பொருள் வாங்குபவருக்கு எந்தப் பயனை கொடுக்கும். எந்தத் தீங்கைக் கொடுக்காது என்பதை அடிப்படையாகக் கொண்டு தான் விற்பனை செய்யமுடியும். கார் உங்களது பொருளாக இருப்பின் இந்த கார் இந்த வசதிகளையெல்லாம் தருகிறது என்றோ இந்த தொல்லைகளையெல்லாம் தராது என்றோ விளக்கம் அளித்து தான் விற்க வேண்டி இருக்கும். நீங்கள் ஒரு இன்சூரன்ஸ் ஆலோசகராக இருந்தால் இந்த நிறுவனத்தின் இந்த திட்டம் இந்த மாதிரி லாபத்தை அல்லது வசதிகளை அளிக்கிறது என்றோ இந்த மாதிரியன நஷ்டத்தையோ அல்லது உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத சேவைக் குறைபாடுகள் இல்லாத திட்டம் என்று விவரித்து தான் விற்பனை செய்ய முடியும். இதில் பயன், வசதி, லாபம் என்பதெல்லாம் “வேண்டும்” என்ற வகையினை சார்ந்தவைகள். தீங்கு, தொல்லை, சேவைகுறைபாடு போன்றவை “வேண்டாம்” என்ற வகையை சார்ந்தவைகளாகும். மனிதர் களுடைய நட்பு, உறவு, வியாபாரம், திருமணம் இப்படி எதுவாக இருப்பினும் “வேண்டும்” “வேண்டாம்” அடிப்படையில் செயல்பட வேண்டி இருக்கும்.\nகுழந்தைகளை படிக்கச் சொல்லும் போது பல இல்லங்களில் இப்படி நிகழலாம், சந்தோஷமான வசதியான வாழ்க்கை அமையும். இல்லாவிடில் உருப்படியில்லாமல் ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் அவனை(ளை) போல் நீயும் ஆகிவிடுவாய் என்று பெற்றோர்கள் சொல்லும் போது வேண்டும் என்னும் கருத்தில் ஈர்ப்பையும் வேண்டாம் என்பதில் விலகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மாறாக நன்றாக படித்தால் நீ விரும்பும் கல்லூரியில்; நீ விரும்பும் படிப்பை தொடர முடியு���் அதனால் உன் வாழ்க்கை சந்தோசமானதாக வசதி நிறைந்ததாக அமையும் எனச் சொன்னால் விரும்பிய கல்லூரி, விரும்பிய படிப்பு வசதியோடு சந்தோசமான வாழ்க்கை போன்ற“வேண்டும்” என்னும் ஈர்ப்பை நோக்கி மட்டுமே செல்ல வாய்ப்பு இருக்கிறது.\nஆம். நண்பர்களே, மற்றவர்களின் புரிதல் மொழியில் மற்றவர்களின் வேண்டும் வேண்டாம் எவை எவை எனத் தெரிந்தால் நிச்சயமாக உங்களுக்கு வெற்றி பெறத் தெரியும் என்பது எனக்கு தெரியும்.\nசிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…\nஇலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு\nவேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்\n18\tஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி\n14\tமனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523799", "date_download": "2019-09-23T14:45:36Z", "digest": "sha1:NKGSZH3L5UGN45PCFKBUBBVR34YID6YS", "length": 5876, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கிடார் மீன் | Guitar Fish - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nகடல் வாழ் உயிரினங்களில் மிக அருகிவரும் நிலையில் இருப்பது கிடார் மீன்தான். கிழக்கு அட்லாண்டிக் கடலைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த மீன்கள் கிடாரைப் போல தோற்றமுடையவை. அதனாலேயே இதற்கு அந்தப் பெயர். உணவு மற்றும் மருத்துவ குணங்களுக்காக இந்தமீன் வேட்டையாடப்படுகிறது.\nஇருபதாயிரத்துக்கும் குறைவான மீன்களே இப்போது எஞ்சியுள்ளன. அவையும் அழியும் நிலையில் உள்ளதுதான் சோகம். சர்வதேச இயற்கை பாதுகாப்பு மையம் அழிந்து வரும் உயிரினங்களைப் பற்றிய பட்டியலை சமீபத்தில் தயாரித்துள்ளது. சுமார் 30 ஆயிரம் வகையான உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளதாக அது கணக்கிட்டுள்ளது. இந்த அழிவுக்கு மூல காரணம் மனிதச் செயல்பாடுகள் என்பது பெரும் அவலம்.\n1.9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சஷ கிளி\nபிரபஞ்சத்தின் வயது 1140 கோடி வருடங்கள்\nஉடல் ஓவியம் நோய்களில் இருந்து பாதுகாக்கும்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/08/31/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-09-23T13:09:46Z", "digest": "sha1:7SXNF7DIMM3R6NVZ2E4QGXEF4YFL47K7", "length": 16842, "nlines": 101, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "விக்கி இரு தோணிகளில் கால்! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிக்கி இரு தோணிகளில் கால்\nஇலங்கைத் தமிழர்களின் அரசியல் செல்நெறி ஓர் இக்கட்டான காலகட்டத்தில் நகர்ந்தபோது இங்கு உதித்ததே “தமிழ் மக்கள் பேரவை‘.\nஅதன் வரலாற்றுப் பிறப்பாக்கம், செயற்போக்கு, தற்போதைய நிலைமை குறித்தெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் இன்றளவும் நீடிக்கின்றன.\nஅதன் சுயாதீனத் தன்மை குறித்து இப்போது கேள்விகள் பலவாறாக எழுப்பப்படுகின்றன.\nநீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது அவரைச் சுற்றி மையமாக வைத்தே பேரவை எழுந்தது.\nஅதில் பல்வேறு பிற திறத்தாரும் ஆரம்பம் முதலே பின்னிப் பிணைந்து இணைந்து செயற்பட்டு வருகின்ற போதிலும் அதன் மைய விசையாக – அதன் அச்சாக – செயற்பட்டு வருபவர் நீதியரசர் விக்னேஸ்வரன்தான்.\nஆனாலும் அந்தத் தமிழ் மக்கள் பேரவையை ஓர் அரசியல் கட்சியாக – அல்லது கட்சி சார் அரசியல் சக்தியாக – மாற்றுவதற்கு நீதியரசர் விக்னேஸ்வரன் உடன்பட்டிலர். அதைத் தனித்துவமாக ஒரு மக்கள் இயக்கமாக முற் கொண்டு செல்ல வேண்டுமே ஒளிய, அது ஓர் அரசியல் கட்சியின் செயற்கிளையாக மாறக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்து வருபவர் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன்.\nஆனால், அப்படிக் கூறிக்கொண்டு அதை ஓர் அரசிய கட்சியின் முகமாகக் காட்டத் தக்க விதத்தில் நீதியரசர் விக்னேஸ்வர���ே செயற்படுகின்றார் என ஒரு குற்றச்சாட்டு தமிழ் மக்கள் பேரவைக்குள்ளிருந்தே கிளம்பியிருக்கின்றது. நீதியரசர் விக்னேஸ்வரன் விரைந்து அவதானித்து தம்மைத் திருத்த வேண்டிய விடயம் இது என்று கருதுகிறோம்.\nதமிழ் மக்கள் பேரவையை ஸ்தாபித்து, அதன் இணைத் தலைமையை ஏற்ற காலத்தில் இருந்து, பேரவை தொடர்பில் அவர் திரும்பத் திரும்ப ஓதும் ஒரே மந்திரம் உண்டு. அது, “பேரவை மக்கள் இயக்கம்; அது அரசியல் கட்சியாகச் செயற்படாது‘ – என்பதுதான்.\nதாம் திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்யும் அந்த மந்திரத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் உண்மையாக இருக்கின்றாரா என்பதே இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் வினாவாகும்.\n* தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல, ஒரு மக்கள் இயக்கம் என்று கூறிக் கொண்டுதான், அந்த மக்கள் இயக்கத்தின் பகிரங்கக் கூட்டத்தைக் கூட்டி, அந்தக் கூட்டத்தில் வைத்து தமது புதிய அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பையும், அது தொடர்பான விவரங்களையும் பகிரங்கமாக அறிவித்தார் விக்னேஸ்வரன்.\nநீதியரசர் விக்னேஸ்வரன். (நீதியரசரே கூறுகின்றமை போல இது கட்சி சாரா மக்கள் இயக்கமாயின், அதன் கூட்டத்தை கூட்டி, அதில் புதிய கட்சி ஆரம்பிக்கின்றமை பற்றிய அறிவிப்பை விடுத்து கட்சி அரசியல் செய்தமை தவறு)\n* தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்தவர்களாகச் சேர்வதற்குப் பொதுமக்கள் கொடுத்த விண்ணப்பப் படிவங்களில் இருந்து,அவர்கள் பற்றிய தகவல்கள், மின்னஞ்சல் முகவரிகள் போன்றவற்றைப் பெற்று,அந்த முகவரிகளுக்கு தமது கட்சியில் சேர்வதற்கான அழைப்புகளையும் விண்ணப்பப் படிவங்களையும் பேரவையின் இணைத் தலைவரான விக்னேஸ்வரன் அனுப்பி வைத்தமை, அவர் பேரவையை அரசியல் கட்டமைப்பாகவே பயன்படுத்துகின்றார் என்பதற்கு ஆதாரபூர்வமான நல்ல சான்று.\n* இப்போது, தமது புதிய கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமாகத் தம்மைத் தாமே பிரகடனப்படுத்திய பின்னர், அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமாகவும் அதேசமயம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகவும் இருந்து கொண்டு, தமது கட்சிக்கு அரசியல் பலம் தரக்கூடிய நோக்கம் கொண்ட “எழுக தமிழ்‘ என்ற ஒரு நிகழ்வை தாம் இணைத்தலைவராக இருக்கும் பேரவைமூலம் நடத்த முயல்கின்றார் அவர்.\n* போதாக்குறைக்கு, “எழுக தமிழ்‘ நிகழ்வை ஏற்பாடு செய்���து “தமிழ் மக்கள் பேரவை‘ என்ற மக்கள் இயக்கமே எனவும் அது அரசியல் கட்சி சார்ந்த கட்டமைப்பு அல்ல எனவும் கூறிக் கொண்டு, அந்தச் சித்தாந்தத்தின் அடிப்படையில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள“எழுக தமிழ்‘ நிகழ்வுக்கு ஆதரவு தாருங்கள் என்று பேரவையின் முக்கிய பிரதிநிதிகள் சிலர் மாவை சோனாதிராசாவைப் போய்ச் சந்தித்துக் கோரியிருக்கின்றார்கள் என்றும் தகவல்.\nநீதியரசர் விக்னேஸ்வரன் அடித்துக் கூறுகின்றமை போல, தமிழ் மக்கள் பேரவை மக்கள் இயக்கம் மட்டுமே, அரசியல் கட்சி அல்ல என்பது உண்மையானால் – அந்தத் தகுதி நிலையைப் பேரவை தொடர்ந்து பேணுவதற்காக – இப்போது ஓர் அரசியல் கட்சியைத் ஸ்தாபித்து, அதன் செயலாளர் நாயகமாகத் தன்னை பிரகடனப்படுத்தியிருக்கும் நீதியரசர் விக்னேஸ்வரன், தனது கட்சிகள் சார் நிலையைக் கருத்தாகக் காட்டி, அதனடிப்படையில் பேரவையின் இணைத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களான சுரேஷ், சித்தார்த்தன் போன்று சாதாரண உறுப்பினராகப் பேரவையில் அவர் இடம் பெறலாம்.\nஅதைவிட்டு, பேரவை இணைத் தலைவர், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற இரு தோணிகளில் ஒரே சமயத்தில் கால் வைக்கும் எத்தனத்தில் அவர் தொடர்ந்து ஈடுபடுவாராயின் அதைவிட மோசமான செயல் வேறு இருக்கமுடியாது எனலாம். (நமது பார்வை – காலைக்கதிர்)\nமீண்டும் வெள்ளை வான்; அச்சத்தில் தமிழ் மக்கள்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nநாவற்குழி ம.விக்கு சுமந்திரனின் நிதியில் விளையாட்டு மைதானம்\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது குறித்து ரணில், சஜித், கரு பேச்சு\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இ��்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/90218-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-67-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4.html", "date_download": "2019-09-23T13:37:15Z", "digest": "sha1:SFPI73DERYYQFK2HUS2CINWWSMI3URNU", "length": 36190, "nlines": 283, "source_domain": "dhinasari.com", "title": "ருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன?. - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nருஷி வாக்கியம் (67) – கர்ம சித்தாந்தத்தில் பிராரப்தம் என்றால் என்ன\nஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்உரத்த சிந்தனைலைஃப் ஸ்டைல்\n“சர்வாணி கர்மாணி புராக்ருதானி சுபாசுபான்ய ஆத்மனோ யந்தி ஜந்தோ: \nஇது மகாபாரதத்தில் வியாச மகரிஷி கூறும் வாக்கியம். “நாம் செய்த முற்பிறவி வினைகளான புண்ணியம் பாவம் இவற்றையே சுகம் துக்கம் என்ற வடிவில் அனுபவித்து வருகிறோம்”.\nஇது இந்துக்களின் கலாச்சாரத்தில் உள்ள இன்றியமையாத வாக்கியம். இதனை கர்ம சித்தாந்தம் என்கிறோம்.\nஆனால் கர்ம சித்தாந்தம் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாமல் சிலர் இது வீணான கொள்கை என்று கூறுவதுண்டு. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் ‘தி மோஸ்ட் சைன்டிஃபிக் தியரி’ என்று ஏதாவது இருக்குமென்றால் அது கர்ம சித்தாந்தமே\nசெய்த வினைகளுக்குத் தவறாமல் பலன் உண்டு என்ற கருத்து எத்தனை உயர்ந்தது பாருங்கள் ஆக்ஷன் அண்ட் ரியாக்ஷன் சித்தாந்தத்தின்படி பார்த்தாலும் ஒரு வேலை நடந்தால் கட்டாயம் பலன் இருக்கும் என்பதுதானே உண்மை\nஆனால் சில பணிகளுக்குச் செய்த உடனே பலன் கிடைக்காது. சிறிது காலம் தேவைப்படும். சில விதைகள் கூட விருட்சங்களின் வடிவில் பலனளிக்க சிறிது காலம் பிடிக்கும். அதே போல் செயல்களுக்குக் கூட பலனளிக்க சிறிது காலம் பிடிக்கும்.\nஇந்த உலகில் இந்த உடலால் நாம் செய்த கர்மாக்களின் பலனனைத்தையும் இதே உடலால் அனுபவித்து தீர்த்து விடுவோம் என்று கூற இயலாது. அதனை அனுபவிப்பதற்கு ஒரு ஜீவித காலம் போதாது. செயல்களைச் செய்வதற்கே சிலரது ஜீவிதங்கள் போதாமல் போகின்றன. பலனை எப்போது அனுபவிப்பது ஆயுள் முடிந்து விடும். பலனை அனுபவிப்பதற்கு மற்றொரு பிறவி எடுக்க வேண்டும்.\n நாம் செய்யும் செயல்களால்தான் என்பது ஒரு சிறந்த காரணம் இதர பிற மதங்கள் எதுவும் இந்த கருத்தைக் கூறவில்லை. ‘இறைவன் தன் விருப்பத்திற்கேற்ப இந்த உலகைப் படைத்துள்ளான். நாம் கவனமாக வாழவேண்டும்’ என்றுதான் கூறுகிறார்களே தவிர இறைவன் எதனால் இவ்வாறு படைத்தான் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.\nசிலரைச் செல்வந்தராகவும் சிலரை ஏழையாகவும் சிலரை அழகாகவும் சிலரை விகாரமாகவும் எதற்காக இறைவன் படைக்கிறான் காரணம் என்ன இறைவன் தன் இஷ்டத்திற்கு அவ்வாறு படைத்தால் அது தீய செயலாகவே கருதப்படும்.\nஇறைவன் அவரவர் வினைகளை அனுசரித்து அந்தந்த ஜீவன்களைப் படைக்கிறான் என்ற சரியான காரணம் நம் சனாதன தர்மத்தில் காணப்படுகிறது. நாம் சுகமோ துயரமோ அனுபவிக்கிறோம் என்றால் இதுவரை செய்த புண்ணிய பாவங்களின் பலனால்தான் என்று அறிந்த உடனே மனதுக்கு ஒரு தைரியம் ஏற்படுகிறது. அது அளிக்கும் ஒரு சைகலாஜிக்கல் எஃபக்ட்… அந்த மானசீகமான பிரபாவம் மிகவும் உயர்ந்தது.\nஒரு சுகமோ துக்கமோ அனுபவிக்கும் போது இதுவரை நாம் செய்திருக்கும் புண்ணிய பாவங்களால்தான் என்பதை அறிந்து இனிமேல் சுகமாக வாழ வேண்டுமென்றால் நற்செயல்களையே செய்ய வேண்டும். வாழ்வில் துயரம் வரக்கூடாது என்றால் தவறான செயல்களைச் செய்யக்கூடாது என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சமுதாயத்தில் இதுபோன்ற கருத்து பரவும் போது யாரும் தவறு செய்யமாட்டார்கள். பிறருக்குப் பயன்படும் நற்செயல்களில் அனைவரும் ஈடுபடுவார்கள்.\nபலப் பல நற்செயல்கள் நம் நாட்டில் புண்ணியத்தை ஆதாரமாகக் கொண்டே நடக்கின்றன. சத் கர்மாக்களைச் செய்தால் இறைவன் மகிழ்ந்து நற்பலனை அளிப்பான் என்ற நம்பிக்கை உள்ளது அல்லவா அது எப்படிப்பட்ட மன நிம்மதியை அளிக்கும் என்றால் சக மனிதன் அந்த நற்செயலை அங்கீகரித்து பலன் அளிக்காவிட்டாலும் இறைவன் நற்பலனையும் சுகமான வாழ்க்கையும் அளிப்பான் என்ற நம்பிக்கையோடு நற்செயல்கள் செய்வதிலிருந்து பின் வாங்க மாட்டான்.\nஅதே போல் இங்கு கவனிக்க வேண்டிய இன்னொரு கருத்து உள்ளது. அனைத்தும் முற்பிறவிகளுக்கான பலன்களே என்றால் பின் இப்போது எதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்று சிலர் கேட்பார்கள் அதாவது தெய்வமே அனைத்தையும் அளிக்கும் போது நம் பிரயத்தனம் எதற்காக என்பார்கள். இதனை நாம் பிராரப்தம், பிரயத்தனம் என்று இரண்டு அம்சங்களாக பிரித்துக் கொள்ளலாம்\nபிராரப்தம் என்றால் இதுவரை செய்த வினைகளின் பலன். இதுவரை செய்த செயல்களின் பலனை தெய்வம் என்று கூறுவார்கள். தெய்வம் என்றால் இங்கு கடவுள், இறைவன் என்று பொருள் அல்ல. “தெய்வம் திஷ்டம் பாகதேயம் அதிர்ஷ்டம்” என்று கூறியுள்ளது போல முற்பிறவி வினைகளின் பலனுக்கு தெய்வம் என்று பெயர். தெய்வம் பொய்க்காது. அந்த தெய்வத்தை அனுசரித்தே அனைத்தும் நடக்கிறது. அதிர்ஷ்டம் என்றால் அ – த்ருஷ்டம். கண்ணுக்கு தெரியாதது என்று பொருள். அது பலனளித்தே தீரும். பின் அப்படி இருக்கையில் நம் முயற்சி எதற்கு இதுவரை செய்த வினைகளே இப்போது பலன் வடிவில் வருகிறது. எனவே இப்போது மீண்டும் கர்மங்கள் செய்தால் அதன் பலன் எப்படியும் நம்மை வந்தடையும். அதனால் நற்செயல்கள் மட்டுமே செய்ய வேண்டும். இந்த சித்தாந்தம் கூறுவது பணிகள் வீணாவதில்லை, பலன் கிடைத்தே தீரும் என்ற கருத்தையே\nஒருவேளை இந்த உடல் மறைந்து விட்டாலும் மற்றொரு உடலில் அது வந்து சேரும். ‘கர்மா பலனளிக்கும்’ என்ற உண்மைக் கூற்று கிடைக��கும்போது செயல்களைச் செய்வதில் ஊக்கம் கிடைக்கிறது.\nகர்ம சித்தாந்தமே சமுதாயத்தில் உண்மையில் செயல் புரிவதற்கு தூண்டுகிறது. அதே சமயம் மானசீகமான நிவாரணமும் மன நிம்மதியும் கிடைக்கிறது. அதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு துக்கம் அனுபவிக்கும் போது பார்ப்பவர்கள் ஒரு வார்த்தை கூறுவார்கள். “ஐயோ பாவம்” என்பார்கள். இதனை நாம் அடிக்கடி கேட்கிறோம். ஐயோ பாவம் என்ற வார்த்தைக்கு இணையான சொல் உலகில் வேறு எந்த மொழியிலும் கிடைக்காது. ‘வாட் எ ஸின்’ என்று யாரும் கூற மாட்டார்கள். ஏதோ பாவச்செயல் செய்ததால் இப்போது அனுபவிக்கிறான் என்ற பாவனை அந்த ‘ஐயோ பாவம்’ இந்தக் கூற்றில் வெளிப்படுகிறது. உடனே அந்தக் கூற்றின் வழியே, “பாவத்தின் பலனை அனுபவிக்கிறாய்” என்று அடுத்தவர் கூறுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிந்தால் இனிமேல் பாவங்கள் செய்யாமல் இருக்க முடியும். அதே போல் துக்கத்தை பாவத்தின் பலனாக அனுபவிக்கிறோம். ஆதலால் பாவம் குறைந்து போகிறது என்ற திருப்தியும் ஏற்படுகிறது. அதை உணர்வது மிக நல்லது.\nஇன்னொரு விஷயம் நாம் கவனிக்க வேண்டும். பீஷ்மர் அது குறித்து மிக அற்புதமாகக் கூறியுள்ளார். “பிராரப்தம் என்று எப்போது அறிவது பிரயத்தனத்தை எப்போது விடுவது” என்ற கேள்விக்கு, “வந்த துக்கத்தை போக்கிக் கொள்வதற்கு நம் முயற்சியை நாம் செய்ய வேண்டும். அதை விடுத்து பிராரப்தத்தை அனுபவித்துத் தீர வேண்டுமல்லவா என்று சும்மா இருக்க கூடாது” என்கிறார்.\nஜுரம் வந்தால் தவறாமல் மருந்து சாப்பிட வேண்டும். ‘பூர்வ ஜென்ம பாவத்தின் பலனாக எனக்கு ஜுரம் வந்துள்ளது. அதனை அனுபவிப்பேன்’ என்று கூறக்கூடாது. கர்மங்களின் பலனை மணி, மந்திரம், ஒளஷதம், நற்செயல்கள் இவற்றின் பிரபாவத்தால் நீக்கி கொள்ள வேண்டும். தீய வினைகள் மூலம் வரும் முற்பிறவிப் பலன் வியாதி வடிவில் வந்தாலும் நம் முயற்சியால் அவற்றை விலக்கி கொள்ள வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை\nபிரும்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா\nசில வியாதிகள் வரும் என்று தெரிந்தால் முன்கூட்டியே மருந்துகள் எடுத்துக் கொண்டு அந்த வியாதியின் வயப்படாமல் காப்பாற்றப்படுவோம் அல்லவா அதே போல் தீவினைப் பயனால் துயரம் ஏற்படாமல் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ஜாக்கிரதையை ருஷிகள் தினசரிச் செயல்களின் வடிவில் நமக்கு அளித்துள்ளார்கள். விடியற்காலையில் விழித்தெழுவது, இறைவனைத் வழிபடுவது, பண்டிகை நாட்களில் விசேஷ பூஜைகள் செய்வது, தானம் வழங்குவது இவை அனைத்தும் எப்போதோ செய்த தீவினைப் பலன்களின் தீவிர தாக்கத்தை குறைக்க கூடியவை. அல்லது அவற்றை நம் அருகில் நெருங்கவிடாமல் பாதுகாக்கக் கூடியவை. அதேபோல் ஒருவேளை வேறு வழியில்லாமல் அனுபவித்துத் தீர வேண்டி இருந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் விவேகம், வைராக்கியம் ஏற்படும்படி செய்யக்கூடியவை.\nஎப்படி இருந்தாலும் பாவப் பலன்களை அனுபவிக்கும் சக்தியை அளிப்பதோடு அவற்றை வெற்றி காணும் உபாயங்களையும் கூட நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் கர்ம சித்தாந்தம் மிகவும் சிறப்பான கருத்துக்களைத் தெரிவிக்கிறது. அதேபோல் நல்வினை தீவினைப் பலன்களை சுகம் துக்கம் என்னும் வடிவங்களில் அனுபவித்து வந்தாலும் அவற்றால் வாடிப் போகாமலும் தைரியம் இழக்காமலும் இருப்பது என்பது இந்த கர்ம சித்தாந்தத்தை நன்றாக புரிந்து கொள்வதன் மூலம் கிடைக்கிறது.\nஅதன்மூலம் நாம் வாழ்க்கையில் உற்சாகத்தை இழக்காமல் ஸ்திரமாக நிலை நிற்க முடியும். எனவே கர்ம சித்தாந்தத்தை கவனமாகப் புரிந்து கொள்ள முடிந்தால் வெற்றிகரமான வாழ்க்கை வாழமுடியும்.\nஅப்படிப்பட்ட அற்புதமான கர்ம சித்தாந்தத்தைக் கொண்ட சனாதன ருஷி தர்மத்தில் பிறந்ததை பாக்கியமாகக் கருதுவோம்\nதெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா\nதமிழில் – ராஜி ரகுநாதன்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கி��ார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\nஆரோக்கிய சமையல்: பச்சை சுண்டைக்காய் சூப்\nபச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.\nநவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் பனங்கற்கண்டு பாயசம்\nமுக்கால் பதம் வெந்த பின்பு… அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை தூவி அலங்கரித்து, இறக்கி பரிமாறவும்.\n இப்போவே காண்ட் ஆகிவிட்ட விக்னேஷ் சிவன்\n'காப்பான்' படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் தெரிவிக்கப் பட்டு வரும் நிலையில், விமர்சகர்கள் மீது விக்னேஷ் சிவன் காட்டத்துடன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் எல்லோருமே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள் என்று அவர் கோபத்துடன் விமர்சித்துள்ளார்.\nமுதுகலை பட்டம் வாங்கி அசத்திய 83வயது முதியவா்.\n\"எனது விருப்பம் மற்றும் கடவுளின் கிருபையால், நான் எப்போதுமே விரும்பியதை இறுதியாக அடைந்துவிட்டேன்.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://happynewyear2016quoteswishes.com/post/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1", "date_download": "2019-09-23T14:17:07Z", "digest": "sha1:SDSFCQIM3JOFBQAYN66IVTBCMLM3B2WN", "length": 9120, "nlines": 108, "source_domain": "happynewyear2016quoteswishes.com", "title": "வெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள் 1 - Happynewyear2016quoteswishes.com", "raw_content": "\nவெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள் 1\nவெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள்-1\nவெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள்-2\nவெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி அஷ்டலக்ஷ்மி பக்தி பாடல்கள்\nவெள்ளிக்கிழமை சகலசெல்வமும் அஷ்ட ஐஸ்வர்யமும்அள்ளித்தரும் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி மஹாலக்ஷ்மி பாடல்கள்\nவெள்ளிக்கிழமை சகலசெல்வமும் அஷ்ட ஐஸ்வர்யமும்அள்ளித்தரும் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி மஹாலக்ஷ்மி பாடல்கள்\nவீட்டில் செல்வம் பெருக தினமும் காலையில்கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி பாடல்கள்\nவெள்ளிக்கிழமைவீட்டில் செல்வம் பெறுக தினமும் காலையில்கேளுங்கள் மஹாலக்ஷ்மி பக்தி பாடல்கள்\nநினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் சக்திவாய்ந்த பிள்ளையார் மந்திரம்\nவேற்காட்டின் நாயகியே - வெள்ளிக்கிழமை அன்று கேட்க வேண்டிய அம்மன் தமிழ் பக்தி பாடல்கள்\nஇந்த மஹாலக்ஷ்மி பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் பெருகி சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்\nவெள்ளிக்கிழமை வீட்டில் ஒலிக்க வேண்டிய பாடல் | Best Tamil Ashta Lakshmi Powerful Bhakti padal\nதினமும் கேளுங்கள் சகல யோகமும் தரும் திருப்பதி பெருமாள் பாடல்கள்\nவெள்ளிக்கிழமை காலையில் மாலையில் இந்த அம்மன் பாடலை கேட்டால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக காலை மாலை கேளுங்கள் சிறப்பு பிள்ளையார் பாடல்��ள்.\nஇன்று பிள்ளையார் பாடல்கள் கேட்டால் நீங்கள் தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும்\nசெவ்வாய்க்கிழமை நினைத்த காரியம் நடக்க கேளுங்கள் சக்திவாய்ந்த முருகன் பாடல்கள்\nஇன்று பிள்ளையார் பாடல்கள் கேட்டால் நீங்கள் தொடங்கும் அணைத்து காரியங்களும் வெற்றியில் முடியும்\nதினமும் கேளுங்கள் சகல யோகமும் தரும் திருப்பதி பெருமாள் பாடல்கள்\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக காலை மாலை கேளுங்கள் சிறப்பு பிள்ளையார் பாடல்கள்.\nஅஷ்ட ஐஸ்வர்யங்களும் செல்வங்களும் அள்ளித்தரும் புரட்டாசி மாத பெருமாள் பாடல் | அபூர்வா ஆடியோ\nவெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள் 1 description and tags\nவெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள் 1 download on mobile, pc, laptop and வெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள் 1 share on Facebook, Instagram, twitter, whatsapp, messenger.\nவெள்ளிக்கிழமை கேட்கவேண்டிய மஹாலக்ஷ்மி சிறப்பு பாடல்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T13:37:22Z", "digest": "sha1:5JJBTU75DQBWVOIXKDCY6FH6WSK3REDU", "length": 17014, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிருந்தாவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nராதா கிருஷ்ணர் கோயில், பிருந்தாவனம்\nபிருந்தாவனம்[1] (Vrindavan (Hindi: वृन्दावन) உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரிடமாகும். இது இந்துக்களின் புனித இடமாக வழிபடப்படுகிறது. மகாபாரத இதிகாசத்தில் குறிப்பிடப்படும் கடவுளான கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இது. கண்ணனின் இளமைக் கால வாழ்க்கை யோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக `விரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இங்கு ராதை மற்றும் கிருஷ்ணரின் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோயில் நூற்றுக்கணக்கான கோயில்கள் உள்ளன. இங்கு இந்துமத குறிப்பாக வைணவம், கௌடிய வைணவ மத பழக்கவழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன.\n4 பரிக்ரமா எனப்படும் சுற்று வழிபாடு\nபிருந்தாவன ��கரம், பண்டைய காலத்தில் துளசிச் செடிகள் நிறைந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சமஸ்கிருத மொழியில் பிருந்தா என்றால் துளசி எனவும் வனம் என்றால் காடு எனவும் பொருள்.[2] இன்றுமிப்பகுதியிலுள்ள நிதிவனம் மற்றும் சேவாகஞ்ச் இரண்டும் துளசிச் செடிகள் நிறைந்து காணப்படுகின்றன.\nடில்லியில் இருந்து ஆக்ரா செல்லும்வழியில் அமைந்த மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான கோகுல் (ஆயர்பாடி), பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, \"கிருஷ்ண ஜென்மபூமி'’ அல்லது விரஜ பூமி என்கின்றனர். இவை முக்கோணவடிவில் அமைந்துள்ளன. ஆழ்வார்கள் இத்தலங்களை மங்களாசாசனம் செய்துள்ளனர். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள கோயிலுக்கு, \"ஜென்மபூமி' என்று பெயரிட்டுள்ளனர். இங்கு ஓடும் யமுனை நதி கங்கையைப் போன்று புனிதமானதாக வணங்கப்படுகிறது. இந்த நதியை, \"தூய பெருநீர் யமுனை' என்று திருப்பாவையில் ஆண்டாள் குறிப்பிடுகிறாள். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் பிருந்தாவனம் உள்ளது.\nபிருந்தாவனத்தில் பனிரெண்டு காடுகள் உள்ளன. இவற்றுள் ஏழு வனங்கள் யமுனையின் மேற்குக் கரையிலும் ஐந்து கிழக்குக் கரையிலும் உள்ளன.[3]\nபிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ஆகியன அவற்றுள் சிலவாகும். இதில் கோவிந்த தேவ் மந்திர் எனப்படுவது கி.பி.1590 இல் கட்டப்பட்டதாகும்.[4] பிருந்தாவன் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை காடுகளுக்கிடையே மறைந்திருந்ததாகவும் 1515-இல் சைதன்யர் என்ற புனிதர் கிருஷ்ணர் தொடர்புடைய இடங்களை எல்லாம் காணவேண்டும் என்ற நோக்கத்தோடு வந்தபோது பிருந்தாவனத்தைக் கண்டறிந்ததார். கிருஷ்ணரின் மீது தெய்வீகக் காதல் கொண்ட ஆண்மீக நோக்குடன் பிருந்தாவனத்தின் வெவ்வேறு புனித இடங்களில் அலைந்து திரிந்து அவரது ஆன்ம சக்தி மூலன் இதனைக் கண்டறிந்தார் என நம்பப்படுகிறது. [5] கடந்த 250 ஆண்டுகளில், நகரமயமாக்கலின் விளைவாக பிருந்தாவனத்தின் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் ஒரு சில இடங்களைத் தவிர மற்றவை எல்லாம் உள்ளூர��� வாசிகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளால் குறைந்து வருகின்றன. இக்காடுகளில் உட்பட மயில் கள், கால்நடைகள், குரங்கு கள் மற்றும் பல்வேறு பறவை இனங்கள் காணப்படுகின்றன. ஒரு சில மயில்களைத் தவிர குரங்குகள், மாடுகளை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் காணலாம்.\nபரிக்ரமா எனப்படும் சுற்று வழிபாடு[தொகு]\nகிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி'யில் உள்ளன. இந்த `விரஜ பூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.[3]\nபிரேம் கோயிலின் முன் தோற்றம்\n↑ கூட்டத்தினரை காப்பவன் கிருஷ்ணன்\n↑ Brindaban இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. .\nஉத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2017, 18:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24300&ncat=11", "date_download": "2019-09-23T14:24:04Z", "digest": "sha1:2TDZC76QSU6YG5TKKZIXAMOQLHD4RNWD", "length": 19090, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "காபி குடிப்பது நல்லதா கெட்டதா? | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nகாபி குடிப்பது நல்லதா கெட்டதா\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் அமைச்சர் செப்டம்பர் 23,2019\nதினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்���ைக்குரிய கேள்வி செப்டம்பர் 23,2019\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் செப்டம்பர் 23,2019\nதங்க சிறகு முளைத்து பறந்து விடுவேனா: சிதம்பரம் செப்டம்பர் 23,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nதென் மாநிலங்களில் தான், டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் காபி குடிப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப்படுகிறது.\nகாபி, உடலுக்கு நல்லதா கெட்டதா இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், கெட்டது என்பதற்கான, 100 சதவீத மருத்துவ ஆதாரங்களும் இல்லை. காபி குடித்தால் ரத்த அழுத்தம் வரும்; சர்க்கரை வியாதி ஏற்படும்; கால்சியம் போய், முட்டு வலி ஏற்படும் என்றெல்லாம், பல பீதிகளை இன்னமும் கூட சொல்லி வருகின்றனர். ஆனால், காபி கெட்டதல்ல என்பது மட்டும், இதுநாள் வரை ஆயிரக்கணக்கான சர்வதேச ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.\nகாபி குடித்தால், முளை சுறுசுறுப்படையும் என்பதால் படிக்கும் திறன் அதிகரிக்கிறது. இதனால், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற முடியும். இரவில், தூங்காமல் இருக்க, காபி குடிக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. இதுவரை, சர்க்கரை வியாதி வராமல் இருப்பவர்களை கணக்கெடுத்தால், அவர்கள் காபி குடிப்பவர்களாகத்தான் இருப்பார்கள்.\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி\nகாசநோயை குணப்படுத்து என்ன செய்யவேண்டும்\nஅத்திபழத்தில் இருக்கும் ஆரோக்கியத்தின் வித்து\nஉடலுக்கு பலம் தரும் பலா\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு இதயத்துக்கு நல்லது\nகுழந்தையுடன் விளையாடு கலோரியை எரிச்சு தள்ளு\nநேத்து வச்ச மீன் குழம்பு நல்லதா\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n13 ஜனவரி 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட ���ுறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nரொம்பவே ஸ்ட்ராங்கா காபி குடிப்பது நல்லதே அல்ல.அவாளுக்கு கோவம் நெறைய வரும். காபி குடிக்கலேன்னா அவ்ளோ அன் ஈசியா இருப்பாங்க. நான் காபியே குடிச்சதே இல்லே, நேக்கு அந்த வாசமே பிடிக்காது. காபி டீ எல்லாம் தள்ளிட்டேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/10/blog-post_46.html", "date_download": "2019-09-23T13:16:23Z", "digest": "sha1:5BG6K2BODDNLPJG555IZMMZNLXL3G5YJ", "length": 2536, "nlines": 34, "source_domain": "www.kalaneethy.com", "title": "சிறிலங்கா அதிபருடன் இரகசியச் சந்திப்பு -மறுக்கிறார் மகிந்த - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் சிறிலங்கா அதிபருடன் இரகசியச் சந்திப்பு -மறுக்கிறார் மகிந்த\nசிறிலங்கா அதிபருடன் இரகசியச் சந்திப்பு -மறுக்கிறார் மகிந்த\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தாம் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை, கேகாலை சிறைச்சாலையில் நேற்று பார்வையிட்டு விட்டு வெளியே வந்த மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா அதிபரை இரகசியமாக சந்தித்துப் பேச்சு நடத்தியதாக வெளியான செய்திகள் குறித்து, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு மகிந்த ராஜபக்ச, ஞாயிற்றுக்கிழமை தாம் சிறிலங்கா அதிபரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/kitchenkilladikal/2019/08/09140210/1255477/soya-vegetable-pulao.vpf", "date_download": "2019-09-23T14:13:04Z", "digest": "sha1:ZDHA32EU4ARIANERIFO2YBL64MUFBLEW", "length": 7263, "nlines": 102, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: soya vegetable pulao", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகாய்கறி மற்றும் சோயா சேர்த்து தயாரிக்கப்படும் புலாவ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும். இன்று இந்த புலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபாசுமதி அரிசி - 2 கப்,\nசோயா உருண்டைகள் - அரை கப்,\nகேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் - அரை கப் ( பொடியாக நறுக்கி கொள்ளவும்)\nவெங்காயம் - 100 கிராம்,\nஇஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்,\nகரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,\nதயிர் - அரை கப்,\nஎண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\nபாஸ்மதி அரிசியைக் கழுவி, இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும்.\nசோயாவைக் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு, குளிர்ந்த நீரில் நன்றாக அலசி பிழிந்து வைக்கவும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து நெய், எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை ச���ர்த்து வதக்கவும்.\nவெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.\nஅடுத்து அதில் நறுக்கிய காய்கறிகளை போட்டு வதக்கவும்.\nஅடுத்து மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, சோயா உருண்டைகள், தயிர் சேர்க்கவும்.\nஅடுத்து இதில் ஊற வைத்த அரிசியை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் 5 நிமிடம் 'சிம்\"மில் வைத்து இறக்கவும்.\nசத்தான சுவையான சோயா வெஜிடபிள் புலாவ் ரெடி.\nஇதற்கு தொட்டுகொள்ள தயிர் வெங்காயம் ரைத்தா சேர்த்து பரிமாறலாம்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nPulao | Variety Rice | புலாவ் | சைவம் | வெரைட்டி சாதம் |\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான பட்டாணி முட்டை கீமா\nசன்டே ஸ்பெஷல்: நாட்டு கோழி குருமா\nசத்தான ஸ்நாக்ஸ் பீட்ருட் வடை\nசூப்பரான ஸ்நாக்ஸ் பிரெட் சீஸ் பால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/narayanasamy-announced-salary-incries-in-pondicherry-govt/", "date_download": "2019-09-23T13:56:20Z", "digest": "sha1:G2PP4QO4LPBJCV5VZWRX2ALSXVWQZTHA", "length": 11770, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - Sathiyam TV", "raw_content": "\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்த��� ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Tamil News India அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஜனவரி மாதம் முதல் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்பட்டது.\nஇதனைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு ஜனவரி முதல் அகவிலைப்படியை 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி அதற்கான ஒப்புதலை முதலமைச்சர் நாராயணசாமி அளித்துள்ளார்.\nஇதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, அரசு ஊழியர்களின் மார்ச் மாதத்துடன் சேர்ந்து வழங்கப்படும் இதற்காக புதுவை அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3.60 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவித்தார்.\nஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n போராட்டத்தில் குதித்த இறைச்சி வியாபாரிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/ilayaraja-music-programme-in-trichy/22116/", "date_download": "2019-09-23T14:11:42Z", "digest": "sha1:LRR2LXZJOULKO5X673XBXC6N55BQPWAL", "length": 5144, "nlines": 76, "source_domain": "www.tamilminutes.com", "title": "திருச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி | Tamil Minutes", "raw_content": "\nதிருச்சியில் இள��யராஜா இசை நிகழ்ச்சி\nதிருச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி\nஇசைஞானி இளையராஜா சமீப காலங்களாக நிறைய இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடத்துகிறார்.சென்னையில் அவர் நடத்தினாலும் மதுரை, ஈரோடு, கோவை சமீப வருடங்களாக இசை நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.\nஅந்த வகையில் தமிழகத்தின் முக்கிய நகரமான திருச்சியிலும் அவர் நிகழ்ச்சி நடத்துகிறார். ஹங்கேரி இசைக்கலைஞர்களை கொண்டு தமிழ் நாட்டின் முக்கிய நகரமான திருச்சியில் அவர் நடத்த் இருக்கும் இந்த நிகழ்ச்சி நல்ல எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.\nவரும் ஆகஸ்ட் 25ல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.\nஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வுபெற்ற விஷ்ணு விஷாலின் தந்தை -நெகிழும் விஷ்ணு விஷால்\nதொடரும் மீரா மிதுன் – சேரன் சண்டை\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nபட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை\nகவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார்\nஇந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி\nடீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி தொடரை கோட்டை விட்ட இந்தியா\nகலக்கல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட புஷ்பா ரேஷ்மா\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nஇந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/blogs/entry/235-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:48:28Z", "digest": "sha1:WWCRO2T5W3JFRAIIDFTSZ7AK2DXT26Y7", "length": 4766, "nlines": 123, "source_domain": "yarl.com", "title": "இந்தியாவுக்கு ஆப்பு வைக்க இலங்கை தயார் இந்தியாவும் தமிழர்களை அழித்ததுதான் - விவசாயி இணையம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க இலங்கை தயார் இந்தியாவும் தமிழர்களை அழித்ததுதான்\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க இலங்கை தயார் இந்தியாவும் த��ிழர்களை அழித்ததுதான்\nஇந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால்\nஇழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில்\nஇலங்கை அரசம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நம்பகமான -\nசுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கும்\nஇந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வாயை அடைக்கும்\nமுயற்சியே இது எனச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள்,\nகாயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்\nமுன்னாயத்தங்களில் ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி இடம்பெற்ற\nகாலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், சொத்து இழப்புகள் குறித்த\nNext entry இலங்கையில் மீண்டும் போர் மூளும் அமெரிக்கா\nஇந்தியாவுக்கு ஆப்பு வைக்க இலங்கை தயார் இந்தியாவும் தமிழர்களை அழித்ததுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_31.html", "date_download": "2019-09-23T13:33:25Z", "digest": "sha1:3AXTYKIEWUT7PHTQAF7OGJPCBWI4XXV4", "length": 9502, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"மங்கள, முஸ்லிம் சமூகத்தால் பாராட்ட பட வேண்டியவர்\" - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\n\"மங்கள, முஸ்லிம் சமூகத்தால் பாராட்ட பட வேண்டியவர்\"\nஅமைச்சர் மங்கள சமரவீர முஸ்லிம் சமூகத்தால் கொண்டாடப் படவேண்டியவர்.அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து மிக நடுநிலையாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மிகவும் மதித்தும் நடந்து கொண்ட ஒரு அமைச்சர் என்றால் அது மங்கள சமரவீர மட்டும்தான்.\nஅவர் எப்போதுமே இந்த இனவாதத்துக்கு எதிராக மிக நடுநிலையாக குரல் கொடுத்து வருபவர்.அண்மையில் நடந்த நிறுவனத்தலைவர்களின் கூட்டமொன்றில் அமைச்சர் மங்கள சமரவீர கருத்துத் தெரிவிக்கையில்...\n\"நாட்டில் இனவாதத்தை போஷிப்பதில் ஹிரு, தெரன ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் பெறும்பங்கு இருக்கிறது.இந்த நிறுவனங்கள் தெளிவாக ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே இயங்கிவருகின்றன.\nஇலங்கையில் 99 வீதமான முஸ்லிம்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பவர்கள்,தீவிரவாதிகளை அரச படைகளுக்கு காட்டித் தந்தவர்கள்.ஆனால் முஸ்லிம் வீடுகள���ல் கடு,கடு என்று சிங்களமக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை உருவாக்கியவர்கள் இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும்தான்.\nஎனவே இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் விளம்பரம் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நிறுவனத் தலைவர்களுக்கு நிதி அமைச்சர் என்றவகையில் மங்கள கட்டளையிட்டார்.இனிவரும் காலங்களில் குறித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதனை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு விளம்பரம் வழங்குவது பற்றி சிந்திப்போம் என்றார்\"ஒரு சாதாரண சிங்களக் குடிமகன், ஹிரு, தெரன சொல்லும் செய்திகளை நம்பியே நாட்டு நடுப்புகள் குறித்த தீர்மாணத்துக்கு வருகிறான், எனவே இவர்கள் பொறுப்பாக நடந்து இருந்தால் முஸ்லிம்கள் குறித்த அச்சம்,வெறுப்பு சிங்கள மக்கள் மத்தியில் இந்தளவுக்கு ஏற்பட்டு இருக்காது.\nபெரும்பான்மை மக்களின்,தேரர்களின்,ஊடகங்கின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் மங்கள சமரவீர நடந்து கொள்ளும்விதம், எடுக்கும் தீர்மாணங்கள் அனைத்துமே மிகவும் போற்றத்தக்கதாக அமைந்திருக்கிறது.\nஅமைச்சர் மங்களவிற்கு இறைவன் அருள்புரியவேண்டும்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்..\n- பாறுக் ஷிஹான் - அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/08/21/", "date_download": "2019-09-23T13:12:10Z", "digest": "sha1:SRUIMSYMI5J7THUYTGUYRF7QY7QJPKGY", "length": 13347, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 21, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஇனியும் கைகட்டி வேடிக்கை பார்க்கவேகூடாது சர்வதேசம் – அகாசியிடம் சம்பந்தன் நேரில் இடித்துரைப்பு\n“இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சர்வதேச சமூகம் இனிமேலும் வெறும் பார்வையாளர்களாக – கைகட்டி வேடிக்கை…\nதவறான தகவல்களால் எனக்கு உயிர் ஆபத்து\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nபிழையான தகவலின் அடிப்படையில் தனது வீட்டில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர்,…\nமாகாணசபைக்கான தேர்தல்கள்: சுமனின் முடிவு காத்திரமானது\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nமாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் காலம்தாழ்ந்த நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடியிருப்பது காத்திரமானது எனத் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர்…\nசிறிதரனின் சகோதரரின் காணியில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் இல்லை\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nகிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில்…\nசம்பந்தனை சந்தித்தார் ஜசூசி அகாசி\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nஜப்பானின் உயர் ராஜதந்திரியும் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகிகளில் ஒருவருமான யசூசி அகாசி அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்….\nயோகேஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில் புதூர் வீதி புனரமைப்பு\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் திமிலைதீவு பிரதான வீதியின் 05ம் குறுக்கு வீதியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட கம்பெரலிய நிகழ்ச்சித் திட்ட…\nபுலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அங்கு ஒற்றுமை இல்லை\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nபுலம்பெயர் தமிழ்தேசிய செயற்பாட்டு அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் பல அமைப்புகள் செயல்பட்டாலும் ஒற்றைமையாக எல்லா அமைப்புகளும் ஒரு தலைமைக்குகீழ் செயல்பட அங்கும் ஒற்றுமை இன்றியே உள்ளது என…\nDr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லை­க­ளுக்கு கண்கண்ட சாட்­சி­யாக இருந்த கார­ணத்­தி­னா­லேயே பச்­சி­லைப்­பள்ளி பிர­தான வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்ட முறையில் கைது…\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nயாழ். மண்ணின் சிறந்த கல்வியலாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வாழ்நாட் பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை ‘யாழ்.விருது’ வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். “நல்லைக்குமரன் மலர்-2019 வெளியீட்டு விழா” நேற்றுமுன்தினம்…\nவடக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன நாடாளுமன்றில் சிறிதரன் நேற்று கேள்வி\npuvi — August 21, 2019 in சிறப்புச் செய்திகள்\nவடக்கில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம�� சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2016/05/tnpsc-group-4-vao-exam-current-affairs.html", "date_download": "2019-09-23T13:54:36Z", "digest": "sha1:LAEYC75QADRTV5GCL5AUUMUAWCXQEAB7", "length": 4483, "nlines": 154, "source_domain": "www.tettnpsc.com", "title": "TNPSC Group 4 & VAO Exam Current Affairs Question Answers", "raw_content": "\n1. வெப்பமண்டல புயல் வின்ஸ்டன் சமீபத்தில் எந்த நாட்டை தாக்கியது\n2. சமீபத்தில் எந்த மாநிலஅரசு பொது பிரிவில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு (EBCs) 10% இடஒதுக்கீடு அறிவித்துள்ளது\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் 1084 உதவியாளர் பணி\nபொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணிகள்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nதெய்வமணிமாலை - இராமலிங்க அடிகள்\n12ஆம் வகுப்பு புதிய தமிழ்ப் பாடப்புத்தகம் இயல்-5 ஒருமையுடன் நினதுதிரு மலர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/185285?ref=archive-feed", "date_download": "2019-09-23T14:20:28Z", "digest": "sha1:4MEPNI6M6BNS7MMPQMX3ZQXERXP35YXB", "length": 10411, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயலலிதா: மனம் திறக்கும் இறுதி ஊர்வல சாரதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே வாகனத்தில் இறுதி ஊர்வலம் சென்ற கருணாநிதி, ஜெயலலிதா: மனம் திறக்கும் இறுதி ஊர்வல சாரதி\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வல ஓட்டுனரே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இறுதி ஊர்வல சாரதியாக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகாவேரி மருத்துவமனை இறுதி அறிக்கை வெளியான பிறகு, கருணாநிதியின் உடலை அவரது கோபாலப்புரம் இல்லத்திற்கு எடுத்து வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nமருத்துவமனை வளாகம் வெளியே தொண்டர்கள் கண்ணீர் கடல் பெருக்கெடுக்க, அவர்கள் கதறும் அழுகுரல் தமிழகம் முழுவதும் ஒலித்தது.\nகருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் சென்றனர். கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் வாகனம் மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் பலவற்றையும் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர். பரபரப்பாலும் பதற்றத்தினாலும் அப்பகுதியில் இருள் சூழத் தொடங்கியது.\nஇரவு சுமார் 8.00 மணியளவில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டது ஆம்புலன்ஸ். அந்த ஆம்புலன் உள்ளே, கனத்த இதயத்துடன் அமர்ந்திருந்தார் ஓட்டுனர் சாந்தகுமார்.\nதமிழகத்தின் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இறுதி ஊர்வல வண்டி ஓட்டியவர் இவர் தான்.\n1977-ம் ஆண்டு முதல் ‘ஹோமேஜ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார் சாந்தகுமார். இவர் 94 வயதில் மறைந்த கருணாநிதிக்கு மட்டும் அமரர் வாகனம் ஓட்டியவர் அல்ல.\n2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இவரே வாகனம் ஓட்டினார். மேலும் நடிகர் சிவாஜிகணேசன், பத்திரிகையாளர் சோ உள்ளிட்டோருக்கும் இவர் தான் அமரர் ஊர்தியை இயக்கி இருக்கிறார்.\nபல தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கும் வாகனம் ஓட்டிய இவர், திமுக தலைவர் கருணாநிதிக்கும் இறுதி ஊர்���ல வாகனத்தை ஓட்டியது கடவுளுக்கு செய்யும் திருப்பணிப் போல் உணர்ந்ததாக கூறுகிறார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nதண்டவாளத்தில் கைக்குழந்தையுடன் கிடந்த தாய் - தந்தையின் சடலங்கள்\nபிஞ்சுக்குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கிய தம்பதி\nபாலியல் அழகியால் பாத்ரூமில் அடைத்து வைக்கப்பட்ட நபர்: 2 லட்சம் மற்றும் கார் அபேஸ்\nஇந்தோனேஷியா சுனாமி... 189 பேரை பலிகொண்ட விமான விபத்து\nதிமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n11 கிலோ எடை கொண்ட கருணாநிதியின் தங்க சிலை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/living/03/116070?ref=category-feed", "date_download": "2019-09-23T13:06:49Z", "digest": "sha1:MA4SEXU4LOQ23GZSMVC5O52N3MDKC47A", "length": 9833, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "சுண்டு விரலில் இந்த மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுண்டு விரலில் இந்த மூன்று பகுதிகள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nஒவ்வொருவருக்கும் அவர்களின் விரல்கள், விரல்களின் நீளம், வடிவம் மற்றும் அதில் இருக்கும் ரேகைகள் போன்றவற்றில் பல வேறுபாடுகள் காணப்படும்.\nசில கோட்பாடுகளின் மூலம் கைவிரல்களில் இருக்கும் சில பகுதிகள் ஒருவரின் குணநலன்களைப் பற்றி சொல்கிறது.\nஎனவே இப்போது நமது சுண்டு விரலில் உள்ள மூன்று பகுதிகள் ஒருவரது குணநலன்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nசுண்டி விரலின் முதல் பகுதி\nசுண்டு விரலின் முதல் பகுதி நீளமாக இருந்தால், பல மொழிகளை அறிந்தவராக அனைவரையும் கவரக்கூடியவறாக இருப்பார்கள். மேலும் இவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றிவிட முடியாது.\nசுண்டு விரலின் முதல் பகுதி குட்டையாக இருந்தால், ���ற்றவர்கள் விரும்பத்தகாத வகையில் இருப்பார்கள். மேலும் இவர்கள் பலவீனமானவர்களாக காணப்படுவார்கள்.\nசுண்டி விரலின் இரண்டாம் பகுதி\nசுண்டு விரலின் இரண்டாம் பகுதி நீளமாக இருந்தால், அவர்களிடம் உதவும் மனப்பான்மை அதிகமாகவும், மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் மருத்துவர்கள், உடல்நல நிபுணர்கள் போன்ற உத்தியோகத்தில் இருக்க அதிக வாய்ப்புள்ளது.\nசுண்டு விரலின் இரண்டாம் பகுதி குட்டையாக இருந்தால், பிடிவாத குணமிக்கவர்களாகவும், சிறிது சோம்பேறியாகவும் இருப்பார்கள். மேலும் இந்த வகையினர் மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.\nசுண்டி விரலின் மூன்றாம் பகுதி\nசுண்டு விரலின் கடைசி பகுதி நீளமாக இருந்தால், நேர்மை குணம் கொண்டதால், எப்போதும் உண்மையை பேசுபவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் நல்ல சொற்றொடர்பு உள்ளவர்களாக, சமூக திறமை கொண்டவர்களாக இருப்பதோடு, சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள்.\nசுண்டு விரலின் மூன்றாம் பகுதி குட்டையாக இருந்தால், அவர்கள் அப்பாவியாகவும், நம்பிக்கை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். மேலும் இவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் இவர்களை எளிதில் தன்வசப்படுத்திக் கொண்டு, வேலையை செய்து முடித்து விடுவார்கள்.\nமேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/edappadi-palaniswamy-karunanidhi/", "date_download": "2019-09-23T13:47:45Z", "digest": "sha1:B35YPVLYSYAMLBFNAH55LEDCHS4B6M7M", "length": 11998, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "கருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Tamil News Tamilnadu கருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை\nகருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை\nகருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஅப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதலமைச்சராக வர முடியும் என்றும், ஆனால் வாரிசு அரசியல் உள்ள தி.மு.க.வில் அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்று தெரிவித்தார்.\nமேலும், தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி மக்கள் பிரச்சனைக்காக ஒருமுறை கூட டெல்லி சென்றதில்லை என்றும், மத்திய அமைச்சரவையில் பதவியை பெறுவதற்காக மட்டுமே டெல்லி சென்றதாக குற்றம் சாட்டினார்.\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – ��லறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/19_49.html", "date_download": "2019-09-23T13:51:38Z", "digest": "sha1:6PF6FKZAALH4F6AG27MD4IBX3CDGPFUE", "length": 9924, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "அன்னை பூபதி அம்மா நினைவாலயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / அன்னை பூபதி அம்மா நினைவாலயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்\nஅன்னை பூபதி அம்மா நினைவாலயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நினைவேந்தல்\nதமது உயிரை தாயகத்துக்காக எரித்த அந்த நிகரில்லா தாயகத் தாய் அன்னை பூபதி அம்மா அவர்களின் 31 ஆவது நினைவு தினம் அவரது நினைவாலயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை ���ீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/09/01200634/1050462/vijay-sethupathy-sanga-thamizhan.vpf", "date_download": "2019-09-23T13:27:30Z", "digest": "sha1:IJK2PTSSDY3HESP3LUGJXACR7QSME6VN", "length": 7685, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "அக்டோபர் 4ல் ரிலீஸ் ஆகும் சங்கத் தமி��ன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅக்டோபர் 4ல் ரிலீஸ் ஆகும் சங்கத் தமிழன்\nபதிவு : செப்டம்பர் 01, 2019, 08:06 PM\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் பட வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் சங்கத் தமிழன் பட வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்குகிறார். இந்த படத்தில் நிவேதா பெத்து ராஜ், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசரும், ஒரு பாடலும் ஏற்கனவே வெளியான நிலையில் படத்தை வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட தீர்மானித்துள்ள படக்குழு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.\nதனுஷ் உடன் மோதும் விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத் தமிழன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.\nஐஸ்வர்யா ராய், நயன்தாரா , திரிஷாவுக்கு டூப் போடும் ஸ்டண்ட் நடிகர் ...\nரஜினி,கமல்,அஜித் ,விஜய் என நடிகர்களுக்கு டூப் போடும் கலைஞர்கள் மத்தியில் நடிகைகளுக்கு டூப் போடுகிறார் நசீர் .\n\"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்\" - நடிகர் ராதாரவி\nநடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nவசூல் சாதனை படைத்த \"காப்பான்\"\nசூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணியில் வெளியாகியுள்ள காப்பான் திரைப்படம் ரசிகர்களிடயே வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.\nவிரைவில் வெளியாகும் \"பரமபதம் விளையாட்டு\"\nதிரிஷா நடிப்பில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது.\nபிரமாண்ட ஹிப்-ஹாப் நடன நிகழ்ச்சி - நடனமாடிய பாலிவுடன் நடிகர் வருண் தவான்\nபிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் மும்பையில் நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.\nசிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருது - இந்தியா சார்பில் கல்லி பாய் திரைப்படம் பரிந்துரை\nசிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் கல்லி பாய�� என்ற இந்தி தி​ரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/189452-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:48:42Z", "digest": "sha1:24M3UEELH5J3P7D64BTMSG7W634Y2RO5", "length": 24362, "nlines": 554, "source_domain": "yarl.com", "title": "நடனங்கள். - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nBy குமாரசாமி, February 7, 2017 in இனிய பொழுது\nகிழி ....கிழி .... கிழி ....கிழிச்சுட்டாங்கள் .... அசத்தலாய் இருக்கு தொடருங்கள் கு. சா....\nநடனங்கள் என்பது... இரண்டு வகைப்படும். ஒன்று... அதனை பயின்ற பின் ஆடுவது.\nமற்றது ஒரு விழாவில்.... மகிழ்ச்சியாக இருக்கும் போது, அங்குள்ள இசைக்கு ஏற்ப...\nஎமது கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, அழகிய உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்தும் போது....\nமனதில் இனம் புரியாத சந்தோசம் கிடைக்கும்.\nமுதலாவதாக உள்ள காணொளியில்... அதனை அழகாக செய்கின்றார்கள்.\nபகிர்விற்கு... நன்றி குமாரசாமி அண்ணா.\nஇடுப்பு டான்சுக்களை எதிர்ப்பார்த்து கு.சாமியார்\nபொழுதாவது போகும் பேஷ் பேஷ்\nஇடுப்பு டான்சுக்களை எதிர்ப்பார்த்து கு.சாமியார்\nபொழுதாவது போகும் பேஷ் பேஷ்\nஇடுப்பு டான்ஸை... ஒருக்கா பாப்பம் என்றால்,\nவீடியோ... லோட் பண்ணிக்கிட்டே இருக்கு.\nஹ்ம்ம்.... கொடுத்து வைச்சது அவ்வளவு தான்....\nஇடுப்பு டான்ஸை... ஒருக்கா பாப்பம் என்றால்,\nவீடியோ... லோட் பண்ணிக்கிட்டே இருக்கு.\nஹ்ம்ம்.... கொடுத்து வைச்சது அவ்வளவு தான்....\nஆசை யாரை விட்டது சிறியண்ணை\nஇதுவும் டான்ஸ்சான் தான் கு.சா\nஎங்க சீலைகட்டிய சுந்தரிகள் ஆடும் நடனத்து ஈடாகாது எந்த் நடனமும்\nஎன்று நடனத்தை வைத்து கூறவும்\nஎன்று நடனத்தை வைத்து கூறவும்\nநமக்கு இந்த நடனம்தான் பிடிக்கும்...ஏனெண்டால் அட்டகாசம் இல்லாமல் அமசடக்கான டான்ஸ்சு...வாவ்\nல‌ண்ட‌��ில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nHitler-ஐ விட மோசமான காலம்\nவடக்கு பாடசாலை வகுப்பு பிரிவுகளில்; 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது – ஆளுநர்\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nஇலங்கை ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nந‌ன்றி ச‌கோத‌ரா 2008ம் ஆண்டில் இருந்து யாழ்க‌ள‌த்தில் என்னோடு ஒன்றாய் ப‌ய‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு தான் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரியும் , யாழில் இணைந்த‌தே த‌மிழீழ‌ நாட்டு ப‌ற்றால் தான், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கூட்ட‌த்துக்கு யாழில் ப‌தில் அளிப்ப‌து இல்லை என்று முடிவு ப‌ண்ணி விட்டேன் அண்ணா , நீங்க‌ள் எழுதினா பிற‌க்கு ப‌ல‌ர் இந்த‌ திரியில் எழுதி இருந்தின‌ம் , அத‌ வாசிக்கும் ம‌ன‌ நிலையில் நான் இல்லை , இன்றும் உங்க‌ளை அன்புட‌ன் அண்ணா என்று கூப்பிட‌ கார‌ண‌ம் உங்க‌ள் மேல் உள்ள‌ அன்பால் , எதையும் ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ புரிய‌ ப‌டுத்துவீங்க‌ள் ம‌ற்றும் என்னை போல் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்க‌ள் உட‌ன் பிற‌ப்பே 👏🙏 /\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nந‌ம்பி ப‌ழ‌கின‌வையை நான் ஒரு போதும் கை விட்ட‌து இல்லை விசுகு அண்ணா , அந்த‌ போராளி இறுதி க‌ட்ட‌ யுத்த‌தில் ச‌ர‌ன் அடைஞ்சு , க‌ருணாவின் ஆட்க‌ள் தான் அந்த‌ போராளிய‌ வீசாரிச்ச‌வை , ம‌ற்ற‌ போராளிக‌ளோட‌ சேர்த்து இவ‌ருக்கும் சிறைக்குள் வைச்சு அகோர‌மா அடி விழுந்த‌து , ஒரு மாதிரி அந்த‌ போராளிய‌ காசு க‌ட்டி வெளியில் எடுத்தாச்சு , புல‌ம் பெய‌ர் நாட்டுக்கும் விரைவில் வ‌ந்து சேருவின‌ம் , மெள‌வுன‌மாய் இருந்து த‌னி ஒருவ‌னாய் நான் செய்த‌ ப‌ணி என‌க்கும் ஒரு சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தான் தெரியும் , ஏன் என்ற‌ உற‌வின‌ர்க‌ள் கூட‌ என்னை க‌ழுவி ஊத்தின‌வை , உன்னோட‌ வ‌ந்த‌ ம‌ச்சானை பார் எவ‌ள‌வு முன்னோறி விட்டான் நீ ஏன் இப்ப‌டி இருக்கிறாய் என்று , நான் ம‌னித‌ நேய‌த்தையும் எம் இன‌த்தையும் எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் உயிருக்கு உயிரா நேசித்தேன் , அதில் கூட‌ நேர‌த்தை பாவித்து விட்டேன் , இன்னும் ப‌ல‌த‌ செய்தேன் , இதேல்லாம் உப்புச‌ப்பு இல்லாம‌ கீழ் த‌ன‌மாய் எழுதுப‌வ‌ர்க‌ள���க்கு எங்கை தெரிய‌ போகுது விசுகு அண்ணா 😉 /\nHitler-ஐ விட மோசமான காலம்\nபகிர்வுக்கு நன்றி நுணா..... நல்லதொரு சந்திப்பும் உரையாடலும்......\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nசுமே அக்கா.. நானறிய.. புலம்பெயர் மண்ணில் கொடிபிடிச்சு.. கூப்பாடு போட்டு.. பின் தாயகத்தில் போய் புத்தகம் வெளியிட்டு பெயர் விலாசம் காட்டினதை தவிர நீங்கள் சாதித்தது ஒன்றுமில்லை. ஆனால்.. பையன்26 அப்படியல்ல. அவர் போராட்ட காலத்திலும் சரி இப்பவும் சரி தன்னால் இயன்றதை செயலில் காட்டுகிறார். பெயர் விலாசம் தேடுவதில்லை. அந்தக் குணம் எல்லோருக்கும் எல்லா இளையோருக்கும் வாய்க்காது. அவரை போற்ற வேண்டாம். சிறுமைப்படுத்தாமல் விடுங்கள். ஏனெனில்.. அதற்கான தகுதி எங்கள் யாருக்கும் இல்லை.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nவிசுகு அண்ணா உங்க‌ளுக்கு இந்த‌ இட‌த்தில் இன்னொரு உண்மையை சொல்ல‌ விரும்புகிறேன் , எம‌க்காக‌ போராடின‌ ஒரு போராளி குடும்ப‌த்த‌ புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுக்க‌ , யாழ் க‌ள‌ உற‌வின் கை எழுத்து தேவை ப‌ட்ட‌து , போனுக்காள் தொட‌ர்வு கொண்டு கேட்டேன் இத‌ செய்ய‌ முடியுமா உங்க‌ளால் காசு ஒன்றும் க‌ட்ட‌ தேவை இல்ல , உங்க‌ளின் கை எழுத்து தான் தேவை என்று , அதுக்கு அவ‌ர் த‌ய‌க்க‌ம் காட்டினார் , அதுக்கு பிற‌க்கு நான் அவ‌ரிட‌ம் இத‌ ப‌ற்றி கேட்ட‌தும் இல்லை க‌தைச்ச‌தும் இல்லை , போராளிக‌ள் உச்சி வெய்யில் காடு ம‌ழை புய‌ல் இதை எல்லாம் பெருட் ப‌டுத்தாம‌ எம‌க்காக‌ போராட‌ தான் நாட்டில் ச‌ண்டை என்று சொல்லி புல‌ம் பெய‌ர் நாட்டில் செட்டில் ஆகி வ‌ச‌தியாய் வாழுகின‌ம் , ஆனால் ஒரு போராளி குடும்ப‌த்துக்காக‌ கை எழுத்து போட‌ கூட‌ த‌ய‌க்க‌ம் காட்டுவின‌ம் , ஆனால் யாழில் வ‌ந்து போலி புலி வேச‌ம் போடுவின‌ம் ப‌ல‌ர் , அடுத்த‌ வ‌ருட‌ம் நான் வ‌சிக்கும் நாட்டு அர‌சாங்க‌ம் அந்த‌ போராளி குடும்ப‌த்தை danske røde kors மூல‌ம் இந்த‌ நாட்டுக்கு எடுக்க‌ போகின‌ம் விசுகு அண்ணா 🤞\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2013/10/blog-post_17.html", "date_download": "2019-09-23T13:08:21Z", "digest": "sha1:U5JXEODP6GQZJMMITHMXAK63EG3IKJDC", "length": 29956, "nlines": 370, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: மருளும் மான்விழி!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோ���ு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nபருவமிங்கு மாறினாலும் - உன்\nஅள்ளிக் கொஞ்சிடவே - என்\nமேவிவிட்டாய் நெஞ்சத்துள் - என்\nபிறிதோர் பெயருண்டா - என\nஅஞ்சுகத் தமிழாளை - நீவீர்\nபித்தன் விரலேகிய - உன்னை\nதிண்ணிய கொம்பு கொண்ட - உன்னை\nகளிகொள்ளச் செய்த - உன்னை\nஇரும்புக் கொம்பேற்ற - உன்னை\nதுடுக்காக விளையாடும் - உன்னை\nதெம்மாங்கு பாடிவரும் - உன்னை\nகுழவியாய் நெஞ்சம்பதிந்த - உன்னை\nகயல்விழி அழகாமே - உன்னை\nகோலமிகு விழிகொண்ட - உன்னை\nகருவாக்கம் மகேந்திரன் at 07:58\nLabels: கவிதை, தமிழ்க்கவி, வரலாறு\nஎத்தனை எத்தனை அருமையான வர்ணிப்பு சொற்கள்... வாழ்த்துக்கள்...\nமனதில் எழுந்த வர்ணனைகள் தான் எமை\nஎத்தனை எத்தனை பெயர்கள் எத்தனை எத்தனை விதங்கள்\nஅத்துணையும் உம் வாய் மொழியில் கேட்கவே என் மனமும்\nநவ்வி போலத் தாவியோடுதே அண்ணா \n வியக்க வைக்கிறது உங்கள் சொல் வண்ணம் அண்ணா...\nஇது மானுக்கு தான் எழுதுனதா\nமான், கலை, பிணை, கடமா, இரளி, வருடை, உழை, நவ்வி, சாராங்கம்..... இது எல்லாம் மானுக்கான பெயர்களா அண்ணா...\nஅண்ணா, எல்லா பாடல்களிலும் எதுகையை சிறப்பா கொண்டு வந்துருக்கீங்களே எப்படி அண்ணா... சொல்லிக் கொடுங்கள்... நானும் கத்துக்கறேன்...\nஇத்தனை பெயர்களையும் இன்று தான் நான் அறிந்தேன் என்\nபுலவர் சகோதரா எத்தனை அழகாய் புனைந்தாய் இடைவெளியின்றி மடை திரண்டு பாய்ந்த உன்றன் கவிதை வெள்ளம் கொள்ளை கொண்டது எமதுள்ளமதை ...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வற்றாத புலமை இங்கே\nவாழ்வாங்கு வாழ வேண்டும் .\nமானிற்கு இவ்வளவு அழகான தமிழ் பெயர்கள் உண்டு என்பதை உங்கள் கவிதையில் தெரிந்துகொண்டேன்.\nமான்களைப்போல மனதை மயக்கிடும் கவிதை வரிகளும் அருமையோ அருமை. பாராட்டுக்கள்.\nhttp://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html இந்தப்பதிவின் வரிசை எண் 31ல் தங்கள் பெயரும் உள்ளது. இது தங்கள் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGK\nஅழகிய படமும் அருமைக் கவியும்\nமான் பல பெயர் பெறும்\n. ஒரு வகுப்பறைக்கு வந்த உணர்வு. எதைச் சொல்ல, எதை விட.. இத்தனை பெயர்களா மானுக்கு, அத்துணையும் சந்த நயத்தோடு சேர்ந்து சிந்து பாடி வரும் அற்புதக் கவிதை வரிகளுக்கு என்ன பரிசு ஈடு படங்கள் அழகுக்கு அழகு..நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.. அற்புதமான பகிர்வு.. டன் டன்னாக நன்றிகள்..\nஅருமை அருமை மகேந்திரன். மானினத்தை பெருமைபடுத்தும் கவிதை.ஆஹா படங்கள் மிக அழகு\nஇனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...\nவாழ்த்துக்கும் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் சுப்பு ஐயா..\nஇதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும்..\nமனம் திறந்த அன்பும் பாராட்டும் எனக்குக் கிடைத்த பெரும் பரிசு ஐயா..\nஇனிய வணக்கம் சகோதரி ராஜி...\nபெரிதாக ஆகிவிடுமே என்று குறைத்துவிட்டேன்...\nஇனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி...\nதாவி ஓடும் மனம் என்னை பாராட்டியும் செல்கிறது..\nமிக்க மகிழ்ச்சி சகோதரி உங்கள் அன்பிற்கும் இனிய கருத்திற்கும் நன்றிகள் பல.\nநிச்சயமாக இவையெல்லாம் மானுக்கான பெயர்களே...\nஇன்னும் இருக்கின்றன சில பெயர்கள்..\nநிச்சயமாக இது மானுக்காக மட்டுமே எழுதியது தம்பி...\nஎன் மீதான உங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nஇனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள் ...\nஎன் மீதான அன்பிற்கும் மேனமையான கருத்துக்கும்\nஇனிய வணக்கம் நண்பர் கும்மச்சி...\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் புலவர் பெருந்தகையே..\nசிரம் தாழ்ந்த நன்றிகள் கருத்துக்கு.\nஇனிய வணக்கம் சகோதரர் சீனி...\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஇனிய வணக்கம் வைகோ ஐயா..\nஉங்களின் உளமார்ந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்\nஇனிய கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா..\nவந்தேன் உங்கள் தளம்.. மனம் மகிழ்ந்தேன் ஐயா..\nஇனிய வணக்கம் ரமணி ஐயா...\nதங்களின் மனம்திறந்த பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும்\nஇனிய வணக்கம் சகோதரி இளமதி...\nபெரும்புலவர் காளமேகருடன் எனை ஒப்பிடுவதா\nஉங்களின் அன்பிற்கும் மனம் திறந்த பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் சகோதரர் நேசன்..\nமகிழ்ந்தேன் உங்களின் இனிய கவி கண்டு.\nஇனிய வணக்கம் சகோதரி பார்வதி இராமச்சந்திரன்...\nஉங்களின் இந்தக் கருத்தை விடவா\nஎனக்கு பெரிய பரிசு வேண்டும்...\nஇனிய வணக்கம் நண்பர் முரளிதரன்...\nவருனணை செய்ய இத்தனை வார்த்தைகள் உண்டா.\nஅழகான படங்களோடு அசத்தலாக கவிதை தந்து மான் இனத்தின் பெருமையயும் வகைகளையும் உலகறியச் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே. தமிழ்மணம் வாக்கும் பகிர்ந்தேன் உங்கள் செந்தமிழ் மொழி கண்டு. நட்பு தொடர்வோம். பகிர்வுக்கு நன்றி.\nமானுக்கு இத்தனை ஒத்த சொற்களா நான் அறியவே இல்லை.. மலைத்து விட்டேன்ன்.. கவிதையில் உண்மையில் மானைத்தான் வர்ணித்தீங்களோ:) என எண்ணுமளவுக்கு சூப்ப��ா இருக்குது வர்ணனை.\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் said...\nமானுக்கு மகத்தான் விளக்கம் சொன்ன\n மான்களின் பலதரப்பட்ட பெயர்களைச்சொல்லவே ஒரு அழகிய கவிதையா நண்பரே நன்று\nதலை வணங்குகிறேன் உங்கள் தமிழ்ப்புலமைக்கு.வாழ்த்துக்கள்\n மான்களின் பலதரப்பட்ட பெயர்களைச்சொல்லவே ஒரு அழகிய கவிதையா நண்பரே நன்று\nதலை வணங்குகிறேன் உங்கள் தமிழ்ப்புலமைக்கு.வாழ்த்துக்கள்\n மான்களின் பலதரப்பட்ட பெயர்களைச்சொல்லவே ஒரு அழகிய கவிதையா நண்பரே நன்று\nதலை வணங்குகிறேன் உங்கள் தமிழ்ப்புலமைக்கு.வாழ்த்துக்கள்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nநிழற்படக் கவிதைகள் - 3\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%201%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:18:13Z", "digest": "sha1:SXAWO6FV22XIWUBRA3MEWQHCG2EOWXUH", "length": 1867, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " இணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்\nஇணைய நூலகத்தின் 1 கோடி புத்தகங்கள் திட்டம்\nஆக்கம்: - உடுக்கை முனியாண்டி | December 25, 2007, 8:33 pm\nவருசத்துக்கு எத்தனை புத்தகங்கள் வெளியாகுதுன்னு எப்பவாவது யோசிச்சி பார்த்திருக்கீங்களா சரியான கணக்கு எனக்கு கிடைக்கலைன்னாலும் சுமாரா 10 இலட்சம் புத்தகத்துக்கு மேல வெளியாகுதுன்னு விக்கிபீடியா சொல்லுது. எண்ணிக்கைய பாக்கும் போதே தலைசுத்தல் வருது. வர்ற ஒவ்வொரு புத்தகத்��ையும் த்லைமுறைக்கும் பாதுகாக்கணும்னா யோசிச்சி பாருங்க. நூலகங்கள்லயும் எவ்வளவு புத்தகங்களைத்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/66840-india-vs-australia-4th-test-australia-6-0-following-on-at-stumps-on-day-four.html?share=telegram", "date_download": "2019-09-23T13:46:03Z", "digest": "sha1:FNFOIRWSAF4TWM5Z5PMNBCQJC3BQHWH5", "length": 20462, "nlines": 262, "source_domain": "dhinasari.com", "title": "4வது டெஸ்ட்.. ஃபாலோ ஆன் பெற்று விளையாடிய ஆஸ்திரேலியா! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\n4வது டெஸ்ட்.. ஃபாலோ ஆன் பெற்று விளையாடிய ஆஸ்திரேலியா\nஇந்தியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 4ம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 300 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.. தொடர்ந்து ஃபாலோ ஆன் பெற்று, 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. 4 ஓவர் வீசப்பட்ட நிலையில், விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலிய அணி.\nஇந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.\nதொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்து வீச்சைத் தாக்குப் பிடிக்க இயலாமல், விக்கெட்களை விரைவாக இழந்து வந்தது. நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன் எடுத்திருந்த நிலையில், இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 300 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.\n322 ரன்கள் பின் தங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆன் பெற்று, இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்நிலையில், மழை காரணமாக, மோசமான வானிலை மற்றும் வெளிச்சமின்மையால், போட்டி நிறுத்தப் பட்டது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்தது. நாளை கடைசி நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்களையும் இந்திய அணி கைப்பற்றினால் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வெல்லும். போட்டி டிரா ஆனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றும்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதி���தி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\nஆரோக்கிய சமையல்: பச்சை சுண்டைக்காய் சூப்\nபச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.\nநவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் பனங்கற்கண்டு பாயசம்\nமுக்கால் பதம் வெந்த பின்பு… அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை தூவி அலங்கரித்து, இறக்கி பரிமாறவும்.\nசேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 உயிர்களை பலி வாங்கிய மா்மகாய்ச்சல்; பீதியில் பொதுமக்கள்.\n.இந்த தொடர் மா்மகாய்ச்சல் பாதிப்பால் 3உயிர்கள் பரிதாபமாக இறந்தது. அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/63580-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0-10.html", "date_download": "2019-09-23T13:35:43Z", "digest": "sha1:IMTEENY3ZELIBZ576HKADL27XNYZHJFL", "length": 17483, "nlines": 264, "source_domain": "dhinasari.com", "title": "ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் - பாகம் 10 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களின் கேள்விகளும், பதில்களும் – பாகம் 10\nஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..\nதேசத்தில் உள்ள பல இனங்களுக்குள்ளே ஜனத்தொகை மாறுதல் மற்றும்\nகுறைந்து வரும் ஹிந்து ஜனத்தொகை பற்றி சங்கம் எவ்வாறு பார்க்கிறது\nமக்கட்தொகை எண்ணிக்கை குறித்து சட்டமேதும் இயற்றப்பட வேண்டுமா\nஐம்பது வருடங்களுக்குப் பிறகு ஹிந்து ஜனத்தொகை\nஜனத்தொகை மாற்றத்தினால் வளர்ச்சியில் தாக்கம் ஏற்படுகிறதா\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஅதா சர்மா மும்பையில் வசிக்கும் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதா சர்மாவின் பிரத்யேக பொழுதுபோக்கு ட்விட்டர் ஆகும். ட்விட்டரில் தற்போது அவருடைய ட்விட்டரில் மாப்பிள்ளைத் தேவை என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்..\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nஇதுகுறித்து ஷெரிப் கூறும்போது, 'அல்லா எனக்கு இவ்வளவு அழகான ஒரு குடும்பத்தை கொடுத்திருக்கிறார். மூன்று மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்டத்திலேயே எங்களது குடும்பம் தான் மிகப்பெரியது.\nதேசத்தின் ஒற்றுமையால் கிடைத்த புகழ்\nதினசரியை தொடர்பு கொள்க: dhi[email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38749&ncat=1360", "date_download": "2019-09-23T14:25:22Z", "digest": "sha1:22O3XHVDHVQ3D4HICKDWTMYPWTAPAXEV", "length": 25564, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "எட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' முறையை நீக்குவது சரியா? | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வா��ாந்திர பகுதி பட்டம்\nஎட்டாம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' முறையை நீக்குவது சரியா\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் அமைச்சர் செப்டம்பர் 23,2019\nதினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி செப்டம்பர் 23,2019\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் செப்டம்பர் 23,2019\nதங்க சிறகு முளைத்து பறந்து விடுவேனா: சிதம்பரம் செப்டம்பர் 23,2019\nபுதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், 8ம் வகுப்பு வரை 'ஆல் பாஸ்' முறையை நீக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும், '8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்யும் முறை'யை நீக்குவது சரியா என்று, செங்கல்பட்டு, லிட்டில் ஜாக்கி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். மாணவர்கள் தங்கள் கருத்துகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.\nகா.ரூபன் சக்ரவர்த்தி: படித்தாலும் படிக்காவிட்டாலும், 8-ம் வகுப்பு வரை தேர்ச்சி என்ற முறை இருந்தால், அவர்களின் உயர் கல்வி நிச்சயம் பாதிக்கும். எப்படியும் பாஸாகி விடுவோம் என்பதால், அலட்சியமாகப் படிப்பார்கள். இதனால் மேல் வகுப்புகளில் பாடங்களைப் படிக்க முடியாமல் திணறுவார்கள். எனவே 'ஆல் பாஸ்' முறையை நீக்குவது சரிதான்.\nதி.ஹரிஷ் ராகவேந்தர்: கட்டாயத் தேர்ச்சி மூலம், ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவர்கள், பாடங்களைப் படிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். இளம் பருவத்தில் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு எதிராக இது அமைகிறது. எல்லா மாணவர்களும் ஒழுங்காகப் படித்து தங்கள் கற்றல் திறனை உயர்த்திக்கொள்ள, ஆல் பாஸ் முறையை நீக்குவதே சிறந்தது.\nகா.பிரதீஷ்: ஆல் பாஸ் முறை நீக்கப்பட்டால், தேர்ச்சி பெறாத மாணவர்கள் படிப்பைக் கைவிட்டு, தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடும். இதனால், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துவிடுவார்கள். படிக்கும்போதே நன்றாகப் படிக்கும் வகையில் அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nவே.சந்தோஷ்குமார்: எல்லா மாணவர்களும் தேர்ச்சி என்று இருப்பதால், படிப்பில் யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அலட்சியமாக இருப்பதால், 9-ம் வகுப்பு பாடங்களை எழுதவும், படிக்கவும் முறையான பயிற்சி இல்லாமல் போய்விடும். இதனால் அ��ுத்தடுத்த வகுப்புகளில் தேர்ச்சி பெறாமல் போகிறார்கள். ஆல் பாஸ் இல்லை என்றால் மட்டுமே அனைவரும் படிப்பார்கள்.\nஜி.ராகுல்: அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி என்பது, மாணவர்களை கவனக்குறைவுடன் படிக்கச் செய்யும். எப்படியும் பாஸ்தான் என்ற எண்ணம் படிப்பின் மீதான அக்கறையைக் குறைத்துவிடும். இதைத் தடுக்க கட்டாயத் தேர்ச்சி முறையை நீக்குவதை வரவேற்கிறேன்.\nகா.சந்தோஷ்: எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தேவைதான். இதன் மூலம், மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்த மாட்டார்கள். தமிழகத்தில், 65 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களுக்குப் பாடங்களை நல்ல முறையில் கற்பித்து, அவர்களை முன்னேற்ற வேண்டும்.\nநே.கிரண்: அனைத்து மாணவர்களும் முழுத் தேர்ச்சி என்ற முறை, அந்த ஆண்டை முடிக்க மகிழ்ச்சி தந்தாலும், அடுத்து ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் எதுவுமே தெரியாமல் புரியாமல், தேர்வில் தோல்வி அடைகின்றனர். முறையாகப் படிக்க ஆல் பாஸ் முறையை நீக்க வேண்டும்.\nமா.சுபாஷ்: கல்வியின் அவசியத்தை உணர்ந்து படிக்க, மாணவர்களுக்கு அதன் மீது அக்கறை அவசியம் தேவை. ஆல் பாஸ் என்று இருந்தால், மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்து பின்தங்கிவிடுவார்கள். அதனால், எல்லோரும் பாஸ் என்பதை நீக்க வேண்டும் என்பது சரிதான்.\nஜெ.அல் சமத்: எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஐந்தாம் வகுப்பு பாடத்தைக்கூட முழுமையாகப் புரிந்தவர்களாக இருப்பதில்லை. இதற்குக் காரணம் அனைவரும் தேர்ச்சி என்பதுதான். ஆல் பாஸ் முறை இல்லை என்றால், தேர்வு இருக்கிறது, தேர்ச்சிபெற வேண்டும் என்ற பயத்துடனும், அக்கறையுடனும் மாணவர்கள் படிப்பார்கள்.\nஅ.சிவசக்தி: மாணவர்களுக்குப் படிப்பு முக்கியம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்பார்கள். அதுபோல இளம் பருவத்தில் கற்க வேண்டியவற்றை கற்க வேண்டும். அனைவரும் தேர்ச்சி என்றால், அந்த எண்ணத்திலேயே பாடங்களை மாணவர்கள் படிக்காமல் போய்விடுவர். எனவே, ஆல் பாஸ் முறை இருக்கக்கூடாது.\nஅ.அபி: கட்டாயத் தேர்ச்சி அவசியம் தேவை. அதே சமயம், பாடங்களை மாணவர்கள் ஒழுங்காகப் படிக்கிறார்களா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், மாணவர்களும் அக்கறையுடன் படிப்பார்கள். கட்டாயத் தேர்ச்சி மூலம், ஏழை எளிய மக்கள் பள்ளிக் க��்வியை கைவிட மாட்டார்கள். அவர்கள் பெற்றோரும் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கமாட்டார்கள்.\nசா.கீர்த்திகா: கல்வியின் தரம் முக்கியம். எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதோடு விட்டுவிடாமல், அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியான தகுதியுடன் தேர்ச்சி பெறுவது போல பாடங்களை நடத்தி படிக்க வைக்க வேண்டும். ஆல் பாஸ் முறையை வைத்துக்கொண்டே இதைச் செய்யலாம்.\nசொல்லுக்கு முதலில் வராத எழுத்து\nசூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய குறுங்கோள்\nஉலகிலேயே மிகப் பெரிய பூ\nஎன்றும் இளமையான மூளை விஞ்ஞானிகள் அசத்தல்\nபெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை\nஐதராபாத் அருகே அரிய பொக்கிஷம்\nசாலைகளை உறுதியாக்கும் சிகரெட் பஞ்சு\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும�� இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/jun/26/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3178991.html", "date_download": "2019-09-23T14:12:14Z", "digest": "sha1:YSGQLGFPICSHWNE62IAHNBL432JHP47Z", "length": 12451, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "அமைதிக்கான பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டது: ஈரான் அதிபர் சீற்றம்- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nஅமைதிக்கான பாதையை அமெரிக்கா அடைத்துவிட்டது: ஈரான் அதிபர் சீற்றம்\nBy DIN | Published on : 26th June 2019 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடெஹ்ரானில் அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திய அதிபர் ஹஸன் ரெளஹானி.\nதங்கள் மீது கூடுதலாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதன் மூலம் பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான பாதையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடைத்து விட்டதாக ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து தொலைக்காட்சியில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nஈரானுடனான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக அமெர��க்கா கூறுகிறது. மேலும், பேச்சுவார்த்தையில் பங்கேற்க அந்த நாடு விடுத்த அழைப்பை நாங்கள் அலட்சியம் செய்வதாகவும் குற்றம் சாட்டுகிறது.\nஅதே நேரம், பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டிய வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் அமெரிக்கா வருவதற்கும், அவரது சொத்துகளை முடக்கவும் அந்த நாடு தடை விதிக்கிறது.\nவெளியுறவுத் துறை அமைச்சருக்கு தடையையும் விதித்துவிட்டு, பேச்சுவார்த்தை நடத்த அழைப்பும் விடுப்பதாக அமெரிக்கா கூறுவதன் மூலம், அந்த நாடு பொய் சொல்கிறது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇது ஒருபுறம் என்றால், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது கேலிக்குரியதாக உள்ளது.\nகுறிப்பிட்ட அளவுக்கு சொத்துகள் ஏதும் வைத்திராத, அமெரிக்காவுக்குச் செல்லும் எண்ணமே இல்லாத மதத் தலைவர் மீது தடை விதிப்பதன் நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை.\nஉண்மையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். ஆனால், அந்த நாடுதான் அதற்குத் தயாராக இல்லை. அமெரிக்கா விரும்பினால், நாங்கள் நிச்சயம் அந்த நாட்டுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார் ரெளஹானி.\nவல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவர் மீண்டும் அமல்படுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெற்ற சம்பவங்களால் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. அதற்குப் பதிலடியாக ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டு, பிறகு அந்த உத்தரவை பிறகு வாபஸ் பெற்றார்.\nஎனினும், ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அந்த நாட்டு ராணுவ உயரதிகாரிகள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடை விதிப்பதாக அமெரிக்கா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷரீஃப் மீதும் தடை விதிக்கப்படும் என்று அறிவ���க்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சூழலில், அதிபர் ஹஸன் ரெளஹானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/previous-issues", "date_download": "2019-09-23T13:57:18Z", "digest": "sha1:V56TDASFOLZQW5WXZXPX672DK5JTVYXW", "length": 11072, "nlines": 247, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்", "raw_content": "திங்கள் , செப்டம்பர் 23 2019\n'இந்து தமிழ்’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்திய வழிகாட்டி நிகழ்ச்சி...\nதென் ஆப்பிரிக்க பவுலர் தோளில் இடித்த விராட் கோலிக்கு தகுதியிழப்பு புள்ளியுடன் ஐசிசி...\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nமக்களுக்கு நன்றி கூறிய திருமூர்த்தி\n’பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது......\nநமக்காக... பெருமாளே சிராத்தம் செய்கிறார்\nஅழிந்து வரும் 'கோலி சோடா' | இந்து...\nபிரபாஸ் கூறிய மாற்றம்: பூஜா ஹெக்டே புதிய படத்தில் ஒப்பந்தம்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nபோலீஸ் வாகனச் சோதனையில் இளம்பெண் கால்கள் மீது லாரி ஏறி நசுங்கிய விவகாரம்:...\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nமொபைல் விளையாட்டுக்களில் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக ஆர்வம்: மனஅழுத்தம் நீங்குவதே காரணம்: சைபர்...\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\n‘ஓவர் ஸ்பீட்’ - ஷேன் வார்ன் கார் ஒட்டத் தடை\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nபுற்றுநோயால் இறந்தார் முகாபே: ஜிம்பா���்வே அதிபர்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nநேருவின் பங்களிப்புகளை அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு நினைவூட்டியதற்கு மகிழ்ச்சி: ஜெய்ராம் ரமேஷ்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nசாலையில் கிடந்த பணத்தை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: குவியும் பாராட்டு\nஆர்.டி.சிவசங்கர் 23 Sep, 2019\nஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nவளைகுடா பகுதியின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்தல்: அமெரிக்காவை விமர்சிக்கும் ஈரான் அதிபர்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nரூ 24க்கு ஒரு கிலோ வெங்காயம்: டெல்லி அரசு திட்டம்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nதமிழகத்தில் 40% மதுக்கடைகளை பாமக மூடியது: அன்புமணி பெருமிதம்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nரயில்வே துறையில் குரூப் ‘ டி’ பணியில் வடமாநில இளைஞர்களின் ஆதிக்கம் ஏன்\nஎன்.சன்னாசி 23 Sep, 2019\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nவரலாற்றுச் சிறப்பு மிக்க தினம்: ஹவுடி மோடி நிகழ்ச்சிக்கு பாஜக தலைவர்கள் பாராட்டு\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nமுதல் முறையாக இந்தியாவில் என்பிஏ கூடைப்பந்து: அதிபர் ட்ரம்ப் போட்டியைக் காண வருவாரா\nசெய்திப்பிரிவு 23 Sep, 2019\nசர்தார் வல்லபாய் படேல் கையாண்டு இருந்தால் பாகிஸ்தான்...\nஇந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் வீரர்கள் வந்தால்...\nகூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க...\nதமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு...\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் முன்னாள் பிசிசிஐ...\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து சொந்த நாட்டை...\nசாதியவாதம் ஒரு பெரும் வன்கொடுமை என ஐநா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/10/blog-post_99.html", "date_download": "2019-09-23T13:16:19Z", "digest": "sha1:SEE67OOFFUJBZOSP4RSAUQO2JZ36GAAA", "length": 4812, "nlines": 38, "source_domain": "www.kalaneethy.com", "title": "பிரபாகரன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில்! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome பிந்திய செய்திகள் பிரபாகரன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில்\nபிரபாகரன் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில்\nஜெ.டிஷாந்த் (காவியா) - October 05, 2018\nதேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு��்ளார்\nமீண்டும் தலைதூக்குகின்றது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களின் விசாரணைகள். தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கணேசன் பிரபாகரன் அதிதீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.\nஅவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்\nகடந்த 03.10.2018 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைமையகத்திலிருந்து கல்முனை பிரிவினுடாக அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக்கடித்தின் பிரகாரம் அவர் நேற்றையதினம் காலை கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களின் தலைமையகத்திற்கு சென்றிருந்தார்.\nஅதனடிப்படையில் காலை 09.00 மணிக்கு சென்ற அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் அதன் மூலம் முன்னெடுக்கப்பட்ட நினைவு தினங்கள் என இன்னும் பல விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.\nபின்னர் மேலும் விசாரணைக்குட்படுத்த வேண்டியிருப்பின் சமுகமளிக்க வேண்டும் என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தார். இந்த ஜனநாயக நாட்டில் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் எதுவும் எமது அமைப்பினூடாகவும் தனிப்பட்ட விடயங்களிலும் மேற்கொள்ளவில்லை.\nஇருந்தும் இந்த நல்லாட்சி என கூறும் அரசாங்கத்திலும் மீண்டும் தலைதூக்குகின்றது பயங்கரவாத தடுப்புப் பிரிவினர்களின் விசாரணைகள் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Dubai.html", "date_download": "2019-09-23T13:38:35Z", "digest": "sha1:3EPH3T5HG2SMOA237OBQ5EB5H45LSNXK", "length": 10689, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-துபாயில் ஜவர் கைது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / உலகம் / செய்திகள் / உயிர்த்த ஞாயிறு தாக்குதல்-துபாயில் ஜவர் கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்-துபாயில் ஜவர் கைது\nஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாத குழுவின் நபரான முகஹத் மில்கான் உள்ளிட்ட அதன் முக்கிய அங்கத்தவர் 5 பேர் இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nகுற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளை கொண்ட குழுவினரால் இன்று அதிகாலை 4 மணிக்கு துபாயிலிருந்து அழைத்துவரப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nகுற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பில் இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/134019-udhayachandran-ias-transfer-issue", "date_download": "2019-09-23T13:51:22Z", "digest": "sha1:UBU6OBJZZFV6VIGY5F2F6GXML5LJS3FY", "length": 5127, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 September 2017 - ‘‘கல்லா கட்ட உதவாததால் கல்வித்துறை செயலாளர் அதிகாரம் பறிப்பா?’’ | UDHAYACHANDRAN IAS transfer issue - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: அழைப்பு போகும்... ஆனா போகாது\n“எனக்கு 19... உனக்கு 21”\nதிண்டாடும் அமைச்சர்கள்... கொண்டாடும் தொண்டர்கள்\n“பன்னீருக்கே பதவி கொடுத்தவன் நான்” - ராஜன் செல்லப்பா\n‘‘கல்லா கட்ட உதவாததால் கல்வித்துறை செயலாளர் அதிகாரம் பறிப்பா\nஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் ஹோமியோபதி டாக்டர்\nதனியாருக்கு ஏலம் விடப்படும் சென்ட்ரல் ஸ்டேஷன் - ஒரு தரம்... ரெண்டு தரம்... மூணு தரம்..\n“இந்த மகிழ்ச்சி முப்பது நாள்களுக்குள் வடிந்துவிடாமல் இருக்கவேண்டும்\n‘‘கடவுளின் தூதன் இல்லை... நான் கடவுள்\nஉழவுக் கலையைக் கற்றுக்கொடுக்கும் கண்காட்சி\nசசிகலா ஜாதகம் - 71 - நடராசன் வீட்டில் ஜெயலலிதா ராஜினாமா கடிதம்\n‘‘கல்லா கட்ட உதவாததால் கல்வித்துறை செயலாளர் அதிகாரம் பறிப்பா\n‘‘கல்லா கட்ட உதவாததால் கல்வித்துறை செயலாளர் அதிகாரம் பறிப்பா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/3779-suvy/", "date_download": "2019-09-23T13:47:35Z", "digest": "sha1:JOEY6F6QN4U3HVU6GF5KKKPRIGKN6PUI", "length": 9193, "nlines": 225, "source_domain": "yarl.com", "title": "suvy - கருத்துக்களம்", "raw_content": "\nHitler-ஐ விட மோசமான காலம்\nபகிர்வுக்கு நன்றி நுணா..... நல்லதொரு சந்திப்பும் உரையாடலும்......\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதாயாக மாறவா தாலாட்டு பாடவா......\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nsuvy replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nபெட்றூமுக்கு மட்டும் இரண்டு வாசல் போல.....\nகென்யாவில் அரிய வகை வரிக்குதிரையை காண குவியும் மக்கள்\nமுழுவதையும் வரைந்து முடிப்பதற்குள் அவசரப்பட்டு பிறந்து விட்டது .......\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nsuvy replied to குமாரசாமி's topic in சிரிப்போம் சிறப்போம்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nவாராய் நீ வாராய் என்று வரவேற்கும் அழகிய தலைநகரம் பெர்லின்.....\nsuvy replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in இனிய பொழுது\nபொதுவாக கட்லட் என்றால் நல்ல சதைப்பிடிப்பான மீனை அவித்து உலுத்தி செய்யிறது, அல்லது டின் மீனை வைத்து செய்யிறதுதான் வழக்கம். அப்படியெல்லாம் செய்து சாப்பிட்ட நாக்குக்கு இனி உனக்கு மச்சம் கிடையாது, நான் சைவத்துக்கு மாறீட்டன் என்று சொன்னால் கேட்குதா...... அதுதான் பொன் வைக்கிற இடத்தில பூ வைக்கிறது மாதிரி இந்த சைவ கட்லட்......\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nஎந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்\nசைவம் ஒன்று இருக்கும் பொழுது பிரச்சினை இல்லை. இரண்டாவது மூன்றாவது என்று வரும்பொழுதுதான் பிரச்சினைகள் துவங்குது.....\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nsuvy replied to கிருபன்'s topic in மெய்யெனப் படுவது\nசும்மா நுனிப்புல் மேயாமல் கொஞ்சம் உள்ளே இறங்கியிருக்கிறார்......\nsuvy replied to அன்புத்தம்பி's topic in இனிய பொழுது\nஏன் தோழர் வீட்டில இருக்கிற பரண் எல்லாம் அடிச்சு துவைச்சு துப்புரவாக்குகிறீர்கள் போல கிடக்கு......மறந்திருந்த படங்கள் எல்லாம் கிளர்ந்தெழுந்து வருகுது.....\nஇரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....\nதப்பித்து வந்தானம்மா பாவம் தனியாக நின்றானம்மா காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல் ......\nsuvy replied to புரட்சிகர தமிழ்தேசியன்'s topic in இனிய பொழுது\nஇந்த முறை சுலபமாய் நம்மூரில் செய்வது.....\nஆணுக்குப் பெண் தாலி கட்டுதல்\nsuvy replied to சாமானியன்'s topic in நிகழ்வும் அகழ்வும்\nஅடப்பாவி .....முதலிரவில் இருந்து உதைத்தானே செய்யப்போகிறாய், அதுக்கிடையில் என்ன அவசரம்டா மகனே உனக்கு....\n10 டொலர் அல்லது 1000 ரூபாவால் ஒன்றால் எமக்கான சினிமா ஒன்றை கண்டடையலாம்..\nsuvy replied to ம.தி.சுதா's topic in தென்னங்கீற்று\nவாழ்த்துக்கள் உங்களது ஆக்கங்கள் மிக நன்றாக உள்ளது.... \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/indrani-mukerjea.html", "date_download": "2019-09-23T13:12:03Z", "digest": "sha1:YVAXMVPSQLWSB456CYM6KXYAZX2C3T2P", "length": 6204, "nlines": 66, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நல்ல செய்தி", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா ��ாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nPosted : வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 30 , 2019\n‘சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்தி’ - செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திராணி முகர்ஜி\n‘சிதம்பரம் கைது செய்யப்பட்டது நல்ல செய்தி’ - செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திராணி முகர்ஜி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-23T13:40:21Z", "digest": "sha1:F7GFCZTXHUVGEULZWR3OJRWDEKLRK7MU", "length": 5819, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "கேட்க |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும்;\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்டி வரும். எனவே தரப்போதைக்கு நான் ஜாமீன் கேட்கபோவதில்லை. முதலில் கனிமொழி வெளியில்வரட்டும். பிறகு நான் ஜாமீன்_பற்றி யோசிக்கிறேன், என ஆ ராசா கூறியுள்ளார்.மேலும் ஆ.ராசா ......[Read More…]\nNovember,27,11, —\t—\tகேட்க, ஜாமீன், போவதில்லை\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tholy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக��கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஒருவழியாக ராஜாவிற்கு கிடைத்தது ஜாமீன்\nகனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீத� ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nடீ யின் மருத்துவ குணம்\nடீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/09/11/%E0%AE%89%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-09-23T13:09:13Z", "digest": "sha1:RSFDBOWKMRZC5C3GTANZTXNPLPU74QSY", "length": 9765, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "உவெஸ்லி உயர்தர பாடசாலை கல்லூரி தினத்தில் கோடீஸ்! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nஉவெஸ்லி உயர்தர பாடசாலை கல்லூரி தினத்தில் கோடீஸ்\nஅம்பாறை மாவட்டம் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 136 ஆம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி தினம் இன்று புதன்கிழமை (11) காலை 9:30 மணி அளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் கல்லூரி முதல்வர் வி. பிரபாகரன் தலைமையில் கல்லூரி தினம் அனுஷ்டிக்கப்பட்டது.\nதிகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்வுகள் பாடசாலையின் பழைய மாணவர்களின் சுடரேற்றலுடன் மாணவிகளின் பரதநாட்டிய நடனங்களுடன் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.\nஅகில இலங்கை தமிழ் மொழி தின போட்டியில் தங்கம் , மகாண மட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.இதனை தொடர்ந்து 136 ம் ஆண்டு உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வரலாற்றை சுமந்த நூல் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.\nஇங்கு உரையாற்றிய கவீந்திரன் கோடீஸ்வரன் …\nகல்முனை பிரதேசத்திலே ஒரு எல்லை காவலனாக உவெஸ்லி உயர்தர பாடசாலை மிளிர்வதை கண்ணூடாக காணமுடிகிறது. ஏனையவர்களின் நில ஆக்கிரமிப்பு , அச்சுறுத்தல், பாதுகாக்கும் காவல் தெய்வமாகவும் ஒரு ���ோராட்ட வீரனாகவும் இருப்பதை காணமுடிகிறது என தெரிவித்தார்.\nஇந்த நிகழ்விற்கு வண .எஸ்.எஸ். ரெறன்ஸ் வடக்கு கிழக்கு மாகாண மெதடிஸ்த திருச்சபையின் தலைவர், எஸ்.டி,வினோத் மெதடிஸ் தேவாலயம் கல்முனை, சர்வமத தலைவர்கள், கல்வி அமைச்சின் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் எஸ். நவனீீதன் , அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் மாணவர்கள், பெற்றோர்கள்,பழய மாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள்,என பலரும் கலந்துகொண்டனர்.\nமீண்டும் வெள்ளை வான்; அச்சத்தில் தமிழ் மக்கள்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nநாவற்குழி ம.விக்கு சுமந்திரனின் நிதியில் விளையாட்டு மைதானம்\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது குறித்து ரணில், சஜித், கரு பேச்சு\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவத���க அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2015/05/", "date_download": "2019-09-23T13:13:50Z", "digest": "sha1:K25KGPFZ3GRKN5MQAKJ3BULZSJRREFDH", "length": 28975, "nlines": 314, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "May 2015 – eelamheros", "raw_content": "\nகப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள். இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி. மனமுண்டானால்… Read More கப்டன் திவாகினி\nகரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள்\nகரும்புலி மேஜர் அரசப்பன் வீரவணக்க நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 29.05.1999 அன்று தேசத்துரோகி ‘ராசிக்’ மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் அரசப்பன் ஆகிய கரும்புலி மாவீரரின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n2000 ம் ஆண்டு வைகாசி மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்\n2000 ம் ஆண்டு சித்திரை மாதம் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nசிறைச்சாலையில் வீரமரணம் அடைந்தார் சுந்தரம் சதீஸ்\nகொழும்பு மகசீன் சிறைச்சாலையில் கடந்த 14ம் திகதி ‘வீரமரணம்’ அடைந்தார் சுந்தரம் சதீசு . சுந்தரம் சதீஸ் இளவயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல ஆண்டுகள் போராடி விடுதலைக்காக உழைத்தவர். பின் பல வருடங்களாக பயங்கரவாத தடுப்புப்பிரிவால் சிறைவைக்கப்பட்டு விடுதலை செய்யப்படாமல் கைதியாகவே மரணித்துப்போனார். விடுதலைக்காக சிறையிலிருந்து அர்ப்பணித்த சுந்தரம் சதீசுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்து வணக்கம் செலுத்தியுள்ளனர். 36 வயதுடைய கொடிகாமத்தைச் சேர்ந்த சுந்தரம் சதீஸ் எனும் முன்னாள் போராளி கடந்த 13ம் திகதி… Read More சிறைச்சாலையில் வீரமரணம் அடைந்தார் சுந்த��ம் சதீஸ்\nநெருப்பு நினைவுகளுடன்…….. ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்தில் சிரிப்பில்லாது இறுக்கம் இருந்தது. உண்மையாகவே பேசினான். “இயக்கத்திற்குப் போனால் திரும்பி வரமாட்டன்” … “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன்” இதைக்கேட்டதும் பெற்றவள் உள்ளம் பதறிப்போனாள். என்னென்றுதான் தாங்குவாள்… Read More கரும்புலி மேஜர் குமலவன்\nபிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்கம் குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் பிரிகேடியர் பால்ராஜ் முழுநீளக் காணொளி HD இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ்: தேசியத் தலைவர்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nநெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..(உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும்,… Read More சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்… Read More முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்\nமே 18 – இனவழிப்பு நாள்\nதிரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு… Read More மே 18 – இனவழிப்பு நாள்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்���ா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_474.html", "date_download": "2019-09-23T13:15:29Z", "digest": "sha1:ZKB2OEPQBGKHNWX4HFAAVYLPECJNUVI5", "length": 3343, "nlines": 35, "source_domain": "www.kalaneethy.com", "title": "இலங்கையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்! - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் இலங்கையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்\nஇலங்கையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 20, 2018\nஇலங்கை உட்பட பல நாடுகளில் இன முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் முகப்புத்தகத்தில் பதிவிடப்படும் கருத்துக்களைஅகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பத்திரிகையொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனத்தின் உற்பத்தி முகாமையாளர் தெஸ்ஸா லியோன்ஸ் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை கண்டி உள்ளிட்ட சில இடங்களில் ஏற்பட்ட கலவரங்களின் பின்னால் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பதிவுகளே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் சில நாட்கள் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே முகப்புத்தகத்தினூடு இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் கருத்துக்கள் பரவாமல் இருக்க அவ்வாறான பதிவுகளை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88:-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/productscbm_959704/2540/", "date_download": "2019-09-23T13:14:52Z", "digest": "sha1:6FDE6GTFQV6RYHDYDKMF24IS2OGCYE7D", "length": 41016, "nlines": 128, "source_domain": "www.siruppiddy.info", "title": "விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது\nஇதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.\nவிமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோல் என்ற நகருக்கு Ural Airlines A321 ரகத்தை சேர்ந்த விமானம் மொஸ்கோ Zhukovsky விமான ஓடுபாதையில் ஓடி மேல் எழுந்து நடுவானுக்கு சென்று கொண்டிருந்தபோது அதன் மீது பறவை ஒன்று மோதியது.\nஎஞ்சினில் பறவை மோதியதால், விமானம் உடனடியாக தடுமாறத் தொடங்கியது. இதனை கவினத்த விமானி டேமிர் யுசுபோ, விமானத்தை லாவகமாக கொண்டு சென்றார்.\nபின்னர் ஒருகட்டத்தில் விமானத்தை உடனடியாக, மொஸ்கோ புறநகரில் உள்ள சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் சோள வயல் ஒன்றின் அருகே விமானத்தை கொண்டு சென்று எஞ்சினை குறைத்து மெதுவாக தரையிறக்கத் தொடங்கினார். அப்போது பெரும் சத்தம் ஒன்று கேட்டது. இதையடுத்து கதவு திறக்கப்பட்டதும் பயணிகள் பெரும் பதற்றத்துடன் வெளியேறிச் சென்றனர்.\nவிமானம் வெடித்துச் சிதறாததால் அதில் இருந்த 233 பேரும் உயிர்பிழைத்தனர். 23 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உயிரைக் காப்பாற்றிய விமானியை ரஷ்யா அரசு பாராட்டியுள்ளது.\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சி��ாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\nவிமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி\nரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்\nசுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...\nலண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்\nலண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். செல்போர்ண் வீதியில்...\nயாழ். மாணவரிடையே அதிகரித்து வரும் போதைப் பாவனை\nயாழ். மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே போதைப் பொருள்பாவனை அதிகரித்துச் செல்கின்றது என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பெரும் சமூகப் பிறழ்வு ஏற்படும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது. யாழ். மாவட்ட செயலகத்தில் இந்த வார...\nஎதிர்வரும் 31ல் புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு\nஎதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு தென்மராட்சி பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பிரதேசசெயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன் தலைமையில் புகைத்தல் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெறவுள்ளது. ...\nஇலங்கையிலும் நாளை புதிய விண்கல் பொழிவு\nபுதிய விண்கல் பொழிவு ஒன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு நாளைய தினம் உலகவாசிகளுக்கு கிடைக்கும் என கொழும்பு பல்கலைக்கழக பூகோலவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி நாளை பகல் 1 மணிக்கு விண்கல் பொழிவு இடம்பெறவுள்ளதாகவும் அதனை இலங்கை வாழ் மக்கள் கண்டுகளிப்பது...\nமர்மப் பொருள் வெடித்ததில் பாதத்தை இழந்த இளைஞன்.\nயாழ். எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதியில் இன்று முற்பகல் 10.45 மணியளவில் மர்மப் பொருள் வெடித்ததில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவத்தில் மிருசுவில், தவசிகுளத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான சந்திரகுமார் பிரதீபன் (வயது - 20 ) என்பவரே இடது கால் பாதத்தை இழந்துள்ளார். காயமடைந்தவர்...\nயாழில் இளைஞனுக்கு யோகாசனத் திலகம் பட்டம்\nயாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற கோடைத்திருவிழா நிகழ்வில் இளம் யோகாப் போதனாசிரியர் எஸ்.உமாசுதன் யோகாசனத்திலகம் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக யோகாசனம் கற்பிக்கும் ஆசிரியராகப் பணி புரிந்து வரும் இவர் நல்லூர் ஆலயச் சூழலில் 05...\nகடந்த 4 மதங்களில் விபத்துக்களில் 694 பேர் மரணம்\nஇந்த வருடத்தில் கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 8390 விபத்துகளில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமைக் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் 637 வாகன விபத்துகளிலிலேயே பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ் புள்ளிவிபரங்கள்...\nலண்டனில் தமிழர் சலூன் ஒன்றில் தாக்குதல்: ஒருவர் படுகாயம்\nலண்டனில் அமைந்துள்ள முடிவெட்டும் கடையில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். லண்டன், ரேனர்ஸ் லேனில் அமைந்துள்ள, ராஜா சலூன் என்ற பெயருடைய முடிவெட்டும் கடையில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடையில் வேலை செய்யும் 50 வயதுடைய நபரே பயங்கரமாகத் தாக்கப்பட்டு,...\n42,000 ஆண்டுகள் பழமையான யானைக் குட்டியின் உடல் கண்டுபிடிப்பு\nஅகழ்வாராய்ச்சியில் அபூர்வமான பொருட்கள் கிடைப்பது ஆச்சரியமான விஷயம் இல்லை. ஆனால் எந்தவிதமான ��ேதாரமும் இல்லாமல் 42,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மேமோத் எனப்படும் மாமத யானை அல்லது கம்பளி யானை என்று அழைக்கப்படும் உயிரினத்தின் முழுமையான உடல் ஒன்று கிடைத்துள்ளது அதிசயம் மட்டுமல்லாமல் ஆச்சரியமானதும்...\nமாணவர்களின் போசாக்கிற்காக மூலிகைக் கஞ்சி திட்டம்\nமாணவர்களிடையே போஷாக்கை வளர்க்கும் பொருட்டு மூலிகைக்கஞ்சி வழங்கும் திட்டமொன்றை கல்விச் சேவைகள் அமைச்சு நடைமுறைப்படுத்தவுள்ளது. இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தலைமையில் நாளை 21 ஆம் திகதி காலை கல்விச் சேவைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்....\nயாழ்ப்பாணத்திற்கு யூன் மாதம் யாழ் தேவி\nயாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் யூன் மாதம் யாழ் தேவி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவர் வி. மகாலிங்கம் தெரிவித்தார். கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்று கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத்...\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்த��க்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/-td793i20.html", "date_download": "2019-09-23T14:17:05Z", "digest": "sha1:S6QS2SWEFKTSTU4FHEQKXDTFVPQBD56Q", "length": 11436, "nlines": 178, "source_domain": "all-in-all-online-jobs.1008119.n3.nabble.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: கோல்டன் உறுப்பினர் விவரங்கள். - புதிய கோல்டன் மெம்பர்ஸ் | Page 2", "raw_content": "ALL IN ALL ONLINE JOBS › ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: கோல்டன் உறுப்பினர் விவரங்கள்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nSMANGAI அவர்கள் ஏற்கனவே நமது தளத்தில் மேட்ரிக்ஸ் மெம்பராக இருந்���ு இப்போது கோல்டன் எடுத்துள்ளதால் அவர்களுக்கு 5IN1MULTISOFTWARE இலவசமாக ஆஃபரில் வழங்கப்படுகிறது.\nமேலும் தமிழ்வாணன் அவர்களுக்கும் தனிப்பட்டச் சிறப்புச் சலுகையாக 5IN1MULTISOFTWARE இலவசமாக ஆஃபரில் வழங்கப்படுகிறது.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nSMANGAI அவர்கள் ஏற்கனவே நமது தளத்தில் மேட்ரிக்ஸ் மெம்பராக இருந்து இப்போது கோல்டன் எடுத்துள்ளதால் அவர்களுக்கு 5IN1MULTISOFTWARE இலவசமாக ஆஃபரில் வழங்கப்படுகிறது.\nமேலும் தமிழ்வாணன் அவர்களுக்கும் தனிப்பட்டச் சிறப்புச் சலுகையாக 5IN1MULTISOFTWARE இலவசமாக ஆஃபரில் வழங்கப்படுகிறது.\nTo start a new topic under ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: கோல்டன் உறுப்பினர் விவரங்கள்., email [hidden email]\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nஅவர்கள் Deepawali free golden membership offer மூலம் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nஇந்த golden offer முடியா எத்தனை நாள் இருக்கு \nநமது தளத்தின் 18வது,19வது கோல்டன் மெம்பர்களாக MR.THARAIKANNAN, MR. BASHEER AHAMMED\nஅவர்கள் Deepawali free golden membership offer மூலம் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nTo start a new topic under ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: கோல்டன் உறுப்பினர் விவரங்கள்., email [hidden email]\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nஇந்த ஆஃபர் லைஃப் டைமாகத் தொடர்கிறது.படுகையில் எனது (USER NAME:கிருஷ்ணன்)ரெஃப்ரலாக இணைந்து கோல்டன் எடுப்பவர்களுக்கு இங்கு இல்வச கோல்டன் மெம்பர்ஷிப் கொடுக்கப்படும்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 21வது,22வது கோல்டன் மெம்பர்களாக MR.DEEPAK SUNDAR & MR.VIJAY RAJESH அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 23வது,24வது,25வது,26வது கோல்டன் மெம்பர்களாக MR.STALIN,MR.SAMPATH KUMAR & MRS. ANANTHA LAKSHMI,REENADHANDAPANI அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 27வது,28வது கோல்டன் மெம்பர்களாக Miss.SRI AGALYA( NAGA) & MR VENKATESH THAMODARAN (தமிழன்)அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 29வது,30வது,31வது,32வது கோல்டன் மெம்பர்களாக (USER NAMES)DINESH RAJ,YASIRLPT,AJEVET,RIYAZLPT அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 33வது,34வது,35வது,36வது கோல்டன் மெம்பர்களாக (USER NAMES)NAWAS,DPJBALAJI,ARAVIND,BALAMADURAI அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநம��ு தளத்தின் 37வது,38வது,39வது40வது கோல்டன் மெம்பர்களாக ANAND KUMAR,V KARTHIK,V VIGNESH,RAJAN004 அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 41வது,42வது கோல்டன் மெம்பர்களாக SANDYMECTZ,SADIQ அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 43வது கோல்டன் மெம்பராக‌ MS DINESH அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 44வது கோல்டன் மெம்பராக‌ AA SUBRAMANIAN அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 45வது,46வது,47வது கோல்டன் மெம்பராக‌ MURALIDHARAN,SIVARAJA,DEEPAN RAJ அவர்கள் இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 48வது கோல்டன் மெம்பராக‌ VIVEK(USERNAME:EARN2DAY) அவர்கள் 6 மாத கால நிறைவு விழா ஆஃபரினைப் (ரூ 353/-) பயன்படுத்தி இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\nRe: புதிய கோல்டன் மெம்பர்ஸ்\nநமது தளத்தின் 49வது கோல்டன் மெம்பராக‌ GOVIND C (USERNAME:govind91) அவர்கள் 6 மாத கால நிறைவு விழா ஆஃபரினைப் (ரூ 353/-) பயன்படுத்தி இணைந்துள்ளார்கள்.வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்.\n« Return to ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: கோல்டன் உறுப்பினர் விவரங்கள். | 1 view|%1 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/11/blog-post_28.html", "date_download": "2019-09-23T14:03:07Z", "digest": "sha1:QEBECXEFHTAHZDUOVB636WU4CQBINN7C", "length": 22352, "nlines": 271, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: காதலால் கசிந்துருகி....!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஇயல்பு நிலைமாறியதே - உன்\nசுரைக் கரங்கள் இங்கே - உன்\nவிரிந்த நாசியிங்கே - உன்\nகுருதியின் தன்மை கூட - உன்\nஅரந்தை கைவிடுத்து - என்றும்\nஉலர்ந்த பொழுதினிலே - உன்\nகணம் தோறும் கணம் தோறும்\nகனத்த வில்லினின்று - இன்பக்\nகணமொன்று மீதமின்றி - உன்மேல்\nவிழுநிதி -------------------- சிறந்த செல்வம்\nஇறும்பூது ------------------ வியப்பு (அல்லது) அதிசயம்\nவீறுசால் ------------------- மதிப்பிற்கு உரிய\nகிளர்மிளிர் --------------- மிகுந்த ஒளியுடைய\nகருவாக்கம் மகேந்திரன் at 22:12\nLabels: கவிதை, தமிழ்க்கவி, வரலாறு\n வரவரப் புலமைத்துவம் அதிகரிக்கும் மாயமென்ன எனக்கும் கொஞ்சம் சொன்னால் நானும் அப்படியாவேனே எனக்கும் கொஞ்சம் சொன்னால் நானும் அப்படியாவேனே இலக்கிய வகுப்புகளிற்குச் செல்வதுண்டா..அருமை...மேலும் சொல்லத் தெரியவில்லை. இனிய வாழ்த்து\nஎன்னடா அண்ணன் ஒண்ணும் புரியாம தண்ட விதத்துவத்த காட்டுறாரே எண்டு பார்த்தேன் . அப்படா கீழ கருது போட்டு\nஎண்டு சிம்பிலா ஒரு வரி எழுதினணன் எண்ட கவிதா ஒண்டில. ஆனா உங்க கவிதா இலக்கிய தரம் மிக்கதா இருக்குது\nகணம் தோறும் கணம் தோறும்\nரொம்ப பிடிசிபோட்டு இந்த வரிகள்\nசொல்லுக்கான பொருள் விளக்கம் கவிதையை நன்கு புரிந்து கொள்ள உபயோகமாக இருந்தது. நன்றி\nநல்ல தமிழ் சொற்களை கையாண்டு கவிதை செய்தது பாராட்டுக்குரியது..\nநல்ல வேளை சொல் விளக்கம் கொடுத்திங்க மகேந்திரன்...உங்கள் தமிழ் புலமை அபாரம்....அருமை....\nசொன்ன விதம், முடிவில் விளக்கிய விதம் அருமை... (நல்ல வேளை சில சொற்களுக்கு விளக்கம் தெரியவில்லை)\nஆழ வாசிச்சுப் புரிஞ்சுகொள்ளவேண்டியிருக்கு மகி.ஆனாலும் காதல் இதயங்கள் கொண்ட படத்தோடு வித்தியாசமான பதிவு \nசொக்க வைக்கிறது கவிஞரே. (நண்பரே)\nபடித்துக் கொண்டே வரும்போது பல சொற்களின் அர்த்தம் புரியவில்லையே என யோசித்துக்கொண்டே படித்தேன். நல்ல வேளை கடைசியில் பொருள் கிடைத்தது. ரசிக்கவும் முடிந்தது.\nநல்ல கவிதை நண்பரே. பாராட்டுகள்.\nகவிஞரின் தமிழ் பற்றுக்கும் தமிழ் மேல் உள்ள காதலுக்கும் அவரது இக்கவிதையில் உள்ள வார்த்தை சொல்லாடல்களே சான்று பகர்கின்றன.வாழ்த்துக்கள் நண்பரே.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஅண்ணா வணக்கம். முதல்ல பயப்படுத்தீட்டீன்கள். பிறகு காப்பாத்தீட்டீன்கள்.\nஉதவி கொண்டு படித்து மகிழ்ந்தேன்.\nதூய தமிழ்ச் சொற்களால் கவிதை. அருமை அய்யா\nகனத்த வில்லினின்று - இன்பக்\nகணமொன்று மீதமின்றி - உன்மேல்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோ��ரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nசில்லறை தான் என் வாழ்க்கை\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/periyar/", "date_download": "2019-09-23T13:45:29Z", "digest": "sha1:QZOWFA67TYC3EI2ZSJYAN2KIWHXH5BYA", "length": 4881, "nlines": 113, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "periyarChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபெரியார் விவகாரம்: டி.என்.பி.எஸ்.சி. வருத்தம் தெரிவித்தது.\nஅம்பேத்கர், பெரியார் கொள்கைகள் தற்காலத்துக்கு ஏற்றது அல்ல: டாக்டர் கிருஷ்ணசாமி\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24840", "date_download": "2019-09-23T14:42:05Z", "digest": "sha1:O56UBNDV7MU4YSYAFP276XGX5LQW7W4K", "length": 12674, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமணம், குழந்தை வரம் அருளும் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nதிருமணம், குழந்தை வரம் அருளும் அறந்தாங்கி வீரமாகாளியம்மன்\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வீரமாகாளி அம்மன் கோயில். சுயம்புவாகத் தோன்றிய அம்மன் அறந்தாங்கி மற்றும் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக திகழ்கிறது.\nதல வரலாறு: கோயில் அருகே உள்ள மூக்குடி கிராம மக்களின் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறாள் வீரமாகாளி அம்மன். சுயம்புவாகத் தோன்றிய வீரமாகாளிக்கு, சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், சேதம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர். அன்றைய தினம் கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டது. என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விடுங்கள். அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டுங்கள். என் வடிவம் கிடைக்கும்’ என்று கூறியதும் அர்ச்சகர் கனவு கலைந்து எழுந்தார்.\nதன்னுடைய கனவைப் பற்றி ஊர் மக்களிடம் கூறினார். அனைவரும் அவ்வாறே ஆட்டை நடக்கவிட்டனர். அது ஓரிடம் சென்று அமர்ந்தது. அங்கே மண்ணைத் தோண்டியபோது, சில அடி ஆழத்தில் அம்மனின் பிரமாண்ட கற்சிலை கிடைத்தது. அந்தசிலை எட்டு கரங்கள் கொண்டு, அசுரனை அழுத்திய கோலத்தில் இருந்தது. அதில் ஒரு அதிசயம் தென்பட்டது. அதன் வலது மேல்கரத்தில் ஒருவிரல் பின்னப்பட்டு இருந்தது. எனவே ஊர் மக்களுக்கு இதை வைத்து வழிபாடு செய்யலாமா என்ற ஐயம் ஏற்பட்டது. அதன்பின் அன்றிரவும் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அன்னை, உங்கள் வீட்டில் ஒருவருக்கு ஊனம் என்றால் அவரை தூக்கி வீசிவிடுவீர்களா, நான் உங்களைக் காக்க வந்த அன்னை. என்னை தயக்கம் இன்றி நிறுவி வழிபடுங்கள்’ என்றாள். இதையடுத்து அந்த பிரம்மாண்ட சிலையை கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். அன்று முதல் இன்று வரை அந்த அன்னையே ஊர் மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறாள்.\nஆலய அமைப்பு: ஆலயம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பு மண்டபத்தின் வலதுபுறம் கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறை வாசலில் கல்லால் வடிக்கப்பட்ட பெரிய வடிவ துவாரபாலகியர்கள் சிலை உள்ளது. கருவறை இடதுபுற முகப்பில் பழங்கால விநாயகர், பெருச்சாளி வாகனம் உள்ளிட்ட சிறிய வடிவிலான சுவாமி சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக காட்சியளிக்கிறாள். சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள். காளிக்குரிய கபாலம் அன்னையின் கரத்தில் காணப்படாதது குறிப்பிடத்தக்கது. அன்னையின் முகத்தில் சிறிய கோரைப்பற்கள் காட்சி தந்தாலும், அன்னை சாந்த சொரூபியாக காட்சி தருவது அபூர்வக் கோலமாகும்.அம்மனை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும். திருமணம் நிச்சயமான பிறகு ���ல்லது திருமணம் முடிந்தபிறகு, பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர். இதேபோல, நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை வழிகாட்டுகிறாள் என்பது நம்பிக்கை. நேர்த்திக் கடன் செலுத்திய குழந்தை மண் பொம்மைகள் இங்கே குவிந்துள்ளதே இதற்கு சாட்சியாகும்.\nகோயில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா 30 நாள் திருவிழா பிரமாண்டமாக நடக்கும்.\nதிருமணம் குழந்தை வரம் வீரமாகாளியம்மன்\nதிருமாலின் 10 அவதாரங்களும் அதன் சிறப்புகளும்\nமனபயம் போக்குவார் மலையாளத்து மகாராஜா\nபுரட்டாசி மாதத்தில் ஐதீக உற்சவங்கள் : திருமலையப்பனும் சனிக்கிழமையும்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_92116.html", "date_download": "2019-09-23T13:39:50Z", "digest": "sha1:PNZM3RQTNE3YNJJSEAP7HNU6PXKUHBGX", "length": 18381, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் கிராம மக்களை ஆலை நிர்வாகம் பிளவு படுத்துவதாக குற்றச்சாட்டு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்‍கள் போராட்டம்", "raw_content": "\nகேரள மாநிலம் மரடு பகுதியில் விதிமீறி அடுக்‍குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட வழக்‍கு - இடிப்பதற்கு காலஅவகாசம் கோரிய கேரள அரசின் கோரிக்‍கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nதேசிய குடியுரிமை பதி���ேட்டை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட புகார் தொடர்பாக தேனி அரசு மருத்துவக்‍ கல்லூரியில் போலீஸ் விசாரணை - கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்களிடம் 5 மணிநேரம் நடைபெற்றதாக தகவல்\nநெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் காவலர் தாக்‍கப்பட்ட சம்பவம் - அமைச்சரின் கணவர் உட்பட 10 பேர் மீது வழக்‍குப்பதிவு\nமழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடும் கிராம மக்களை ஆலை நிர்வாகம் பிளவு படுத்துவதாக குற்றச்சாட்டு - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்‍கள் போராட்டம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் கிராம மக்களை பிளவு படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் ஆலை நிர்வாகத்தைக்‍ கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்‍கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதூத்துக்குடியில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை, பொதுமக்களின் தன்எழுச்சி போராட்டம் காரணமாக மூடப்பட்டது. ஆனால், ஆலை நிர்வாகம் குறுக்கு வழியில் ஆலையை மீண்டும் திறக்‍கும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஆலைக்கு எதிராக போராடும் கிராம மக்களை பிளவு படுத��தும் நடவடிக்கயிலும் நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து, பண்டாரம்பட்டி, மடத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகைட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவெளி மாநிலங்களிலிருந்து அரசே வெங்காயத்தை வாங்க முடிவு : வெங்காயத்தை பதுக்குவோர் மீது நடவடிக்கை\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாலக்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தீவிரவாத முகாம் - ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்\nரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது\nகுடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் : சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nதிருவாரூரில் ஒப்பந்ததாரர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு : கார், இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின\nநாகை சுனாமி குடியிருப்பு பகுதி சேறும் சகதியுமாக தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி : நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்\nகர்நாடகாவில் தகுதி நீக்‍கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்‍கள் தொடர்ந்த வழக்‍கு - முன்னாள் சபாநாயகருக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nகேரள மாநிலம் மரடு பகுதியில் விதிமீறி அடுக்‍குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட வழக்‍கு - இடிப்பதற்கு காலஅவகாசம் கோரிய கேரள அரசின் கோரிக்‍கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nதேசிய குடியுரிமை பதிவேட்டை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nவெளி மாநிலங்களிலிருந்து அரசே வெங்காயத்தை வாங்க முடிவு : வெங்காயத்தை பதுக்குவோர் மீது நடவடிக்கை\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விளக்கமனு தாக்கல்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து : தூய்மைப்பணி நடைபெறவுள்ளதால் தேவஸ்தானம் அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடகாவில் தகுதி நீக்‍கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.-க்‍கள் தொடர்ந்த வழக்‍கு - முன்னாள் சபாநாயக ....\nகேரள மாநிலம் மரடு பகுதியில் விதிமீறி அடுக்‍குமாடி குடியிருப்பு கட்டப்பட்ட வழக்‍கு - இடிப்பதற் ....\nதேசிய குடியுரிமை பதிவேட்டை கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜ ....\nவெளி மாநிலங்களிலிருந்து அரசே வெங்காயத்தை வாங்க முடிவு : வெங்காயத்தை பதுக்குவோர் மீது நடவடிக்கை ....\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விளக்கமனு தாக்க ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2014/07/23/", "date_download": "2019-09-23T13:33:23Z", "digest": "sha1:H7XN2HVQXBDRRZ3DHUULVEKJC3ZZGKH5", "length": 23163, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "23 | ஜூலை | 2014 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமிஸ்டர் கழுகு: ஸ்டாலினுக்கு சம்மன்\n”நீக்கப்பட் ​ட​நிர்வாகிகளை சேர்த்துக்​​கொண்டதன் மூலம், ‘அண்​ணாவின் அன்பு​வழி’யை அனைவருக்கும் சுட்டிக்காட்டி​யுள்ளார் கருணாநிதி” என்று தி.மு.க தகவல்களுடன் துள்ளிக் குதித்து வந்தார் கழுகார்\n”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. அதற்கு சில நிர்வாகி கள்தான் காரணம் என்று முடிவுசெய்த ஸ்டாலின், ஒரு பட்டியலைத் தயாரித்தார்.அதில், மாவட்டச் செயலாளர்​களான பழனிமாணிக்கம், முல்லைவேந்தன், இன்பசேகரன் உள்பட 33 பேர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் பழனிமாணிக்கம் நீங்கலாக அனைவரது பேட்டியையும் ஜூ.வி-யில் வெளியிட்டு இருந்தீர். ராஜ்யசபா உறுப்பினரான கே.பி.ராமலிங்கமும் நீக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் தங்கள் விளக்கத்தை தலைமைக்கு அனுப்பினர். இந்த நிலையில் முல்லைவேந்தன் மட்டும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். கே.பி.ராமலிங்கம் பற்றி எதுவும் சொல்லவில்லை. மற்ற அனைவரும் கட்சியில் சேர்க்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது\nPosted in: அரசியல் செய்திகள்\nஉணவு என்பது… ஸ்டேட்டஸ் அல்ல\nஎப்போதும் இல்லாத அளவுக்கு, கடந்த சில ஆண்டுகளாக இளம்வயதுக் குழந்தைகள், ‘கொழுப்பு’ என்கிற எமனின் உறவுக்காரனால் ஆட்டிப்படைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களில் அதிகமானோர் ‘ஒபிசிட்டி’ உள்ளிட்ட பலவிதமான நோய்களின் பிடியில் சிக்கித் தவிப்பதாகவும் அதிர்ச்சி செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇதைப்பற்றி கவலையோடு பேசும் சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையைச் சேர்ந்த ‘டயட்டீஷியன்’ பவானி, ”இது நூற்றுக்கு நூறு உண்மை. குழந்தைகள் பலரும் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைவிட, அதிக எடையிலேயே இருக்கிறார்கள். இதற்குக் காரணம்… குழந்தைகளின் தாறுமாறான உணவுப் பழக்கம் என்று சொல்வதைவிட, இதற்கு அவர்களை ஆளாக்கிய, அனுமதித்த பெற்றோர்களே” என்று குற்றம் சாட்டுகிறார்.\nPosted in: படித்த செய்திகள்\nபட்ஜெட் 2014 : வரிச் சலுகைகளை லாபகரமாக மாற்றிக்கொள்ளும் சூட்சுமங்கள்\nமத்திய பட்ஜெட்டில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் அறிவிப்புகள் இல்லை என்றாலும், நடுத்தர மக்களுக்கு வருமான வரியை மிச்சப்படுத்தித் தரும் சலுகைகள் நிறையவே இருக்கின்றன.\nஅடிப்படை வருமானவரி வரம்பு, வீட்டுக் கடன் வட்டி, வருமான வரிவிலக்கு முதலீடு போன்றவற்றில் தலா ரூ.50,000 சலுகை அளிக்கப்பட்டு இருக்கிறது.\nபட்ஜெட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் குறைந்தபட்சம் ரூ.5000 முதல் அதிகபட்சமாக ரூ.15,000 வரியில் மிச்சமாகும்.\nமேலும், கடந்த ஆண்டு 5 லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.2000 வரித் தள்ளுபடிஇந்த ஆண்டும் தொடரும். இதெல்லாம் மாதச் சம்பளக்காரர்களுக்கு சந்தோஷமான செய்தியே.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபேஸ்புக்கில் நட்புக்கான போலியான விண்ணப்பம்\nபேஸ்புக்கில், என் நண்பர் நான் அனுப்பிய friend request ஒன்றை ஏற்றுக் கொண்டதாக எனக்குத் தகவல் அனுப்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் அது போன்ற ஒன்றை அனுப்பவே இல்லை. இது எதனால் ஏற்படுகிறது” என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். வேறு சில வாசகர்களும், பேஸ்புக் குறித்து இதே போன்ற பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். இது குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம்.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயு��ின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-23T14:14:35Z", "digest": "sha1:2RPQENWRLAYMDFZN76J67ABEIBEVVRFR", "length": 5893, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இசுலாமிய இறைத்தூதர்கள் - தமிழ் விக்கி���்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நபிமார்கள்‎ (1 பகு, 12 பக்.)\n► முகம்மது நபி‎ (1 பகு, 16 பக்.)\n\"இசுலாமிய இறைத்தூதர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2013, 22:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-23T14:00:05Z", "digest": "sha1:GLDUMMVO5V7JAMB7XIF7L75UO3CXRPIF", "length": 6616, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிசாணம் (நெல் பருவம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுளிர் காலமான பிசாணப் பருவம் (Pishanam Season) வேளாண் வழக்கு பிசாணப் பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். செப்டம்பர் - அக்டோபர் (தமிழ்: புரட்டாசி - ஐப்பசி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், டிசம்பர் - சனவரி (தமிழ்: மார்கழி - தை) மாதங்களில் முடிவடைகிறது.[1]\n130 – 135 நாட்களைக் கொண்ட இந்த பிசாணப் பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.\nஅக்டோபர் - நவம்பர் 130 – 135 மத்தியகாலம், மற்றும் நீண்டகாலம் திருவள்ளூர், மதுரை, தேனி கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2018, 04:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/11202636/How-many-white-papers-were-published-during-the-DMK.vpf", "date_download": "2019-09-23T14:17:37Z", "digest": "sha1:2SDZTUQX3TYYBN3PC6642IHAZ7GVJ5L5", "length": 15645, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "How many white papers were published during the DMK regime? EdappadiPalanisamy || திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் கேள்வி + \"||\" + How many white papers were published during the DMK regime\nதிமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது\nதிமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது என மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 20:26 PM\nதிமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.\nஅந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா\" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nஇந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-\nதமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதல்-அமைச்சரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக அரசை பாராட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை.\nவிமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுகுரியது தான். அரசு எப்படி செயல்படுகிறது என்பது மு.க.ஸ்டாலினுக்கு தெரியாது அவருக்கு அதில் ஈடுபாடும் இல்லை. அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டை பற்றி கவலைப்படாத கட்சி திமுக.\nதிமுக ஆட்சி காலத்தில் எத்த��ை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன அதிமுக ஆட்சியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை. யாரோ ஒருவர் எழுதி கொடுப்பதை பேசும் ஸ்டாலினுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை.\nதிமுக ஆட்சியில் தொழில் முதலீடு ரூ.26 ஆயிரம் கோடி தான். அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளன\nரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.\nதிமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதனைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,\nவெளிநாட்டு பயணத்தின் மூலம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தொழில் துவங்க எப்படியும் 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகும். இன்னும் பல தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 29 தொழில்கள் புதியதாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.\nகோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கு புறவழிச்சாலை அமைக்க ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.\nஉபரி நீரை சேமிக்க ரூ.600 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே எங்கள் நோக்கம். 1,869 ஏரிகளை பராமரிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமத்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்தால் ஆதரிப்போம். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் விபத்தை கட்டுப்படுத்த முடியும். கேரள முதலமைச்சரை சந்திக்கும் போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேச உள்ளோம். தமிழகத்தின் நிலைமை குறித்து பேசி தெளிவுப்படுத்தவே வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டது.\nவெளிநாடுகளில் 10 வழிச்சாலைகள் உள்ளன, ஆனால் தமிழகத்தில் 8 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் வாழ் தமிழ் சொந்தங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. கலந்தாய்வு-கல்லூரி சேர்க்கையிலும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்பு: மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வு எழுத மும்பை செல்லவில்லை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n3. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்\n4. முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை\n5. திண்டிவனத்தில் கனமழை; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணிநேரம் தாமதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3232964.html", "date_download": "2019-09-23T14:19:30Z", "digest": "sha1:KRICLFLC2MHB5DMJIFTM2AZRXZ7HSIVE", "length": 11367, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "குழந்தையின் தொடையில் ஊசி சிக்கிய விவகாரம்: சுகாதார இணை இயக்குநர் நேரில் விசாரணை- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nகுழந்தையின் தொடையில் ஊசி சிக்கிய விவகாரம்: சுகாதார இணை இயக்குநர் நேரில் விசாரணை\nBy DIN | Published on : 13th September 2019 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் தாயிடம் விசாரணை மேற்கொண்ட கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா.\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தையின் தொடையில் ஊசி உடைந்து சிக்கியது குறித்து கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா மருத்துவமனையில் 2 மணி நேரம் வி���ாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.\nமேட்டுப்பாளையம், எம்.எஸ்.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (28). செல்லிடப்பேசி உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி மலர்விழி (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மலர்விழி பிரசவத்துக்காக கடந்த மாதம் 19-ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு 21-ஆம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்று குழந்தையின் இடது கை, தொடையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அப்போது ஊசியின் முனை உடைந்து தொடையிலேயே சிக்கியுள்ளது.\nஊசி போட்ட செவிலியர் இதைப் பார்க்காமல் அப்படியே குழந்தையை அனுப்பியுள்ளார். இந்நிலையில் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 31-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து மலர்விழியும், குழந்தையும் வீடு திரும்பியுள்ளனர்.\nமறுநாள் மலர்விழியின் தாய் தேன்மொழி குழந்தையை குளிக்க வைக்கும்போது தொடைப் பகுதியில் ரத்தம் கட்டியுள்ள இடத்தில் உடைந்த ஊசியின் பகுதி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதை பிதுக்கி வெளியில் எடுத்துள்ளார். இந்நிலையில், ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள், செவிவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nமருத்துவமனை நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தனர். இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புதன்கிழமை புகார் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் கிருஷ்ணா தலைமையில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதுநிலை குழந்தைகள் நல மருத்துவர் ரங்கராஜ், பொள்ளாச்சி தலைமை மருத்துவமனை தலைமை மகப்பேறு மருத்துவர் வாணி ஆகியோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் பெற்றோரிடம் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். தொடர்ந்து அன்று பணியில் இருந்த அரசு மருத்துவர், செவிலியரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்க��ை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_132.html", "date_download": "2019-09-23T13:38:33Z", "digest": "sha1:M54V2WRB7CAOWKZUQQJCXOAWRKG4QO7Y", "length": 6883, "nlines": 38, "source_domain": "www.kalaneethy.com", "title": "இராணுவத்தின் நிர்வாக செயற்பாடுகளில் தலையிடுவதில்லை! - பிரதமர் ரணில் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் இராணுவத்தின் நிர்வாக செயற்பாடுகளில் தலையிடுவதில்லை\nஇராணுவத்தின் நிர்வாக செயற்பாடுகளில் தலையிடுவதில்லை\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 19, 2018\nஇராணுவத்தின் நிர்வாக செயற்பாடுகளில் ஜனாதிபதியோ அல்லது தானோ தலையிடுவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியொன்றை முன்வைத்த தினேஷ் குணவர்தன எம்பி, இராணுவத்தில் ஆட்குறைப்புச் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறினார்.\n' இராணுவத் தளபதிகள் கலந்துரையாடி எடுக்கும் தீர்மானங்களுக்கு அமையவே தற்பொழுது இராணுவம் நிர்வகிக்கப்படுகிறது. விசேடமாக இராணுவத்தில் ஜெனரல் பதவிகள், மேஜர் பதவிகள் மற்றும் கேணல் பதவிகள் போதியளவு இருக்கின்றன. உயர் பதவிகளில் எந்தவிதமான குறைப்புக்களும் செய்யப்படவில்லை.\nஅத்துடன், முகாம்களின் எண்ணிக்கை மற்றும் அவை எங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதை இராணுவத்தினரே எமக்கு அறிவிக்க வேண்டும். அதற்கமையவே நாம் நடவடிக்கை எடுப்போம்.\nஇராணுவத்தில் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது அத���்கமைய ஆளணிகளில் மாற்றங்கள் செய்வது உலக நாடுகளில் முன்னெடுக்கப்படும் சாதாரண செயற்பாடாகும். நாம் பின்பற்றும் பிரித்தானிய முறைக்கு அமைய படையணியொன்றில் 600 பேர் இருக்க வேண்டும். குறைவான எண்ணிக்கையுள்ள ஆளணிகளில் உரிய எண்ணிக்கையைப் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் சில படையணிகள் முற்றாக இல்லாமல் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.\nஇலங்கையில் இதற்கு முன்னர் இவ்வாறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமையே இந்த நிலைமைக்குக் காரணமாகும். எமது இராணுவத்தினர் ஐ.நா அமைதிகாக்கும் படையில் இணைந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன. தற்பொழுது மாலியில் பணியாற்ற ஹெலிகொப்டர்கள் சகிதம் எமது இராணுவத்தினர் சென்றுள்ளனர். அது மாத்திரமன்றி இந்துசமுத்திரத்தின் கேந்திர நிலையமாக விளங்கும் இலங்கையின் கடற்படைக்கு சிறந்த கேள்வி உள்ளது.\nபாதுகாப்புப் படைத் தலைமையக கட்டடத்தை அமைப்பதற்கு பெரும் எண்ணிக்கையான பணம் செலவிடப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு செலவழிக்க வேண்டிய இந்தப் பணம் கட்டடத்துக்காக செலவிடப் பட்டுள்ளது. இது குறித்து எவரும் கதைப்பதில்லை. என்றார்.\nயுத்தம் முடிவடைந்த பின்னர் ஆவா குழுவின் செயற்பாடு அதிகரித்திருப்பதாகக் கூறுகின்றனர். ஆவா குழு என்பது பயங்கரவாதக் குழுவோ, துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ளும் குழுவோ அல்ல. சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் பொலிஸாரால் கட்டுப்படுத்தக்கூடிய குழுவாகும் எனவும் பிரதமர் மேலும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/blog-post_81.html", "date_download": "2019-09-23T13:12:04Z", "digest": "sha1:HBZMEYXX2LA5WIAP5USJEUNAJ4QNQ3Y7", "length": 10204, "nlines": 118, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பொலிஸ் நிலையத்தில் ஜல்சா!! திருவிளையாடல் வீடியோ இது!! | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nதிருச்சியில் நைட் டியூட்டியின் போது சப் இன்ஸ்பெக்டர் பெண் போலீஸை முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை சேர...\nதிருச்சியில் நைட் டியூட்டியின் போது சப் இன்ஸ்பெக்டர் பெண் போலீஸை முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணி (50) என்பவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நைட் டியூட்டிக்கு சென்ற பாலசுப்பிரமணி, அங்கிருந்த பெண் பொலிஸிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பெண் போலீஸை கட்டி முத்தமிட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். இது அந்த பெண் பொலிஸின் சம்மதத்துடனே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.\nஅப்போது திடீரென உளவுத்துறை பொலிஸ் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்தார். அங்கு நடந்துகொண்டிருந்த அசிங்கத்தை பார்த்து சத்தம் போட்டார். இதனால் அதிர்ந்துபோன பெண் பொலிஸ், சப் இன்ஸ்பெக்டர் தான் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து தகாதமுறையில் நடந்து கொண்டதாக கூறி உள்ளார்.\nஇதனையடுத்து அந்த எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், பெண் பொலிஸின் சம்மதத்துடனே இது நடைபெற்றதாக கூறினார். பின்னர் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது.\nஇதனால் அந்த பெண் பொலிஸிடமும் விசாரணை நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்டேஷனில் வைத்து காவலர்கள் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம��� பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: பொலிஸ் நிலையத்தில் ஜல்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiluniversity.ac.in/tamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-09-23T13:34:08Z", "digest": "sha1:NFPJH6PAUYT5S2QCXR3UZ5FOS7ENSYAB", "length": 14294, "nlines": 209, "source_domain": "www.tamiluniversity.ac.in", "title": "~: தமிழ்ப் பல்கலைக்கழகம் :~", "raw_content": "\nவிண்ணப்ப படிவம் & விவரக்கையேடு\nகல்வித் தகுதி மற்றும் கட்டண விபரம்\nதகவல் தொடர்பு தொழில்நுட்பவழிக் கல்வி\nபல்கலைக்கழக மானியக் குழு அங்கீகாரம்\nகற்றல் உதவி மைய / கல்வி மைய உள்நுழைவு\nமுகப்பு | கல்வி | புலங்கள் | அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை\nஅறிவியல் துறைகளில் தமிழ்வளர்ச்சி என்னும் ஆய்வுப் பணியையும் தமிழ்வழி அறிவியல் பரப்புதல் என்னும் சமுதாய விரிவாக்கப் பணியையும் இரு நோக்கங்களாகக் கொண்டு இத்துறை செயற்பட்டு வருகின்றது.\nதமிழ்வழி பொறியியல், மருத்துவப் பட்டப்படிப்பிற்கான பாடநூல்களை உருவாக்குதல், அறிவியல் கூறுகளை வெளிக்கொணருதல், தமிழில் அறிவியல் உரைக்கட்டு, அறிவியல் பாடமாக்கம் முதலியவற்றை ஆராய்தல், ஆங்கில அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் ஆகிய ஆய்வுப் பணிகளை இத்துறை மேற்கொண்டு வருகிறது.\nஆகிய இரண்டு ஆய்வுப் பட்டப்படிப்புகளிலும் மாணவர்கள் சேர்ந்து அறிவியல் தமிழ் சார்ந்த ஆய்வுகள் செய்து பட்டங்கள் பெற்று வருகின்றனர்.\nகல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை\nகடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை\nஅயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை\nஅறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை\nகல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை\nஇந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி\nதொழில் மற்றும் நில அறிவியல் துறை\nசுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை\nநூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை\nதொலைநிலைக் கல்வி 2019 நாட்காட்டியாண்டு முதுநிலை முதலாமாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - செப் 2019\nபேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் 39வது தமிழ்ப் பல்கலைக்கழக நிறுவன நாளை முன்னிட்டு தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் நூல்கள் 50 விழுக்காடு கழிவு விற்பனை 18-9-2019 முதல் 17-10-2019 வரையில் நடைபெறுகிறது. நூல்களின் விலைப்பட்டிலை தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்\nதொலைநிலைக் கல்வி - பன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 அறிவிப்பு மற்றும் பட்டப்பேற்று விண்ணப்பம்\nபட்டப்பேற்று விண்ணப்பம் - 2019\nபன்னிரண்டாவது பட்டமளிப்பு விழா 2019 - அறிவிப்பு\nதமிழ்ப் பல்கலைக்கழகம் \" நிறுவனநாள் விழா\" அழைப்பிதழ்¸ நாள்:16-09-2019¸ நேரம்:காலை 10.30 மணி¸ இடம்:கரிகாற்சோழன் கலையரங்கம்\nசுற்றறிக்கை - தொலைநிலைக் கல்வி 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கைக் காலம் 30.09.2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது\nஇலக்கியத்துறை நடத்தும் \"பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு\" நாள்:13.9.2019¸ நேரம்: பிற்பகல் 2.30 மணி¸ இடம்:மொழிப்புல அவையம்\nஇலக்கியத்துறை நடத்தும் ஆசிரியர் தினம் மற்றும் முனைவர் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளை விழா¸ நாள்:05.09.2019¸ நேரம்:முற்பகல் 10.30 மணி¸ இடம்:பேரவைக்கூடம்\nதமிழ்ப் பல்கலைக்கழகத் தத்துவத்துறையின் மண்டலக் கருத்தரங்க அழைப்பிதழ் - நாள்:30.08.2019¸ நேரம்: முற்பகல் 10.30 மணி¸ இடம்: மொழிப்புல அவையம்\nசுற்றறிக்கை - இந்திய பல்கலைக்கழக குழுமத்தில் மாணவர்களின் ஆய்வுத் தொகுப்புகள் இடம் பெறச் செய்தல் - தொடர்பாக\nதொலைநிலைக் கல்வி நாட்காட்டியாண்டு தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - ஆகஸ்ட் 2019\nஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விண்ணப்பம் 2019-2020\nமுதுநிலை, ஆய்வியல் நிறைஞர், ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப்படிப்பு - சேர்க்கை விவரக்குறிப்பேடு 2019-2020\n கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ\nதமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613010\n© 2019 தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர் | தமிழ்நாடு, இந்தியா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25132/", "date_download": "2019-09-23T14:04:13Z", "digest": "sha1:O5C4RNVEY366CDLFUYUWZZOXZB3NJBOK", "length": 10771, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமைச்சர் ராஜிதவின��� கருத்துக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு – GTN", "raw_content": "\nஅமைச்சர் ராஜிதவின் கருத்துக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு\nசுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கருத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர இது தொடர்பிலான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தாது சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இடமளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாகாணசபை தேர்தல்களை அரசாங்கம் கூடிய விரைவில் நடத்த வேண்மெனவும், புதிய தேர்தல் முறையில் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர் எவருக்கும் தேவையான வகையில் தேர்தல்களை நடத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த ஆண்டில் முதலாவதாக புதிய அரசியல் சாசனம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என டொக்டர் ராஜித சேனாரட்ன கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஎதிர்ப்பு கருத்து சுதந்திரக் கட்சி ராஜித சேனாரட்ன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ, எரிக்கவோ நீதிமன்று தடை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர், கரு மற்றும் சஜித்திற்கு இடையில் கலந்துரையாடல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைக்கு ஐவர் கொண்ட ஆணைக்குழு….\nபதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள சீசெல்ஸ் தூதுவர் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.\nஇறக்காமம் குறித்து ஆராய குழு நியமனம் – இறுதி அறிக்கை வரும் யாரும் எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாது :\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/10/blog-post_27.html", "date_download": "2019-09-23T14:06:13Z", "digest": "sha1:F4QK6LO2ZE442YZQIND6MM6MQTP7UJ4Y", "length": 46290, "nlines": 578, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: வில்லிசை வித்தையிலே!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஆழஆழ மண்ணுழுது - ஆமா மண்ணுழுது\nவிதைய நல்லா பரப்பி வந்தோம்\nநாத்தாக வளர்ந்த பின்னே - ஆமா பின்னே\nஆழஆழ கேணியிலே - ஆமா கேணியிலே\nபரந்திருந்த பாத்தியெல்லாம் - ஆமா பாத்தியெல்லாம்\nபயிருக்கு இடையிலதான் - ஆமா இடையிலதான்\nபயிரெல்லாம் வளரையிலே - ஆமா வளரையிலே\nஆண்டுக்கொரு ரெண்டுபோகம் - ஆமா ரெண்டுபோகம்\nவிளைந்தபயிர் விற்கையிலே - ஆமா விற்கையிலே\nகண்ணுபோல காத்துவந்த - ஆமா காத்துவந்த\nஅடிமாட்டு விலைபோக - ஆமா விலைபோக\nபத்துரூபா காசுக்குத்தான் - ஆமா காசுக்குத்தான்\nமூன்றாக விலையாகி - ஆமா விலையாகி\nசேத்திலே நான் இறங்கலேன்னா - ஆமா இறங்கலேன்னா\nகுருதிசிந்தி உழைக்குமென்னை - ஆமா உழைக்குமென்னை\nநானுமிங்கே மனிதனய்யா - ஆமா மனிதனய்யா\nநாஞ்செய்த வேலைக்கெல்லாம் - ஆமா வேலைக்கெல்லாம்\nஆண்டுவரும் பெரியோரே - ஆமா பெரியோரே\nஉழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா\nநல்ல திட்டம் போட்டிடுங்க - ஆமா போட்டிடுங்க\nநம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா\nகருவாக்கம் மகேந்திரன் at 19:58\nLabels: கவிதை, கிராமியக்கவி, நாட்டுப்புறக்கலை, வில்லுப்பாட்டு\nமுதலில் பொம்மலாட்டம் அடுத்து வில்லுபாட்டு,அழிந்து வரும் கலைகளுக்கு உயிரூட்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகேந்திரன்.\nஅருமையான பாடல்.வில்லு பனைமரக்கம்பில் செய்வார்களா வில்லுப்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களைப்பற்றி நல்ல தகவல்.\nஆதங்கத்தை சேர்த்து அழிந்துவரும் கலைகளுக்கு\nசந்தம் சேர்ந்துவருகிறது வரிகளில்.வாழ்த்துகள் சகோ..\nநம் கலைகள் குறித்து மிக அழகாக\nஇன்றளவும் கொஞ்சமேனும் சிறிய மாற்றங்களோடு\nவாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு களை இந்த வில்லிசை.\nதென்மாவட்டங்களில் இன்னும் வாழ்ந்து வருகிறது.\nவில்லிசை கேட்டு பழகினால் அவர்கள் பாடுவதும்\nபின்பாட்டு கேட்பதும் தனி சுகம்.\nவில் பனைமரக் கம்பில் தான் பெரும்பாலும் செய்கிறார்கள்.\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nஅன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்.\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\nபற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது\nவில்லிசைப் பாடல் போலவே பாடுவதற்கு\nபாடலில் உழவனின் இன்றைய நிலையை\nதங்களுடைய கவிதைகள் நாளுக்கு நாள்\nவில்லுப்பாட்டில் இருந்து புறப்பட்ட அம்புகள் நெஞ்சை தைக்கிறது நண்பா ..\nவிவசாயிகளின் வேதனை வில்லிசையாய்.....அருமை அண்ணாச்சி\nகாதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது உங்கள் வில்லுப்பாட்டு நசிந்து வரும் கலைகள் பற்றிய நல்ல பதிவுகள் தரும் உங்களுக்கு நன்றி.\nவில்லுப்பாட்டுப் பற்றிய கவி வரிகள் மிகவும் ரசிக்கும் படியா இருந்தது நண்பரே. வாழ்த்துக்கள்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nவிவசாயி உயர்ந்தால் அந்த நாடும் உயர்ந்துவிடும் என்பது முற்றிலும் உண்மை... நண்பரே...\nமிக அருமையான கருத்தை தாங்கள் அழகாக எடுத்துரைத்துள்���ீர்கள்... வாழ்த்துகள்... நண்பரே...\nவில்லிசைக்கு பயன்படுத்தும் இசைக்கருவிகள் இன்னும் சிலவற்றை\nநான் கூறவில்லை, செந்தட்டி, கதிர்முனைக்குப்பி, கட்டித் தாளம்\nதங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்\nஎன் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.\nஅன்பு நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு\nஎன் மனம்கனிந்த நன்றிகள் சென்னைப்பித்தன் ஐயா.\nஅன்புநிறை நண்பர் காந்தி பனங்கூர்\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\nகருத்துக்கும் என் மனம்கனிந்த நன்றிகள்.\nஅன்பு சகோதரி காஞ்சனா ராதாகிருஷ்ணன்\nஅன்புநிறை நண்பர் ராஜா MVS\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅருமையான கலை .. அழியாமல் இருக்கு இன்னும் சிலர் இருப்பது மகிழ்ச்சி\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதமிழ் இசைக்கலைகளுடன் கூடிய இனிய கவிதை படைத்தீர்கள் மகேந்திரன். வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் சகோ உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும் வரவர ஏதோ ஓர் விழிப்புணர்வை ஊட்டும் தகவலாக\n//உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா\n கலைகளைப் பற்றிய தங்களது கவிதைகள் மனதை நிறைக்கிறது.வாழ்த்துக்கள்.\nஊர் ஞாபகம் வருது.கண்ணகி கதை சொல்லி அழுவார் அந்தக் கலைஞர்.உண்மையில் பிடித்து வைத்துக் கதை சொல்வதைவிட அதே கதையை வில்லுப்பாட்டில் நகைச்சுவையோடு சொல்லும்போது மனதில் படிகிறது.நீங்களும் அதே பாணியைக் கையாண்டிருக்கிறீர்கள்.பாராட்டுக்கள் மகேந்திரன் \nஇந்த வில்லுப்பாட்டு பிடித்திருக்கு சகோதரரே...\nநம்மூர்ப்பக்கம் இந்த இசையையும் கொடுத்து கருவிக்கு பனையையும் கொடுப்பது பெருமைக்குரிய விசயமே...\nபடிக்கும் போது திருமதி விஜய லக்ஸ்மி நவ நீத கிருஷ்ணன் மூலம் அடுத்த அறையில் இரண்டு ஆண்டுகள் கேட்ட பாக்கியம்\nசேத்திலே நான் இறங்கலேன்னா - ஆமா இறங்கலேன்னா\nகுருதிசிந்தி உழைக்குமென்னை - ஆமா உழைக்குமென்னை\nஉயிரோட்டமுள்ள அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்..\nஅன்புநண்பர் \"என் ராஜபாட்டை\"- ராஜா\nதங்களை வசந்தமண்டபம் வாச பன்னீர் தெளித்து வரவேற்கிறது.\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\nஅதுவே என் எண்ணம் சகோதரி அம்பாளடியாள்\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\nகருத்துக்கும் என் மனம்கனிந்த நன்றிகள்.\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\nநீங்கள் சொல்வதுபோல தென்மாவட்டங்கள் தான்\nவில்லிசையை போற்றி வளர்த்தன என்று\nகலைவாணர், குலதெய்வம் ராஜகோபால் ஆவார்கள்\nதிருநெல்வேலி வந்து இக்கலையை படித்து சென்றார்களாம்...\nஎன் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே.\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\nநலிந்து வரும் க்லையான வில்லிசையை உங்கள் சொல்லிசையைக் கொண்டு பொலிவுறச் செய்துள்ளீர்கள் மகேந்திரன். ந்ன்றாக உள்ளது.\n//பத்துரூபா காசுக்குத்தான் - ஆமா காசுக்குத்தான்\nமூன்றாக விலையாகி - ஆமா விலையாகி\nஇடைத்தரகர்களின் வஞ்சம். விவசாயியை இன்னும் கலங்க வைக்கிறதே. நாட்டு நடப்பை சொல்லும் வில்லுப்பாட்டு தாளம் மாறாமல் அருமையாக வந்திருக்கிறது.\nவில்லுப்பாட்டு பதிவு வித்தியாசமாய் இருக்கிறது வில்லை அப்படி சபைல கொண்டுவந்து அந்த நிகழ்ச்சி செய்ய நல்ல பயிற்சி வேண்டும் உழைப்பு நிறைந்த கலை அது...காலத்தின் கோலம் எல்லாம் மெல்லமெல்ல மறைந்துவருகிறது.\nஇந்த பதிவை பார்த்ததும்..சிறிய வயதில் நான் வில்லுபாட்டை மேடையில் பாடி நடித்தது ஞாபகத்திற்கு வருகிறது நண்பா...\nஉங்களது ஒவ்வொரு கவிதையை பார்க்கும்பொழுதும்.. நமது கலாச்சார கலையினை ரசித்து வாழ்ந்து வளர்ந்திருக்கிறீர் நண்பரே\nஉழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா\nநல்ல திட்டம் போட்டிடுங்க - ஆமா போட்டிடுங்க\nநம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா\nஉலகில் முதன்மையானவன் விவசாயிதான் அதை உணரும் காலம் வரும் நண்பா... விவசாயி வாழ்ந்தால் தான் அனைவரும் வாழ முடியும்.. மிக அருமையாக முடித்திருக்கீறீர்கள் நண்பா....\nஅழிவின் விளிம்பில் இருக்கும் கலைகளுக்கு நீங்கள் தரும் முக்கியத்துவத்துக்கு நான் தலை வணங்குகிறேன்...\nதந்தன தோமென்று சொல்லியே வில்லினில் பாட வந்திடுவாய் கணபதியேன்னு பாடியதையும் எங்கள் ஊர் கிராமத்தையும் என்னை நினைக்கவைத்துவிட்டீங்கள்...\nதீபாவளி கொண்டாட்டங்கள் எல்லாம் எப்படி\nஉடல் நலக் குறைவினால் உடனே வர முடியலை.\nதமிழர்களின் பாரம்பரியக் கலைகளுள் ஒன்றான வில்லிசை பற்றி இக் காலச் சிறுசுகளும் அறிந்து கொள்ளும் ஒரு அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.\nகாலத்தின் தடத்தில் அமிழ்ந்து போகும் கலாச்சாரக் கலையினை கவிதையில் தந்தது அழகு சேர்க்கிறது.\nநல்லா இருக்கு.. பகிர்வுக்கு நன்றி மாப்ள\nகிராமத்து அம்மன் கோவில் திருவிழா கண்டு வந்த திருப்தி .. வாழ்த்துக்கள் சகோதரரே ..\nவில்லுப்பாட்டை ���ண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nபன்முக திறமை கொண்டவர் நீங்கள்,\nதங்களின் கருத்துரை என்னை மேலும் வளர்க்கிறது.\nஅவர்கள் அருகில் சென்று நாமும் ஆமா என்று சொல்வோமா\nஅப்படி ஒரு ஈர்ப்பு மிக்க கலை அது...\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதீபாவளி இந்த வருடம் இல்லை\nகுடும்பத்தை விட்டு பல்லாயிரம் மைல் தூரம் இருக்கிறேன்.\nஇந்த சூழ்நிலையிலும் தவறாது கருத்துரைக்கும்\nதங்களின் பேராதரவிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களை வசந்தமண்டபம் வாசப்பன்னீர் தெளித்து வரவேற்கிறது,\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும்\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\n\"உழவனவன் மனம்நிறைஞ்சா - ஆமா மனம்நிறைஞ்சா\n\"நம்மகுடி வாழனுன்னா - ஆமா வாழனுன்னா\nகருத்துக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்.\nஅன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,\nவலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து\nசிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,\nவலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெரு���ூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/11/blog-post_28.html", "date_download": "2019-09-23T12:59:05Z", "digest": "sha1:5SXGXQEUAEIIXAAWC55SJNYHNY2QOGLR", "length": 51295, "nlines": 600, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: அரிதார அவதாரம்!!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nபசியின்னு வரும்போது - நான்\nகருவாக்கம் மகேந்திரன் at 09:27\nLabels: கவிதை, சமூகம், சிந்தனை\nகலக்கிபுட்டியேய்யா மாப்ள...என்னத்த நான் தின்ன மண்ணை தவிர வேறொன்னுமில்ல\nகம்பீர வணக்கம் அன்பருக்கு ...\nவியாபார ���ோக்கத்தில இந்த உலகம் போற போக்கை வன்மையா கண்டிச்ச உங்களை மனதார பாராட்டுகிறேன் சார் ..\nதெளிவான வார்த்தைகளை தொடுத்து பெரிய சமூக விழிப்புணர்வு கவிதை வழங்கி, விளைவுகளை தெள்ளத்தெளிவா சொல்லி இருக்கீங்க ..\nஇறுதியில் முடிச்ச விதம் அழகு அருமை... வலிமை .. மண்ணும் வர வர கலப்படம் அடையுது உரம் மற்றும் பூசுக்கொல்லியால் .....\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஎல்லாவற்றிலும் கவித்தும் காணும் தங்கள் திறனுக்கு தலைவணங்குகிறேன்..\nபேராசை பிடித்த வியாபாரிகள் செய்யும் கலப்படம் அதிர்ச்சி அளிக்கிறது.. உயிரோடு விளையாடும் இவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும்..\nஎனது பதிவில் எனக்கு பிடித்த “வசந்த மண்டபம்” லிங் போடலாம் என்று இருக்கிறேன்..\nபுலவர் சா இராமாநுசம் said...\nநடுத் தெருவில் வைத்து நல்ல\nபாடும் கிராமிய மணத்தில் கலப் படம் பற்றி சிறப்பாக எழுதியுள்ளீர்\n* வேடந்தாங்கல் - கருன் *\n///நல்ல வரிகள், அருமையான கற்பனை..\nமிளகாய் பொடியில் கலப்படம் செய்கிறார்கள் என்று தெரியும்.ஆனால் அதன் விளைவுகள் இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று உங்களோட அழகான சிவந்த கவிதையில் தெரிந்து கொண்டேன். நன்றி மகேந்திரன்,பகிர்வுக்கு.\nகலப்பட கொடுமையை சாடி நிற்கும் முதல் கவிதையை படிக்கிறேன்\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nதும் தக தும் தக தும் தக தும் தகன்னு தாளம் போட வைக்கும் வரிகள் அருமையா இருக்குய்யா வாழ்த்துக்கள்...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎன் இரு செல்வங்கள் போட்டோ சூப்பரா இருக்குய்யா, ட்டுவினா...\nசிகப்பு மிளகாயின் இயல்புகளையும், அதில் கலப்ப்டம் செய்வோர், மிளகாயில் பல ஸ்பைசிகளை கலப்பதால் கிடைக்கும் காரம் பற்றி கவிதை அமைந்திருந்தாலும்,\nமுதற் பாதியில் கவிதை ஒரு கவியில் ஒரு பொருட்களைப் பற்றிப் பேசி நகர்கிறது.\nமிளகாயைப் பற்றியும் கவிதை சொல்லி நிற்கிறது,\nஅதே போல பெண்ணைப் பற்றியும் அழகுற வர்ணித்திருப்பது போல தோன்றுகிறது\nஇரு பொருட்கள் பூடகமாய் வந்திருப்பது அசத்தல் பாஸ்.\nஎன்ன செய்ய கலப்படம் இல்லாமல் இங்கே எந்த பொருளும் கிடைப்பது இல்லையே\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nமனிதனின் குதர்க்க புத்தியும், சீக்கிரம் பணம் சம்பாதிக்கும் என்ற ஆசையுமே அவனை உணவு விஷயத்தில் இந்த கலப்படத்தை புகுத்த தூண்டிவிட்டது... -ஆனால் இதனால் தானும் பாதிக்கப்படுவோம் என்���தை பாதிக்கப்படாத வரை அவன் உணர்வதில்லை என்பதுதான் வருத்தத்திற்குறியதே...\nகவிதை மிக அருமை... நண்பரே...\n// இதனுடைய பாதிப்பு இன்னும் வெளியில் தெரியவில்லை சகோ. ஆரம்பத்திலேயே உணர்ந்தால் குணப்படுத்திக் கொள்ள முடியும். நல்ல பகிர்விற்கு நன்றி.\nபாஸ் மாத்தி மாத்தி யோசிச்சு கவிதை வடிக்கிறீங்க\nகவிதைகளில் மண் வாசனை தூக்கல்....\nதங்களின் கம்பீர வணக்கத்திற்கு என் பதில் வணக்கம்.\nசரியாகச் சொன்னீர்கள் நண்பரே, இன்று மண்ணைத் தின்பதாக இருந்தாலும்\nதங்களின் வாழ்த்துக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும்\nஎன் மீது கொண்ட நம்பிக்கைக்கும் மற்றும் மேலான கருத்துக்கும்\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்...\nநுகர்வோர் அமைப்பு சட்டதிட்டங்கள் வகுத்திருந்தாலும்\nஅதையும் தாண்டி இப்படி கலப்படங்கள் நடக்கத்தான் செய்கின்றன..\nஅவர்கள் இவ்வளவு சதவிகிதம் இருந்தால் ஒன்றும் செய்யாது என்று கூறினாலும்\nஒரு துளி விஷமாயினும் விஷம் விஷம் தானே...\nதங்களின் மேன்மையான கருத்துக்கும், என் மீது கொண்ட தாளாத நம்பிக்கைக்கும் என்றும்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nகலப்படம் காலம் காலமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு நடப்பே...\nகாலமாற்றத்திற்கேற்ப அறிவியலை பயன்படுத்தி புதிய கலப்பட பொருட்களை\nபயன்படுத்தி நம்மை ஆட்கொல்லி நோய்க்கு ஆளாக்குகிறார்கள்..\nதங்களின் மேன்மையான கருத்துக்கும் என்\nஇதற்கு முன் பாலில் செய்யும் கலப்படம் பற்றி\nஒரு கவிதை எழுதி இருந்தேன்..\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nசிந்திக்கும் விதமாச் சொன்னீங்க நண்பரே..\nஆமாம் மக்களே, கல்லீரல் புற்று நோய் மட்டுமல்ல\nசிறுநீரக ப்ளாடர் பாதிப்பும் ஏற்படுகிறது...\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சம் கனிந்த நன்றிகள்.\nஎன் இரு செல்வங்களும் இரட்டைப் பிறவிகள் அல்ல..\nஇருவருக்கும் ஒரு வருடம் ஏழு மாதம் இடைவெளி...\nஎன் செல்வங்களை பற்றிய தங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nமிளகாய் வற்றலின் விதைகள் ஒலி எழுப்புதலை\nபெண்களின் கால்கொலுசு ஓசைக்கு ஒப்புமை படுத்தினேன்...\nதங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..\nநீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை நண்பர் ஜ.ரா.ரமேஷ் பாபு அவர்களே,\nஎதை எடுத்தாலும் கலப்படம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது...\nநமக்கு என்ன சேர்க்கிறார்கள் என்ற விவ��மாவது தெரிந்திருக்க வேண்டும்\nஅதனால் என்ன விளைவு வரும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்...\nஅதன் சிறு முயற்சியே இக்கவிதை...\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசரியாகச் சொன்னீர்கள், விதைக்கப்படும் விதை\nவளர்ந்து விருட்சமாகி தன்னையும் அழிக்கும் என்ற\nஎன்னத்தை மறந்தே இதைச் செய்கிறார்கள்...\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஇதுதான் அவர்களின் சாதுர்யம், கலப்படப்பொருள் பாதிப்பை ஏற்படுத்துகிறது\nஎன்ற எண்ணம் வருகையில் அடுத்த கலப்படப் பொருளுக்கு தாவி விடுகிறார்கள்..\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nசமூக குறைபாடுகளை அடையாளம் காட்டமுடியும்\nஎன்பது என் தாழ்மையான எண்ணம்...\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசூடான் ரெட் என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.கலப்படத்தைப்பற்றிய நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் மகேந்திரன்.\nசிந்தையில் ஊட்றேடுத்த ஒரு சிறு\nஅதன் விளைவை நம் நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே என் எண்ணம்...\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nசூடான் ரெட் என்ற வேதிப்பொரு பல வடிவங்களை கொண்டது.\nஅதில் \"G\" எனும் பிரிவையே இதற்கு பயன்படுத்துகிறார்கள்....\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇரண்டு கிழமை இடைவேளையின் பின் தொடர்கிறேன். பிழைப்பிற்காக மனச்சாட்சியை விற்கும் மனிதரும் அதன் கொடுமையும் கூறினீர்கள். அருமை\nகலப்பட கொடுமையை சாடி நிற்கும் கவிதை நல்லாயிருக்கு சகோதரா..\nஇடையில் ரசாயன படங்கள் புதுமை...இறுதியில் முடிச்ச விதம் அருமை...\nதொடர்ந்து கலக்குங்க...(No Pun intended\nஎல்லாவற்றிலும் கலப்படம் - வியாபார நோக்கு.... :(\nஇங்கே தர்பூசணி சிவப்பாய் தெரிய, ஒரு சாயத்தினை இஞ்செக்‌ஷன் போடறாங்க\nஅசலை விட போலி தான்\nசூடா,உறைப்ப்பா ஏதோ சொல்லப்போறீங்கன்னுதான் வாசிச்சேன்.ஆனா வயிறு கலக்க இப்பிடியெல்லாம் பயமுறுத்துவீங்கன்னு நினைக்கல \nஅருமையான, கருத்துள்ள, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, அழகான பதிவு. நன்றி நண்பரே\n\"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\nஅற்புதமான விசயத்தை கவிதையாய் பிசைந்து சொன்னீர்கள்..\nஅட கடவுளே இது தெரியாமல் எத்தனை உயிர்கள் நோயால் பீடித்து இறந்தனரோ\nவ���ழிப்புணர்வு ஊட்டும் கவிதை வரிகள் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .........\nஎல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ ....\nமிளகாயை வைத்து ஒரு விழிப்புனர்வுக் கவிதை படைத்து விட்டீர்கள்.\nஎன்ன செய்வது மண்ணைக்கூட தின்ன முடியாது போலிருக்கிறதே\nசிவப்பழகின் ஆபத்தை சரியா நறுக்கென்று சொன்னீங்க கவிதை கலப்படமில்லாத தூய்மை.அருமை\n மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் செயல்படுவீர்\nநல்லதொரு விழிப்புணர்வு அருமையாக சொல்லிருக்கீங்க.. நண்பரே\nஇன்று எல்லாமே போலியாகிவிட்டது... என்ன செய்ய கலிகாலம் அன்பரே... மனிதர்களின் மனமும் சுத்தமில்லை... அவர்கள் உருவாக்கும் பொருளிலும் சுத்தமில்லை... இப்படியே எங்கு போய் முடியுமே... மிக அருமையானயாக ஆதங்கத்துடன் சாடியுள்ளீர்கள் அன்பரே\nஒரு மழலைக் கவிதை காத்திருக்கு சகோ .\nநெற்றி பொட்டில் அடித்தாற் போன்ற வரிகள். கலப்படத்துக்கு எதிரான முதல் கவிதையை இப்போதுதான் படிக்கின்றேன். வாழ்த்துக்கள் சகோ\nகவிதை படிக்க படிக்க பாடலாக ஊற்றெடுக்கிறது நாவினில் ... கலப்படம் இதிலுமா எண்ணும் போது மிக வருத்தமாக உள்ளது ... அகத்தில் நஞ்சம் வைத்து உணவில் கலப்படம் செய்யும் அயோக்கியர்கள் எதைத் திண்ணுவார்கள் என்ற சந்தேகம் சோற்றுக்கு பதில் வேறு எதாவது திண்ணுவார்களா ... அல்லது பணத்தை பொரியாலாக்கி திண்ணுவார்களா..\nகலப்படம் பற்றிய விழிப்புணர்வ கவிதை. கலக்கல்.\nகலப்படம் மற்றும் அதனால் விளையும் நோய் பற்றி படிக்கும் பொழுது எச்சரிக்கை மணி மனதில்\nபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா\nநிறத்தின் மீது கொண்ட மோகத்தால் தூண்டப்பெற்று கலப்��டப் பொருளை உபயோகிப்பவர்களின் கதியை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறதே.... இன்னும் நமக்குத் தெரியாமல் வேறு என்ன என்ன நச்சு கலந்துள்ளதோ நாம் உண்ணும் உணவில் நல்லதொரு விழிப்புணர்வுக் கவிதை. பாராட்டுகள்.\nநாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள கலோரி மற்றும் சத்துக்கள் அளவு\nஎன் சிரம் தாழ்ந்த வணக்கங்களும்\nகார்த்திகைத் தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் அன்பு உறவுகளே\nகலப்படத்தைச் சாடிய அழகு.. ஜோர்\nமனிதன் இந்த சமுதாயத்தையும் அழித்து தன்னையும் அழித்துக் \"கொல்கிறான்'' கலப்படம் செய்வதன் மூலம்.கவிதை கலக்கல் நன்று.\nகலப்படத்தை கலப்படமில்லா தமிழில் சொன்ன விதம் அருமை அண்ணா.\nஅன்புநிறை நண்பர் ராஜசேகர்., தங்களின் மேன்மையான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/02/blog-post_18.html", "date_download": "2019-09-23T13:01:12Z", "digest": "sha1:QF5JD3KJPYONKFXQ7YXFNCSVJBITSLUA", "length": 45052, "nlines": 625, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: பருவநிலைகள் ஏழு!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nபெற்ற ஆணிற்கு இல்லையா - என\nகருவில் உதித்தவனே - என்\nஏழாண்டு முதல் பத்தாண்டு வரை\nபத்து முதல் பதினான்கு வரை\nபதினான்கு முதல் பதினாறு வரை\nமூப்பின் ஆரம்பம் முப்பது வரை\nவிளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ\nகருவாக்கம் மகேந்திரன் at 12:41\nLabels: கவிதை, சமூகம், தமிழ்க்கவி\nபேதை , பெதும்பை , மங்கை , மடந்தை , அறிவை , தெரிவை ,\nபேரிளம்பெண் .......[ தொடர் சரியோ \nஎன்பதிற்குப் போட்டியாக அழகுத் தமிழில் .....\nபாலன் , மீளி , மறவோன் ,திறலோன் , காலை , விடலை , முதுமகன் ,\nஎன்று இருப்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்.\nகாளை , விடலை , பாலன் மட்டுமே தெரியும்.\nஅழகான , அறிவான பகிர்விற்கு நன்றி. பாராட்டுக்கள்.\nஆகா..அற்புதமான விளக்கம் தோழர்..இந்தப் பதிவின் மூலம் தங்களுக்கு தமிழின் மீது எத்தனை ஆர்வம் என்பதை உணர்ந்து கொண்டேன்..நான்கைந்து வாக்குகள் இடலாமென ஆசை ஒன்றுதான் கைவசம் உள்ளது..பாராட்டுகளும் வாழ்த்துகளும்..\nவிளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ\nமிகவும் சிறப்பு வாந்த வரிகள் அதுமட்டும் அன்று பெரும்பாலும் பெண்களின் பருவ்ங்கலான அறிவை , தெரிவை என்பதை அறிந்து இருக்கின்றனர் ஆனால் ஆண்களின் ஏழு நிலைகளை அழகான தீந்தமிழில் வழங்கியமை மிகவும் சிறப்பு.\nஅண்ணா உண்மையாக எனக்கும் இந்த பருவங்களைப் பற்றி இப்போதே தெரிந்து கொண்டேன் அருமையான பகிர்வு .\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅருமை .. இதை ஏழு தடைவை சொல்ல தோன்றுகின்றது\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...\nகாளைப் பருவம், விடலைப் பருவம் எல்லாம் தெரியும். மற்றவை புதியவை. அழகுத் தமிழ் வார்த்தைகளால் இயம்பிய நண்பருக்கு அழுத்தமான கை குலுக்கல். (நீர் புலவர்.. நீர் இல்லையில்லை.. நான் புலவனில்லை ஏதோ கொஞ்சம் வசன நடையில் எழுதறேன்னு தருமி மாதிரி சொல்லத் தொணுது...)\nஅறியாத ஒரு செய்தியை அறிய வைத்த நண்பருக்கு நன்றிகள் பல...\nஆண்களுக்கான பருவப்பெயர்களை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.\nமிகவும் சிறப்பாக இருக்கு பதிவு.\nவிளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ\nசிந்தை மயக்கும் விந்தை வரிகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nஅழகு கவிதை மூலம் ஆணின் பருவ நிலை பெயர்களை முழுமையாக இன்று தான் தெரிந்து கொண்டேன்.\nவிளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ\nமிக மிக அழகான கவிதை வாழ்த்துகள்.\nஉண்மையில் இன்றுதான் ஆண்களுக்கும் பருவப் பெயர்கள் இருக்கென்று அறிந்தேன் மகி.மிக்க மகிழ்ச்சி \nஅழகுத் தமிழில் மனிதப் பருவ நிலைகள் பத்தி அருமையாக சொல்லும் கவிதை கொடுத்திருக்கிறீங்க.\nகவிதையின் ஒவ்வோர் வரிகளும் ஒவ்வோர் எழுத்தின் கீழ் சரிவரப் பொருந்தி வருமாறு எழுதியிருக்கும் பாங்கு கவிக்குச் சிறப்பினைக் குடுக்கிறது.\nவிளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ\nதமிழின் மீதான தங்களது பற்று\nமிக தெளிவாக தெரிகிறது சார்\nவாழ்வின் ஆண்கள் வயதும் அதன் பருவ நிலை���ையும் பண்போடு ஒப்பும் கவிதை ரசித்தேன்.\nமலரின் மதுவை தம் சுரப்பிகள் மூலம் தேனாய் மாற்றித் தேன்கூடு நிறைக்கும் தேனீ போல் தமிழின் சிறப்புகளைத் தம் கவித்திறனால் அழகிய கவிதைகளாக்கி வசந்தமண்டபம் கொண்டுவந்து நிறைத்து நாங்கள் பயனுற வழியமைக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன். தொடரட்டும் தங்கள் இனிய தமிழ்ச்சேவை.\nதமிழ் விரும்பி ஆலாசியம் said...\nவிளக்கங்கள் நன்கறிந்தேன் - நீ\nஇந்த பருவங்களைப் பற்றி இப்போதே தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி. பாராட்டுகள் மகேந்திரன். Kvithai sirappu.\nஆண்கள் பருவநிலைக்கும் பேர் உண்டென்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன் தங்கள் கவிதை வாயிலாக. அறிய வைத்ததற்கு நன்றி சகோ\nநிலைகளை உருவகபடுத்தி உன்னத கவி படைத்த உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள் அண்ணே\nஅழகு தமிழில் அறியத் தந்தமைக்கு\nதங்களின் வரிசைப்படுத்தல் மிகச் சரியே..\nஅழகான ஊக்கப்படுத்தும் கருத்துக்கு என்\nதமிழே வந்து எனை வாழ்த்தியது போல\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புத் நண்பர் ராஜபாட்டை ராஜா,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஉங்கள் அன்பு கைகுலுக்கலில் என் மனம்\nதங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சம் நிறைந்த\nதங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்\nஆமாம் சகோதரா, நாம் எல்லாவற்றையும் தாண்டி\nஇனி நம் பிள்ளைகளின் சுழற்சி ஆரம்பம்..\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்\nதங்கள் கருத்துரையால் உள்ளம் சார்ந்த\nபுகழ்ச்சி உரையால் என் மீதான என் எழுத்து மீதான\nகூரிய ஆழ்ந்த ஈடுபாடு வேண்டும் என்று\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து\nதங்களின் மேலான கருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஇன்றுதான் நானும் ஆண்களுக்கும் பருவப் பெயர்கள் இருக்கென்று தெரிந்து கொண்டேன்..நன்றி \nஅன்பின் நண்பரே..உங்களது இடுகை ஒன்றினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித���து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்\nமிக நீண்ட அழகான தமிழ் பதம் நிறைந்த கவிதை அருமை.\nதங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் என்\nஅன்புநிறை சகோதரி யுவராணி தமிழரசன்,\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துரை என் எழுத்துக்கள்\nமீதான பார்வையை இன்னும் ஊன்றிப் பார்க்கச் சொல்கிறது.\nஇனிவரும் படைப்புகளில் எனக்கிருக்கும் கவனத்தை இன்னும்\nதொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி வரும் தங்கள்\nகருத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதமிழே வந்து எனை வாழ்த்தியது போல\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என்\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் என்\nதமிழே வந்து எனை வாழ்த்தியது போல\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nதேன் சொரியும் பூக்களால் தொடுக்கப்படும்\nவலைச்சரம் வந்தேன் அங்கே என் வசந்தமண்டப மலரும்\nபூத்திருந்தமை எனக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் நண்பரே.\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nதங்களின் ஊக்கமளிக்கும் கருத்துக்கு என்\nஅறியாத அரிய தகவல்கள் சிறந்த கவிதை நயத்துடன்\nஎல்லாவற்றையும் தாண்டிவிட்டோமோ சகோதரரே...-:) மற்றுமொரு தரமான படைப்பு...\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nநானும் எனது சொந்த ஊரும்\nபுத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பத��வு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4371&id1=50&id2=18&issue=20180201", "date_download": "2019-09-23T13:32:18Z", "digest": "sha1:RRN23R22RX2P22ZNPLC4PQO3JIEH4B4K", "length": 16684, "nlines": 43, "source_domain": "kungumam.co.in", "title": "பூனைக்கும் நற்பேறளித்த பரமன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு. குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும், நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும், தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும், திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறுபெற்றன. அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு எனும் தலத்தில் பூஜித்துப் பேறுபெற்றது. அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.\nஅம்பாளின் பெயர் சாந்த நாயகி. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது. ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம். எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்தநாயகியின் சந்நதி உள்ளது. அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள். மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள். அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல் காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.\nகருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன. உட்பிராகாரத்தின் மேற்கில் பிள���ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி, மகாலட்சுமி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம். அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள். வெளிபிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது. இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி தரிசனம் அருள்கிறார். இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.\nஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம். ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தைப் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு காடு இருந்தது. அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது. பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தன.\nஅங்கு தேவர்களும், திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில் லிங்க வடிவில் தானே தோன்றி எழுந்தருளியிருந்தார் சிவபெருமான். அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது. அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாகப் பரவியிருந்தது. திடீரென்று ஒருநாள் அந்தப் புனுகு பூனைக்கு ஞானம் வந்தது. “இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே இது என்ன வாழ்க்கை சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்” என அந்தப்பூனை நினைத்தது. யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனை பூஜித்து நற்பேறு பெற்றுள்ளன.\nநாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும் என்று எண்ணிய அந்தப் பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத் தேடி அலைந்தது. வயல் சூழ்ந்த ஒரு சோலையில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது அந்தப் பூனை. மட்டற்ற மகிழ்ச்சிகொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது. வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது. இறைவனை வலம்வந்து வணங்கியது. இப்ப��ியே சிவபெருமானை பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார். புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து துதித்துப் பாடினர்.\n‘இவரே புனுகீசர்’ என்று அந்த இறைவனுக்கு பெயரிட்டு வணங்கினர். சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான். இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு. இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு: சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான். தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான். அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திரப் பதவியை மீண்டும் பெற்றான். இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.\nஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன. மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர். சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது 13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு. இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களை கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.\nநவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு. தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப் பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலைய���்திற்கு மேற்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது கூறைநாடு.\nசந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம்\nஅவர்கள் விதைத்தார்கள், நாம் கனிகளை சுவைக்கிறோம்\nசந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம்\nஅவர்கள் விதைத்தார்கள், நாம் கனிகளை சுவைக்கிறோம்\nஆண்டாள்- இன்னொரு புனிதத் துளசி\nகாமப் பேய்க்கு கந்தர்வனின் மரண அடி\nபலமும், வளமும் தரும் பாரிஜாத மலர்\nநல்லன எல்லாம் அருளும் நட்டாற்றீஸ்வரர்\nசனிபகவான் படத்தை பூஜையறையில் வைத்து வழிபடலாமா\nஅகத்தின் நிறையும் அன்பே சிவம் 01 Feb 2018\nஉள்ளம் உருகுதையா, திருவாசகம் படிக்கையிலே..\nமகேசனைப் பாடி மகத்துவம் பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilkalakkal.com/technology-news-xiaomi-mi-a2-sale-on-flipkart-today/", "date_download": "2019-09-23T13:04:37Z", "digest": "sha1:5FE7ONCBRUQGB5E7UFVNCYNRGZMAJQX4", "length": 6251, "nlines": 83, "source_domain": "m.tamilkalakkal.com", "title": "சியோமி Mi A2 மாடல் ஸ்மார்ட்போன் இன்று இரவு விற்பனை துவக்கம்! | Tamil News | தமிழ் செய்திகள் | Latest News - TamilKalakkal.com", "raw_content": "\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nசியோமி Mi A2 மாடல் ஸ்மார்ட்போன் இன்று இரவு விற்பனை துவக்கம்\nசியோமி Mi A2 மாடல் ஸ்மார்ட்போன் இன்று இரவு விற்பனை துவக்கம்\nசியோமி நிறுவனத்தின் Mi A2 ஸ்மார்ட்போன்கள் இன்று இரவு 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.\nசியோமி நிறுவனத்தின்Mi A2 சீரிஸ்ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்கள்ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 12 மணிக்கு பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வர உள்ளது.சியோமி Mi A2 சிறப்பம்சங்கள்:\n5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\nஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm சிப்செட்\n4 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்,f/1.75, சோனி IMX486 சென்சார், 1.25μm பிக்சல்\n-20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376 சென்சார், f/1.75, 4 இல் 1 – 2.0um பிக்சல்கள்\n– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், 4 இல் 1 – 2.0um பிக்சல்கள், சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்\n-கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n– 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nசியோமி Mi A2 ஸ்மார்ட்போன்கள் ப்ளூ, கோல்டு மற்றும்ப்ளேக் என்று மூன்று நிறங்களில் கிடைக்கிறது.\nசியோமி Mi A2பிளாக்64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4 ஜிபி ரோம் வசதி கொண்ட மாடலின் விலை : ரூ. 16,999.\nதமிழக முதல்வரை பார்க்க மறுத்த மோடி\n`நிர்மலா தேவி மீது என்ன நடவடிக்கை’ – உயர் கல்வித்துறை அமைச்சர் பதில்\nதிருச்சி அருகே தடம் புரண்டது பல்லவன் எக்ஸ்பிரஸ் : ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி\nநீங்க ஒருவர் உண்டால், உங்கள் சந்ததியே பலியாகும்.. மலிவு விலை என்று வாங்கிடாதீங்க\nஒரு நிமிடம் ஒரு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE.html?start=5", "date_download": "2019-09-23T13:57:33Z", "digest": "sha1:DAFMVNNOAGIFTWYTLO5O3DYDTGTDJ27O", "length": 9583, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஆசிஃபா", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\n - 10 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை\nராய்ப்பூர் (20 ஏப் 2018): சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டனில் மோடியே திரும்பி செல் என்ற வாசகத்துடன் போராடிய மக்கள்\nலண்டன் (19 ஏப் 2018): லண்டனில் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசவூதி: ஜித்தா சொல்வேந்தர் மன்றம் சார்பில் ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி கோரிக்கை\nஜித்தா (19 ஏப் 2018): காஷ்மீரில் கூட்டு வன்புணர்வு செய்து படுகொலை செய்யப் பட்ட சிறுமி ஆசிஃபாவுக்கு நீதி வேண்டி ஜித்தா சொல்வேந்தர் மன்றம் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டது.\nஆசிஃபா விவகாரத்தை தொடர்ந்து பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nஜம்மு (18 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்டதை அடுத்து காஷ்மீர் அரசில் அங்கம் வகித்துள்ள அனைத்து பாஜக அமைச்சர்களும் ராஜினாமா செய்ய பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது.\nஆசிஃபா வன்புணர்வு படுகொலையும் மோடியின் மவுனமும் - நியூயார்க் டைம்ஸ் விளாசல்\nஇந்தியாவில் பிரதமராக மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல், முஸ்லிம்கள், தலித்துகள் பெண்கள் மீதான தொடரும் தாக்குதல் சம்பவங்களை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டுதான் உள்ளன.\nபக்கம் 2 / 7\n26 பேரை பலி கொண்ட கோர விபத்து\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்டி\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - புதிய அட்டவணை\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - கமல் ஹாசனின் திட்டம்\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2015/04/lab-asst-exam-vao-exam-samacheer-kalvi-science-car-loan.html", "date_download": "2019-09-23T13:23:48Z", "digest": "sha1:DUJBYIWQITATF3KCMTWIFMFSNHUP2X3B", "length": 5975, "nlines": 176, "source_domain": "www.tettnpsc.com", "title": "Lab Asst. Exam & VAO Exam Samacheer Kalvi Science Question", "raw_content": "\n1. இரத்தத்தை வடிகட்டி சிறுநீரைப் பிரிப்பது எது\n2. தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதைக் கண்டறிந்தவர்\n5. பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்\n(A) இராபர்ட் ஹார்டிங் விட்டேக்கர்\n(C) ஆண்டன் வான் லியுவன் ஹாக்\n6. ஒரு மனிதனின் குடலில் சராசரியாக எவ்வளவு பாக்டீரியங்கள் உள்ளன\n9. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பரவியுள்ள விலங்குகள் என்று கணக்கிட்டால் இந்திய மாநிலங்களிலே முதலாவது இடம் பெறும் மாநிலம் எது\n10. உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் என இரண்டாக பிரித்து அறிந்தவர்\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் 1084 உதவியாளர் பணி\nபொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணிகள்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nதெய்வமணிமாலை - இராமலிங்க அடிகள்\n12ஆம் வகுப்பு புதிய தமிழ்ப் பாடப்புத்தகம் இயல்-5 ஒருமையுடன் நி��துதிரு மலர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2008/08/page/2/", "date_download": "2019-09-23T13:12:15Z", "digest": "sha1:SAVFBG5MLUMOVUTG7ENZFDWR6DEXLET2", "length": 32559, "nlines": 317, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "August 2008 – Page 2 – eelamheros", "raw_content": "\nலெப். செல்லக்கிளி – அம்மான்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதானகண்ணிவெடி – கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு. 1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி… Read More லெப். செல்லக்கிளி – அம்மான்\nலெப்டினன் கேணல் திலீபன்(பார்த்திபன் இராசையா – ஊரெழு, யாழ்ப்பாணம்)அன்னை மடியில் – 27.11.1963மண்ணின் மடியில் – 26.9.1987 தான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான் தமிழீழ தேசியத்தலைவர் தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா… Read More லெப்டினன் கேணல் திலீபன்\nமொத்தம் முப்பத்து நான்கு நாட்கள் தொடர்ந்த கடுஞ்சமரின் தோல்வியின் பின் இத்தாவிலில் மட்டுமின்றி ஆனையிறவிலுங்கூடவே சிங்களத்தின் போர் வலிமை புலிகளிடம் தோற்றுப் போனது. வரலாற்றுப் புகழ்மிக்க அந்த இத்தாவிற் சமர்க்களத்தின் மூன்றாவது நாள் 29.03.2003, காலைப்பொழுது. அங்கே நின்ற போராளிகளுக்கு சூடாகவே விடிந்தது. கண்டி வீதியை மையமாகக் கொண்டு, மூன்று முனைகளில் எதிரி ஆனையிறவுப் பிரதேசத்திலிருந்து முன்னேறினான். கொடுமையான அந்தப் போர்க்களத்தில், துன்பங்கள் நிறைந்த அனுபவங்கள் பலவற்றை ஏற்கனவே எதிரி அவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தான். கடந்த இரண்டு… Read More வீரவேங்கை இயல்வாணன்\nஇம்ரான்-பாண்டியன்யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிக��ன்)கொக்குவில் – யாழ்23.03.1960 – 09.01.1988 (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.) இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.… Read More லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்\nதூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக் கிராமம். வவுனியாவிலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்து முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப் படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கிக் தடுத்துத்… Read More கப்டன் அறிவு\nகப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள். இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி. மனமுண்டானால்… Read More கப்டன் திவாகினி\n(இராமநாதன் அருள்நாதன்-மயிலிட்டி)வீரப்பிறப்பு 25-01-1964 வீரமரணம் 15-07-1983 தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய இளம் கெரில்லா வீரன் ஆனந்த் என்னும் அருள்நாதன்இ உலகிற்குப் பிரகடனப் படுத்தப் பட்டான். மீசாலை மண்ணிலே சுற்றி வளைத்துக் கொண்ட சிங்கள இராணுவக் கூலிப் படைகளுடன் சாகும்வரை துப்பாக்கி ஏந்திப் போராடிய வேங்கைதான் அருள்நாதன். நெஞ்சில் வழியும் இரத்தத்தோடுஇ ‘என்னைச் சுடடாஇ சுடு’ என்று சீலன் பிறப்பித்த கட்டளையை ஏற்றுப்இ பக்கத்திலே நின்ற மற்றுமொரு கெரில்லா வீரனின் துப்பாக்கிச் சன்னங்கள் சீலனின் தலையிலே பாய்வதைப்… Read More வீரவேங்கை.ஆனந்\n09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவுஇ பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள்இ உப்பு வெளிகள்இ சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல்இ எனினும்இ முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும்இ எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு… Read More வீரவேங்கை சுயந்தன்\nஅரசுஇ படைகளை எம் நிலைகள் நோக்கி ஏவி விடஇ எம்மிடம் அடி வேண்டிய படைகள் முன்னேறவும் முடியாமற் பின் வாங்கவும் முடியாமல் திண்டாடின. அரசியல் தேவைக்காக எப்படியாவது ஒரு வெற்றியைப் பெற்றுவிட மீண்டும் மீண்டும் முயன்றனர். 20இ சித்திரைஇ 1998 ஆம் நாட் காலைப்பொழுது எதிரி மிகவும் பலமாயிருந்தான். தன்னிடமிருந்த வளங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்திருந்தான். நாம் பழைய நிலையிலே இருந்தோம். எதிரி எப்படியும் மாங்குளத்தை அன்று பிடித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருந்தான். அதற்காக… Read More வீரவேங்கை அன்பழகன்\nமன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி. அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால்இ ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.… Read More வீரவேங்கை நிதி\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக��கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன���றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/203108?ref=archive-feed", "date_download": "2019-09-23T14:16:30Z", "digest": "sha1:53DRVUNAGBRE2AO2C44OIWMQZ2IE4QIY", "length": 7795, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த தமிழர்கள் செய்த அதிர்ச்சி செயல்... விமானநிலையத்தில் மடக்கி பிடித்த அதிகாரிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்த தமிழர்கள் செய்த அதிர்ச்சி செயல்... விமானநிலையத்தில் மடக்கி பிடித்த அதிகாரிகள்\nமலேசியாவிலிருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரிடமிருந்து சுமார் 31 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nதிருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர். இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் கடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நேற்று திருச்சி வழியாக விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது 3 பயணிகளிடம் இருந்து 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சிவகங்கையை சேர்ந்த தமீம் அன்சாரியிடன் 7.66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 240 கிராம் தங்க செயினும், முகமது நியாஸிடம் 11.33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 355 கிராம் செயினும், அலியிடமிருந்து 11.90 லட்ச ரூபாய் மதிப்பிலான 373 கிராம் செயினும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇவர்களை விரானை நடத்தியதில் மூவரும் கமிஷனுக்காக தங்கம் கடத்தியது தெரிய வந்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/08/27050515/US-Open-Tennis-Japanese-player-Nishikori-wins-first.vpf", "date_download": "2019-09-23T14:04:06Z", "digest": "sha1:DCJARPW5AKXKWXHFLDZBPBSBZFWIFRQR", "length": 11384, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "US Open Tennis: Japanese player Nishikori wins first round match || அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி + \"||\" + US Open Tennis: Japanese player Nishikori wins first round match\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி வெற்றிபெற்றார்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி, 205-ம் நிலை வீரர் மார்கோவை (அர்ஜென்டினா) சந்தித்தார். இதில் நிஷிகோரி 6-1, 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மார்கோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிஷிகோரி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் கனடாவின் பவுச்சர்ட்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் மோனிகா பிய்க் (பியூர்டோ ரிகோ) 3-6, 3-6 என்ற நேர்செட்டில் ரெபேக்கா பீட்டர்சனிடம் (சுவீடன்) தோல்வி கண்டு வெளியேறினார். இன்னொரு ஆட்டத்தில் கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 6-7 (8-10), 2-6 என்ற நேர்செட்டில் துனிசியா வீராங்கனை ஜாபிரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.\n1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.\n2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; செரீனாவை வீழ்த்தி பட்டம் வென்றார் பியான்கா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரீனாவை வீழ்த்தி கனடாவின் பியான்கா பட்டம் வென்றார்.\n3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்; இறுதி போட்டிக்கு முன்னேறினார் நடால்\nஅமெரிக்க ஓபன் டென்னிசில் ரபேல் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.\n5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் அரைஇறுதிக்���ு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா\n2. பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா ‘சாம்பியன்’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_49.html", "date_download": "2019-09-23T13:47:43Z", "digest": "sha1:YXXUDCG4TWOC2JF2RIKWDH4HRJMSE7QK", "length": 4407, "nlines": 39, "source_domain": "www.kalaneethy.com", "title": "வவுனியா, மன்னாரில் இருந்து குடாநாட்டில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல்துறையினர் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் வவுனியா, மன்னாரில் இருந்து குடாநாட்டில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல்துறையினர்\nவவுனியா, மன்னாரில் இருந்து குடாநாட்டில் குவிக்கப்படும் சிறிலங்கா காவல்துறையினர்\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 05, 2018\nயாழ். குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை அடுத்து, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து மேலதிக காவல்துறையினர், அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nயாழ். குடாநாட்டில் அண்மைய நாட்களாக வாள்வெட்டுகள், பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், கொள்ளைகள் போன்ற சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.\nஇதனால் குடாநாட்டில் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், சிறிலங்கா அரச தரப்பின் மீது கடும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.\nசட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாக, தமிழ் அரசியல் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், நேற்று திடீரென, யாழ். மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து காவலர்களினதும் விடுமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஇரண்டு வாரங்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பைப் பலப்படுத்த மேலதிக காவல்துறையினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.\nவவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து 100 காவல்துறையினர் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், நிலைமைகளை நேரில் ஆராய்வதற்கு, காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நாளை மறுநாள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/08/blog-post_17.html", "date_download": "2019-09-23T14:02:55Z", "digest": "sha1:4VYRZFZ2L7XUDB5Y7DCA6P62Z7M4YRHC", "length": 4789, "nlines": 36, "source_domain": "www.kalaneethy.com", "title": "புலம்பெயர் தமிழர் பணத்தைக் குறிவைக்கும் சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகள் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் புலம்பெயர் தமிழர் பணத்தைக் குறிவைக்கும் சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகள்\nபுலம்பெயர் தமிழர் பணத்தைக் குறிவைக்கும் சிறிலங்காவின் இனப்படுகொலையாளிகள்\nஜெ.டிஷாந்த் (காவியா) - August 08, 2018\nவடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு சிறிலங்காவின் தமிழினப் படுகொலையாளியான இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க நேற்று(07) அழைப்பு விடுத்தார்.\nஇராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.\nஇலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். 'கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018' தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\n\"தமிழ் டயஸ்போராக்கள் அதிகமாக மேற்கில் வசிக்கின்றனர். தனவந்தர்களான இவர்களிடம் சிறந்த வளங்கள் உள்ளன. இவர்களை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இங்கே முதலீடு செய்ய நாம் ஏன் அழைக்கக் கூடாது,\" என்றும் இச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார்.\nஇதேவேளை, உலகம் முழுவதும் பரந்து வாழும் டயஸ்போராக்களுக்கிடையில் நிலவும் கருத்துவேறுபாடுகளை இனங்கண்டு, அவற்றை களைவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி செய்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_52.html", "date_download": "2019-09-23T13:00:14Z", "digest": "sha1:T6CAK7PDX65KHWJDLRJLUUELBZRYNDHK", "length": 9773, "nlines": 116, "source_domain": "www.jaffnabbc.com", "title": "நிர்வாணக் கோலத்தில் நடனம்… நள்ளிரவில் நடந்த நிர்வாண பூஜை. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nநிர்வாணக் கோலத்தில் நடனம்… நள்ளிரவில் நடந்த நிர்வாண பூஜை.\nகுவஹாத்தியில் உள்ள கனகபாரா என்னும் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நள்ளிரவில் வீட்டில் இருந்த முக்கிய பொருட்களை தீயிட்டு எரித்த...\nகுவஹாத்தியில் உள்ள கனகபாரா என்னும் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நள்ளிரவில் வீட்டில் இருந்த முக்கிய பொருட்களை தீயிட்டு எரித்து விட்டு நிர்வாண நடனம் ஆடி, நிர்வாண பூஜை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்தப் பூஜையின் முடிவில் 3 வயது சிறுமி ஒருவர் நரபலி கொடுக்க நிர்வாண நிலையில் அங்கு இருந்துள்ளாள். நரபலி குறித்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரியவர அவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், ஊடங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வரும் வரை காத்திருக்காமல் ஊர்மக்களே அந்த சிறுமியை காப்பாற்ற முற்பட்டுள்ளனர்.\nஅப்போது பிரச்சினை ஆகியுள்ளது. அண்டஹ் சமயம் பார்த்து காவலர்களும் வர கைகலப்பை தடுக்க துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஆண் ஒருவன் உயிரிழந்துள்ளான் மற்றவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியை பொலிஸார் மீட்டனர்.\nஇதே குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டிருபாளா என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே ���ுகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: நிர்வாணக் கோலத்தில் நடனம்… நள்ளிரவில் நடந்த நிர்வாண பூஜை.\nநிர்வாணக் கோலத்தில் நடனம்… நள்ளிரவில் நடந்த நிர்வாண பூஜை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Thava.html", "date_download": "2019-09-23T13:58:06Z", "digest": "sha1:TDMSGN2AOJPORCINZGSE4CAP3KVH7Z57", "length": 9885, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பிணையில் விடுதலை.!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பிணையில் விடுதலை.\nஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் பிணையில் விடுதலை.\nமுல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத���தீவு மாவட்ட நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-23T14:16:31Z", "digest": "sha1:VSZZRONIKXEBFALAUODXI4CPEO36ODDV", "length": 8455, "nlines": 92, "source_domain": "www.tamilminutes.com", "title": "அஜீத் Archives | Tamil Minutes", "raw_content": "\nவிஜய் அஜீத்தை இணைத்த ஒரே படம்\nவிஜய், அஜீத் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் போல யாருக்கும் ரசிகர்கள் கிடையாது. இவர்கள் போல சமூக வலைதளங்களிலும், நேரிலும் காரணமே இல்லாமல்...\nஅமைச்சர் பாராட்டிய அஜீத் பாட்டு\nகடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். அஜீத் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட இப்படத்தில் பாடல்களும் மிக வெகுவாக பேசப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற...\nகாக்கியில் கலக்க இருக்கும் அஜீத்- அடுத்த பட கெட் அப்\nநேர்கொண்ட பார்வை அஜீத்துக்கு நல்ல இமேஜை உயர்த்தியுள்ளது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாம். தன் மகள் அனோஷ்காவுக்கு கூட நேர்கொண்ட பார்வை அஜீத்...\nஅப்புக்குட்டியை பார்த்து ஹீரோயின்கள் தெறித்து ஓடினர்- சுசீந்திரன்\nஇயக்குனர் சுசீந்திரன் , இயக்குனர் மனோபாலா நடத்தும் இணைய சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பது. நான் மகான்...\nமூன்றெழுத்து காமெடியை வைத்து ட்ரோல் செய்து வரும் அஜீத், விஜய் ரசிகர்கள்\nஇந்த மூன்றெழுத்து காமெடி வந்தாலும் வந்தது எங்கும் சமூக வலைதளங்கள் பக்கம் திரும்ப முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மூன்றெழுத்துதான் பிரதானமாக உள்ளது....\nவிஜயை விமர்சித்த அஜீத் ரசிகருக்கு அரிவாள் வெட்டு\nஇந்த உலகம் இருக்கும் வரை விஜய், அஜீத் ரசிகர்களின் சண்டை இருந்து கொண்டே ��ருக்கும் என்று சொல்லுமளவுக்கு இவர்கள் ரசிகர்களிடையே எதற்கு...\nநேர்கொண்ட பார்வை அகலாதே பாடல்\nஅஜீத் நடிக்க , தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கும் படம் நேர்கொண்ட பார்வை. பிரபல...\nஅஜீத்தை பாராட்டி தள்ளிய ஐஸ்வர்யா ராய்\nநடிகர் அஜீத்குமார் ஐஸ்வர்யா ராயுடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடித்துள்ளார். இருப்பினும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு...\nகண்ணான கண்ணே-இவ்ளோ தாறுமாறு ஹிட்டா இந்த பாட்டு\nகடந்த பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா இயக்கி இருந்த இந்த படத்தில் எல்லா பாடலையும் விட அதிகம் ஹிட்...\nநேர்கொண்ட பார்வை தீ முகம் பாடல்\nதல அஜீத் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 8ல் வர இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இதற்கு முன் தீரன் அதிகாரம் ஒன்று...\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nபட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை\nகவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார்\nஇந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி\nடீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி தொடரை கோட்டை விட்ட இந்தியா\nகலக்கல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட புஷ்பா ரேஷ்மா\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nஇந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96778/", "date_download": "2019-09-23T13:12:12Z", "digest": "sha1:6LR4XRWRU4WGHBKTXNMPOGOXSVPELNOH", "length": 10536, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறந்த நடிகராக விஜய் தேர்வு – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nசிறந்த நடிகராக விஜய் தேர்வு\nநடிகர் விஜய் சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமான மெர்சல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.\nவிஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்ததுடன் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்���ால் எஸ்.ஜே.சூர்யா சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.\nமெர்சல் படத்திற்காக ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்காக நடிகர் விஜய்யின்; பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டு அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.\nஇறுதிப்பட்டியலில் இடம்பிடித்த நடிகர் விஜய், தற்போது சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஆர்ஏ அறிவித்துள்ளது.\nTagstamil அட்லி காஜல் அகர்வால் சமந்தா சிறந்த நடிகராக தேர்வு நித்யா மேனன் மெர்சல் விஜய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்….\nஇலக்கியம் • பிரதான செய்திகள்\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை…\nஉலகம் • பிரதான செய்திகள்\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்களை கடத்தியவர்கள் தமிழகத்தில் கைது\nதியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தில் இரத்த தானம்\nஜனாதிபதி – கோத்தபாய கொலை முயற்சி – துப்பாக்கிகள் மீட்பு\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள���ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/03/blog-post_29.html", "date_download": "2019-09-23T13:25:15Z", "digest": "sha1:5KI6ODABXVC62666CUK7GFCAXSOLTRKO", "length": 41637, "nlines": 567, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: குதிரையின் குறிச்சொற்கள்!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nகுதிரை எனும் ஒரு பெயரால்\nகருவாக்கம் மகேந்திரன் at 08:05\nLabels: கவிதை, சமூகம், தமிழ்க்கவி\nகுதிரையின் பல பெயர்கள் அறிந்தேன். கவிதை நடை அருமை. வாழ்த்துகள்.\nகம்பீரமான படங்கள்.இவுளி,துரகம் போன்ற பெயர்கள் குதிரைக்கான பெயர்கள் என்று இன்றுதான் அறிகிறேன்.அழகாகத் தொகுத்தெடுத்துக் கவிதையாக்குகிறீர்கள் மகி.பாராட்டுக்கள் \nMANO நாஞ்சில் மனோ said...\nமிகவும் ஆச்சர்யமான கவிதை மக்கா, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...\nபுரவி பரி என சில பெயர்கள்தான் தெரியும்...இத்தனை பெயர்களா\nஇனிய காலை வணக்கம் அண்ணா, நல்லா இருக்கிறீங்களா\nதமிழ் உலகில் இதுவரை யாருமே செய்திராத அரிய முயற்சியினை இக் கவிதையில் செய்திருக்கிறீங்க.\nசிறுவர்களுக்கும், பெரியோர்களுக்கும் இலகு நடையில் குதிரையின் பாகங்களை, குணங்காளை நினைவில் வைத்திருக்க வேண்டுமானல் இப்படி ஓர் கவி அவசியம் என்பதற்குச் சான்றாக உங்கள் கவி உள்ளது\nமாப்ள எம்புட்டு பெயர்கள் அடக்கிய குதிரைகவிதைய்யா\nகுதிரையின் வெவ்வேறு பெயர்களும் அதற்கு விளக்கங்களும் அருமை\nகுதிரையின் பல பெயர்கள் அறிந்தேன். க��ிதை நடை அருமை. வாழ்த்துகள்.\nசாண்டில்யனின் கதைகளைப் படிக்கும் போது எழும் புரவிகளைப் பற்றிய எதிர்பார்ப்பு,அவற்றை நேரில் பர்க்கும்போது ஏற்படும்பிரமிப்பு வார்த்தைகளால் விளக்க முடியாது\nகுதிரை ஒரு அதிசயமான மிருகம்தான்\nஅதை வார்த்தைகளில் வடித்தமையும் அருமைதான்\nவாகனங்களின் சக்தியைக் ’குதிரைச் சக்தி’\nஎன்று குறிப்பிடுவதிலேயே,எல்லாம் அடங்கி விட்டது\nதங்களின் இந்த கவிதையின் ஊடாக நான் நிறைய செய்தி அறிந்து கொள்ள முடிந்தது ,,\nதங்களின் இந்த கவிதையால் அறிந்து கொள்ள முடிந்தது ...\nமிக அருமையான கவிதை குதிரைக்கு இவ்வளவு பெயரா..... மிக்க நன்றி சகோ\nவிரிவாய் விளக்கியே - கவி\nபுரவி ஏறி விரவி வந்தத் திறம் -மனம்\nஇன்று தான் இந்த பெயர்களை அறிந்து கொண்டேன் . படங்கள் மிகவும் அருமை அண்ணா.\nகுதிரையின் பல்வேறு பெயர்களையும் குறிப்பிட்டதோடு, அழைத்தேன், விளம்பினேன், பெயரிட்டேன் என்று சொல்லிலும் ஜாலம் காட்டுகிறீர்கள். தமிழிடமே கேள்வி கேட்டு பதில் வாங்கிய அழகு கவிதை நடை. தமிழ்ச் சொற்களின் சிறப்பை எடுத்தியம்பும் தங்களது கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மகேந்திரன்.\nகுதிரைக்கு இத்தனைப் பெயர்களா/அரிய தகவல்/\nசொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை\nஉங்கள் மூலம் பல தமிழ் சொற்கள் அறிய முடிகிறது\nகுதிரையின் பலபெயர்களை இனிய தமிழில் பாங்காய் கவிவடிவில் படங்களுடன் பகிர்ந்த விதம் கண்டு மனம்களித்தேன்\nஅண்ணா இப்போது தான் இம்புட்டு பெயர்களையும் அறிந்தினனேன் ...சுப்பர் அண்ணா ...\nகவிதை எப்புடி அண்ணா இப்புடிலாம் எழுதுறிங்கள்\nகுதிரைக்கு இத்தனை பெயர்களா நான் அறியாத பல பெயர் உள்ளது அருமை\nஅருமையான தகவல்களை கவிதை மாலையாக தொடுத்துள்ளீர்கள். குதிரைக்கு இவ்வளவு பெயர்களா கவிதையில் தகவல் மழை. தொடருங்கள்\nகவிதை வடிவில் அகராதியைப் படித்து மகிழ்ந்தேன் நன்று நண்பரே.\nகுதிரைக்கு இவ்வளவு பெயர்களா....புதிதாய் தெரிந்து கொண்டேன்...\nசில கால ஓய்வுக்கு பின் பட்டை தீட்டிய வைரம் இந்த கவிதை...வாழ்த்துக்கள் சகோதரா...\nதங்களின் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்\nதங்களின் பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் என்\nஇன்னும் சில பெயர்கள் உண்டு மக்களே..\nஇன்னும் பெரிதாக கவிதை நீண்டுவிடுமே என்று\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்\nதங்களின் மே��்மையான கருத்துக்கு என்\nஅழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதமிழின் இனிமை எப்போதும் ஒரு ஆச்சர்யமே ..\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் ரமேஷ் வெங்கடபதி,\nவரலாற்று நாவல் ஆசிரியர் சாண்டில்யன் அவர்களின்\nகுதிரை வர்ணனை படித்தால்... அப்படி ஒரு குதிரையை\nபார்க்க மாட்டோமா என மனம் ஏங்கும்..\nதங்களின் அழகிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் என்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் அழகிய கருத்துக்கு என்\nஇன்னும் அத்திரி.. கோணம்.... என பல பெயர்கள்\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஎன் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதமிழின் சொல்வலத்துக்கு எல்லையே இல்லை.\nஅதன் ஒரு துளியை அறிந்து அதை\nதங்களின் ஆழ்ந்துணர்ந்த கருத்துக்கும் பாராட்டுக்கும் என்\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்\nதங்களை வசந்தமண்டபம் வாசப் பன்னீர் தெளித்து\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nஅன்புநிறை நண்பர் வைறை சதீஷ்,\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.\nதங்களின் மேலான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதமிழின் சொல்வலத்துக்கு எல்லை உண்டா நண்பரே...\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்கள் நலம் அறிய ஆவலும்..\nதங்களின் அழகான கருத்துக்கு என்\nதமிழ் வந்து நேரில் வாழ்த்தியது போல்\nஅழகிய கருத்து கொடுத்தமைக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் மேலான கருத்துக்கும் என்\nகுதிரைக்கு இத்தனை அழகான தமிழ் பெயர்கள் இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ\nரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க\nப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி\nஅருமையான கவி வரிகளும் அதற்கேற்ற அழகான படங்களுமென உங்கள் பதிவுகளிற்கு நான் அடிமை\nகுதிரையின் வலுவில் மயங்கிய மனிதன் சக்தியை அளவிட Horse power குதிரை வலு எனும் குறிச்சொல்லையே பயன் படுத்துகிறான்.\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nஇதோ வந்துவிட்டேன் உங்கள் தளம் தேடி....\nஇயந்திரங்களின் வேகத்தை கணக்கிட குதிரைவலு என்ற\nசொல்லை உபயோகப் படுத்துவதில் இருந்து குதிரையின்\nஎனக்கு இருக்கும் வரை ..\nஎன் எழுத்துக்களின் வேகம் நிற்காது..\nஎன் மீது தாங்கள் கொண்ட நம்பிக்கைக்கும்\nபடங்களே கவிதையாகவும்,கவிதையே படங்களாகவும் நன்றாக உள்ளது.நன்றி வணக்கம்.\nஅன்புநிறை நண்பர் திண்டுக்கல் தனபாலன்,\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்\nஅன்புநிறை நண்பர் மதுரை சரவணன்,\nதங்களின் வாழ்த்துக்கும் அழகிய கருத்துக்கும் என்\nகுதிரைக்கு இத்தனை அழகான தமிழ் பெயர்கள் இருப்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ\nகுதிரையின் இத்தனைப் பெயர்களையும் சிறப்பொடு அழகா சொல்லியிருக்கீங்க அண்ணா...\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னத���க வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nமீண்டும் பள்ளிக்கு போகலாம் ...\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:39:02Z", "digest": "sha1:DICU4QUGQR6UHNOLWTWTSK7NORF5RNSJ", "length": 3773, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": "தினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்", "raw_content": "\nHome / Health & Fitness / தினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்\nதினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்\nவாழ்க்கையை ஒரு சிறிய வேலையிலிருந்து ஆரம்பிப்போம். உதாரணமாக தொலைபேசியில் எப்படி பேசுகிறோம், மணி அடித்ததும், எடுப்பதற்கு முன்னால் மூன்று முறை மெதுவாகவும், நீளமாகவும் மூச்சுவிடவேண்டும். ஒரு வாரம் இப்படிச் செய்தால் அதுவே பழக்கமாகிவிடும். இப்படி தினசரி வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியப் பயிற்சிகளை எளிமையாக பின்பற்றக்கூடிய முறையில் கற்றுத்தருகிறது இந்நூல்.\nBe the first to review “தினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள்” Cancel reply\nYou're viewing: தினசரி வாழ்விற்கு முழுக்கவனத்தன்மை பயிற்சிகள் ₹150.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/128.html", "date_download": "2019-09-23T14:03:26Z", "digest": "sha1:GPX7WSLSUWEOIEXNIIERSRHY4T4XP5AF", "length": 7820, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜெரூசலம் விவகாரம் ; ட்ரம்ப் எதிராக 128 நாடுகள் - ஐ.நா. வில் தீர்மானம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nஜெரூசலம் விவகாரம் ; ட்ரம்ப் எதிராக 128 நாடுகள் - ஐ.நா. வில் தீர்மானம்\nஜெரூசலத்தை இஸ்ரவேலின் தலைநகராக ஏற்றுக் கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அறிவிப்பை வாபஸ் பெறுமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்துள்ளன.\nஇலங்கையும் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. அமெரிக்க உட்பட 9 நாடுகள் மாத்திரமே இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளன.\n35 நாடுகள் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொண்டுள்ளன.\nஅமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும், நிதி உதவிகள் வழங்கும் விடயத்தில் இந்நாடுகளுடன் கண்டிப்பாக நடந்து கொள்ளப் போவதாகவும் அமெரிக்க சிவப்பு சமிக்ஞை வழங்கியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.\nபாதுகாப்பு சபையில் நடைபெற்ற வாக்களிப்பின் பின்னர் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு ஏற்ப, ஐக்கிய நாடுகளின் விசேட மற்றும் அவசர மகா சபையை கூட்டியுள்ளதுடன், இதன்போது அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் கூறியுள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்..\n- பாறுக் ஷிஹான் - அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால்...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/railway-previous-year-question-paper/", "date_download": "2019-09-23T13:46:18Z", "digest": "sha1:UZXAHX4HQC4TVFLVMGFFZIXCPH3ESHVH", "length": 10239, "nlines": 202, "source_domain": "athiyamanteam.com", "title": "Railway Previous Year Question paper Archives - Athiyaman Team", "raw_content": "\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Junior Engineer (IT) Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Junior Engineer (IT) Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Junior Engineer (IT) Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெ���ுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Junior Engineer Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Junior Engineer Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Junior Engineer Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Section Engineer Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Section Engineer Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Section Engineer Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nRRB CEN Previous Year Question Paper 2015 Railway RRB Previous Year Question paper RRB Junior Translator (Hindi) Previous Year Question Paper முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் தேர்வுக்கு இந்த வினாக்களை பயிற்சி செய்து பயன் பெறுங்கள்.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_birthday_detail.php?id=8&cat=1", "date_download": "2019-09-23T13:11:20Z", "digest": "sha1:OOEDVSQLACTABMLXWO77JM242Q6DME5E", "length": 5727, "nlines": 76, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இன்று பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் | சினிமா நட்சத்திரம் பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் | Cinema Celebrity Birthday | Celebrity Date of Birth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இந்த வாரம் பிறந்தந���ள் காணும் நட்சத்திரங்கள்\nகர்நாடக மாநிலம், பெங்களூவை சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். 1965ம் ஆண்டு, மார்ச் 26ம் தேதி, மஞ்சுநாத்ராய்-ஸ்வர்ணாலதா ஆகியோருக்கு, மகனாக பிறந்தவர் பிரகாஷ் ராய். ஆரம்பத்தில் பெங்களூர் டி.வி., நிகழ்ச்சி மற்றும் நாடகங்களில் பங்கேற்று வந்தவர், சினிமாவுக்காக தனது பெயரை பிரகாஷ் ராஜ் என்று மாற்றிக் கொண்டார். இயக்குநர் பாலசந்தரால் டூயட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமும் ஆன பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிரூபித்துள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரகாஷ் ராஜ். நடிகை லலிதா குமாரியை 1994ம் ஆண்டு திருமணம் செய்தவர் 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடன அமைப்பாளர் போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.\nமேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்\nநான் அப்படி செல்லவே இல்லை : பிரகாஷ் ராஜ்\nகருணாநிதியாக நடிக்க வேண்டும் : பிரகாஷ் ராஜ்\nபிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ்\nகாலா-வை தடை செய்ய இவர்கள் யார் \nஆட்சி செய்ய ஆரம்பியுங்கள் : பிரகாஷ் ராஜ் கிண்டல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=49%3A2013-02-12-01-41-17&id=4806%3A-1-6&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=63", "date_download": "2019-09-23T14:13:44Z", "digest": "sha1:DBJF2OHJGNVRO2Q5JMUWWESIGNUXTDZG", "length": 136864, "nlines": 193, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி 1 - கருணாகரன் கதை ( 1-6))", "raw_content": "தொடர் நாவல்: கணங்களும் குணங்களும்- பகுதி 1 - கருணாகரன் கதை ( 1-6))\n- தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். இந்த நாவல் பிறந்த கதை தற்செயலானது. என்னுடைய பால்ய காலத்து நண்பர்களிலொருவர் கீதானந்தசிவம் சிவனடியான். இவர் யாழ் இந்துக்கல்லூரியில் என்னுடன் படித்தவர். தற்போது கனடாவில் வசிக்கின்ற���ர். பலவருடங்களுக்கு முன்னர் தொலைபேசியில் பல்வேறு விடயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் நன்மை, தீமை பற்றி விவாதிக்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் எனக்கு இந்நாவலின் மையக்கருத்து மனதிலுதயமானது. எதற்காக மனிதர்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்ற கேள்வியின் விளைவாக எழுந்த தர்க்கமே 'கணங்களும், குணங்களும்' நாவலாக உருவெடுத்தது. ஒரு சில திருத்தங்களுடன் ஒரு பதிவுக்காக 'பதிவுகளி'ல் வெளியாகின்றது. -\nபகுதி ஒன்று: கருணாகரன் கதை\nஅத்தியாயம் ஒன்று: ஒரு பயணத்தின் தொடக்கம்\nஏழு வருடங்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை அவ்வளவு விரைவாகக் காலம் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவும் பகலும் மழையும் வெயிலும்.பருவங்கள் மாறியபடி கூடவே காலமும் விரைந்தபடி...முடிவற்ற வாழ்வின் பயணங்களிற்கு முடிவு தானேது. விடிவும், முடிவும், முடிவும். விடிவும்.தொடக்கமே முடிவாகவும் முடிவே தொடக்கமாகவும்.தொடரும் பயணங்கள். தொடர்ந்தபடி.தொடர்ந்தபடி. என் வாழ்க்கையில் எதிர்பாராமல் எதிர்ப்பட்டுவிட்ட.கடந்த ஏழு வருடங்கள் வாழ்வில் மறக்கமுடியாதபடி..ஒரு விதத்தில் களங்கமாகப் படிந்துவிட்ட காலத்தின் சுழற்சிகள்.எதற்காக ஏன் இவ்விதம் ஏற்பட்டது. சிந்தித்துப் பார்க்கிறேன். சில சந்தர்ப்பங்களில் சில தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. உள் மனத் தூண்டுதல்களின் ஆவேசத் தூண்டுதலின் முன்னால் அறிவு அடிபணிந்து விடுகிறபோதுகளில் தவறுகள் தவிர்க்க முடியாதபடி நிகழ்ந்து விடுகின்றன. செய்துவிட்ட தவறுகளிற்காகப் பின்னால் மனது கிடந்து அடித்துக் கொண்டுவிட்டபோதும். நடந்த தவறு என்னவோ நடந்ததுதானே. அதன் பாதிப்பும் விளைவுகளும் ஏற்படுத்திவிடும் ஆழமிக்க காயங்களிற்கு மருந்து.\nபஸ் விரைந்து கொண்டிருக்கின்றது. வவுனியாவை நோக்கி.பின்புறத்தில்.மூலைசீட்டில் அமர்ந்தபடி யன்னலினூடு விரையும் காட்சிகளைப் பார்த்தபடி, சிந்தனையில் மூழ்கியவனாக சிலையாக உறைந்து போய்க்கிடக்கின்றேன். எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை விதமான சிந்தனைகள். உரையாடல்கள். அத்தனை பேரையும் தாங்கிக் கொண்டு அடிக்கொரு தரம் தரிப்பிடங்களில் இறங்க வேண்டியவர்களை இறக்கி, ஏற வேண்டியவர்களை ஏற்றி.வெற்றிலையைக் குதப்பித் துப்பியவாறே \"அண்ணே ரைட்\" என்ற கண்டக்டரின் குரலுடன்.கு���ுக்கலுடன் பஸ் விரைந்து கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மனது மூழ்கிப் போய்விடுகின்றது. கடந்த ஏழு வருடங்களாக நேற்றுவரை நானொரு சிறைப்பறவை. நான் செய்து விட்ட அந்தக் குற்றத்திற்கு இந்த எழு வருடங்கள் போதவே போதாது. ஏழேழு பிறவிகள் எடுத்தாலும் தீரக்கூடிய பாவத்தையா நான் செய்திருக்கின்றேன். எந்த ஒரு நாகரீக மனிதனுமே செய்யக்கூசுகின்ற அஞ்சுகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய என்னால், மக்களிற்காக வாழ்ந்து மடிந்த தியாகி ராஜரத்தினத்தின் மகனால் எப்படி முடிந்தது\nகடந்த ஏழு வருடங்களாக ஓயாமல் என்னையே கேட்டுக் கேட்டு வெந்துபோன என்னால் சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில் முடியவில்லையா அல்லது. நேர்மை, அன்பு, பண்பு, என்று அடிக்கொரு தரம் எண்ணிக்கொண்டிருந்த என் மனத்தின் ஆழத்தே அவ்வுணர்வுகளிற்கு மாறாக, மிருக உணர்வுகள் உறைந்து கிடக்கின்றனவா இல்லாவிடில் என்னால் எப்படி அப்படிச் செயற்பட முடிந்தது இல்லாவிடில் என்னால் எப்படி அப்படிச் செயற்பட முடிந்தது பார்க்கப்போனால் மனிதனும் பாலுண்ணி வகுப்பைச் சேர்ந்த ஒரு மிருகம் தானே. அந்த மிருக இயல்புகள் இன்னமும் உள்மன ஆழத்தே உறைந்து கிடக்கத்தான் செய்கின்றனவோ. இன்று நான் வவுனியா நோக்கிச் செல்வதற்குரிய காரணம்.\nகடந்த ஏழு வருடங்களாக என் மனதினுள்ளே புகைந்து கொண்டிருந்த வேதனைகளிற்கு ஒரு முடிவு கட்டும் நோக்குடன் தான் இன்று என் பயணத்தை தொடங்கியிருக்கின்றேன். இதில் எனக்கு வெற்றி கிட்டுமா கிட்டாதா என்பதில்தான் என் எதிர்காலமே ஒரு விதத்தில் தங்கியிருக்கின்றது என்று கூடச் சொல்லலாம். நான் செய்துவிட்ட பாவத்திற்கு ஓரளவாவது பிராயச்சித்தம் கிடைக்குமென்றால் அது இந்தப் பயணத்தின் வெற்றியில்தான் தங்கியுள்ளது. முடிந்து விட்டதாகக் கருதப்பட்ட என் வாழ்வின் தொடக்கமே இந்தப் பயணத்தில் தான் தொடரவுள்ளது.\nசுப்பிரமணிய வாத்தியாரின் ஞாபகம் நிழலாடுகின்றது. நெந்றியில் நீறும், சந்தனப் பொட்டுடன், வேட்டியும் நாஷனலுமாக. பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கும் சுப்பிரமணியவாத்தியார், ஆசிரியர் என்பதற்கே வரைவிலக்\nகணமாகத் திகழும் சுப்பிரமணிய வாத்தியார். கருணைக் கடலாகக் காட்சியளிக்கும் சுப்பிரமணிய வாத்தியார்.\nசிறுவயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்துவிட்ட என்ன��, ஏழ்மையென்றவுடனே மாயமாக மறைந்து விட்ட உறவினர்க்கு மத்தியில் அப்பாவின் பால்ய காலத்து சினேகிதரான சுப்பிரமணிய வாத்தியார் தன் பிள்ளையைப்போல் தன் வீட்டிலேயே வைத்து வளர்த்த கதை. அந்தத் தூய உள்ளத்திற்கு என்னால் எப்படி அவ்விதம் கெடுதல் செய்ய முடிந்தது படிப்பில் முதலாவதாக வந்துகொண்டிருந்த என்னைப்பற்றி எல்லோரிடமும் அடிக்கடி பெருமிதமாகக் கூறிச் சந்தோசப்படும் சுப்பிரமணிய வாத்தியாருக்கு நான் செய்த கைம்மாறு இருக்கின்றதே.ஒரு போதுமே பிராயச்சித்தம் செய்ய முடியாத மாபெரும் குற்றமல்லவா. 'உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வதென்பார்கள். அதனைச் செய்துவிட்ட மாபாவி நான். 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்பார்கள். நினைக்க மறந்துவிட்ட துரோகியல்லவா நான். வாத்தியாரின் ஞாபகத்துடன் பின்னிப் பிணைந்தபடி வாத்தியாரின் ஒரே புதல்வி காயத்ரியின் ஞாபகம் பரவுகின்றது.இரட்டைப் பின்னல்களுடன், பொட்டிட்டபடி, தழையத் தழைய புடைவை அசைய, குத்து விளக்காக வளைய வந்து கொண்டிருந்த காயத்ரி, சிறு உயிரிற்குக் கூட தீங்கே நினைக்காத, கள்ளங்கபடமற்ற அப்பாவி காயத்ரி. பண்பிற்கும் அன்பிற்கும் இலக்கணமாக விளங்கிக் கொண்டிருந்த காயத்ரி.\nபழைய திரைப்படப்பாடலான ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன் தோழி” என்ற பாடலும் \"அமுதைப் பொழியும் நிலவே\" என்ற பாடலும் அவளிற்கு பிடித்தமானவை. மிக அற்புதமாக, இனிமையாக அப்பாடல்களை அவள் பாடுவது. இப்பொழுது கூட காதில் கேட்பது போலிருக்கின்றது. அந்த தூய உள்ளங்களிற்கு நான் செய்துவிட்ட துரோகத்தனத்துக்கு, பாவத்திற்கு பிராயச்சித்தம் நாடித்தான் , பாவமன்னிப்பு வேண்டித்தான் இன்று நான் வவுனியா நோக்கிய என் பயணத்தை தொடங்கிவிட்டிருந்தேன்.\nஜெயில், கார்ட் ராமலிங்கம் என் மேல் வைத்திருந்த நன்மதிப்பின் காரணமாக, அவன் மூலமாக சுப்பிரமணிய வாத்தியார் வவுனியாவிலிருப்பதாக அறிந்திருந்தேன். அவன் அவர் இருப்பதாகக் கூறப்படும் வீதியின் முகவரியையும் தந்திருந்தான். கடந்த ஏழு வருடங்களில் நான் சிறை வாழ்க்கையை பிரயோசனமாக்கும் பொருட்டு, சிறையிலிருந்தவாறே பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகளுடன் ஒரு நாவலும் எழுதி என் எழுத்தாற்றலை வளர்த்திருந்தேன். என் மன உணர்வுகளைக்கொண்டு வடித்திருந்த சில சிறுகதைகள், கவிதைகள், பிரபல பத்திரிகைகளான “எமது தாயகம்\", 'தினமுழக்கம் முதலியவற்றின் வாரப்பதிப்புகளில் வெளிவந்து பாராட்டுப் பெற்றிருந்தன.\nஎன் எதிர்காலத்தை ஆசிரிய எழுத்துத்துறைகளில் ஈடுபடுத்துவதாக முடிவு செய்திருந்தேன். சுப்பிரமணிய வாத்தியாரிடமும் காயத்ரியிடமும் பாவமன்னிப்பு கிடைக்கும் பட்சத்தில் மனநிறைவுடன் என்னால் எதிர்காலத்தை எதிர்நோக்க முடியும்.இல்லாவிட்டால் காலம் முழுவதும் செய்துவிட்ட குற்றத்திற்காக குமைந்து குமைந்து வாழ்வதையே தண்டனையாக ஏற்றுக்கொண்டு அதற்குப் பிராயச்சித்தமாக இச்சமுதாயத்திற்கு என்னால் செய்யக்கூடிய சேவையைச் செய்தவாறே காலத்தைக் கழிப்பேன்.\nசுற்றிவரப் பரந்து தொடர்ந்திருந்த காட்டிற்கிடையில் தனிமையில் பஸ் விரைந்து கொண்டிருந்தது. மாம்பழத்துக் குருவிகள், கொண்டை விரிச்சான், குக்குறுபான்களென்று பல்வேறுபட்ட பறவைகள் ஆங்காங்கே பறந்து மறைந்தன. வானரங்கள் பஸ்ஸின் இரைச்சலைக் கண்டதும் சப்தமிட்டவாறே கொப்புகளில் தாவிக்குதித்தன. பஸ் மாங்குளத்தை கடந்து விட்டிருந்தது.\nஇன்னும் ஒரு மணிநேரத்தில் வவுனியாவை அடைந்துவிடும்.\nமெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கிவிட்டிருந்தது. வானம் சிவந்து கிடப்பது இடையிடையே மரங்களினூடு தெரிந்தது. மெல்லிய தென்றலின் தாலாட்டு பஸ்ஜன்னலூடு உடலைத் தொட்டுச் சென்றது. இயற்கையின் மெல்லிய தாலாட்டு மனதிற்கு சற்றே ஆறுதலைத் தந்தது. இயற்கையின் குழந்தையான மனிதன், இயற்கையுடன் அமைதியாக, வாழ்வானென்றால் எவ்வளவு இன்பமாக இருக்கும்.அந்த ஆதிகாலத்திலிருந்த அமைதி, எளிமை, எல்லாமே நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக கருதப்படும் இன்றைய காலகட்டத்தில் மறைந்துவிட்டது போல் படுகிறது. நிச்சயமாக அன்றுடன் ஒப்பிடும் போது மனிதனின் அறிவு எத்தனையோ பலமடங்கு விருத்தியடைந்துள்ளது தான்.ஆன்ால் அந்த அறிவை மனிதன் சரியான வழியில் தான் பாவிக்கின்றானா.என்பதில் தான் சந்தேகமாக இருக்கிறது.\nஇன்னும் சிறிது நேரத்தில் பஸ் நகரை வந்தடைந்துவிடும். ஜெயிலில் வேலை செய்ததில் கிடைத்த சிறுதொகைப்பணமும் எனது அத்தியாவசிய ஆடைகளும், பாரதியாரின் கவிதை நூலையும் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. பயணத்தைத் தொடங்கிவிட்டேன். ஏதோ ஒரு வழி தென்படுமென்ற நம்பிக்கை மட்டும் நிறையவே இருந்தது. தங்குவதற்கு ஒரு இடம் பார்க்கவேண்டும்.அதிலிருந்தபடி வேலையொன்றைத் தேடவேண்டும். அதற்கிடையில் சுப்பிரமணிய வாத்தியாரைச் சந்திக்கவேண்டும்.அதன்பிறகு மற்றெல்லாம்.\nபகுதி ஒன்று: கருணாகரன் கதை\nபஸ் வவுனியாவை அடைந்தபோது இரவு நன்கு இருட்டி விட்டிருந்தது. மணி ஏழைத் தாண்டியிருந்தது. அருகிலிருந்த 'சாப்பாட்டுக் கடை யொன்றில் தேநீர் அருந்தி விட்டு, மீண்டும் பஸ்நிலையம் வந்தேன். இந்தச் சமயத்தில் சுப்பிரமணிய வாத்தியாரிடம் போவதென்பது முடியாத காரியம். விடிந்ததும் தான் பார்க்கவேண்டும். அதுவரையும் சினிமா இரண்டாம் காட்சி முடியும் வரையில் நகரில் சுற்றிப் பார்க்கலாம். அதன்பிறகு விடியும்வரை பஸ் நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் மற்றவற்றைக் கவனிக்கலாம்.\nஇரவில் நகர் அமைதியாகவிருந்தது. நகரில் கடைகள் மூடப்பட்டு, சாப்பாட்டுக் கடைகள், தவறணைகள் தவிர, அமைதி குடிகொண்டிருந்தது. பஸ்நிலையத்தில் ஒரு சில பிரயாணிகள் தவிர, சினிமாத் தியேட்டர்களிற்கு முன்னால் சுண்டல் வடை விற்பவர்கள் தவிர மனித நடமாட்டம் பெரிதும் குறைந்து காணப்பட்டது. சாப்பாட்டுக் கடையொன்றிலிருந்து சவுந்தரராஜனின் புதிய \"வானம் புதிய பூமி திரைப்படப்பாடல் கேட்டபடியிருந்தது. ஒருவிதத்தில் எனக்கும் இந்நகரில் புதிய அனுபவம்தானே.\nபுதிய வாழ்வை நாடிய, புதியதொரு பயணம்தானே. சந்தியில் சினிமா விளம்பர பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. வானில் முழுமதி பவனி வரத் தொடங்கிவிட்டிருந்தான். மெல்லிய தென்றலில் கலந்து கிடக்கும் இருளும், சனசந்தடி குறைந்து அமைதியில் துயிலும் நகரும், ஓரிரு வாகனங்களும், பறவைகளும் அங்குமிங்கும் அலைகையில், மனதில் இனம் புரியாததொரு நிறைவு ஏற்பட்டது.\nஅங்குமிங்குமாக அலைந்து திரிந்து விட்டு தியேட்டர் முன்னால் சுண்டல், வடை விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் வந்தேன். வயது இருபது மதிக்கும்படியான உருவம், கட்டான உடல், காந்தம் போன்ற ஆனால் துறுதுறுப்பான கண்கள். இருபத்தி ஐந்து காசிற்கு சுண்டல் வாங்கி மென்றபடியே பேச்சுக் கொடுத்தேன்.\n\"என்ன பொல்லாத வியாபாரம்' என்று சலித்துக் கொண்டவள், என்னை ஒருமுறை கூர்ந்து வியப்புடனே பார்த்தபடியே,\n'ஐயா ஊரிற்குப் புதுசோ' என்றாள்.\n\"ஆமாம். இங்கு எனக்குத் தெரிந்த ஒருவரைச் சந்திக்க வந்தனான். நன்கு இருட்டிவிட்டது. விடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்\"\n\"இந்த இருட்டிலை.வானமிருண்டு கிடக்கிறதைப்பார்த்தால் மழை வேறு வரும் போலையிருக்கே.வேண்டுமானால் ஐயா நீங்க என் குடிசையிலை விடியும்வரை தங்கலாமே.\"\nஇவள் மட்டும் எந்த காரணத்திற்காக, எங்கிருந்து நான் வந்திருக்கிறேனென்பதை மட்டும் அறிந்திருப்பாளென்றால். இவ்விதம் கேட்டிருப்பாளா. இவ்விதம் எண்ணினேன். மறுகணம் அவ்வெண்ணத்தை விலக்கியபடியே அவள் யோசனையும் சரியாகத்தான் படுவதாக எண்ணினேன்.\n'உனக்கெதற்கு வீண் சிரமம்' என்று நான் இழுப்பதைப் பார்த்தபடியே இலேசாகச் சிரித்தாள்.\nஆனால் எனக்குப் பெரிதும் ஆச்சர்யமாகவிருந்தது என்னவென்றால் எடுத்த எடுப்பிலேயே அவள் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்த விதம் தான்.\n\"அது சரி, உன் பெயர் என்னம்மா\nபெயரும் பொருத்தமாகத்தானிருக்கிறது. இவ்விதம் மனதினுள் எண்ணிக்கொண்டேன்.\n'சரி வள்ளி நானோ வேற்று மனுஷன்.அப்படியிருக்க இந்த இருட்டிலை.என்னைப்பற்றிய எதுவுமே தெரியாமல் வீட்டிற்கழைக்கிறாயே..எப்படி\"\nஇவ்விதம் என் சந்தேகத்தைக் கேட்டும் வைத்தேன். அதற்கும் அவள் சிரித்தபடியே கூறினாள்.\n\"ஐயா..ஏழைகளிற்கு பயப்பட என்ன இருக்கு.மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயப்பட.\"\nஇவ்விதம் கூறியவள் இலேசாக மீண்டுமொருமுறை சிரித்தாள்.\nநான் சிந்தனையில் ஆழ்ந்து விட்டதைப் பார்த்து அவள் கேலியாகச் சிரித்தாள்.\n'ஏன் ஐயா.பயந்துவிட்டீர்களா.உங்களிற்கு எந்தவிதப் பயமே வேண்டாம். தாராளமாக நீங்கள் வீட்டிற்கு வரலாம்\"\nஎன் சுயகெளரவத்தை அவளது பதில் உலுக்கி எழுப்பியது. உன் வீட்டிற்கு வருவதில் எனக்கென்ன வள்ளி .பார்க்கப்போனால் உன்னைவிட வாழ்வில் அடிபட்டுப்போன பாவாத்மா நான்' என்றேன்.\nஇரவு இரண்டாம் காட்சி முடியும் வரை அவளுடனேயே கதைத்தபடி இருந்தேன். நகரில் வீடு ஏதாவது வாடகைக்கு எடுக்க முடியுமா என்பது பற்றியும் விசாரித்து வைத்தேன்.\nஆனால் வேலையெதுவுமில்லாமல் வாடகையைப்பற்றி யோசிக்க மலைப்பாகவிருந்தது. சிறிது நேரத்திற்குள்ளேயே என் பொருளாதார நிலைமையினை நன்கு புரிந்துகொண்டவளாக வள்ளி கூறினாள்.\n\"ஏன் ஐயா...இப்படிச் செய்தாலென்ன.இந்த வன்னி மண்ணில் காட்டிற்கா பஞ்சம். காடழித்துத் தான் நானும் குடிசை போட்டேன். நீங்களும் சிறிதுகாலம் என�� கூடவேயிருந்து கொண்டு காடழித்து குடிசையொன்றைப்போட்டு கமம் செய்தாலென்ன\".\nஅவ்விதமாக சூழல்கள் சில சில உறவுகளைச் சில கணங்களில் நிர்ணயித்து விடுகின்றன. புதிய இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுவிட்டு இப்புதிய உறவு பற்றி எண்ணிப் பார்த்தேன். முதலாவதாக என் வாழ்வின் எதிர்காலத்தைச் செப்பனிட பேசவேண்டியிருந்தது. அதற்கிடையில் உடனடியாக என்னை நிலைநிறுத்த வேண்டியிருந்தது.\n‘என்ன ஐயா, யோசிக்கிறே.அறுபத்தி ஐந்திலை வீசிய புயலோட ஆயிரக்கணக்கிலை இங்கு வந்து காடழித்து குடிசை போட்டு கமம் செய்தவங்க எத்தனை பேர் இன்றைக்கு லட்சாதிபதி தெரியுமா நானும் என் பாட்டியும் அப்படி வந்து சேர்ந்தவங்க தான். இதற்கு முன்னால் நீர்க்கொழும்பில் இருந்தோம்.\"\n\"அப்ப நீயும் இங்கே வந்து மூன்று வருசம் ஆச்சுதுன்னு சொல்லு.\"\n'..நீ சொல்வதைத்தான் யோசிக்கிறேன். எதற்கும் நாளைக்கு நான் வந்த முக்கியமான விசயத்தைக் கவனித்துவிட்டுத்தான் என்னால் சரியாக முடிவு செய்யமுடியும் வள்ளி\nவள்ளியின் குடிசை நகரிற்கு அண்மையில், கொழும்பு செல்லும் பாதையில் புத்த விகாரைக்கு அண்மையாக பரந்து கிடந்த காட்டுப்பகுதியிலிருந்தது. ஏறத்தாழ நூறு நூற்றைம்பது குடிசைகள் வரையில் அப்பகுதியில் அமைந்திருந்தன. எல்லோருமே கூலி வேலையும் வள்ளியைப்போல் எதாவது சிறுதொழில் செய்து வாழும் ஏழை மக்கள் தான். அப்பகுதி மக்களில் அனேகமானவர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் பகுதிகளில் இருந்து வந்து குடியேறியிருந்தார்கள். கள்ளங்கபடமற்றவர்கள், ஏழ்மையின் அரவணைப்பில் அயர்ந்து கிடந்தார்கள். வாழ்வின் போக்குகளை என்னவென்பது ஒரு பயணத்தை முடித்துவிட்டு இன்னுமொரு பயணத்தை தொடங்க அடியெடுத்து வைத்திருந்த என்னை, இக்காலம் இன்னுமொரு பயணத்துடன் எவ்வளவு இலகுவாகப் பிணைத்துவிட்டது.\n‘என்ன ஐயா, எதைப்பற்றி யோசனை.\" வள்ளிதான் கேட்டாள்.\nஎப்போதோ படித்திருந்த புதுமைப்பித்தனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து பொன்னகரத்தில் வரும் அம்மாளுவின் ஞாபகம் தான் ஏனோ எனக்கு வள்ளியைப் பார்க்கையில் ஏற்பட்டது. அதில் வரும் அம்மாளுவுக்கும் வள்ளிக்கும் எந்த விதத்திலும் எதுவிதமான ஒற்றுமைகளும் குணாம்சத்தில் இருந்ததோ இல்லையோ, அவர்களைச் சுற்றிப் படர்ந்து கிடந்த ஏழ்மையிலும் அதன் விளைவாக ஏற்பட்டி���ுந்த உறுதி கலந்த துணிச்சலிலும் நிரம்பவும் ஒற்றுமை இருந்தது. காலத்தின் போக்குகளை ஒரு முறை எண்ணிப் பார்த்தேன். அவ்வளவுதான் வள்ளி சற்றுமுன்னால் தான் இவளை நான் என் வாழ்வில் சந்தித்திருந்தேன். அதற்குள்ளாக, எவ்வளவு இயல்பாக, என்னால் இவளுடன் பழக முடிகின்றது. பேசமுடிகின்றது.\nபிரயாண அலுப்பினால் தூக்கம் கண்களைச் சுழட்டியபடி வந்தது. வள்ளி தந்தவற்றை அத்தூக்கக் கலக்கத்திலேயே சாப்பிட்டுவிட்டு அப்படியே அயர்ந்து தூங்கிப்போனேன். எவ்விதம் எப்போ தூங்கினேன் என்பதே தெரியாத நிலை. .அவ்வளவு பிரயாணக் களைப்பு.அலுப்பு.\nபகுதி ஒன்று: கருணாகரன் கதை\nஅத்தியாயம் மூன்று: \"இன்று புதிதாய்ப் பிறந்தோம்”\nவாழ்வுதான் எத்தனை விசித்திரமானது. என் வாழ்வின் ஒரு கட்ட பயணத்தை முடித்துவிட்டு, புதிய பயணத்தை ஆரம்பித்தவனாக வந்த என்னை எவ்விதம் இச்சூழல் இன்னுமொரு பயணத்தில் இலாவகமாகப் பிணைத்துவிட்டது வாழ்வை இன்னுமொரு கோணத்தில் பார்க்கும்படி எவ்விதம் என்னைக்கொண்டு வந்து நிறுத்திவிட்டது. அன்றாட வாழ்வே பிரச்சனையாக ஒவ்வொரு நாளுமே போராட்டமாக வாழும் இந்த மக்கள்.இவ்வளவு நெருக்கமாக விரிவாக நான் இதுவரை உலகை இன்னுமொரு கோணத்தில் வைத்துப் பார்த்ததே இல்லை. இதுவரையில் நான் எவ்விதம் வெறும் சுயநலக்காரனாக மட்டுமே, என் உணர்வுகளை மட்டுமே முதன்மைப்படுத்தி வாழ்ந்து விட்டிருந்தேன். சாதாரண ஒரு மத்திய வர்க்கத்து வாழ்க்கை வட்டத்துடனான பரிச்சயமே கொண்டிருந்த என்னை, முதன்முதலாக ஏழ்மையின் அவலங்களைப்பற்றி ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டி விட்டிருந்தது எனது இந்தப் புதிய அனுபவமும் சூழலும்.வாழ்வையே பிரச்சனைகளின் போர்க்களமாக எதிர்நோக்கும் இம்மக்களுடன் ஒப்பிடுகையில் என்னைப் போன்றவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவ்வளவோ அற்பத்தனமானவையாக, அர்த்தமற்றவையாக அல்லவா தென்படுகின்றன. சாதாரண குடும்ப உறவுகளே, நிலவும் பொருளாதாரச் சூழலினால் சிதைந்துவிட, வாழ்வையே அதன் பயங்கரங்களையே தனித்து எதிர்நோக்கி நிற்கும் இந்த மக்களைப் பார்க்கையில் என்னையறியாமலேயே என் நெஞ்சில் ஒருவித பரிவு கலந்த வேதனை இழையோடியது. பெரும்பாலானவர்கள் அப்பாவிகளாக இருக்கிறார்கள். கடினமாக உழைக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவியாக இருக்கின்றார்கள்.\nஎனக்கு என்னை நினைக்கையிலேயே ஒரு கணம் வெறுப்பாக வந்தது. இவ்வளவு காலமும் எவ்விதம் நான் என் தனிமனித உணர்வுகளையே பூதாகாரமாக்கி, அதற்காகவே வாழ்ந்து விட்டிருந்தேன். அதன் ஒரு பகுதியாக நான் இழைத்துவிட்ட அந்தத் தவறும், தண்டனையும். இதுவரை காலமும் வாழ்ந்து வந்த எனக்காக, இந்தக் கருணாகரனிற்காக, இனியும் நான் தொடர்ந்தும் மனதினை அலட்டிக் கொள்ளப்போவதில்லை. சென்றதினி மீளாது மூடரே நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர் நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையென்னும் குழியில் வீழ்ந்து குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம் இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர் தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா ஆம்.நானும் இன்றுமுதல் புதிய மனிதன். எனக்கு எல்லாமே தெளிவாக இருக்கிறது. இதுவரை காலமும் சிக்கலாகக் காட்சியளித்த வாழ்வு, இக்கணத்தில் சிக்கல்கள் அவிழ்ந்து,\nஒழுங்காக எளிதாகப் புரிகின்றது. இதுவரை காலமும் என் வாழ்வில் நிகழ்ந்த விளைவுகள் அனைத்திற்கும் உரிய சகல பொறுப்புகளையும் நான் மனப்பூர்வமாகவே ஏற்றுக் கொள்கிறேன். அவற்றால் ஏற்பட்ட அனுபவங்களைப் பாடமாக்கி, என் புதிய வாழ்வில் இன்றுமுதல் நான் அடியெடுத்து வைக்கின்றேன். மனது முன்னெப்போதையும் விட, மிக மிக லேசாக இன்பமாக தெளிவாக, உறுதியாக விளங்குகின்றது. நான் வாழும் இந்த உலகம், இந்த ஆகாயம் தொலைவுகளில் கோடு கிழிக்கும் பறவைக் கூட்டங்கள், ஒளிக்கதிர்களை வாரி வழங்கும் ஆதவன் தண்ணென்று ஒளிவீசி வரும் முழுநிலா வருடிச் செல்லும் வருணபகவான் இரவுகளில் கண்சிமிட்டிச் சிரிக்கும் நட்சத்திரப் பெண்கள்.இந்த மரம், மக்கள், மண்.எல்லாமே இன்பமாக என்னில் ஒரு பகுதி போன்று அல்லது அவற்றின் ஒரு பகுதி நான் போன்றதொரு பரவசமாகத் தெரிகிறது.\nதிடீரென்று மனதினில் ஒரு காட்சி தென்படுகின்றது. அடிக்கடி என் கனவுகளில் தோன்றும் ஒரு காட்சி தான் அது.மனித நடமாட்டம் அரிதாகக் காணப்பட்ட ஆதிமானிடன் வாழும் ஒரு காலம் போன்றதொரு சூழல்.ஒங்கும் விருட்சங்கள்.சீறும் காற்று உறுமியோடும் புலி முதல் விலங்குகள்.ஓயாது பொழியும் மழை வெள்ளமாக அருவியாக பேராறாக பெருக்கெடுத்து.அலைக்கரம் கொண்டு சாடும் கடல்.இவற்றிடைய இயற்கையின் குழந்தையாய் நான் இந்தக் காட்சி என் மனதில் தோன்றியதும், அலுப்பாகச் சலிப்பாகக் காணப்பட்ட கணங்கள் அர்த்தம் நிறைந்தவையாக காணப்படுவது வழக்கம். அது ஏன் என்பதற்காக சரியான உளவியல் காரணம் எதுவாக இருக்குமோ எனக்குச் சரியாகத் தெரியாது.\nஆனால் இயற்கையில் குழந்தையான நீ.இயற்கையுடனான உன் வாழ்வை இழந்து இன்றைய செயற்கை முலாம் பூசப்பட்ட இயற்கையினுள் மாய்ந்து கிடக்கின்றாயே..அதுவே உள் பிரச்சனைகளின் உறையுள்.என்கின்ற தெளிவு கலந்த சிந்தனையின் விளைவாக இருக்கலாம்.\nசிறை வாழ்க்கை என்னை ஏற்கனவே புடம் போட்டிருந்தது. ஆனால் இன்றைய இம்மக்களுடனான அனுபவமோ, என்னை மேலும் தெளிவுள்ளவனாக, சரியான திசையில் வாழ்வைக்கொண்டு செல்பவனாக மாற்றி வைத்தது. அதே சமயம் முன்னெப்போதையும் விட அதிகமாக இப்பொழுதோ சுப்பிரமணிய வாத்தியாரையும் காயத்ரியையும் சந்தித்து மனப்பூர்வமாகப் பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற உணர்வுகளும் எழுந்தன.\nஅவர்கள் என்னை மன்னிக்கிறார்களோ இல்லையோ அதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டியது என் கடமை. அதற்கு, மாற்றீடாக என்னால் செய்யக்கூடிய பிராயச்சித்தம் ஏதாவது செய்ய முடியுமென்றால்.பிராயச்சித்தம் செய்யக்கூடிய பாவத்தையா நான் செய்திருந்தேன்.ஆனால் அதற்காக நான் சும்மா குந்திக் கிடக்கப்போவதில்லை. என் புதிய வாழ்க்கைப் பயணத்தை மிக மிக நம்பிக்கையுடன் உற்சாகத்துடன் அனுபவ முத்திரையுடன் உறுதியுடன் தொடங்கப்போகின்றேன். எதிர்கொண்டிடப்போகின்றேன்.\nஆம்.பாரதி சொன்னதுபோல் \"இன்று புதிதாய்ப் பிறந்தேன்\"\nஇன்று நான் புதிதாய் பிறந்தேன்.வாழ்க்கை எவ்வளவு இன்பமாக நம்பிக்கை மிகுந்ததாக இருக்கிறது.\nபகுதி ஒன்று: கருணாகரன் கதை\nமாரிகாலம் தொடங்கிவிட்டிருந்தது. வன்னி, மாரியின் எழிலில் பூத்துக்குலுங்கிக் கிடந்தது. பச்சைப் பசேலென்று வயல்கள்.கரைமுட்டிப் பொங்கிக் கிடக்கும் குளங்கள்.அடிக்கடி வானம் இருண்டுவிடும். விண்ணைக்கீறிக்கொண்டு கொட்டும் மழைத்தாரைகள். மழையில் நனைந்தபடி உடலை ஒரு கணம் சிலி���்த்துவிட்டபடி, மரங்களிற்கு அடியில் ஒதுங்கும் மாடுகள், அசை போட்டபடி நிற்கும். இரட்டை வாற் குருவிகள் அடிக்கடி பறந்து வட்டமிட்டபடி, உடலை ஒருமுறை உசுப்பிவிட்டபடி கிளைகளிலோ, தந்திக்கம்பிகளிலோ வந்து நிற்கும். கொவ்வைப்பழங்களைப் போட்டி போட்டபடி சுவைத்து நிற்கும் கிளிகள் கூட்டம் கூட்டமாக எழும்பிப் பறந்து வந்து மீண்டும் இறங்கும்.\nமழைத்தாரை பட்டு முற்றாக நனைந்தபடி நிற்கும் ஓங்கிய விருட்சங்கள். அடர்ந்த காடுகள் இலைகளில் பட்டுச் சொட்டுச் சொட்டாக சிந்திக்கொண்டிருக்கும் மழைநீர் பட்டு, அமைதியாக ஊறிக்கிடக்கும் இலைகளும் குழைகளுமாய் காட்டுமண். வழக்கமாக கொப்புகளில் குதித்தாட்டம் போட்டபடியிருக்கும் கருங்குரங்குகளையோ அல்லது பாப்பாசி மரங்களை நாடி வளைய வரும் செங்குரங்குகளையோ காண்பதென்பதே அரிதாகிவிடும். பாலைகளில் வீரைகளில், பாய்ந்து திரியும் பெரிய குஞ்சம் போன்ற வாலுடைய மரஅணில்களையோ அல்லது சிறிய அணில்களையோ கூடக்காண்பது அபூர்வம்தான்.\nகேட்பாரற்றுக் கிடக்கும் வெளிகளில் ஆங்காங்கே காணப்படும் குட்டைகளெல்லாம் நிறைந்து வாற்பேத்தைகள், சிறுமீன்கள் பெருகிக் காணப்படும். குளங்கள் தாமரைகள் படர்ந்து பூரித்துக் கிடக்கும். குட்டைகளில் விளையாடியபடி சிறுவர்கள், சிறுமியர்கள் கும்மாளமிட்டபடியிருப்பார்கள். சேறும் சகதியுமாய் காணப்படும் செம்பாட்டு மண் வீதியெல்லாம் மழை நீரும், மண்மணமும் கலந்து வியாபித்துக்கிடக்கும்.\nஅன்று நான் சுப்பிரமணிய வாத்தியார் வீடு தேடிச் சென்று கொண்டிருந்தபோதும் வானம் விட்டு விட்டு உறுமியபடி துமித்தபடியும் தானிருந்தது. போதாதற்கு ஊளையிட்டபடி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த பேய்க்காற்று வேறு. மழைக்காலமாதலால் நேரத்துடனேயே இருண்டு கொண்டிருந்தது. கனத்து இருண்டு கொண்டிருந்த மாரி வானுடன் சேர்ந்து இரவின் கருமையும் சேர்ந்து விட. சாதாரண சமயமென்றால் சிவந்து அந்திச் சூரியனுடன் சல்லாபித்தபடி கிடக்கும் மேற்கு வானம் கூட அந்தச் சுவடே தெரியாமல் இருண்டு கிடந்தது. ஆனால் அதே சமயம் வாத்தியார் வீட்டை நெருங்கிக் கொண்டிருந்த என் மனதிலோ. புயல்கள் வீசியபடியிருந்தன. என்னைக் கண்டால் வாத்தியார் நெஞ்சம் எரிமலை போல வெடிக்கத்தான் செய்யும். இதனை நான் உணர்ந்துதானிருந்தேன். ஆனால் அடிக்கடி வாத்தியார் கூறும் அந்த வசனங்கள் தான் என்னை அவ்வளவு துணிவாக அவரை நாடிப்போகும்படி உற்சாகப்படுத்தின. நடைமுறைக்கும் தத்துவத்திற்கும் இடையில் நிகழும் போராட்டச் சிக்கல்களையும் நான் உணர்ந்து தானிருந்தேன். எல்லா விளைவுகளையும் எதிர்பார்த்துத்தான் நான் இந்தப் பயணத்தையே தொடங்கியிருந்தேன்.\nஜெயில்காட் ராமலிங்கம் கூறிய குறிப்பின்படி, வாத்தியார் வீட்டை நெருங்க நெருங்க நெஞ்சின் படபடப்பும் வேகமாக அடித்துக்கொள்ளத் தொடங்கியது. எவ்வளவு முயன்றும் என்னால் அதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பளிரென்று அடிவானைக் கிழித்தபடி கோடிட்ட மின்னல் கூட பகீரென்று அடிவயிற்றைக் கலக்கித்தான் விட்டது.\nவீட்டை நெருங்கிவிட்டேன். அது ஒரு விறாந்தையுடன் கூடிய சுமாரான, ஒடு வேய்ந்தகல்வீடு, விறாந்தையில் கூடை போன்று முதுகிற்கு ஆறுதலாக அமைந்திருந்த பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடி மாரியின் விளையாட்டுக் கோலங்களை ரசித்தபடியிருப்பது. சுப்பிரமணிய வாத்தியாரா அது.எந்நேரமும் சந்தனப்பொட்டும் திருநீறும் சிரித்த முகமும் கம்பீரநடையுமாக.அடிக்கடி பாரதியின்\"அச்சமில்லை அச்சமில்லை\" பாடலையும் பாடியபடியே வரும் சுப்பிரமணிய வாத்தியாரின் அந்த நாளைய தோற்றம் தான் ஞாபகம் வந்தது. ஆனால் இந்த ஏழு வருடங்களில் சுப்பிரமணிய வாத்தியார் நிரம்பவும் மாறித்தான் போய்விட்டார். வயதுக்கு மீறி முதுமையுற்ற உடல்வாகு. கலகலப்பாக துடிதுடிப்பாக எந்நேரமும் காணப்படும் அந்த முகம் ஒடுங்கிச் சோர்ந்து சுருங்கி. அந்த ஒளி மிகுந்த கண்கள் சோபையிழந்து அச்சமும் அவநம்பிக்கையும் கூடிகலந்து.தலைமுற்றாக நரைத்து விட்டிருந்தது. பளிச்சென்றிருக்கும் முகமோ.நரைத்த தாடியும் மீசையாக.துமித்துக்கொண்டிருந்த மழை சிறிது பெருக்கத் தொடங்கவும் நான் விறாந்தையை அடையவும் சரியாகவிருந்தது. யாரோ மனித நடமாட்டம் கேட்கவே ஒருவித ஆச்சர்யத்துடன் கூடிய பார்வையுடன் சுப்பிரமணிய வாத்தியார் என்னை நோக்கினார். இந்த ஏழு வருடங்களில் நானும் மாறித்தான் விட்டேன். பதினெட்டு வயது காளையாயிருந்த நான் இன்று திடகாத்திரமான இருபத்தி ஐந்து வயது இளைஞன். சிறைவாழ்க்கை என்மனதை மட்டுமல்ல உடம்பினையும் திடகாத்திரமானதாக முதிர்ச்சியடைய வைத்திருந்தது. தாடியும் மீசையுமாக மண்டிக் கிட���்த முகம்.\n\"யாரது வாத்தியார்தான் கேட்டார். வாத்தியாரின் கண்களும் பார்க்கும் சக்தியை வெகுவாக இழந்துவிட்டிருந்தன.\n\"மாஸ்டர் மாஸ்டர்\" என்று அவர் காலில் விழுந்து கதறவேண்டும் போலிருக்கின்றது. தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக, தன் சொந்தப் பிள்ளையைப்போல், பாசத்தைக் கொட்டி வளர்த்த அந்தத் தூய உள்ளத்திற்கு. நான் இழைத்துவிட்ட துரோகம். செய்த கைமாறு. மாஸ்டர் என்னை மன்னிப்பாரா. என் தவறுகளை மன்னித்து. என்னைப் புடமிடுவாரா. இது சாத்தியமானதொன்றா. அலைமோதிக்கொண்டிருந்த மனதை ஒரு நிலைக்குக் கொண்டுவந்துவிட்டு,\n\"மாஸ்டர், நான். நான். கருணாகரன்....\"\nவார்த்தையை நான் முடிக்கவில்லை. அடிபட்ட புலியாக சுப்பிரமணிய மாஸ்டர் துள்ளி எழுந்தார். இந்த உடம்பு எப்படித்தான் அந்தக் கணத்தில் அந்த வலிமையைப் பெற்றதோ.\n\"நன்றி கெட்ட நாயே.. எதற்கடா இந்த வாசற்படியில் மீண்டும் வந்து மிதிக்கிறாய்.அவ்வளவு திமிர் தானே உனக்கு\"\nஇவ்விதம் வார்த்தைகளைக் கொட்டியவர், விரைந்து உள்ளே ஓடினார். ஓடியவர் ஓடிய வேகத்திலேயே வெளியே வந்தார். வந்தவரின் கைகளில்.தேங்காய் உடைக்கப் பாவிக்கும் பெரிய 'கொடுவா'க் கத்தி, கண்களிலோ ஒரு வித வெறியும் ஆவேசமும் கலந்த போக்கு. \"நாயே, உன்னை உயிரோட விட்டு வைப்பதே பாவம்.சட்டம் செய்யாததை நான் இப்ப செய்யப்போறண்டா'\nஇவ்விதம் வார்த்தைகளைப் பொழிந்தவர் ஆவேசத்துடன் என்னை நெருங்கினார். என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவ்விதம் மாஸ்டர் வார்த்தைகளைக் கொட்டியதை நான் என்வாழ்வில் முதல்முறையாக இன்று தான் பார்க்கிறேன். ஆனால் பாவமன்னிப்புக் கேட்கத்தானே இங்கு வந்தேன். என்னைக் கொலைசெய்வது தான் அதற்கான தண்டனை என்றால். அதுவும் என் மதிப்புக்குரிய மாஸ்டரின் கைகளினால் தான் என்றால்.இதைவிட எனக்குப் பிராயச்சித்தம் வேறு என்ன இருக்கமுடியும் கடந்த ஏழு வருடங்களாக ஒவ்வொரு வினாடியும் உள்ளேயே வெந்து புழுங்கி அவிந்து கொண்டிருந்த எனக்கு. இப்படி ஒரு விடுதலை கிடைக்குமென்றால். அது என் புண்ணியமாகத்தான் இருக்கவேண்டும்.\n\"மாஸ்டர், மாஸ்டர்\" நான் செய்த துரோகத்துக்கு என்னை நீங்கள் வெட்டியே போடுங்கள். அது தான் எனக்குச் சரியான தண்டனை\"\nஇவ்விதம் கூறியபடி மாஸ்டரின் கால்களில் விழுந்து அவர் பாதங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டேன்.\nகால்களால் எட்டி உதறியபடி \"டேய், இந்தப் பசப்புக்கெல்லாம் மசிந்து போவனல்லடா நான்\" இவ்விதம் கூறியவர் பயங்கரமாகச் சிரித்தபடியே சிலவேளைகளில் சித்தப்பிரமை பிடித்தவர்கள் சிரிப்பார்களே அவ்விதம் சிரித்தபடியே கத்தியை ஓங்குவதை என்னால் உணர முடிந்தது. அடுத்த கணமே என் கதை முடிந்துவிடும்.எனக்கும் பூரண விடுதலை கிடைத்துவிடும். ‘விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப்போலே\" என்ற பாரதியின் கவிதையின் வரிகள் கூட அந்தச் சமயத்தில் என் ஞாபகத்தில் வந்தன. ஒருவித சிரிப்பும் கூட ஏற்பட்டது. சாவை மகிழ்ச்சிகரமாக ஏற்கத் துணிந்துவிட்டேன். கவலைப்பட என்ன உண்டு\nதிடீரென அந்தச் சூழலையே கிழித்தபடி என் நெஞ்சினையும் தான், அந்தக் குரல் கேட்டது.\n\"அப்பா, என்ன காரியம் செய்தீர்கள்\" மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தேன். இந்த ஏழு வருடங்களாக எந்தக் குரலிலிருந்து மன்னிப்பை எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தேனோ. அந்தக் குரலிற்குரியவள், காயத்ரீ, எதிரே நின்றிருந்தாள். ஒரு கணம் புழுவை விட கேவலமாக என்னைப் பார்த்தவள். திகைத்து நின்றிருந்த மாஸ்டரிடம் இருந்து கத்தியை மெல்ல வாங்கியபடி, தந்தையை அனைத்தபடியே வீட்டினுள் சென்றவள் கதவைப் படீரென்று அடித்துச் சாத்தினாள்.\nவீட்டிற்குள் நுழைவதற்குள் ஒரு முறை திரும்பிப் பார்த்த மாஸ்ட்டர் \" டேய்.நாசகாரப்பேயே. இன்னுமொரு முறை இந்த வீட்டு வாசற்படியிலை காலை வைத்தாயோ கொலை தான் விழுமடா\" என்று கூறிவிட்டுத்தான் சென்றார். நெடுநேரம் மழையில் நனைந்தபடியே அவ்விடத்தில் நின்றிருந்தேன். எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தேனோ தெரியவில்லை. கொட்டிக் கொண்டிருந்த மழையில் என் உடலில், உள்ளத்தில் படர்ந்து கிடந்த மாசுக்களெல்லாம் ஒவ்வொன்றாக களைந்து போவது போல் ஒருவித உணர்வில்..அப்படியே நனைந்தபடி நின்றிருந்தேன். நெடுநேரம் நின்றிருந்தேன். இந்த உலகில் நான் எதற்காக வந்து பிறந்தேன் எதற்காக பிறந்தவன் நாளைக்கு எப்பவோ ஒரு கணத்தில் வந்தது போலவே போகவும் தான் போகப்போகின்றேன். அதற்குள். எதற்கு இத்தனை குழப்பங்கள்.திருப்பங்கள்.என் வாழ்வில். இம்மனிதர்கள் வாழ்வில் அர்த்தம் ஒன்றுண்டா. இவ்வாழ்விற்கு அர்த்தம் ஒன்றுண்டா. பிளேட்டோ தொடக்கம் மார்க்ஸ், கெகல், சாத்ரே, பிராய்ட் என்று ஒவ்வொருவரும் உலக�� மனிதனைப் பற்றி விளக்கிக் கொண்டு தான் போனார்கள். போகின்றார்கள். ஆனால் நான் இந்த இரவின். இந்தக் கணத்தில்.நான் யார் என் வாழ்வின் போக்குகளின் அர்த்தம் என்ன என்பதற்கான கேள்விகளில் கொட்டும் மழையினில் நனைந்தபடி மூழ்கிக் கிடக்கின்றேன். அர்த்தமற்றுக் காணப்படும் வாழ்வின் அர்த்தத்தை அறிய முயன்று கொண்டிருந்தேன். மழையோ கொட்டிக் கொண்டிருந்தது. வானமிருண்டு இடியும் மின்னலுமாக. காற்றுச் சீறியபடி.\n\"தம்பி, என்ன இது, சின்னப்பிள்ளைமாதிரி மழையில் நனைந்துகொண்டு.”\nஎதிரில் குடையுடன் வயது ஐம்பதைத் தாண்டிய தோற்றமுடைய ஆசிரியரைப்போன்ற ஒரு கம்பீரமான மனிதர் நின்றிருந்தார்.\n\"தம்பி, இங்கு நடந்த எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் வந்தேன். அமைதியான சாதுவான சுப்பிரமணிய மாஸ்டரின் நடத்தைதான் அதிக ஆச்சரியத்தைத் தருகிறது.\"\n\"என் பெயர் கந்தசாமி மாஸ்டரென்றால் இங்கு தெரியும். சுப்பிரமணிய மாஸ்டர் எனது நண்பர் தான். தம்பிக்கு பரவாயில்லை என்றால் என் வீட்டிற்குப்போய் ஆறுதலாகப் பேசுவோம்\"\nஅச்சந்தர்ப்பத்தில் எனக்கும் அவரின் ஆலோசனை சரியாகப்படவே, அவருடன் அவர் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன். கந்தசாமி மாஸ்டரின் வீடும் இரு தெருக்கள் தாண்டி. அமைந்திருந்த பிள்ளையார் கோவிலிற்கு அண்மையில் தான் அமைந்திருந்தது. மழையோ இன்னமும் கொட்டிக்கொண்டுதான் இருந்தது.\nஒட்டைக்கூரையில் சடசடவென்று பட்டுத் தெறித்த மழையும், சூய்ங் கென்று வீசும் காற்றும் இடைக்கிடை கடகடத்துருண்டோடும் இடியும் மின்னலும் எனக்கு பர்ல்ய கால நினைவுகளை ஞாபகத்தில் கொண்டு வந்தன. இயற்கையின் விளைவுகளை, குறிப்பாக மழையை ரசிப்பதைப் போல் இன்பம் தரக்கூடியது வேறு எதுவுமேயில்லை. என்னவோ தெரியவில்லை. மழையும் அதன் விளைவுகளும் என் நெஞ்சினில் இனம் புரியாத ஒரு ஆனந்த உணர்வினை ஏற்படுத்திவிடுகின்றன.\nகந்தசாமி மாஸ்டரின் வீடு ஓடுவேய்ந்த ஏறத்தாழ சுப்பிரமணிய மாஸ்டரின் வீட்டைப்போலவே முன்னால் விறாந்தையுடன் கூடிய ஒரு வீடுதான். இன்னமும் அப்பகுதிக்கு மின்சாரம் வந்திருக்கவில்லை. முன் விறாந்தையில் ஒரு அரிக்கன் லாந்தர் தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தவர்.\n\"அகிலா. அகிலா.\" என்று குரல் கொடுத்தார்.\n\"என்னப்பா” என்று பதிலிற்கு குரல் கொடுத்தபடியே, மான்துள்ளலுடன் ஒரு பெ���் ஓடி வந்தாள். வயது இருபதைத் தாண்டி விட்டிருக்கலாம். கூந்தலை அழகாக முடிந்து கொண்டை, சரித்திரக்கதைகளில் வரும் ராஜகுமாரிகளைப்போல் உச்சியில் வைத்திருந்தாள். கூர்மையான கண்கள். சிவந்த வதனம். கச்சிதமான சிறிய ஆனால் எழிலான உடலமைப்பு.சாதாரண புள்ளியிட்ட நீலமும் வெள்ளையும் கலந்த நூற்சேலையை அணிந்திருந்தாள்.\nமான் துள்ளலுடன் வந்தவள் தந்தையுடன் வந்த இந்தப் புத்தம் புதியவனை ஒரு கணம் வியப்புடன் நோக்கினாள்.\n\"அகிலா.தம்பிக்கு ஒரு துவாயைக் கொண்டு வந்து குடும்மா” என்றவர் என் பக்கம் திரும்பி,\n\"தம்பி, இது என் பொண்ணு அகிலா. அட்வான்ஸ்லெவல் படித்து விட்டு டீச்சராக வேலை பார்க்கிறா.இவவும் சுப்பிரமணிய மாஸ்டரின் மகளும் ஒன்றாகத்தான் ஒரே இடத்தில் படிப்பிக்கினம்”\nஅகிலா துவாயைக் கொண்டு வந்து தந்தாள். அதற்கிடையில் மாஸ்டர் சறமும் சேட்டும் கொண்டு வந்து தந்தார். அவர் காட்டிய அறையொன்றினுள் சென்று என் ஆடைகளை மாற்றிவிட்டு, நனைந்த என் ஆடைகளை வீட்டின் பின்புறமிருந்த விறாந்தையில் கட்டப்பட்டிருந்த கயிற்றினில் காயப்போட்டேன். பின் நானும் கந்தசாமி மாஸ்டரும் முன்விறாந்தைக்கு வந்து அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொண்டோம். இருப்பதற்கு வசதியாக பிரம்பினால் அமைந்திருந்த கூடை நாற்காலிகள் அவை.அதற்கிடையில் அவர் மகளிடம்,\n\"அகிலா இருவருக்கும் கோப்பி போடம்மா\" என்று கூறினார்.\nகொட்டிக்கொண்டிருந்த மழை சற்றுத் தணிந்துகொண்டு வருவது போல் பட்டது. வெளியில் எங்கும் ஒரே இருளாகக் கிடந்தது. தவளைகளின் கத்தல்கள் வயற்புறங்களிலிருந்து பலமாகக் கேட்கத் தொடங்கின.\nசிறிதுநேரம் வெளியே பெய்து கொண்டிருந்த மழையையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு கனகலிங்கம் சுருட்டொன்றை எடுத்துப் பற்றவைத்தார்.\n\"தம்பிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டோ\n\"தம்பி நான் பெரிய உளவியல் அறிவு பெற்ற மேதையல்ல.இருந்தாலும் நான் என் மனதை அதிகமாக நம்புபவன். தம்பியைப் பார்த்தவுடன் எனக்கு மனதுக்குப் பிடித்துவிட்டது. எனக்குப் பிடித்து விட்டால் காணும். பிறகு நான் யாரைப் பற்றியுமே கவலைப்படமாட்டேன்”\nமெளனமாக அவர் கூறுவதையே கேட்டபடியிருந்தேன். மாஸ்டரே தொடர்ந்தார்.\n\"தம்பி, வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டியிருப்பதாகப்படுகிறது. ஆனால�� தம்பியின் முகத்தைப் பார்க்கையில் தெளிந்த அறிவின் களைதான் தெரிகிறது\"\nஇச்சமயம் உள்ளிருந்த அகிலா கோப்பி போட்டுக்கொண்டு வந்தாள். சுடச்சுட நிறையப் பால் விட்டு, தயாரிக்கப்பட்ட அந்தக்கோப்பி, அந்த மழைச் சூழலுக்கு சூடாக இதமாக இருந்தது. தந்தவள் மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள். சுவரில் பல்லியொன்று பூச்சியைப் பிடிப்பதற்காக ஓடியது. பூச்சியும் பல்லி பிடித்து உண்ணவேண்டும் என்று விரும்பியதுபோல அதற்கு ஏற்ற இடத்தில் வாகாக அமர்ந்தது. ஆனந்தமாக இரையை குதப்பிவிட்டு பல்லி வேறொரு திசையை நாடி ஒடத்தொடங்கியது. என் மனம் சிந்தனையில் மூழ்கி விட்டது. என் வாழ்வின் முடிந்துவிட்ட பயணத்தைத் தொடங்கிவிட்டிருந்த என் வாழ்வின் புதிய கணங்களில் சில திருப்பங்கள்.முதலில் வள்ளி.இன்று கந்தசாமி மாஸ்டர்.மாஸ்டர் சொன்னதும் உண்மைதான்.\nசில பேரைப் பார்த்ததும் சிலபேருக்கு எதுவித காரணங்களுமில்லாமல் பிடித்துவிடுகிறது. இது ஏன் உளவியல் ரீதியாக இதற்கொரு காரணம் இருக்கலாம். என்னுடைய மனதின் உணர்விற்கப்பாற்பட்ட ஆழ்மனதினில் கந்தசாமி மாஸ்டரைப் போன்ற தோற்றமுள்ளவர்களின் பால் மதிப்பு இருக்கலாம். அல்லது மனதின் சக்தி பற்றி இன்னும் முற்றாக அறிந்துகொள்ளமுடியாத நிலையில் எம் அறிவிற்கு அப்பாற்பட்ட காரணங்களில் ஒன்றாகவும் இருக்கலாம். அதே சமயம் இன்னுமொரு கேள்வியும் எழுந்தது. ஒரு நிமிடங்களின் முன்னால்தான் கந்தசாமி மாஸ்டரைச் சந்தித்திருந்தேன். அதற்குள் என் வாழ்வின் அந்தரங்கங்களை எப்படிப் பகிர்ந்து கொள்வது உளவியல் ரீதியாக இதற்கொரு காரணம் இருக்கலாம். என்னுடைய மனதின் உணர்விற்கப்பாற்பட்ட ஆழ்மனதினில் கந்தசாமி மாஸ்டரைப் போன்ற தோற்றமுள்ளவர்களின் பால் மதிப்பு இருக்கலாம். அல்லது மனதின் சக்தி பற்றி இன்னும் முற்றாக அறிந்துகொள்ளமுடியாத நிலையில் எம் அறிவிற்கு அப்பாற்பட்ட காரணங்களில் ஒன்றாகவும் இருக்கலாம். அதே சமயம் இன்னுமொரு கேள்வியும் எழுந்தது. ஒரு நிமிடங்களின் முன்னால்தான் கந்தசாமி மாஸ்டரைச் சந்தித்திருந்தேன். அதற்குள் என் வாழ்வின் அந்தரங்கங்களை எப்படிப் பகிர்ந்து கொள்வது அப்படி உடனடியாகப் பகிர்ந்துகொள்வது என் ஆளுமைக்குப் பாதகம் செய்வதுபோல் தோன்றியது.\n“என்ன தம்பி பலமான யோசனை.தம்பி விரும்பினால் பிரச்சனையைக் கூறி���ால் என்னால் முடிந்தவற்றைச் செய்யத் தயாராய் உள்ளேன்.\"\n'நான் யோசித்துக்கொண்டிருப்பதே அதைப்பற்றித்தான் மாஸ்டர் கூற நினைத்தேன். ஆனால் கூறவில்லை. மெளனமாக அரிக்கன் லாந்தரைச் சுற்றிப் சுற்றிப் பறந்து வந்து, செத்துக்கொண்டிருந்த பூச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.\n\"தம்பி, விருப்பமில்லையென்றால் பரவாயில்லை. எப்பவேண்டுமானாலும் கூற விரும்பினால் கூறலாம். என்னால் முடிந்ததைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.\"\nமாஸ்டர் சொல்வதும் சரியாகத்தான் பட்டது. உடனடியாக என் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ள என் மனமும் விரும்பவில்லை.\n\"மாஸ்டர், இன்னுமொரு சமயத்தில் ஆறுதலாக என் கதையைக் கூறுவேன். ஆனால்.\" நான் முடிக்காமல் நிறுத்தினேன்.\n\"ஆனால்.என்ன தம்பி.மேலே பயப்படாமல் சொல்லும்\"\n\"இல்லை. மாஸ்டர். என் வாழ்வின் அந்தரங்கத்தை இப்பொழுது கூற விரும்பாவிட்டாலும் ஒன்றை மட்டும் கூறத்தான்வேண்டும். அதனைக் கட்டாயம் கூறத்தான் வேண்டும். அதனைக் கூறாமல் இருந்தால் உங்கள் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தவன் ஆவேன்.”\nமாஸ்டர் மெளனமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் தொடர்ந்தேன்.\n\"மாஸ்டர், சமுதாயத்தில் குற்றம் புரிபவர்களைப்பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்\n\"தம்பி.குற்றம் புரிவது. தவறு செய்வது மனித சுபாவம். தவறுகள் பேசித் திருத்தப்படவேண்டுபவை. சில தண்டிக்கப்பட்டுத் திருத்தப்படவேண்டியவை. தவறு செய்பவர்கள் திருந்தவேண்டும். செய்த தவறுகளிலிருந்து பாடம் படிக்கவேண்டும். புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும். மீண்டும் மீண்டும் செய்த தவறுகளைச் செய்வது தான் கூடாது.\"\n அல்லது வெறும் தத்துவம் மட்டுமா தத்துவமும் நடைமுறையும் ஒத்துவருவதென்பது தான் மிகவும் கஷ்டமான காரியம்.\"\n\"தம்பி சொல்வது சரிதான்.இருந்தாலும் என் அனுபவங்கள். முக்கியமாக என் ஆசிரிய அனுபவம் என்னை முதிர்ச்சியடைய வைத்துள்ளது.அதற்காக நான் ஏதோ பெரிய மேதையென்று எண்ணிவிடவேண்டாம். இன்னமும் பல்வேறுபட்ட பலவீனங்கள் உள்ள ஒரு மனிதப் புழுதான் நான்.\"\nமாஸ்டரின் சொற்கள் உண்மையான வார்த்தைகளாகத்தான் பட்டன. எனக்கு அவர் மேல் முழுதாகவே நம்பிக்கை ஏற்பட்டது.\n\"மாஸ்டர் நான் உங்களை நம்புகிறேன். ” என்று தொடர்ந்தேன். \"மாஸ்டர்.நான் ஒரு குற்றவாளி. ஏழுவருட ஜெயில் தண்டனை அனுபவித்துவிட்டு அண்மையில் தான் விடுதலையான ஒரு பயங்கரமான குற்றவாளி.\" நான் முடிக்கவில்லை.\nநான் கூறிய சொற்களின் யதார்த்தத்தைத் தாங்க முடியாமல் அதிர்ச்சியடைந்தது, \"அப்பா\" என்று அழைத்தபடி விறாந்தைக்கு வந்த அகிலாதான். எதிர்பாராத அவள் வருகையைக் கண்ட நானும் தான், ஏன் மாஸ்டரும் தான்.\nபகுதி ஒன்று: கருணாகரன் கதை\nஅத்தியயம் ஐந்து: பாதை தெரிந்தது\nஇத்தனைக்கும் மாஸ்டர் முகத்தில் எந்தவிதப் பதட்டமோ சலனமோ தென்படவில்லை. எனக்கு வியப்பாக இருந்தது. நானென்ன சாதாரண விசயத்தையாக கூறியிருந்தேன் ஏழு வருட கடுங்காவல் தண்டனை அடைந்துவிட்டு அண்மையில் தான் வெளிவந்த பயங்கரக் குற்றவாளி நான்\" என்கின்ற விசயம் அவ்வளவு என்ன சாதாரண விசயமா ஏழு வருட கடுங்காவல் தண்டனை அடைந்துவிட்டு அண்மையில் தான் வெளிவந்த பயங்கரக் குற்றவாளி நான்\" என்கின்ற விசயம் அவ்வளவு என்ன சாதாரண விசயமா எப்படி இவரால் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டால் இருக்க முடிகின்றது எப்படி இவரால் அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டால் இருக்க முடிகின்றது நான் கூறிய விடயத்தைக்கேட்டு அதிர்ச்சியுற்ற அகிலா கூட வெகுவிரைவாகவே தன்னைச் சகஜ நிலைக்குக் கொண்டுவந்துவிட்டாள். அப்பாவிற்கேற்ற பொண்ணு. மாஸ்டர் தான் முதலில் மெளனத்தைக் கலைத்தார்.\n\"இல்லை அப்பா, இரவுச் சாப்பாட்டுக்கு என்ன செய்யலாமென்று தான்.\" அகிலா இழுத்தாள்.\nஇச்சமயம் என்னை நோக்கி கந்தசாமி மாஸ்டர் \"தம்பி கட்டாயம் இரவு சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும்\" என்றவர் அகிலா பக்கம் திரும்பி, \"அகிலா, தம்பிக்கும் சேர்த்து சமைத்துவிடு\" என்றார். அகிலா உள்ளே சென்று விட்டாள்.\nஎனக்கு கந்தசாமி மாஸ்டர் புதிராகத்தான் தென்பட்டார். எதுவித கஷ்டங்களுமே ஏற்படாதவர் போல் என்னுடனான சம்பாஷணையைத் தொடங்கிவிட்டார்.\n\"தம்பி, குற்றவாளிகளிலும் எத்தனையோ வடிவமானவர்கள். சிலர் குற்றங்கள் புரிவதிலேயே ஊறிவிட்டவர்கள். இன்னும் சிலரோ சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் தவறுகின்றார்கள். நீ அதில் இரண்டாவது வகை. செய்த தவற்றிற்காக தண்டனை பெற்றதும் கூட, பாவமன்னிப்பை நாடி வந்திருக்கின்றாய். அதுதான் பெரிய விடயம். செய்த தவறுகளை மனப்பூர்வமாக உணர்ந்து திருந்தி வாழ்வது தான் ஒருவனை உயர்த்தும். உ��்மையில் நான் உன்னைப் பாராட்டுகிறேன்.\"\nமாஸ்டர் கூறிக்கொண்டே போனார். மாஸ்டரிற்கு மட்டும் நான் செய்த குற்றம் தெரிந்திருக்குமென்றால் இவ்விதம் பேச முடியுமா என்றொரு எண்ணமும் என் நெஞ்சினில் அதற்குள் ஓடி மறையத் தான் செய்தது. ஆனால்.மாஸ்டரைப் போன்ற ஒருவரைத் தான் எதிர்பார்த்திருக்கிறேன். என் அனுபவங்களை சரியான முறையில் விளங்கி, என் வாழ்க்கையில் சரியான பாதையினை, இலக்கினைக் காட்டுவதற்கு இப்படிப்பட்ட ஒரு உறவு, நட்பு அவசியம் தான். எதிர்பாராத கணங்களில் வள்ளியையும் மாஸ்டரையும் சந்தித்திருந்தேன். ஆனால் இருவரின் சந்திப்புகளுமே என் எதிர்கால வாழ்விற்கான பயணத்தின் தொடக்கத்தை ஏற்படுத்தி விட்டிருந்தன போல்பட்டது. வறுமையில் வாடும் மக்கள்.மனிதத்துவத்தையே இழந்து வாடும் அம்மக்கள்.மக்களிற்காக வாழ்வதாக முடிவு செய்திருந்த எனக்குத் துணையாக கந்தசாமி மாஸ்டரின் நட்பும் கிடைக்குமென்றால்..எவ்வளவு நன்றாக அற்புதமாகவிருக்கும்.\n\"என்ன தம்பி.யோசனை\".மாஸ்டர் தான் கேட்டார்.\n\"மாஸ்டர் உங்களைப்பற்றித்தான் சிந்தித்தேன். எவ்வளவு எளிமையாக தெளிவாக உங்களால் பிரச்சனைகளின் ஆழத்தைத் தொட முடிகிறது.\" நான் முடிக்கவில்லை. மாஸ்டர் சிரித்தார்.\n\"தம்பி. பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் போட்டுக் கொட்டிவிடாதே. அது சரி தொடர்ந்து என்ன செய்வதாக எண்ணம்.”\nநான் வள்ளியுடனான சந்திப்புப்பற்றியும் அம்மக்களின் பிரச்சனைகள் பற்றியும் சுப்பிரமணிய மாஸ்டரிடமும் பாவமன்னிப்புப் பெறுவது பற்றியும் என் எழுத்து முயற்சி பற்றியும் நான் முடித்திருந்த பட்டப்படிப்பு பற்றியும் கூறினேன். மாஸ்டர் வியந்து போனார். \"என்ன அந்த எழுத்தாளன் நீலவண்ணன் நீ தானா.நான் உன்னுடைய வாசகனப்பா.\" என்றார். கூடவே கூறினார். \"தம்பி.நான் படிப்பிக்கும் பாடசாலையில் பொருளாதார ஆசிரியராக, பாடசாலையில் உதவிப்பணத்தில் படிப்பிக்க முடியுமா என்று முயன்று பார்க்கிறேன். அதே சமயம் மக்களிற்காக உன் வாழ்வை அர்ப்பணிக்க நினைத்திருக்கிறாயே அது பெரிய விசயம். நிச்சயம் என் உதவி அவ்விசயத்தில் உனக்கு உண்டு. சுப்பிரமணிய மாஸ்டரிடமிருந்தும் நிச்சயம் உனக்கு மன்னிப்புக்கிட்கும். அவ்விடயத்திலும் நான் நிச்சயம் உதவ முடியும்.\"\nஎனக்கு ஆறுதலாக இருந்தது. இதயத்திலிருந்து பெரியதொரு பாரம் க���றைந்ததுபோலப் பட்டது. எதிர்கால வாழ்க்கை பிரகாசம் மிக்கதாக விளங்கியது. அலைகடல் நடுவே தத்தளித்துக்கொண்டிருந்தவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு சிறு கட்டையாவது அகப்பட்டதுபோன்றிருந்தது. வெளியிலோ தூறிக்கொண்டிருந்த மழை முற்றாக நின்று விட்டிருந்தது. இருண்டிருந்த வானம் வெளித்து.ஆங்காங்கே நட்சத்திரக் கன்னியர்கள் கண்களைச் சிமிட்டியபடி. உலகம் தான் எவ்வளவு இன்பமயமானதாக, நம்பிக்கை மிகுந்ததாக விளங்குகிறது. மெல்லிய குளிர் தென்றல் உடலை வருடிச் சென்றது. இரவுப் பட்சிகளின் தாலாட்டில் தான் இரவு எவ்வளவு இனிமையாக, அழகாக நெஞ்சையள்ளுவதாக இருக்கின்றது.\nபகுதி ஒன்று: கருணாகரன் கதை\nஅத்தியாயம் ஆறு: வெறி மிருகம்\nஏறத்தாழ ஒரு மாதம் ஓடி மறைந்தது. இதற்குள் சில குறிப்பிடும்படியான சம்பவங்கள் நடந்து முடிந்திருந்தன. முதலாவதாக வள்ளி வாழும் பகுதி மக்களிற்கிடையில் சிறு மக்கள் முன்னேற்ற அமைப்பொன்று கட்டப்பட்டது. அம்மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைக் கையாளுவது சம்பந்தமான திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டது. வள்ளி இவ்விடயங்களில் முழுமூச்சாக உழைத்தாள். அவளது ஆர்வம் எனக்கு அவள் மேல் பெரும் மதிப்பையும் அனுதாபத்தினையும் ஒருவிதமான பரிவினையும் ஏற்படுத்தியது. அதேசமயம் அம்மக்களின் ஒன்றுபட்டபோக்கு, உறுதியான தீர்மான நோக்கு, இவையெல்லாம் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தின. அதே சமயம் கந்தசாமி மாஸ்டரும் இதுசம்பந்தமாக நன்கு ஒத்துழைப்புத் தந்தாரென்றே சொல்ல வேண்டும். அகிலா கூட தன் பங்கிற்கு உதவினாள். அம்மக்களின், அவர்களின் பிள்ளைகளின் அறிவாற்றலை உயர்த்தும் பொருட்டு, படிப்பிக்கும் ஆசிரியை வேலையை அவள் பொறுப்பேற்றாள். அதற்காக ஒரு சிறுகுடிசை. உண்மையில் குடிசை என்று சொல்ல முடியாது, ஆனால் ஓலையினால் வேயப்பட்ட அரைச்சுவருடன் கூடிய சிறு குடிசையொன்று கட்டப்பட்டது. அங்கு அகிலா மாலை நேரங்களில் அப்பகுதி மக்களிற்கு கற்பிக்கும் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.\nவிரைவிலேயே அக்குடிசையில் சனசமூக நிலையமொன்றையும் தொடங்குவதாக மக்கள் முன்னேற்ற அமைப்பினால் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் நிரந்தரமாகவே ஒரு ஆசிரியையை நியமிக்க முயல்வதாகவும் முடிவு செய்யப்பட்டது. இதே சமயம் இளைஞர்கள், குழந்தைகளின் விளையாட்டிற்காக விளையாட்டு மைதானம் ஒ��்றை சிறிய அளவில் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு சிரமதான அடிப்படையில் வேலையும் ஆரம்பித்துவிட்டது. மக்கள் முன்னேற்ற அமைப்பு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் சனசமூக நிலையம் அமையவுள்ள குடிசையில் கூடி நிலைமைகளை ஆராய்ந்து முடிவு எடுப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. எல்லா விடயங்களிலும் நான் பங்காற்றி முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அதே நேரம், முடிவுகள் எடுப்பது முதலானவற்றை அவர்களது மக்கள் முன்னேற்ற அமைப்பின் பொறுப்பிலேயே விட்டுவிட்டேன். இவ்விதம் பிரச்சனைகளிற்கு அவர்களையே முகங் கொடுக்க வைப்பது, அவர்களது ஆற்றலை மேலும் மேலும் கூட்டுமென நான் எண்ணினேன்.\nஇதுவரை காலமும் சரியான திசையற்று, ஒடிக்கொண்டிருந்த கப்பலைப்போல அவர்கள் வாழ்க்கை இருந்தது. ஆனால் இன்று. அவர்கள் பயணத்தின் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விட்டது.\nஅவர்களது சகலவிதமான பிரச்சனைகளிற்கும் நான் அல்லது கந்தசாமி மாஸ்டர் ஆலோசனைகள் கூறினோம். கந்தசாமி மாஸ்டரின் வீடு இப்பகுதியில் இருந்து ஏறத்தாள ஒரு மைல் தொலைவில் இருந்தபோதும் அவர் ஒவ்வொரு நாளும் மாலை நேரம் அங்கு நடந்துவருவார். அகிலாவும் அவருடன் கூடவே வருவாள். இதே சமயம் என் எழுத்து முயற்சிகளும் தொடராமல் இல்லை. தினமுழக்கம் பத்திரிக்கையின் வாரப்பதிப்பிற்காக ஆசிரியர் தொடர் நாவல் ஒன்றை எழுதும்படி வற்புறுத்தியிருந்தார். இதற்காக நாவலொன்றை எழுதத் தொடங்கியிருந்தேன்.\nஇதே சமயம்.நான் எதற்காக வவுனியா வந்தேனோ, அது மட்டும் நிறைவேறவேயில்லை. அன்றைய சந்திப்பிற்குப் பின் சுப்பிரமணியம் மாஸ்டரையோ, காயத்ரியையோ சந்திக்கவே யில்லை. அவர்களை நான் சந்திக்காமலிருந்த போதும் நாளும் பொழுதும் என் எண்ணமெல்லாம் அவர்களையே நாடி வந்தது. நான் செய்து விட்ட துரோகத்தை எண்ணி எண்ணி மனம் வெம்பிக் கொண்டிருந்தது.\nயாரிடமாவது என் நெஞ்சைக் கொட்டி அழுதால் தான் மனப்பாரம் குறையும் போலவும் பட்டது. என் முகத்தில் அடிக்கடி படர்ந்து விடும் வாட்டத்தைக் கண்டு வள்ளி கூட அடிக்கடி கேட்பாள்.\n\"என்ன ஐயா, உங்கட மனசில ஏதாவது பிரச்சனையோ\nஅப்போதெல்லாம் பதிலிற்காகப் பலமாகச் சிரித்தபடி \"பிரச்சனையாவது. மண்ணாங்கட்டியாவது\" என்று கேட்பதே என் வழக்கமாகவும் ஆனது. அதே சமயம் அகிலாவும் என்னுடன் நெருங்கிப் பழகத்தொடங்கினாள். சமயம��� கிடைக்கும் போதெல்லாம் இலக்கியம் பற்றியும் தத்துவம் பற்றியும் என்னுடன் விவாதிக்கவும் தொடங்கினாள்.\nஇவ்விதம் என் வாழ்வோட்டம் சீராக ஓடிக்கொண்டிருந்த சமயம் கந்தசாமி மாஸ்டர் படிப்பிக்கும் பாடசாலையில் எனக்கு வேலையும் கிடைத்தது. இதே சமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கந்தசாமி மாஸ்டரும் நானும் அரசியல் தொடக்கம் உளவியல், தத்துவம், இலக்கியம் முதலான சகல விடயங்கள் பற்றியெல்லாம் பேசினோம். கந்தசாமி மாஸ்டரின் ஆங்கில அறிவு என்னைப் பிரமிக்கவே வைத்தது. எவ்வளவு தெளிவாக அறிவுபூர்வமாக சிந்திக்கிறார் எவ்வளவு விடயங்களை அறிந்து வைத்திருக்கிறார். கந்தசாமி மாஸ்டர் வீட்டில் சிறிய நூலகமே வைத்திருந்தார். பிரபல தமிழ்நாட்டு மேல்நாட்டு எழுத்தாளர்களின் ஆக்கங்களையெல்லாம் சேகரித்து வைத்திருந்தார். இவ்விதமாக நாட்களோ வேகமாகச் சென்று கொண்டிருந்தன. புதிய சூழலுக்கேற்ப என் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் வெற்றியும் கண்டிருந்தேன். இதேசமயம் ஓய்வு கிடைக்கும் மாலை நேரங்களில் கந்தசாமி மாஸ்டர் வீட்டிற்கு அண்மையில் உள்ள குளக்கரை செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அமைதியான சூழ்நிலையில் சுற்றி வரப்படர்ந்திருந்த கானகத்தின் தனிமையிலிருந்த அந்தக் குளம்.படர்ந்திருந்த தாமரைகள்.பாடிப்பறக்கும் பறவையினம்.மெல்லென வீசும் தென்றல்.அந்தியின் சிவப்பில் தண்ணென்று பரவிக்கிடக்கும் பொழுதில். என்னையே மெய்மறந்து நிற்பேன். சிறுவயதிலிருந்தே இயற்கையை ரசிப்பதைப் போன்று என் மனதிற்குப் பிடித்தபொழுது போக்கு வேறெதுவுமேயில்லை. ஒவ்வொரு கணத்திலும் இயற்கை பொதித்து வைத்துள்ள அழகில் நான் என்னையே இழந்து விடுவேன். அச்சமயம் என் மனம் இலேசாகி, எவ்விதக் கவலைகளுமற்ற தன்மையில் சிலிர்த்துப் பூரித்துக் கிடக்கும் கற்பனை ஊற்றெனப் பெருகும். அச்சமயங்களில் எல்லாம் பாரதியின் சிட்டுக்குருவியைப் போல் விட்டு விடுதலையாகி நிற்பேன்.\nஅன்றும் இது போன்றதொரு மாலை நேரம்.வழக்கம்போல் குளக்கட்டில் அமர்ந்தவாறு அப்பொழுதின் அழகில் என்னையே மெய்மறந்திருந்தேன். கீழ்வானமோ அந்திச்சிவப்பில் பூரித்துக் கிடந்தது. குளத்தின் மறுகோடியில், நாரைகள், கொக்குகள் சில மீன் பிடித்தபடியிருந்தன. இரவு நெருங்கிவிட்டதால் நீர்க்காகங்கள் உட்பட பல்வேறு வி���மான பட்சியினங்கள் எல்லாம் தத்தமது உறைவிடம் நாடிப் பறந்தபடியிருந்தன. குளக்கட்டின் அருகிலிருந்த மரமொன்றில் மீன்கொத்தியொன்று நின்றிருந்தது. ஏனைய பட்சியினங்கள் தத்தமது உறைவிடங்கள் நாடிப் பறந்து கொண்டிருக்கையில் அம்மீன் கொத்தி மட்டும் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதில் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது. அருகிலிருந்த பாலையில் ஒரு மர அணில் ஒன்று பாய்ந்தோடி மறைந்தது.\nகுளம் ஒரு சிறு நீரலைகள் தவிர பொதுவில் அமைதியாகவே இருந்தது. இடைக்கிடை மீன்கள் சில துள்ளி மீண்டும் மறைவதால் ஏற்பட்ட களங்’ சத்தங்களும், பல்வேறு வகைப்பறவைகளின் சத்தங்களும் தவிர பொதுவில் அக்குளமும் அதனைச்சார்ந்த பகுதியும் ஒருவித அமைதி கலந்த சூழலில் மனித நடமாற்றம் அற்றுக் காணப்பட்டன.\nஇத்தகைய பொழுதுகளில் தான் நான் நானாகவிருக்கிறேன். வேறுவித பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட என்னைப்பற்றி, என் உணர்வுகளைப்பற்றி சிந்திப்பது இத்தகைய பொழுதுகளில் தான். இத்தகைய சந்தர்ப்பங்களில் என் மனதை முழுதாகவே ஆட்கொண்டு விடுவது சுப்பிரமணிய மாஸ்டரின் குறிப்பாக காயத்ரியின் நினைவுகள் தான். காயத்ரியைப்பற்றி எண்ணினால் நெஞ்சம் பொங்கிவிடுகின்றது. என் வாழ்வில் முதலும் கடைசியுமாக என் நெஞ்சில் காதல் மலர் பூப்பதற்கு காரணமாயிருந்தவள், இருப்பவள் இந்தக் காயத்ரி. அந்தச் சிவந்த முகம்.கூரிய மூக்கு. சுருண்ட அலைஅலையான கூந்தல்.அந்த அமைதியான குடம் போன்ற அழகான உடல்வாகு.அவள் நடக்கையில் என் நெஞ்சையே வருடிச்செல்லும் அந்த உடலசைவு. என் நெஞ்சில் அந்த நாட்கள் நிழலாடின. எவ்விதக் கவலைகளும் பொறுப்புகளுமேயற்ற..கட்டுக்கணக்கற்ற வாழ்வின் போக்கில்.இன்று நினைக்கையில் அந்த நாட்களின் ஞாபகம் தான் எவ்வளவு இன்பமாக இருக்கிறது. காயத்ரியும் நானும் சிட்டுக்குருவிகளைப்போல் பறந்து திரிந்த நேரம். ஆனால்.ஆனால்.எல்லாவற்றையும் பாழடித்து வீணாக்கி விட்ட கணங்கள்.காலத்தின் கோலம்.\nஎதிரில் அகிலா நின்றிருந்தாள். இரட்டைப் பின்னல்கள் பின்னியிருந்தாள். நெற்றியில் பொட்டிட்டிருந்தாள். மெல்லிய நீலநிறப்புள்ளிகளிட்ட வெள்ளைநிற நூற்சேலை கட்டி யிருந்தாள்.\n\"வேலை முடிந்து கொண்டிருந்த நான் நீங்கள் முன்னால் போவதைக் கண்டு எங்கள் வீட்டிற்குத்தான் போகின்றீர்க���ோ என்று எண்ணினேன். ஆனால் நீங்கள் குளக்கரைப்பக்கம் வருவதைப் பார்த்தவுடன் பின் தொடர்ந்தேன். உங்கள் தனிமையைக் கலைத்து விட்டேனோ\nஇவ்விதம் கூறியவள் என்னருகே அமர்ந்தாள்.\n\"அப்படியொன்றுமில்லை. அது சரி அப்பா எங்கே\" என்றேன். \"அப்பா இன்று எனக்குப் பதிலா அங்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்போய்விட்டார். எனக்கு இலேசாக உடம்பு சரியில்லை.\"\nஇவ்விதம் கூறிய அகிலா சற்று நேரம் அமைதியான சூழலில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த மீன்களையே நோக்கியபடி நின்றிருந்தாள். பின் தொடர்ந்தாள்.\n\"கருணாகரன்.நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்களென்றால் நான் ஒன்று கேட்கலாமா\"தயங்கித் தயங்கித்தான் அகிலா கேட்டாள்.\n\"அப்படியென்ன தப்பாகக் கேட்டுவிடப்போகின்றீர்கள் அகிலா, தாராளமாகக்கேளுங்கள்\"\n\"உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் நான் குறுக்கிடுவதாக எண்ண மாட்டீர்களே\n\"எண்ணவே மாட்டேன்.மேலே கூறுங்கள்” சிறிதுநேரம் மெளனமாயிருந்தாள். தூரத்து அடிவானையே நோக்கினாள். பின் கூறினாள்.\n\"கருணாகரன்.உங்கள் வாழ்வில் நீங்கள் ஒரு இக்கட்டில் அகப்பட்டிருந்தீர்கள் என்பது தெரிகின்றது. ஆனால் நீங்களொரு குற்றவாளியாக இருப்பீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. உண்மையில் நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் காரணமாக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்தானே\" எனக்குச் சிரிப்பாக வந்தது. சிரித்தேன்.\n\"இல்லை அகிலா. நீங்கள் கூறினிகளே.சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்று. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றம் புரிந்த ஒரு பயங்கரக் குற்றவாளி நான்\"\n\"என்னால் நம்பவே முடியவில்லை” \"அதற்காக செய்த குற்றம்இல்லையென்று ஆகிவிடுமா அகிலா\"\nஅகிலா இவ்விதம் நான் கூறியதும் மீண்டும் மெளனத்தில் ஆழ்ந்துவிட்டாள். சிறிதுநேரத்தின் பின் தன் இதழ்களைத் திறந்தாள்.\n\"அது சரி கருணா. நீங்கள்தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை அடைந்துவிட்டீர்களே. பிறகேன் அதனையே நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு.சென்றவை சென்றவையாயிருக்கட்டும்”\nமீண்டும் நான் சிரித்தேன். அகிலாவிற்கு என் சிரிப்பு சிறிது சினத்துடன் கூடிய ஆத்திரத்தை ஏற்படுத்தியது.\n\"என்ன கருணா இது.நான் சீரியஸாக ஏதோ சொல்லிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என்னடாவென்றால் சிரித்துக்கொண்டு.\" அகிலாவின் சொற்களிலும் சிறிது காரமிருந்��து.\n\"அகிலா மன்னித்துக்கொள்ளுங்கள் நான் செய்த குற்றம் என்னவென்று அறிந்தால் நீங்கள் இவ்விதம் கூறமாட்டீர்கள். அதுதான் சிரித்தேன்.\"\nஅகிலாவின் சொற்கள் தொடர்ந்து காரமாகவே வெளிவந்தன.\n\"குற்றம் புரிவது மனித இயல்புதானே..நீங்கள்தான் அதற்காகத் தண்டனையும் அடைந்துவிட்டீர்களே. பிறகேன் இவ்விதம் அலட்டிக் கொள்கின்றீர்கள். அது சரி அப்படியென்ன பெரிய குற்றத்தை, மனிதன் செய்யக்கூடாத குற்றத்தை நீங்கள் புரிந்துவிட்டீர்கள்\"\nஇக்கேள்விக்கு நான் உடனடியாகப் பதிலைக் கூறவில்லை. சிறிதுநேரம் மரங்களில் தாவும் மந்திகளையும் பறக்கும் பறவைகளையுமே பார்த்து நின்றேன். மீண்டும் யாரிடமாவது என் நெஞ்சைக் கொட்டிவிடவேண்டும் போலோரு உணர்வு எழுந்தது.\nஅகிலாவின் பக்கம் திரும்பினேன். அவள் கண்களையே ஒரு கணம் கூர்ந்து நோக்கினேன். \"இவளிடம் கூறுவோமா\" பார்வையின் கூர்மை தாங்காமல் அவள் தன் முகத்தை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். என் மனதினில் ஒரு முடிவெடுத்துக் கொண்டேன்.\n\"அகிலா..சரி நான் என்ன செய்தேனென்பதை கூறுகின்றேன். அதற்கு முன் உங்கள் நெஞ்சைக் கல்லாக்கிக் கொள்ளுங்கள்\"\nஅவள் என்னையே நோக்கியபடியிருந்தாள். நான் தொடர்ந்தேன் \"அகிலா.இந்த உலகத்தில் என்னைப்போல் பெரிய பாவி, உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பெரிய துரோகி வேறு யாருமே இருக்க மாட்டார்கள். சுப்பிரமணிய மாஸ்டரிற்கு நான் செய்த கைம்மாறு. என் நெஞ்சிற்கரிய காயத்ரீக்கு நான் செய்த துரோகம்.என் வாழ்வில் முதலும் கடைசியுமாக நான் காதலித்த ஒரே பெண் அவள்தான். அவளிற்கு நான் செய்த அநியாயம்.\"\nஇவ்விதம் கூறிய நான் சிறிது நேரம் மெளனமாகயிருந்துவிட்டுத் தொடர்ந்தேன்.\n\"எந்தக் காதலனுமே தன் காதலிக்குச் செய்யக்கூடாததை அல்லவோ நான் செய்தேன். நீங்கள் அப்படி என்ன குற்றத்தைச் செய்தீர்கள் என்று எளிதாகக்கூறி விட்டீர்கள், ஆனால் நான் செய்த குற்றம் என்னவென்று தெரிந்தால். அகிலா.எந்த உயிரிற்குமே தீங்கு செய்யக்கூடவே எண்ணாத மென்மையான காயத்ரியை..என் தெய்வமான சுப்பிரமணிய மாஸ்டரின் கண்ணிற்குக் கண்ணான மகளை, என் நெஞ்சிற்கேயுரிய காயத்ரியை துடிக்கத் துடிக்க வெறிநாயைப்போல் நான் சீரழித்தேன்.\"\n\"என்ன” அகிலாவின் முகம் வெளிறிச் சிவந்தது. அவள் இதனை எதிர்பார்க்கவேயில்லை. இரத்தக் குழம்பாகச் சிவந்த அ��ிலா புயலாக எழுந்தாள்.\n\"சீ நீயும் ஒரு மனிசனா.மிருகம்.வெறி மிருகம்.உன்னைப் போய் எவ்வளவு உயர்வாக எண்ணியிருந்தேன். நீ செய்த குற்றத்திற்கு ஏழேழு பிறவியிலும் மன்னிப்பே கிடையாது. இதை நினைத்து நினைத்தே அழுந்திச் சா.அதுதான் உனக்குச் சரியான தண்டனை\"\nஇவ்விதம் வார்த்தைகளைக் கொட்டியவள், மறுகணம் அதேபுயல்வேகத்துடன் அவ்விடத்தை விட்டோடினாள். \"அகிலா, அகிலா\" நான் அவளைக் கூவி அழைத்தேன். ஆனால் அவளோ, திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்படிப் பார்ப்பதே பாவம் என்பது போல், அவ்விடத்தை விட்டே ஓடிக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் கூறிச்சென்ற வார்த்தைகளோ என்னை மேன்மேலும் சுட்டன. \"மிருகம்.வெறி மிருகம்.ஆமாம்.அவள் கூறியதில் தான் அப்படியென்ன தப்பு.நான் உண்மையிலேயே வெறிபிடித்த மிருகம்தான். மனித வடிவில் உலாவும் ஒரு மிருகம்தான். எனக்கு நான் செய்த துரோகத்துக்கு தண்டனையோ, மன்னிப்போ நிச்சயம் கிடையாது தான். அப்படி அதை நினைத்தே அழுந்தி அழுந்திச் சாவது தான் எனக்குச் சரியான தண்டனை\" அன்று காயத்ரீ எவ்வளவு தூரம் கதறினாள். கால்களைப் பிடித்துக் கெஞ்சினாள். ஆனால் அவள் கதறலை, நெஞ்சலையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, அவள் கதறக் கதற, வெறிபிடித்த மிருகமாக அந்தப் பூவுடலை, அந்தத் தூய மென்மையான உள்ளத்தைப் பிய்த்துப் பிடுங்கிக் கொத்திக் குதறிச் சுவைத்தேனே. அவள் வாழ்க்கை முழுவதையுமே பாழாக்கிவிட்டு ஏழுவருட தண்டனையுடன் நான் மட்டும் வெளியே வந்துவிட்டேன். இது எவ்விதம் நியாயமாகும்.ஆமாம்.அகிலா கூறியதுபோல்.இந்த வெறி பிடித்த மிருகத்திற்கு மன்னிப்பே இல்லை தான்.மன்னிப்பே இல்லை தான்.\n* பகுதி ஒன்று: 'கருணாகரனின் கதை' முடிந்தது. அடுத்து பகுதி இரண்டு 'அகிலாவின் கதை' தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/9481/panasa-katha-kasa-kathal-ki-sabzi-tender-jackfruit-curry-in-tamil", "date_download": "2019-09-23T14:06:13Z", "digest": "sha1:KRIAOE7RLJQAOBZIRWC6QZ56N7JDTCFV", "length": 13214, "nlines": 240, "source_domain": "www.betterbutter.in", "title": "Panasa Katha Kasa - Kathal Ki Sabzi - Tender Jackfruit Curry recipe in Tamil - Alka Jena : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபிஞ்சு பலாக்காய் குழம்புAlka Jena\nபிஞ்சு பலாக்காய் குழம்பு recipe\nஉருளைக்கிழங்கு - 1 வேகவைத்து தோலுரித்து நறுக்கியது\nபிஞ்சு பலாக்காய் - பாதி அல்லது 400 கிராம்\nஇஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\nமல்லித்தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nபிரிஞ்சி இலை - 1\nஇலவங்கப்பட்டை - 1 இன்ச்\nபஞ்ச பூதனம் - 1/2 தேக்கரண்டி\nநறுக்கிய கொத்துமல்லி - 1 தேக்கரண்டி\nகடுகு எண்ணெய் - 2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2\nபச்சை ஏலக்காய் - 2\nஉப்பு - சுவைக்கேற்ற அளவு\nகாஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி\nகரம் மசாலா - 1/2 தேக்கரண்டி\nபலாக்காயின் தோலை முதலில் நீக்கிவிடுக. இதற்காக உங்கள் கைகளில் கத்தியில் நீங்கள் எண்ணெய் தடவவேண்டும். பலாக்காயில் பிசின் போன்றது வெளிவரும், உங்கள் கைகளை அவ்வளவு எளிதில் விட்டு விலகாது.\nநான் சமையல் கையுறையைக் கூடுதல் பாதுகாப்பிற்காக அணிந்து கையுறையில் எண்ணெய் தடவிக்கொள்வேன். ஒரு சிய பாத்திரத்தில் எண்ணெய் எடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். உங்கள் விரல்களை எண்ணெயில் நனைத்து அவ்வப்போது பலாக்காயை நறுக்கவும்.\nபலாக்காயை 1 இன்ச் சதுரமாக வெட்டிக்கொள்ளவும். கடினமான நடுப்பகுதியை விட்டுவிடவும், அது வேகாது.\nமுதலில் பலாக்காயை உருளைக்கிழங்கு உப்பு மஞ்சள் தூளோடு மிருவாக வேகவைத்துக்கொள்க. கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.\nஒரு பிரஷர் குக்கரில் கடுகை புகையும் நிலைவரை சூடுபடுத்துக. பஞ்ச பூதனத்தையும், பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டை, பச்சை ஏலக்காய், சிவப்பு மிளகாய் முறையே சேர்த்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் நிறம் மாறியதும் உடனே நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.\nசிறு தீயில் வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும். இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். நறுக்கியத் தக்காளி சேர்த்து 1ல் இருந்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.\nஇப்போது அனைத்து உலர் மசாலாக்களையும் சேர்க்கவும்: மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், மல்லித்தூள், உப்பு. நன்றாகக் கலக்கி எண்ணெய் கடாயின் பக்கங்களில் வெளிவரும்வரை வேகவைக்கவும்.\nஅதன்பின்னர் பலாக்காத் துண்டுகளையும் வேகவைத்த உருளைக்கிழங்குகளையும் சேர்க்கவும். சிறு தீயில் பலாக்காயை மசாலாக்களை உறிஞ்சும்வரை வேகவைக்கவும்.\nகரம் மசாலா 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடியிட்டு மூடி பிரஷர் குக்கரில் ஒரு விசிலுக்கு வேகவைத்து அடுப்பை நிறுத்துக.\nதானாக பிரஷர் குக்கரின் ஆவி அடங்கட்டும். திறந்து கொத்துமல்லி சேர்த��து ரொட்டிகள், நான் அலலது பராத்தாவோடு பரிமாறுக.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பிஞ்சு பலாக்காய் குழம்பு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/07070935/India-will-get-medal-in-Olympic-shootings--Sports.vpf", "date_download": "2019-09-23T14:08:51Z", "digest": "sha1:YPGJL72ROPMKAAPMEZMPD7XGYHJCNUS5", "length": 11843, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "India will get medal in Olympic shootings - Sports Minister Kiran Rijiju believes || ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வெல்லும்- விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வெல்லும்- விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நம்பிக்கை + \"||\" + India will get medal in Olympic shootings - Sports Minister Kiran Rijiju believes\nஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வெல்லும்- விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நம்பிக்கை\nஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 07, 2019 07:09 AM\nபிரேசிலில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 9 பதக்கங்களை வென்று பட்டியலில் முதலிடம் பிடித்தது. சாதனை படைத்த இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளான அபூர்வி சண்டிலா, அஞ்சும் மோட்ஜில், இளவேனில், மானு பாகெர், யாஷ்அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அபிஷேக் வர்மா, தீபக்குமார் ஆகியோர் நேற்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவை டெல்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தேசிய துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் ரனிந்தர் சிங்கும் அப்போது உடன் இருந்தார்.\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய அணியின் செயல்பாடு மெச்சத்தகுந்த வகையில் இருந்தது. இதற்காக ஒட்டுமொத்த அணியினரையும் பாராட்டுகிறேன். அடுத்த ஆண்டு டோக்கியாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு இதுவரை 9 இடங்கள் உறுதியாகியுள்ளன. இந்த இடத்தை முடிந்தவரை 12 இடங்களாக உயர்த்தும்படி வீரர்களிடம் கூறியிருக்கிறேன். உலக அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நாம் தற்போது உயர்ந்த நிலையில் இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டியிலும் அது எதிரொலிக்க வேண்டும். ஒலிம்பிக்கில் நிச்சயம் நம்மால் கணிசமான பதக்கங்களை வெல்ல முடியும். நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும் பிரிவுகளில் ஒன்றாக துப்பாக்கி சுடுதல் திகழ்கிறது.\nகாமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தில் முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கப்பட்டதால் நாங்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறோம். மீண்டும் துப்பாக்கி சுடுதல் பிரிவை சேர்க்க முயற்சித்து வருகிறோம். இது தொடர்பாக இங்கிலாந்தின் விளையாட்டுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.\nஇவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. எனக்கு தேவையில்லை, எனது பயிற்சியாளருக்கு விருது வழங்குங்கள் - அமித் பன்ஹால் வேண்டுகோள்\n2. பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\n3. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடருகிறது\n4. உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் காயத்தால் விலகிய இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளிப்பதக்கம் பெற்றார்\n5. புரோ கபடி லீக்: பெங்கால் அணி 11-வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/jun/26/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3179313.html", "date_download": "2019-09-23T13:42:17Z", "digest": "sha1:WRXGMZMQLJZPPDIWBNPMOOFDU6FWV3QH", "length": 10009, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறைப்பு: கிராமப்புற மாணவர்கள் தவிப்பு- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஆண்டிபட்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறைப்பு: கிராமப்புற மாணவர்கள் தவிப்பு\nBy DIN | Published on : 26th June 2019 08:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையில் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.\nதேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கடந்த 2004 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.\nஇக்கல்லூரியில், ஒவ்வொரு கல்வி ஆண்டும் பி.ஏ. பொருளாதாரம் பிரிவில் 120 மாணவர்களும், பி.எஸ்சி. கணிதம் பிரிவில் 60, பி.எஸ்சி. இயற்பியல் பிரிவில் 80, பி.காம். பிரிவில் 80 என மொத்தம் 340 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதனால், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது.\nஇந்நிலையில், நடப்பு ஆண்டு முதல் உறுப்புக் கல்லூரியை அரசு கலைக் கல்லூரியாக மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காலை, மாலை என இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்த கல்லூரியில் தற்போது காலையில் ஒரு பிரிவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இங்குள்ள பாடப் பிரிவுகளையும் குறைக்கப் போவதாகக் கூறப்படுகிறது.\nஇதன் காரணமாக, இதுவரை முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கு 170 மாணவ, மாணவியர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால், இக்கல்லூரியில் படிக்க விரும்பிய பெரும்பாலான மாணவ-மாணவியர் அனுமதி கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஎனவே, கல்லூரியில் பழைய நடைமுறைப்��டி மீண்டும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என, பொதுமக்களும், சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/06/3.html", "date_download": "2019-09-23T13:57:33Z", "digest": "sha1:64C37RB34GVHFVBVTPKRPD5D3NQS3FSN", "length": 9001, "nlines": 115, "source_domain": "www.jaffnabbc.com", "title": "3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு.\nபதுளையில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பதுளை பிரதேசத்தில் பிர...\nபதுளையில் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். பதுளை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி 3 நாட்களாக காணாமல் போயிருந்தார்.\nகுறித்த மாணவி மேலதிக வகுப்புக்காக சென்ற மீண்டும் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய கடந்த 16ஆம் திகதி மாணவியின் சடலம் ஏரி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமாணவியின் மரணம் தொடர்பில் பதுளை வைத்தியசாலையில் நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த மாணவியின் பையில் இருந்து “மீண்டும் என்னை பார்க்க கிடைக்காது” என குறிப்பிட்ட கடிதம் ஒன்றும் கிழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: 3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு.\n3 நாட்களாக காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_95.html", "date_download": "2019-09-23T13:54:18Z", "digest": "sha1:QFCPNGM7HG5IESJP4LS6R3EOVYICWVKF", "length": 9146, "nlines": 117, "source_domain": "www.jaffnabbc.com", "title": "யாழில் மீண்டும் நள்ளிரவில் ஆவாகுழு அட்டகாசம்! பீதியில் உறைந்த மக்கள்! | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nயாழில் மீண்டும் நள்ளிரவில் ஆவாகுழு அட்டகாசம்\nகொக்குவில் பிடாரி அ��்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வக...\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.\n3 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாக உள்ள மூன்று வீடுகளில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது.\nவன்முறைக் கும்பல், வீடுகளின் படலை, யன்னல்கள் உட்பட பெறுமதியான தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கு���ித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: யாழில் மீண்டும் நள்ளிரவில் ஆவாகுழு அட்டகாசம்\nயாழில் மீண்டும் நள்ளிரவில் ஆவாகுழு அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/search/?q=Russian", "date_download": "2019-09-23T14:19:17Z", "digest": "sha1:EU7HZZWX7LASA7UK7FEVVVB7XOJAD2CR", "length": 4266, "nlines": 90, "source_domain": "www.newstm.in", "title": "Search", "raw_content": "\nஇந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் 500 பயங்கரவாதிகள்: ராணுவம் எச்சரிக்கை\nதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nநாளை முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் உத்தரவு\nசிதம்பரம் ஜாமீன் மனு: விசாரணை நாளை ஒத்திவைப்பு\n1. கவினையும் சேரனையும் காப்பாற்ற நினைக்கும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று \n2. சூர்யா ரசிகர்களின் தாறுமாறான தமிழால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர்\n3. சனிப்பெயர்ச்சி: எந்த ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்\n4. செரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் கண் கலங்க வைக்கும் காரியம்: பிக் பாஸில் இன்று\n5. அமெரிக்காவிலும் ஸ்வச் பாரத் - ஐ கடைபிடித்த பிரதமர் மோடி\n6. மஹாபாரதத்தில் நிச்சயம் இந்த சம்பவம் உங்களுக்கு தெரிந்திருக்காது\n7. எமிஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா\nவிரிவுரையாளரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட 21 வயது வாலிபர் கைது:\nகல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடரும் கொலைகள்\nவேன் – பேருந்து மோதல்: 10 பேர் உயிரிழப்பு\nதஞ்சை - கும்பகோணம் சாலை இப்படி தான் இருக்கும்: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sivakarthikeyan-the-production-no-2/", "date_download": "2019-09-23T13:36:38Z", "digest": "sha1:NU4K4GP76CB53LIVOBF4Q6F3NEP2R332", "length": 12289, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "சிவகார்த்திகேயன் \"தயாரிப்பு எண் 2\" - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Cinema சிவகார்த்திகேயன் “தயாரிப்பு எண் 2”\nசிவகார்த்திகேயன் “தயாரிப்பு எண் 2”\nகனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது புதிய படத்தை தயாரித்து வருகிறார். “கார்த்திக் வேணுகோபாலன்” என்பவரின் இயக்கத்தில் வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்து வந்தது.\nதற்போது இளம் இசையமைப்பாளர் “ஷபீர்” இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். எங்கள் படத்திற்கு ஷபீர் இசையமைப்பது மகிழ்ச்சி. எங்களது உழைப்பை ஷபீரின் இசை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என் நம்புகிறோம்” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.\nஇசையமைப்பாளர் ஷபீர் கூறும்போது, “துடிப்பான இளைஞர்கள் உள்ள ஒரு குழுவில் இணைந்தது மகிழ்ச்சி. யூடியூபில் அவர்களது நகைச்சுவை நிகழ்ச்சிகள் பிரபலம். ஒரு புதுமையான அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறிப்பாக, சிவகார்த்திகேயன் சார் பேனரில் பணிபுரியும் ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவே எனக்கு சிறந்த இசையை வழங்கும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருக்கிறது” என்றார்.\nசிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 2’ படத்தில் ரியோ ராஜ் மற்றும் ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் பல யூடியூப் பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.\nசிவகார்த்திகேயன் \"தயாரிப்பு எண் 2\"\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் புகார்..\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nடாப் ஹீரோவின் ஜூனியருடன் இணையும் அட்லீ.. – பரபரப்பில் சினிமா வட்டாரம்..\nஅஜித் திரைப்படம் வெளியீட்டு உரிமம் வழங்கியதில் மோசடி\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Judge.Ilanchellian.html", "date_download": "2019-09-23T14:16:53Z", "digest": "sha1:62IE6UVCVLMV3EP2HT3WIHXH4HWGMCGO", "length": 10003, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "நீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு\nநீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு\nநீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரான வேலணை கிழக்கை சேர்ந்த அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் 31ம் நாள் நினைவு தின அஞ்சலி நிகழ்வு (10/06/2019) சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள��� எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/vagupparai-vaasanai-1.html", "date_download": "2019-09-23T13:41:32Z", "digest": "sha1:O6JAIUQDI3F6ZQMZCP6QFSTPIABTDM65", "length": 29815, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - வகுப்பறை வாசனை - 1: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களு���்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nவகுப்பறை வாசனை - 1: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nஎழுபதுகளின் இறுதியில் முதுகலை இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் வருடத்தில் பாதி நாட்கள் பளிங்கு…\nவகுப்பறை வாசனை - 1: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nஎழுபதுகளின் இறுதியில் முதுகலை இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். அந்தக் காலத்தில் வைகை ஆற்றில் தண்ணீர் வருடத்தில் பாதி நாட்கள் பளிங்கு போல பாய்ந்தோடும். எங்கள் கிராமமான சமயநல்லூர் ஊரைச் சுற்றிலும் எங்கும் ஒரே பசுமை. வெற்றிலைக் கொடிக்கால்கள், தென்னந்தோப்புகள், நெல் வயல்கள் எனப் பச்சைக் கம்பளம் விரித்தது போன்று காணும் திசையெங்கும் செழிப்பு. ஒரு நாள் மாலைவேளையில் எனது தந்தையார் என்னை அழைத்து “இவரு கீதாரி. நம்ம வயலில் கிடை போடணும். கள்ளரவெட்டி காணியை இவருக்குக் காட்டிட்டு வாய்யா” என்று அருகில் நின்றவரைக் காண்பித்தார். திரும்பிப் பார்தேன். வாட்டசாட்டமான நடுத்தர வயதானவர், சட்டை அணியாமல் கருத்த உடம்புடன் நின்றுகொண்டிருந்தார். தோளில் நீர்ப்பழுப்பேறிய துண்டு. மனதில் சின்ன சலிப்பு. எப்படியும் ஒரு மைல் தொலைவு நடக்கணும். யோசித்தவாறு நடக்கத் தொடங்கினேன். என்னைவிட வேகமான நடையில் அவர். “எந்த ஊருங்க’ என்ற கேள்விக்கு உடன் ”அருப்புக்கோட்டை பக்கம் கீகாடுங்க என்றார். அவர், லாரி டயரால் தயாரான தடித்த செருப்பைச் சரட்டுச் சரட்டென இழுத்தவாறு நடந்து வந்தது, எரிச்சலாக இருந்தது. கொஞ்ச நேரம் மௌனம். சகிக்காமல் பேசத் தொடங்கினேன். எத்தனை ஆடுகள் எவ்வளவு பேர் கிடையில் இருப்பீங்க எவ்வளவு பேர் கிடையில் இருப்பீங்க வருசம் முழுக்க இப்படியே இருட்டுக்குள்ள வயக்காட்டில் அலைவீங்களா வருசம் முழுக்க இப்படியே இருட்டுக்குள்ள வயக்காட்டில் அலைவீங்களா திருடன்கள் வருவானுகளா.. இப்படி கேள்விகளாகக் கேட்டேன். அந்த எளிய கிராமத்து மனிதர் பொறுமையாகச் சொன்ன பதில்கள், என்னை ஆச்சரியப்படுத்தின. பள்ளிக்கூடத்தில் ரெண்டாவதுதான் படிச்சேன் என்றவர் விலாவாரியாக ஆடுகள், மேய்ச்சல், கிடை, கீதாரி வாழ்க்கை பற்றிச் சொன்ன தகவல்கள், கலைக்களஞ்சியம் போல விரிந்தன. நாலு பேருக்குச் சொந்தமான 385 ஆடுகளில் அவருடைய பங்குக்கான 104 ஆடுகள் எவை என்று தெரியும் என்று சொன்னதுடன், ஒவ்வொரு ஆட்டுக்கும் மூளி, குட்டை எனப் பெயர் இருக்கிறது என்றார். வயலுக்குச் செல்லும் வழியில் அவருடைய கிடை ஆடுகள், புல்லை மேய்ந்துகொண்டிருந்தன. எல்லாம் வெள்ளாடுகள். ஒரே மாதிரி இருந்தன. அவர் மூளி என்று சப்தமாகச் சொன்னதும், தொலைவில் இருந்த வெள்ளாடு அவரை நோக்கி, தலையை ஆட்டியவாறு உற்சாகத்துடன் ஓடி வந்து மோந்து பார்த்தது. கீதாரி தனது கிடை, ஆடுகள், பற்றிச் சொன்ன விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்தன. கிராமத்துக் காட்டாள் போல இருந்தவர் அனுபவத்தில் அறிந்திருந்த விஷயங்கள், ஒருபோதும் எனக்குத் தெரியாதவை. பிரக்ஞை, கசடதபற, கணையாழி போன்ற பத்திரிகைகள், மார்க்சியம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி தத்துவம், எக்ஸிடென்சியலிசம், உன்னத இலக்கியம், ஃபிலிம் சொசைட்டி உலகத் திரைப்படங்கள், வீதி நாடகங்களில் நடித்தல் எனக் கலகக்காரன் பிம்பத்துடன் அறிவுஜீவியாக என்னை வித்தியாசமானவனாகக் கருதிய மனநிலை, உடைந்து சிதறியது. கல்வியறிவு, புத்தக வாசிப்பு இல்லாத கீதாரிக்கு எப்படி இவ்வளவு விஷயங்கள் தெரிந்து இருந்தன என்று குழம்பினேன். எண்ணும் எழுத்தும் கற்பது மட்டுமல்ல கல்வி, ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள ஏகப்பட்டவை இருக்கின்றன என்ற புரிதல் ஏற்பட்டது. கீதாரி மட்டுமல்ல, தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய கொத்தனாரின் தொழில்நுட்ப அறிவு என்பது நிச்சயம் ஏட்டுக் கல்வியாக இருக்க வாய்ப்பில்லை. கல்வி என்றால் வகு���்பறை, ஆசிரியர், பாடத்திட்டம், தேர்வு என்ற முறையியலுக்கு மாற்றாகச் சமூகத்தில் கல்வி வெவ்வேறு வடிவங்களில் எல்லாக் காலங்களிலும் இருக்கிறது. பள்ளிகூடம் போகாமலே பாடங்களைப் படிக்காமலே வாழ்ந்த நமது மூதாதையர், மகிழ்ச்சியாக வாழவில்லையா என்ன பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைப் படிக்காமலே வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.\nகல்வி என்றால் என்னவென்று யோசிக்கவேண்டியுள்ளது. ஆதிகாலத்தில் எங்கும் இருள் நிரம்பியிருந்தபோது, கையில் தீவட்டியை ஏந்திச் சென்றவரை மனிதகுலத்தின் முதல் ஆசிரியர் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மனம் என்ற விநோதமான உலகில் பயணிக்கையில், ஒவ்வொரு கணமும் எதிர்கொள்கிற அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்கிற விஷயங்களுக்குக் கணக்கேது தாயின் கருப்பையில் இருந்து வெளியே வந்த பச்சிளம் சிசு, அரை மணி நேரத்தில் அம்மாவின் மார்புக் காம்பில் பிஞ்சு உதடுகளால் உறிஞ்சிப் பாலைக் குடிக்கக் கற்றுக்கொள்வது இயல்பிலே இருக்கிறது. யோசிக்கும்வேளையில் மனித வாழ்க்கையில் பிறந்தது முதலாக மூப்புக் கட்டம் வரை கற்றல் என்பது இடைவிடாமல் தொடர்கிறது. பூமியில் கற்றலுக்கு ஓய்வு என்பது ஒருபோதும் இல்லை. மரபான வழியில் எண்ணும் எழுத்தும் ஆசிரியர் மூலம் கற்றல், தமிழர்களைப் பொருத்தவரையில் சங்க காலத்தில் தொடங்கி விட்டது. இருபதாம் நூற்றாண்டில் குருகுலக் கல்வி, ஆங்கிலேயக் காலனியாதிக்கம் உருவாக்கிய கல்வி இரு வேறு முறைகளில் மாணவர்கள் கற்றல் நடைபெற்றது. கல்வி கற்றல் மூலம் ஒரு குழந்தையின் செயல்கள் செழுமையடைந்து, சமூகத்துடன் பொருந்திப் போகின்றன என மேலோட்டமாகச் சொல்ல முடியும். கல்வியைக் கண் என்று கருதுகிற தமிழ்ச் சமூகத்தில் கல்வியை முன்வைத்த எனது அனுபவங்கள் சுவராசியமானவை மட்டுமல்ல, கடந்த காலத்தின் வரலாற்று ஆவணங்கள்.\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நாவலுக்குரிய விஷயங்கள் ததும்பி வழிகின்றன; இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல. தெருவில் விளையாடிக்கொண்டு திரிந்த குட்டிப்பையனான என்னை அழைத்துப்போய் எனது அம்மா எனக்குப் புது உடைகள் அணிவித்து, தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய் தடவிவிட்டு, நடு உச்சியாக வகிர்ந்தெடுத்தார்; தேங்காய்ச் சிரட்டையில் உறைந்திருந்த வேங்கைப்பாலில் தண்ணீர்விட்டு, சுட���டுவிரலால் கருப்பு மையை நெற்றிப்பொட்டில் திலகமிட்டார். கையில் மஞ்சள் பையில் கல் சிலேட், குச்சி, அன்னாஆவன்னா அட்டையுடன் என் தந்தையின் இடதுகைச் சுண்டுவிரலைப் பிடித்தவாறு நடந்தேன். வேட்டியின் நுனியைக் கையில் பிடித்தவாறு நடந்தவரின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்தேன். பள்ளிக்கூடத்தில் சேரப்போகிறேன் என்ற உற்சாக மனநிலையுடன் இருந்தேன். சுற்றிலும் பராக்குப் பார்த்தவாறு நடந்துபோன எனக்கு, அண்ணன்கள் படிக்கிற பள்ளியில் நானும் படிக்கப் போவதில் ஒருவிதமான பெருமை.\nஎங்கள் ஊரான சமயநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்தது. சாலையின் இருபுறங்களிலும் ராணி மங்கம்மாள் காலத்துப் புளியமரங்கள், வானத்தைத் தழுவி நின்றன. அன்றைய காலகட்டத்தில் பஸ் என்ற பேருந்து கார் என அழைக்கப்பட்டது. எப்பொழுதாவது ஒரு கார் சாலையில் போகும். மற்றபடி மாடுகள் அசைந்தவாறு இழுத்துச்செல்கிற மாட்டு வண்டிகள்தான் சாவகாசமாகப் போய்க்கொண்டிருக்கும். பெரும்பாலானோர் நடந்து சென்றனர். சாலையின் ஓரத்தில் சோர்வுடன் இருந்த பழைய காலத்துக் கட்டடம், ஊர்க்காரர்களால் சத்திரம் எனப்பட்டது. ஒரு சில விவரமான ஆட்கள், அந்தக் கட்டடத்தை ராணி மங்கம்மா சத்திரம் என்று சொல்லுவார்கள். சதுர வடிவில் நடுவில் திறந்த முற்றத்துடம் அமைந்திருந்த சத்திரம் எனப்பட்ட காரைக் கட்டத்தின் நுழைவாசலின் இடதுபுறம் இருந்த பெரிய அறையின் முன்னர் எனது தந்தையாருடன் போய் நின்றேன். பெரிய மேசையின் பின்னர் உட்கார்ந்திருந்த ஹெட் மாஸ்டர் என அழைக்கப்பட்ட தலைமை ஆசிரியர் “வாங்க” என்று புன்முறுவலுடன் எனது தந்தையாரை உள்ளே அழைத்தார். நானும் ரொம்ப இயல்பாக உள்ளே போனேன். எனது பெயரைக் கேட்டார். சொன்னேன். வலது கையை வைத்து தலையைச் சுற்றி இடது காதைத் தொடச் சொன்னார். சிரமப்பட்டுக் காதைத் தொட்டுக் காண்பித்தேன். அவர் “அம்மா முத்துப் பிள்ளை” என்றவுடன் ஒல்லியானவர் உள்ளே நுழைந்தார். ” இவனை ஒன்னாவது ஏ வகுப்புக்குக் கூட்டிடுப் போய் விடுங்க” என்றவுடன் அவர் பின்னாடி போனேன். அந்தத் தலைமை ஆசிரியரின் பெயர் தூமடை என்று பின்னர் தெரிந்தது. கொஞ்சம் கட்டையான தோற்றத்துடன் இருந்த அவர், மாணவர்களிடம் எப்பொழுதும் பிரியமாக இருந்தார்.\nமுதல் வகுப்பில் சேரும்போது ஐந்து வயதாகி இருக்க வேண்டும் என்பது அரசின் விதி. எனக்கு அப்ப நான்கு வருடங்கள், ஆறு மாதங்கள் ஆயிருந்தது. எனது அசலான பிறந்த தேதியான 26-12-1957 என்பது 01-06-1957 என்று தலைமை ஆசிரியரால் மாற்றப்பட்டது. நாலரை வயதில் பள்ளிக்குப் போன என்னுடைய முதலாம் வகுப்பு ஆசிரியையின் பெயர் சீனியம்மாள். வகுப்பில் எனக்கு ஏற்கனவே தெரிந்த சில பையன்களும் பொண்ணுகளும் இருந்தனர். மணியடித்தவுடன் வெளியே ஓடிப்போய் விளையாடலாம் என்ற நினைப்பு, உற்சாகம் தந்தது.\nவகுப்பறை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆசிரியை ஆர்வத்துடன் பாடம் நடத்தவில்லை. எதுவும் கற்றதாக எனக்கு நினைவில் இல்லை. அ,ஆவன்னா கூடச் சொல்லத் தெரியாமல் இருந்தேன். சில மாதங்கள் கழிந்தபிறகு நான் சரியாகப் படிக்கவில்லை என்று எனது அண்ணன் கனிப்பாண்டியன் தலைமை ஆசிரியரிடம் சொல்லி, வேறு வகுப்பிற்கு மாற்றினார். பி வகுப்பில் குப்பம்மாள் டீச்சர் ரொம்பக் கண்டிப்புடன் பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார். ஒழுங்காகப் படிக்காத மாணவ்ரகளைக் கம்பினால் விளாசி விடுவார். எழுத்துகளும் எண்களும் எனக்குப் பிடிபட ஆரம்பித்தன. வகுப்பறையில் நிறையக் கதைகள் சொன்ன டீச்சரை எனக்குப் பிடித்தது. தொப்பி வியாபாரியும் குரங்குகள் கதையை வகுப்பில் நிகழ்த்திக் காட்டியது மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தது. மரத்தடியில் தூங்கிய வியாபாரியிடம் இருந்து தொப்பிகளை எடுத்த குரங்குகளில் ஒருவனாக நானும் நடித்தேன்.\nஒருநாள் கரும்பலகையில் எழுதியிருந்த சொற்களைத் தவறாக வாசித்தனால், காற்றில் சுழன்ற பிரம்பினால் எனது தலையில் இருந்து குருதி சட்டையில் சொட்டியது. அலுவலக அறையின் முன்னால் இருந்த பானையில் இருந்து தண்ணீரால் ரத்தத்தைத் துடைத்தபோது, என்னைப் பார்த்த தலைமை ஆசிரியர், ஆயாம்மா சௌந்திரம் அக்காவை அழைத்துச் சுத்தம் செய்யச் சொன்னார். மறுநாள் எங்கள் அம்மா பள்ளிக்கு வந்து குப்பம்மாள் டீச்சரைத் திட்டிய வசவுகள் சொல்லில் அடங்காது. அம்மாவின் வசவுகளைக் கேட்கக் கூச்சமாக இருந்தது; எதுவும் பேசாமல் நின்ற டீச்சரைப் பார்க்க பாவமாக இருந்தது. அப்புறம் முதலாம் வகுப்பில் டீச்சரிடம் ஒருபோதும் அடி வாங்கவில்லை. பள்ளியில் குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று இன்றைய உளவியலாளர்களும் கல்வியாளர்களும் சொல்வதை 1962 ஆம் ஆண்டில் பள்ளிக்குப் போகாத எனது அம்மா சொன்னதை இப்ப நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.\n(ந. முருகேசபாண்டியன் எழுதும் இந்த தொடர் வெள்ளிக்கிழமைதோறும் வெளியாகும்)\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\nவகுப்பறை வாசனை - 5: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\nசிறப்புக் கட்டுரை: தலித் மக்களின் அச்சுப்பண்பாடு-2- பேராசிரியர் வீ. அரசு\n: படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்-6\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 10 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/07/28175015/1253380/minister-rajendra-balaji-says-Are-we-as-Kumaraswamy.vpf", "date_download": "2019-09-23T14:19:10Z", "digest": "sha1:NHGJ7BYIPUHAYQLY3HF5HCEVGDACSRTZ", "length": 15192, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு || minister rajendra balaji says Are we as Kumaraswamy as regime change", "raw_content": "\nசென்னை 23-09-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா என்று வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா என்று வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nவேலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.\nதமிழகத்தில் அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என்று நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும். ஆட்சி அமைக்க முக ஸ்டாலினுக்கு ஜாதகம் பொருத்தம் இல்லை. வாரிசு அரசியலால் திமுகவிற்கு இனி வளர்ச்சி இருக்காது. டெல்லி சென்றுள்ள திமுக எம்பிக்கள் காந்தி சிலை முன் போராட்டம்தான் நடத்துகின்றனர்.\nஇவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்\nசிலைக்கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன டிஎஸ்பி காதர்பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் - கவுதம சிகாமணி வ���ருப்ப மனு தாக்கல்\nநாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது\nதூத்துக்குடியில் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெறுகிறேன் - தமிழிசை\nபடம் ஓட வேண்டும் என்பதற்காக விஜய் எங்களை தாக்குகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nஹூஸ்டன் விமான நிலையத்தில் எளிமையாக நடந்து கொண்ட பிரதமர் மோடி - பாராட்டும் நெட்டிசன்கள்\nஅமேசான் நிறுவனத்தின் விழாக்கால சலுகை, தள்ளுபடி விற்பனை\n15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nபுகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீரெட்டி\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை பரபரப்பு புகார்\nவெற்றியோடு கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே கேப்டன்\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/124825-experience-from-successful-farmers", "date_download": "2019-09-23T13:47:38Z", "digest": "sha1:ZF3XYV7GKI7TIS42GKTED2INHHT7533Z", "length": 7691, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 November 2016 - பஞ்சகவ்யா! - 17 | Experience from Successful Farmers - Pasumai Vikatan", "raw_content": "\n5 ஏக்கர் நிலம்... ரூ. 6 லட்சம் வருமானம் - கீரை, காய்கறிகள், வாழை, தென்னை...\n“நடுத்திட்டு வாசம் நாடெங்கும் வீசும்\nஇனிப்பான லாபம் கொடுக்கும் ‘இயற்கை’ நிலக்கடலை + ஊடுபயிர்கள்...\nகாவிரி மேலாண்மை வாரியம் - “நாடாளுமன்ற ஒப்புதலே தேவையில்லை\nமண் வளமானால்... விளைச்சல் நலமாகும்\nமணல் குவாரியின் அட்டூழியம்...காணாமல் போகும் கொள்ளிடம்\nகிராமத்தை அழித்து விரிவாக்கப் பணிகள்... பறிபோகும் நிலங்கள்... பதறும் விவசாயிகள்\nமுருங்கை இலைப்பொடி கிலோ 2 ஆயிரம் ரூபாய்\nவிளைச்சலை அதிகரிக்கும் அற்புத நுண்ணுயிரிகள்\nகாவிரி நதிநீர்ப் பங்கீடு.... மத்திய அரசை மிரள வைத்த மறியல் போராட்டங்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமேட்டுப்பாத்தி... குறைந்த பரப்பில் அதிக மகசூல் - ஒருநாள் விவசாயி பருவம் - 2\nநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை\nமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை\nமண்புழு மன்னாரு: கோபமான மா மரம்... காய்த்துக் குலுங்கும் முருங்கை மரம்\nசொட்டுநீர்ப் பாசனம்... 3 - சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்\nசிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை\nஅடுத்த இதழ் கால்நடைச் சிறப்பிதழ்\n - 23 - உலகம் சுற்றும் பஞ்சகவ்யா\n - 22 - அன்று சாணிப்பால்... இன்று பஞ்சகவ்யா\n - 21 - விளைச்சலைக் கூட்டும் ‘பஞ்சாமிர்த’ பஞ்சகவ்யா\n - 20 - பஞ்சகவ்யா விற்பனையில் பல்கலைக்கழகம்\n - 19 - மாடித்தோட்டத்திலும் மகத்தான மகசூல்\n - 18 - தினமும் 20 லிட்டர் பால்... மாதம் ரூ.60 ஆயிரம் வருமானம்\nகூடுதல் விளைச்சல் கொடுத்த தென்னை... பஞ்சகவ்யாவின் பலே பயன்கள் வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்இயற்கைஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/125880-pasumai-oli", "date_download": "2019-09-23T13:37:25Z", "digest": "sha1:RVGHKIXD2LEAM6S6PR2PNWA73QYZBDVG", "length": 5809, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 December 2016 - பசுமை ஒலி | Pasumai oli - Pasumai Vikatan", "raw_content": "\nசெழிப்பான வருமானம் தரும் செவ்விளநீர் - மூன்றரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.8 லட்சம்\nமணக்கும் ஊத்துக்���ுளி வெண்ணெய்... - மேய்ச்சல் முறை தந்த பரிசு\n - ஆண்டுக்கு ரூ.20 லட்சம்... எலுமிச்சைச் சாறு... கிரீன் காபி...\nதண்ணீர்க் கடன்... - காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு சொல்லும் அமெரிக்க நதிநீர் ஆணையம்\nசெவ்வாடு... கண்டுகொள்ளப்படாத ஆட்டினம் - அங்கீகாரம் வாங்கித் தந்த ஆராய்ச்சியாளர்\nவெகுமதி கொடுக்கும் வெண்பன்றி... ஆண்டுக்கு ரூ.3 லட்சம் லாபம்\nமீத்தேன் திட்டம் ரத்து... உண்மை உத்தரவா... கபட நாடகமா\nகாசு... பணம்... துட்டு... மோடி.. மோடி\nகாலைவாரிய கால்வாய்... மரணத்தைத் தேடிய மஞ்சள் விவசாயிகள்\nவெள்ளி விழாவில்... தெற்காசியாவின் முதல் கால்நடைப் பல்கலைக்கழகம்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nமண்புழு மன்னாரு: செல்லாத ரூபாய் நோட்டும் அரிசி பொருளாதாரமும்\nசிட்லிங்கி... இயற்கைக்குத் திரும்பிய 300 விவசாயிகளின் வெற்றிக் கதை\n - 19 - மாடித்தோட்டத்திலும் மகத்தான மகசூல்\n - ஒரு நாள் விவசாயி\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா\nமரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/141616-pasumai-question-and-answer", "date_download": "2019-09-23T13:24:34Z", "digest": "sha1:Y7LTU3FKKC5AJCBVTLVWB6LAZGQLKZPV", "length": 6555, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 June 2018 - நீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்? | Pasumai: Question and Answer - Pasumai Vikatan", "raw_content": "\nபலவகை மரச்சாகுபடி... எதிர்காலச் சேமிப்புக்கு எளிய வழி\nமுத்தான வருமானம் தரும் முருங்கை இலை - மாதம் ரூ 1,30,000 திருநெல்வேலியிலிருந்து துபாய்க்கு...\nமொட்டை மாடியில் ஒரு வனம்\nநெல் கொள்முதல் ஜூன் வரை தொடரும்\nகாய்கறிச் சாகுபடியில் நவீனத் தொழில்நுட்பம்...\nமீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nதென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nஇனிக்கும் இயற்கை விவசாயம்... லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு\nகத்திரிக்காய்... நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..\nஆணையம் வந்தது... தண்ணீர் வரவில்லை... இந்த ஆண்டும் பொய்த்துப்போன குறுவைச் சாகுபடி\nஆயிரம் வேஸ்ட் டீகம்போஸரும் ஆர்வமான விவசாயிகளும்\nஆலையை நிரந்தரமாக மூடுவதே தீர்வு... சூடு தணியாத தூத்துக்குடி\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 9 - தமிழில் விவசாயச் செய்திகள்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...\nமண்புழு மன்னாரு: மாம்பழத்துக்கு வந்த மலையளவு சோதனை\nமரத்தடி மாநாடு: யானைகளைத் தடுக்கத் தேன்கூடு வேலி\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்\nநீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்\nநீங்கள் கேட்டவை: சமவெளியில் வளருமா வாட்டர் ஆப்பிள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/146042-benefits-of-astrology", "date_download": "2019-09-23T13:38:48Z", "digest": "sha1:IBI2SNFRLUIIVQSLRLDYW66BH3MLWNHL", "length": 4767, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 04 December 2018 - அதிர்ஷ்டம் தரும் பூக்கள்! | Benefits of Astrology - Sakthi Vikatan", "raw_content": "\nஆலயம் தேடுவோம்: நாகராணி வழிபடும் நாதனின் ஆலயம்\nஅளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை\nமகா பெரியவா - 16\nரங்க ராஜ்ஜியம் - 17\nகேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன\n - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்\nதீப ஜோதியே நமோ நம\nதீபத் திருநாளில்... திருவண்ணாமலையில்... கோடி புண்ணியம் அருளும்... ருத்ராட்ச லிங்க தரிசனம்\nஹர ஹர சிவமே அருணாசலமே\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seeman-on-vijay-coming-to-politics-.html", "date_download": "2019-09-23T13:15:32Z", "digest": "sha1:VQMW6D7JDVEKN2UTJPW6Q43U2P7FJUPC", "length": 7080, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பு விஜய் வந்தால் ஆதரவு: சீமான்", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பு விஜய் வந்தால் ஆதரவு: சீமான்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பேன் என்றும் விஜய் வந்தால் ஆதரிப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பு விஜய் வந்தால் ஆதரவு: சீமான்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை எதிர்ப்பேன் என்றும் விஜய் வந்தால் ஆதரிப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.\n’என் இனம் என்ற முறையில் விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பேன்’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.\nபருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு படைக்கு 30.27 கோடி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்\n'படம் ஓடவேண்டுமென்பதற்காக பேசுகிறார்கள்' - அமைச்சர் ஜெயக்குமார்\nசுபஸ்ரீ வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2011/05/blog-post_08.html", "date_download": "2019-09-23T13:16:10Z", "digest": "sha1:MSSNVV2FNVITVDAPYSPF4KHVCX44YLYW", "length": 14204, "nlines": 180, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: தூளியிடு! தோழா!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nசோம்பலை நீ - தூளியிடு\nமுயலாமையை நீ - தூளியிடு\nபொறாமையை நீ - தூளியிடு\nதளர்ச்சி வேண்டாம் - உன்\nதயக்கத்தை நீ - தூளியிடு\nஇப்போதே நீ - தூளியிடு\nதூக்கத்தில் துவளட்டும் - உன்\nகருவாக்கம் மகேந்திரன் at 16:00\nசோம்பலை நீ - தூளியிடு\nதங்களின் அருமையான கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D(IPL)%20-%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:37:31Z", "digest": "sha1:MKMPSNWMGZSBVSVFAXEDJQH3WBM7TUUR", "length": 1819, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " புதிய கிரிகெட் கலாச்சாரம்(IPL) - ஒரு அலசல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபுதிய கிரிக��ட் கலாச்சாரம்(IPL) - ஒரு அலசல்\nபுதிய கிரிகெட் கலாச்சாரம்(IPL) - ஒரு அலசல்\nகிரிக்கெட் இந்தியாவில் அதிக புகழ் பெற்ற விளையாட்டாக இருந்த போதிலும், உள்நாட்டு அணிகள் மோதும் போட்டிகள் பிரபலமானதாக இருந்ததில்லை. மாநிலங்களுக்கு இடையில் நடத்தப்படும் ரஞ்சி போட்டிகளும் கூட பெயர் மட்டும் பிரபலமே அன்றி போட்டிகளை காணும் ரசிகர்கள் மிகமிக குறைவு. இந்நிலையில் ICL (Indian Cricket League) எனும் அமைப்பு பிரபல கிரிகெட் வீரர்களை அழைத்து ஒரு கிளப் போல உருவாக்கி 20-20 மேட்ச்களை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/10/15/", "date_download": "2019-09-23T14:06:35Z", "digest": "sha1:3CRWUYOCKBRPIK2AWZROVC6SDIZEBYJP", "length": 6274, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 October 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநிலக்கரி ஊழல் பிர்லா மீது வழக்குப்பதிவு\nரஜினியுடன் நடிப்பதை வாழ்நாள் சாத­னை­யாக கொண்ட ஹிருத்திக் ரோஷன்\nஜலதோஷத்தை விரட்டும் தும்பைப் பூ\nரத்த விருத்தி தரும் வாழைக்காய்\nதினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் – சித்த மருத்துவம்\nஆயுதங்களுடன் சிக்கிய அமெரிக்க கப்பல் – போலீஸ் தீவிர விசாரணை\nஜெ நேரில் ஆஜராக மாட்டார் என எதிர்பார்ப்பு\nநவராத்திரி பூஜையில் 115 பேர் பலி\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7349", "date_download": "2019-09-23T14:45:15Z", "digest": "sha1:EO437IMIT43LYYETRU6FK3ZYNNDTC7GJ", "length": 21700, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "தாங்க முடியாத கொசுத்தொல்லை... | Unbearable mosquitoes ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\n* ‘நான் ஈ’ படம் பார்த்திருக்கிறீர்களா சர்வ வல்லமையும் படைத்த, மிகப்பெரிய ஒரு தொழிலதிபரை ஒரு ஈ படாத பாடுபடுத்தும். அதுபோலத்தான் இன்று நம் நிலைமையும். சகலவிதத்திலும் நாம் மருத்துவ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சின்னஞ்சிறிய கொசுவை இன்னும் சமாளிக்க முடியவில்லை. டெங்கு, மலேரியா என்று பல நோய்களைப் பரப்பும் ஆதாரமாக கொசுக்கள் இருப்பதால் அவைகளை சமாளிப்பது மருத்துவ உலகத்துக்கு சவாலானதாகவே இருக்கிறது. இதற்காக கொசு தினம் என்றே ஒன்று அனுசரிக்கப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\n* சர்வதேச கொசுதினம் அனுசரிக்கப்படக்கூடிய இந்த மாதத்தில், உயிர்களைக் கொன்று உலகையே அச்சுறுத்தும் மிகச்சிறிய உயிரினமான கொசுவைப் பற்றிய சில தகவல்களை இங்கு நாம் தெரிந்துகொள்வோம்.\n* கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டன. இவை டைனோசர் காலம் முதலே இருந்து வருகின்றன. 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இமயமலைப் பகுதிகளில்கூட இவை வாழ்கின்றன.\n* உலகளவில் கொசுக்களில் 3,000-கும் மேற்பட்ட வகைகள் உள்ளது. அதில் உலகளவில் மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களைப் பரப்புகின்றன. மலேரியாவைப் பரப்பும் அனோபிலஸ் (Anopheles), டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் (Aedes) மற்றும் யானைக்கால் நோயைப் பரப்பும் கியூலெக்ஸ் (Culex) போன்றவையே அந்த மூன்று கொசுக்கள். அனாஃபிலஸ் என்கிற பெண் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் பரவுவதை, 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று மருத்துவர் சர்.ரெனால்டு ரோஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நாளின் நினைவாகவும், கொசுக்கடியினால் ஏற்படுகிற ஆபத்துக்கள் குறித்தும், அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் இந்த தினம் சர்வதேச கொசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.\n* கொசுவானது க்யூலிசிடே (Culicidae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். இவை உருவத்தில் சிறியவையாக இருந்தாலும் நோய்களைப் பரப்புவதில் அசுர வேகம் கொண்டவை.\n* ஒரு சிறிய கொசுக்கடி பெரிய ஆபத்துகள் உருவாக வழிவகுக்கிறது. கொசுக்கடியால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளையழற்சி, யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல், சிக்கா வைரஸ் பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் ஏற்படுகிறது.\n* உலகிலேயே மிகவும் கொடூரமான விலங்கினம் என்றால் அது கொசுதான். ஒவ்வொரு ஆண்டும் ��லகளவில் அதிகம் பேர் உயிரிழக்க காரணமாக இருப்பது கொசுக்கள்தான்.\n* மலேரியாவால் 2015-ம் ஆண்டு உலக மக்கள் தொகையில் பாதி பேர், அதாவது 320 கோடி பேர் தாக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கினர். 21 கோடியே 40 லட்சம் பேர் இந்த நோயால் தாக்கப்பட்டனர். 4 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த நோயால் இறந்தனர் என்கிறது புள்ளிவிபரம். உலகளவில் மலேரியாவின் பாதிப்பை 90 விழுக்காடு குறைப்பதற்கு 2030-ஆம் ஆண்டுக்குள் 870 கோடி டாலர் ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படுவதாக தெரிவித்திருக்கிறது அந்த புள்ளிவிவரம். உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் மலேரியா 5-ஆவது இடத்தில் உள்ளது. மலேரியாவால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறப்பதாகவும், இந்நோய் தாக்கப்பட்ட ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை வீதம் பலியாவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.\n* கருமைநிற துணிகள் வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்பதால் அவை கொசுவை அதன் பக்கம் ஈர்க்கும் தன்மையுடையதாக இருக்கிறது.\n* சில கொசு வகைகள் மனிதனை கடிப்பதில்லை. உதாரணமாக க்யூலி செட்டா மெலனுரா (Culiseta melanura) என்ற கொசு வகை பறவைகளை மட்டுமே கடிக்கிறது. மனித உடலிலிருந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு, வியர்வை போன்றவற்றை கொசுக்களால் அறிய இயலும். மேலும் அவை மனிதனின் வெப்பத்தை உணர்ந்து எவரை கடிக்கலாம் எனவும் தீர்மானிக்கிறது.\n* ஆண் கொசுக்கள் தேன் அல்லது தாவரச் சாற்றை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கிறது. பெண் கொசுக்கள் முட்டைகளை உருவாக்கத் தேவைப்படும் புரதத்தை பெறுவதற்காகவே மனிதர்களிடமிருந்தும், உயிரினங்களிடமிருந்தும் ரத்தத்தை உறிஞ்சி உணவாக எடுத்துக் கொள்கிறது.\n* கொசுக்களால் அதன் எடையைவிட 3 மடங்கு ரத்தத்தை உறிய முடியும். ரத்தத்தை உறிஞ்சும்போது பெண் கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப்\nபரப்புகின்றன. ஆனால், கொசுக்களால் எய்ட்ஸ் நோயைப் பரப்ப இயலாது.\n* ஏடீஸ் (Aedes) வகை கொசுக்கள் நம்மை பகல் நேரத்தில் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. க்யூலெக்ஸ் (Culex) வகை கொசுக்கள் இரவு நேரத்தில் கடிக்கின்றன.\n* உலக வரலாற்றில் அழியாப் புகழ்பெற்ற மாவீரன் அலெக்ஸாண்டரையே தாக்கி வீழ்த்தியிருக்கின்றன இந்த கொசுக்கள். அவர் கி.மு. 323-ல் மலேரியா தாக்கி இறந்தார்.\n* தேங்கிய நீர் நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், குப��பைத் தொட்டிகள், மூடப்படாத நீர் இருக்கும் பாத்திரங்கள் மூலமாக கொசுக்கள் பெருகுகிறது. மழைக் காலமானது கொசு பெருகி பல நோய்களைப் பரப்புவதற்கு ஏற்றதாக இருக்கிறது.\n* கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கியூலெக்ஸ் கொசுக்களால் பைலேரியா என்கிற யானைக்கால் நோய் உருவாகிறது. இவ்வகை கொசுக்கள் இரவில்தான் கடிக்கும். சாக்கடை, வயல்வெளி போன்ற இடங்களில் இவ்வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகுகிறது. யானைக்கால் வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.\n* கொசுக்களுக்கு பற்கள் கிடையாது. அவை நீளமான நுண்துளை உறிஞ்சிகள் (Proboscis) மூலமாக நமது ரத்தத்தை உறிஞ்சுகின்றன. இந்த உறிஞ்சிகள் மூலம் நம் உடலின் மேல் தோலில் துளையிடும் அதே நேரத்தில் இன்னொரு குழல் மூலம் ரத்தத்தில் எச்சிலை உமிழ்கின்றன. இதனால் அந்த இடம் லேசாக மரத்துப் போவதால் கொசு கடிப்பதை நம்மால் சட்டென உணர முடிவதில்லை.\n* பெண் கொசுக்கள் தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும். அவை ஒவ்வொரு முறையும் 300 முட்டைகள் வரை இடுகிறது. இந்த வேகத்தில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தால் ஆறே தலைமுறையில் அதன் சந்ததிகளின் எண்ணிக்கை 3,100 கோடியை எட்டிவிடும்.\n* ஆண் கொசுக்கள் 10 நாட்களுக்கும் குறைவாகவே உயிர்வாழும், பெண் கொசுக்கள் 6 முதல் 8 வாரம் வரை உயிர் வாழும். கொசுக்கள் வெகுதூரம் பயணிப்பதில்லை. அவை 3 மைல்களுக்குள்ளாக பறப்பதை நிறுத்திக்கொள்கின்றன.\n* கொசுப்புழுக்களால் நீரில் மூச்சுவிட முடியாது. அவை மூச்சு விட நீரின் மேல் மட்டத்திற்கு வரும். எனவே, கொசுக்களை அழிக்க நீரின் மீது மண்ணெண்ணெய் தெளிப்பது ஒரு நல்ல உத்தியாக இருக்கும். இதேபோல் கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கலாம். வீட்டைச் சுற்றி துளசி, திருநீற்றுப் பச்சிலை செடியை வளர்க்க கொசு வருவது குறையும். பூண்டு வாசனையும் கொசுவுக்கு ஆகாது. பெரும்பாலான கொசு விரட்டிகளில் Diethyltoluamide என்கிற வேதிப்பொருள் உள்ளது. இதைத் தொடர்ந்து சுவாசித்தால் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பாதுகாப்பான கொசு மருந்தாக உள்ள Picaridin, Lemon Eucalyptus Oil மற்றும் மின் பூச்சி விரட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.\n* மீன்கள், பூஞ்சைகள், தட்டான், பல்லிகள் போன்ற உயிரியக் கட்டுப்படுத்திகள் மற்றும் மலட்டு ஆண் கொசுக்களைப் பெரு��்குதல் போன்ற வழிகளிலும் கொசுக்களைக் கட்டுப்படுத்தலாம்.\n* நமது சுற்றுப்புறத்திலுள்ள பொருட்களில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். டயர்கள், தகரங்கள், பிளாஸ்டிக் பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் தேங்கும் குட்டைகளிலும் திறந்த வெளிகளிலும் மண்ணெண்ணெய் தெளிப்பதன் மூலம் கொசு பெருகுவதைத் தடுக்கலாம். அதோடு நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.\n* கொசு ஒழிப்புக்காக அரசு எடுக்கக்கூடிய முன்முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு மேற்சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் கொசுவால் பரவும் கொடிய நோய்களைத் தடுக்கலாம்.\nகாலாவதி தேதி இனி கட்டாயம்....\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/national/national_92112.html", "date_download": "2019-09-23T13:17:04Z", "digest": "sha1:PKJXIGYFAIRPBMNAW6M2ZDGLFX2UMCOF", "length": 18783, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.in", "title": "ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கு - ப.சிதம்பரம் ஜாமின் மனு மீது பதிலளிக்‍க, சிபிஐ-க்‍கு, டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்", "raw_content": "\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமை��் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட புகார் தொடர்பாக தேனி அரசு மருத்துவக்‍ கல்லூரியில் போலீஸ் விசாரணை - கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்களிடம் 5 மணிநேரம் நடைபெற்றதாக தகவல்\nநெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் காவலர் தாக்‍கப்பட்ட சம்பவம் - அமைச்சரின் கணவர் உட்பட 10 பேர் மீது வழக்‍குப்பதிவு\nமழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nநாளை முதல் நீட் தேர்வுக்‍கான இலவச பயிற்சி - காலை, மாலை வேளைகளில் நடத்த பள்ளிக்‍கல்வித்துறை ஏற்பாடு\nடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா காந்தி - மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சந்தித்தனர்\nஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கு - ப.சிதம்பரம் ஜாமின் மனு மீது பதிலளிக்‍க, சிபிஐ-க்‍கு, டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கில், ப.சிதம்பரம் தாக்‍கல் செய்துள்ள ஜாமின் மனு மீது பதிலளிக்‍க, சிபிஐ-க்‍கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐ.என்.எக்‍ஸ். மீடியா முறைகேடு வழக்‍கில் ப.சிதம்பரம் சார்பில் தாக்‍கல் செய்யப்பட்ட முன் ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனைத்தொடர்ந்து, சிதம்பரத்தை, வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்‍க டெல்லி சிபிஐ நீதிமன்றம் கடந்த 5-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்‍கப்பட்டார்.\nசிபிஐ-ன் கைது நடவடிக்‍கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்து, ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று ஜாமின் மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன. இன்று நடைபெற்ற வழக்‍கு விசாரணையில், முன்ஜாமின் கோர��, முதலில், கீழமை நீதிமன்றத்தை அணுகாமல், உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என, சிதம்பரம் தரப்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nமேலும், சிதம்பரம் ஜாமின் மனு மீது பதிலளிக்‍க சிபிஐ-க்‍கு உத்தரவிட்டது. ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கு தொடர்பாக, இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான அறிக்‍கையையும், ஒரு வாரத்திற்குள் தாக்‍கல் செய்ய சிபிஐ-க்‍கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்‍கு விசாரணை வரும் 23-ம் தேதிக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது. இதனிடையே, நீதிமன்ற காவலை எதிர்த்து தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை, சிதம்பரம் தரப்பு, வாபஸ் பெற்றுள்ளது.\nஅமெரிக்காவில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் : கண்டு ரசித்த பார்வையாளர்கள்\nபோலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சி.சி.டி.வி., காட்சிகள் வெளியீடு : டெல்லியில் 4 பேர் அடங்கிய கும்பல் அட்டூழியம்\nஉச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்\nடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா காந்தி - மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சந்தித்தனர்\nவாக்குப்பதிவு நம்பகத் தன்மையை நிரூபிக்க வேண்டும் : ஹேக் செய்ய முடியாது என்பதை உறுதிசெய்ய திக்விஜய் சிங் வலியுறுத்தல்\nமகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா இடையே கூட்டணி நீடிக்‍குமா - தேர்தல் உடன்பாடு பேச்சுவார்த்தையில் இழுபறி\nஇந்தியாவில் நிலக்கரி இறக்குமதி கடந்த ஆண்டை விட 4% குறைவு\nடெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் வீட்டில் கொள்ளை : திருடர்களுக்கு போலீசாரை கண்டு பயமில்லை\nவிண்ணை எட்டும் வெங்காயத்தின் விலை -கையிருப்பில் உள்ள வெங்காயத்தை, மாநிலங்களுக்கு வழங்கி விலையைக்‍ கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்‍கை\nபிரான்ஸ் நாட்டிடமிருந்து கூடுதலாக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு - அடுத்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தகவல்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து : தூய்மைப்பணி நடைபெறவுள்ளதால் தேவஸ்தானம் அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாலக்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தீவிரவாத முகாம் - ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்\nரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது\nபாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க திட்டம் : பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதால் எப்.ஏ.டி.எப்., அதிரடி\nகுடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் : சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nதிருவாரூரில் ஒப்பந்ததாரர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு : கார், இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து : தூய்மைப்பணி நடைபெறவுள்ளதால் தேவஸ்தானம் அறிவிப்பு ....\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெ ....\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், வி ....\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன்\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E2%80%8C%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E2%80%8C%E0%AE%B4%E2%80%8C%E0%AE%95%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T14:11:18Z", "digest": "sha1:2NQXZXYHYCG5MBYENRGKQ2D4XCDYW3I3", "length": 14329, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "க‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபால்ஸ் சர்ச், வர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடு\nஜான் லோரி, தலைவர், முதன்மை செயல் அதிகாரி[1]\nதகவல் தொழில்நுட்பம், வணிக ஆலோசனை, ஒப்பந்த சேவை அமர்த்தம்\nகணினி அறிவியல் கழகம் (Computer Sciences Corporation, CSC) என்பது ஐக்கிய அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பன்னாட்டுத் தகவல் தொழிநுட்ப நிறுவனம் ஆகும். இது அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஃபால்சு ச‌ர்ச் என்ற இட‌த்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இது தோராயமாக 70 நாடுகளில் 90000 பணியாளர்களை கொண்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அமெரிக்க கூட்டரசு மற்றும் அமெரிக்க அல்லாத அரசு நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.\nஉலகின் மிகப்பெரிய நிறுவங்கள் பட்டியலான பார்ச்சுன் 500 பட்டியலில் 2012 படி 162 இடத்தை பெற்றுள்ளது\nகலிபோர்னியாவில் உள்ள கிளை நிறுவனம்\nகணினி அறிவியல் கழகம் 1959 ஆண்டு ஏப்ரல் மாதம் ராய் நட், பிலெட்ச்சர் ஜோன்சு ம‌ற்றும் பாப் பாட்ரிக் ஆகிய மூவரால் துவங்கப்பட்டது. 1963 ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக வளர்ந்தது.இவர்களது இலக்கு நிரலாக்க கருவிகளான தொகுப்பி (Assembler) மற்றும் மொழிமாற்றியை (Compiler) அளிப்பதே ஆகும்.\nமிக‌ப்பெரிய‌ நிறுவ‌னமான‌ சிஎசி உல‌கின் 500 பெரிய‌ நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ட்டிய‌லில் 162 இட‌த்தைப் பெற்று திக‌ழ்கிற‌து. 1968 ஆம் ஆண்டு இறுதியில் சிஎசி நியூயார்க் பங்குச் சந்தையில் கால‌டி எடுத்து வைத்த‌து. மேலும் கன‌டா, இந்தியா, செருமனி, எசுப்பானியா, இத்தாலி, பிரேசில், ஐக்கிய இராச்சியம் ஆகிய‌ நாடுக‌ளில் பரவியது.\nக‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் தனது சேவைகளை பின்வரும் மூன்று சேவை பிரிவுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.\nவட அமெரிக்க பொதுத்துறை பிரிவு (North American Public Sector) : இப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கூட்டரசின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவையளிக்கும் நிறுவனம��க திகழ்கிறது.\nமேலாண் சேவை பிரிவு (Managed Services Sector) : இப்பிரிவு வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு சேவைகளை பல்துறைதுறைகலான பாதுகாப்பு, வாகனம், உற்பத்தி, நிதிச்சேவைகள், உடல்நலம் மற்றும் தொலைதொடர்பு ஆகியவற்றிற்கு அளித்து வருகிறது.பயனர்களுக்கு தகவல் தொழில்நுட்ப புற ஒப்படைப்பு (Outsourcing) சேவைகளை அளித்து வருகிறது.\nவணிக தீர்வு மற்றும் சேவை பிரிவு (Business solutions and services) : இப்பிரிவு குறிப்பிட்ட தொழில் சார் தீர்வுகலான அறிவுரை அளித்தல் (Consultancy) மற்றும் கணினி ஒருங்கிணைப்பு (Systems integration), வணிக செயலாக்க புற ஒப்படைத்தல் (BPO) மற்றும் அறிவுசார் மென்பொருளை பல்துறைகலான ரசாயனம், ஆற்றல் மற்றும் இயற்கை வளத்துறை; நிதித்துறை சேவைகள்; தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் துறை ; உற்பத்தி துறை; உடல்நல சேவை துறை; மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. கூடுதலாக ஆஸ்திரேலியாவில் தொழில்சார் பணியமர்த்த சேவைகளையும், ஆசியாவில் கணினி உபகரணங்கள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு சேவைகளையும், ஐக்கிய அமெரிக்காவில் வரவின அறிக்கை சேவைகளையும் அளித்து வருகிறது.\nக‌ணினி அறிவியல் க‌ழ‌க‌ம் பல நிறுவனங்களை கையகபடுதியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு:\nமென்பொருள் இதழின் (Software Magazine's) உலகின் மிகப்பெரிய 500 மென்பொருள் நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் 8 இடத்தை பெற்றுள்ளது.[4]\nஅமெரிக்காவின் 2011 பசுமை பாதுகாப்பிற்காக முதல் 50 நிறுவனங்களுக்கான தர வரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது [5]\nநியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/sep/12/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3232791.html", "date_download": "2019-09-23T13:55:57Z", "digest": "sha1:4DYWJAZGQWG4YF7JYJYT7HUDVFQ5MJ6S", "length": 9114, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "கீழ்பவானி வாய்க்காலில் மிதந்த கோழிகள்:நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகீழ்பவானி வாய்க்காலில் மிதந்த கோழிகள்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை\nBy DIN | Published on : 12th September 2019 09:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமொடக்குறிச்சி, அவல்பூந்துறை பகுதி கீழ்பவானி வாய்க்காலில் இறந்த கோழிகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமொடக்குறிச்சி, பூந்துறைசேமூர், அய்யகவுண்டன்பாளையம், செல்லப்பகவுண்டன்வலசு, அவல்பூந்துறை, மின்னக்காட்டுவலசு, புதுப்பாளையம், குளத்துப்பாளையம், குள்ளகவுண்டன்வலசு பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் கீழ்பவானி பாசனம் மூலம் நெல்நடவுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், கடந்த சில நாள்களாக வாய்க்காலில் இறந்த கோழிகள் மிதந்து வருகிறது. அந்தக் கோழிகள் மதகில் அடைத்து தண்ணீர் அடைப்பு ஏற்படுகிறது. அதை கையில் எடுக்க முடியாத நிலையில் அழுகி கிடப்பதால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல்வேறு தொற்றுநோய்களும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்த கோழிகளை வாய்க்காலில் போடுகின்றனர். இந்தத் தண்ணீரை ஆடு, மாடுகள் குடித்தால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பறவைக் காய்ச்சலும் வரும் வாய்ப்புள்ளது. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/20_48.html", "date_download": "2019-09-23T13:04:17Z", "digest": "sha1:RKKCITFS67A3SZHUXWFAFFWDF3CBQS4Q", "length": 12004, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nஜம்மு காஷ்மீரின் தலைநகரில் 14.1 வீதமே வாக்குப்பதிவு\nஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 14.1 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.\n2ஆவது கட்டமாக ஸ்ரீநகர், உத்தம்பூர் ஆகிய 2 தொகுதியில் நேற்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் காஷ்மீர் மக்கள் வாக்குப்பதிவில் ஈடுவடுவதை விரும்பாத நிலையில் ஸ்ரீநகர் தொகுதியில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு இடம்பெற்றது.\nகாஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 6 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் பாரமுல்லா, ஜம்மு ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு கடந்த 11ஆம் திகதி வாக்குப்பதிவு நடந்தது.\nஇதனிடையே இந்தியா முழுவதும் நேற்று 95 தொகுதிகளுக்கு 2 ஆவது கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் ஸ்ரீநகரில் தான் மிகவும் குறைவான வாக்கு பதிவாகி இருந்தது. ஆனால் காஷ்மீரின் உத்தம்பூர் தொகுதியில் 70.2 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.\nகாஷ்மீரில் 2ஆவது கட்டத் தேர்தலில் மொத்தம் 45.7 (இரண்டு தொகுதியிலும் சேர்த்து) ஓட்டுப்பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.\nமேற்கு வங்காள மாநிலம் ஐல்பைகுரி தொகுதியில்தான் அதிகபட்சமாக 82.26 சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும���பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்ல���ஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/07_84.html", "date_download": "2019-09-23T13:26:24Z", "digest": "sha1:275MJKZRM36BPIDBLR7LTDDU3HRBAPWM", "length": 11444, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை!! ஜனாதிபதி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை\nகுண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று பதவிவிலகப்போவதில்லை\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை பொறுப்பேற்று ஒருபோதும் தாம் பதவிவிலகப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கி நேர்காணலிலேயே மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,\n“தாக்குதலை தடுக்க முடியாமல் போனமையையிட்டு மிகவும் கவலையடைகின்றேன். ஆனாலும் குறித்த சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகின்றோம்.\nமேலும் இத்தகைய சம்பவங்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றபோது அந்நாட்டு தலைவர்கள் எவரும் அதற்கு பொறுப்பேற்று பதவிவிலகியதில்லை.\nஆகையால் நானும், இந்த தாக்குதல் சம்பவங்களை பொறுப்பேற்று பதவிவிலக போவதில்லை” என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், கா���ாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ��சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/kannan-ias-resigns-from-job-.html", "date_download": "2019-09-23T13:32:45Z", "digest": "sha1:4KI2Y6HF6XSIXK5JJRFIR4YBGAYZRHCZ", "length": 8293, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி!", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே ���ட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nபேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\nதாதரா, நாகர்வேலி பகுதியின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு கேரளத்தில் வெள்ளம் தாக்கியபோது தன்னை…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nபேச்சுரிமைக்காக பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி\nதாதரா, நாகர்வேலி பகுதியின் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கண்ணன் கோபிநாத். கடந்த ஆண்டு கேரளத்தில் வெள்ளம் தாக்கியபோது தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று காட்டிக்கொள்ளாமலே பல நாட்கள் சேவை பணியில் ஈடுபட்டார்.\nஅவர் மாவட்ட ஆட்சியர் என்று வெளியே தெரிந்ததும் உடனே கிளம்பிச் சென்றுவிட்டார். ஆனாலும் அவரது தன்னலமற்றப் பணிக்காக சமூகவலைதளங்களில் பாராட்டுப்பெற்றார். அவர் திடீரென சில நாட்கள் முன்பு தன்னுடைய ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.\nதான் இழந்த பேச்சுரிமையை திரும்ப பெற வேண்டும் என்பதால் ராஜினாமா செய்திருப்பதாக கண்ணன் தெரிவிக்கிறார்.\nஆகஸ்டு 21 தேதி, உள்துறை செயலாளருக்கு கண்ணன் கோபிநாத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். கண்ணன் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளியை சேர்ந்தவர்.\nமித்தாலி ராஜ்: தூக்கத்தைத் தொலைத்து கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவர்\n’வாழும் வரை ஈரத்தோடு இருந்துவிட்டு போகிறேன்’: பிரான்சிஸ் கிருபா\nராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சோனியா\n”மூத்த தலைவர்கள் ஒதுங்காவிட்டால் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை”- பீட்டர் அல்போன்ஸ்\n''பட்டுப் போர்த்திய பட்டத்து யானை''-அவர்கள் அவர்களே\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/05/24/181/", "date_download": "2019-09-23T13:04:06Z", "digest": "sha1:XAIEHVMGOD2AXISYM5V7ZXLRCOCP2R33", "length": 9393, "nlines": 133, "source_domain": "aruvi.com", "title": "Article - அவரச காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்க வாக்கெடுப்பில் அங்கீகாரம்!", "raw_content": "\nஅவரச காலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிக்க வாக்கெடுப்பில் அங்கீகாரம்\nஇலங்கையில் அவரசாலச் சட்டத்தை அடுத்தமாதம் வரையில் நீடிப்பதற்கான வாக்கெடுப்பு மேலதிக 15 வாக்குகளினால் நிறைவேறியுள்ளது.\nஏப்ரல் 21 இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் தொடராக துரிதகதியில் ஒரு மாதத்திற்கு கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான முயற்சி நாடாளுமன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.\nஇன்று இது தொடர்பிலான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக எட்டு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதன் அடிப்படையில் அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதம் நடைமுறையில் இருக்கும்.\nகிளிநொச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்\nஅல்லைப்பிட்டி சந்திக்கு அண்மையாக விபத்து வயோதிபப் பெண் பலி\nபெண் சிறு கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி\nஇளவயதுத் திருமணம் தொடர்பில் வவுனியாவில் கருத்தமர்வு\nஅதிகரிக்கும் கடல் நீர் மட்டம் நிலங்களை விழுங்கப்போகும் கடல்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nசீரமைக்கப்படவேண்டிய தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம்\nதிலீபனின் தியாகப் பயணம் - மூன்றாம் நாள்\nதிலீபனின் தியாகப் பயணம் - இரண்டாம் நாள்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilpoonga.com/tpoo/m/memorials/view/%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B0", "date_download": "2019-09-23T14:03:39Z", "digest": "sha1:BJTAVNMPLESIUS5CN3BYVORK4UEDSZYS", "length": 8208, "nlines": 378, "source_domain": "tamilpoonga.com", "title": "நடிகர் ராஜசேகர்", "raw_content": "\nசின்னத்திர�� மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும்\nகலக்கி வந்த பழம் பெரும் நடிகர்களில் ஒருவரான ராஜசேகர் மரணம் அடைந்துள்ளார்.\nIn Remembrance of நடிகர் ராஜசேகர்\nபாரதிராஜா இயக்கத்தில் நிழல்கள் படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜசேகர். அந்தப் படத்தில் இடம் பெற்ற\nபொன்மாலைப்பொழுது என்ற பாடல் இவருக்கான அடையாள\nஅன்னார், கொடிகாமம் ஆத்தியடி ஒழுங்கை கச்சாய் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா வேலுப்பிள்ளை, இராமுப்பிள்ளை பரமேஸ்வரி(இத்தாலி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், மீசாலை வடக்கைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் சி…\nதாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சியாமளா ஜெபரஞ்சன் அவர்கள் 10-11-2018 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், மகாதேவன் விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், நடராசா, காலஞ்சென்ற மகேஷ்வர…\nபெரிய மாவடி சாவகக்சேரி, Sri Lanka\nஅமரர் ரவீந்திரன் S.N. ரவி\nS.N. ரவீந்திரன் (ரவி )\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா மகேந்திரராஜா\nடாக்டர் திருமதி வாசுகி மகேந்திரராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-23T14:04:29Z", "digest": "sha1:OE6DOTNTNT6SACIJ2HSXJES3XTWX5TYD", "length": 25290, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "மலைவேடன் சாதிச்சான்றுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் சிற்றூர் மக்கள் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமலைவேடன் சாதிச்சான்றுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் சிற்றூர் மக்கள்\nமலைவேடன் சாதிச்சான்றுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் சிற்றூர் மக்கள்\nவைகை அனீசு 23 ஆகத்து 2015 கருத்திற்காக..\nதேவதானப்பட்டி அருகே உள்ள பரசுராமபுரம், மீனாட்சிபுரம் முதலான ஊர்களில் வசிக்கும் மக்கள் சாதிச்சான்றிதழுக்காக 20 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படுகின்றனர்.\nதேவதானப்பட்டி அருகே மீனாட்சிபுரம், பரசுராமபுரம் என இரண்டு சிற்றூர்கள் உள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இச்சமூக மக்கள் தங்கள் பரம்பரைத் தொழிலான வேட்டையாடும் தொழிலை விட்டுவிட்டுத் தற்பொழுது வேளாண்மை, கூலி வேலை எனச் செய்துவருகின்றனர். இம் மக்களுக்குச் சான்றிதழ் கடந்த 1984 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் இவர்கள், சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் தொடர்புடைய கோட்ட ஆட்சியர் மூலம் வழங்கவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தக்க ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஆவணங்களில் இது இல்லை, அது இல்லை எனக்கூறி அலைக்கழித்து வருகின்றனர். தங்களுடைய பரம்பரைச் சாதிச்சான்றிதழ் கிடைக்காததால் பழங்குடியினருக்குக் கிடைக்க கூடிய அரசு சலுகைகளைப் பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.\nஇதன் தொடர்பாக மேற்கத்திய பசுமை அமைப்பைச் சேர்ந்த அகமது என்பவர் கூறுகையில், “மலைவேடசன் சாதிச்சான்று கோரி வேடநாயக்கர் சமூகத்தைச்சேர்ந்த ஏறத்தாழ 75 குடும்பங்கள் மீனாட்சிபுரம் பகுதியிலும், ஏறத்தாழ 150 குடும்பங்கள் பரசுராமபுரம் பகுதியிலும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஇவற்றைத்தவிர போடி, சிலமலை,கம்பம் முதலான பகுதிகளிலும் வசித்து வருகின்றனர் இச்சமூக மக்கள். இவர்களுக்குரிய சாதிச்சான்றிதழ் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கி வந்தோம். தற்பொழுது கோட்டாட்சியர் மூலம் விண்ணப்பித்தால் மட்டுமே சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும் என அப்போதைய அரசு கூறியது. அன்று முதல் இன்று வரை சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. இதன் தொடர்பாக எங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் முதல் கோட்டாட்சியர் அலுவலகங்கள் வரை தகவல் பெறும் உரிமைச்சட்டப்படி தகவல் கேட்டுள்ளோம். அனைத்து அலுவலகங்களிலும் முறையான மறுமொழி தரவில்லை. இன்னும் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மறுமொழி வந்த பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்” என்றார். எனவே மாவட்ட நிருவாகம் ஆய்வு மேற்கொண்டு சாதிச்சான்றிழ் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்\nபிரிவுகள்: செய்திகள் Tags: சாதிச்சான்றிதழ், தேவதானப்பட்டி, மலைவேடன், வைகை அனிசு\nகுடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்\nசெயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்\nசாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்\nகேள்விக்குறியாகும் பூட்��ுத் தொழில் – வைகை அனிசு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 4 – இலக்குவனார் திருவள்ளுவன்\nபலிபீடங்களாக்கும் பள்ளிக்கூடங்கள் – மயக்க நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் 2. »\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு குடும்பத்திற்கு உதவ வேண்டுகோள்\nதமிழ் மொழியைத் தமிழால் வளப்படுத்துவோம்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்சுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7055", "date_download": "2019-09-23T14:44:50Z", "digest": "sha1:TRZ7XN7JC7QZ4342CEYVNS4XGOC2K3SR", "length": 6999, "nlines": 86, "source_domain": "www.dinakaran.com", "title": "சிக்கன் தம் பிரியாணி | Chicken Dum Biryani - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nசிக்கன் - 1/2 கிலோ (பெரிய துண்டுகளாக),\nபாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,\nபுதினா, கொத்தமல்லி - 1 கப்,\nபச்சை மிளகாய் - 5,\nஎலுமிச்சம்பழம் - 1, எண்ணெய்,\nநெய் - 1 கப், தயிர் - 1 கப்,\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nஇஞ்சி, பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன், பட்டை - 2,\nசீரகம் - 1 டீஸ்பூன், (சாகி சீரகம்),\nபிரியாணி இலை - 2,\nபாஸ்மதி அரிசியைத் தவிர சிக்கனுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து, தயிர் சேர்த்து ஊற வைக்கவும். (2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்) ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2 சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த மசாலா சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். பின் வேக வைத்த அரிசியை மேலே சேர்த்து, நெய், குங்குமப்பூ, பால், லெமன், கரம் மசாலா, Fried onion, புதினா, கொத்தமல்லி தூவி 15 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது சிக்கன் தம் பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி மற்றும் சிக்கன் குருமா சேர்த்து பரிமாறவும். பாஸ்மதி அரிசியை வேக வைக்கும் முறை மற்றும் தம் போடும் முறையை முன்பக்கம் பார்க்கவும்.\nகுறிப்பு: தம் பிரியாணியை சூடாக சாப்பிடுவதைவிட சிறிது ஆற வைத்து சாப்பிட சுவை அதிகரிக்கும்.\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/19913-rahul-gandhi-says-i-want-to-be-calm.html", "date_download": "2019-09-23T13:38:23Z", "digest": "sha1:J3VZGGYL7R5XBMUNT6GYFYTTVKRKJXD2", "length": 9713, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "அமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு!", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nபுதுடெல்லி (15 பிப் 2019): காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தாக்குதல் காரணமாக அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு அரசியல் குறித்து பேசாமல் இருக்க விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி “ நான் இந்த நெருக்கடியான நேரத்தில் அரசு மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு துணை நிற்க விரும்புகிறேன். இந்த தருணத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெறு எந்த அரசியல் சர்ச்சைகள் குறித்தும் நான் பேசப்போவதில்லை.\nஅரசியல் குறித்து நான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும், எதிர் கட்சிகளும் அமைதியாக இருப்பதே நல்லது. ராணுவ வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டிய நேரம் இது.\" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n« ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங் காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - கர்ப்பம் கலைந்த பரிதாபம்\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nபிரதமர் மரியாதைக்குரியவர் - காங்கிரஸ் எம்பி கருத்து\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூடாது\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரீன் நாட��� சுற்றுச் சூழல் அமைப்பின் …\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் த…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nநாங்கு நேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் போட்ட…\nபலர் முன்னிலையில் மனைவியின் கன்னத்தில் பளார் விட்ட பாஜக தலைவ…\nகாண்டம் விற்பனை சரிவு - அரசு கவலை\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Srikanth", "date_download": "2019-09-23T13:01:21Z", "digest": "sha1:FCBF4V7HYYFNIULRWTS7PBYIBYTXBB36", "length": 3854, "nlines": 71, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Srikanth", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nரியோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/67363-door-delivery-of-rashion-shops-goods-promised-by-jagan-mohan-reddy.html?share=linkedin", "date_download": "2019-09-23T13:31:19Z", "digest": "sha1:N7KVMIZMSIIHU72TSUB2VGH2ZTLDDI26", "length": 30226, "nlines": 274, "source_domain": "dhinasari.com", "title": "ஆட்சிக்கு வந்தால்... ரேஷன் பொருள்கள் டோர் டெலிவரி: ஜெகன்மோகன் ரெட்டியின் வாக்குறுதி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nஆட்சிக்கு வந்தால்… ரேஷன் பொருள்கள் டோர் டெலிவரி: ஜெகன்மோகன் ரெட்டியின் வாக்குறுதி\nதிருப்பதி: கடந்த 14 மாதம் 3648 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் தனது பாத யாத்திரையை நேற்று நிறைவு செய்தார்.\nபின்னர் அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி. செய்யப்படும் என்றும், ஒவ்வொரு கிராமத்திற்கு ஒரு கிராம தலைமை செயலகம். 50 வீட்டிற்கு ஒரு தன்னார்வலர்கள். … என்று பாதை யாத்திரை நிறைவு மாநாட்டில் பேசினார்.\nஆந்திர எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2017 நவம்பர் 6ஆம் தேதி கடப்பா மாவட்டம் இடுப்புல பாவில் உள்ள தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி சமாதியில் இருந்து பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரையை தொடங்கினார். 341 நாட்கள் நடை பெற்ற யாத்திரையில் 3648 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களை சந்தித்த அவர் குறைகளை கேட்டறிந்தார்.\nஇந்த நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரத்தில் தனது பாத யாத்திரையை இன்று நிறைவு செய்தார். ஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரையை நி்றைவு நிகழ்சியை முன்னிட்டு இச்சாபுரத்தில் அமைக்கப்பட்டு பாதயாத்திரை நினைவுத்தூண் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nபின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி,காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி 3 ஆயிரத்து 440 கிலோ மீட்டர். ஆனால் நான் 3648 கிலோ மீட்டர் பாதை யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்தேன்.எத்தனை கிலோமீட்டர் பாதையாத்திரை மேற்கொண்டோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு மக்களை சந்தித்தேன், அவர்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்தேன் என்பதே முக்கியம்.\nமாநிலத்தில் 23 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, பள்ளிக்கூடங்களில் புத்தகங்களும் வழங்கப் படவில்லை.\nஇதனால் பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் தனது பினாமி அமைச்சரின் நாராயண மற்றும் சைதன்யா கல்வி நிறுவனத்திற்கு லாபம் சேர்க்கும் விதமாக சந்திரபாபு நாயுடு செயல்படுகி்றார்.\nஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் பொது மக்களுக்கு வைத்திய சேவை வழங்கிய மருத்துவமனைகளுக்கு கடந்த 8 மாதங்களாக அரசு பணம் கொடுக்கவில்லை. ஜென்ம பூமி திட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஊழ்ல் நடைபெற்று வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 ல் இருந்து 25 ஆக உயர்த்துவோம்.\nஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும். மாவட்ட ஆட்சியர்களை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வோம். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம தலைமை செயலகம் ஏற்படுத்தப்படும். அவற்றில் உள்ளூரை சேர்ந்த 10 பேருக்கு வேலை வழங்கப்படும். மக்கள் நல திட்டங்கள் ஒவ்வொரு ஏழையின் வீட்டிற்கும் பலன் கிடைக்கும் வகையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்\n50 வீட்டிற்கு ஒரு கிராம தன்னார்வலரை நியமனம் செய்து அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும். கிராம தன்னார்வலர்கள் கிராம தலைமைச் செயலகத்துடன் இணைக்கப்படுவார்கள்.\nரேஷன் பொருள்கள் அனைத்தும் நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும். விவசாயதிற்கு பகல் நேரத்தில் ஒன்பது மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் வருவாய் உயர நடவடிக்கை எடுப்போம். விவசாயிகள் வட்டியில்லா கடன் பெற ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக ஆழ்துளை கிணறு ஏற்படுத்தி கொடுப்போம். விவசாய காப்பீடு தொகை அனைத்தும் அரசே ஏற்கும்.\nமீன் பண்ணைகளுக்கு ஒன்னரை ரூபாய்க்கு யூனிட் மின்சாரம் வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு குளிர்பதன கிடங்கு ஏற்பாடு செய்யப்படும். இன்று ���ரு லிட்டர் பால் விவசாயிகள் 26 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் சந்திரபாபு நாயுடு தனது ஹெரிடேஜ் பால் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை 45 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.\nபால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 4 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். கூட்டுறவு பால் பண்ணைகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு வரப்படும். விவசாய டிராக்டர்களுக்கு சாலை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இயற்கை பேரிடர்களின் போது நஷ்டம் அடையக் கூடிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நான்காயிரம் கோடி ரூபாயில் ( 2000 கோடி ரூபாய் மாநில அரசு+ 2000 கோடி ரூபாய் மத்திய அரசு ) தனி நிதியம் உருவாக்கப்படும்.\nவிவசாயிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ஒய்.எஸ்.ஆர் பீமா திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும். அந்த இழப்பீட்டு தொகையை முழுவதுமாக பெண்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்படும். அப்படி வழங்கப்படும் இழப்பீடு மூலம் கிடைக்கும் பணத்தை அவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் வாங்கி கொள்ள இயலாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nநீர்ப்பாசன திட்டங்கள் போர்க்கால வேகத்தில் செயல்படுத்தப்படும்.ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. எனது மக்கள் நல திட்டங்களின் பலன்கள் அனைத்து குடும்பத்திற்கும் கிடைத்து எனது புகைப்படம் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. 14 மாதம் மக்கள் உடன் பாத யாத்திரை மேற்கொண்டு அவர்களின் கஷ்டங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.\nஅவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். சீர் கெட்ட நிலையில் இருக்கும் அரசியலை மாற்றுவதற்காக புறப்பட்டுள்ளேன். உங்கள் மகனாக அனைவரும் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.\nபிரஜா சங்கல்ப யாத்திரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஆனால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம் உள்ளது.காலமும் மாறும் காட்சிகளும் மாறும் என அவர் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்���ை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையா���ியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகா் படுகொலை.\n#ஜோசப் கொலைக்கு பழிவாங்குவதற்காகத் தான் அவரது ஆதரவாளர்கள் சந்திரசேகரை கொலை செய்துள்ளனர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.#\nஆரோக்கிய சமையல்: பச்சை சுண்டைக்காய் சூப்\nபச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/french/lessons-el-ta", "date_download": "2019-09-23T13:56:01Z", "digest": "sha1:K4HHVA2O2KMVNZRWXISPKJUZS6S3R2RM", "length": 16343, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Leçons: Grecque - Tamil. Learn Greek - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nΠώς να περιγράψετε τους ανθρώπους γύρω από σας. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nΑντωνυμίες, κλίσεις, προθέσεις - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nΜάθετε τον κόσμο όπου ζείτε. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nΔιάφορα επίθετα - பல்வேறு பெயரடைகள்\nΔιάφορα ρήματα 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nΔιάφορα ρήματα 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nμέρος 2 του διάσημου μαθήματός μας για τις εκπαιδευτικές διαδικασίες. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nΌλα για αυτά που φοράτε προκειμένου να φανείτε συμπαθητικοί και να παραμείνετε ζεστοί. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nΓάτες και σκυλιά. Πουλιά και ψάρια. Όλα για τα ζώα. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nΜην εργάζεστε πάρα πολύ σκληρά. Ξεκουραστείτε, μάθετε λεξιλόγιο σχετικά με την εργασία. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\nΗ ζωή, Ηλικία - வாழ்க்கை, வயது\nΗ ζωήείναι σύντομη. Μάθετε όλων για τα στάδιά του από τη γέννηση στο θάνατο. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Κάνετε έρωτα και όχι πόλεμο.. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nΗ πόλη, οδοί, μεταφορά - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nΜην χαθείτε σε μια μεγάλη πόλη. Ρωτήστε πώς μπορείτε να φτάσετε στο χώρο της όπερας. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nδεν υπάρχει κακός καιρός, κάθε καιρός είναι καλός.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nΚτήρια, Οργανώσεις - கட்டிடங்கள், அமைப்புகள்\nΕκκλησίες,θέατρα, σταθμοί τραίνων, αποθήκες. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nμετακινηθείτε αργά, οδηγείτε με ασφάλεια.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nμέτρα, μετρήσεις - அளவுகள், அளவைகள்\nεσείς προτιμάτε τις ίντσες ή τα εκατοστόμετρα; Είστε μετρικοί ακόμα;. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nΟ αθλητισμός, παιχνίδια, χόμπι - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nΔιασκεδάστε. Όλα για το ποδόσφαιρο, το σκάκι και τη συλλογή γραμματοσήμων. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Μάθετε νέες λέξεις. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nΟι χαιρετισμοί, Ζητήστε, Καλωσορίστε, τα αντίο - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nΜάθετε πώς να συναναστρέφεστε με τους ανθρώπους. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nΣπίτι, έπιπλα, και οικιακά αντικείμενα - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nόλα για την αγάπη, το μίσος, τη μυρωδιά και την αφή. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nΜάθετε τι πρέπει να χρησιμοποιήσετε για την καθαριότητα, επισκευές, κηπουρική. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nΤο σώμα είναι το εμπ��ρευματοκιβώτιο για την ψυχή. Μάθετε για τα πόδια, τα χέρια και τα αυτιά. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nΓευστικό μάθημα. Όλα για το αγαπημένο σας, εύγευστο, φαγητό. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nμέρος δύο του γευστικού μαθήματος. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nΥγεία, ιατρική, υγιεινή - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nΠώς να πειτε στο γιατρό για τον πονοκέφαλό σας. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nΥλικά, ουσίες, αντικείμενα, εργαλεία - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nμάθετε για τον φυσικό κόσμο που μας περιβάλλει. Όλα για τα φυτά: δέντρα, λουλούδια, θάμνοι.. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nΜη χάσετε αυτό το μάθημα. Μάθετε πώς να μετρήσετε τα χρήματα. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\n ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/123223?ref=archive-feed", "date_download": "2019-09-23T14:02:53Z", "digest": "sha1:WJ7437ANM6RRLYHXDNLBEPLKJD357MXU", "length": 8353, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "சசிகலா மீது மேலும் ஒரு பரபரப்பு வழக்கு: சிறை தண்டனை நீட்டிக்கப்படுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலா மீது மேலும் ஒரு பரபரப்பு வழக்கு: சிறை தண்டனை நீட்டிக்கப்படுமா\nசசிகலா மீதான அன்னிய செலவாணி மோசடி வழக்கை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளதால் அவர் சிறைவாசம் நீளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தினகரன் ஆகியோர் மீது அன்னிய செலவாணி வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.\nஇந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க சசிகலா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையடுத்து அவரை சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடந்த வருடம் மே மாதம் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.\nஅன்னிய செலவாணி வழக்கில் சசிகலா விடுவிக்கபட்டாலும் அவர் மீதான சிங்கப்பூரில் உள்ள அப்புவெஸ் பாயின்ட் பிரைவேட் லிமிடெட் தொடர்பான வழக்குகளில் அவரை விடுவிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.\nசசிகலா அன்னிய செலவாணி வழக்கில் விடுவிக்கபட்டதை ரத்து செய்ய அமலாக்கதுறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து எழும்பூர் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.\nமேலும் சசிகலா, தினகரன் ஆகியோர் இந்த வழக்கை சந்திக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.\nஇதனிடையில் அமலாக்கதுறை சசிகலா, தினகரன் ஆகியோர் அந்த வழக்கில் நிச்சயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வந்தால் ஏற்கனவே 4 ஆண்டு தண்டனையுடன் அவர் மேலும் சிறையில் சில ஆண்டுகள் இருக்க வேண்டி வரும்\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/06/", "date_download": "2019-09-23T14:09:54Z", "digest": "sha1:7FGHEMN56JNIMWQL5YRZUSM2JNEYRZQV", "length": 21279, "nlines": 162, "source_domain": "senthilvayal.com", "title": "06 | மே | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – தினகரனுக்கு செக் வைக்க அதிரடி திட்டம்\nநடிகர் ரஜினிகாந்தை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளனர் திவாகரன் தரப்பினர். ‘ இந்த சந்திப்பின் மூலம், தினகரனுக்கு செக் வைப்பதுதான் திவாகரனின் பிரதான நோக்கம். ‘டெல்டா மாவட்டங்களில் உள்ள செல்வாக்கை நிலைநிறுத்த ரஜினியுடனான சந்திப்பு அவசியம்’ என நினைக்கிறார் திவாகரன்’ என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில். டி.டி.வி. தினகரனுடனான மோதலுக்குப் பிறகு அம்மா அணியாகச் செயல்பட்டு வருகிறார் திவாகரன். தொண்டர்களை ச��்திப்பது, கட்சியின் அடுத்தகட்ட இலக்கு என பரபரப்பான அரசியல்வாதியாக வலம் வருகிறார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nரஜினி கட்சி பெயர் அறிவிப்பு எப்போது\nஅமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, சென்னை திரும்பிய ரஜினி, அரசியல் பணிகளில் தீவிரம் காட்ட உள்ளார்.\nமருத்துவ பரிசோதனைக்காக, ஏப்., 23ல், அமெரிக்கா சென்ற ரஜினி, அங்குள்ள மன்ற நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்றார். மேலும், அரசியல், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டவர்களுடன், கட்சி துவக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். அமெரிக்காவில் இருந்து, நேற்று இரவு, துபாய் வழியாக, சென்னை திரும்பிய ரஜினி, புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nநல்ல கொழுப்பு, ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய் இரண்டிலும் நல்ல கொழுப்பு உள்ளது. பல நுாற்றாண்டுகளாக இவை பயன்பாட்டில் இருந்தாலும், மிக குறைவாகவே இவற்றை நாம் உபயோகிக்கிறோம். இவற்றில் உள்ள கொழுப்பு அமிலம், எளிதில் செரிமானம் ஆகக் கூடியது; அதிகமான சூட்டில் சமைத்தாலும், எந்த பிரச்னையும் தராது.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nகசக்கிற வாழ்வே இனிக்கும் – ஏழே நாள்களில் எல்லாம் மாறும்\nமுன்பெல்லாம் சர்க்கரை நோயாளிகள்தான் ‘சர்க்கரையில்லா’ வாழ்க்கையை மேற்கொள்வார்கள். இன்றைக்கு `டயட்’ என்ற பெயரில் சாதாரணர்களும் சர்க்கரையை ஒதுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குக் காரணம், `வெள்ளை உணவுகளைப் பயன்படுத்தாதீர்கள்…’ என்ற பிரசாரம்தான். அப்படியானால், சர்க்கரையால் உடலுக்கு பயனே இல்லையா இதுபற்றி விரிவாகப் பேசுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்\nஜூஸ் எடுங்கள் கோடையைக் கொண்டாடுங்கள்\nபழங்களைவிட ஜூஸ் சாப்பிடுவதையே குழந்தைகள் விரும்புவார்கள். ஏன், பெரியவர்களும் அப்படித்தான். ஆனால், ஜூஸாக அருந்துவது நல்லதா பழமாகச் சாப்பிடுவது நல்லதா என்பது தொடர்ந்து விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. பொதுவாக, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நம் மரபு. காலப்போக்கில்\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட ஆயுள் பெற உதவும் அமுக்கிரா கிழங்கு\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்த��ப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்ட��� : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Toyota/cardealers", "date_download": "2019-09-23T13:41:07Z", "digest": "sha1:QDBUP6IY4ULMX27LXD6CRZTJOROPGKCZ", "length": 9705, "nlines": 185, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 232 நகரங்களில் 316 டொயோட்டா கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nடொயோட்டா கார் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள்\nகண்டுபிடிக்கவும் டொயோட்டா உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது டொயோட்டா இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு டொயோட்டா உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் டொயோட்டா உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 232 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nடொயோட்டா கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nடொயோட்டா பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 1.4 லக்ஹ\nதுவக்கம் Rs 13.8 லக்ஹ\nதுவக்கம் Rs 69.9 லக்ஹ\nதுவக்கம் Rs 7.5 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 1.3 லக்ஹ\nதுவக்கம் Rs 1.87 லக்ஹ\nதுவக்கம் Rs 2.1 லக்ஹ\nதுவக்கம் Rs 2.25 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 2.4 லக்ஹ\nதுவக்கம் Rs 2.5 லக்ஹ\nதுவக்கம் Rs 2.85 லக்ஹ\nதுவக்கம் Rs 3.5 லக்ஹ\nதுவக்கம் Rs 5 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் சென்னை\nதுவக்கம் Rs 1.85 லக்ஹ\nதுவக்கம் Rs 2.25 லக்ஹ\nதுவக்கம் Rs 2.8 லக்ஹ\nதுவக்கம் Rs 3.25 லக்ஹ\nதுவக்கம் Rs 3.65 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/08/21052953/The-saree-of-Kangana-Price-Rs-600-Handbag-Rs-2-Lakhs.vpf", "date_download": "2019-09-23T14:10:54Z", "digest": "sha1:6DFAEHA3Z2UJMU3TLFMRUQNRNMTT75F4", "length": 10028, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "The saree of Kangana Price Rs. 600 Handbag Rs. 2 Lakhs || கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்\nஇந்தி நடிகைகள் அணியும் உடைகள், கையில் வைத்திருக்கும் பொருட்கள் பிரபலமாகி விடுகின்றன. ரசிகர்கள் அதற்கான விலைகளையும் கண்டுபிடித்து பதிவிடுகிறார்கள்.\nஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா, ஜான்வி கபூர், தீபிகா படுகோனே ஆகியோர் வைத்திருக்கும் விலை உயர்ந்த கைப்பைகள், கடிகாரங்கள், காலணிகள் போன்றவை ஏற்கனவே சமூக வலைத்தளத்தை அதிர வைத்துள்ளன.\nஇப்போது கங்கனா ரணாவத் கைப்பையும் வைரலாகி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஜவுளி கடைக்கு சென்று ஆர்கானிக் காட்டன் புடவையை கங்கனா வாங்கினார். இதன் விலை 600 ரூபாய். இந்த சேலையை அணிந்துகொண்டு ஜெய்ப்பூருக்கு கிளம்பினார். விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை பார்த்த ரசிகர்கள் வியந்தனர்.\nகாரணம் அவர் உடுத்தி இருந்த சேலை விலை குறைவாக இருந்தாலும் கையில் வைத்திருந்து கைப்பை விலை ரூ.2 லட்சம் ஆகும். இந்தி நடிகைகள் கைப்பைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்வதை இது பிரதிபலித்தது. விமான நிலையத்தில் திரளும் புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுப்பதற்காகவே அதிக செலவில் கைப்பை, ஷூக்களுடன் வருகிறார்கள்.\nகங்கனா ரணாவத்தின் 600 ரூபாய் சேலை, ரூ.2 லட்சம் கைப்பை புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. திருப்பதி அருகே தூக்கில் தொங்குவதுபோல் வீடியோ எடுத்தவர் சேலை இறுக்கி சாவு\nதிருப்பதி அருகே நண்பருக்கு அனுப்ப, தூக்கில் தொங்குவதுபோல் ‘செல்பி வீடியோ’ எடுத்த மெக்கானிக் கழுத்தில் சேலை இறுக்கியதில் பரிதாபமாக இறந்தார்.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்\n3. என்டர் தி ட்ராகன்: புரூஸ் லீக்கு நெருக்கமாக இருக்க வலிப்பது போல நடித்தேன் -மனம் திறந்த ஜாக்கி சான்\n4. கதாநாயகன் ஆனது ஏன்\n5. நீச்சல் உடையில் நடிக்க மறுத்த பிரியாமணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/13044605/Nagercoil-referendum-public-outcry-against-ecological.vpf", "date_download": "2019-09-23T14:24:54Z", "digest": "sha1:HJHSMRP5ZMB6PPV6FTZA6ELLPVDFOQZM", "length": 20028, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nagercoil referendum: public outcry against ecological resonance zone || நாகர்கோவிலில் கருத்துக்கேட்பு கூட்டம்: சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு;வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாகர்கோவிலில் கருத்துக்கேட்பு கூட்டம்: சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு;வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு + \"||\" + Nagercoil referendum: public outcry against ecological resonance zone\nநாகர்கோவிலில் கருத்துக்கேட்பு கூட்டம்: சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு;வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றச்சாட்டு\nநாகர்கோவிலில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டினர்.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 05:15 AM\nகுமரி மாவட்டத்தின் அனைத்து வன பகுதிகளையும் ஒன்றிணைத்து “கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம்” என்று அறிவிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். மேலும் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டல உத்தேச எல்லையும் வரையறுக்கப்பட்டு இருக்கிறது.\nஅதாவது கடையல், திற்பரப்பு, தும்பகோடு, பொன்மனை, சுருளோடு, அருமநல்லூர், தெரிசனங்கோப்பு, சிறமடம், வேளிமலை, அனந்தபுரம், அழகியபாண்டியபுரம், செண்பகராமன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி, தேரூர், மருங்கூர், குலசேகரம் ஆகிய 17 வருவாய் கிராமங்கள் வரையறை செய்யப்பட்டு உள்ளன.\nஇதுதொடர்பாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.\nவருவாய் அதிகாரி ரேவதி வரவேற்றார். வன அதிகாரி ஆனந்த் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.\nமுன்னதாக சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் குறித்து வன அதிகாரி ஆனந்த் விளக்கம் அளித்தார். அப்போது, “சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் ஆறுகாணி பகுதியில் தொடங்கி காவல் கிணறு வரை செல்கிறது. இதில் சுங்கான்கடை, காவல் கிணறு ஆகிய இடங்களில் மட்டும் வனப்பகுதியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவுபடுத்த வரையறுக்கப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாக தான் விரிவாக்கம் செய்ய வரையறை செய்துள்ளோம். சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்குள் குவாரி அமைத்தல், வெடி மருந்து குடோன் அமைத்தல், கழிவுநீர் அதிகளவில் வெளியேற்றும் தொழிற்சாலை அமைத்தல், மர ஆலை மற்றும் செங்கல் சூளை அமைத்தல் உள்பட 7 விதமான பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுபோக பிற பணிகள் முறைப்படுத்தப்படும். வீடு கட்ட எந்த தடையும் இல்லை. இந்த பகுதிகள் அனைத்தும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வராது. பணிகளை முறைப்படுத்தி வன விலங்குகளை பாதுகாப்பதே இதன் நோக்கம் ஆகும்” என்றார்.\nஇதை தொடர்ந்து கட்சி, சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மக்கள் ஒவ்வொருவராக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nகுமரி மாவட்டம் மிகவும் பரப்பளவு குறைந்த மாவட்டம் ஆகும். இங்கு மக்கள் அடர்த்தியாக வாழ்கிறார்கள். ஏற்கனவே தனியார் பாதுகாப்பு சட்டத்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இப்படி இருக்க சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்தால் 17 கிராமங்களை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயம், கால்நடைகள் வளர்ப்பு அனைத்தும் அழிக்கப்படும். மண்டலம் பகுதியில் வீடு கட்ட எந்த தடையும் இல்லை என்று அதிகாரி கூறுகிறார். ஆனால் தற்போது வனப்பகுதியில் வீடு கட்ட பொருட்���ள் எடுத்து செல்ல வேண்டும் என்றால் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. அதிலும் உடனே அனுமதி தந்து விட மாட்டார்கள். இதற்காக பல நாட்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது. எனவே மண்டலமாக மாற்றினால் இது இன்னும் கடினம் ஆகிவிடும்.\nகுமரி மாவட்டத்தில் பாதிக்கு பாதி வனப்பகுதி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் வசிக்கும் பகுதியையும் வனப்பகுதியாக மாற்றிவிட்டால் மக்கள் எங்கு செல்வார்கள். வெறும் 25 புலிகள் வசிப்பதற்கு இவ்வளவு ஏக்கர் பரப்பை ஒதுக்குகிறீர்கள். மக்களை விட புலிகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே தடிக்காரன்கோணம், தோவாளை, செண்பகராமன்புதூர், வெள்ளமடம் உள்ளிட்ட பகுதிகளில் குரங்கு தொல்லை அதிகமாக இருக்கிறது. மேலும் பல இடங்களில் காட்டுப்பன்றி தொல்லையும் இருக்கிறது. வாழைகளை எல்லாம் இவை அழித்து விடுகின்றன.\nஆறுகாணி பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பகுதியை சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலத்துக்குள் கொண்டு வந்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்.\nஎனவே பெயர் அளவுக்கு கூட்டம் நடத்தாமல் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று மக்களை சந்திக்க வேண்டும். அப்போது சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை எடுத்துக் கூறவேண்டும். கிராம சபை கூட்டங்கள் நடத்தி கூட தெரிவிக்கலாம். மேலும் மண்டலம் பற்றிய விவரங்கள் அடங்கிய அறிவிக்கையை தமிழாக்கம் செய்து தரவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபின்னர் 5 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக பேசியபோது, “சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் அமைத்தால் என்ன பயன் என்று முதலில் தெரிவிக்க வேண்டும். இதுபற்றி மக்களிடம் தெளிவாக புரிதல் ஏற்படுத்துதல் அவசியம். மக்களுக்காக இயற்றப்படுவது தான் சட்டமே தவிர, சட்டத்துக்கு ஏற்றார் போல மக்கள் வளைந்து கொடுக்க முடியாது.\nகாணி மக்கள் ஏற்கனவே காட்டுக்குள் செல்ல சிரமப்படுகிறார்கள். மண்டலம் அமைத்தால் அவர்கள் காட்டுக்குள் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அதிகாரிகள் சென்று கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்“ என்றனர்.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. பிளஸ்-1 மாணவியிடம் ஆபாச பேச்சு; அரசு பள்ளி ஆசிரியர்கள் 12 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு\n2. நெல்லை அருகே பயங்கரம்: மளிகை கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை - காதல் விவகாரம் காரணமா\n3. எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்\n4. கல்லால் தாக்கி மனைவி கொலை மதுபோதையில் தீர்த்து கட்டிய வியாபாரி கைது\n5. சென்னையில் இருந்து தோகா சென்ற விமானத்தில் கோளாறு; அவசரமாக தரை இறங்கியதால் 128 பேர் உயிர் தப்பினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/a-lemon-made-a-auction-of-30-thousand/", "date_download": "2019-09-23T13:26:57Z", "digest": "sha1:AUVJKX3UF6UIFZQWMGZQOECT6FEFNFKN", "length": 12663, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"30 ஆயிரத்துக்கு\" ஏலம் போன எலுமிச்சை - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக���கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Tamil News Tamilnadu “30 ஆயிரத்துக்கு” ஏலம் போன எலுமிச்சை\n“30 ஆயிரத்துக்கு” ஏலம் போன எலுமிச்சை\nஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலை பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகள் நிறைவடைந்த பின்னர், பூஜையில் சாமியின் பாதத்தில்வைக்கப்பட்ட ஒரே ஒரு எலுமிச்சைப் பழம், மறு பூஜை தினமான நேற்றிரவு ஏலம் விடப்பட்டது.\n2 ரூபாயில் ஆரம்பித்த ஏல தொகையை சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் போட்டி போட்டு விலையை உயர்த்தி கேட்டனர். ஆயிரங்களை தாண்டி சென்ற ஏலத்தில், ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. ஈரோடு 46 புதூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் எலுமிச்சை பழத்தை ஏலத்தில் வாங்கி சென்றார்.\nஇந்த எலுமிச்சை பழத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக போட்டி போட்டு வாங்கி செல்வதாக பக்தர்கள் கூறினர். இந்த ஆண்டு ஏலத்தில் பெற்ற எலுமிச்சை பழத்திற்கான தொகையை அடுத்த ஆண்டு மகாசிவராத்திரியின் போது செலுத்தினால் போதும்.\n\"30 ஆயிரத்துக்கு\" ஏலம் போன எலுமிச்சை\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிக்ரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி..\nஒரு வாரத்தில் 2 ரூபாய் உயர்ந்த பெட்ரோல் விலை\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/srilanka-tamil-mps-support-sajith.html", "date_download": "2019-09-23T14:11:44Z", "digest": "sha1:4AP6GTIS4FFWYZ7EQKNVXOM2V5WDDM6S", "length": 7840, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தமிழ் எம்.பி-க்கள் ஆதரவு", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் க���ஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nசஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தமிழ் எம்.பி-க்கள் ஆதரவு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்கக் கோரி பல்வேறு பாராளுமன்ற…\nசஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க தமிழ் எம்.பி-க்கள் ஆதரவு\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்கக் கோரி பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தவுள்ளனர்.\nகுறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்குமென்ற கருத்து உருவாகியுள்ளது.\nஜனாதிபதி வேட்பாளரை தேர்தெடுக்க ரணில் கட்சியில் வாக்கெடுப்பு\nமுல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம்\nயாழ்ப்பாணத்தில் 92 சதவீத காணிகள் மக்களிடம் கையளிப்பு\nவவுனியாவில் இராணுவம் குவிக்கப்பட்டதால் பதற்றம்\nஎம்பி-களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/two-wheeler-business-decreased-.html", "date_download": "2019-09-23T13:28:39Z", "digest": "sha1:6RLZ4ULEP42AS4I32PADAE6BQ77VDVJ2", "length": 6601, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - இருசக்கர வாகன விற்பனை சரிவு!", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம�� தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nஇருசக்கர வாகன விற்பனை சரிவு\nகடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22.24 சதவிகிதம் சரிந்துள்ளது.\nஇருசக்கர வாகன விற்பனை சரிவு\nகடந்தாண்டு ஆகஸ்டு மாதத்தை விட இந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை 22.24 சதவிகிதம் சரிந்துள்ளது.\n10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்வு\n'உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது' - நிதி ஆயோக் துணைத் தலைவர்\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு\n'சவுதியிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இல்லை' - மத்திய அரசு\nகேரளத்தில் 15 கிளைகளை மூடியது முத்தூட் பைனான்ஸ்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/05/blog-post_247.html", "date_download": "2019-09-23T13:48:00Z", "digest": "sha1:KCBRS4DNHI6VLWKYW6WMWQ2YYZHUGWUG", "length": 5909, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மினுவாங்கொடையிலும் முஸ்லிம்களின் மீது காடையர்கள் தாக்குதல் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமினுவாங்கொடையிலும் முஸ்லிம்களின் மீது காடையர்கள் தாக்குதல்\n30 வருட யுத்தத்தை நிறைவு செய்த பெருமையைக் கொண்டதாக தெரிவிக்கும் இலங்கை பாதுகாப்புப் படையினரினால் கட்டுப்படுத்த இயலாத அளவு நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன.\nகுருநாகல் பகுதியில் நேற்றிலிருந்து வன்முறைகள் இடம்பெற்று வரும் நிலையில் மினுவங்கொட பகுதியிலும் பள்ளிவாசல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள்(New Fawaza) தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nதற்கொலைதாரி ஆசாதின் தகப்பன் ஒரு புலி உறுப்பினர் (\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் கிறித்துவ தேவாலயம் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய ஆசாத் என்பவரின் தந்தை, தமிழீழ...\nசஹ்ரானின் சகாவின் வாக்கு மூலத்திற்கு அமையவே பாலமுனையில் ஆயுதங்கள் மீட்பு(photoes)\nபாறுக் ஷிஹான் பயங்கரவாதி சஹ்ரானின் கல்முனைப் பகுதி செயற்பாட்டாளராக இருந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரு...\nBatticalao campus: பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகம் அல்ல \n‘பெற்றிகலோ கெம்பஸ்’ (Batticalao campus) தனியார் நிறுவனத்தை பட்டம் வழங்கக்கூடிய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்க முடியாதென கோப் குழு முன்னிலை...\nமுஸ்லிம் பெண் சகோதரிகள் முகத்தை மறைக்கும் ஆடை அணிய முடியுமா\nகடந்த சில நாட்களாக எனக்கு வந்த தொலையேசி அழைப்புக்களில் அதிகமானவை “முகத்தை மறைக்க முடியுமா முடியாதா என்பதை அறிந்து கொள்வதற்காக வந்தவை...\nமுதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்..\n- பாறுக் ஷிஹான் - அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால்...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/edappadi-palanichamy/", "date_download": "2019-09-23T13:54:12Z", "digest": "sha1:3YYNRCHC4JH2AOX6SR2KQCYMHCWZMRD6", "length": 6689, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Edappadi PalanichamyChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வேண்டுகோள்\nமீடியாக்களை மிரட்டுகிறார் எடப்பாடி பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமுதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு: ராஜினாமா செய்வாரா\nமுதல்வர் பழனிச்சாமியிடம் நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர் ஓபிஎஸ்\nமத்திய அரசிடம் கேட்கிற விதத்தில் கேட்டால் தான் நிதி கிடைக்கும்: துரைமுருகன்\nகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படாது: முதல்வர் அறிவிப்பு\nஇந்தியாவின் ஏழை, பணக்கார முதல்வர்கள் யார் தெரியுமா\nசெங்கோட்டையன் தமிழக முதல்வர் ஆவாரா தினகரன் தரப்பு தீவிர முயற்சி\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செ���்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24846", "date_download": "2019-09-23T14:41:40Z", "digest": "sha1:7D2ZPSDDBCE7TXONQAFN753JFFMMN6BX", "length": 24269, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "எப்போதும் துணை இருப்பான் மதுரை வீரன்!! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > நம்ம ஊரு சாமிகள்\nஎப்போதும் துணை இருப்பான் மதுரை வீரன்\nசிவபெருமானிடமும், பராசக்தியிடமும் அனுதினமும் குழந்தைப்பேறு வேண்டி வந்தான். ஒரு நாள் இரவு மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், உனக்கு சுந்தரவீரன், சண்டிவீரன், ஆகாச வீரன், ஏம வீரன், சாம வீரன், காம வீரன், உச்சி வீரன், குதிரை வீரன் ஆகிய அஷ்ட வீரர்கள் ஒன்று சேர்ந்த ரூபமாக ஒரு குழந்தை பிறக்கும் என்று அருளினார்.அதன்படி காசிராஜன் மனைவி செண்பகவல்லி கர்ப்பமுற்றாள். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். மகிழ்ச்சி நிரம்பி இருந்த அந்த தருணத்தில் அரண்மனை ஆஸ்தான ஜோதிடரை வரவழைத்து, பெற்ற தன் பிள்ளைக்கு பெயர் சூட்டும் வகையில் எவ்வாறு இருக்கும் அவன் பிறந்த நேரம் என்று ஆருடம் பார்க்க கூறினார் மன்னன். மன்னன் சொல்படி ஆருடம் பார்த்த ஜோதிடர், மன்னா மழலை பிறந்த நேரம் இந்த மனைக்கு ஆகாது. மாலை சுற்றி மழலை பிறந்ததால் மன்னருக்கு ஆகாது, கொடி சுற்றி குழந்தை பிறந்துள்ளது. இது குடிமக்களுக்கும், கோட்டைக்கும் ஆகாது என்றுரைத்தார்.\nஅப்படியானால் என்ன செய்வது என்றெண்ணிய மன்னனிடம் ஜோதிடர் கூறினார். மன்னா குழந்தையை காட்டில் கொண்டு விடுவதே சிறந்தது. என்று விளக்கம் அளிக்க, அதுவே நல்லது என்றால் அப்படியே ஆகட்டும் என்ற மன்னர். அரண்மனை காவலர்களை அழைத்து குழந்தையை காவேரி கரையோரம் தொட்டியம் அருகேயுள்ள காட்டில் கொண்டு விடுங்கள் என்றார். பெற்றவள் குழந்தையை கொடுக்க மனமில்லாமல் பரிதவித்தாள், மன்றாடினாள். மயக்கமுற்றாள். யாதுமறியா அந்தக் குழந்தையை காட்டில் கொண்டு விட்டனர் அரண்மனை காவலர்கள்.யாருமில்லா கானகத்தில் தங்கத் தாம்பூல தட்டில் மழலை கை கால்களை அசைக்க, அருகே நாகம் குடை பிடித்து நின்றது. மான்களும், முயல்களும் துள்ளி விளையாடி குழந்தைக்கு குதூகலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.\nஇது இவ்வாறு இருக்க, கோனேரிப்பட்டினத்தை (தற்போது கோனேரிப்பாளையம் பெரம்பலூர் அருகில் உள்ளது) ஆண்டு வந்த மன்னன் பொம்மன நாயக்கர் தொழுவத்தில் அடைக்கப்பட்டிருந்த மாடுகளில் இரண்டு வாம நோய் வந்து இறந்துவிட்டது. அந்த மாடுகளின் தோல்களில் குதிரைகளுக்கு அங்குசமும், கடிவாளமும் செய்யுமாறு அரண்மனை பணியாளர் சின்னானிடம் கூறினார் பொம்மன நாயக்கர்.அங்குசமும், கடிவாளமும் செய்ய ஆவாரம் மர பட்டைகளை வெட்டி வரலாம் வா காட்டிற்கு என்று தனது மனைவி சின்னாத்தியை உடன் அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்றனர். காட்டில் சின்னாச்சி ஆவாரம் பட்டைகளை சேர்த்துக் கட்டிக் கொண்டிருக்கும் போது அந்த காட்டில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. சின்னாத்தி. அழுகுரல் கேட்ட திசை நோக்கி ஓடினாள். கொஞ்ச தூரத்திலேயே வீரி மரத்தடியில் புற்றுக்கு முன்பாக தங்கத் தாம்பாளத்தில் குழந்தை மின்னியது. அந்தக் குழந்தைக்கு நிழலாக நாகம் படமெடுத்து நிற்க, புலி குழந்தைக்கு பால் கொடுக்க முயல், மான்களும் முயல்களும் அங்கும் இங்கும் ஓடி குழந்தைக்கு விளையாட்டு காட்ட இப்படிப்பட்டக் காட்சிகளைக் கண்டு அதிசயித்தவாறே சின்னாத்தி குழந்தையிடம் சென்றதும் அவை எல்லாம் ஒதுங்கி வழிவிட்டன. குழந்தையை ஆசையோடு வாரியெடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.\nசிவனருளால் பிறந்த குழந்தை அல்லவா, அதனால் அந்த குழந்தையை எடுத்து வாரி அணைத்து முத்திமிட்ட மறு விநாடியே, சின்னாத்தியின் மார்பில் பால் சுரந்தது. சின்னானும், சின்னாத்தியும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். சின்னான் செருப்பு செய்யும் தொழில் செய்து வந்தார். மன்னன், தளபதியார், அமைச்சர்கள் என அரண்மனையை சார்ந்தவர்களுக்கு சின்னான் தான் செருப்பு செய்து கொடுப்பார்.தான் புரியும் வேலையை மகன் பார்க்கவேண்டாம் அவன் மாபெரும் படை வீரனாக வேண்டும். மன்னனின் தளபதியாக திகழ வேண்டும் என்று கனவு கண்டிருந்தான் சின்னான். ஆகவே காட்டில் கண்டெடுத்த பிள்ளைக்கு வீரன் என���று பெயரிட்டு வளர்த்து வந்தான்.\nவீரன், விளையாட்டு, கல்வி, வீரம் அனைத்திலும் சிறந்து விளங்கினான். அந்த காலகட்டத்தில் கோனேரிபட்டினத்து பொம்மன நாயக்கருக்கு பொம்மி என்ற மகள் இருந்தாள். பொம்மி பருவம் எய்தினாள். பொம்மன நாயக்கர் வம்ச வழக்கப்படி பருவம் வந்த கன்னி பனை ஓலையால் வேயப்பட்ட குடிசையில் நாளொரு நாள் ஒரு குடிசை என 48 நாள் தனித்து இருந்து வந்தால் கன்னித்தீட்டு கழியும் என்பது அவர்கள் வழக்கம். அதன்படி பொம்மிக்கு அரண்மனையோரம் உள்ள சோலையில் தினமும் ஒரு குடில் அமைத்து அதில் அவள் தனித்து இருந்து வந்தாள் நாட்கள் நாற்பத்தைந்து கடந்தது. அது வரை சின்னான் தினமும் குடிலுக்கு இரவு காவலுக்கு சென்று வந்தான். பகலில் பொம்மியின் தோழிகள் உடனிருந்தனர்.\nநாற்பத்தி ஆறாவது நாள் இரவு பெய்த மழையில் காவலுக்கு இருந்த சின்னான் நனைந்ததால் சின்னானுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. காய்ச்சலால் வீட்டில் படுத்திருந்த சின்னானுக்கு பச்சிலை தடவிக்கொடுத்த சின்னாச்சி, மகன் வீரனிடம் தந்தையின் நிலையை கூற, வீரன் இனி இளவரசியின் குடிலுக்கு இரவு நேரக்காவலுக்கு நான் போகிறேன். அப்பா போக வேண்டாம் என்று கூறினார்.அந்த நிலையிலும் சின்னான் தடுத்தான். வேண்டாம் வீரன். நீ வாலிபன். இளவரசி குடிலுக்கு இரவு நேர காவலுக்கு நீ செல்லக்கூடாது. மன்னர் இதை அறிந்தால் நிச்சயம் கோபம் கொள்வார். வேண்டாம் மகனே என்றார். மன்னருக்கு தெரியாமல் நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு எந்த நிலையிலும் அவப்பெயர் வாங்கிக்கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு அவ்விடத்திலிருந்து வீரன் கிளம்பினான் இளவரசியின் குடிலுக்கு இரவு நேரக்காவலுக்கு.\nஅவன் குடிசை கட்டிக் கொடுக்க, உள்ளே திரையிட்டு யார் முகத்தையும் பார்க்காமல் தங்கியிருந்தாள் பொம்மி. அன்று மாலை இடி,\nகாவலுக்கு நிற்பவர் தந்தையின் ஒத்த வயதுடையவர் தானே என்றெண்ணி இரக்கம் கொண்ட பொம்மி, சின்னா, மழை பெரிதாக வருகிறது. குடிலுக்குள் ஓரமாக வந்து நில்லுங்கள். உடல் நனையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றாள். பரவாயில்லை நான் நின்று கொள்கிறேன். என் தந்தை மழையில் நனைந்து உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். என்று வாலிபக்குரலில் பதில் வந்தது. குரலின் இனிமை கண்ட பொம்மி, குரல��க்கு சொந்த மான முகத்தை பார்க்க திரும்பினாள். அப்போது குடிலுக்குள் முகத்தை காட்டி பதிலுரைத்த வீரனின் முகம் கண்டாள்.\nகன்னித்தீட்டு முடியும் வரை ஆடவர்எவரேனும் முகத்தை பார்க்கக்கூடாது. அப்படி பார்ப்பது என்றால் அது கட்டிக்கொள்ளும் உரிமை உள்ள மாமன் மகனோ, அல்லது அத்தை மகனோ வாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருந்தால் தாய்மாமனாக இருக்கவேண்டும். இந்த எழுதப்படாத விதிமுறைகளை மீறினாள் பொம்மி.\nவீரனுக்கு குடிசைக்குள் இடமளித்தாள். நாட்கள் இரண்டு கடந்த நிலையில், வீரன் மீது காதல் கொண்டாள் பொம்மி. 48 நாட்கள் முடிந்து. சடங்கு செய்து மகளைக் கூட்டிவர உறவுகள், பொம்மியின் தோழிகள் மற்றும் பெரும் சேனையுடன் புறப்பட்டார் பொம்மன நாயக்கர், சடங்கு வைபோகம் நடக்கும் சமயம் குடிசையில் இருந்த மணிவிளக்கை வீரனிடம் கொடுத்தாள். அப்போது அவளின் இதழோரம் பூத்த புன்னகையும், பதிலுக்கு வீரன் பார்த்த பார்வையும் அவர்கள் இருவரும் இருந்த காதலை அவர்களை அறியாமலே வெளிப்படுத்தியது. இதைக் கண்ட மன்னர் மறுநாள் சின்னான் சின்னாத்தியை அரண்மனைக்கு அழைத்து காவலுக்கு உன்னை வைத்தால் வாலிபனான உன் மகனை நீ அனுப்பி வைத்தாயா, உன்னால் முடியாவிட்டால் அரண்மனைக்கு தகவல் கொடுத்தால் நான், வேறு ஆளை அனுப்பியிருப்பேனே என்று கூறி, என் மகளை பார்க்க எண்ணினால் உன் மகனுக்கு மரணம் அந்த நேரமே நிகழும் என்று எச்சரித்தார். அரசனின் வார்த்தைகளால் அஞ்சிய சின்னானும், சின்னாத்தியும் வீரனை கண்டித்தனர்.\nஇவற்றிற்கு எல்லாம் அஞ்சாமல் வீரனும், பொம்மியும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.\nஇதனிடையே பொம்மிக்கு மணமுடிக்கும் ஏற்பாடுகளில் பொம்மன நாயக்கர் இறங்கினார். சிற்றரசர்களில் சிறந்தவரை தேடி பார்த்து வந்தார். இதை தோழியர் மூலம் அறிந்த பொம்மி, வீரனுக்கு தகவல் கூறினாள். மறுநாள் மாலைப்பொழுதில் வீரன குதிரையில் வந்துகோட்டைக்குள் புகுந்து பொம்மியைத் தூக்கிச் சென்றான். கோனேரிபட்டினத்திலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்ட அந்த குதிரை. காவிரி ஆற்றின் கரையில் உள்ள ஆமுர் மடுவு கருங்கல் பகுதியில் வந்து நின்றது. காதலர் இருவரும் அவ்விடமே தங்கினர். வீரன் பொம்மி இருவரையும் தேடிப் புறப்பட்ட பொம்மன நாயக்கர் படை கருங்கல் பகுதியில் அவர்களைக் கண்டுபிட���த்து விட்டனர். அந்தப் படைவீர்களோடு மோதி அனைவரையும் வெட்டி விழத்திய வீரன். அந்த வெற்றியோடும் பொம்மியோடும் மதுரை நகருக்குள் புகுந்தான். மதுரைக்குச் சென்ற வீரன் தன் வீரச்செயல்கள் மூலம் மதுரை மன்னர் திருமலை நாயக்கரிடம் அறிமுகம் ஆனார். அந்த அறிமுகமே அவரை திருமலை நாயக்கர் படையில் சேர வைத்தது. வீரனின் வீரதீர செயல்களைக் கண்ட நாயக்கர் தனக்கு நம்பிக்கையான தளபதியாக நியமித்துக் கொண்டார்.\nகுழந்தை வரம் அருள்வாள் பாட்டாங்கரை தில்லை காளி\nபாது காவலனாய் வருவான் மதுரை வீரன்\nகருணையோடு காத்தருள்வாள் அருணாலட்சுமி அம்மன்\nமாலை சூடும் வரம் தருவாள் மாலையம்மன்\nபாதுகாவலனாய் வருவான் பாவாடை ராயன்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7056", "date_download": "2019-09-23T14:35:49Z", "digest": "sha1:ICKRUGW2ENYXKHZ27TG5TL5GIOD7LZHJ", "length": 5865, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழைப்பழ, வால்நட் மில்க் ஷேக் | Banana, walnut milkshake - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nவாழைப்பழ, வால்நட் மில்க் ஷேக்\nபழுத்த வாழைப்பழம் - 2,\nவால் நட்ஸ் - 5,\nதேன் - 1 டேபிள் ஸ்பூன்,\nகுளிர்ந்தபால் - 1 கப்,\nவெனிலா எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்.\nமிக்சியில் வாழைப்பழத்தையும், வால் நட்ஸையும் சேர்த்து நன்கு அரைக்கவும். பின் அதில் தேன், வெனிலா எசென்ஸ், பால் ஆகியவற்றை கலந்து நன்கு அடித்து உடனே பரிமாறவும். வாழைப்பழம் கருத்துப்போகும். இது 2 நிமிடத்தில் செய்து முடிக்கும் ஒரு சத்தான மில்க் ஷேக். வாழைப்பழம் மிகுந்த நார்சத்து உள்ளது. வால்நட்ஸில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஒமேகா-3 நிறைந்துள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு நல்லது. வால்நட்ஸ் நிறைய குழந்தைகளுக்கு பிடிக்காது. இப்படி செய்து கொடுத்தால் ரசித்து குடிப்பார்கள்.\nடிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக்\nஅவகேடோ (அ) பட்டர் ஃப்ரூட் மில்க் ஷேக்\nடோஸ்டட் மார்ஷ் மெல்லோ மில்க் ஷேக்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/09/", "date_download": "2019-09-23T14:07:42Z", "digest": "sha1:ZKPMPN62A5FGYOEVZJKP3YQ7UXDUH4JU", "length": 12236, "nlines": 110, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "September 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமீண்டும் வெள்ளை வான்; அச்சத்தில் தமிழ் மக்கள்\nமீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற…\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் சாவகச்சேரி…\nநாவற்குழி ம.விக்கு சுமந்திரனின் நிதியில் விளையாட்டு மைதானம்\nதுரித கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்ட…\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது குறித்து ரணில், சஜித், கரு பேச்சு\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது எவ்வாறு என்பது குறித்து ஆலோசனை…\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nகும்பழாவளை பாலர் கல்விச்சோலை விளையாட்டு முற்றம் அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சோ.சேனாதிராசா 10 லட்சம்…\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nஇலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணி உப செயலாளர் கருணாகரன் குணாளனின் கோரிக்கைக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களால் Ridp ஊடாக ஐந்து இலட்ச…\nகொழும்புத்துறை இந்து மகாவித்தியாலய அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டல்\nயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான ஊரெழுச்சி திட்ட (கம்பரெலிய) நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாநகர…\n23ஆவது ஆண்டு தாச்சிச் போட்டியில் முதல்வர் ஆனல்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு\nயாழ் மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கத்தின் ஏற்பாட்டில் 23வது ஆண்டு மாபெரும் தாச்சி சுற்றுப் போட்டி தாவடி காளி அம்பாள் விளையாட்டுக் கழக மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது….\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nபாராளுமன்ற உ றுப்பினர் கௌரவ சி.சிறீதரனின் அவர்களின் 0.5மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முழங்காலில் செல்வ யோக சித்தி விநாயகர் ஆலயத்துக்கான அன்னதான மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டல். இவ்…\n20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றி எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்\nஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆனால் அதனைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்று கூறுபவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர ம���தல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/120658", "date_download": "2019-09-23T13:31:12Z", "digest": "sha1:OMH6WQ34TEAC7SIPR4I5P7PICR4S43I3", "length": 5308, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana - 8th July Promo | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதாமஸ் குக் விமான நிறுவனம் திவால்: 17 நாடுகளில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி துவங்கியது\nஇலங்கை தர்ஷிகாவின் கொலை வழக்கு... கனேடிய நீதி மன்றம் பிறப்பித்துள்ள அதிரடி\n'மிகவும் வருத்தமாக இருக்கிறது'... இணையத்தில் உருகும் தாமஸ் குக் ஊழியர்கள்\nஞானசார தேரருக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்\nகொழும்பு பிரபல வைத்தியசாலை ஊழியர்களின் முகம் சுழிக்கவைக்கும் செயல்\nஎழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின்\nபிக்பாஸில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள்.... யார் யார்னு தெரியுமா\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nஅஜித்-விஜய் ஒன்றாக நடித்து தல மட்டும் பிரச்சனையால் விலகிய படம் பற்றி தெரியுமா\n பலரையும் அசர வைத்த ஒரு நிகழ்வு - வைரலாகும் போட்டோ\nஆதரவு தந்த கவினை காப்பாற்ற யோசித்த லாஸ்லியா\nஎழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின்\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nஷெரினை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் இலங்கை தர்ஷன் செய்த காரியம்\nபிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம்\nஇலங்கையை இவ்வளவு நேசிக்கிறாரா நடிகர் சதீஷ்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nவெளியே போகணும் என நீலிக்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா\nமுகேனின் டிக்கெட் டு பினாலே வெற்றியின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அம்பலப்படுத்திய குறும்படம்\nபிகில் பட புகழ் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியாவின் புதிய கலக்கல் குடும்ப புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tn-tet/tn-tet-2019-applications/", "date_download": "2019-09-23T14:04:01Z", "digest": "sha1:YSP62CZQBW7XOOVHEK6DO65VDTVIJOQK", "length": 5118, "nlines": 170, "source_domain": "athiyamanteam.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பம் - Athiyaman Team", "raw_content": "\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பம்\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இரண்டு தாள் அடங்கிய ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் தாளுக்கு 1,83,341 பேரும், இரண்டாம் தாள் எழுத 4,20,815 பேரும் விண்ணப்பித்துள்ளனர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2019\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-23T14:00:40Z", "digest": "sha1:HSKI3SZX2MI5F6O4YIWCQMUMOYRW2IRT", "length": 5186, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் கவுதம் கம்பீர்! – Chennaionline", "raw_content": "\nஅனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் கவுதம் கம்பீர்\nஇந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் கவுதம் காம்பீர். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்லும்போது 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்தார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும்போது 97 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.\nகடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் கவுதம் காம்பிருக்கு கடந்த சில வருடங்களாக சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். தற்போது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார்.\nஇந்நிலையில் இன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். 37 வயதாகும் கவுதம் காம்பீர் கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், டி20 7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார்.\n← ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரம்மாண்ட படம்\nஉள்ளூர் போட்டியில் டோனி விளையாடதது ஏன் – கவாஸ்கர் கேள்வி →\nஆசிய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் சேர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/smelling-lemon-alone-may-help-you-feel-thinner-and-lighter-2098476", "date_download": "2019-09-23T13:22:54Z", "digest": "sha1:BWPEIMYEG5O7YHFFGAIDJQRCTIRQJACT", "length": 6253, "nlines": 52, "source_domain": "food.ndtv.com", "title": "Weight Loss: Smelling Lemon Alone May Help You Feel Thinner And Lighter | எலுமிச்சையை நுகர்ந்தால் உடல் எடை குறையுமா?? - NDTV Food Tamil", "raw_content": "\nஎலுமிச்சையை நுகர்ந்தால் உடல் எடை குறையுமா\nஎலுமிச்சையை நுகர்ந்தால் உடல் எடை குறையுமா\nஎலுமிச்சையை அடிக்கடி நுகர்ந்து பார்ப்பதால் உடலும் மனமும் ஆற்றுப்படுவதுடன் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.\nஎலுமிச்சையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது. எலுமிச்சையை கொண்டு ஊறுகாய், சர்பத், தேநீர், சாலட் மற்றும் கிரேவி ஆகியவை செய்யப்படுகிறது. எல்லா பருவக்காலங்களிலும் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த எலுமிச்சையில் உடல் எடை குறைப்பிற்கான நன்மைகளும் இருக்கிறது. தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும் என்பது நாம் அறிந்த விஷயம் தான்.\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால் உடலும் மனமும் ஆற்றுப்படுகிறது. இதனை அடிக்கடி சேர்த்து கொள்வதால் உடல் புத்துணர்வோடு இருக்கும். சமீபத்தில் வெண்ணிலா மற்றும் எலுமிச்சை இரண்டையும் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சிலர் கலந்து கொண்டனர். அவர்களிடம் எலுமிச்சை மற்றும் வெண்ணிலா இரண்டையும் கொடுத்து நுகர்ந்து பார்க்க செய்தனர். அப்போது வெண்ணிலாவை விட எலுமிச்சையின் நறுமணம் அனைவரையும் லேசாக உணரச் செய்தது.\nமேலும் உடலளவிலும் லேசாக உணர்வது போல அவர்கள் எண்ணினர். ஆகையால் அடிக்கடி எலுமிச்சை சாறு குடித்து வரலாம். உடல் எடை குறைப்பதுடன் புத்துணர்வை கொடுக்கும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ: வீட்டில் செய்வது எப்படி\nசக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா\nஉடல் எடையை குறைக்க உதவும் பார்லி நீர்\nஉடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்\nகுஜராத்தி ஸ்டைல் ரெசிபியை வீட்டில் செய்து பார்ப்போமா\nவீட்டிலேயே சேஷ்வான் சாஸ் தயாரிப்பது எப்படி\nகிரிஸ்பி மசாலா டோஸ்ட் செய்வது எப்படி\nபுரதத்தேவையை பூர்த்தி செய்யும் 5 உணவுகள்\nகலோரிகள் குறைவான 3 ஆப்பிள் சாலட் ரெசிபிகள்\nசெரிமானத்தை தூண்ட ஆப்பிள் மற்றும் கற்றாலை ஜூஸ்\nஞாபகத்திறனை மழுங்க செய்யும் துரித உணவுகள்\nதோசை கல்லை தேர்வு செய்வது எப்படி\nகாராமணியில் ஆரோக்கிய நன்மைகள் அறிவோமா\nஇரத்த சர்க்கரையை குறைக்க ராகி மற்றும் ஓட்ஸ் ஊத்தாப்பம் சாப்பிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9398&ncat=2", "date_download": "2019-09-23T14:27:31Z", "digest": "sha1:JBJD3RBXS5U4OXBWHNNY5EBHZFUNYRB2", "length": 35326, "nlines": 324, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்���ுடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் அமைச்சர் செப்டம்பர் 23,2019\nதினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி செப்டம்பர் 23,2019\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் செப்டம்பர் 23,2019\nதங்க சிறகு முளைத்து பறந்து விடுவேனா: சிதம்பரம் செப்டம்பர் 23,2019\nகருத்துகள் (132) கருத்தைப் பதிவு செய்ய\nநான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது.\n16 வயது மகன், 13 வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அதுபோலவே. என் பிரச்னைக்கு வருகிறேன்...\nநான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப்பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகிறேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத் திற்கு முன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், தன் மனைவியிடம் இருக்கும் போதும், என் நினைவுடனே செல்வதாகவும், நீ இல்லாமல் நான் இல்லை என்று சொல்லி, தினமும் தொலைபேசி மூலமும், எஸ்.எம்.எஸ்., மூலமும் கூறுவார். என்னை விட, ஒன்பது வயது மூத்தவரான அவருக்கு, திருமணமாகி, 18 வயதில் ஒரு பெண்ணும், 13 வயதில் ஒரு ஆணும் உள்ளனர்.\n\"எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது...' என்று நான் சொன்னதற்கு, \"இனி, அவர்களையும் சேர்த்து, எனக்கு நான்கு குழந்தைகள்...' என்றார். அவ்வாறு சொல்லவே, நானும் காதலிக்க ஆரம்பித்தேன். தினமும் ஒரு நிமிடம் தான் பார்ப்போம்; ஆனால், தொலைபேசியில் அதிக நேரம் பேசுவோம். நான் பேசவில்லை என்றால், அவர் கஷ்டப்படுவார். காலையில் என்னை பார்த்தால்தான், அன்றைய பொழுது நல்லதாக இருப்பதாகக் கூறும் அவர், எப்போதும், ஆசை தூண்டப் பேசுவார். பல சமயங்களில் என்னை கொடுத்துள்ளேன். அப்போது எல்லாம், \"எனக்கு மன நிம்மதி கொடுத்தாய்...' என்பார்.\nஇவ்வாறு இருக்கையில், எங்கள் உரையாடல், வேறு ஒருவருக்கும் தெரிகிறது என்ற செய்தியறிந்தோம். அந்த மர்ம நபர், அவர் மனைவிக்கு, தகாத வார்த்தைகளால் கடிதமும் எழுதி, எனக்கும், அவர் ஊரில் உள்ளவர்களுக்கும் போட்டு கொடுத்திருக்கிறார். இதற்கு, முதலில் நான்தான் காரணம் என்று அவர் கூறியதும், \"நான் அவ்வாறு செய்ய மாட்டேன்...' என்று தாலி மீது சத்தியம் செய்தேன். இதில், என்னக் கொடுமை என்றால், அவருக்கு வந்த குறுந்தகவல் ஒன்று, என் தொலைபேசி எண்ணிலிருந்து வந்ததாகக் கூறி, உனக்குதான் அந்த எண்ணம் என்று கூறி, என்னுடன் பேசாமலும், என் தந்தையிடம் நேராக சென்று, எனக்கும், அவருக்கும் உள்ள உறவை தெரிவித்தும் விட்டார். போதாது என்று, என் உயிர் நண்பர்களிடமும், என்னுடன் வேலை பார்ப்பவர்களிடமும் சொல்லி விட்டார். ஆனால், என்னை நினைக்காமல், அவரால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்பது மட்டும் சத்தியம்.\nஇதனால், நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். பல நேரம் சாவை நோக்கிச் சென்று வந்துள்ளேன். நான் இப்போதும், அவர் ஊருக்கு தான் சென்று பணிபுரிய வேண்டும். தினமும் பார்க்கும் போது, மனது பேச துடிக்குது. என்னை இப்போதும் ஓரக் கண்ணால் பார்க்கிறார்; ரசிக்கிறார்.\nநான் இப்போது என்ன அம்மா செய்வது அவரை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். என் மீது தவறு இல்லை என்று எப்படி நிரூபிப்பது, அவர் மீண்டும் பேசுவாரா அவரை மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். என் மீது தவறு இல்லை என்று எப்படி நிரூபிப்பது, அவர் மீண்டும் பேசுவாரா என்று மனசு ஏங்குகிறது. தயவு செய்து எனக்கு ஒரு நிரந்தர முடிவை தாருங்கள் அம்மா.\nமுப்பத்தியெட்டு வயதான நீ, 47 வயதான ஆணை காதலிக்கிறாய். இருவருக்குமே குழந்தைகள் உள்ளன. உங்களது கள்ளக்காதல், ஊர் மக்களுக்கு தெரிய, நீயே காரணம் என கருதி, உன்னுடன் பேச மறுக்கிறான் உன் கள்ளக்காதலன். அவனது அன்பை, மீண்டும் பெற வழி கேட்கிறாய்.\nஆங்கிலப் படங்களில், ட்ராகுலா எனப்படும் ரத்தக் காட்டேரி வரும். அது, ஒரு ட்ராகுலா என தெரிந்தே, பெண்கள் அதனிடம் மயங்குவர். ட்ராகுலா, தன்னிடம் மயங்கும் பெண்களின் கழுத்துகளிலிருந்து ரத்தம் குடிக்கும். அப்படித்தான் இருக்கிறது உங்களின் கள்ளக்காதலும். கள்ளக்காதல் தான் ட்ராகுலா என்றால், கள்ளக்காதலில் விழும் ஆணும் - பெண்ணும் ட்ராகுலாவால் கடிபடுபவர்.\nநாட்டின் ஜனத்தொகை, 121 கோடி. அதில், 80 - 90 கோடி பேர், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அல்லாடுகின்றனர். நீயும் சம்பாதிக்கிறாய்; உன் கணவனும் சம்பாதிக்கிறான். இருவரும் குடும்பத்தை செவ்வனே நடத்தி, இரு குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசப்படுத்தாமல், கள்ளக்காதலில் ஈடுபட்டு வருகிறாய். நீ இப்படி இருந்தால், உன் கணவன் ஒருபக்கம் கள்ளக்காதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் என்றால், குழந்தைகள் கதி என்னாகும் உன்னிடம் தொடர்பு வைத்திருக்கும் ஆணின் மனைவி, தனியே என்ன செய்கிறாளோ\nஉனக்கும், உன் கள்ளக்காதலனுக்கும் இடையே புகுந்து, மூன்றாமவன் உன் உடலை பங்கு கேட்கிறான். கேட்கவே அருவெறுப்பாய் இல்லை\nமொட்டைக் கடிதம் நீதான் போட்டாய் என, உன் கள்ளக்காதலன் கூறுகிறான். இதனால், இரு விஷயங்கள் புலனாகின்றன. உன்னுடனான தொடர்பை முறித்து, அவன் வேறெங்கோ பாயத் துடிக்கிறான். அதன் காரணமாக, அவனை கை நழுவ விடாது, நீ மொட்டை கடிதம் போட்டிருக்கலாம் என அவன் நினைக்கிறான். தவிர, நம்மிடம் தகாத உறவு கொண்டிருப்பவள், எது வேண்டுமானாலும் செய்வாள் என்ற இழிவான எண்ணம் அவனுக்கு.\nகள்ளக்காதலனுக்கு நம்பிக்கை துரோகம் செய்யவில்லை என, உன் கணவன் கட்டிய தாலி மீது சத்தியம் செய்திருக்கிறாய். உன்னுடைய பதிவிரதைத் தனம், மெய்சிலிர்க்க வைக்கிறது. உன் மீது சந்தேகப்பட்டு, கள்ளக்காதலன் உங்களுக்கிடையே ஆன உறவை, உன் தந்தையிடமும், உன் உயிர் நண்பர்களிடமும் போட்டுடைத்து விட்டான். இருந்தும் அவனின், \"சிரிப்பை' பார்த்து மயங்குகிறாய், கிறங்குகிறாய். கள்ளக்காதலன் தன் காதலியிடம் பேசும் ரெடிமேட் வசனங்களில், இரண்டைதான் உன் கள்ளக்காதலன் உன் மீது எடுத்து வீசியுள்ளான்.\nஉன் கடிதத்தை வைத்து, உன் குணாதிசயத்தை கீழ்க்கண்டவாறு யூகித்துள்ளேன்...\nநீ உணர்ச்சிக்கு அடிமை. இதுபோன்ற செய்கைகள் உனக்கு புதிதல்ல. ஏற்கனவே சில உறவுகள் இருந்து மறைந்திருக்கின்றன. குழந்தைகளின் எதிர்காலத்தை சிறிதும் நினைக்காத சுயநலவாதி. பொருளாதார சுதந்திரத்தை தவறான விதத்தில் பயன்படுத்தும் பெண் நீ. விஷயம் தெரிந்தால், கணவன் நம்மை கொன்று விடுவானோ, விவாகரத்து செய்து விடுவானோ என்ற பயம் துளியும் இல்லை உனக்கு. கணவன், பொம்மைக் கணவனாக தெரிகிறான். மொட்டைக் கடிதம் எழுதினாயோ, இல்லையோ தெரியாது. ஆனால், மொட்டைக் கடிதம் எழுதும் அளவிற்கு உன் மனம் வக்கிரமடைந்து போயிருப்பது லட்சம் சதவீதம் உண்மை.\nநான், என்ன ஆலோசனை தர வேண்டும் என நினைக்கிறாய் கள்ளக்காதலனை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர, கறுப்பு வழிகள் கூறுவேன் என நினைத்தாயா கள்ளக்காதலனை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வர, கறுப்பு வழிகள் கூறுவேன் என நினைத்தாயா அதெப்படி முடியும் பண்பாடு, கலாசாரம் தாண்டி, மனிதாபிமானமாய் பார்த்தாலும், உன் செய்கையை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. உன் கள்ளக் காதலால் மூன்று குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கப் போகின்றன.\nஉன்னுடைய வயது அடித்துத் திருத்தக்கூடிய வயதல்ல.\nபசி தாளாது, பக்கத்து இலையிலிருந்து ஒரு வாய் திருடி தின்றிருந்தால் மன்னிக்கலாம்; ஆனால், நீங்கள், கேவலம், த்ரிலுக்காக எச்சில் இலை பிரியாணி தின்ன போட்டி போடுகிறீர்கள்.\nஒரு துளி காமத்திற்காக, குழந்தைகளின் ஆயுட்காலங்களை நாசமாக்க வேண்டுமா ஆற அமர யோசி. இன்னும் நீ, 30 - 40 வருடம் வாழ விரும்பினால், உன் குழந்தைகள் மருத்துவராக, பொறியாளராக விரும்பினால், உன் கள்ள உறவை துண்டித்து விடு. உன் துர்நடத்தை, உன் ஐந்து தலைமுறைக்கு அவமானம். இனி, கள்ளக் காதலனின் ஊரில் பணிபுரியாதே. வேறொரு ஊருக்கு மாற்றல் வாங்கிப் போ.\nமெய்யான தாயன்பு, தன் பொருந்தாத காமத்தை கருக்கிக்கொள்ளும். மனக்கட்டுப்பாட்டை பெருக்கு. சமூகம் உன்னை அங்கீகரிக்கும்.\nமூன்று வயது சிறுவனின் வயிற்றில் உருவான கரு\nசபிக்கப்பட்ட சகோதரிகளின் கண்ணீர் கதை\nகைதிகளின் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் தமிழர்\nநடிகரின் மகளும், வருமான வரி ரெய்டும்\nநானா போனதும்; தானா வந்ததும்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசெல்வம் மதுரை, அவர்களுக்கு, உங்களின் பதிவுகளை பார்த்தேன். மனம் வலித்தது. உங்களுக்கு அந்த பரம்பொருளின் துணை இருப்பதினாலே அந்த துர் நடத்தை உள்ள பெண்ணின் குணங்களை உங்களால் அறிய முடிந்தது என்று உணர்கிறேன். வாழ்த்துக்கள். அப் பெண்ணை விடுங்கள். உங்கள் மனம் தெளிவு பெரும் வரையும், உங்கள் (காதல்) கல்யாண ஏற்பாடுகளை தவிர்க்கவும். பின்பு உங்கள் மனம் கவரும் நல்ல மனைவி அமைவார்கள். அதற்கு வாழ்த்துக்கள்.\nஅன்பு vathany , நீங்கள் கேட்கும் கள்ளந்திரி கிராமம் என் வூரான மதுரைக்கு மிக அருகில்தான் இருக்கிறது.உங்களின் கடமையை செய்வதற்கு என்னால் ஆன உதவிகளை செய்வதற்கு இதயபூர்வமாக தயாராக இருக்கிறேன். அன்புடன், ஜவஹர்,மதுரை.\nஉதவிலேயே பெரிய உதவி, அடுத்தவர் கஷ்டப்படும் பொழுது, அவர்களை ஆறுதல் படுத்துவதும் & தெளிவுபடுத்துவதும் தான். சாத்விக்கு, மிக அழகாக, தெளிவாக அறுதல் சொன்ன, கௌசல்யா அவர்களுக்கும், துரை அவர்களுக்கும் (follow up) நன்றி. சாத்விகா, ஒரு வகையில் நீங்கள் ஏமாற்ற பட்டாலும், மற்ற அனைத்து வகையிலும், நீங்கள் கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவர்கள்தான். உலகம் முழுவதும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளும், பாதுகாப்பே இல்லாத வாழ்க்கையையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். கடவுள் கொடுத்த வாழ்கை சந்தோசமாக வாழ்ந்து, உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷ படுத்துங்கள். உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க என் ஆசிர்வாதங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thiruchi-people-slipper-slaping-the-thirunaavukarasu-baner/", "date_download": "2019-09-23T13:42:02Z", "digest": "sha1:EA3VY5ODA4O3P3FUSSFRGC2WELSGQJYV", "length": 12372, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "பொள்ளாச்சி விவகாரம்! திருநாவுக்கரசுக்கு செருப்படி! - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Tamil News Tamilnadu பொள்ளாச்சி விவகாரம்\nபொள்ளாச்சியில் பெண்களை சீரழித்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இன்னமும் தீவிர நடவடிக்கையும், கடும் தண்டனையும் வேண்டும் என்பதுதான் பொதுவான விருப்பமாக இன்று தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது.\nகுற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை தரவும், இந்த சம்பவத்தை கண்டித்தும், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.\nஅப்போது குற்றவாளிகள் 4 பேரின் படங்கள் இடம்பெற்ற பிளக்ஸ் பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. போராட்டத்தின்போது, பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக மக்கள் கலை இலக்கிய கழகத்தினர், ஆவேசமாக பறையை அடித்து பாட்டு பாடினார்கள்.\nபின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிளக்ஸ் பேனர் அருகில் கையில் துடைப்பக்கட்டைகளுடன் வந்தனர். 4 பேரின் உருவப்படத்தின்மீதும் துடைப்பத்தால் ஆவேசமாக அடித்தனர்.\nஇதையடுத்து, செருப்பை கொண்டு வந்து அடிக்க ஆரம்பித்தனர்.\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிக்ரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி..\nஒரு வாரத்தில் 2 ரூபாய் உயர்ந்த பெட்ரோல் விலை\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.raceinstitute.in/tnpsc-current-affairs-in-tamil-english-mar-09-mar-10-2019/", "date_download": "2019-09-23T13:01:58Z", "digest": "sha1:T73EGH3S2VJV7HTYYYN5NFIGV6JRI5OR", "length": 15016, "nlines": 133, "source_domain": "tnpsc.raceinstitute.in", "title": "TNPSC Current Affairs in Tamil & English – Mar 09 & Mar 10 2019 - Best TNPSC Exam Coaching Institute", "raw_content": "\nமத்திய நிதித்துறை செயலராக சுபாஷ் சந்திர கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு முன்பாக பொருளாதார விவகார செயலராக சுபாஷ் சந்திர கார்க் இருந்தார்.\nநிதித்துறை செயலராக இருந்த அஜய் நாராயணனின் பதவிக் காலம் பிப்ரவரி 28-ம் தேதியுடன்\nநிறைவு பெற்றது. தற்போது அஜய் நாராயண் 15-வது நிதிக் கமிஷன் உறுப்பினராக உள்ளார்.\nமுக்கியமந்திரி அன்சல் அம்ரித் யோஜனா\nஅங்கன்வாடி மைய்யங்களில் பால் வழங்கும் திட்டமான முக்கியமந்திரி அன்சல் அம்ரித் யோஜனா எனும் திட்டத்தை உத்தரகாண்ட் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇத்திட்டத்தின்படி மாநிலத்தின் அனைத்து அங்கன்வாடி மையங்களில்லும் 6 வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் 100மி.லி அளவுக்கு பால் வழங்கப்படும்.\nபிரதமர் நரேந்திர மோடி 13.5 கிலோ மீட்டர் நீளம் உள்ள நாக்பூர் மெட்ரோ ரயிலின் முதல்\nதடத்தை தொடங்கிவைத்தார். இதன் மூலம் மும்பை மெட்ரோவிற்கு அடுத்து மகாராஷ்டிரா\nமாநிலத்தின் இரண்டாவது மெட்ரோவாக நாக்பூர் உருவெடுத்துள்ளது.\nநீர்மூழ்கி போர்க்கப்பல் சக்ரா 3\nஅணுசக்தியால் இயங்கக்கூடிய நீர்மூழ்கி போர்க் கப்பலை, 3 பில்லியன் டாலருக்கு 10 ஆண்டுகள் இந்தியா குத்தகைக்கு வாங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nஅகுலா என்ற வகையை சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல், 2025ல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இந்த கப்பல், ‘சக்ரா-3’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட உள்ளது.\nரஷ்யாவிடமிருந்து இந்தியா குத்தகைக்கு பெறும் 3-வது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இதேபோல் ‘சக்ரா-2’ , 2012ம் ஆண்டில், 10 ஆண்டுகள் குத்தகையாக பெறப்பட்டது. 1988ல் ஐஎன்எஸ் சக்ரா என்ற நீர்மூழ்கி கப்பலை இந்தியா முதல்முறை 3 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தது.\nபாபா அணு ஆராய்ச்சி மையம்\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக அஜித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் மகாராஷ்டிராவின் டிராம்பேவில் அமைந்துள்ளது.\nயஷ்வந்தராவ் சவான் தேசிய விருது\nயஷ்வந்தராவ் சவான் பிரதிஸ்தான் அமைப்பால் வழங்கப்படும் 2018 ஆம் ஆண்டிற்கான யஷ்வந்தராவ் சவான் தேசிய விருது ஆர்பிஐ-யின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதார வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பிற்;க்காக வழங்கப்பட்டது.\nயஷ்வந்தராவ் சவான் மகாராஷ்டிராவின் முதல் முதலமைச்சர் ஆவார். மேலும் இவர் சரண் சிங் பிரதமராக இருந்த ���ாலத்தில் துணை பிரதமராக இருந்துள்ளார்.\nயஷ்வந்தராவ் சவான் மரணத்திற்கு பின் அவரை பின்பற்றுபவர்கள் அவருடைய பணிகளை முன்னோக்கி எடுத்து செல்ல யாஷ்வந்தரா சவான் பிரதிஸ்தான் அமைப்பை தொடங்கினர்.\nபுழமை வாய்ந்த மற்றும் கையினால் தயாரிக்கப்படும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மறையூர் வெல்லம் மத்திய அரசிடமிருந்து புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.\nஇந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டர்\nபாரிஸில் நடைபெற்ற நொய்சியல் ஓபன் போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பி. இனியன் உக்ரைனின் செர்ஜி ஃபெடோர்சுக்கை வீழ்த்தி இந்தியாவின் 61வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ளார்.\nகட்டிடக் கலைஞர்களின் வழங்கப்படும் மிகவும் புகழ்பெற்ற விருதான 2019 ஆம் ஆண்டின் பிரிட்ஸ்கர் விருதுக்கு ஜப்பானைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான அராடா இசோசகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nபிரிட்ஸ்கர் விருது என்பது தனது திறமை, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டும் கட்டிடப் பணியை மேற்கொண்டுள்ள கட்டிடக் கலைஞர்களை கௌரவிப்பதற்காக வழங்கப்படும் ஒரு வருடாந்திர விருதாகும்.\nஇளைஞர்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக யுவஸ்ரீ திட்டம் ஐடிஐ அல்லது யுவஸ்ரீ அர்பன் என்ற ஒரு புதிய திட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கிவைத்துள்ளார்.\nஇந்த திட்டத்தின் கீழ் ஐடிஐ அல்லது இதர தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பயின்று வெளியேறும் ஏறக்குறைய 5000 இளைஞர்கள தனது சொந்த வணிக முன்னெடுப்புகளை அமைப்பதற்காக மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையிடமிருந்து; ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றத் தகுதியுடையவர்கள் ஆவர்.\nதமிழகத்தின் தலைசிறந்த TNPSC பயிற்சிமையம்\nTNPSC நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விருப்பமா\nTNPSC பயிற்சியை இன்றே தொடங்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7057", "date_download": "2019-09-23T14:37:34Z", "digest": "sha1:NBXC4IBJY4VZBECZGH2F2OLOXJ7XXQBY", "length": 5962, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "புதினா துவையல் | Mint tuvaiyal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கிராமத்து வி��ுந்து\nசுத்தம் செய்த, ஆய்ந்த புதினா - அரை கட்டு,\nதேங்காய் துருவல்- அரை கப்,\nஅரிந்த வெங்காயம் - அரை கப்,\nஇஞ்சி - 1 துண்டு,\nகாய்ந்த மிளகாய் - 5,\nபச்சை மிளகாய் - 5,\nக. பருப்பு- 2 ஸ்பூன்,\nவாணலியில் எண்ணெய் விட்டு புதினாவை நன்கு வதக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவைகளை வதக்கவும். அத்துடன் புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பின்னர் பொன்னிறமாக பருப்புகளை வறுக்கவும். இரண்டையும் மிக்சியில் சிறிது உப்பு சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். (தேவைப்பட்டால் மட்டும் வெங்காயம்) சுவையான புதினா துவையல் தயார். இது பித்தம் நீக்கும். எல்லா சிற்றுண்டிகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். புத்துணர்ச்சி அளிக்க வல்லது.\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/naynaar-nagendran", "date_download": "2019-09-23T13:10:06Z", "digest": "sha1:HQJW2HR5KCXHFIMZQK3X22EWS4PYJKXX", "length": 7750, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nபுதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க சார்பில் விருப்ப மனுக்கள்…\nபடம் ஓடவேண்டும் என்பதற்க்காக நடிகர்கள் அரசியல் பேசி வருகின்றனர்..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் தீக்குளிப்பு..\nநாளை பிற்பகல் 3 மணிக்குள் விருப்ப மனுவை சமர்ப்பிக்க வேண்டும் – ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்….\nமேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு ��ணக்கெடுப்பு உறுதியாக அனுமதிக்கப்படாது – மம்தா…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் 5 மணி நேரம் ரத்து – திருப்பதி…\nஆதார், பாஸ்போர்ட் உள்பட அனைத்து விபரங்களும் ஒரே அட்டையில் கொண்டு வரமுடிவு..\nசோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு ஊக்கமளிக்கிறது..\nநியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடி..\nஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை..\nஹாங்காங்கில் விமான நிலையங்களில் போராட்டம் நடத்த திட்டம்..\nஎரிசக்தி நிறுவனங்களுடன் 4.3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\nHome மாவட்டம் சென்னை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.\nஅதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.\nஅதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் முறைப்படி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார்.\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து கிடப்பதால், கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். இந்தநிலையில், அவர் பாரதிய ஜனதாவில் இன்று இணைந்தார்.\nஇதேபோன்று, வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனிவாசன், உள்ளிட்டோரும் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.\nPrevious articleகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் : பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் வீரமரணம்..\nNext articleசேலம் நகைக்கடையில் 100 சவரன் நகை கொள்ளை |காவல்துறையினர் தீவிர விசாரணை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபுவி வெப்பமயமாதலை தடுக்க வேண்டும் – பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்\nதாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – திருமுருகன் காந்தி\nஅதிகரித்து வரும் வெங்காய விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=859", "date_download": "2019-09-23T14:09:15Z", "digest": "sha1:XUHHNOYHNNWSF7ZK6KVUCJERPLKSN73W", "length": 7583, "nlines": 131, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Blog Archive » இதுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை!", "raw_content": "\n« அல்கா – குட்டி சித்ரா\nஎம்.ஆர். ராதா நடத்திய நாடகங்களுள் ஒன்று லஷ்மி காந்தன். சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான். ராதாதான் லஷ்மி காந்தனாக வேடமேற்று நடித்தார்.\nலஷ்மி காந்தன் தன் பத்திரிகையில் தோலுரித்துக் காட்டிய விஷயங்களைவிட, ராதா தன் நாடகத்தில் வைத்திருந்த காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கவையாக இருந்தன.\nலஷ்மி காந்தன் தன் உதவியாளருடன் பேசுவது போல ஒரு காட்சி.\n‘கோவிந்தா, என்னடா இன்னிக்கு மேட்டரெல்லாம் வந்துருச்சா\n‘சரி, நான் கோர்ட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன்.’\n‘ஆமா கேஸு. இந்த ரமணி பாய் இருக்காளே, அவ என்மேல கேஸ் போட்டிருக்கா.’\n‘ஏதாவது வக்கீலை வைச்சுக்க வேண்டியதுதானே\n‘ஏய். இதுக்குப் போய் வக்கீலா இது நானே பேசி முடிச்சிட்டு வந்துருவேன்.’\n‘ஆமாடா. இப்ப அவ என்ன கேஸ் போட்டிருக்கா மானம் போயிருச்சுன்னு. இப்ப என்னோட வாட்ச் போயிருச்சுன்னு சொல்லுறேன். அப்போ இதுக்கு முன்னாடி நான் வாட்ச் கட்டியிருந்தேன்னு நிரூபிக்கணும்ல. அப்போதானே போயிருச்சுன்னு சொல்ல முடியும். அவ என்ன கொடுத்திருக்கா மானம் போயிருச்சுன்னு. இப்ப என்னோட வாட்ச் போயிருச்சுன்னு சொல்லுறேன். அப்போ இதுக்கு முன்னாடி நான் வாட்ச் கட்டியிருந்தேன்னு நிரூபிக்கணும்ல. அப்போதானே போயிருச்சுன்னு சொல்ல முடியும். அவ என்ன கொடுத்திருக்கா இதுக்கு முன்னே அவளுக்கு மானம் இருந்துச்சா இதுக்கு முன்னே அவளுக்கு மானம் இருந்துச்சா இருந்துச்சுன்னா எப்படிப் போச்சு\nTags: Add new tag, M.R. Ratha, M.R. Rathayanam, Mugil, எம். ஆர். ராதா, எம். ஆர். ராதாயணம், நாடகம், முகில், லஷ்மி காந்தன்\nஎம். ஆர். ராதா இப்படி பேசியதற்கான ஆதாரம் என்ன என எனக்குத் தெரியவில்லை. உண்மையாக இருந்தால்….\nஅப்பட்டமான ஆணாதிக்க மனப்போக்கு. எம். ஆர். ராதாவின் ஆதரவாளர்கள் இது பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பார்த்தால், விடை கிடைப்பேனா என்கிறது. இதில் எம்.ஆர். ராதாவுக்கு சிந்தனையாளர் என்றும் நேர்மையாளர் என்றும் பெயர். எம்.ஆர். ராதா அன்று பேசியதற்கும், இன்று தினமலர் செய்ததற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது தினமலரை விரட்டுபவர்கள் இப்படி பேசிய எம்.ஆர். ராதா குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.\nசிரிப்பதோடு சிந்தனைக்கும் விருந்தானது உங்கள் கட்டுரை\nபழை நிகழ்வோடு சமகால சம்பவத்தை இணைத்து கூறியிருப்பது அருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/54072-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89.html", "date_download": "2019-09-23T13:31:07Z", "digest": "sha1:Q5SOYIWWDUQNHDHQBZWJQLVTMHK25HMV", "length": 16804, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "மதுரை மாவட்டத்தில் தடை உத்தரவு - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nமதுரை மாவட்டத்தில் தடை உத்தரவு\nமதுரை : மதுரை மாவட்டத்தில் செப்.,6 வியாழன் ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமூக்கையா தேவரின் 39வது நினைவு தினத்தை முன்னிட்டு இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஅதா சர்மா மும்பையில் வசிக்கும் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதா சர்மாவின் பிரத்யேக பொழுதுபோக்கு ட்விட்டர் ஆகும். ட்விட்டரில் தற்போது அவருடைய ட்விட்டரில் மாப்பிள்ளைத் தேவை என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்..\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nஇதுகுறித்து ஷெரிப் கூறும்போது, 'அல்லா எனக்கு இவ்வளவு அழகான ஒரு குடும்பத்தை கொடுத்திருக்கிறார். மூன்று மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்டத்திலேயே எங்களது குடும்பம் தான் மிகப்பெரியது.\nதேசத்தின் ஒற்றுமையால் கிடைத்த புகழ்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/oppo-find-x-price-in-india-59990-launch-preorder-release-date-july-25-specifications-news-1882397", "date_download": "2019-09-23T13:04:28Z", "digest": "sha1:3KAJVAGRVE3CXERWP6KDZETCKDHOVE66", "length": 13502, "nlines": 178, "source_domain": "gadgets.ndtv.com", "title": "oppo find x price in india 59990 launch preorder release date july 25 specifications । கேமரா ஸ்லைடருடன் அறிமுகம் ஆகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போன்", "raw_content": "\nகேமரா ஸ்லைடருடன் அறிமுகம் ஆகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போன்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் 59,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது\nஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர் விற்பனைக்கு வருகிறது\nஇந்த ஸ்மார்ட் போனின் முக்கியமான ஹைலைட் கேமரா ஸ்லைடர் பொறுத்தப்பட்டுள்ளது\nபிபிகே சீன தயாரிப்பு நிறுவனத்தின் சமீபத்திய ப்ளாக்சிப் ஸ்மார்ட்போன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் இந்தியாவில் வெளியாக உள்ளது. ஒப்போ ஃபைண்ட் போன்களின் புதுப்பிக்கப்பட்ட இந்த வெளியீட்டில், கேமரா ஸ்லைடர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் விலை\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போன் 8 ஜிபி RAM 256 ஜிபி இன்பில்ட்டு ஸ்டோரேஜுடன் 59,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வர உள்ளது. 3730mAh பேட்டரி, VOOC வேகமான சார்ஜிங் டெக்னாலஜி கொண்டுள்ளது. போர்டியக்ஸ் சிவப்பு, ஐஸ் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போனின் ப்ரீ-ஆர்டர் விற்பனை ஜூலை 25 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர் விற்பனைக்கு வருகிறது. ப்ளிக்கார்ட்டில் ப்ரீ-ஆர்டர் செய்பவர்களுக்கு 3,000 ரூபாய்கான ப்ளிக்கார்ட் வவுச்சர் அளிக்கப்பட உள்ளது.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் குறிப்புகள்\nநானோ டூயல் சிம், ஆண்டுராய்டு 8.1 ஓரியோ சார்ந்து இயங்கும் கலர்OS 5.1 தொழில்நுட்பத்தில் இயங்க உள்ளது. 6.42 இன்ச், முழு எச்டி (1080x2340 பிக்சல்ஸ்) AMOLED பானல் 19:5:9 ரேடியோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ 93.8%, ப்ரைட்னெஸ் 430nits, 430ppi பிக்சல் டென்சிட்டி உள்ளது. 64 பிட் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 Soc, அட்ரினோ 630 GPU, 8 ஜிபி RAM உடன் வெளிவருகிறது.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போன், டூயல் கேமரா செட்-அப் கொண்டுள்ளது. 20 மெகா பிக்சல் செகண்டரி சென்சார், 16 மெகா பிக்சர் ப்ரைமரி சென்���ார், f/2.0 அபெர்சருடன், எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது. ‘Al 3D’ கேமரா f/2.0 அபெர்சருடன் 25 மெகா பிக்சல் செல்பி கேமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமரா ஆப் பயன்படுத்தும் போது கேமரா ஸ்லைடர் திறக்கின்றன. குறிப்பாக, 5 நிமிட சார்ஜிங் செய்துவிட்டு 2 மணி நேரம் பயன்படுத்தி கொள்ளலாம்\n4ஜி VoLTE, டூயல் பேண்ட் Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் v5.0 LE, GPS, USB டைப் சி இணைப்புகள் உள்ளது. போன் அளவுகளை பொறுத்த வரை 156.7x74.2x9.6 mm , 186 கிராம் எடை கொண்டுள்ளது.\nஒப்போ ஃபைண்ட் எக்ஸ் சிறப்புகள்\nஇந்த ஸ்மார்ட் போனின் முக்கியமான ஹைலைட்டாக, செல்பி கேமரா மற்றும் ரியர் கேமராவை, ஸ்லைடருக்கு உள் வைத்து கொள்கிறது. கூடுதலாக, ஓ-பேஸ் அங்கிகார தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த போனில் பிங்கர் ப்ரிண்ட் சென்சார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பிங்கர் ப்ரிண்ட் சென்சார்களை விடவும் பேஸ் சென்சார்கள் 20 மடங்கு வேகமாக செயல்பட கூடியது. குறிப்பாக, ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் போன்களில் 3D எமோஜிஸ் நிறுவப்பட்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nOppo F11, Oppo F11 Pro-வின் விலை தடதட குறைப்பு- முழு விவரம் உள்ளே\nபட்ஜெட் விலையில் விற்பனையைத் தொடங்கிய Oppo A5 2020- ஆஃபர் மற்றும் பிற விவரங்கள்\nFlipkart Big Billion Days Sale: ரியல்மி போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. முழு விவரம்\nரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி\nடிரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்ட Lenovo K10 Plus இந்தியாவில் ரிலீஸ்\nகேமரா ஸ்லைடருடன் அறிமுகம் ஆகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ் ஸ்மார்ட் போன்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nOppo F11, Oppo F11 Pro-வின் விலை தடதட குறைப்பு- முழு விவரம் உள்ளே\nபட்ஜெட் விலையில் விற்பனையைத் தொடங்கிய Oppo A5 2020- ஆஃபர் மற்றும் பிற விவரங்கள்\nFlipkart Big Billion Days Sale: ரியல்மி போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. முழு விவரம்\nரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்பிலான லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி\nடிரிபிள் ரியர் கேமராக்களைக் கொண்ட Lenovo K10 Plus இந்தியாவில் ரிலீஸ்\nWhatsApp டூ Facebook… கலக்கல் அப்டேட்… இப்படியொரு விஷயம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா..\nசெப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..\nBudget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது\nApparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை\nடூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/confessions-of-unnao-case-girl.html", "date_download": "2019-09-23T13:14:22Z", "digest": "sha1:7GUDPZ5SAVAMSZN5HNTI2YIK3LGWW5NI", "length": 8068, "nlines": 50, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்று வாக்குமூலம்", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதி��ரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nஉன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்று வாக்குமூலம்\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி இன்று நேரில் வாக்குமூலம் பெறுகிறார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nஉன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இன்று வாக்குமூலம்\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி இன்று நேரில் வாக்குமூலம் பெறுகிறார்.\nபாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினர், வழக்கறிஞருடன் காரில் சென்றுக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தையும் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சாகர் நிகழ்த்தியதாக குற்றச்சாட்டு இருக்கிறது.\nஇந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நீதிபதி இன்று வாக்குமூலம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு படைக்கு 30.27 கோடி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்\n'படம் ஓடவேண்டுமென்பதற்காக பேசுகிறார்கள்' - அமைச்சர் ஜெயக்குமார்\nசுபஸ்ரீ வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீத��மன்றம் கேள்வி\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14890&id1=3&issue=20190208", "date_download": "2019-09-23T13:00:30Z", "digest": "sha1:56CIY5I5WSIYR5A6UTPCHZC3RPTMLC7A", "length": 3125, "nlines": 37, "source_domain": "kungumam.co.in", "title": "அஞ்ச் பன்ச் -ரகுல் ப்ரீத் சிங் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅஞ்ச் பன்ச் -ரகுல் ப்ரீத் சிங்\n*அஜித், விஜய்யோடு படங்களில் நடிக்கப் பிரியம். அது வரும் போது வரட்டும் என காத்திருக்கிறார்.\n*கராத்தேயில் ப்ளாக் பெல்ட் வரை போனதால் நெருங்கிப் பேச ஸ்கூல் நண்பர்களுக்கு பயம்.\n*சென்னையில் செட்டிலாகும் யோசனையில் இருக்கிறார். தில்லி முழுக்க நண்பர்கள் என்பதால் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.\n*அழகிப் போட்டியில் ஜெயித்துவிட்டு 16 வயதில் சினிமாவிற்கு வந்தவர். மாடலிங் வழி வந்தவர் என்பதால் நிலைத்திருப்பதற்கான நுணுக்கமும் கற்றவர்.\n*விளையாட்டில் கிரிக்கெட் பிடிக்கும். ஆனால்,கோல்ஃப் விளையாட்டில் சாம்பியன். மூன்று ஜிம்களை வைத்திருக்கிறார்.\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nசொந்த வீடும் சமையல் மாமியும்\nஅஞ்ச் பன்ச் -ரகுல் ப்ரீத் சிங்\nபாடம் கற்பித்த ஜாக்டோ ஜியோ போராட்டம்\nரத்த மகுடம்-3908 Feb 2019\nசொந்த வீடும் சமையல் மாமியும் 08 Feb 2019\nஆம்பூர் ஸ்டார் பிரியாணி08 Feb 2019\nDHFL நிறுவனம் + மோடி அரசு = ஒரு லட்சம் கோடி ஊழல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:24:03Z", "digest": "sha1:IYNH3YSHP2XTMTTK5O2A7RU46ZF72WCH", "length": 1717, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மே போட்டி -முதல் பத்து ஜோடிகள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமே போட்டி -முதல் பத்து ஜோடிகள்\nமே போட்டி -முதல் பத்து ஜோடிகள்\nமக்களே...சென்ற மாதத்தை விட இந்த முறை, போட்டிக்கான உங்களின் பங்களிப்பு அதிகமாகி இருப்பதை வரவேற்கிறோம். நடுவர்களாக இந்த முறை சற்று திணறித் தான் போயிருக்கிறோம். அதே சமயம் அடுத்த மாத போட்டியின் போது படங்களின் தரம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும்.சரி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் பத்து ஜோடிகள் உங்கள் பார்வைக்கு... இங்கே (வரிசைபடுத்தபடவில்லை) முதல் மூன்று......தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183321", "date_download": "2019-09-23T13:58:40Z", "digest": "sha1:HRYUR55G3PPG66JXUIIFFCNP6AFXZFYN", "length": 6653, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "மலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்\nமலேசியாவின் யாஸ்வினுக்கு இரண்டாம் இடம்\nசிங்கப்பூர்: ஆசியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இறுதி சுற்று முடிவு நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த யாஸ்வின் சரவணன் மற்றும் நான்கு மலாய் பெண்மணிகளும் மலேசியாவைப் பிரதிநிதித்திருந்தனர்.\n15 வயதுடைய யாஸ்வின் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ‘மனிதக் கல்குலேட்டர்’ எனும் பெயரில், ஆசியாஸ் கோட் டேலண்ட் போட்டியில் முதல் இரண்டாவது இடத்தில் இடம் பெற்ற முதல் மலேசியர் எனும் அங்கீகாரத்தை அவர் பெறுகிறார்.\nஇந்த அறிவிப்பு நேற்று ஏப்ரல் 11-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் மாரினா பே சாண்ட்ஸ், சிங்கப்பூரில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு மலேசியப் போட்டியாளர்களான, நாமா குழுப் பாடகிகளான நூர் பஸ்ரினா அனி, 28; நூர் சியாமிமி மொக்தார், 24; நோர் பாசிரா மாலிக், 24; மற்றும் நூர் பராஹிடா டோல்ஹாடி 24, ஆகியோர் கடைசிக்கு மூன்றாம் நிலையில் இடம்பிடித்தனர்.\nஇப்போட்டியில், தைவானின் மாய வித்தையாளரான ஏரிக் சியேன் முதலிடம் பிடித்தார்.\nNext articleதேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை\nமுகாபேயின் நல்லுடல் ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படுகிறது\n“களிப்பூட்டும் கண்டுபிடிப்புகளுக்கான பூந்தோட்டம்” என்ற கருப்பொருளில் சிங்கப்பூர் தாய்மொழிக் கருத்தரங்கு 2019\nஅருண் மகிழ்நனுக்கு சிங்கை அரசின் தேசிய தின பொதுச் சேவை விருது\nபிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்\nபிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது\nஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி\nதிரைவிமர்சனம் : “காப்பான்” – நட்சத்திரங்களை நம்பி கதையில் கோட்டை விட்டு விட்டார்கள்\nமாஃபியா: சிங்கமாக அருண் விஜய், நரியாக பிரசன்னா\nபுகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது\nஜோ லோவுக்கு நஜிப்புடன் நேரடி அணுகல் இருந்தது\n19 பொது பல்கலைக்கழகங்களில் 38 கல்விப் பாட��்கள் கைவிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2018/06/page/2/", "date_download": "2019-09-23T14:23:10Z", "digest": "sha1:KTQ66J7LMZW5RLKVTR5IYICGT2MAI3IL", "length": 31646, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூன் 2018 - Page 2 of 3 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூன் 2018\nநா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2018 கருத்திற்காக..\nபுதன் கிழமை 13.06.2018 மாலை 5.00 சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14 உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் இலக்கிய வேந்தன் அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர் நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா\nமெய்யப்பனார் பிறந்தநாள் விழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2018 கருத்திற்காக..\nமெய்யப்பனார் பிறந்தநாள் விழா, சென்னை மெய்யப்பன் அறக்கட்டளை பரிசு விழா ஆனி 07, 2049 வியாழன் 21.06.2018 மாலை 6.00 நாரதகான சபா-சிற்றரங்கு, ஆழ்வார் பேட்டை, சென்னை ச.மெ.மீனாட்சி சுந்தரம்\nவீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சூன் 2018 கருத்திற்காக..\nவீழும் பாசகவிற்கு வால் பிடிக்கும் ஊடகங்கள் அண்மையில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும் 11 சட்டமன்ற்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றன. இவற்றுள் மகாராட்டிர மாநிலம் பாலுசு கடேகான் தொகுதியில் பேராயக்கட்சியின்(காங்.) வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கே போட்டியிடுவதற்குக் கூடத் துணிவற்ற நிலையில்தான் தன்னை வலிமைவாய்ந்த கட்சியாகக் கதையளக்கும் பாசக உள்ளது. இதுவே பாசகவின் வீழ்ச்சியைத்தான் காட்டுகின்றது. உத்தரபிரதேச மாநிலம், கைரானா தொகுதியில் பாசக நாடாளுமன்ற உறுப்பினர் உக்கும் (சிங்கு) காலமானதால் இடைத்தேர்தல் நடை பெற்றது. அந்தத் தொகுதியில் உக்கும்(சிங்கின்) மகள் மிரிகங்கா(சிங்கு) பாசக சார்பில் போட்டியிட்டு…\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : முனைவர் ஆர்.சிவராமன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 சூன் 2018 கருத்திற்காக..\nவைகாசி 27, 2049 ஞாயிறு சூன் 10, 2018 நண்பகல் 11.00 – 1.00 ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் முனைவர் ஆர்.சிவராமன் (நிறுவனர், ‘பை’ கணித மன்றம்) அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்: 9442525191 கிருபா நந்தன்: 8939604745 அரங்கம் அடைய\nதினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 சூன் 2018 கருத்திற்காக..\nதினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்: படைப்புகளை அனுப்ப ஆனி 02 / சூன் 16 கடைசி நாள் தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆனி 15- ஆனி 24 / சூன் 29 முதல் சூலை 8 வரை கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்புக்கரி (லிக்னைட்டு)…\n“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 சூன் 2018 கருத்திற்காக..\nவைகாசி 26, 2049 – சனிக்கிழமை சூன் 9 மாலை 6 மணி இக்சா மையம்,எழும்பூர் (அருங்காட்சியகம் எதிரில்). “கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம் சிறப்புரை : இளைஞர் இயக்க நிறுவனர் மருத்துவர் நா.எழிலன், திமுக செய்தி – தொடர்பு இணைச்செயலாளர் பேராசிரியர் கான்சுடன்டைன் இரவீந்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் துணைப்பொதுச் செயலாளர் ஆ.சிங்கராயர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை மாவட்டம்\nதமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 சூன் 2018 கருத்திற்காக..\nதமிழ்ப்பேராய விருதுகளுக்கு விண்ணப்பிக்கக் கால நீட்டிப்பு திரு இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, பாரதியார் கவிதை விருது, அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, போப்பு மொழிபெயர்ப்பு விருது, பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது / அப்துல்கலாம் தொழில்நுட்ப விருது, ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது / முத்துத்தாண்டவர் தமிழிசை விருது, பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது, சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது, தொல்க��ப்பியர் தமிழ்ச்சங்க விருது,…\nபன்னாட்டுக் கருத்தரங்கம் – வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூன் 2018 கருத்திற்காக..\nபன்னாட்டுக் கருத்தரங்கம் முதுகலைத் தமிழ்த்துறை, வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். “தமிழ் இலக்கிய மரபில் கலகக் குரல்கள்”\nகவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் 91ஆவது பெருமங்கலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூன் 2018 கருத்திற்காக..\nவைகாசி 25, 2049 வெள்ளி 08.06.2018 மாலை 6.00 பாம்குரோவு உணவு விடுதி, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூன் 2018 கருத்திற்காக..\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூன் 2018 கருத்திற்காக..\nகாவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில் இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால்,…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூன் 2018 கருத்திற்காக..\n (சீர்திருத்தப்பள்ளிகளில் உள்ளவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் என ஒட்டு மொத்தமாகக் கூற இயலாது. வீட்டைவிட்டு வெளியேறி அல்லது வழிதவறி வந்தவர்களும் இங்கே உள்ளனர். ஏழ்மையின் காரணமாகவும் குறும்புப் பிள்ளைகளை வளர்க்கத் தெரியாமலும் பெற்றோரால் சேர்க்கப்படுபவர்களும் உள்ளனர். சேர்த்து வைத்த ஊதியத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றும் முதலாளிகளை எதிர்ப்பதால் குற்றவாளிகளாகக் காட்டப்பட்டு அடைக்கப்படுபவர்களும் உள்ளனர். தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்து சிதைவுற்ற குடும்பத்தைச் சேர்ந்த சிறாரும் இங்கே சேர்க்கப்படுகின்றனர். பெண்கள் சீர்திருத்தப்பள்ளி மாணாக்கியர் பாடுவதற்காக 1980 இல் ‘வாசமில்லா மலரிது’ மெட்டில் எழுதிய…\n« முந்தைய 1 2 3 பிந்தைய »\nதேர்தல்: கருதியனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n ��ென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nசங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நான் மறை நூல்களும் நால் வேதங்களும் தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன், தமிழே\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபெரியார் பேருந்து நிலையம்: கோபுரம் இந்து மத அடையாளம் அல்ல\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nபுதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதென்னாட்டின் கண் ஓர் ஒப்பற்ற அறிவுச்��ுடர் சோமசுந்தரர் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural நூல் வெளியீடு சென்னை தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதேவரடியார் கலையே வாழ்வாக – அ.வெண்ணிலாவின் ஆய்வு நூல் குறித்த அரங்கம்\nநாலடி இன்பம் – 9 வேல் கண்ணும் கோல் கண்ணும் : இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 44, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nவிருட்சம் இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு 50\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n கட்டுரையை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, இதே குறளுக்கு வரதராசனார், பரிமேலழகர், மணக்குட...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7058", "date_download": "2019-09-23T14:39:47Z", "digest": "sha1:5WGZQMWATHUUYOWWRRYUMI65NFOLYERO", "length": 6051, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "தேன் கப் கேக் | Honey cup cake - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கேக் வகைகள்\nபேப்பர் கப்: 5 To 6,\nகோதுமை மாவு: 125 கிராம்,\nபேக்கிங் பவுடர்: 1 டீஸ்பூன்,\nவெண்ணெய்: 50 கிராம்(உருக்கி ஆற வைத்துக் கொள்ளவும்),\nபால் : 50 மில்லி.\nஒரு பாத்திரத்தில் முட்டையை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டர் (அ) ஹேண்ட் பீட்டர் கொண்டு அடிக்கவும்.பின் அதில் வெண்ணை, பால், தேன், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.பின் இதில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.பிறகு அந்��� கலவையை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பவும்.பின் அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும்.பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.\nகுறிப்பு: கேக் வெந்துவிட்டதா என்று அறிய பல் குத்தும் குச்சியை கேக்கின் நடுவே குத்தி பார்க்கவும்.\nபேரீச்சம் பழம் கப் கேக்\nரெட் வெல்வெட் கப் கேக்\nபிளாக் பாரஸ்ட் கப் கேக்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cricket-training", "date_download": "2019-09-23T13:35:40Z", "digest": "sha1:5ODFWDKUW2BTZQDAVF7Q2UVNGD4FKVJB", "length": 8770, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் | 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து | Malaimurasu Tv", "raw_content": "\nபுதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க சார்பில் விருப்ப மனுக்கள்…\nபடம் ஓடவேண்டும் என்பதற்க்காக நடிகர்கள் அரசியல் பேசி வருகின்றனர்..\nஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் தீக்குளிப்பு..\nநாளை பிற்பகல் 3 மணிக்குள் விருப்ப மனுவை சமர்ப்பிக்க வேண்டும் – ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்….\nமேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு உறுதியாக அனுமதிக்கப்படாது – மம்தா…\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில், சுவாமி தரிசனம் 5 மணி நேரம் ரத்து – திருப்பதி…\nஆதார், பாஸ்போர்ட் உள்பட அனைத்து விபரங்களும் ஒரே அட்டையில் கொண்டு வரமுடிவு..\nசோனியா, மன்மோகன் சிங் சந்திப்பு ஊக்கமளிக்கிறது..\nநியூய���ர்க் சென்றடைந்த பிரதமர் மோடி..\nஹவுடி-மோடி என்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை..\nஹாங்காங்கில் விமான நிலையங்களில் போராட்டம் நடத்த திட்டம்..\nஎரிசக்தி நிறுவனங்களுடன் 4.3 பில்லியன் டாலர் ஒப்பந்தம்..\nHome விளையாட்டுச்செய்திகள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் | 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது...\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் | 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து\nஉலகக் கோப்பை போட்டியையொட்டி நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது.\n10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் ரோகித் சர்மா 2 ரன், ஷிகர் தவான் 2 ரன், லோகேஷ் ராகுல் 6 ரன் என்ற ஒற்றை இலக்கில் வெளியேறினர். கேப்டன் விராட் கோலி 18 ரன், ஹர்திக் பாண்ட்யா 30 ரன், டோனி 17 ரன், தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக ஜடேஜா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 179 ரன்களை சேர்த்தது.\n180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 71 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டமிழந்தனர்.\nPrevious articleபெருநாட்டில் க்ளவுன் தின கொண்டாட்டம்..\nNext articleகாங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு வாரிசு அரசியலே காரணம் – ராகுல்காந்தி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.\nஇந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் முதல் 20 ஓவர் போட்டி..\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித் முதலிடம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:47:04Z", "digest": "sha1:TIA2PAZ5MTGAKJLDFUKXHE7MYBXLUJ46", "length": 6605, "nlines": 78, "source_domain": "www.vidivelli.lk", "title": "நேர்காணல்கள்", "raw_content": "\nதேசிய பரா மெய்வல்லுநர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற அனீக் அஹமட்\nசந்தேகங்களை நீக்கவே நூலை எழுதினேன்\nசட்டவிரோதமாக கைது செய்து பொய்க் குற்றச்சாட்டுகளை…\nமத பயங்கரவாதத்திற்கு பெளத்தம் மூலமே தீர்வு காணலாம்\nசாய்ந்தமருது போன்று போராட வேண்டிய நிலைக்கு…\nமட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளில் 75 வீதமானோர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரியது\nநீண்ட கால­மாக சிறைச்­சா­லைகள் துறையில் கட­மை­யாற்­றிய நிலையில் கடந்த 16.08.2019 முதல் ஓய்வு பெற்றுச் செல்லும்…\n‘முப்பாய்ச்சலில் தேசிய சாதனையை விரைவில் முறியடிப்பேன்’\nகேள்வி:உங்­க­ளைப்­பற்றி விடி­வெள்ளி வாச­கர்­க­ளுக்கு கூறுங்கள் பதில்: நான் ஸப்ரீன் அஹ்மத். வெலி­கா­மத்தைச்…\nமக்கள் கூறியதையே நானும் கூறினேன்\nசில விட­யங்­களை நாங்கள் அங்கு சென்று கேட்டு அறிந்து சொல்­வ­தில்லை. தமிழ் மக்­க­ளி­டையே நாங்கள் பேசிக்…\nஉறுதியான தலைமைத்துவமும் மக்களின் துணிவுமே சதிப் புரட்சியை தோற்கடித்தன\nதுருக்­கியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சதிப்­பு­ரட்சி தோற்­க­டிக்­கப்­பட்டு இன்­றுடன் மூன்று ஆண்­டுகள்…\nகம்பஹா மாவட்டத்தில் விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் பாடசாலை…\nகலா­நிதி றவூப்ஸெய்ன் அம்­பாறை மாவட்டம், இறக்­கா­மத்தைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டவர். திஹா­ரியில் வசித்து வரு­பவர்,…\nஒருவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்க முடியாது\nஇலங்­கையில் இன்­றைய கால­கட்­டத்தில் நல்­லி­ணக்­கத்­தி­னையும், இனங்­க­ளுக்­கி­டை­யே­யான சக­வாழ்­வி­னையும்…\nமத தலைவர்களுக்கு அப்பாலான சிவில் சமூக பங்களிப்பே தேவை\nQஆய்வு நிறு­வ­ன­மான உங்கள் அமைப்பு எதற்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது \nசமகால பிரச்சினையை தீர்க்க நான் பங்களிப்பேன் என்றுதான் ஜனாதிபதி மன்னித்திருப்பார்\nநீங்கள் சிறை­யி­லி­ருந்து விடு­த­லை­யாகி வெளியே வந்த உடனே எதிர்­கா­லத்தில் ஆன்­மீக நட­வ­டிக்­கை­களில் மாத்­திரம்…\nஎந்தவொரு முஸ்லிம் தலைவரும் தெரிந்துக் கொண்டே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்…\nஉயிர்த்த ஞாயிறு பயங்­க­ர­வாத தாக்­குதல் தொடர்பில் பார­பட்­ச­மற்ற விசா­ர­ணைக்கு வழி­விடும் வகையில் நீங்­களும் ஏனைய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/4-traditional-desserts-from-kerala-you-can-prepare-for-this-onam-2098646", "date_download": "2019-09-23T13:31:57Z", "digest": "sha1:WBNTQME2LX4UPJ6CURL34Q77DL65GU74", "length": 7891, "nlines": 61, "source_domain": "food.ndtv.com", "title": "Onam 2019: 4 Traditional Desserts From Kerala You Can Prepare At Home This Onam | Onam 2019: ஓணம் திருவிழாவிற்கு ஏற்ற கேரள ரெசிபிகள்!! - NDTV Food Tamil", "raw_content": "\nOnam 2019: ஓணம் திருவிழாவிற்கு ஏற்ற கேரள ரெசிபிகள்\nOnam 2019: ஓணம் திருவிழாவிற்கு ஏற்ற கேரள ரெசிபிகள்\nஓணம் பண்டிகையின் போது வெல்லம், தேங்காய், ட்ரை ஃப்ரூட்ஸ், நெய் ஆகியவை சேர்த்து ருசியான ரெசிபிகளை செய்யலாம்.\nகேரளத்தின் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று ஓணம். கேரளத்தில் தொடர்ச்சியாக பத்து நாட்கள் கொண்டாடக்கூடிய இந்த ஓணம் திருவிழா நாளை முடிவடைய இருக்கிறது. ஓணம் பண்டிகையின்போது பல வண்ண மலர்களால் கோலமிட்டு, விளையாட்டுகள் விளையாடுவதை கேரள மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் இந்நாளின் கொண்டாட்டமாக மிகப்பெரிய வாழையிலையில் ஐந்து வகையான காய்கறிகள் கொண்டு ஒன்பது வகையான ரெசிபிகள் செய்து அத்துடன் சாதம், ஊறுகாய், அப்பளம், இனிப்பு வகை மற்றும் பாயாசம் போன்றவற்றை பரிமாறப்படுகிறது. ஓணம் பண்டிகையை வீட்டில் வெகு சிறப்பாக கொண்டாட சில ருசியான இனிப்பு வகைகளை பரிந்துரைக்கிறோம்.\nசாதம், வெல்லம், தேங்காய், முந்திரி மற்றும் திராட்சை ஆகியவற்றை தேங்காய் பால் சேர்த்து ருசியாக செய்யலாம். இந்த ரெசிபியை ஓணம் பண்டிகையின் போது செய்து சாப்பிடலாம்.\nஅரிசி, வெல்லம், வாழைப்பழம், தேங்காய், ஏலக்காய் ஆகியவை சேர்த்து ருசியான அப்பம் தயாரிக்கலாம். அதனை நெய் சேர்த்து தயாரித்தால் இன்னும் ருசியாக இருக்கும். லேசான மொருமொருப்புடன் இருக்கக்கூடிய இந்த நெய் அப்பத்தை விரும்பி சாப்பிடாதவர்களே கிடையாது. மிகவும் எளிமையாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.\nசாதம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பால் ஆகியவை சேர்த்து பால் பாயாசம் செய்யலாம். கெட்டியாகவும், க்ரீமியாகவும் இருக்கக் கூடிய இந்த பால் பாயாசம் ருசியானதாக இருக்கும். வழக்கம்போல செய்யாமல் தேங்காய், பாசிப்பருப்பு ஆகியவை சேர்த்து செய்து சாப்பிடலாம்.\nரவையை வறுத்து அத்துடன் சர்க்கரை, ஏலக்காய், நெய், ட்ரை ஃப்ரூட்ஸ் ஆகியவை சேர்த்து லட்டு தயாரிக்கலாம். இதனை இன்னும் ருசியானதாக்க நட்ஸ் சேர்க்கலாம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடலாம்.\nஉணவு வகைகளைப் ப��்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nதிருநெல்வேலி அல்வா: தமிழகத்தின் புகழ்பெற்ற சிவப்பு கோதுமை அல்வா\nதென்னிந்திய விருந்துகளில் தவறாமல் இடம் பெறும் பாயாசம்... சுவையான பாயாசம் செய்முறை இதோ\nஇல அட: சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் ஸ்பெஷல் டெஸர்ட்\nகுஜராத்தி ஸ்டைல் ரெசிபியை வீட்டில் செய்து பார்ப்போமா\nவீட்டிலேயே சேஷ்வான் சாஸ் தயாரிப்பது எப்படி\nகிரிஸ்பி மசாலா டோஸ்ட் செய்வது எப்படி\nபுரதத்தேவையை பூர்த்தி செய்யும் 5 உணவுகள்\nகலோரிகள் குறைவான 3 ஆப்பிள் சாலட் ரெசிபிகள்\nசெரிமானத்தை தூண்ட ஆப்பிள் மற்றும் கற்றாலை ஜூஸ்\nஞாபகத்திறனை மழுங்க செய்யும் துரித உணவுகள்\nதோசை கல்லை தேர்வு செய்வது எப்படி\nகாராமணியில் ஆரோக்கிய நன்மைகள் அறிவோமா\nஇரத்த சர்க்கரையை குறைக்க ராகி மற்றும் ஓட்ஸ் ஊத்தாப்பம் சாப்பிடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/195699?_reff=fb", "date_download": "2019-09-23T13:52:45Z", "digest": "sha1:GEMFVXEYD56FW4MTQYX7SHS7EESCFMJL", "length": 6187, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "பனிச்சரிவில் இரண்டு ஜேர்மனியர்கள் உயிரிழப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபனிச்சரிவில் இரண்டு ஜேர்மனியர்கள் உயிரிழப்பு\nமேற்கு ஆஸ்திரியாவில் பனிச்சரிவு காரணமாக இரண்டு ஜேர்மன் skiers உயிரிழந்துள்ளனர்.\nகுளிர் பனிப்பொழிவு காரணமாக ஆஸ்திரிய ஆல்ப்ஸில் ஆயிரக்கணக்கான குளிர்கால சுற்றுலா பயணிகள் முக்கிய இடங்களில் சிக்கியுள்ளனர்.\nபனிச்சரிவு ஆபத்து \"உயர்ந்ததாக\" மதிப்பீடு செய்யப்பட்டது. பவேரிய வளிமண்டலத்தின் வடக்குப் பகுதியில் வார இறுதியில் பனிப்பொழிவு ஏற்பட்டது.\nஅதிகமான பனிப்பொழிவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுர��கள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/195047?_reff=fb", "date_download": "2019-09-23T13:33:13Z", "digest": "sha1:Q7MKYHURDTR3LODT3YK3AN2SBZGBEPDY", "length": 10249, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "இனியும் அமெரிக்காவால் உலக காவலனாக இருக்க முடியாது: டிரம்பின் அறிவிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனியும் அமெரிக்காவால் உலக காவலனாக இருக்க முடியாது: டிரம்பின் அறிவிப்பு\nஈரானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், உலக பொலிசாக அமெரிக்காவால் இனிமேலும் இருக்க முடியாது என்றும், மற்ற நாடுகளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.\nஅமெரிக்க செனட் சபையில் ஜனாதிபதி டிரம்ப் தாக்கல் செய்த நிதி மசோதாவை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஏற்க மறுத்து விட்டதால், செலவுக்கு பணமின்றி அமெரிக்க நிர்வாகம் கடந்த சில நாட்களாக முடங்கி கிடக்கிறது.\nஇந்நிலையில் டிரம்ப் நேற்று முன்தினம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஈராக்கிற்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்பும் சென்றார்.\nஅதிகாரப்பூர்வமாக இந்தப் பயணம் அறிவிக்கப்படாத நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அமெரிக்க ராணுவப் படைத்தளத்திற்கு சென்ற டிரம்ப் அங்கு அமெரிக்க வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசினார்.\nஅதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், உலக பொலிசாக அமெரிக்காவால் இனியும் இருக்க முடியாது என்றும், எல்லா சுமைகளையும் அமெரிக்காவே சுமக்க வேண்டும்மென்பது நியாயமில்லை என தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், ‘உலகில் பெரும்பாலான மக்கள் கேள்விப்படாத நாடுகளில் கூட அமெரிக்க படையினர் பாதுகாப்பு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாகவே கூறுகிறேன், இது ஏளனத்துக்குரியது.\nஎந்த வகையிலும் எங்களின் தன்னிகரில்லாத ராணுவத்தை மற்ற நாடுகள் சொந்த லாபத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்துவதை விரும்பவில்லை. இதற்காக காசு, பணமெல்லாம் எங்களுக்கு தர வேண்டியதில்லை. அதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்’ என தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அமெரிக்காவில் மீண்டும் ஒரு தீவிரவாத சம்பவம் நடந்தால் அதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், அதற்கான பதிலடி பயங்கரமானதாக இருப்பதுடன் இதுவரை சந்திக்காத இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதற்போது அமெரிக்க ராணுவம், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக 150 நாடுகளில் தனது ராணுவ தளத்தை அமைத்துள்ளதால், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை பெற அதற்கான பணத்தை கொடுத்து வருகின்றன. இதன் காரணமாக அமெரிக்காவை நம்பியுள்ள நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2018/12/2018.html", "date_download": "2019-09-23T13:58:25Z", "digest": "sha1:4IXSAMJEEG7VTMAHULVYJ7EV2MV4NAMF", "length": 10885, "nlines": 123, "source_domain": "www.jaffnabbc.com", "title": "2018 ஆம் ஆண்டில் மக்களை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள். | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\n2018 ஆம் ஆண்டில் மக்களை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள்.\n2018 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய மக்களால் கவனம் ஈர்க்கப்பட்ட நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பு ஜப்பானின் நோசாவாஓன்சென் பகுதியில் நடைபெற்ற ...\n2018 ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய மக்களால் கவனம் ஈர்க்கப்பட்ட நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பு\nஜப்பானின் நோசாவாஓன்சென் பகுதியில் நடைபெற்ற டோசோஜின் தீ திருவிழாவின்போது மக்கள் தீயினை பற்றவைத்து விழாவை கொண்டாடுகிறார்கள்.\nலண்டனின் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் கடும் பனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்.\nஅயர்லாந்தில் நடைபெற்ற கருக்கலைப்பு தொடர்பான பொதுவாக்கெடுப்பில் கருக்கலைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியதைக் கொண்டாடும் பெண்கள்.\n1050-53 கொரிய போருக்குப் பிறகு சுமார் 65 ஆண்டுகள் கழித்து வட கொரியாவில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்கு தென் கொரிய மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, 92 வயதான மூதாட்டி அவரது மகனைப் பார்த்து கட்டி அணைத்து அழுகிறார்.\nமியான்மர் ராணுவத்தினர் அந்நாட்டின் இஸ்லாமியர் சிறுபான்மையினர் மீது தொடுத்த வன்முறையின் காரணமாக சுமார் 7 லட்சம் பேர் பங்களாதேஷ்க்குள் தஞ்சம் புகுந்தனர். ரோஹிங்கியா மக்கள் மீது நடைபெற்ற தாக்குதலின் ஓராண்டை நினைவுகூறும் வகையில் பங்களாதேஷில் இஸ்லாமியப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தோனேசியாவில் பாலு பகுதியில் சுனாமியிலும் நிலநடுக்கத்திலும் பாதிக்கப்பட்ட மீதமிருக்கும் கட்டடங்கள்.\nஇந்தோனேசியாவின் பாலு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கழுகுப் பார்வையில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\nமுதல் உலகப் போர் நிறுத்தப்பட்டதன் நூற்றாண்டை நினைவு கூறும் விதமாக, லண்டன் நகரத்திலுள்ள கட்டடத்தில் இருந்த அனைவரும் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம். நகரும் படிக்கட்டுகளில் நின்றவர்கள், உள்ளிட்ட அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: 2018 ஆம் ஆண்டில் மக்களை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள்.\n2018 ஆம் ஆண்டில் மக்களை உலுக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/some-tips-for-splitted-hair/23639/", "date_download": "2019-09-23T14:18:03Z", "digest": "sha1:VNVOWBGA3VJMY7DMCDJQZXMPB2U4KDYR", "length": 6530, "nlines": 85, "source_domain": "www.tamilminutes.com", "title": "முடி வெடிப்பினை சரிசெய்ய சில டிப்ஸ்!! | Tamil Minutes", "raw_content": "\nமுடி வெடிப்பினை சரிசெய்ய சில டிப்ஸ்\nமுடி வெடிப்பினை சரிசெய்ய சில டிப்ஸ்\nமுடி உடைவது, வறண்டு போவது, நுனி முடி பிளவு ஏற்படுவது போன்ற பாதிப்புகள் தோன்றி முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு முடி வளர்ச்சியை பாதிக்கும்.\nகூந்தலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுக்கும் ஒரு பொக்கிஷமாக இருப்பது வாழைப்பழம். பொட்டாசியம், வைட்டமின் மற்றும் இயற்கை எண்ணெய்கள் போன்றவற்றின் ஆதாரமாக இருப்பது வாழைப்பழம். இதனால் உங்கள் கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, கூந்தலை எளிய முறையில் நிர்வகிக்க உதவுகிறது.மேலும் கூடுதலாக, வாழைப்பழம், கூந்தலின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்தி, முடி உடைவது மற்றும் நுனி முடி பிளவு போன்ற சேதங்களைத் தடுக்கிறது.\nஇது மட்டுமில்லாமல், வாழைப்பழம் உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கச் செய்து , புத்துணர்ச்சி அடையச் செய்து, கூந்தலை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாற உதவுகிறது.\n. ஒரு வாழைப்பழம் நன்றாகப் பழுத்தது\n. இரண்டு ஸ்பூன் தேன்\n1. வாழைப்பழத்தை நன்றாக மசித்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.\n2. இந்த வாழைப்பழத்தில் தேனைக் கலந்து, இரண்டையும் ஒன்றாகக் கலக்க வேண்டும்.\n3. இந்தக் கலவையை உங்கள் கூந்தலில் தடவவும்.\n4. இந்தக் கலவை உங்கள் கூந்தலில் அரை மணி நேரம் ஊறட்டும்.\n5. பிறகு தலையை அலசவும்.\nRelated Topics:முடி வெடிப்பு, வாழைப்பழம்\nமுதுமை தோற்றத்தினை தள்ளி போடனுமா\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nபட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை\nகவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார்\nஇந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி\nடீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி தொடரை கோட்டை விட்ட இந்தியா\nகலக்கல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட புஷ்பா ரேஷ்மா\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nஇந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7235", "date_download": "2019-09-23T14:02:13Z", "digest": "sha1:N6C4LOTH4ZA2ILD4ZTYY4AHINWAXKCDD", "length": 14308, "nlines": 51, "source_domain": "charuonline.com", "title": "ஷார்ஜா – 1 – Charuonline", "raw_content": "\nராம்ஜியும் காயத்ரியும் அவர்களுடைய ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக ஷார்ஜா புத்தக விழாவில் ஒரு அரங்கம் வைப்பதற்காகக் கிளம்புவார்கள் என்று நான் நினைத்தேன். அதைத் தொடர்ந்து நாமும் அங்கே போனால் என்ன என்று யோசித்தேன். சீலே பயணம் வேறு தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் கிட்டத்தட்ட மனநோயாளி போல் ஆகிக் கொண்டிருந்தேன். காரணம் இருக்கிறது. சீலே, அர்ஹெந்த்தினா, ப்ரஸீல், பெரூ, பொலிவியா ஆகிய ஐந்து நாடுகளில் 62 தினங்கள் பயணம். பல இடங்களில் கூடாரங்களில் தங்குதல்; குதிரையில் பயணம். இப்படியான ஒரு திட்டம் அது. கட்டணம் 5 லட்சம். இது மகா மகா மலிவு. பயண ஏற்பாடெல்லாம் அமெரிக்கர்கள். ஐந்து லட்சம் இருந்தாலும் நான் போக முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு பயணத் திட்டத்துக்கும் ஒவ்வொரு வயது வரம்பு உள்ளது. இந்த 62 நாள் பயணத்தின் வயது வரம்பு 39. நான் அவுட். எனக்கோ வாழ்க்கையில் தோல்வியைச் சந்தித்துப் பழக்கமே இல்லை. ஆனால் இந்த சீலே பயணமோ கடந்த 20 ஆண்டுகளாகப் போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது. அதனால் ஏற்பட்ட மனச்சோர்வில் ஷார்ஜா புத்தக விழாவுக்காகப் போகலாம் என்று நினைத்தேன்.\nஆனால் கடைசியில் ராம்ஜியும் காயத்ரியும் அடுத்த ஆண்டு போகலாம் என்று முடிவு செய்து விட்டார்கள். நான் கிளம்பி விட்டேன். என் வாழ்க்கையில் இதுவரை நான் பாலைவனத்தையே பார்த்ததில்லை. ராஜஸ்தானில் இருக்கிறது. ஆனால் போனதில்லை. நான் பனி மனிதன். பனி தான் இஷ்டம். ஐஸ்லாந்திலேயே இருக்கச் சொன்னாலும் இருந்து விடுவேன். ஆனாலும் அப்துர்ரஹ்மான் முனிஃபின் (Abderrahman Munif) எழுத்துக்களைப் படித்த பிறகு பாலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்து விட்டது. முனிஃப் எழுதிய பாலை நிலங்களின் காதை முடிந்து நூறு ஆண்டுகள் ஆகின்றன. என்றாலும் அந்நிலங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டவர் முனிஃப். அவர் வாழ்ந்தது சவூதி அரேபியா. சவூதி அரேபியா ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பு.\nஅங்கிருந்து இப்போது நான் போகும் ஷார்ஜா இருக்கும் தூரம் அதிகம். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதுக்கும் மெக்காவுக்கும் 1400 கி.மீ. சென்னையிலிருந்து மும்பை தூரம். ஆனால் ரியாதுக்கும் ஷார்ஜாவுக்குமான தூரம் 1000 கி.மீ.தான். ஆக, ஒரு நாடு பெரிதாக இருக்கும் போது அந்த நாட்டுக்குள்ளேயே பல்வேறு கலாச்சார அடையாளங்களை நாம் காண நேர்கிறது. இந்தியா என்ற தேசத்தில் வாழும் நம்மில் எத்தனை பேர் வட கிழக்கு மாநில வாழ்வை அறிந்திருக்கிறோம் அதை விடுங்கள். உத்தரப் பிரதேசம் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும்தான் எத்தனை வித்தியாசம்\nகத்தரில் வசிக்கும் என் நண்பர் நிர்மல் வளைகுடா நாடுகளின் பக்கம் வந்து விடாதீர்கள்; இங்கே உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கை இல்லை என்று அடிக்கடி சொல்வார். அப்துர்ரஹ்மான் முனிஃப் என்ற அந்த மாமேதை ஆயிரமாயிரம் பக்கங்களில் விவரித்த அந்த வாழ்க்கை இப்போது ஆதிவாசிகளிடம் கூடவா இல்லாமல் போயிருக்கும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. நிச்சயமாக யேமன் கிராமங்களில் அந்த மக்களும் வாழ்க்கையும் இருக்கத்தான் செய்யும். பல மேற்கத்திய பயணிகள் அங்கெல்லாம் தங்கி அது பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஒரு மாத காலமாவது அந்த கிராமங்களில் சென்று தங்க வேண்டும். யேமனில் அப்படித் தங்கலாம்.\nஅபுதாபி, ஷார்ஜா, துபாய் உள்ளிட்ட ஏழு நாடுகள்தான் ஐக்கிய அரபு நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகளில் இந்தியர்கள்தான் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இந்தியர்கள் வாழும் நாடுகளுக்குச் செல்வதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் நான் சில நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இந்தப் பயணங்கள் எதிலும் கேள்விப்படாத ஒரு விஷயத்தை இந்த ஷார்ஜா பயணத்தை ஆரம்பிக்கும்போதே அறிந்தேன்.\nஒரு வெளிநாட்டுப் பயணத்துக்குத் தேவை, பாஸ்போர்ட், வீஸா மற்றும் விமான டிக்கட். இது போதும். ஆனால் OK to Board-உம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார் சிவா. பிரபு கங்காதரனிடம் விபரம் கேட்டேன். அப்படி நான் கேள்விப்பட்டதில்லையே என்றார். பிறகு நான் இது பற்றி ட்ராவல் ஏஜெண்டுகளிடம் விசாரித்த போது அரபு நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள், பாகிஸ்தானியர், பங்களாதேஷிகள், இலங்கைக்காரர்கள் வீசா வாங்கினாலும் அதற்குப் பிறகு OK to Board என்ற ஒன்றை வாங்க வேண்டும்; இல்லாவிட்டால் விமானத்தில் ஏற்ற மாட்டார்கள் என்பதை அறிந்தேன்.\nஇந்தியர், பாகிஸ்தானியர், பங்களாதேஷியர், இலங்கைவாசிகள் ஆகியோர் போலி வீசா கொடுத்துத் தகிடுதத்தம் செய்கிறார்களாம். இது அதிக அளவில் நடப்பதால் இப்படி ஒரு கட்டுப்பாடு.\nஇந்தியர்கள் கூலித் தொழிலாளிகளாக வாழும் நாடுகளுக்குச் செல்வதில் இதுதான் பிரச்சினை. ஆக, இந்தியா ஒரு பிச்சைக்கார நாடாக இருப்பதால், ஏழைகளால் இங்கே கௌரவமாக வாழ முடியாத நிலை நிலவுவதால் அவர்கள் வளைகுடா நாடுகளுக்கு என்ன தகிடுதித்தமாவது செய்து போகப் பார்க்கிறார்கள். என்ன செய்வது இந்தியாவில் பிச்சை தான் எடுக்க வேண்டும். பன்றித் தொழுவத்தைப் போன்ற குடிசைகளில்தான் வாழ வேண்டும். இந்திய வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. வறுமை மட்டும் காரணம் அல்ல. இந்தியன் என்றாலே ஏமாற்றுக்காரன் என்று ஆகி விட்டது. வேறு வழியில்லை. இதையெல்லாம் நாம் சுமந்துதான் ஆக வேண்டும்.\nOK to Board எடுத்தாயிற்று. இதோ நாளை ஷார்ஜா கிளம்புகிறேன்.\nமனிதன் – தெய்வம் – \nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/03/21/", "date_download": "2019-09-23T13:00:52Z", "digest": "sha1:5RYFIEACH5QKZYIMEZD44I4RXFRRHNIW", "length": 6282, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 March 21Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nவிவாதம்: இந்த மரணங்களுக்கு என்ன நியாயம் செய்யப்போகிறோம்\n6 ஆயிரம் ஊழியர்களை நீக்க காக்னிஸெண்ட் முடிவு\nசெயலி புதிது: வாசிப்பைப் பகிர உதவும் செயலி\nTuesday, March 21, 2017 3:11 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 162\nஅருவியில் அருகேயுள்ள மரம் விழுந்து குளித்து கொண்டிருந்த 20 மாணவர்கள் பலி\n27 தொடர் தோல்வி. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறார் ராகுல்காந்தி\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ���ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஹெச்.ஆர். வேலைக்கு இண்டர்வியூ சென்ற இளம்பெண் விடிய விடிய பாலியல் பலாத்காரம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7059", "date_download": "2019-09-23T14:41:36Z", "digest": "sha1:ASDOOKZSLEFR4RRK2EJ4SHTKIDINLQOL", "length": 5447, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "மாங்காய் - பட்டாணி சுண்டல் | Mango - pea chickpeas - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கார வகைகள்\nமாங்காய் - பட்டாணி சுண்டல்\nவேக வைத்த பட்டாணி - 3 கப்,\nமாங்காய் துருவல் - 1/2 கப்,\nதேங்காய் துருவல் - 1/2 கப்,\nவெங்காயம் - 1/2 கப்,\nசர்க்கரை - 1 சிட்டிகை (இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 4) கரகரப்பாய் அரைக்கவும்.\nகேரட் துருவல் - 1/2 கப்,\nசாட் மசாலா தூள் - 1 ஸ்பூன்,\nகடுகு, எண்ணெய் - தாளிக்க, கொத்தமல்லி - 1/2 கப்.\nவாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அத்துடன் வேக வைத்த பட்டாணியை வடிகட்டி சேர்த்து, அடுப்பை நிறுத்தி தேங்காய், மாங்காய் துருவல்கள், சாட் மசாலா தூள் சேர்த்து பிரட்டவும். சுவையான பீச் சுண்டல் தயார்.\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-04-36-15?start=140", "date_download": "2019-09-23T13:27:01Z", "digest": "sha1:EH5F2KRG5WNAUMTBKYG2YTWUFEXFVRWU", "length": 9114, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "பகுத்தறிவு", "raw_content": "\nதேர்வு நடத்துவதை தனியாருக்கு வழங்கும் புதிய கல்விக் கொள்கை\nஇந்திக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் என்ன சம்மந்தம்\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\n‘புகுஷிமா’ அணுஉலை உருவாக்கிய ஆபத்து தொடருகிறது\nநியூட்டனும் அய்ன்ஸ்டினும் ‘பிரம்மா’வுக்குள் தான் அடக்கம்\nஅம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை\nபெரியார் முழக்கம் செப்டம்பர் 19, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள்\nபகுத்தறிவுச் சிகரம் - பெரியார்\nபள்ளிப் படிப்பும் பரிட்சை முறையும்\nபாபச் செயல் என்று சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் பயப்படக்கூடாது\nபாரூக் படுகொலை - இஸ்லாமிய எழுத்தாளர்கள் - ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி\nபாலாடைக் கட்டியும் புழுக்களும் - கார்லோ கின்ஸ்பர்க் (2013)\nபிரார்த்தனை - வழிபாடுகள் நடத்தி கலைஞர் கொள்கையை அவமதிக்க வேண்டாம்\nபிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும் - I\nபக்கம் 8 / 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/07/24/", "date_download": "2019-09-23T13:37:38Z", "digest": "sha1:Q3UWRPWKOKDKSP6IPFDDS33HDW52C2QD", "length": 9634, "nlines": 95, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 24, 2019 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிளையாட்டு நிகழ்வில் பிரதமவிருந்தினராக சரா\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nஅச்சுவேலிப் பகுதியில் அச்சுவேலி அணியினருக்கும் மானிப்பாய் உடுவில் அணியினருக்கும் இடையிலான மென்பந்து துடுப்பாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ சரவணபவன்…\nஇராசேந்திரங்குளம் உள்ளக வீதி புனரமைப்பு சாந்தி எம்.பியின் நிதியில் ஆரம்பம்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇராசேந்திரங்குளம் உள்ளக வீதிகள் திருத்தத்திற்கான திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராஜா எம்.பி யின் ஒரு மில்லியன் ரூபாய் கம்பெரலிய நிதி ஒதுக்கீட்டுக்குரிய வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும், இலங்கைத்…\nமட்டுவில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்���ல்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nகறுப்பு யூலை 36 ஆவது ஆண்டு இனப்படுகொலை நினைவு நேற்று 23/07/2019 ல் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் வெல்லாவெளியில் ஐனநாயபோராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பேச்சாளர்…\nஅரசுக்கு அடிபணியாது கூட்டமைப்பு – செல்வம்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு அடிபணிந்து நடக்கப்போவதில்லை என்று கூறிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கம் எமக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை…\nஇந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் – சிறிதரன்\npuvi — July 24, 2019 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது…\nபௌத்தர்கள் இல்லாத இடத்தில் விகாரைகள் அமைப்பதை ஏற்க முடியாது – ஸ்ரீதரன்\nபௌத்த மக்கள் இல்லாத பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை)…\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/09/12/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:11:20Z", "digest": "sha1:XYYL27QC34FQCBYSHGFUK2S2FQGMQBVV", "length": 14220, "nlines": 96, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வீதிப்பால பணிகளை துரிதப்படுத்துக! ஆளுநருக்கு சிறிதரன் எம்.பி. கடிதம் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\n ஆளுநருக்கு சிறிதரன் எம்.பி. கடிதம்\nமுறிகண்டி – அக்கராயன் வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடமாகாண ஆளுநருக்கு கடிதமொன்றினை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.\nமாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டில் நாடு பூராகவும் செயற்படுத்தப்படும் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட முறிகண்டி- அக்கராயன் பிரதான வீதியில் புதிதாக ஒரு பாலத்தை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த வீதிப்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தக் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –\nவீதிப் பாலம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டில் நாடு பூராகவும் செயற்படுத்தப்படும் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் வீதி அபிவிருத்திக் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட முறிகண்டி – அக்கராயன் பிரதான வீதியில் புதிதாக ஒரு பாலத்தை நீர்மாணிக்கும் வேலைத்திட்டம் இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வீதியினுாடாக அக்கராயன் (KN’S), ஸ்கந்தபுரம் (KN4), கண்ண கைபுரம் (KN3), ஆனைவிழுந்தான் (KN/2), பல்லவராயன்கட்டு (KN72), ஜெயபுரம் வடக்கு (K.N/69), ஜெயபுரம் தெற்கு (KN70), கிராஞ்சி (KN/75), பொன்னாவெளி (KN/76), கரியாலை நாகபடுவான் (KN/71), முழங்காவில் (KN73) ஆகிய 12 கிராம் அலுவலர் பிரிவுகளையும், 33 உப கிராமங்களையும் உள்ளடக்கிய 6026 குடும்பங்களைச் சேர்ந்த 20786 டேர் நாளாந்தம் போக்குவரத்தில் ஈடுபடுகிறார்கள்.\nஇப்பாலத்தின் நீர்மாணிப்பு பணிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியீட்டம் தொடர்பில் எதுவித விபரங்களும் வெளிப்படுத்தப்படாத நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் இவ் வேலைகளை முன்னெடுப்பதற்குரிய மூலப்பொருட்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதைக் காரணம் காட்டி இவ் வேலைத்திட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது,\nமீள்குடியேற்றம் நடைபெற்று 10 ஆண்டுகளைக் கடந்தும் மேற்படி கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பயன்பாட்டிலுள்ள வீதிப் புனரமைப்பு வேலைகள் கூட முன்னெடுக்கப்படாது தொடர்ச்சியாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்,\nபால நிர்மாணப் பணிகள் காரணமாக ஊர் எழுச்சி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் என்னால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இருபது இலட்சம் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்ட தார் வீதி கூட மக்கள் பாவளைக்கு உதவாத வகையில் சேதமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாவட்டத்தில் அதிகூடிய மக்கள் செறிந்து வாழும் கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்து மார்க்கமாக உள்ள முறிகண்டி – அக்கராயன் வீதியில் அமையப்பெறவுள்ள இப்பாலத்தின் நிர்மாணிப்பு பணிகள் துரிதகதியில் முடிவுறுத்தப்படாத பட்சத்தில் எதிர்வரும் மாதங்களில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இவ்வீதியை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் ‘\nஅதேவேளை, குறித்த பாலத்தைக் கடந்து வீதியால் பயணம் செய்ய முடியாத நிலையை விளக்கி கிளி/அக்கராயன் மகாவித்தியாலய மாணவர்களால் என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2019.09.09 ஆம் கோரிக்கைக் கடிதப்பிரதியையும் தங்களின் பார்வைக்கும், நடவடிக்கைக்குமா��� இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கிறேன்.\nஎனவே தாங்கள் இவ்விடயம் தொடர்பில் அதீத அக்கறை எடுத்து மேற்படி பால வேலைகளை துரிதகதியில் முடிவுறுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன். – என்றுள்ளது.\nமீண்டும் வெள்ளை வான்; அச்சத்தில் தமிழ் மக்கள்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nநாவற்குழி ம.விக்கு சுமந்திரனின் நிதியில் விளையாட்டு மைதானம்\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது குறித்து ரணில், சஜித், கரு பேச்சு\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tnusrb/tamilnadu-police-vacancy-details-tnusrb/", "date_download": "2019-09-23T13:49:03Z", "digest": "sha1:HFIINFEMZKPZXOM7HAYRD276DD3MF6G3", "length": 9635, "nlines": 190, "source_domain": "athiyamanteam.com", "title": "தமிழ்நாட்டில் 22,420 போலீஸ் காலியிடங்கள் - Athiyaman Team", "raw_content": "\nதமிழ்நாட்டில் 22,420 போலீஸ் காலியிடங்கள்\nதமிழ்நாட்டில் 22,420 போலீஸ் காலி பணியிடங்கள்\nநாடு முழுவதும் ஐந்தரை லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.\nகடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, போலீஸ் பணியிடங்கள் காலி நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.\nஅதன்படி, அன்றைய தேதியில், நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 51 ஆயிரத்து 332 ஆகும். அதில், 5 லட்சத்து 28 ஆயிரத்து 396 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nமாநில அளவில், உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 286 போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 492 ஆகும்.\nதமிழ்நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130 ஆகும்.\nஅதில், 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் காலியாக உள்ளன.\nகர்நாடகாவில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 243. அதில், 21 ஆயிரத்து 943 இடங்கள் காலியாக உள்ளன. ஆந்திராவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 176. இதில், 17 ஆயிரத்து 933 பணியிடங்கள் காலியாக உள்ளன. தெலுங்கானா மாநிலத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 76 ஆயிரத்து 407 ஆகும். இதில், 30 ஆயிரத்து 345 இடங்கள் காலியாக உள்ளன.\nநாகாலாந்து மாநிலத்தில் மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு அதிகமாகவே போலீசார் உள்ளனர். ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் 21 ஆயிரத்து 292 ஆகும். ஆனால், அதை விட 941 போலீசார் கூடுதலாக வேலை பார்த்து வருகிறார்கள்.\nமாநிலவாரியாக போலீஸ் காலியிடங்கள் எண்ணிக்கை வருமாறு:-\nபீகார்-50,291, மேற்கு வங்காளம்-48,981, மராட்டியம்- 26,195, மத்தியபிரதேசம்- 22,355, குஜராத்-21,070, ஜார்கண்ட்-18,931, ராஜஸ்தான்- 18,003, அரியானா-16,844, சத்தீஷ்கார்-11,916, ஒடிசா-10,322, அசாம்-11,452, காஷ்மீர்-10,044.\nமெதுவான ஆள் தேர்வு முறை, போலீசார் ஓய்வு பெறுதல், எதிர்பாராத மரணம் ஆகியவைதான், இவ்வளவு காலியிடங்கள் இருப்பதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nOne thought on “தமிழ்நாட்டில் 22,420 போலீஸ் காலியிடங்கள்”\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%A4._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-09-23T13:52:56Z", "digest": "sha1:NCXT2LTDR45I4PREIQWXNSDVKLJQLJKS", "length": 10274, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி. த. கிருஷ்ணமாச்சாரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னை தெற்கு, சென்னை வடக்கு என பிரிக்கப்பட்டது\nதிருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி (பொதுவாக டி.டி.கிருஷ்ணமாச்சாரி அல்லது டிடிகே )(1899-1974) இந்தியாவின் நிதியமைச்சராக 1956-1958 மற்றும் 1964-1966 ஆண்டுகளில் பொறுப்பு வகித்தவர். தமிழ் நடுத்தரக் குடும்பமொன்றில் பிறந்த அவர் சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். அக்கல்லூரியின் பொருளியல் துறையில் வருகைதரும் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nஅவர் தாம் நிதியமைச்சராக இருந்த இருமுறையும் முழுமையும் இல்லாது பதவி விலகியவர்.\nகிருஷ்ணமாச்சாரி ஓர் தொழில் முனைவராகத் தம் வாழ்வைத் துவங்கினார். பின்னாளில் டிடிகே குழுமம் என வளர்ச்சியுற்ற டிடி கிருஷ்ணமாச்சாரி & கோ என்ற தம் வணிக நிறுவனத்தை 1928ஆம் ஆண்டு நிறுவினார்.நிறுவனம் ஓரளவு நிலைபெற்ற பின்னர் 30களில் அரசியலில் ஈடுபட்டார். சென்னை சட்டமன்ற மக்களவைக்கு சுயேட்சை வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இணைந்து 1946ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.\nஅவர் நிதியமைச்சராக இருந்தபோது தொழில் வளர்ச்சிக்காக ஐடிபிஐ,ஐசிஐசிஐ,யூனிட் டிரஸ்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் மூலதனம் மற்றும் இயக்கநிதி தேவைகளுக்கு அமைப்புகளை ஏற்படுத்தினார்.மூன்று எஃகு ஆலைகள் அமையவும்,நெய்வேலி நிலக்கரி நிறுவனம்,தாமோதர் பள்ளத்தாக்கு திட்டங்கள் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு அடிகோலினார்.\nஇவர் ஹரிதாஸ் முந்த்ரா என்ற பெரிய வர்த்தகர், தனி நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்த ஊழலுக்குத் துணை போனார் என்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று, பின்னர் டி.டி.கே. மீது விசாரணை நடத்திட நீதிபதி எம்.சி.சாக்ளா கமிஷன் அமைக்கப்பட்டது. வி��ாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.\nசிந்தமன்ராவ் தேஷ்முக் இந்தியாவின் நிதியமைச்சர்\nமொரார்ஜி தேசாய் இந்தியாவின் நிதியமைச்சர்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2019, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156729&cat=464", "date_download": "2019-09-23T14:31:31Z", "digest": "sha1:5KNL3AGXSJDYFFVSWPJN3IEROJLLFKKX", "length": 27186, "nlines": 584, "source_domain": "www.dinamalar.com", "title": "தேசிய ஏரோபிக்ஸ்: அரையிறுதியில் கரூர் பள்ளி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தேசிய ஏரோபிக்ஸ்: அரையிறுதியில் கரூர் பள்ளி நவம்பர் 23,2018 18:35 IST\nவிளையாட்டு » தேசிய ஏரோபிக்ஸ்: அரையிறுதியில் கரூர் பள்ளி நவம்பர் 23,2018 18:35 IST\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய ஏரோபிக்ஸ் போட்டி டில்லி அருகேயுள்ள குர்கானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கரூர் பரணி பார்க் பள்ளியை சேர்ந்த 14 மாணவிகள் அடங்கிய குழு பங்கேற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் வெற்று பெற்று இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்ல பரணி பார்க் பள்ளி ஆசிரியர்களும், மாணவிகளின் பெற்றோர்களும் அவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.\nஅல்வேர்னியா பள்ளி மாணவிகள் அசத்தல்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் சாம்பியன்\nதகுதி நீக்கம் துரோகிகளுக்கு பாடம்\nகால்பந்து: சி.எஸ்., அகாடமி சாம்பியன்\nஇறகுபந்து: ஹரிபாரதி, நர்தனா சாம்பியன்\n1000 பள்ளிகளுக்கு பயோ மெட்ரிக்\nதென்னிந்திய கால்பந்து: அரையிறுதியில் மலப்புரம்\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்\nமாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன்\nதேசிய ஜூனியர் வீரர்களுக்கு பயிற்சி\nபாலியல் புகார்: விசாரணை குழு அமைப்பு\nகாளஹஸ்தி கோயிலில் ஜப்பான் மாணவிகள் தரிசனம்\nமாவட்ட கேரம் போட்டியில் டில்லிபாபு வெற்றி\nசிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தே��்வு\nமாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n3 நாளில் வெங்காயம் விலை குறையும்\nமண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nசினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்\nபிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்\nவிழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்\nவட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்\nகம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்\nதிருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை\nஅசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nபழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை\nஅரைகுறையா எரியூட்டிய பெண் சடலம்\nமனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்\nகல்லிடைகுறிச்சி நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு\nஅற்பணிப்பு உணர்வு கலாம் கனவை நினைவாக்கும்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபுதிய காஷ்மீர்; மோடி உறுதி\n3 நாளில் வெங்காயம் விலை குறையும்\nபிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்\nவட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்\nகம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்\nகல்லிடைகுறிச்சி நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு\nஅற்பணிப்பு உணர்வு கலாம் கனவை நினைவாக்கும்\nதொட்டி உடைஞ்சதால குடிநீர் கிடைக்கல\nயாரோ செய்த தவறு : தண்டனை எங்களுக்கா\nகோவையில் கலவரம்; இந்து முன்னணி அதிர்ச்சித் தகவல்\n'கண்ணான...' பாடல் தந்த பொன்னான வாய்ப்பு\nகாரில் வந்து பேட்டரி திருடிய கும்பல்\nஒரு கோடி பனை விதை நடும் சாதனை முயற்சி\nநிலையில்லாத நூல் விலை ; விசைத்தறிகள் வேலை நிறுத்தம்\nதடையின்றி புழங்கும் புகையிலை பொருட்கள்; தடுக்கத்தான் ஆளில்லை\nசென்னை ஏரிகளில் நீர் இருப்பு 24 மடங்கு உயர்வு\nசிதம்பரத்தில் உலக தமிழர் மாநாடு\nபழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை\nமனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்\nகல்லூரி பேருந்து விபத்தில் மாணவிகள் காயம்\nகுடிசை எரிந்து தொழிலாளி எரிந்து பல��\nசினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்\nபெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்\nசிகரெட் சீரழிவைத் தடுக்கும் பட்டதாரிகள்\nதலைமுறை இடைவெளி | Generation gap\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,\nவாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nதிருச்சி மாவட்ட சிலம்ப போட்டி\nகல்லூரிகளுக்கான தடகள போட்டி; வீரர்கள் அமர்க்களம்\n'மினி புட்பால்' தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு\n'பிளாக் பெல்ட்' தேர்வு 'கட்டா'வில் கலக்கிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; ஜமால் முகமது கல்லூரி வெற்றி\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்\nஅசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_535.html", "date_download": "2019-09-23T13:16:36Z", "digest": "sha1:SA75KXFQQV2TSRBQGSBIXIJ7MRKVIFVA", "length": 9592, "nlines": 38, "source_domain": "www.kalaneethy.com", "title": "சூழ்நிலையை சாதகமாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்! - இரா.சம்பந்தன் - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் சூழ்நிலையை சாதகமாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்\nசூழ்நிலையை சாதகமாக்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 19, 2018\nநீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, தற்போது நிலவும் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்த வேண்டியது அவச��யம் என்று இலங்கை வந்துள்ள பெல்ஜியம் பாராளுமன்ற குழுவினரிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்\nஇலங்கை வந்துள்ள பெல்ஜியம்- இலங்கை பாராளுமன்ற நட்புறவு குழுவினருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் மக்கள் பலமாதங்களாக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் இந்தவிடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வண்ணம் இல்லை எனவும் எதிர்க்கட்சித்தலைவர் சுட்டிக் காட்டியுள்ளார்.\nதற்போதைய அரசியல் நிலவரம் குறித்து குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் யாப்பானது எல்லோரினதும் இணக்கப்பாட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதனை சுட்டிக்காட்டிய அதேவேளை நாட்டின் பன்முகத் தன்மையையும் பல இனங்களையும் அங்கீகரிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் இடம்பெற்று வரைபு யாப்பானது புதன்கிழமையன்று வழிநடத்தல் குழுவிற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதனையும் எடுத்துக்காட்டினார். மேலும் இந்தமுயற்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதனையும் நீண்டகாலமாக தொடரும் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை எட்டும்முகமாக நிலவும் சூழ்நிலைமையை சாதகமாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தினையும் தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்திக் கூறினார்.\nஇந்தநாட்டினை ஒருபுதிய பாதையில் கொண்டுசெல்லும் நோக்கில் புதியஅரசியல்யாப்பானது இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய சம்பந்தன் , இந்நாட்டினை முன்னேற்றமான பாதையில் இட்டுசெல்வதா அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா அல்லது மீண்டும் பின்னோக்கி நகர்த்துவதா என்பதே இன்றுள்ள தெரிவுகளாகும், நாட்டினை முன்னேற்றமான ஒருபாதையில் இட்டுசெல்லவேண்டுமானால் ஒருபுதிய அரசியல் யாப்பினை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும் என்றும் வலியுறுத்தினார்.\nநல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கருத்துதெரிவித்த இரா.சம்பந்தன் , தமது பிரச்சினைகளுக்கு தாம் எதிர்பார்த்��� உடனடி நிவாரணங்கள் கிடைக்காமையால் மக்கள் விரக்தி அடைந்திருப்பதனையும், விசேடமாக மக்கள் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலம் வாழ்ந்த நிலங்களை ஆயுதபடையினர் கைவசப்படுத்தி வைத்துள்ளதனையும் இவற்றினை விடுவிப்பது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிக மந்தகதியில் இடம்பெறுவதனையும் எடுத்துக் கூறினார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் குழுவினரை தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், இவர்களின் உறவினர்கள் தொடர்ந்தும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஒருநிலையற்ற நிர்க்கதி நிலைமையில் இருக்க முடியாது என்பதனையும் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.\nஅதேவேளை எமது மக்கள் பலமாதங்களாக இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள் என்றும் இந்தவிடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் எமது எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் வண்ணம் இல்லை எனவும் எடுத்துக்கூறினார். கடந்தகாலங்களில் இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் நாட்டுமக்களுக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/the-next-movie-after-viswaroopam-2/3178/", "date_download": "2019-09-23T14:16:11Z", "digest": "sha1:3JMWF6B3XRFBKBODVVSF3627IJ6MFKFG", "length": 6373, "nlines": 77, "source_domain": "www.tamilminutes.com", "title": "விஸ்வரூபம் 2' படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம் | Tamil Minutes", "raw_content": "\nவிஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம்\nவிஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் கமல் படம்\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடலான ‘நானாகிய நதிமூலமே’ என்ற பாடல் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள இந்த பாடல் நேற்று மாலை முதல் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது.\nஇந்த நிலையில் விஸ்வரூபம் 2′ படத்தை அடுத்து வெளியாகும் ���மல் படம் குறித்த தகவல் ஒன்றை கமல் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசனிடம் ஒரு ரசிகர், ‘ஆண்டவா உங்கள் அனைத்து திரைப்படங்களையும் ஒவ்வொன்றாக டிஜிட்டல்படுத்தி ரி ரிலீஸ் செய்யனும்… (ராஜ்கமல் படங்கள் கண்டிப்பாக)… செய்வீர்களா என்று கேட்க அதற்கு கமல்ஹாசன், ‘நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக விரைவில் வரவிருக்கிறது என்று கேட்க அதற்கு கமல்ஹாசன், ‘நல்ல செய்தி ஒன்று உங்களுக்காக விரைவில் வரவிருக்கிறது\nஎனவே கமல்ஹாசனின் சூபப்ர் ஹிட் படங்களில் ஒன்று விரைவில் டிஜிட்டலில் வெளியாகவுள்ளது என்பது இதன்மூலம் தெரிகிறது.\nRelated Topics:கமல்ஹாசன், டிஜிட்டல், டுவிட்டர், விஸ்வரூபம் 2\nஓவியாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்: டிரண்ட்டாக்கிய ஆர்மியினர்\nரஜினிக்கு பின்னர் வித்தியாசமான டைட்டிலை பெற்ற சிம்பு படம்\nமகளுடன் கண்ணான பாடல் பாடி வீடியோ வெளியிட்ட நீலிமா\nபட்டப்படிப்பு இருந்தால் போதும்: ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை\nகவின் மட்டும் எப்படி காப்பாற்றப்படுகிறார்\nஇந்திய சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அதிசயம்: உலகிலேயே இதுதான் முதல் முறை\nபிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் சேரன்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் இவர் தான்: லாஸ்லியா அதிர்ச்சி\nடீகாக் அதிரடியால் தென்னாப்பிரிக்கா வெற்றி தொடரை கோட்டை விட்ட இந்தியா\nகலக்கல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட புஷ்பா ரேஷ்மா\nதெலுங்கர்கள் இல்லையெனில் தமிழகம் முன்னேற முடியாது: ராதாரவி\nஇந்த வாரம் வெளியேறுகிறார் சேரன்- கடுப்பில் பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/1740/drinking-water/", "date_download": "2019-09-23T14:05:39Z", "digest": "sha1:LN756S4EH47PH2E6XPLAHCBSZW2TQUC4", "length": 5824, "nlines": 116, "source_domain": "www.tufing.com", "title": "Drinking Water Related Sharing - Tufing.com", "raw_content": "\nமினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு...\nநண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா..\nகேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்...\n''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்��்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு....\nஇந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்...\nசெம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...\nதகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க...\nஎன்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83065.html", "date_download": "2019-09-23T13:35:26Z", "digest": "sha1:JAK5Q3WDYHPLWS22B7D6NANAX27QASVJ", "length": 4799, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "எலியிடம் சிக்கித் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎலியிடம் சிக்கித் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா..\n‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.\nபொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.\nஇந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்க���ில் வைரலாகி வருகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்..\nபாலிவுட் படமான கல்லி பாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை..\nதிரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட்..\nசினேகாவால் தான் இந்த மாற்றம் – பிரசன்னா..\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/trump/", "date_download": "2019-09-23T13:00:10Z", "digest": "sha1:UY2NMYYTDNXB7RPLQZXK35VQUOONL7YY", "length": 9275, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "trump – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகூகுள், ருவிட்டர் முகப்புத்தகத்துக்கு ட்ரம்ப் எச்சரிக்கை\nகூகுள், ருவிட்டர் முகப்புத்தகம் போன்ற சமூக வலைதளங்களை ஒரு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன்றைய சந்திப்பு கடந்த கால கசப்புகளை போக்கும்\nஅமெரிக்க மற்றும் ரஸ்ய ஜனாதிபதிகளிடையே இன்று நடைபெற்ற...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்பின் குடியேற்ற கொள்கைகளை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் போராட்டம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தலைமையிலான...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் – கிம் ஜோங்-உன் சந்திப்புக்கான நேரம் – இடம் அறிவிப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமக்கள் கையில் துப்பாக்கி – டிரம்பின் கருத்து பிரான்சை ஆத்திரத்துக்குள்ளாகியுள்ளது\nமக்கள் கையில் துப்பாக்கி கொடுத்திருந்தால், 2015ஆம் ஆண்டு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் – ஜேம்ஸ் கொமி\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nட்ராம்பின் தீர்மானத்திற்கு இலங்கை முஸ்லிம் பேரவை எதிர்ப்பு\n2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை – மைக் பென்ஸ்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகுடிவரவு கொள்கையில்; என்னை விட நீங்கள் மோசமானவர் – அவுஸ்திரேலிய பிரதமரிடம் டிரம்ப்\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/09/", "date_download": "2019-09-23T13:37:29Z", "digest": "sha1:CCS25TQTDRZGCEPDL2MXV55HAPC24I62", "length": 15703, "nlines": 203, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: September 2012", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nமாதவத் திசையதுவே - உன்\nகையாளப்பட்ட சில சொற்களுக்கான பொருள்:\nகருவாக்கம் மகேந்திரன் at 07:11 40 வசந்தமொழி சொன்னவர்கள்\nLabels: இயற்கை, கவிதை, சமூகம், தமிழ்க்கவி\nபுவனம் ஊடுருவி - என்னை\nதேடித் பார்க்கையில் - மனம்\nசாகசம் பலகாட்டி - தன்\nவினாக்களை தொடுக்கிறது - நானோ\nகருவாக்கம் மகேந்திரன் at 02:59 56 வசந்தமொழி சொன்னவர்கள்\nLabels: கவிதை, சமூகம், தமிழ்க்கவி, நிகழ்வுகள்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த '��ீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) ��ன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2013/12/2.html", "date_download": "2019-09-23T13:55:54Z", "digest": "sha1:YUCVR2C57E7TLTMYME5RAXMIBYHBSYVI", "length": 29647, "nlines": 311, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: தெருக்கூத்து தெம்மாங்கு !! - பாகம் 2", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஇக்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன். பொதுவாக நாம் இவரை கோமாளி என்ற சொல் கொண்டு அழைக்கிறோம். கூத்தில் சில இடங்களில் தொய்வு ஏற்படும்போதும், மாந்தர்கள் தங்கள் பாடல்களை மறந்து தினறுகையிலும் கட்டியங்காரன் தான் அருமருந்து. அது மட்டும் அல்லாது தோழி, காவல்காரன், மந்திரி, தூதுவன், ஒற்றன், இப்படி உதிரி பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சகலகலா வல்லவர். கட்டியங்காரன் பற்றி இப்பாகத்தில் பாடலாக தருகிறேன், என் குரலில் பாடியும் தருகிறேன். மற்றவை அடுத்தடுத்த பதிவுகளில்......\nஅமர்ந்திருக்கும் நாயகனே - உன்னடிய\nபார்போற்றும் கலையிதுவின் - ஆமா\nஇடையிடையே தொய்கையிலே - நானும்\nகோலேச்சும் என்னைக்கண்டு - ஐயா\nஉடைகளில் நான் வருகையிலே - ஆமா\nஅதையெடுத்து நான் பாடி - அழகா\nகருவாக்கம் மகேந்திரன் at 06:26\nLabels: கவிதை, தெருக்கூத்து, நாட்டுப்புறக்கலை, நாட்டுப்புறப்பாடல், நிகழ்வுகள்\nபாடலை இயற்றியதோடு அல்லாமல் பாடியும் வெளியிட்டுள்ளது சிறப்பாக உள்ளது அண்ணா...\nகட்டியங்காரன் என்றால் யார், தெருக்கூத்துப் பாடலில், அவர்களது பங்களிப்பு என்ன என்பதை தங்களது பாடலில் அறிந்து கொண்டேன்... நன்றி அண்ணா...\nபாடலை இயற்றியும் பாடியும் வெளியிட்டுள்ளது புது முயற்சி... முயற்சி வெற்றி பெறட்டும்... வாழ்த்துக்கள் அண்ணா... ரசித்தேன்...\nஅதையெடுத்து நான் பாடி - அழகா\nகூத்திலே கோமாளி நுழைந்த மாதிரி -\nகுரல் வழி கேட்டும் மகிழ்ந்தேன்\n( மிகச் சரியாகப் பாடவேண்டும்\nஎனக் கூடுதல் கவனம் கொண்டதாலோ என்னவோ\nஅடுத்த பதிவில் சரியாகிவிடும் என நினைக்க��றேன்)\nசிறப்பான கூத்துப் பாடல் .\nஎண்ணைகளை மிக அழகாக வெளிக்காட்டியுள்ளார்\nபடங்களும் ஓர் அருமையான தேர்வு .வாழ்த்துக்கள்\nசகோதரா தொடர்ந்தும் வலையில் எழுதுங்கள் .\nஉங்கள் முயற்சி மிக அருமை\nஅழகாகச் சொன்னீர்கள் பாடல் வரிகளில்\nஉங்கள் குரலில் பாடியும் சிறப்பித்துள்ளீர்கள்\nரமணி ஐயா கூற்றினையே நானும் வழிமொழிகிறேன்\nஉங்கள் குரலும் இன்னும் ஓங்கி கம்பீரமாக ஒலித்தால் மிகச்சிறப்பாக இருக்கும்\n அடுத்தடுத்த பதிவுகளில் சரியாகிவிடுமென எண்ணுகிறேன்\nமனமுவந்த நல் வாழ்த்துக்கள் சகோ\n உருகி விட்டேன்... தொடர வாழ்த்துக்கள்...\nபடங்களும் பாடலும் மிகவும் ரஸிக்க வைத்தன ......\nதந்தோம் தந்தோம் தனதன தந்தோம் தனதோம் \nஇதை நேரில் பார்த்து ரஸித்து அனுபவித்து என் பதிவினிலும் கொடுத்துள்ளேன்.\nதெருக்கூத்தை பற்றி ஒரு தெம்மாங்கு\nஎதிர் பார்த்தேன் .இன்னும் தெருஞ்சுக்க எவ்ளோ இருக்கு.\nஅந்த நாள் ஞாபகம் ( கிராமத்திலே கூத்துப் பார்த்தத) வந்ததே\nநான் நவராத்திரி படத்தில் தான் தெருகூத்து பார்த்திருக்கிறேன்.\nமற்றபடி பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன்.\nஆனால் இங்கே (கற்பனையில்) காட்சியுடன் பார்த்தது போல் இருக்கிறது.\nஅருமையான பகிர்வு தொடரட்டும் அண்ணாச்சி கூத்து.\nகுரல் வழி கேட்டும் மகிழ்ந்தேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nவித்தியாசமான முயற்சி, கூத்தை கற்பிக்கும் வாத்தியார் பல சமயங்களில் கட்டியக் காரராக இருப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதை அழகாக சொல்லி விட்டீர்கள். அருமை மகேந்திரன்.\nஇக்கலையில் கதை மாந்தர்களுக்கு இணையாக நாம் அறியப்படும் ஒரு பாத்திரம் கட்டியங்காரன்.//\nநம்முடைய வாழ்க்கை மேடையிலும் இப்படியொருவர் இருந்து நாம் சோர்வடையும்போதெல்லாம் வந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் கட்டியங்காரன் கோமாளி வேடம் இட்டாலும் அவன் செய்கைகள் யாவும் நன்மையே பயக்குகிறதே... அருமையான அறிமுகம். தொடருங்கள்.\nதெருக்கூத்துவின் கட்டியங்காரனுக்கு தங்கள் கவி வரிகளால் சிறப்பு சேர்த்த விதம் கண்டு நெகிழ்ந்தேன், அற்புதமான வரிகளைப் பாடியும் ஒலி வடிவாக தந்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. தொடரட்டும் தெருக்கூத்து. வாழ்த்துகள் சகோதரரே. பகிர்வுக்கு நன்றிகள்.\nஉங்களின் கூத்துப்பாடல் மிக வித்தியாசமானது. கவிதையும் குரலும் மிக இனிமை, அருமை\nஇந்தக் கலையை உலகறியச்செய்வதில் உங்கள் பங்கு போற்றத்தக்கது ..\nஎனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள்.\nபாடலை விழி வழியாகவும் செவி வழியாகவும் கேட்டது அருமையாக உள்ளது.தெம்மாங்கு அருமை.வாழ்த்துக்கள் சகோ.\nவண்ண மயமாய் வாழ்வது இனித்திடவே\nவருகின்ற புத்தாண்டில் நீங்களும் உங்கள்\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரா .\nவணக்கம் சகோதரரே தெருக்கூத்து மிக அருமை தமிழ்க்கலைகள் தமிழர்களின் தனிச்சிறப்பு அதை நினைவு படுத்தும் வகையில் கட்டியக்காரனின் கலகலப்பான நடிப்பும் உரையாடலும் சிறப்பான முறையில் தங்களின் பதிவு அருமை வாழ்த்துக்கள்\nகி. பாரதிதாசன் கவிஞா் said...\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகி. பாரதிதாசன் கவிஞா் said...\nபொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்\nபொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்\nபொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்\nபொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை\nபொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nதெருக்கூத்து காலப் போக்கில் அருகி வருகிறது . அழிந்து விடாது காத்தல் அவசியமே. மீண்டும் இவைகளை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி. அத்துடன் நிற்காது படியும் அசத்திவிட்டீர்கள். இளமதி சொல்வது போல் தூக்கத்தில் இருப்பவரை எழுப்பும் விதமாக அமையும் அந்த ஓங்கும் குரல். அப்படி ஓங்கி இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும். உங்களால் முடியும் எனவே அடுத்த முறை முயற்சி செய்து பாருங்கள்.\nநல்ல சிந்தனையுடன் தொடர்வது நன்று.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி ���ும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்��ு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patrick-brault.com/index?/category/51-mantopteres&lang=ta_IN", "date_download": "2019-09-23T13:07:38Z", "digest": "sha1:TFLEB5KRFKXE73JKDHKOS6635YYZ4FRX", "length": 5224, "nlines": 151, "source_domain": "patrick-brault.com", "title": "Animaux Sauvages / insectes / Mantoptères | A TRAVERS MON OBJECTIF / THROUGH MY LENS", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:06:52Z", "digest": "sha1:GBIQKZLQNDGDKSRHY4LUTYP7JZCLP3ZU", "length": 5702, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "விஷ்ணு பாடல் |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம் கேட்க்க வேண்டிய விஷ்ணு பாடல் Tags; பிரம்மா பலராம ஹனுமான் துர்கா சக்தி காளி சரஸ்வதி ...[Read More…]\nFebruary,15,11, —\t—\tகாளி, கேட்க்க, சக்தி, சரஸ்வதி, துர்கா, பலராம, பிரம்மா, விஷ்ணு பாடல், வேண்டிய, ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம், ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம், ஹனுமான்\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nஅனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவ� ...\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்\nசரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}\nசரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் ...\nசரஸ்வதி பூஜை வழிபடும் முறை\nபெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனு ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nமுள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/currency/", "date_download": "2019-09-23T13:50:14Z", "digest": "sha1:Y3KT7CAURGK7FE6FQO6B5MBGZEEKABRZ", "length": 11339, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "Currency |", "raw_content": "\nபடேல் கையாண்டு இருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீரே இருந்து இருக்காது\nஇது தான் எனது குடும்பம்\nஹூஸ்டன் மோடியுடன் டிரம்ப் கலந்து கொண்டார்\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nதேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தி உள்ளோ� ...\nமுன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்கூட்டணி அரசு, தேசப்பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வில்லை. நமது பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 1.86 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை (புல்லட் புரூஃப் ஜாக்கெட்) வாங்க வேண்டுமென்ற கோரிக்கையை அந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ...\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாரு� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்தி� ...\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nஅமித்ஷா இன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் � ...\nநாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523225", "date_download": "2019-09-23T14:38:05Z", "digest": "sha1:ENKXY5ROD6RDXJ25L43Y6ELKSPWNZYYX", "length": 31795, "nlines": 101, "source_domain": "www.dinakaran.com", "title": "மருத்துவ உலகை ஆளும் புதிய தொழில்நுட்பங்கள்! | New technologies ruling the medical world! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nமருத்துவ உலகை ஆளும் புதிய தொழில்நுட்பங்கள்\nஒவ்வோர் ஆண்டும் கல்வி, அறிவியல், விளையாட்டு, மருத்துவம் என பல்வேறு துறைகளில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றன. அவற்றில் நமது உடல் ஆரோக்கியத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடைய மருத்துவ தொழில்நுட்பங்கள் நம்மை உற்சாகப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், எந்தவித குறைபாடும் இல்லாமல், உடல் நலனை உற்சாகமாகப் பேணிக்காத்திடும் விதத்தில், நடப்பாண்டில் ஹெல்த்தோடு தொடர்புடைய ஒன்பது வகையான தொழில்நுட்பங்கள் வெளிவந்துள்ளன.\nஇத்தகைய தொழில்நுட்பங்கள் அனைத்து வகையான சாதனங்கள், மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக, மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் மற்றும் திட்டமிடல் ஆகியவை எந்தவிதமான தடைகளும் இல்லாமல் நடைபெறுவதற்கான வழிமுறைகள், குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை முறைகளை அதிகரிக்க செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.\n2019-ம் ஆண்டில் நம்பிக்கை தரக்கூடிய ஹெல்த் டெக்னாலஜிக்களாக கருதப்படுவனவற்றில் செயற்கை அறிவாற்றல்(Artificial Intelligence), பேரேடு(Blockchain), குரலை அடையாளம் காணுதல்(Voice Search), வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்காக, மனிதனைப்போன்று வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம்(Chatbot) மற்றும் மெய்நிகர் உண்மை(Virtual Reality) போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.\n‘ஹெல்த் கேர் நிர்வாகிகள் நீண்ட காலமாகவே, தனிப்பயனாக்குதலுக்கான உண்மையான சந்தைப்படுத்தலில், தொழில்நுட்பம் மற்றும் தீர்வு குறைபாடு காரணமாக அதிருப்தி கொண்டுள்ளனர். மேலும் உண்மை நிலவரப்படி ஹெல்த் கேர் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு இன்றுவரை நம்பர் ஒன் தொடர்பு சாதனமாக தொழில்நுட்பம் இருக்கிறது’ என அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனைச் சேர்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nமேலும் இவர்கள், ‘தொழில்நுட்ப குறைபாடு, ஹெல்த்கேர் எக்ஸிகியூட்டிவ்ஸ் தங்களுடைய நிறுவனத்துக்குள்ளேயே டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு மாறுவதில் இருந்து அவர்களைக் காப்பாற்றுமா’ என்ற கேள்வியையும் முன் வைக்கின்றனர். இனி, அவை குறித்து பார்ப்போம்.\nஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கில் தற்போதுள்ள சூழலில், செயற்கை அறிவாற்றல் அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்று சொல்லலாம். தன்னைச் சுற்றியுள்ள வாய்ப்புக்களைத் தூண்டுகின்ற இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இதுவே சிறந்த தருணம் ஆகும். ஏனென்றால், செயற்கை அறிவாற்றல் என்ற தொழில்நுட்பம் மூலமாக, குறிப்பிட்ட நேரத்துக்குள் நோயாளிகள் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் வகையில், ஆட்டோமேட்டிக் ரிமைண்டராக(Automate reminders) செயலாற்றல்.\nஅபாயகரமான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை, முக்கியமாக மருத்துவ உதவி உடனடியாகத் தேவைப்படுகிற நபர்களைக் கண்டறிந்து டாக்டர், நர்ஸ் மற்றும் அட்டெண்டர் ஆகியோரை அந்நபருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக மேற்கொள்ள ஆயத்தப்படுத்தல். மேலும் IBM என சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிற Index Of Body Mass பரிசோதனையோடு, போதைப்பொருள் பழக்கத்துக்கு ஏதேனும் அடிமையாகி உள்ளனரா\nஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட உடல் நிலை, சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றுக்குப் பொருந்துமாறு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தல் இந்த மூன்று கடினமான வழிகளில், தடுக்கக்கூடிய மருத்துவம் தொடர்பான நிகழ்வுகளின் பாதிப்புக்களைக் குறைக்க முடியும். அது மட்டுமில்லாமல், வெவ்வேறு வகையான இம்மூன்று வழிகளால், வாழிடத்தை உருவாக்கி கொள்ளவும், செயற்கை அறிவாற்றலைச் சந்தைப்படுத்தவும் முடியும். ஹெல்த்கேர் தொழிலில் 2014-ம் ஆண்டில் 600 மில்லியன் டாலராக இருந்த இந்த தொழில்நுட்ப வளர்ச்சி 6.6 பில்லியன் என்ற நிலையை அடைந்து, 2021-ல் ஆண்டு வளர்ச்சியாக 40 சதவீதத்தை அடையும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.\nஹெல்த் டெக்னாலஜியில் பிளாக்செயின் என்பதும் ஒன்றாகும். இந்த தொழில்நுட்பத்தில் ரெக்கார்டுகள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். இந்த ரெக்கார்டுகள் பரிமாற்றம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும். அதேவேளையில், இவற்றைத் திருத்தவோ, மாற்றவோ முயற்சி செய்வது என்பது இயலாத செயல் ஆகும்.\nஇத்தகைய தன்மை கொண்ட பிளாக்செயின் ஒருவருக்கு, பிட்காயின்(எல்லா நாட்டுக்கும் பொதுவான, கண்களால் பார்க்க முடியாத இணையதளத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பணம்) மற்றும் டிஜிட்டல் கரன்சியாக சரிவுப்பாதையில் இணைக்கப்பட்டு பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வல்லுனர்களுடன் இணைந்து காணப்படுகிறது. அதே வேளையில், ஒருசில வல்லுனர்கள் டிஜிட்டல் ஹெல்த்கேர் மார்க்கெட்டிங் உட்பட, பெரிய அளவிலான துறைகளை நிர்வகிப்பதில் உள்ள வழிமுறைகளைப் பிட்காயின் தொழில்நுட்பம் மாற்றுவதாக சந்தேகம் கொள்கின்றனர்.\nஇது ஒருபுறம் இருக்க, ஹெல்த் கேர் நிர்வாகிகள், கோள வடிவிலான டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை, பிளாக் செயின் தொழில்நுட்பம்,\n* டேட்டா கலெக்‌ஷனை மாற்றுதல்.\n* டிஜிட்டல் டிஸ்பிளே விளம்பரத்தை முடிவு செய்தல்.\n* உரிமை மற்றும் டிஜிட்டல் சொத்து உடைமைகளின் பாதுகாப்பு.\nஆகிய மூன்று முதன்மையான காரணங்களால் பாதிப்பு அடைய செய்வதாக கூறுகின்றனர். இந்த தொழில்நுட்பத்தின் அடிபாகம் மிகவும் எளிமையானது; அது மட்டுமில்லாமல், இந்த டெக்னாலஜி மேலே சொல்லப்பட்ட மூன்று காரணிகள் துணையுடன் ஒட்டுமொத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சிஸ்டத்தையே, புதியதாக கட்டமைக்கும் ஆற்றல் கொண்டதாக திகழ்கிறது.\nகடந்த 2014-ம் ஆண்டில், அமேசனால், சந்தையை அதிர வைக்கும் வகையில், ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, ஹெல்த் கேர் மார்க்கெட்டிங் டெக்னாலஜியில், குரல் என்பது மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஹெல்த் கேர் தொழிலில் குரல் ஆற்றல் வாய்ந்த சாதனமாக கருதப்படுவது மிகவும் முக்கியமானதாகும். அத்தகைய சிறப்பு தன்மை வாய்ந்த குரலைத் தேடல் என்பது, உலக நாடுகளிடையே நம்ப முடியாத அளவிற்குப் பிரபலமாகி கொண்டு வருகிறது. அமெரிக்கர்களில், ஆறு பேரில் ஒருவர் ஸ்மார்ட் ஸ்பீக்கரைச் சொந்தமாக வைத்துள்ளனர். அதுதவிர, நாற்பது சதவீத பெரியவர்கள் தினமும் ஒரு தடவையாவது குரல் தேடலை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.\nஇனி, சந்தைப்படுத்தலில், குரல் தேடல் எவ்வாறு பொருந்துகிறது என்பதைப் பார்ப்போம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பெரும்பாலான அமெரிக்க நாட்டினர், தங்கள் வசிப்பிடம் அல்லது வேலை செய்யும் அலுவலகத்துக்கு அருகிலேயே, ஹெல்த் கேருக்கான வசதி, வாய்ப்புகள் கிடைக்க\n���னென்றால், ஹெல்த் கேர் வியாபாரிகள் தங்களுடைய டிஜிட்டல் பிளாட்ஃபார்மை உள்ளூர்வாசிகளைக் கொண்டே மேம்படுத்த விரும்புகின்றனர். 2018-ம்ஆண்டில், கூகுள் தேடலில் 20% வரை குரல் தேடலை மேற்கொண்டுள்ளனர் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இதுதவிர, உடல் நலத்துக்கான விஷயங்களில், ஐந்து பேரில் ஒருவர் குரலைப் பயன்படுத்துவோராக உள்ளனர். இறுதியாக, ஹெல்த்கேர் எக்ஸ்கியூட்டிவ்களுக்கு, நடப்பான்டிலும், அதன் பின்னரும், குரல் அற்புதமான வாய்ப்புக்களைத் தரும்.\nநமது உடல் நலத்துக்கான விஷயங்களில், சாட் பாட்ஸ் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய பல வகையான நன்மைகளைத் தரக்கூடியதாக உள்ளது. ஹெல்த்கேர் ஆர்கனைசேஷனை முன்னேற்றம் அடைய செய்வதில், நோயாளியின் நிலைப்பாடு, மருந்து, மாத்திரைகள் கொடுப்பதை நிர்வகித்தல் போன்றவை ஆபத்தான சூழ்நிலை அல்லது முதலுதவி சிகிச்சை போன்றவை உதவி செய்கின்றன. ஹெல்த்கேரில் தனிப்பட்ட அனுபவம் கிடைக்கும்போது அது முக்கியமானதாகவும், தற்போதுள்ள நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.\nபொதுமக்களும் இதை விரும்புவர். 2019-ம் ஆண்டில், சாட் பாட்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் எண்ணிக்கை பெருகுவது நம்பதகுந்த வகையில் அதிகரிக்கும். மேலும், இது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகிறது. கஸ்டமருக்கான சேவை முதல் சிக்கல் இல்லாத நிலைக்குக்கூட சிறப்பான பரிசோதனைகளை தருதல் என சுவாரஸ்யம் நிறைந்த ஏராளமான விஷயங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றி சொல்லப்படுகின்றது.\n2020-ம் ஆண்டில் ஹெல்த் டெக்னாலஜியில் மெய்க்குச் சமமான உண்மை 4 பில்லியன் டாலர் அளவுக்கு வியாபாரம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹெல்த்கேர் இது தொடர்பான நடவடிக்கைகளில் இன்றுவரை செயல்படாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை மெய்நிகர் உண்மையில் ஹெல்த்கேரின் செயலாற்றும் திறன் நோயாளிகளுக்கு, ஆரோக்கியம் தொடர்பான வசதிகள் பற்றி, உண்மையில் சுற்றுலா சென்று வந்ததற்கான உடனடி அனுபவத்தைக் கொடுக்கலாம் அல்லது வலிகளைச் சமாளிக்க நோயாளிகளுக்கு மெய்நிகர் உண்மை உதவும் வகையில் பயன்படுத்தப்படலாம்.\nமேலும், இதில் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தொழிற்நுட்பங்கள், ஹெல்த் கேர் டெக்னாலஜியில் மெய்நிகர் உண்மை(Virtual reality) எந்த அளவிற்குப் புத்திகூர்மை நிறைந்ததாக உள்ளதோ, அந்த அளவிற்குத் தொடர்பினை உருவாக்குகின்றன. VR எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிற ஹெல்த் கேர் டெக்னாலஜி, ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளும் எந்தவொரு நிறுவனத்துக்கும் நம்பத்தகுந்த\nஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கில், சமூக ஊடகங்கள் முதன்மையான சக்தியாக திகழ்கின்றன. இதில் ஒன்றும் ரகிசியம் எதுவும் கிடையாது. உங்களிடம் இருந்து நிறைய தரவுகள்(Data) கிடைக்கும்போது, கம்பெனிகள் குருட்டுத்தனமான தகவல்களிடம் இருந்து விலகி இருக்கின்றன. மேலும் சிறந்தவை கிடைக்கும் என நம்பிக்கை கொள்கின்றன. இதில், உங்களுடைய நிறுவனம் சரியான மெட்ரிக்ஸைப் பயன்படுத்துதல், பயனாளர் தொடர்புடைய தரவுகளை அலசி ஆராய்தல் முதலானவை பயன்படுத்தும்போது, உங்கள் கம்பெனி உபயோகப்படுத்துகிற ஒவ்வொரு நெட்வொர்க்கும் சரியான வியூகத்தில் சரி செய்யப்படுகின்றன.\nதனிப்பட்ட நோயாளிக்கான Personalized App உருவாக்குவது ஒருவருக்குப் பலவிதத்திலும் பலன் தரும். இது அனுகூலமான பல வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. பயனாளர் கண்ட்ரோல் பண்ணும் பொறுப்பில் இருப்பார். ஆனால், நீங்கள் விருப்பங்களுக்காக உங்களைப் புதுப்பித்து கொள்ள வேண்டும். இதன்மூலம், அளவுக்கு அதிகமான ஆற்றலைப் பெறுவீர்கள். மருத்துவரின் அப்பாயின்மென்ட் கேட்டல் என்பதில் தொடங்கி, பரிசோதித்தல், மொபைல்-ஆப் மூலமாக நோயாளியின் மெடிக்கல் ஹிஸ்டரியை அப்லோட் செய்தல் மற்றும் ரிசல்ட்டைப் பெறுதல் வரை ஹெல்த் ஆர்கனைசேஷன் பயனுள்ள டிஜிட்டல் சாதனத்தை இன்றைய நோயாளிகளுக்கு தயாரிக்க முடியும்.\nமொபைல் ஆப்ஸ் நிறைய செலவினத்தை ஏற்படுத்தக்கூடியன என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. அதனால், ஒரு சில ஹெல்த் ஆர்கனைசேஷன் மொபைலில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொள்வது கிடையாது. நடப்பாண்டில் ஹெல்த் கேர் மார்க்கெட்டர்ஸ் வேறுவிதமான சுலப வழியை எதிர்பார்த்தனர். இவர்கள், பிரபலமான உரிமையாளர்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்வதை, குறிப்பிடத்தகுந்த நிலவியலுடன் ஆலோசிக்க வேண்டும். ஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கின் மற்ற ஏரியாக்களில் வரைமுறை எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம்.\nவீடியோ மார்க்கெட்டிங்இந்த ஆண்டில் ஹெல்த் டெக்னாலஜிஸ்ட் எல்லாவிதமான மொபைல் டிராஃபிக்கும் 8 சதவீதத்துக்கு வீடியோவாக இருக்கு���் என கணித்துள்ளனர். இந்த மீடியாவை விலக்கும்பட்சத்தில், சிறந்த மார்க்கெட்டிங் டெக்னிக்கை இழக்க நேரிடும். மனித தன்மைக்கான ஹெல்த் பிராண்டில் வீடியோ சிறந்த ஒன்றாக திகழ்கிறது.\nஏனென்றால், இந்த சாதனத்தைப் பிரபலப்படுத்துவதன் வாயிலாக நாம் எண்ணற்ற பயன்களைப் பெறலாம். சோஷியல் மீடியாவான வீடியோ பிளாட்ஃபார்மைகளில் டிக்-டாக் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, ஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கில், மிகப்பெரிய வித்தியாசம் தோன்றும். மனதை மகிழ்விக்கக் கூடியதான சூழல் ஏற்படுவதோடு, இத்தொழிலில் சரியான பாதையில் மிகப்பெரிய முன்னேற்றமும் உண்டாகலாம்\nமருத்துவ உலகு புதிய தொழில்நுட்பங்கள்\nவிரைவில் கூகுள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வுக் கூடம்..\nவாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்களை மறைக்கும் வசதி விரைவில் அறிமுகம்\n6000mAh பேட்டரியுடன் இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் M30s ஸ்மார்ட் போன்\nபர்ஃபெக்ஷனும் பக்க விளைவும்\t மழைக்கால நோய்களை தடுப்போம்\nகிரீ்ஸ் நாட்டின் தனாகரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சி : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nஜெர்மனியில் களைகட்டியது அக்டோபர் ஃபெஸ்ட் : உலகின் அனைத்து வகையான பீர்களை ருசித்து மகிழும் பீர் திருவிழா\nகாமிக்ஸ் உலகின் நாயகன் பேட்மேன் வயது 80 : பேட்மேன் வேடம் அணிந்து ரசிகர்கள் உற்சாகம்; சிக்னல்கள், டி.சர்ட்டுகளில் பளிச்சிட்ட பேட்மேன்\nமாஸ்கோவில் ஒளிவட்டம் திருவிழா : மின்னும் விளக்கொளியில் மாயத் தோற்றங்களை கண்டு ரசித்த மக்கள்\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் பேரணி : பூமியைப் பாதுகாக்க கோரி பதாகைகளை ஏந்தி இளைஞர்கள் முழக்கம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/136681", "date_download": "2019-09-23T14:18:52Z", "digest": "sha1:IEQ4SLTSS6SQFNM5XQLI2TXAEQYEH4BT", "length": 5209, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 26-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதாமஸ் குக் விமான நிறுவனம் திவால்: 17 நாடுகளில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி துவங்கியது\nஇலங்கை தர்ஷிகாவின் கொலை வழக்கு... கனேடிய நீதி மன்றம் பிறப்பித்துள்ள அதிரடி\n'மிகவும் வருத்தமாக இருக்கிறது'... இணையத்தில் உருகும் தாமஸ் குக் ஊழியர்கள்\nஞானசார தேரருக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்\nகொழும்பு பிரபல வைத்தியசாலை ஊழியர்களின் முகம் சுழிக்கவைக்கும் செயல்\nஎழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின்\nபிக்பாஸில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள்.... யார் யார்னு தெரியுமா\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nஅஜித் பெயரை சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது, ஆச்சரியப்பட்ட ராஷ்மிகா\nதளபதியிடம் நான் அன்று பேசவே இல்லை, ஏனென்றால் பிகில் ஸ்பெஷல் இந்துஜாவின் பேட்டி\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- லாஸ்லியாவிற்காக கவின் இப்படி செய்திருப்பாரா\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nமுகேனின் டிக்கெட் டு பினாலே வெற்றியின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அம்பலப்படுத்திய குறும்படம்\n பலரையும் அசர வைத்த ஒரு நிகழ்வு - வைரலாகும் போட்டோ\nஈழத்து லொஸ்லியாவின் அப்பா வருகையும், புலம்பெயர் தாலி பரிதாபங்களும்\nபிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம்\nகவினை விரட்டியடித்த லொஸ்லியா, சேரனுடன் சேர்ந்து லொஸ்லியாவும் வெளியேற்றம், புதிய ப்ரோமோவில் அதிர்ச்சி\nஅஜித் பெயரை சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது, ஆச்சரியப்பட்ட ராஷ்மிகா\nசேனின் முதுகில் குத்திய பிக் பாஸ்வின்னர் இவர்தான்... பிரபல ஊடகத்தை கடுமையாக தாக்கும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2017-01-18", "date_download": "2019-09-23T13:06:18Z", "digest": "sha1:MT25GOAOYNFUTJWAFXHRCN5B7FOG627G", "length": 21986, "nlines": 274, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n68 பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபர்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்\nஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களை கொச்சைப்படுத்திய கிருஷ்ணசாமி\nபிரித்தானியாவின் மிக கொடூரமான குற்றவாளிகள் இவர்கள���தான்: வெளியானது 31 பேரின் பட்டியல்\nபிரித்தானியா January 18, 2017\nஉலகில் ஓரினச்சேர்க்கையாளர்களை கொலை செய்யும் நாடு: எந்த நாடு தெரியுமா\nஜல்லிக்கட்டை தடை செய்தது யார் தெரியுமா பீட்டா இந்திய தலைவரின் புது விளக்கம்\nபுற்று நோய் என போலித்தனம் செய்து மோசடி செய்த பெண்\nஇந்த அழகு பொருட்கள்தான் உங்கள் சருமத்தை மோசமடையச் செய்யும்: கவனமாக இருங்கள்\nவாழ்க்கை முறை January 18, 2017\nவீராட் கோஹ்லி வாழ்க்கையில் எடுத்த ஒரே நல்ல முடிவு\nஏனைய விளையாட்டுக்கள் January 18, 2017\nஜல்லிக்கட்டை தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது: நடிகர் சந்தானத்தின் ஆவேச குரல்\nதினம் இரண்டு சப்போட்டா சாப்பிடுங்கள்\nஐக்கிய அமீரகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுந்த கலகக்குரல்\nமத்திய கிழக்கு நாடுகள் January 18, 2017\nகாதுக்குள் எறும்பு சென்று விட்டதா\nசென்னை நீதிமன்றத்தில் முன்னாள் உலக அழகி\nஜல்லிக்கட்டுக்கு பெருகும் ஆதரவு: முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல் என்ன தெரியுமா\nவிக்கெட் கீப்பரின் தலையை பதம் பார்த்த துடுப்பாட்ட மட்டை\nஅதிகாலையில் கண்ட கனவுகள் பலிக்குமா அதன் உண்மை தான் என்ன\nவாழ்க்கை முறை January 18, 2017\nசுவிஸில் இருந்து 1000 ஜெர்சி பசுக்கள் இறக்குமதி தமிழர்களுக்கு எதிராக சதி\nஅசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்குச் செல்லக் கூடாது ஏன்\nலண்டன் மக்கள் மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது: மேயர் எச்சரிக்கை\nபிரித்தானியா January 18, 2017\n சிறுநீர் பரிசோதனையை நீங்களே வீட்டில் செய்யலாம்\nசச்சினுக்கு போட்ட அதே திட்டம் அடங்காத கோஹ்லிக்கு எதிராக இங்கிலாந்து வியூகம்\nபீட்டா அமைப்பிற்கு தமிழகத்தில் தடை..\nஉலகெங்கும் தீவிரமடையும் ஜல்லிக்கட்டு போராட்டம் அன்றிலிருந்து இன்று வரை- ஒரு லைவ் ரிப்போர்ட்\nஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால்....பட்டையை கிளப்பும் மீம்ஸ்கள்\nஎந்த சந்தர்ப்பத்தில் Can, Could பாவிக்க முடியும் தெரியுமா\nஏலியன்ஸ் உலகத்தின் முதல் காட்சி: நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nதீபா எங்கள் வீட்டுப் பிள்ளை...எது கேட்டாலும் செய்து கொடுக்க தயார்\nபிரித்தானியாவிலேயே இந்த கம்பெனி ஊழியர்கள் தான் அதிக புண்ணியம் பண்ணவங்க\nபிரித்தானியா January 18, 2017\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதல் வெற்றி\nகெட்டியான சளித் தொல்லையை போக்க இரண்டு நிமிடம் போதுமே\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்க�� “நோ” சொன்ன ஜோ ரூட்\nஅலங்கா'நல்லூர்' ஆடும் வரை, ஈழ'நல்லூர்' அடங்காது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஈழத்தில் இளைஞர்கள் போராட்டம்\nமனைவியிடம் சவால் விட்டு பிரசவ வலியை உணர்ந்த கணவன்: கண்ணீரில் முடிந்த நிகழ்வு\n த்ரிஷாவை தொடர்ந்து நயன்தாரா பரபரப்பு பேட்டி\nஉங்கள் பரீட்சையின் வெற்றிக்கு இதுவும் உதவும்\nவேலை கேட்டு வந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி டொனால்டு டிரம்பிற்கு வந்த சிக்கல்\nசுவிஸில் உள்ள துருக்கி தூதரகம் மீது தாக்குதல்: மர்ம நபருக்கு பொலிஸ் வலைவீச்சு\nசுவிற்சர்லாந்து January 18, 2017\nபிரான்ஸில் ஜனாதிபதி வேட்பாளரை நடுரோட்டில் அடித்த இளைஞன்\nதமிழகம் முழுவதும் தீப்பற்றி எரியும் ஜல்லிக்கட்டு போராட்டம்\nஓரினச் சேர்க்கை, மதம்....உலகளவில் எந்த இடத்தில் உள்ளது சுவிற்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து January 18, 2017\nநடுரோட்டில் இளைஞனை 12 முறை கத்தியால் குத்திய மர்ம நபர் வெளியான பதற வைக்கும் வீடியோ\nபிரித்தானியா January 18, 2017\nதமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம் சசிகலாவின் பிடியில் ஓபிஎஸ்\nமீண்டும் டி20 போட்டியில் சங்கக்காரா, டில்ஷான்\n பிரதமரை நேரில் சந்திக்கிறார் நடிகர் விஷால்\nதந்தையின் மீது காதல் கொண்ட மகள்: மனம் உடைந்த தாய்\nகணணி தொடர்பான பொது அறிவு\nவெட்ட வெளிச்சமான பீட்டாவின் உண்மை முகம்\nகாதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் எதற்காக\nஇரவோடு இரவாக தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சதி\nதாங்க முடியாத வலியுடன் மலச்சிக்கல் பிரச்சனையா\n ஆயுதம் வைத்திருந்த நடிகர் சல்மான் கான் விடுவிப்பு\nஅபார பந்துவீச்சால் சிம்பாப்வேயை வெளியேற்றிய இலங்கை\nஉலகிலேயே ரஷ்ய விபச்சார அழகிகள் தான் சிறந்தவர்கள் ரஷ்ய ஜனாதிபதி புடின் பேச்சு\nதிருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க பகுதி - 11\nநடிகர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது\nமுட்டைக்கோஸில் இவ்வளவு பக்க விளைவுகளா\nமேத்யூஸ் உடன் SLC தலைவர் திடீர் சந்திப்பு\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் சூழ்ச்சி...தடை நிச்சயம் வரும்\nகண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்\nஆப்பிளின் அதிரடி நடவடிக்கை: வாடிக்கையாளர்களை பாதிக்குமா\nபழனி மலை முருகன் பற்றிய உங்களுக்கு தெரிந்திராத அதிசய தகவல்கள்\nஉருளைக்கிழங்கால் குடும்பமே இறந்த சோகம் எப்படி\nமாடுகள் கடவுள்...உலகிலேயே பாதுகாப்பான விளையாட்டு ஜல்லிக்கட்டுதான்\nஅக்குள் கருமை நீங்க அசத்தலான டிப்ஸ் இதோ\nஜேர்மனியில் அறிமுகமான பேஸ்புக்கின் Fake News Tool\nவிண்டோஸ் 10 பாவனையாளர்களுக்கு ஒரு குதூகலமான செய்தி\nமோதாதே மோதாதே தமிழகத்துடன் மோதாதே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரித்தானியா தமிழர்கள்\nபிரித்தானியா January 18, 2017\nசசிகலா முன்னரே சின்னம்மா என கூற மறுத்த பிரபல சினிமா இயக்குனர்\nதமிழர்களின் போராட்டம் மிக அற்புதம்: வீரேந்திர ஷேவாக்\nஏனைய விளையாட்டுக்கள் January 18, 2017\nகடலில் விழுந்து உயிருக்கு போராடிய பிரபல நடிகர், நடிகை: வேடிக்கை பார்த்த மீட்பு குழு\nபொழுதுபோக்கு January 18, 2017\n2 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்த ஈழத் தமிழர்..\nதனுசு ராசி நேயர்களே இன்று உங்களுக்கு தடைகள் அகலும் நாள்...\nஎம்ஜிஆர் விழாவில் பேசாமல் சென்ற பன்னீர் செல்வம்: பின்னணி காரணம் என்ன\nகை நிறைய காசு வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 18, 2017\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களுக்கு தமிழக அரசு வாக்குறுதி\nரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் மதிப்பு என்ன தெரியுமா வெளியானது வியக்க வைக்கும் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/kedar-jadhav-likely-to-miss-rest-of-the-season-with-shoulder-injury-2033651", "date_download": "2019-09-23T13:07:09Z", "digest": "sha1:3MSKJEQEL5DJWW2BI75JIPYDOHPVQBM5", "length": 9323, "nlines": 136, "source_domain": "sports.ndtv.com", "title": "Kedar Jadhav Likely To Miss Rest Of The Season With Shoulder Injury, காயம் காரணமாக ப்ளே ஆஃப்பை மிஸ் செய்யும் கேதர் ஜாதவ்! – NDTV Sports", "raw_content": "\nகாயம் காரணமாக ப்ளே ஆஃப்பை மிஸ் செய்யும் கேதர் ஜாதவ்\nகாயம் காரணமாக ப்ளே ஆஃப்பை மிஸ் செய்யும் கேதர் ஜாதவ்\nஉலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் கேதர் ஜாதவ் ஞாயிறன்று பஞ்சாப் அணியுடன் நடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயமடைந்தார்.\nஆட்டத்தின் 14வது ஓவரில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. © BCCI/IPL\nஉலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் கேதர் ஜாதவ் ஞாயிறன்று பஞ்சாப் அணியுடன் நடந்த ஆட்டத்தில் தோள்பட்டையில் காயமடைந்தார். சென்னை அணியின் பயிற்சியாளர் ப்ளெமிங், \"அவர் ப்ளே ஆஃப் போட்டிகளில் ஆடமாட்டார்\" என அறிவித்துள்ளார். \"அவருக்கு எக்ஸ்-ரே எடுக்கப்பட்டு வருகிறது அதன் பின்னரே அவரது உடல்நிலை குறித்து கூற முடியும்\" என்றார்.\n\"அவரை இந்த தொடரில் மீண்டும் சென்னை அணியில் பார்க்க முடியாது. அவரத��� காயம் எந்த அளவில் உள்ளது என்பது சிகிச்சைக்கு பின் தெரியும்\" என்றார்.\nஉலகக் கோப்பை அணியில் உள்ள வீரர்களுக்கு பிசிசிஐ பரிந்துரைத்த அளவுக்கு தீவிரமான காயம் கேதர் ஜாதவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது.\nஇன்னும் சரியாக இந்தியாவின் உலகக் கோப்பை போட்டிக்கு ஒரு மாதம் இருக்கும்போது இந்த காயம் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\nஅவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அவரது உலகக் கோப்பை வாய்ப்பை மங்க செய்யும் என்று கூறப்படுகிறது.மேலும் கையில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் தொடரில் அவர் பெரிதாக பந்துவீசவில்லை என்று கூறப்பட்டுள்ளது.\nஆட்டத்தின் 14வது ஓவரில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை அணியின் ஃபிசியோ டாமி சிம்செக் அழைத்து செல்ல, அவருக்கு பதிலாக முரளிவிஜய் ஃபீல்டிங் செய்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபவுண்டரிக்கு சென்ற பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது\nகாயம் எந்த அளவில் உள்ளது என்பது சிகிச்சைக்கு பின் தெரியும்\nஅவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அவரது உலகக் கோப்பை வாய்ப்பை மங்க செய்யும்\nதேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ஃப் விளையாடிய தோனி\nபாண்ட்யாவுடன் ஹெலிகாப்ட்டர் முதல் ஸிவாவுடன் டான்ஸ் வரை – தோனி பிறந்தநாள் கொண்டாட்டம்\nஉலகக் கோப்பை 2019: “நான் எங்கே களமிறங்கணும்னு…”- தினேஷ் கார்த்திக் ஓப்பன் டாக்\nஉலகக் கோப்பை 2019: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்தியாவின் 11 பேர் யார்..\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இங்கிலாந்து ஆட்டத்தில் கவனிக்கத்தக்க வீரர் கேதர் ஜாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/127539", "date_download": "2019-09-23T13:01:06Z", "digest": "sha1:ZJ7WUU2UFCPLQRWBZOV7A52PZJ3H4THX", "length": 11249, "nlines": 131, "source_domain": "www.ibctamil.com", "title": "பூமிக்குள் இருந்து வெளிவந்த 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிடாரியம்மன்! படையெடுக்கும் மக்கள் - IBCTamil", "raw_content": "\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தர���ு\nவெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nஅடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nபொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்; இவர்களை தெரியுமா\nயாழில் மனைவியுடன் பாசமாக கதைத்துக்கொண்டிருந்த இளம்குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை\nஇரு வாரங்களுக்கு முன் தர்ஷிகாவை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன்\nகனடாவில் இலங்கைத்தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி கதறும் பெற்றோர் மற்றும் நண்பர்கள்\nயாழ் இந்துக் கல்லூரி அதிபரை சிக்கவைத்த வீடியோவில் ஒரு சிறு தவறு\nமுல்லைத்தீவு இராணுவமுகாமில் பணியாற்றும் இராணுவசிப்பாயின் செயல்\nநல்லூர் வடக்கு , Ottawa\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nபூமிக்குள் இருந்து வெளிவந்த 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிடாரியம்மன்\nஇந்தியாவில் கடலூர் அருகே உள்ள தியாகவல்லியில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிடாரியம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பார்ப்பதற்கு அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலை மோதுகின்றன.\nதியாகவல்லியை சேர்ந்த விவசாயி தன் வீட்டருகே பனங்கொட்டைகள் புதைப்பதற்காக பள்ளம் தோண்டினார்.\nஅப்போது மண்ணிற்குள் கருங்கல் சிலை ஒன்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அவர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தார்.\nஇதையடுத்து அச்சிலை தோண்டி எடுக்கப்பட்டது. சுமார் மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பிடாரி அம்மன் சிலை, பீடம், இடுப்பு, தலைப்பகுதி என மூன்று துண்டுகளாக உடைந்த நிலையில் இருந்தது.\nசிலை குறித்து காப்பாட்சியர் கூறுகையில்,\nஇச்சிலை 16 அல்லது 17ம் நூற்றாண்டை சேர்ந்த பிடாரி அம்மன் சிலையாகும்.\nசுடர் முடி அலங்காரத்துடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வலதுபக்க முன் கையில் திரிசூலமும், அதன் பின் பகுதி கையில் உடுக்கையும் உள்ளன.\nகழுத்தில் கண்டிகை சரபளி, சவடி ஆபரணங்கள் காணப்படுகின்றன என்றார். மேலும் இச்சிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.\nசிலை குறித்து, தியாகவல்லி பகுதி மக்கள் கூறுகையில், சிலை கிடைத்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது.\nகடந்த நான்கு ந��ற்றாண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மீது இஸ்லாமியர்கள் படையெடுத்தபோது அப்பகுதியில் வசித்த மக்கள் அங்கிருந்து வெளியேறி குதிரைகள், வண்டிகள் மூலம் தியாகவல்லியில் குடியேறியதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.\nஅப்போது அவர்கள் தங்களின் காவல் தெய்வமாக எல்லைப்பிடாரியம்மனுக்கு சிலை வடித்து கோயில் அமைத்து வழிபாடு செய்து வந்தனர்.\nஅப்போது சிலை வடிக்கப்பட்டபோது விண்ணம் (பழுது) ஏற்பட்டதால் பிடாரி அம்மன் சிலை மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/blog-post22_76.html", "date_download": "2019-09-23T14:11:14Z", "digest": "sha1:NSMCWPDAOL4XAFUHHBSOSXWWIWVSJCCU", "length": 15644, "nlines": 95, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று புவி தினம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆய்வு / செய்திகள் / இன்று புவி தினம்\nஒவ்வொரு சிறப்பு நாளுக்குப் பின்னும் ஏதோ ஒரு வரலாறு உண்டு. அதுபோலத்தான் உலக பூமி நாளுக்கும் ஒரு சோக வரலாறு உண்டு.\n1969-ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்து நடந்தது. தொழிற்சாலைகள் பலவற்றால் பூமி மாசுபடுவது அப்போது அதிகரித்தது. இதையெல்லாம் கண்டு மனம் வெந்த சில போராட்டக்காரர்கள், 1970-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி, 2 கோடி பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியை நடத்தினார்கள். மனிதர்கள், பூமியை எவ்வளவு சேதப்படுத்திவருகிறார்கள் என்பதை அந்த மக்கள் கூட்டம் எடுத்துச்சொல்லியது. `கேலார்டு நெல்சன்’ என்பவர்தான் அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முக்கியமானவர். அதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதியைப் புவி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி வந்தார்கள்.\n1990-ம் ஆண்டில், ஐ.நா சபையால் ‘புவி தினம்’ அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. காடுகளை அழித��து வீடுகளை உருவாக்கி நாகரிகம் வளர்த்த நாம், இன்று மீண்டும் மரங்களை வளர்த்தால்தான் மகிழ்ச்சி நீடிக்கும் என உணரத் தொடங்கி இருக்கிறோம். காடுகள், மலைகள், பாலைவனங்கள், ஆறுகள், சமவெளிகள், மிகப்பெரிய நிலப்பரப்பு என அனைத்தும் தன்னுள் அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி. மனித தேவையின் அத்தியாவசியம் மற்றும் அதிகப்படியான பொருள்களையும், வளங்களையும் வழங்கி இன்றைய நிலைமையில் எதுவும் இல்லாமல் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் எங்கு பார்த்தாலும் இயற்கை பேரிடர்கள். இதற்குக் காரணம் புவி வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மக்கள் தொகை பெருக்கம், தொழில்மயமாதல் எனக் காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.\nநம்மை மீறி ஒரு குப்பையைக் கீழே போட்டாலும்கூட, அது பூமிக்கு செய்யும் தீமைதான். இன்று பூமி இந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும், நம் வாழ்க்கை முறையும்தான் காரணம். அறிவியல் வேண்டுமானால் வளர்ந்திருக்கலாம், ஆனால் கண்டுபிடிப்புகள் எப்போது வேண்டுமானாலும் அழிவைத் தரலாம்.\n`பூமிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தனி நபரிடமிருந்துதான் தொடங்கியிருக்கின்றன. அப்படி என்றால், இந்தப் பூமியைக் காப்பாற்றும் நடவடிக்கையும் தனி நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். நாம் மாறினால், நாடு மாறும். நாடுகள் மாறினால், பூமி வாழும்' என்பதைத்தான் இந்த வீடியோ சுட்டிக் காட்டுகிறது.\nபுவி தினமும் புத்தாண்டு போலத்தான். இந்த நாளில், நாம் வாழும் இந்தப் பூமியைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஓர் உறுதிமொழியை ஏற்போம். பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மாட்டோம், முடிந்தவரை தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம், காற்று மாசுபடும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் செய்ய மாட்டோம் என ஏதாவது ஓர் உறுதிமொழியை எடுக்க வேண்டும்.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் ��ினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/31165652/1050332/KAROLINA-MUCHOVA--US-Open-Tennis.vpf", "date_download": "2019-09-23T14:08:56Z", "digest": "sha1:5NR4IGHJB5HSR2RLDFVMW3KZCQXFCEAB", "length": 7272, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதியில் செரீனா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - காலிறுதியில் செரீனா\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். 3- வது சுற்று ஆட்டத்தில், இவர், செக் குடியரசின் KAROLINA MUCHOVA - வை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த ஆட்டத்தில், செரீனா வில்லியம்ஸ் 6க்கு 3, 6 க்கு 2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.\nமலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்\nமலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பாட்ட போட்டி-இந்தியா சார்பாக பதக்கம் வென்ற ராமநாதபுரம் மாணவர்கள்\nஇந்தியாவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி : தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி\nஇந்தியாவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் சமன் செய்தது.\nஇங்கிலாந்தில் நடக்கும் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்\nதடுமாறி கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nலேவர் கோப்பை டென்னிஸ் : பெடரருக்கு ஆலோசனை வழங்கிய நடால்\nசுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின்,லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார்.\nஇங்கிலாந்தில் நடக்கும் பீரிமியர் லீக் கால்பந்து தொடர் - ரசிகர்களை பிரமிக்க வைத்த அற்புத கோல்\nதடுமாற�� கீழே விழுந்த கால்பந்து வீரர் கோல் அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.\nடி.என்.பி.எல். கோரிக்கை - பி.சி.சி.ஐ. மனம் மாறுமா\nவெளிமாநில வீரர்களுக்கான தடையால், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிசிசிஐ மனம் மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/drop-murder-charge-in-tabrez-ansari-case.html", "date_download": "2019-09-23T13:36:06Z", "digest": "sha1:NZ43COYF4EBFIXSSYEZKCVUMJXGY4MIJ", "length": 8300, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - கும்பலால் தாக்கப்பட்டவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிக்கை!", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் ப��ருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nகும்பலால் தாக்கப்பட்டவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிக்கை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என கூற சொல்லி வன்முறை கும்பலால் தாக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரி, மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகும்பலால் தாக்கப்பட்டவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிக்கை\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜெய்ஸ்ரீராம் என கூற சொல்லி வன்முறை கும்பலால் தாக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரி, மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் இருசக்கர வாகனம் திருடவந்ததாக சந்தேகத்தில் பிடிக்கப்பட்ட தப்ரஸ் அன்சாரியை ஒரு வன்முறை கும்பல் ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தை கூற சொல்லி தாக்கியது. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், தப்ரஸ் அன்சாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்பட்டிருப்பதால், குற்றவாளிகள் 11 பேர் மீதான கொலை வழக்கு நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு படைக்கு 30.27 கோடி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்\n'படம் ஓடவேண்டுமென்பதற்காக பேசுகிறார்கள்' - அமைச்சர் ஜெயக்குமார்\nசுபஸ்ரீ வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=13&Song_idField=5001&padhi=001&startLimit=26&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC", "date_download": "2019-09-23T14:15:20Z", "digest": "sha1:E7L7FXG3A7PLPJI3EQ6T7QBRGVEWYQRH", "length": 10988, "nlines": 185, "source_domain": "thevaaram.org", "title": " பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும்", "raw_content": "தலைவாயில் கோயில் வரலாறு அருளியோர் வரலாறு குருஞானசம்பந்தர் வரலாறு தட்டச்சுத் தேடல்\nதிருமுறைக் கட்டுரைகள் பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு\nகாணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்\nஇராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,\n51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.\nதேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.\nஇக்கோயிலின் படம் மூடுக / திறக்க\nஇப்பதிகப் பாடல்களை ஒரே பக்கமாகக் காணச் சொடுக்குக\nபாடல் எண் : 26\nஉள்ளும் புறம்பும் நினைப்பறில் உன்னுள்ளே\nஇப்பாடலின் குரலிசை மூடுக / திறக்க\nசரியை கிரியைக்காரரைப்போல ஏகதேசப் படுத்திப் புறம்பே தியானிக்கும் தியானமும் யோகக்காரரைப் போல ஏகதேசப்படுத்தி உள்ளே தியானிக்குந் தியானமும் அற்றால் உன்னிடத்திலே ஒருவராலும் முகந்து கொள்ளப்படாத சிவானுபவம் உண்டாம். அப்பால் பாசஞானம் பசுஞானமாகிய பெந்தம் உன்னிடத்திலே பொருந்தாது.\nபிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:\nபிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration\nFont download - தமிழி எழுத்துரு இறக்கம்\nFont download - கிரந்த எழுத்துரு இறக்கம்\nFont download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்\nஉள்ளும் புறம்பும் நினைப்பறில் உன்னுள்ளே\nஉள்ளும் புறம்பும் நினைப்பறில் உன்னுள்ளே\nFont download - சிங்கள எழுத்துரு இறக்கம்\nFont download - பர்மியம் எழுத்து இறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2009/12/01/3300/", "date_download": "2019-09-23T13:03:18Z", "digest": "sha1:6NC6FDOGL34CIS4APALJBRBMYKUON7XV", "length": 3783, "nlines": 56, "source_domain": "thannambikkai.org", "title": " இன்று மகிழ்ச்சி நாள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » இன்று மகிழ்ச்சி நாள்\nபலருக்கு தங்களுடைய தொழிலின் மீது மதிப்பு இருப்பதில்லை ஏன்\nஒரு வேலையைச் செய்யும்போது பிதாவென் இசையமைத்தது போல, ஷேக்ஸ்பியர் கவிதையை எழுதியது போல, ரவிவர்மா ஓவியம் வரைந்தது போல தனக்கென சிறப் பான முத்திரையை ஒவ்வொருவரும் அத் தொழிலில் பதிக்க வேண்டும் என்றார். அமெரிக்க காந்தி மார்டின் லூதர் கிங்.\nஒருவன் தெருக்கூட்டும் வேலையை செய்த ôலும் இப்படியொரு மனிதன் இருந்தானே என்று இவ்வுலகிலும், மேலுலகிலும் உள்ளவன் பாராட்டும்படி செய்து காட்டுவதே உயர்வு.\nசிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…\nஇலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு\nவேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்\n18\tஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி\n14\tமனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்\nசாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/year-2018/252-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15/4695-is-the-basic-hindu-religion-for-science-29.html", "date_download": "2019-09-23T14:00:50Z", "digest": "sha1:HX7EJDVFWJ37YON476UX66KR6QKRD565", "length": 19120, "nlines": 42, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?(29)", "raw_content": "\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nசூரியன் நதியில் மூழ்க முடியுமா\nவித்யுத்கேசி என்னும் ராக்ஷசனின் மகன் சுகேசி. இவன் பிரகலாதனைப் போல் தெய்வபக்தியும், தர்மபுத்தியும் பெற்று இருந்தான். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து, அவரிடம் விண்ணில் பறக்கக்கூடிய நகரமும், பகைவரால் மரணம் ஏற்படாதவாறும், யாராலும் வெல்ல முடியாதவாறும் வரங்கள் பெற்றான்.\nஅந்தப் பறக்கும் நகரத்தின் உதவியால் எங்கும் பறந்து சென்று வந்த சுகேசி ஒரு சமயம் மகதநாட்டுக் காடுகளில் தவம் செய்து கொண்டிருக்கும் முனிவர்களைக் கண்டு தரிசித்தான். அவர்களை வணங்கி இகபர லோகங்களில் நன்மையும், மகிழ்ச்சியும் அளிக்கவல்ல தர்மங்களைக் கூறுமாறு கேட்டான். அவர்களிடம் கேட்டறிந்தவாறு அகிம்சை, சத்தியம், திருடாமை, சாந்தம், தானம் ஆகிய பரம தர்மங்களுடன் நாட்டைத் தர்ம நியாயங்களின்படி ஆண்டுவந்தான். சூ���ியனும், சந்திரனும் அந்நகரைவிட்டு அகலாமல் அங்கேயே தங்கிவிட்டனர்.\nஇதனால் பகல், இரவு வேறுபாடின்றி எங்கும் குழப்பம் நிலவியது. இதனால் ஒளி விவகாரத்தில் சூரியன், சந்திரன்களிடையே தகராறும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட சூரியன் விண்ணிலிருந்து அந்த நகரத்தைக் கீழே வீழ்த்தினான். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் சூரியனை நெற்றிக் கண்ணால் நோக்க, அவன் விண்ணிலிருந்து கீழே விழும் நிலையில் அவன் தேரில் இருந்த முனிவர்களும், தேவர்களும், மற்றும் தபோதனர்களான ரிஷிகள் வரண, அசி நதிகள் நடுவிலுள்ள வாரணாசியில் விழும் என்றனர்.\nசூரியன் வரண, அசி நதிகளில் பலமுறை மூழ்கித் தாபத்தை தீர்த்துக் கொள்ள முயன்றான். ரதத்தில் இருந்த ரிஷிகள் பிரம்மாவிடம் முறையிட்டனர். சூரியன் இல்லாவிட்டால் காலமாற்றமே இருக்காது. அவன் சர்வகர்ம சாக்ஷி. எனவே அவனை மறுபடியும் ரதத்தில் அமரச் செய்யுமாறு வேண்டினர். கருணாமூர்த்தியான சிவபெருமான் அவர்கள் கோரியபடியே சூரியனைத் தூக்கித் தேரில் அமரச் செய்தார். பரமன் மூன்றாவது கண்ணால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் இப்படியும், அப்படியும் சூரியன் ஆடுவானானான். அதனால் காசியில் சூரியனுக்கு லோலார்க்கன் (ஆடுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது. சுகேசியையும் அவன் நகரத்துடன் விண்ணில் நிறுத்தினார் என்கிறது இந்து மதம். சூரியன் ஒரு நெருப்புப் பந்து. 9 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்போதே இப்படி கொளுத்துகிறது. அப்படிப்பட்ட சூரியன் நதியில் மூழ்கியது. ஒரு நகரத்தில் சென்று தங்கியது என்பதைப் போன்ற மூடக் கருத்து இருக்க முடியுமா பூமியைப் போல பல மடங்கு பெரியது சூரியன். அப்படிப்பட்ட சூரியன் நதியில் மூழ்க முடியுமா பூமியைப் போல பல மடங்கு பெரியது சூரியன். அப்படிப்பட்ட சூரியன் நதியில் மூழ்க முடியுமா இப்படிப்பட்ட மடமைக் கருத்தைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்\nமனிதன் எருமைக்குப் பிறக்க முடியுமா\nரம்பன், கரம்பன் என்ற அரக்கர்கள் சகோதரர்கள். அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. எனவே, இருவரும் தவம் செய்ய முனைந்தனர்.\nகரம்பன் நீரினுள் தவம் செய்ய இந்திரனால் கொல்லப்பட்டான். இதைக் கேள்விப்பட்ட ரம்பன் கடுமையாகத் தவம் செய்யலானான். நெடுநாட்கள் ஆனதால் தன் தலையை வெட்டி அக்னியில் சேர்க்க முற்பட அக்கினி பகவான் அவன் முன் தோன்ற “ஒருவரைக் கொல்வது பாவம்; அதைவிடத் தற்கொலை மகாபாவம். உனக்கென்ன வேண்டும் கேள். நான் தருகிறேன்’’ என்றான். ரம்பன் “மூவுலகையும் வென்று ஆளத்தக்க ஒரு மகன் வேண்டும். அவன் மிக்க பலசாலியாகவும், மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாதவாறும் இருக்க வேண்டும். காற்றைப் போல் கடுகிச் செல்லக்கூடிய அஸ்திரங்களை எய்வதில் வல்லவனாகவும் இருக்க வேண்டும்’’ என்று வரம் கேட்க, அக்கினியும் அவ்வரத்தை அளித்தான்.\nகுபேரனுடைய தோழர்களாகிய யக்ஷர்களின் இருப்பிடத்திற்கு ரம்பன் சென்றான். அங்கு பெண் எருமை ஒன்றைக் கண்டு மோகித்து அதை மணந்து தன் இருப்பிடம் வந்தடைந்தான். இதனால் தானவர்கள் அவனை ஒதுக்கி வைத்தனர். எனவே, ரம்பன் தன் மனைவியுடன் யக்ஷர்கள் நாடடைந்தனர். அங்கு ரம்பன், பெண் எருமைக்கு ஓர் அழகிய மகன் பிறந்தான். அவன் பெயர் மகிஷாசுரன் (மகிஷா-எருமை).\nமகிஷாசுரன் தாயாகிய பெண் எருமையை, மற்றொரு எருமை தாக்கியது. அதைக் காக்கச் சென்ற ரம்பன் எருமையால் கொல்லப்பட்டான். பெண் எருமையும் ரம்பனுடன் தீக்குளித்து இறந்தது. பிணங்கள் எரியும்போது வெளிப்பட்ட தீப்பிழம்பிலிருந்து ரக்தவிஜன் என்ற பயங்கர அரக்கன் தோன்றினான். அவன் மகிஷாசுரனைத் தன் தலைவனாக ஏற்று மற்றவர்களை எல்லாம் கொன்றழித்தான் என்கிறது இந்துமதம். மனிதனுக்கும் எருமைக்கும் மனிதன் பிறப்பானா இது அறிவியலுக்கு முரண் அல்லவா இது அறிவியலுக்கு முரண் அல்லவா இப்படிக் கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையானதாகும்\n“ஒரு சமயம் நாரதர் விந்திய மலையிடம், மேரு மலை அதைவிட உயர்ந்தது என்று கூறிட, விந்தியமலை வானளாவ ஓங்கி விண்ணைத் தொட்டுக் கொண்டு சூரிய கதிரைத் தடைசெய்தது. சூரியன் அகஸ்தியரை அடைந்து இதற்கொரு நிவாரணம் அளிக்க வேண்டினான். அகஸ்தியர் முதியோன் வடிவில் விந்திய மலை எதிரில் தோன்றி தான் தீர்த்தமாடத் தென்திசை செல்லவிருப்பதாகவும், விந்திய மலையைத் தாண்டும் சக்தி தனக்கு இல்லை என்றும், எனவே தாழ்ந்து வழிவிட வேண்டினார். மற்றும் தான் திரும்பி வரும் வரை தாழ்ந்தே இருக்குமாறு வேண்ட மலை தாழ்ந்து வழிவிட்டது. பின்னர் அகஸ்தியர் திரும்பி வரவில்லை. தாழ்ந்த மலையும் உயரவில்லை. இவ்வாறு விந்திய மலையின் கர்வத்தை அகஸ்தியர் அடக்கினார்’’ என்று இந்துமதம் கூறுகிறது. மலையின் உயரத்தை மலையே குறைத்துக் கொள்வது என்பது மடமைக் கருத்தல்லவா இப்படிக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படை என்பது வேடிக்கையல்லவா\nகலச நீரைக் குடித்தால் கருத்தரிக்குமா\nசுகுஸ்தன் வமிசத் தோன்றல் யுவனாச்வன். அவனுக்கு புத்திர பாக்கியம் இன்மையால் மகரிஷிகள் ஒரு புத்திர காமேஷ்டி யாகம் செய்து ஜபிக்கப்பட்ட தூயநீர் நிறைந்த கலசத்தை யாகவேதியின் நடுவே வைத்து உறங்கிவிட்டனர். அந்தத் தீர்த்தம் யுவனாச்வனின் மனைவி உட்கொள்வதற்காக வைக்கப்பட்டது.\nஆனால், அந்த இரவில் யுவனாச்வனுக்கு நீர் வேட்கை அதிகமாக அவன் அந்தக் கலச நிரின் விவரம் தெரியாமல் குடித்துவிட, அவன் வயிற்றில் கரு வளர, அந்தக் குழந்தை தன் வலக்கட்டை விரலால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளிவர அவன் மாண்டுவிட்டான். அதற்கு பாலூட்ட இந்திரன் தன் பவித்திர விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து பெருகிய அமிருதத்தைப் பருகி குழந்தை வளர்ந்து ‘மாந்தாதா’ என்ற பெயரில் உலகை ஆட்சி புரிந்தது என்று இந்துமதம் கூறுகிறது. வாயால் குடிக்கப்படும் எதுவும் இரைப்பைக்குச் செல்லும். கருப்பைக்குச் செல்லாது. மேலும் ஆணுக்கு கருப்பை இல்லை. அப்படியிருக்க கரு எப்படி உருவாகும் இப்படி அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளைக் கூறும் இந்து மதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்\nவயதான கிழவன் மீண்டும் வாலிபனாக முடியுமா\nசசிபிந்து என்பவரின் பெண் இந்துமதியை மாந்தாதா மணந்து கொண்டு புருகுஸ்தன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளையும் பல பெண்களையும் பெற்றெடுத்தான்.\n‘ரிக்’ வேதமறிந்த சௌபரி என்ற முனிவர் நீரில் பன்னிரண்டு ஆண்டு காலம் தவம் செய்து வந்தார். அப்போது, ஆங்கொரு மிகப்பெரிய மீன் அதன் குழந்தை, குட்டிகளுடன் விளையாடி மகிழ்வது கண்டு தானும் அவ்வாறு இல்லறத்தில் மகிழ்ச்சி கொள்ள விழைந்தார். அவர் தவத்தைவிட்டு வெளிவந்து, மாந்தாதாவை அணுகி அவருடைய பெண்களில் ஒருத்தியை தனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டினார்.\nஇந்த இக்கட்டான நிலையில் உபாயம் ஒன்றை அறிந்த மன்னன் சுயம்வர மூலமே பெண்கள் திருமணம் நடப்பதைச் சுட்டிக்காட்ட, முனிவர் தன்னை அந்தப்புரத்தில் விடுமாறும், அவன் பெண்களில் யார் அவரை மணக்க விரும்புகிறாளோ அவளைக் கொடுக்கவும், அப்படி யாரும��� விரும்பவில்லையாயின் தான் அம்முயற்சியை விட்டு வெளியேறுவதாகவும் கூறினான். எனவே, முனிவரை அந்தப்புரம் அழைத்துச் செல்லுமாறு சேவகனிடம் கூறினான் மன்னன்.\nமுனிவரோ தன் உருவை ஓர் அழகிய இளைஞனாக மாற்றிக் கொள்ள, அரச குமாரிகள் அனைவருமே அவரை விரும்ப மாந்தாதா தன் புத்திரிகள் அனைவரையும் முனிவருக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று சொல்கிறது இந்துமதம். வயதான உடல் மேலும் முதிர்ச்சியடையுமே தவிர மீண்டும் இளமை வராது. இதுதான் அறிவியல். ஆனால், வயதான கிழவன் மீண்டும் வாலிபனானான் என்று கூறும் இந்துமதம் எப்படி அறிவியலுக்கு அடிப்படையாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tharasu.com/2013/", "date_download": "2019-09-23T14:01:24Z", "digest": "sha1:LJZRIG3M4F3LKHGSWEAUMO4BNJAA27C4", "length": 17864, "nlines": 199, "source_domain": "www.tharasu.com", "title": "THARASU - Online Portal of the sensible Magazine!! தராசு- தரமான தமிழ்ப் பத்திரிகையின் இணைய வடிவம்!!: 2013", "raw_content": "செய்திகள் : ****திருத்தங்கள் செய்யப்பட்ட லோக்பால் மசோதா, மக்களவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் ****தேவயானி கைது செய்யப் பட்டதற்கும்,ஆடை களைந்து சோதனையிடப்பட்டதற்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார் **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** நியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....ம்**** கர்நாடக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக, தில்லி உயர்நீதிமன்ற தலைமைநீதிபதியாக ஓய்வுபெற்ற டி.முருகேசன் பெயரை அம்மாநில அரசு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார் **** அரசு வழக்கறிஞராக இருந்த திருமதி வி.எம்.வேலுமணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைமறுநாள் பதவி ஏற்கிறார்.. **** அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிரடிமுடிவுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள்ஜெயலலிதா அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் **** இலங்கையின் வடக்குமாகாண மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் ராஜிநாமா வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல் வடக்கு மாகாண ஆளுநராக உள்ள ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரஸ்ரீ மிரட்டல் காரணமாக விலகல். **** டிசம்பர் 24-ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்குகளையும் மூடப் போவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் அறிவிப்பு\nதேவ்யாணி மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகை......\nநியூயார்க நகர நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரியும் காங்கிரஸ் அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் குடும்ப நண்பரின் மகளுமான டாக்டர் தேவ்யாணி கோப்ரகடே மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் இங்கே.....\nநம் எம்பிக்களின் லட்சணத்தை டெல்லியிலிருந்து வெளிவரும் கோப்ரா போஸ்ட் என்னும் இணைய ஊடகம் அம்பலப் படுத்தியிருக்கிறது இல்லாத ஒரு வெளிநாட்டு எண்ணை நிறுவனத்தின் ஊழியராக அறிமுகம் செய்துகொண்டு மத்திய அரசுக்கு சிபாரிசுக் கடிதம் கேட்டு ஸ்டிங் ஆபரேஷன் செய்திருக்கிறது கோப்ரா போஸ்ட்\nசிபாரிசுக் கடிதம் என்றால் சும்மா அல்ல பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 எம்பிக்கள், தலா ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டுதான் தங்கள் லெட்டர்பேடில் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்திருக்கின்றனர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 எம்பிக்கள், தலா ஐம்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டுதான் தங்கள் லெட்டர்பேடில் ஸ்ட்ராங்காக சிபாரிசு செய்திருக்கின்றனர் இந்த லிஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 எம்பிக்கள் சிக்கியிருக்கிறார்கள் இந்த லிஸ்டில் தமிழகத்தைச் சேர்ந்த 2 எம்பிக்கள் சிக்கியிருக்கிறார்கள் இருவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி தொகுதியின் எம்பி சுகுமாரும் தென்சென்னை எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரனும்தான் அவர்கள் 11 பேரிடமும் பேரம் பேசியது, அவர்களிடமோ அல்லது அவர்களுடைய உதவியாளர்களிடமோ பணத்தை கொடுப்பது, பிறகு சிபாரிசுக் கடிதத்தை பெறுவது உட்பட அனைத்தையும் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து தங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது கோப்ரா போஸ்ட் 11 பேரிடமும் பேரம் பேசியது, அவர்களிடமோ அல்லது அவர்களுடைய உதவியாளர்களிடமோ பணத்தை கொடுப்பது, பிறகு சிபாரிசுக் கடிதத்தை பெறுவது உட்பட அனைத்தையும் ரகசியமாக வீடியோவாக பதிவு செய்து தங்கள் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது கோப்ரா போஸ்ட் நம்ம ஊர் எம்பிக்கள் சம்பந்தப் பட்ட வீடியோக்களை மட்டும் இங்கே நாம் பார்க்கலாம்\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகாரம்\nஅது ஒரு விளம்பர படப்பிடிப்பு அதில் பணி புரியும் யுவதி சக ஊழியரிடம் \"அஞ்சு பத்துக்கு போகணும்\" என்கிறார்\nஉடனே அந்த ஊழியர் \"ஏன் நீ நல்லாத்தானே இருக்கிறே ஆயிரம் ஐநூறுக்குப் போகலாமே\" என்கிறார்\n என்றென்றும் புன்னகை படத்தில் வருகிற காட்சி இது\nஇந்த நகைச்சுவையை உதிர்த்திருப்பவர் பெயர் சந்தானம் இந்தப் பட விழாவில் கமலும் இயக்குனர் பாலாவும் கலந்து கொண்டு \"சிறப்பித்திருக்கிறார்கள்\"-\nமாதரசிகள் த்ரிஷா - ஆண்ரியா - ரம்யா ஆகியோர்கள் முன்னிலையில் மேலே சொன்ன அபாரமான காட்சி திரையிடப் பட்டது\nஅட, ஆண்கள்தான் ஆணாதிக்க சிந்தனையில் இருந்தார்கள் என்றால் இந்த மாதரசிகளும் இளித்து, ஈசிக்கொண்டிருந்தார்களே தவிர ஒரு வகையிலும் எதிர்ப்பைக் காட்டவில்லை\nசரி இணையத்தில் யாராவது ஒரு \"பெண்ணீயப்\" போராளி அல்லது அவர்களது போர்ப்படைத்தளபதிகள் இதற்கு எதிர்ப்பையோ கண்டனத்தையோ தெரிவித்தார்களா என அலசிப் பார்த்தோம்\nஇதை நாம் பெண்ணியம் என்கிற குறுகிய கோணத்திலோ ஆணாதிக்க சிந்தனை என்கிற மட்டமான கோணத்திலோ பார்க்கவில்லை\nஇதை மனிதத்திற்கு எதிரான செயலாகவே பார்க்கிறோம் அடிப்படை மனிதப் பண்புள்ள யாருமே இம்மாதிரி மட்டமான காட்சியில் நடிக்க மாட்டார்கள் அடிப்படை மனிதப் பண்புள்ள யாரும��� இம்மாதிரி மட்டமான காட்சியில் நடிக்க மாட்டார்கள் எடுக்க மாட்டார்கள்\nஅந்த ட்ரெயிலர் தணிக்கையில் அனுமதி பெற்றிருந்தால் அதை தணிக்கை செய்தவர்கள் கண்டிக்கவும் தண்டிக்கவும் படவேண்டியவர்கள் அந்தக் காட்சி இனிமேலும் டிரைலர் அல்லது படத்தில் இடம் பெற்றால் அதை தணிக்கை செய்தவர்கள், சம்பந்தப் பட்ட காட்சியில் நடித்தவர்கள், அதை எடுத்தவர்கள், அதற்கு இசை அமைத்தவர்கள், தயாரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கிறோம்\n--அதற்கு முன்பாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தமிழ்க்குமரனை (பாமக தலைவர் ஜிகே மணியின் மகன்) அவர்களுடைய கட்சியின் அறைகூவல்படி, அன்புமணி ராமதாஸ் நடுத்தெருவில் நிற்க வைத்து சவுக்கால் அடிக்க சிபாரிசு செய்கிறோம்\n-இதையொட்டி நாம் மத்திய தணிக்கை வாரியத்திற்கு மின்னஞ்சலும் அனுப்பியிருந்தோம் அதற்கு தணிக்கை அதிகாரி பக்கிரிசாமி அனுப்பியிருக்கும் பதில் இங்கே....\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று...Clicked by AVB\nவருமானவரித் துறையினர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியதாக கிரிஜா வைத்த...\nவேறு எதற்கோ வரைந்த தினமணி கார்டூன் இங்கே.. . குமுதம் விவகாரம் தொடர்பாக வரதராசன் கொடுத்த விளம்பரத்தை வெளியிட்ட நமது எம் ஜி ஆர் விளம்ப...\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறி வைக்கும் ஜெயலலிதா சிதம்பரம், தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் \nபுதுடில்லி, ஜூன் 14: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், மற்றும் தயாநிதி இருவரும் பதவி விலக வேண்டும் என்று டில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெ., நிரு...\nகட்டடங்களை இடித்து, மக்கள் அரசு என்று நிரூபிக்கப் போகிறதா அல்லது...\nபடித்துறை பாண்டிகள் மறுபடி கைது\nவடிவேலு நடித்த கதாபாத்திரமான படித்துறை பாண்டி போல செயல் பட்டு திமுக ஆட்சியில் சினிமாதுறையையே மிரட்டி வந்த சக்சே னாவும் ஐயப்பனும் மறுபடி ...\nஎன்றென்றும் புன்னகை படம் - சந்தானம் ஆபாச வசன விவகா...\nதேவ்யாணி மீது தாக்கல் செய்யப் பட்டிருக்கும் குற்றப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/adhu-ithu-yedhu/112499", "date_download": "2019-09-23T14:19:28Z", "digest": "sha1:NASLSFAT7FU3V4RUJKGMU4QAR2H5OFZG", "length": 5060, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Adhu Ithu Yedhu Promo - 01-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதாமஸ் குக் விமான நிறுவனம் திவால்: 17 நாடுகளில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி துவங்கியது\nஇலங்கை தர்ஷிகாவின் கொலை வழக்கு... கனேடிய நீதி மன்றம் பிறப்பித்துள்ள அதிரடி\n'மிகவும் வருத்தமாக இருக்கிறது'... இணையத்தில் உருகும் தாமஸ் குக் ஊழியர்கள்\nஞானசார தேரருக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்\nகொழும்பு பிரபல வைத்தியசாலை ஊழியர்களின் முகம் சுழிக்கவைக்கும் செயல்\nஎழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின்\nபிக்பாஸில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள்.... யார் யார்னு தெரியுமா\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nஅஜித் பெயரை சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது, ஆச்சரியப்பட்ட ராஷ்மிகா\nஷெரினை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் இலங்கை தர்ஷன் செய்த காரியம்\nகடை திறப்பு விழாவிற்கு அழகிய புடைவையில் வந்த அனுபமா, வைரலாகும் புகைப்படங்கள்\nஷெரினுக்காக விபரீத முடிவு எடுத்த தர்ஷன்- லாஸ்லியாவிற்காக கவின் இப்படி செய்திருப்பாரா\nலொஸ்லியாவை கதற விட்ட பிக் பாஸ் என்ன நடந்தது தெரியுமா\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செல்லப்போகும் பிரபல நாயகிகள்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்\nபிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம்\nநடுரோட்டில் மனிதர்களை மிஞ்சிய கரடிகள்... 18 லட்சம் பேர் ரசித்த காட்சி\n பலரையும் அசர வைத்த ஒரு நிகழ்வு - வைரலாகும் போட்டோ\nஇவர் மட்டும் பிக்பாஸ் டைட்டிலை வென்றால் வரலாறாக மாறும்... காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/neeya-naana/129546", "date_download": "2019-09-23T13:29:47Z", "digest": "sha1:JC4PPOJSCRXFYP62ROBXWZSJJQEQTICS", "length": 5267, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Neeya Naana - 25-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதாமஸ் குக் விமான நிறுவனம் திவால்: 17 நாடுகளில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணி துவங்கியது\nஇலங்கை தர்ஷிகாவின் கொலை வழக்கு... கனேடிய நீதி மன்றம் பிறப்பித்துள்ள அதிரடி\n'மிகவும் வருத்தமாக இருக்க��றது'... இணையத்தில் உருகும் தாமஸ் குக் ஊழியர்கள்\nஞானசார தேரருக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்\nகொழும்பு பிரபல வைத்தியசாலை ஊழியர்களின் முகம் சுழிக்கவைக்கும் செயல்\nஎழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின்\nபிக்பாஸில் சிறப்பு விருந்தினராக உள்ளே நுழையும் போட்டியாளர்கள்.... யார் யார்னு தெரியுமா\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nஅஜித்-விஜய் ஒன்றாக நடித்து தல மட்டும் பிரச்சனையால் விலகிய படம் பற்றி தெரியுமா\n பலரையும் அசர வைத்த ஒரு நிகழ்வு - வைரலாகும் போட்டோ\nஆதரவு தந்த கவினை காப்பாற்ற யோசித்த லாஸ்லியா\nஎழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படும் சாண்டி, முகென், கவின்- கைதட்டி சிரிக்கும் லாஸ்லியா, ஷெரின்\nநடிகை எமி ஜாக்சனுக்கு குழந்தை பிறந்தது- கணவன், குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ\nஷெரினை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் இலங்கை தர்ஷன் செய்த காரியம்\nபிக்பாஸ் சேரன் உண்மையில் யார் என கூறிய முக்கிய பிரபலம்\nஇலங்கையை இவ்வளவு நேசிக்கிறாரா நடிகர் சதீஷ்- என்ன கூறியுள்ளார் பாருங்க\nவெளியே போகணும் என நீலிக்கண்ணீர் வடித்த லொஸ்லியா.. கண்டித்து உள்ளே அனுப்பிய பிக்பாஸ்.. என்ன கூறினார் தெரியுமா\nமுகேனின் டிக்கெட் டு பினாலே வெற்றியின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அம்பலப்படுத்திய குறும்படம்\nபிகில் பட புகழ் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியாவின் புதிய கலக்கல் குடும்ப புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/22/", "date_download": "2019-09-23T13:06:01Z", "digest": "sha1:253MU6ZSBSLRN33FKTNDXICQIIJJ2HV4", "length": 11711, "nlines": 88, "source_domain": "www.vidivelli.lk", "title": "கட்டுரைகள் – Page 22", "raw_content": "\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10\nதோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு…\nஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்\nஇலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக்…\nவேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா\nநிறைவேற்று அதிகாரம்: சூனியக்காரனின் மந்திரக்கோல்\nஉங்கள் வீட்டுக்கு அருகே அழுக்கான, ஆபத்தான, விழுந்தால் புதைந்துவிடக்கூடிய, துர்நாற்றம் வீசக்��ூடிய, நோய்களைப் பரப்பும் ஒரு புதைகுழி இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அதன் தீங்குகளிலிருந்து நீங்கள் எப்படித் தப்புவீர்கள் நடக்கும்போது அதன் அருகே நடக்காமல் அதை விட்டு விலகி நடப்பீர்கள். விழுந்துவிடாமல் அதைச் சுற்றித் தடைகளை அமைப்பீர்கள்,…\nஎம்.எம்.ஏ.ஸமட் மனித நடத்தையின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது விழுமியமாகும். மனிதனுக்குள்ள சுதந்திரம் காரணமாக அவனுடைய செயற்பாடுகள் விழுமியத்தன்மை பெறுகின்றன. விழுமியங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால், வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விழுமிய செயற்பாடுகள் சமகாலத்தில் மக்களிடையே குறிப்பாக, நாகரிக போதைக்குள் மூழ்கிக்…\nசுற்றுப்புறச் சூழலிலுள்ள விலங்குகள் மற்றும் கொசுத் தாக்கத்தினால் மனிதர்களுக்கு பலவேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எலிக்காய்ச்சலும் முக்கிய இடம் வகிக்கிறது. எலிக்காய்ச்சலானது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவக்கூடியது. அது விவசாயிகளையே அதிகளவில் பாதிப்பதனால் விவசாயிகளின் எதிரி எனவும்…\nஎன்று அவிழும் இந்த அரசியல் முடிச்சு\nதான் விரும்­பாத பிர­த­ம­ரையோ அமைச்­சர்­க­ளையோ மாற்றும் அதி­காரம் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம் ஷரத்­துக்­குப்பின் அது முடி­யாது. பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்தல், அதன் ஆயுட்­காலம் ஒரு­வ­ருடம் பூர்த்­தி­யான பின் கலைத்தல் ஆகிய அதி­கா­ரங்­களும் முன்பு நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்கு இருந்­த­போதும் 19 ஆம்…\nபாணந்துறையில் கடைகள் எரிந்தமை மின் ஒழுக்கா\nஇந்நாட்டில் முஸ்­லிம்­களின் இருப்பைக் கேள்­விக்­கு­றி­யாக்கும் வகையில் பேரி­ன­வா­தி­களால் 1915ஆம் ஆண்­டி­லி­ருந்து நாச­கார வேலைகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன. அத­னைத்­தொ­டர்ந்து காலத்­துக்குக் காலம் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டே வந்­தன. கடந்த இரு தசாப்­தங்­க­ளாக இத்­த­கைய வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கைகள்…\nஇலங்­கையில் மிக மோச­மான அர­சியல் நெருக்­கடி ஏற்­பட்டு ஒரு மாதம் கடந்­துள்­ளது. இந்­நி­லையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நட­வ­டிக்­கைகள் இருக்­கின்ற நெருக்­க­டிக்கு இன்னும் வலுச் சேர்க்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. இத­னி­டையே மஹிந்­த­ரா­ஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்­றினை நடத்த வேண்­டு­மென்ற திட்­டத்­திiனைக்…\nமாணவர்கள் கைகலப்பும் மரணங்களும்: அச்சமூட்டும் எதிர்காலம்\nஇன்­றைய மாண­வர்­களே எதிர்­கா­லத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­க­ளாக உரு­வா­கப்­போ­கின்­றனர். ஆக, மாணவர் சமூ­கத்தின் இன்­றைய செயற்­பா­டுகள் எதிர்காலம் குறித்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. அந்­த­வ­கையில் தெற்கில் கடந்த ஒரு வார காலப்­ப­கு­திக்குள் இடம்­பெற்ற இரு மாண­வர்­களின் இழப்பு மற்றும் மர­ணத்தின் பின்­பு­லத்­தி­லான கார­ணி­களை நோக்­கும்­போது எதிர்­கால…\nஉலக முஸ்­லிம்­களின் இதயம் பலஸ்தீன்\nஇன்­றுடன் முஸ்­லிம்­களின் புனித பூமி­யான பலஸ்தீன் இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிப்­புக்­குள்­ளாக்­கப்­பட்டு 70 வரு­டங்கள் நிறை­வ­டை­கின்­றன. 1948 மே மாதம் 15ஆம் திகதி சர்­வ­தேச முஸ்­லிம்­களின் துக்க தின­மாகும். அதா­வது, எமது முதல் கிப்­லா­வான பைத்துல் முக்­கத்தஸ் அமையப் பெற்­றுள்ள புனித தல­மான பலஸ்தீன் நாட்­டினை உலகில் அடை­யா­ள­மின்றி இருந்த இஸ்ரேல்…\nமுஸ்லிம் பாடசாலைகள் அரபு மொழிக்கு முக்கியத்துவமளிக்க தயங்குவது ஏன்\nஇவ்­வாண்டின் மூன்றாம் தவணைப் பாட­சாலைக் காலம் நாளை வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் நிறை­வ­டை­கி­றது. அனைத்து அரச பாட­சா­லை­களும் புதிய ஆண்டில் பாட­சாலைக் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி திறக்­கப்­ப­ட­வுள்­ளன. இவ்­வாறு, மாண­வர்­க­ளுக்கு ஒரு மாத­காலம் விடு­முறை வழங்­கப்­பட்­டாலும் அவர்கள் அவ்­வி­டு­மு­றைக்­கா­லத்தில் உடல், உள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=1872", "date_download": "2019-09-23T13:57:26Z", "digest": "sha1:G7S7B7JP6KCQEHYCZB6L3ZOO2G5JZ2HT", "length": 3448, "nlines": 108, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Blog Archive » அதே கண்கள்", "raw_content": "\n« மன்னர் மானிய ஒழிப்பு\nஇதற்காகத்தான் நீண்ட நாள்களாகக் காத்திருந்தோம். இறுதியில் அருமையான, எங்கள் கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று முடிவாகிவிட்டது.\nதிருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் சி.வி. குமார் தயாரிப்பில், நண்பர் ரோஹின் இயக்கத்தில், கலையரசன், ஷிவதா, ஜனனி, பாலசரவணன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அதே கண்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஒளிப��பதிவு ரவிவர்மன் நீலமேகம். இசை ஜிப்ரான். எடிட்டிங் லியோ ஜான் பால். ரோஹினும் நானும் இணைந்து கதை, திரைக்கதை உருவாக்கியுள்ளோம். படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறேன். விரைவில் First Look உடன் சந்திக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/64188-for-2019-election-what-should-be-the-bjps-strategy.html?share=twitter", "date_download": "2019-09-23T13:37:01Z", "digest": "sha1:IOK3XAFHLG6K7QOF2TDCYDL6A45GYUF5", "length": 20204, "nlines": 263, "source_domain": "dhinasari.com", "title": "2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்? - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\n2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்\n2019 தேர்தலுக்கு பாஜகவின் தமிழ்நாடு வியூகம் என்னவாக இருக்க வேண்டும் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.\nஎனது கருத்து: அதிமுகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைத்து செயல்படுவது. இதன் மூலம் தமிழ்நாட்டில் ஊடகங்களும் தேசவிரோத கும்பல்களும் இணைந்து செய்துவரும் மோதி/பாஜக மீதான வெறுப்பு பிரசாரங்களை நேரடியாக முறியடித்து நீர்த்துப் போகச் செய்ய முடியும். மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் பெற்றுள்ளார்கள், அந்த நல்லாட்சி தொடரவேண்டும் என்ற ஒரே செய்தியை முன்னிறுத்தினாலே போதும்.\nதற்போதைய அதிமுக ஆட்சி மீது பெரிய அளவிலான அதிருப்தி / வெறுப்பு எதுவும் மக்களிடத்தில் இல்லை, மாறாக நல்ல அபிப்பிராயமே உள்ளது. (தூத்துக்குடி, கஜா புயல் ஆகிய விஷயங்கள் அந்தப் பகுதிகளில் உள்ள ஒருசில தொகுதிகளை மட்டுமே பாதிக்கும்). எனவே இக்கூட்டணி அதிக இடங்களைப் பெற்று திமுக – காங்கிரஸ் ஊழல்வாதக் கூட்டணியை முற்றிலுமாக ஓரங்கட்டும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.\nஇத்தகைய கூட்டணிக்கு ஒத்துக்கொண்டால் தங்களது வழக்கமான வாக்குவங்கி அதிருப்தியுற்று விடும் என்று அதிமுக எந்தவிதத்திலும் அச்சப்படத��� தேவையில்லை. மதவாத மூளைச்சலவைக்கு ஆட்பட்டு கண்மூடித்தனமான மோதி வெறுப்பு கொண்டுள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்து, அதிமுக தொண்டர்கள், அபிமானிகள் மற்றும் வாக்காளர்கள் யாரிடமும் அத்தகைய வெறுப்பு கிடையாது என்பது மட்டுமல்ல, ஒருவித பாஜக ஆதரவு உள்ளோட்டமும் (undercurrent) இருக்கிறது என்பதே நிதர்சனம். இதை அதிமுக தலைமை உணர வேண்டும்.\n2019 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி செலுத்தக்கூடிய தாக்கம் என்பது தனிப்பட்ட அளவில் எந்த வகையிலும் பொருட்படுத்தக் கூடியதாக இருக்காது. ஆனால் மேற்படி கூட்டணிக்கு அவர் ஆதரவு தந்தால், அது கேக்கின் மேல் தூவப்பட்ட சர்க்கரை போல ஒரு நல்ல எக்ஸ்ட்ரா எஃபெக்ட் தரும். ரஜினியின் (இதுவரை கூட எந்தக் கட்சி என்று தெரியாத) அரசியல் நுழைவுக்கு இதைவிட உருப்படியான பயன் வேறொன்று இருக்க முடியாது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, ட���ரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\nதேசத்தின் ஒற்றுமையால் கிடைத்த புகழ்\nடிரம்புக்கு… தேர்தல் பிரசாரத்தை தொடங்கி பிள்ளையார் சுழி போட்டிருக்கிறாரா மோடி..\nஹூஸ்டனில் நேற்று பாரதப் பிரதமர் மோடி ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசிய மோடி, தனது நண்பர் என்று கூறி டிரம்ப்பை அறிமுகப் படுத்திவைத்தார்.\nகட்சி தைரியமா இருந்தா… நானும் தைரியமா இருப்பேன்: ப.சிதம்பரம்\nஇவரது டிவிட்டர் பதிவுக்கு பலரும் கேலி செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.\nகாப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்\nஆவ்யாளர் என்ற சொல் மட்டுமல்ல மொத்த கடிதமுமே தப்பும் தவறுமாகத்தான் இருக்கின்றது. என்ன படிச்சாங்களோ எப்படித்தான் தேர்ச்சி அடைஞ்சாங்களோ\nபொறும… பொறும… ரொம்ப முக்கியமுங்க..\n பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீனர்கள் மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள்....\nநாடு முழுவதும் பல்லவர் ஒரே சாதியில் இல்லை; எல்லா அரச குடிகளும் இப்படித்தான் சாதிகள் ஆயின\nதினசரி செய்திகள் - 22/09/2019 4:30 PM\nநாடு முழுவதும் பல்லவர் ஒரே சாதியில் இல்லை. அதேநேரம் எல்லா சாதியிலும் இல்லை. எல்லா அரசகுடிகளும் இப்படித்தான் சாதிகளாக ஆயின.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2011/01/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-23T13:14:55Z", "digest": "sha1:IOVR6OK4WJLS6BEW7A33W7VZCY4GZUV5", "length": 141225, "nlines": 519, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கேணல் சார்ள்ஸ் 3 ஆம் ஆண்டு வீரவணக்கம் – eelamheros", "raw_content": "\nகேணல் சார்ள்ஸ் 3 ஆம் ஆண்டு வீரவணக்கம்\nசொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு-\n2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம்.\nபயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு.\n~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும் ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய் ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார்.\nமன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என்பதாக எனது கருத்துகளைச் சொல்லி பயணத்திட்டத்தை முன்னெடுக்க முற்பட, தலைவர் தீர்மானமாக கூறுகின்றார். ~அங்கு நிற்கும் பாணு, சொர்ணம் ஆகியோருக்கும் பிரதான வீதி பாதுகாப்பானதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது நீ போக வேண்டாம்.\nஎம் மன்னார் பயணத் திட்டத்தை தலைவர் தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள். அன்றைய மாலைப் பொழுதைப் பரபரப்பாக்கும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்றுவிட்ட செய்தி வந்து சேர்ந்தது.\nஅண்ணை சொன்ன புலனாய்வுத் தகவல் மிகச் சரியாகவே அமைந்திருந்தமை பற்றிய எண்ண ஓட்டத்துடன் எதிரியின் அத்தாக்குதலிற்கு உள்ளானவர் யார்\nகேள்விக்குப் பதிலைத் தேடியபோது நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சியாகவும், வேதனைமிக்க பேரிடியாகவும் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அந்தத் தாக்குதலில் எங்களின் சாள்ஸ் வீரச்சாவு. படையப்புலனாய்வுப் பொறுப்பாளர், தளபதி சாள்ஸ் வீரச்சாவு.\nஅன்றைய நாளின் பின் இரவில் சாள்சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க ~அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்| என்றதும், “சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்” என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும். அதிகம் பேசாது தலைவர் தனது சட்டைப் பையில் இருந்ததை எடுத்துத் தந்தார். அது நாலாக மடிக்கப்பட்ட கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்ட அறிக்கைத்தாள். மூன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பியிருந்த புலனாய்வு அறிக்கை அது.\nமன்னார் களமுனையின் பின்னணிச் சாலையைக் குறிவைத்து, ஊடுருவித் தாக்குத��் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்துள்ளமையை, எடுத்து வெளிப்படுத்தி, வலியுறுத்தியிருந்தது. படையப்புலனாய்வின் முக்கிய மூலத்தில் இருந்து கிடைத்த ஆழமான தகவல்களைக் குறிப்பிட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானமான அறிக்கை அது.\nமன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முற்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ், அதே சாலையில் எதிரியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது அது விதியின் கொடிய கரமா\nஇந்திய இராணுவம் எம் மண்ணை விட்டகன்று அமைதி நிலவிய நாட்கள். பிறேமதாசா அரசும் புலிகளும் பேச்சு நடத்தி வந்த நேரமது. எமது மக்களுக்கு ஏதோ ஒரு நன்மையைச் செய்ய பிறேமதாசா அரசு முன்வருமா என்ற எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர்.\nஇந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்புக் காலத்தில், பிரிந்திருந்த தலைவரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்த காலமுமதுதான் – அவ்வேளையிற்தான் அவ் அறிக்கை கிடைத்தது – எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முக்கியமான அறிக்கை.\nஅப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவும், பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்திருந்தன.\nஅக் காலப்பகுதியில் தலைவர் அவர்களது துணைவியார் மதியக்கா நல்லூர் கோவிலுக்குச் சென்றிருந்ததை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்; மதியக்காவை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தலைவரின் இடத்தைக் கண்டறிவதும், தலைவரைக் கொலை செய்வதுமான திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கையது.\nதென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புத்தூக்கம் பெற்றிருந்த காலமது. எமது விடுதலைப் போரையும் அதே வழியிற் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜே.வி.பியை ஒடுக்குவதில் நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது – அவ் அறிக்கையிலிருந்த திட்டம். அறிக்கை துல்லியமானதாக, தெளிவானதாக, இறுக்கமானதாக, இருந்தது. மதியக்கா அவர்களைப் பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து தலைவரைக் கொன்றுவிட வேண்டும் எனும் நேரடியான கட்டளை என்பதாகவும் அமைந்திருந்தது.\nநிலைமை தெளிவாகத் தெரிந்தது. சிங்களம் உண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வஞ்சகத்தின் வழியிற் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது. கொல்லும்வரை பேசுவோம் – ~கொல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவோம்| என்பதாக அமைந்திருந்தது சிங்களத்தின் விய+கம்.\nஎமக்கு அதுவொரு சவால். சிறிலங்காவின் திட்டம் எமக்குத் தெரியுமென்பது இரகசியமாக வைக்கப்பட்டது.\nஆனாலும் இனிச் செய்வது என்ன என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது\nஅவர்களது தலைநகரத்தில் அவர்கள் முடக்கப்பட வேண்டும். அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியுமென்பது நிரூபிக்கப்படவேண்டும்.\nதலைவர் தனது வார்த்தைகளில் சொன்னார் இதுதான் எமக்கொரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு வேண்டுமென்று சொல்வது. நாமோ… பெயரளவிலேயே புலனாய்வு என்ற பெயர் தரித்திருந்தோம்.\nஅக் காலப்பகுதியில் நாம் புலனாய்வு ரீதியாக எந்தவொரு அடிப்படையையுமே உருவாக்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதிற் கொண்டிருந்தோம் என்பதற்கு மேலாக புலனாய்வு ரீதியாக நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான ஆளணிகளையோ கூடக் கொண்டிருக்காத காலமது. சாள்ஸ் நினைவிற்கு வந்தான்.\n1988. யாழ். மாவட்டப் பணிக்காக, மணலாற்றில் இருந்து யாழ். நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தேன். விசுவமடுவில் உள்ள கிராமம் ஒன்றில் ஓய்விற்காக அமர்ந்திருந்தோம். எனது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி, சாள்;சை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சண்டையணிப் போராளிகளில் ஒருவர். முதலாவது அறிமுகத்திலேயே சாள்சை அடையாளம் கண்டுவிட்டேன். சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட பொய். கொழும்பிற்குச் சென்று வரக்கூடிய துணிவும், அதற்குப் பொருத்தமாக சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி.\nகொழும்பில் சில வேலைகள் செய்ய வேண்டி வரலாம் எனத் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவிற்கு வர, அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான். ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடை தரித்த போராளியானான்.\nஇந்திய இராணுவம் இங்கிருந்த காலத்திலேயே வேறு வேலையாகச் சென்று கொழும்புடன் ஓரளவு பரீட்சயத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் முன்வந்தான். நான் செய்கிறேன். என்னால் முடியும் அம்மான்| என்று முன்வந்தான்.\nஇருபது வயதே நிரம்பிய இளைஞன்; வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கிப் பயணிக்கின்றான். இன்றும் நினைவில் மாறாத அன்றைய நாள். அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே நின்றுவிட்ட அந்தப் புகையிரதம். – யாழ்;தேவி புகையிரதம் – சாவகச்சேரி நிலையத்திலிருந்து சாள்சையும் ஏற்றிக் கொழும்பு நோக்கிப் போகின்றது.\nபுகையிரதம் திரும்ப வரவில்லை. சாள்ஸ் மீண்டு வந்தான். வெற்றி வீரனாக, தேசத்தை நோக்கி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த சாதனையாளனாகத் திரும்பி வந்தான்.\n1990 கொழும்பில் சாள்ஸ்; அவனோ மிகவும் இளவயது இளைஞன்; கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை. இலக்கற்ற வகையில் அலைச்சல், கொழும்பு சிங்களக் கொழும்பாக இருக்க அந்தக் கொழும்புக்குள் கால் பதிக்க முடியாமல் தனி இளைஞனாக அலைந்து திரிந்தான்.\nஆரம்பத்தில் அவனது கொழும்புப் பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை. அவனது ஆரம்பப் பயணத்திலேயே வழித்துணையாக புகையிரதம் ஏறிச்சென்ற மனிதன் கொழும்பு புகையிரத நிலையத் திலேயே தனியாக இறங்கி, மெதுவாகக் கழன்றுவிட தனித்துநின்று, பின் ஆசுவாசப்படுத்தி தெரிந்த ஓரிடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் அவனது செயற்பாடு.\nஉள்ளுரில் முன்னரே அறிமுகமாகியிருந்த துரோகி – நல்லவேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி – கண்டுவிட்டுப் பின்தொடர சுழித்துத் தப்பியோடினான் சாள்ஸ். துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமற் போகும் வரை சுழித்து விட்டு, ஓடித்தப்பி மூச்சுவிட்டு முன்னேறித்தப்பியிருந்தான் சாள்ஸ். ஆனாலும் கொழும்பை விட்டுவிட்டு வர முடியாதபடி கடமை முதன்மையானது.\nசாள்ஸ் மறைமுகச் செயற்பாட்டாளனாய் களத்தில் நின்ற காலத்தில் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படும் ஆகூழ் உம் கொஞ்சம் உதவி செய்யாமல் இல்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில், பயணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு என்று கூறி ஈ.என்.டி.எல்.எஃப். ஆல் ஒருமுறையும், பின்னர் கொழும்பிற்குப் போகையில் வவுனியாவில் வைத்து புளொட் ஆல் இன்னொரு தடவையும், கொழும்பு விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வாளர்களினால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகிப்போன அனுபவமும் பெற்றிருந்தான்.\nஅவனது உரையாடற்திறனும், சொன்ன மறைப்புக் கதைகளும் அவனது ஆகூழ் உம் ஒன்றாய் இணைந்து அவனை விடுவித்தன. அவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமமானவர்களாகவும் அமைந்து விடவில்லை. முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றவர். முதலாளி இங்கு நிற்கும் போது அவரைச் சந்திக்க இரவிரவாக, இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கிப் போவோம். கொழும்பில் எல்லாம் செய்யலாம், வெல்லலாம் என்று அந்தமாதிரி வாக்குறுதி வழங்கினார் மனிசன்: நடவடிக்கைக்குத் தேவையான தவிர்க்க முடியாத உதவியைக்கேட்டு அவரது கடைவாசலில் தவமிருப்பான் சாள்ஸ்.\nசந்திக்கும் வேளைகளில் மாலை அல்லது நாளை வாருங்கள் என்று சொன்னவர், நாளாக நாளாகச் சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டித் திரியத் தொடங்கினார். நம்பிக்கை இழந்தாலும் வேறு வழியில்லாமல் கடைவாசலில் போய்க் குந்தியிருப்பான் இவன். தினமும் இவன் காத்திருப்பதைக் கண்ட பக்கத்துக்கடை முஸ்லீம் ஐயா, ‘இவனை நம்பி மினக்கெடாதீர்கள், அவன் சரியான சுத்துமாத்துப் பேர்வழி” என்று சொல்ல இறுதியாய் நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய் நின்றான்.\nபணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள்; 300 ரூபா பொருளை 3000 ரூபா விலை சொல்லி பணம் கேட்கும்போது எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் பணத்தை எடுத்து கொடுப்பான் சாள்ஸ்; பணம் கேட்பவருக்குச் சிங்களக் காவற்ருறை, இராணுவத்தினரின் தொடர்பு உள்ளது சாள்சிற்குத் தெரியும். தனது பாதுகாப்பான செயற்பாட்டுத் தேவைக்கு அவரது நட்பு அவசியம் என்று உணர்ந்ததால் அதற்குக் கொடுக்கும்விலை அந்தப் பணமென்பது சாள்;சினது கருத்து. ஆனால் பாவம் அந்த உதவியாளரோ வலு கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதான நினைப்பு அவருக்குள்.\nகொஞ்சம் கொஞ்சமாய் சாள்சிற்கு இடமும், ஆட்களும் பிடிபட இரகசியச் செயற்பாட்டில் முதிர்ந்தவனாகி விட்டான். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருந்த அவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்துக் கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுழிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகலச் சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டான் சாள்ஸ்.\nகொழும்புத் தெருவெங்கும், அங்குள்ள ஒழுங்கையெங்கும், சிங்களத்துச் சேரிப்புறமெங்கும் சடசடத்து, சீறிப்பறக்கும் அவனது உந்துருளி. வீதிக்காவலர் மறிக்க நின்று கதைசொல்வதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதுமாக மாறி மாறி நடக்கும் அவனது பயணங்கள்.\nகொழும்பில் நின்ற சாள்சிற்கான முகவர் ஒழுங்கு, பொருள் வழங்கல் என பின்னணிப் பணிகளைக் கவனித்தான் சுருளி. தாக்குதலிற்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிட வெடிவிபத்தில் சுருளி வீரச்சாவு. மேஜர் சுருளியின் வீரச்சாவால் மனம் சோர்ந்து போனாலும், பணி சோராமல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர்.\nகீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும், விடுதலைப் புலிகள் ரவி அறிமுகப்படுத்திய வரதனும் சாள்சுடன் இணைந்துகொள்ள இருள் விலகி நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியது.\n~வரதன்| சாள்சிற்குக் கிடைத்த அரிய துணை. நடவடிக்கை நகர்வின் தடைகளைப் புரட்டி ஓரம்தள்ளி பாதை அமைத்துக்கொடுத்த துணையானான். முன்பு வேறொரு பின்னணியில் கொழும்புப் பரீட்சயமும், ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்துடன் காரியங்கள் முன்னகர்ந்தன.\nஅதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி; இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது. அதுவும் துல்லியமாய்; இனித் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் பாக்கி.\nதிட்டமிடல்கள்…, நகர்வுகள்…, கரும்புலிகள்…, பயிற்சிகள்;…, என்று புலனாய்வுச் சக்கரமும் – செயற்திட்டத்திற்கான சக்கரமும்- முன்னோக்கி நகர்ந்தன. நடவடிக்கையாளர்கள், மற்றும் கரும்புலிகள் சென்றனர்.\nஎங்களுக்கும் அது பட்டறிவுக்குறைவான காலம். நடவடிக்கைக்கென தெரிவு செய்யப்பட்ட ஆள் சறுக்கிப் பின்வாங்கி���ிட, குழப்பமான நிலைமை. முன்னோக்கிய நகர்வு கீழிறங்கிவிட்ட நிலைவரம். புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்சியும், தேவையான நகர்வுகளுமாக திட்டம் முன்னகர்ந்தது. புதிய ஏற்பாடுகளுடன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்சியில், கிடைத்தது வெற்றி\nகொழும்பை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது தமிழர் தேசம். விடுதலைப் போராட்டத்திற்கு ஆப்புவைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில், அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கப்பட்டது வெடி, அவர்களுக்கு அது மரண அடி.\n~வீழ்ந்தான் எதிரி, – வென்றான் சாள்ஸ்| என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையாள் கட்டித்தழுவிக் கொண்டாடி மகிழ்ந்தது தனிக் கதை.\nவெற்றி தந்த மகிழ்ச்சியில், வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள். சாள்சின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாட்டில் குவேந்தி, ரவியர், இந்திராக்கா என நல்ல பொருத்தமான உதவியாளர் வட்;டம் அமைந்து விட்டது. சாள்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்தில் இருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட ~அடுத்ததும் கிடைத்தது அற்புதமான வெற்றி|.\nமுதலாவது சம்பவத்தைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கிப் பின்வாங்கிவிட்ட நிலை. முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான். ~மனிசனாய்ப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கவேணும்| என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதமில்லாமலேயே உடனடியாக நகர்ந்தது திட்டம். தேர்ச்சி பெறாத கரும்புலிச் சாரதியான சந்திரனை அருகிருத்தி வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச்சென்றான் குவேந்தி. குவேந்தியை அழைத்துவரப் பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி. இம்முறை சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகம் தகர்ந்தழிந்தது.\nகூட்டுப்படைத் தலைமையகத்தின் வெற்றி. எல்லோரும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க, இந்தமுறை சறுக்கியது எங்களுக்கு. ~ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் வெடிக்கும் வாகனத்தில் தடயம் எங்கே மிஞ்சப்போகின்றது| என நாம் நினைத்ததற்கு மாறாக எம் கரும்புலியின் வாகனத்தின் – இலக்கத்தகடு – ~முழுத்தடயமாய்க் கிடைத்தது எதிரிக்கு|. வரதன் தேடப்பட வந்தது சிக்கல். மறைப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்திராக்கா மட்டத்தில் கொஞ்சப்பேர் கைதாக, கூட்டுப்படைத் தலைமையக கரும்புலி நினைவாக போராளிப் பெயராய் சந்திரனின் பெயரை தனக்குச்சூட்டிய அப்போதைய குவேந்தியை ~தப்பிப்போ| என்று அனுப்பிவிட்டு வரதன் சயனைற் அருந்தி வீரச்சாவு. புலனாய்வுச் சக்கரத்தின் மறுபக்கம், வீரச்சாவுகள்…, கைதுகள்…, சித்திரவதைகள்…, என துயரமும் வலியும் கலந்த வேதனையான மறுபக்கம். – குழம்பியது கட்டமைப்பு.\nஇளவயதுச் சாள்ஸ், நான்கு சகோதரர்களைக்கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம். குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே படிப்பில் படுசுட்டி ஆனால் மற்றவர்களைப்போல்; படிப்பிற்கென நேரம் ஒதுக்கி மினக்கெடமாட்டான். செல்ல மகன் படிப்பில் பின்தங்கிவிடுவானோ என்று அம்மாவிற்குப் பயம்.\nவயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுச் செய்வது குறையத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அவனது சொந்த இடமான பருத்தித்துறை இராணுவ முகாம் வடபகுதியின் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்று. முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமைச் சுற்றி புலிகளுடன் காவல் நின்றனர் ஊரில் உள்ள இளைஞர்கள். தனது பாடசாலைப் பருவத்தின் இளைய காலத்திலேயே இராணுவ முகாம் காவலரண் இளைஞர் அணியுடன் தொடர்பு ஏற்பட, படிப்புப் பாழாகின்றதே என்று அம்மாவிற்கு படபடப்பு. படிப்பிற்கென்று நேரம் ஒதுக்கி மினக்கெடுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. ~நீ இப்படியிருந்தால் அக்காமார் உத்தியோகத்திற்குப் போக நீ அவர்களுக்கு ரைவராகத்தான் போகப் போகின்றாய்| என அம்மா செல்லமும் கண்டிப்புமாய் பகிடி பண்ணுவா. அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோது குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான். அம்மாவிற்கு மட்டும் ~இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால்| என்ற வழமையான ஆதங்கம். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. ~குஞ்சு கூட்டைவிட்டுப் பறந்து விட்டது.| ஆம் சாள்ஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.\nசாள்ஸ்சின் தமையனார் தனது காலத்தில் 1980களில் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பனான ஜொனியுடன் சேர்ந்து பெயர் கொடுத்திருந்ததும், அம்மாவிற்குச் சொல்லாமல் போ��� மனமில்லாமல் கடைசியாய் ஒருமுறை அம்மாவிடம் சொல்லிவிடடுப் போக வந்ததும், அம்மா எல்லா அம்மாமாரையும்போல அழுது மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சிற்கு வரவில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமையனை நக்கலடிப்பான். ~இயக்கத்திற்கு போறதுக்கும் அம்மாட்டைச் சொல்லிவிட்டுப் போகவந்த ஆளிவர்| என்று.\nகுடும்பத்தினருடன் இவனுக்கான உறவு அதுவொரு அப+ர்வமான உறவுநிலைப் பிணைப்பு. தந்தை, தாய், மகன், உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாள்சின் ஆளமை வீச்சுக்குள் கட்டுப்பட்டிருந்தனர்.\nஇன்னும் சொல்வதானால் இவனொரு பெரிய பொறுப்பாளராகவும், அம்மா, அப்பா மற்றும் இவனது மூத்த சகோதரர்கள் அனைவரும் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த புதிய போராளிகள் போல் ஓடுப்பட்டும், கட்டுப்பட்டும் நடப்பதைப் பார்க்க எங்களுக்கு வியப்பும், சிரிப்புமாய் இருக்கும்.\nவளர்ந்து பெரியவனாகி, இயக்க முதிர்ச்சியும் சேர்ந்துவிட, சாள்ஸ் குடும்பத்தின் தலைமகனாய் ஆகிவிட்டான். குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் அவனது ஆலோசனையைப் பெறுவது என்ற நிலைவந்து விட்டது. சாள்ஸ் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் பழகுவதைப் பார்க்க அலாதியாய் இருக்கும். பெற்றோர், சகோதர உறவு என்ற நிலை அல்லாது நல்ல சினேகித வட்டம் ஒன்று ஒன்றாய்க் கூடியிருந்து பம்பலடிப்பது போலிருக்கும்.\nசாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோர் குடும்பத்தினர் ஆற்றிய விடுதலைப் பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும்…. சாள்சின் நண்பர்கள் அனைவரையும் தம் பிள்ளைகளாய், சகோதரராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பமது.\nஎம்முடன் ஒன்றாயிருந்து வீரச்சாவடைந்த எம் தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மௌனமாய் இருக்கும் நாள், இயல்பில் சாள்சின் பிறந்த நாளாயும் அமைந்தது. சாள்சின் பிறந்த நாளும் எம்மோடு அமைதியாய்க் கழியும். பிறந்த நாளன்று பிள்ளைக்கு உணவூட்டி மகிழ நினைக்கும் தாயின், குடும்பத்தின் உணர்வுகளும்கூட எம் நிலை கருதி இன்னொருநாளாய் அமையும்.\nவிடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ். அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்;து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது. அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை… சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது.\nஅதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு.\nகாலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது.\nமுன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான்.\nவாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு.\nபுலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன.\nஉறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள். கொழும்பு அதிகார வர்க்கமும் எமது செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முறியடிப்புப் புலனாய்வு அமைப்பும் முன்புபோல் இல்லை. அவர்களது செயற்பாடுகளும் விரிவடைந்து செல்லத்தொடங்கிவிட்டது.\nஎமது செயற்பாட்டாளர்களுக்கு முன்புபோல் அல்லாமல் இப்போது தீவிரமான பயிற்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைப்படுகின்ற நிலைமை. பயிற்சிகள்…, புலனாய்வு வகுப்புகள்…, புதிய தந்திரோபாயங்கள்… என்று சாள்சின் ஆளுமை விரிந்து சென்றது.\nகரும்புலி நடவடிக்கையாளர்களையும், உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதிலும், பழகி ஊக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாய் இருக்கும். பம்பலடித்து விளையாடியும், கண்டித்து அறிவுறுத்தியும் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பான்.\nவிளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் அவர்களுடன் கூடி ஒன்றாய்ப்பழகி அவர்களை வென்றெடுப்பான்.\nசாள்சின் பிரதான பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத் இன் பயிற்சி மைதானங்களிலும், சூட்டுக் களங்களிலுமாக கழியும் அவனது பொழுதுகள். அப் பொழுதுகளிலேயே கரும்புலிகளுடனான உறவும், மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும்.\nநீந்தத் தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டிக் கடலில் இறக்கி விடுவதாகட்டும், இளைய போராளிகளுடன் உடற்தகைமையிலும், ஆயுதத்திறனிலும் போட்டி போடுவதிலாகட்டும், ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவர்களுடன் பழகி அவர்களுடனேயே ஒன்றித்து விடுவான் சாள்ஸ்.\nஇராணுவத் திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து, தகைமையறிந்து, திட்டம் வகுப்பதிலும், ஆயுத வெடிபொருளைத் தெரிவு செய்வதிலும், மொத்தமாய்க் கவனமெடுப்பான் சாள்ஸ். குறித்த ஆயுதத்தை, குறித்த முறையில், குறித்த போராளி இயக்குவானா என்று பார்ப்பானே அல்லாமல் பொதுவான ஆயுதம் ஒன்றையெடுத்து ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடமாட்டான்.\nஅது – அதனால் – அவனுக்குப் பொருத்தம் – என்பதாய் அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும். அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் மதிப்பீடும்.\nசாள்சுடன் ஒன்றாயிருந்து, ஒன்றாய்ப் பயணித்து, அவனுடனேயே வீரச்சாவடைந்துவிட்ட லெப். காவலன், லெப். சுகந்தன், லெப். வீரமறவன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அறிவும், ஆற்றலும் கொண்ட எதிர்காலச் சாதனையாளர்களாய் இருந்திருப்பர். ஏனெனில், சாள்சின் தெரிவு அப்படி இருந்திருக்கும்.\n1997. நாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம். ஜெயசிக்குறு படைநகர்வையும் எதிரி ஆரம்பித்திருந்தான்.\nகொழும்பிற்கான திட்ட நகர்வுகளைச் செய்வதற்கான களச்சூழல் வன்னியில் தடங்கல்களைச் சந்தித்தது. இதேவேளை இந்நகர்வுகளைச் செயற்படுத்தச் சாதகமான களச்சூழல் மட்டக்களப்பில் உருவாகியிருந்த நேரமது. எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டக்களப்பிற்குச் சென்று அங்கிருந்து செயற்படுவதென முடிவெடுத்தோம். மட்டக்களப்பு களப்பரீட்சயம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது ~என்னால் முடியும்| என்று முன்நின்றான் சாள்ஸ். வெளியக வேலைகளிற்காகவும், புலனாய்வுப் பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டக்களப்பிற்குப் பயணித்தான்.\nமட்டக்களப்பில் நிக்சனின் ஆரம்பத் தொடர்புகளில் இருந்து காந்தி உருவாக்கி வைத்த புலனாய்வுக் கட்டமைப்புத் தளத்தில் நின்று சாள்ஸ் செயற்படத் தொடங்கினான்.\nமட்டக்களப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சிற்குள் எடுத்துக்கொண்டான் சாள்ஸ். விடுதலைப் புலிகளை முற்றுகைக்குட்படுத்திய பெருமிதத்துடன் நடந்த எதிரியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தின் நகரங்களில் வெடித்தன குண்டுகள்; ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ச்சியாக் வீழ்ந்தன இலக்குகள்.\nகாந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வுத் தளத்தில் சாள்சின் வெற்றிப்பயணம் நடந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பை வெற்றியென்ற மகுடத்தில் ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும், இராணுவத் திட்டமிடல்களும்.\nகரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரகாலமின்றி ஓடித்திரியும் அவனது உந்துருளி. இளங்கோ, மதன், அருள்ராஜ், தூயமணி மாஸ்ரர் என அவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்ஸ்சின் கேள்விகளும், கட்டளைகளும்; சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பில் புலனாய்வுக் கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தும் ஊடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை.\nபுலனாய்வின் கட்டமைப்புகள், நகர்வுகள் எவ்விதத்தில் நடந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றைப் பொருத்தி நடாத்தி முடிப்பதுதான் மகு��ம். இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு சமர்த்தன்.\n~எல்லாப் பாதைகளும் ரோமுக்கே| என்பதைப்போல் எல்லா வளங்களும் வெற்றியை நோக்கியே திரும்பும். நியூட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடித்து பொருள்நகர்வு வழிதேடிக் காத்திருக்கும். பயிற்சி கொடுத்து அணியைத் தயாராக வைத்திருப்பான் அன்பு. பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தனக்கான பணிமுடிக்கத் தயாராக நின்றிருக்கும். தடை தாண்டி கரும்புலியை இலக்குநோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாய் வைத்திருப்பார் கபிலம்மான்.\nஅனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்த வேண்டும். என்னமாதிரி செய்வாயா என்று கேட்டால் ~என்னால் முடியும்| என்றுகூறி அந்த இடத்தில் பொறுப்பேற்பான் சாள்ஸ். – வேவை, – பொருள் நகர்வை, – ஆளணிப் பயணத்தை, – ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான். தொடர்புபட்ட மற்றையோரை ஓய விடவும் மாட்டான். சொன்னவர் சொன்ன பணியைச் செய்து தரும் வரை மென்மையாகவும், கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியைச் செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனித்துவம்.\nசாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையினுள்ளே அவன் தனித்துவமாய் ஒளிர்ந்தான். அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்துகொண்டன. புலனாய்வின் முதன்மை வளங்கள் அனைத்தையும் தன்வசம் ஈர்த்து ~என்னால் முடியும்| என்று கூறி வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது.\nநீர்கொழும்பைச் சூழ கட்டமைப்பு உருவாகி வேவு, பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்துவிட்ட வேளையிலும் கூட தளத்திலும், புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்திக்கொண்டிருந்தது கட்டுநாயக்கா நடவடிக்கை.\nமன்னார் அரிப்பிற்கும், முல்லைத்தீவு- அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக இராணுவ வேலி தாண்டி மாறிமாறி அலைந்து திரிந்தார் விநாயகத்தார்.\nசுற்றிவளைப்புகளில் கூடச்சென்றோர் வீரச்சாவடைகின்ற போதும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தான். ~நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நான் பார்க்கின்ற���ன் அம்மான்| என்று தாங்கினான் சாள்ஸ்.\nசாள்சின் வேகமான திட்டமிடலும், விநாயகத்துடனான நட்புரிமையான உறவும் சேர்ந்து வேலை முன்நகர்ந்தது.\nஅந்நேரம் பார்த்து திட்டத்தின் களப் பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரச்சாவடைந்தபோதும் கூட, ~என்னால் முடியும் அம்மான்| என்று சாள்ஸ் முன்வந்தான். அவனது பொறுப்பின் கீழிருந்த முத்தப்பன் பொறுப்பேற்க, திட்டம் தொடர்ந்தது.\nதலைவர் அவர்களது ஆலோசனைகளுடனான திட்டத்துடன், தூர வீச்சிற்கான கனரக ஆயுதப் பயன்பாடு…, இரவுச் சூட்டிற்கான தந்திரோபாயங்கள்…, பொருத்தமான வெடிமருந்துத் தெரிவுகள்…. என எங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் செயல்வடிவப் பொறுப்பேற்றான் சாள்ஸ்.\nசாள்சின் கையாள்கையினால் திட்டம் புதுவேகம் பெற்றது. நடவடிக்கையென்று வந்துவிட்டால் வழமையாகச் செய்வது போல பொருளாதாரம், ஆவணம், தொழில் நுட்பம் என எல்லாக் கட்டமைப்பும் ~எள் என்று கேட்க எண்ணெய் ஆக| கை கொடுக்க நகர்வு வசமானது. தாக்குதல் அணி புது மெருகுபெற்றதும், கட்டுநாயக்காவில் எமது கரும்புலி வீரர்கள் களமாடி வென்றதும் வரலாறு.\nபுலனாய்வின் அடிப்படையான ~இரகசியம் காப்பாற்றுவதில்| புலியாய் இருப்பான் சாள்ஸ். அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ்பெற்றது. ~ரௌத்திரம்; பழகு| என்றார் பாரதியார்; இரகசியப் பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் இராணுவ முன்நகர்விலோ தவறுகள் விடுவோருடன் மென்மையாக நடந்துகொண்டு சமாளித்துப் போக நினைப்பவர்கள் – சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது இந்த ~ரௌத்திரம்; பழகுதல்.|\nஇரகசியமான செய்தி ஒன்றை தொலைத்தொடர்புச் சாதனத்தில் பாதுகாப்பில்லாமல் அறிவித்துவிடுவார் யாரோ ஒருவர். உலுக்குகின்ற உலுக்கில் அவர் கொஞ்சம் எரிபொருள் தேவை என்றோ அல்லது மழைவரப்போகின்றது குடை தேவை என்றோ இருக்கக்கூடிய சாதாரண செய்திக்கே பாதுகாப்பான சங்கேதத்தாள் தேடித்தான் திரிவார்.\nசிலவேளைகளில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டிருப்பர் அல்லது அடையாளம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும். வெடித்துத் துளைப்பான் சாள்ஸ். குறித்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் ~பொறுப்பு வேண்டாம் ஆளை| விடு என்பார். அல்லது அடுத்த சந்திப்பு நேரத்தில் அன்னம், தண்ணீர் இல்லாமல் ஆளையாள் காணாதபடி காவல் காத்து நிற்பார்.\nசமைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் உப் புப்புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறிவிடுவதுமுண்டு.\nகுறித்த திகதியில் தரப்படவேண்டிய ஏதாவது ஓர் அறிக்கை தரப்படவில்லையா சம்மந்தப்பட்டவர் யாரென்று பாராமலும், முன்னுள்ளவர் எவரென்று நோக்காமலும் வார்த்தைகள் வெடிக்கும்; கோவைகள் பறக்கும். பின்னர் சமாதானம் செய்ய பொட்டம்மான்தான் தேவைப்படுவார்.\nதோல்விகளைச் சந்திக்க மறுத்து, வெற்றிகளுக்காக முயன்று முன்நகர்வது சாள்சின் இரத்தத்தில் ஊறிய இயல்பு. சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோகூட அவன் தோல்விகளை ஏற்கமறுத்து முயல்வான். இந்த இயல்பே அவனது பல வெற்றிகளுக்கு அடிப்படையானதென்றாலும், நண்பர்களிடையேயும் கூட அவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதுமுண்டு.\nகலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும், முன்கூட்டியே முடிவெடுத்து அதனைக் கட்டளையாக வழங்குவதற்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு.\n1991 இல் கூட்டுப்படைத் தலைமையக நடவடிக்கைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்தார் வரதன். அந்த வீட்டில் யார் யார் தங்குவதென வரதனுடன் ஆலோசிக்காது சாள்ஸ் கட்டளையாக வழங்க வந்தது உறவுச்சிக்கல். அது போலவே, 2001 இல் கட்டுநாயக்கா நடவடிக்கை அணிக்கு பிரதான பொறுப்பாளர் கண்ணனின் கருத்தின்றி இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கானகனை நீக்கி, முகிலனை நியமிக்க, வந்தது சிக்கல்.\nவிடுதலையை விரைவுபடுத்த வெற்றியின் தேவை பற்றிய தெளிவூட்டலும், மனிதர்களைவிட நாடு வணங்க வைத்தும் நகரும் திட்டங்கள்.\nஇராணுவ ரீதியான திட்டங்களில் சாள்ஸ் புதிய எண்ணங்களை முதன்மைப் படுத்துவான். வழமையான வழிகளில் அல்லாது வித்தியாசமான வழியில் சிந்தித்து நடைமுறைப்படுத்துதலும் சாள்சின் இயல்பு. அவனது அந்த இயல்பு எமக்குப் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.\nகட்டுநாயக்கா திட்டமிடல்; சிறு வேவு அணி விமானத்தளத்திற்;குள் வெற்றிகரமாக உள்ளே சென்று வந்துவிட்டது. பெரிய அணியை உள்நகர்த்துவதிலும் பிரச்சினை இருக்காதென்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் கங்கர் எனப்படும் விமானக்கொட்டகைக்குள்ளும், வெளித்திடலிலும் நிற்கும் விமானங்களை அழிப்பதற்கான சிறந்த வழி எது என்ற விவாதம்; விமானங்களை நெருங்கிச் ச���ன்று நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தலாம் என்றும், தவிர்க்கமுடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் உடலில் பொருத்தியிருக்கும் வெடிகுண்டின் மூலமாக விமானத்தை ஒட்டியபடி வெடிக்கவைத்து விமானத்தைத் தகர்க்கலாம் என்றும் கருத்துக் கூறப்பட்டது.\nதூரத்தில் இருந்தே விமானங்களை P.முஇ பு.P.ஆ.பு மற்றும் சு.P.புகளால் அடிப்பதே பொருத்தமானதாய் இருக்கும் என்பது சாள்ஸ்சின் வாதம். ~என்னால் முடியும்|. P.முஇ சு.P.பு பயிற்சியை என்னிடமே விட்டுவிடுங்கள். என்று நின்றுகொண்டான் சாள்ஸ். நான் சாள்;சின் பக்கமே நின்று கொண்டேன். சாள்சின் கருத்தே சரியானது என்பதை கட்டுநாயக்காவின் முடிவு நிரூபித்தது.\n~பலமானதொரு பாதுகாப்பிற்குள்ளும் பலவீனமான நிலையிருக்கும்| என்பதை உணர்ந்த முன்னகர்த்தல்கள்; பணிசார்ந்த நகர்வுகளுக்காக தன்னுடன் தொடர்புபடும் மானிடர்களை முடுக்கி, இறுக்கி நகர்த்துவதில் சாள்சின் திறமை வெளிப்படும். ராஜகிரிய வழிநடத்தல் இதனை வெளிப்படுத்தும்.\nகண்ணிவெடி ஒன்றை நிலைப்படுத்த ராஜகிரியவில் இடம் பார்த்து அறிவிக்கின்றான் முத்தப்பன். சாள்சின் மூளையில் திட்டம் மாற்றம். அணியொன்று நிலையெடுக்கப் பொருத்தமான இடம் பார்… மறைந்திருக்க வீடு பார்…, என்று பின்னர் சாள்சிடமிருந்து முத்தப்பனுக்கு யோசனைகளும், அழுத்தமான கட்டளைகளும் சென்றன. அது கடினம் என்றும், சாத்தியமில்லை என்றும் முத்தப்பனிடமிருந்து பதில். அப்படியானால் வேறு ஆளை அனுப்பி அதனைப் பார்க்க ~என்னால் முடியும்|. என்று சாள்ஸ் கறாராக, பதில் அனுப்ப, முத்தப்பன் மீண்டும் முயற்சித்தான். சாள்சின் எதிர்பார்ப்பு சரியென்பதை நிரூபித்தன அடுத்து வந்த நாட்களும், வகுக்கப்பட்ட திட்டமும்.\nசிக்கலான இராணுவத் திட்டத்தில் இக்கட்டான நிலைமைகள் தோன்றும். அவ்வேளையில் பின் விளைவுகள் தொடர்பாக எதிர்மறை எண்ணம் தென்படும்போதும் அவற்றை எதிர்கொள்ளும் துணிவுடன் நேர்மறைச் சிந்தனையை முன்நிறுத்தி திட்டத்தை நகர்த்த ஒரு இரும்பு மனம் வேண்டும். வைரம் பாய்ந்த அந்த இரும்புமனம் சாள்சிற்கு வாய்த்திருந்தது. இது சாள்சின் பல வெற்றிகளின் சூட்சுமம்.\nஇப்படித்தான் ஒரு சந்தர்ப்பம். 1998. சிறிலங்கா ஜெயசிக்குறு படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிடலாம் என்ற வகையில் முன்நகர்வில் நின்றன. அதனை ஒரு அரசியல் வெற்றியுமாக்கி சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்தைத் தமிழரை வெற்றிகொண்ட எழுச்சி நாளாக்க கங்கணம் கட்டி நின்றது கண்டிச் சிங்களத்தின் தலைமை.\nகண்டிச் சிங்களத்திற்கு பாடம் படிப்பிக்கத் தமிழரை அடிமைகொள்ளும் சிங்களத்தின் அதிகார மையத்திற்கு நல்லதொரு அடி கொடுக்கத் திட்டம் தயாரானது. குறுகிய அவகாசத்தில் குறுகிய நாட்களில் அது சாத்தியமா என்று நாம் கேட்க ~என்னால் முடியும்| என்ற சாள்சின் பதிலுடன் வேகவேகமாக வகுக்கப்பட்டது திட்டம்.\nமுழுமையாக பயிற்சிபெற்ற கரும்புலி அணிகூட தயாராக இல்லாத நிலவரம். சாள்சின் நேரடி உதவியாளர்களும், வேறு பணிநிலைக்கு உரியோராகவும் நின்றிருந்த போராளிகளும் ஒன்றாக்கப்பட்டு அவசரக் கரும்புலி அணியும் தயாராகி விட்டது.\nதிட்டம் உருவம்பெற்று வெடிமருந்து வாகனம் புறப்படச் சில மணிநேர அவகாசமே இருந்த ஒரு பகற்பொழுது. சிறிலங்கா வானொலியில் மதியச் செய்தியறிக்கை சொன்னது ~மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் வாகனத்தில் வெடிமருந்து பொருத்துகின்றார்கள்… இப் புலனாய்வுத் தகவலின்படி வாகனத்தைப் பிடிக்க எல்லாப் படை நிலைகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன|. இது செய்தியின் சாராம்சம். இப்போது இக்கட்டான நிலைமை. செய்தியிற் சொன்னதுபோல் அதே மட்டக்களப்பு பழுகாமத்தில் நின்றே வெடிமருந்து பொருத்திய வாகனத்தில் இறுதிச் சரிபார்த்தலில் ஈடுபட்டிருந்தனர் சாள்சும் அவனது நண்பர்களும்.\nஎம்மைக் கலங்கடித்துத் எம்மிடம் உள்ள திட்டங்களைக் கைவிடச் செய்யும் பொதுவான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். அல்லது உண்மையான புலனாய்வு அறிக்கை தவறுதலாக செய்தி நிறுவனத்திற்கு கசிய, அங்கு அது வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இருக்கலாம்.\nஇதே விடயத்தையொட்டிய புலனாய்வு அறிக்கையொன்றும் வேறொரு இரகசியத் தகவல் மூலத்திலிருந்தும் அதே சமநேரத்தில் கிடைத்தது. ஆக எமது திட்டத்தை முன்னறிந்து முறியடிக்க எதிரி தயாராகிவிட்டான் என்பது தெளிவாகிவிட்டது.\nஇதற்கிடையில் இன்னுமொரு புதிய சிக்கலாக இலக்கு நோக்கி நகர்ந்த கரும்புலிப் போராளியொருவர் எதிரிகளிடம் கைதாகி விட்டார். இலக்குப் பிரதேசத்தில் நடவடிக்கைப் பொறுப்பாளரும், மேற்படி கரும்புலியும் சந்திக்க ஓரிடத்திற்குச் சென்றிருந்தனர். தனது சந்திப்பு நேரத்திற்கு சற்று முன் ��� பின்னாக குறித்த போராளி கைதானதை தானே நேரில் உறுதிப்படுத்தியதாக நடவடிக்கைப் பொறுப்பாளர், சாள்சிற்கு அறிவிக்கின்றார். கைதானவருக்கு பொறுப்பாளரையும், அணியில் மற்றையோரையும் தெரியும் என்பதும், இலக்கு, திட்டம் என்பனவும் தெரியுமென்பதுமான நிலவரம். நெருக்கடியான ஆபத்தும் நிலவர அழுத்தமும் உச்சத்தில் இருந்த நேரமது.\nசாதாரண மனிதர்களுக்கு திட்டத்தை இடைநிறுத்தி, பிற்போட்டுவிட பொருத்தமான நிலவரம். ஆனால் சாள்ஸ் சாதாரணமானவன் அல்ல. அவன் பின் விளைவுகளை எதிர்மறையாக அல்லாது நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். விளைவுகளுக்கு அஞ்சாத இரும்பு மனம் கொண்ட மனிதன்.\n~அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றுடன்| திட்டம் நகர்ந்தது. எதிரி வானொலியில் கூறிய அதே கிராமத்தில் இருந்து, எதிரி எதிர்பார்த்த அதே பாதையால், அதேநாளில், அதே திட்டம் நகர்ந்தது. – வெற்றி எமதானது.\nபுலனாய்வின் நீண்டகால இரகசிய நடவடிக்கையாளனும், சாள்சின் அருகிருந்து அவனையுணர்ந்த கரும்புலிகளும் இணைந்த அர்ப்பணிப்பின் வெற்றி; சாள்சின் அயராத உழைப்பிற்கும், அசராத மனத்துணிவிற்கும் கிடைத்த வெற்றி ஆனது. சாள்சின் வழிநடத்தலின் பெறுபேறாய், அவனது ஆளுமையின் அடையாளமாய் ஆனது அந்த வெற்றி\nபுலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராக விளங்கியவன் சாள்ஸ். நிர்வாக ரீதியாக அல்லாவிட்டாலும் நடைமுறை ரீதியாக எனக்கு அடுத்த பொறுப்புநிலையில் செயற்பட்டு, திட்டங்களை வீச்சுடனும், மூச்சுடனும் முன் நகர்த்தியவன்.\nஅவன் புலனாய்வுத்துறையில் இருந்து துறை மாறிச் சென்ற நினைவு பாரமாய்க் கனக்கும்.\nதனிப்பட்ட உறவுகளுக்கு மேலாக, கட்டமைப்பின் மீதான பொறுப்புணர்வு மேலெழுந்தவேளை அது. எங்கள் நாட்டை சுனாமி தாக்கிய காலத்தில் எங்கள் உறவினுள்ளும் சோகம் சூழ்ந்தது.\nசாள்ஸ் தீவிரமான முன் முயல்வின் அடையாளமாய் தலைவர் அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தவன். ஒரு இராணுவத் திட்டம் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் எனத் தலைவர் அவர்களின் மனதில் உதிக்கும் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிந்தனைத் திறனும், செயலூக்கம் கொண்டவனுமாக சாள்ஸ் வளர்ந்திருந்தான்.\nதனியானதொரு நிர்வாக அலகை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலும், அறிவும், திறனும் கொண்டிருந்த சாள்சிற்கு தனியா���தொரு பணி வழங்க தலைவர் அவர்கள் முடிவுசெய்தார்.\n2002. சமாதான காலத்தின் ஒருநாள் கொழும்பில் இருந்து முதலாளி ஒருவர் பெரிய வெற்றிகளைப் பெறலாம், கொஞ்சம் காசுதான் வேண்டும் என்று கூறி வந்திருந்தார். – அவரது மொழியில் கொஞ்சக்காசு. அவர் கேட்ட தொகை மூன்று கோடிரூபா – அவர் வேறு யாருமல்ல 1991 இல் உதவி செய்யலாம் என்று எம்மை இழுத்தடித்து, கொழும்பில் சாள்சை பல தடவை சந்தித்து, அலைக்களித்து ஏமாற்றிய அதே தொண்டமனாற்று முதலாளி. இப்போது கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்திக்க வந்த சாள்சிடமே சொன்னார். ~என்னைப்பற்றியும், கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் எனது பங்களிப்புப்பற்றியும் அவருக்கு நான் செய்த உதவி பற்றியும் சாள்சிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்| என்று.\nஇந்த நகைச்சுவையின் பின்னே மறைந்திருந்தது நாம் சந்தித்த மனிதர்களின் ஏமாற்றுத்தனம் மட்டுமல்ல நீண்ட, நெடிய புலனாய்வு வாழ்வில் சாள்சின் அனுபவமும், வரலாறும்.\nதாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அப்பாலான ஊடுருவல், மனம் மாற்றுதல் சார்ந்த ஆழமான புலனாய்வும், அதன் தளமும் சாள்சிற்கு அந்நியமானதல்ல.\nஆழமான புலனாய்வுத் தளத்தில் செயற்படுவதற்கான அவகாசம் இல்லாதபடி இராணுவ நடவடிக்கை சார்ந்த தொடர்ச்சியான அழுத்தத்திற்குள் சாள்ஸ் ஆழ்ந்திருந்தான் என்பதே இன்னொரு உண்மையாகும்.\n~வெட்டொன்று துண்டு இரண்டாய்| பேசும் அவனது இயல்பும், ~உன்னால் முடியுமா முடியாதா இப்போதே சொல்லு| என்று உரையாடும் அவனது பாங்கும், இதுபோன்ற ஆழமான புலனாய்வுகளில் அவன் நேரடியாய் இறங்கி நின்று செய்வதில் இடைஞ்சலாய் இருந்ததையும் மறுப்பதற்கில்லைத்தான்.\nஆனால் தனது ஆளுகையின் கீழிருந்த பொறுப்பு நிலைப் புலனாய்வாளர்களுக்கு ஆழமான புலனாய்வு பற்றிய நுட்பங்களை விளங்கவைத்து, நகர்வுகளை திட்டமிட்டு, முன்நகர்த்தி, வெற்றிமிகு பெறுபேற்றை எட்டுவதில் சாள்ஸ் கணிசமாகவே சாதித்திருந்தான்.\nஎதிரியின் இராணுவத் தலைமையகத்திற்குள்ளும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள்ளும் பயனுள்ள மனிதர்களை கண்டறிந்தோம். அவர்களை மனம்மாற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பெரும் வெற்றிகளை ஈட்டியதில் சாள்சின் வழிநடத்தலும், புலனாய்வின் முன்நகர்த்தல்களும் அவனது புலனாய்வு வரலாற்றின் பொன்னான பக்கங்கள்.\nபுலன���ய்வில் வழமையான பணிகளில் உள்ள அழுத்தத்தின் அளவும்கூடக் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என்ற போதிலும், கூட புலனாய்வு நகர்வுகள் நடந்துகொண்டிருக்கும் போது பின்னணி நிலை அழுத்தங்கள் உச்ச நிலையில் இருக்கும்.\nஎதிரியின் முழுச் சுற்றிவளைப்பிலும், தேர்ந்த கண்காணிப்பாளர்களால் அமைக்கப்பட்ட நெருக்கடிக்குள்ளும், ஆயுதங்கள், வெடிபொருட்களுடனோ அல்லது வேறு திட்டங்களுடனோ நகரவேண்டியிருக்கும். அந்த நகர்வுகளின் நிலைபற்றி இங்கிருந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். அதுவும் சில வேளைகளில் குறித்த கரும்புலி உறுப்பினர்கள் நகர வாழ்விற்கு அவ்வளவாக தேர்ச்சிபெறாத கிராமியத் தன்மையுடையவர்களாகவும் இருந்து விட்டாலோ சொல்லவேண்டியதில்லை.\nநாம் சந்தித்த அழுத்தங்களை விபரிக்க முற்பட்டால் அவை பெரும் விவரணமாய் நீளும். இவ்வகை அழுத்தம் எப்போதாவது என்பதாக அல்லாமல், எப்போதுமே என்பதாகும்போது அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையொன்றை நாடும் எனது மனம். அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையாகச் செயற்பட்டான் சாள்ஸ்.\nசாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன். பூங்கன்றுகள் வளர்ப்பதிலும், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அதேபோல் இயல்பான ஆற்றலுடன் முகாம்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தான். அவனது பணி சார்ந்த இறுக்கங்கள் முன்நின்று இவற்றில் பொழுதுபோக்க விடாமல் வைத்திருந்தபோதும் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் தனது அழகியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவான்.\nதேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும், சிறந்த எழுத்தாற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இளைய போராளிகளுக்கு புலனாய்வுச் செயற்பாட்டிலும், நிர்வாகவியல் ஒழுங்கமைப்பிலும் நல்ல பாடங்களாய் அமைந்திருந்தன. எமது தேசியத்தலைவர் அவர்களது 50 ஆவது அகவை மலரில் ~தலைவரது கோட்பாடு| என்ற பெயரில் சாள்ஸ் எழுதிய கட்டுரையானது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. தலைவர் அவர்கள் பற்றிய சாள்சின் புரிந்துணர்வின் அடிப்படையிலும், சாள்சின் காத்திரமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது மேற்படி ஆக்கம்.\nதன்னோடு பணிபுரிவோருக்குக் கட்டளைகளை வழங்கும்போது குறிக்கோளை நோக்கி��ே முழுதாய் வழி நடத்துவான் சாள்ஸ்;. மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டு வேறு தெரிவுகளுக்கு இடம்கொடுக்க வாய்ப்பளிக்காமல் கோடுபோட்டது போல் துல்லியமாய் அமைந்திருக்கும் சாள்சின் கட்டளைகள்.\nதன்கீழ் பணிபுரிவோருக்கு போராட்டத்தை முதன்மைப்படுத்தி கட்டளைகளை வழங்குவதைப்போலவே அவன் தனது வாழ்விலும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியே வாழ்ந்தான். சிந்தித்தான்.\nநேரடிக் களச் செயற்பாட்டாளனாகவும், பின்னணி இயக்குனராகவும் அவன் பெற்ற பட்டறிவுகள்; எண்ணற்றவை. தமிழீழப் புலனாய்வுப் பட்டறிவினதும், இராணுவச் செயற்பாட்டுப் பட்டறிவினதும் களஞ்சியமான அவன்; வாழ்ந்த காலம் முழுவதும் தேசியம் பற்றியும், தேச விடுதலை பற்றியுமே சிந்தித்தான்.\nபுலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன.\nஅவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமிழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது.\nமன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது அது விதியின் கொடிய கரமா\nஇல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை…, அவர்களுக்கான நெருக்கடியை…, அவர்களைச் சுற்றி எதிரிகளின் விய+கத்தை…, அவன் அறிவான். – நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை – அவன் அறிவான்.\nஎதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு – தனது பொறுப்பாளரின் குரல் – எப்படி இருக்கின்றாய் என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா என்ற விசா��ிப்பு – உனக்கு ஏதாவது தேவையா என்ற கனிவான கேள்வி – எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் – என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான்.\nஅந்தத் தேவை – அந்தக் கட்டாயக் கடமை – அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது.\nசாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான்.\nவெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, ~வெடிக்கவை| என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். ~இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டான்.\nகரும்புலியாய் வாழ்ந்து…………, கரும்புலியால் வாழ்ந்து…………., கரும்புலிகளோடு வாழ்ந்து…………, கரும்புலிகளுக்காக வாழ்ந்து…………, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ்.\nவிடுதலைப் புலிகள் ஏடு (14.04.08)\nகேணல் சாள்ஸ் உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் – சூசை\nJanuary 4, 2011 August 7, 2011 vijasanஈழம், கேணல், கேணல் சார்ள்ஸ், வீரவணக்கம், வீரவரலாறு\nPrevious Post பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்\nNext Post மாமனிதர் குமார் பொன்னம்பலம் வீரவணக்கம்\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2014/08/", "date_download": "2019-09-23T13:12:43Z", "digest": "sha1:ERWXVQLMDPQPBP2CIF766OYAITBGGEWZ", "length": 24763, "nlines": 299, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "August 2014 – eelamheros", "raw_content": "\nகடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்……. புவீத்திரன் அவன் ஒரு குழந்தை. வயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன். மனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். சின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் . பக்கத்து வீட்டு அம்மா… Read More கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்\nகடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி கப்டன் மணியரசன்….. “பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன். அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன. இந்தச் சின்ன வயதிலும், பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு ஏற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஓர் உருண்டை முகம். நிமிர்ந்த லாவகமான திடகாத்திரமான… Read More கடற்கரும்புலி கப்டன் மணியரசன்\nவிடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்கும் என்று எவருக்கும் தெரியாது. இரவு, பகல் என்றில்லாமல் எப்போதுமே விழிப்பாக… Read More விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்\nசெஞ்சோலை படுகொலையின் ஈர நினைவில்\nசெஞ்சோலை மலர்கள்….. செஞ்சோலை மலர்கள் பிஞ்சு நெஞ்சங்கள் பாஞ்சு வந்த கிபிர்க் குரங்கின் கைகளில் மாலையாகியதோ அப்பாப்பா…. நினைத்துப் பாராய் மனமே மனத்துள் எல்லாம் இரும்புக் குண்டாய் கனக்கிறதே வெடிக்கும் கண்ணீரில் இரத்த ஆறு பொறுக்க முடியுமோ அப்பாப்பா…. நினைத்துப் பாராய் மனமே மனத்துள் எல்லாம் இரும்புக் குண்டாய் கனக்கிறதே வெடிக்கும் கண்ணீரில் இரத்த ஆறு பொறுக்க முடியுமோ அவர் உடலங்கள் ஏதும் இனி சகிக்கக் கூடுமோ அவர் உடலங்கள் ஏதும் இனி சகிக்கக் கூடுமோ மனசில் உந்தன் நினைவு பழசான ஆணியாய் குத்திக் குத்தி வலி காட்டும்.. சோகப் புழுதி படர்ந்த எம் முகத்தில் உன் கிபிராட்டம் எளிதாய் மறைந்திடுமோ எம் இரத்தம் மேலே பறந்தடித்து… Read More செஞ்சோலை படுகொலையின் ஈர நினைவில்\nஇயற்பெயர் – ரகுநாதன் தந்தை – பத்மநாதன் பிறந்த ஊர் – அளவெட்டி பி.திகதி – 24.07.1958 அளவெட்டிக் கிராமம் தந்த சொத்து ரகுநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட மாதவன் மாஸ்ரர். காலம் பல கல்விச்சாதனையாளர்களை களம் அனுப்பியது வரலாறு. அத்தகைய பலரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறு தன்னோடு அழைத்துச் சென்று நடந்திருக்கிறது. அந்தத் தடங்களில் மாதவன் மாஸ்ரரும் நடந்து உயர்ந்து விடுதலைப்புலிகள் புலனாய்வுத்துறையின் வேர்களில் ஒருவராகியிருந்தார். காலங்கள் கடந்தும் அழியாத வரலாற்றுப் பொக்கிசமாக முள்ளிவாய்க்கால்… Read More மாதவன் மாஸ்ரர் நினைவுகளோடு…..\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண��� […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா ��ராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme.today/ta/zhiry/", "date_download": "2019-09-23T13:32:38Z", "digest": "sha1:WZG2XGRJCKDKRHMW2JMWFK2XT6GQCGP5", "length": 7331, "nlines": 61, "source_domain": "femme.today", "title": "கொழுப்புகள்", "raw_content": "\n100 கிராம் தயாரிப்பு ஒன்றுக்கு கொழுப்பு\nஆயில் (காய்கறி நெய், வெண்ணெய்),\nmargarines, சமையல் எண்ணெய்கள், கொழுப்பு பன்றி\n80 க்கும் மேற்பட்ட கிராம்\nபுளிப்பு 20% (அல்லது அதிக) கொழுப்பு, பாலாடைக்கட்டி, பன்றி இறைச்சி, வாத்து,\nவாத்து, புகைபிடித்த மற்றும் சமைத்த கொத்தமல்லி, கேக்,\n20 முதல் 40 கிராம் இருந்து\nபாலாடைக்கட்டி கொழுப்பு, ஐஸ் கிரீம், கிரீம்,\nஆட்டுக்குட்டி, மாட்டிறைச்சி மற்றும் கோழி, முட்டை, மாட்டிறைச்சி கொத்தமல்லி, தொத்திறைச்சி, சால்மன், கோழிமீன், saury, நெத்தலி, கேவியர்\n10 முதல் 19 கிராம் இருந்து\nகுடிசை சீஸ் மற்றும் குறைந்த கொழுப்புள்ள தயிர், மீன், மீன், இஸ்ரோ, காட் என்னும் இனத்தைச் சார்ந்த மீன் வகை, தானியங்கள், ரொட்டி\nகொழுப்புகள் - ஆற்றல் மிகவும் சக்தி வாய்ந்த மூல, எனவே கூடுதல் கிலோ, இந்த ஆற்றல் செலவு என்றால். கொழுப்பு ஆதாரங்கள் காய்கறி எண்ணெய்கள், அத்துடன் இறைச்சி, மீன், முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள் அடங்கும்.\nஅதிகப்படியான கொழுப்பு தீங்கு உள்ளது, ஆனால் கொழுப்புகள் நிறைவுற்ற கொண்டிருக்கும் மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் ஏ, பி, இ, லெசித்தின், மற்றும் பிற பொருட்கள் உடல் தேவை. அவர்கள் கனிமங்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் குடல் இருந்து உறிஞ்சுதல் வழங்கும். கொழுப்புகள் உணவு சுவை மற்றும் திருப்தி உணர்வு மேம்படுத்த. அவர்கள் கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் இருந்து உருவாக்கப்பட முடியும், ஆனால் அவர்கள் முழுமையாக பதிலாக வேண்டாம்.\nஅவர்கள் ஒருவருக்கொருவர் முக்கிய பொருட்கள் அமைக்கிறது complement உயிரினம் விலங்குகள் மற்றும் காய்கறிகள் கொழுப்புகள் மட்டுமே கலவையை தேவை வழங்கவும். ஒரு வ��து தினசரி வீதம் - 100 150 இருந்து, கொழுப்பு சராசரி தினசரி ரேஷன் விலங்குக் கொழுப்பு ஆகியவற்றின் 60-70%, மற்றும் 30-40% sostayat வேண்டும் - தாவர.\n: மேலும் படிக்க க்லென்சிங் முட்டைக்கோஸ் கொண்டு போதை நீக்க-சாலட்\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஒளி காலை வடிவம் மற்றும் சுகாதார தக்கவைத்து\nஉறவு: பேச்சுவார்த்தைக்கு அழைக்க உட்கார்\nதெரு ஃபேஷன் வீழ்ச்சி-குளிர்கால 2013-2014 ஆண்டு\nஇலந்தைப் பழம் கொண்டு சீஸ்கேக்\nமாயா Plisetskaya இனிப்பு வேறுபடுகிறார்கள்\nவீட்டில் சிறந்த 10 ஆண்கள் பொறுப்புகளை\nஒரு ஆரோக்கியமான குழந்தை தோல் இரகசிய\nஆற்றல்மிக்க மூலம் Femme-today.info | பெண் பத்திரிகை\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geethaachalrecipe.blogspot.com/2009/07/blog-post_09.html", "date_download": "2019-09-23T14:15:54Z", "digest": "sha1:FJZ7P3DAPSITSTEWXYQOL6TAZCBWJ4UY", "length": 132704, "nlines": 978, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: முள்ளங்கி துவையல்", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி ��ெய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nஎப்படி வெள்ளி பாத்திரம் சுத்தம் செய்வது - How to Clean Silver Vessels / Pooja Items\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\n25 விதமான சத்தான காலை நேர டயட் சிற்றூண்டி - இட்லி வகைகள் - 25 Types of Healthy Diet Idly Varieties\nமுள்ளங்கியினை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது என்னுடைய தோழி திருமதி. மேனகா அவர்கள் எனக்கு சொல்லி தந்தது இந்த முள்ளங்கி துவையல். இது நாள் வரை முள்ளங்கியில், நான் துவையல் செய்தது இல்லை. இந்த துவையல் மிகவும் ருசியாக இருக்கும்.\nமுள்ளங்கியில் விட்டமின் சி மற்றும் இதில் நார்ச்சத்துகள் இருக்கின்றது முக்கியமாக ஃபோலிக் அசிட் (Folic Acid) அதிக அளவில் காணப்படுகின்றது. அதே போல முள்ளங்கி மட்டும் இல்லாமல், இதனுடைய இலைகளும் அதே அளவு சத்துகள் இருக்கின்றது.(அதனால்..இனிமேல் இலை பகுதியினை தூக்கி எறிய வேண்டாமே). முள்ளங்கியினை சாப்பிடுவதால் இருமலில் இருந்து சீறுநிரக கல் வரை கட்டுபடுத்த வழிவகுக்கின்றது.\nஅதனால் இதனை அடிக்கடி உணவில் சேர்ப்பது அவசியம். முக்கியமாக 1 கப் முள்ளங்கியில் சுமார் 15 – 20 calories தான் இருக்கின்றது. (It is Low calorie vegetable and Low in cholesterol )\nசரி…வாங்க..இதன் செய்முறையினை பார்ப்போம் வாங்க…\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடம்\n§ முள்ளங்கி – 1/2 கிலோ\n§ உப்பு – தேவையான அளவு\n§ எண்ணெய் – 1 தே.கரண்டி\nவறுக்க வேண்டிய பொருட்கள் :\n§ எண்ணெய் – 1 தே.கரண்டி\n§ கடுகு – 1/4 தே.கரண்டி\n§ கடலை பருப்பு – 2 தே.கரண்டி\n§ உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி\n§ காய்ந்த மிளகாய் - 3\n§ கருவேப்பில்லை – 5 இலை\n§ பெருங்காயம் – 1/4 தே.கரண்டி\nv முள்ளங்கியினை தோல் சீவி காரட் துறுவலில் துறுவி கொள்ளவும்.\nv கடாயில் எண்ணெய் ஊற்றி துறுவிய முள்ளங்கியினை போட்டு தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.\nv வறுக்க கொடுத்துள்ள பொருட்கள் கடாயில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.\nv வதக்கிய முள்ளங்கி + வறுத்த பொருட்கள் + உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான முள்ளங்கி துவையல் ர��டி.\nமுள்ளங்கியில் இருந்து தண்ணீர் சுத்தமாக வற்றிவிட வேண்டும்.அப்பொழுது தான் துவையல் சுவையாக இருக்கும்.\nசிலர் முள்ளங்கியினை தண்ணீர் பிழிந்து வதக்கி செய்வார்கள்.\nமுள்ளங்கி சாப்பிடுவதால் கண்டிப்பாக வாயு தொல்லயினை குறைக்க\nமுள்ளங்கியினை பச்சையாக உப்பு + மிளகு தூள் சேர்த்து சாப்பிட்டால் சட்டென்று வாயுதொல்லை\nமுள்ளங்கியினை பகல் பொழுதிகளில் சாப்பிடுவது தான் நல்லது..காரணம் அதில் நார்சத்து\nஅதிக அளவில் இருப்பது தான்.\nமுள்ளங்கியினை வெறுமனே சமைத்தால் கண்டிப்பாக வாயு தொல்லை இருக்காது.\nமுள்ளங்கியுடன் மற்ற காய்கள் சேர்த்து சமைத்தால் குறைந்த அளவில் உள்ள carbhohyrdrates\nஎல்லாம் அதிகமாகிவிடும். அப்பொழுது வேண்டுமானால் மற்ற காய்களினால் வாயு தொல்லை வரலாம்.\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக���கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூச���ிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்��் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசி��்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் ப��ரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி ��� Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் - Methi Leaves Watermelo...\nரோஸ்டட் ஃஎக்பிளான்ட் (Roasted Eggplant/ கத்திரிக்க...\nஎனக்கு கிடைத்த ப்ரெண்ட்ஸ் அவார்ட்..\nஒட்ஸ் சுரைக்காய் தோசை - Oats Surakkai Dosai\nசில்லி டோஃபு - Chilli Tofu\nஎலுமிச்சை சாதம் (Lemon Brown Rice)\nபிரவுன் ரைஸ்(Brown Rice) Vs. வெள்ளை அரிசி(White R...\nயம்மி ப்ளாக் அவார்ட் (Yummy Blog Award)\nஎனக்கு கிடைத்த அவார்ட் (Interesting Blog Award)\nஒட்ஸ் கொழுக்கட்டை - Oats Kozhukattai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ( Mushroom Barley Risotto)\nகோதுமை ரவா பூசிணிக்காய் அடை - Wheat Rava Pumpkin A...\nவெந்தயகீரை துவையல் - Methileaves Thuvayal\nபார்லி கொள்ளூ அடை(Barley Diet Adai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/189106?_reff=fb", "date_download": "2019-09-23T14:16:30Z", "digest": "sha1:5ZFZQ5V6AWIK666A4YFRPUSYOE4Q3HV5", "length": 8680, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "டோனி சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும்! எச்சரிக்கும் முன்னாள் இந்திய வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனி சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டிய நிலைமை ஏற்படும் எச்சரிக்கும் முன்னாள் இந்திய வீரர்\nஇந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, அனைத்திலும் சிறப்பாக செயல்பட்ட போதிலும், துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தாத காரணத்தினால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.\nஆசியகோப்பை தொடரில் கோஹ்லி இல்லாத இந்திய அணியை ரோகித் சிறப்பாக வழி நடத்தி கோப்பை வென்று கொடுத்தார். இந்திய அணிக்கு இவர் கோப்பை வென்று கொடுத்தாலும், இந்த தொடரின் சில போட்டிகளில் டோனியின் உதவி அவருக்கு தேவைப்பட்டது என்றே கூறலாம்.\nகீப்பிங்கில் மின்னல் வேக ஸ்டெம்பிங், பந்து வீச்சாளர்களை சிறப்பாக வழிநடத்தியது, டி.ஆர்.எஸ் முடிவை துல்லியமாக கணிப்பது என இந்த தொடரில் ஜொலித்தார்.\nஆனால் துடுப்பாட்டத்தில் மட்டும், பழைய டோனியை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்றது.\nஆனால் இந்திய அணியின் துடுப்பாட்டம் அந்தளவிற்கு இல்லை என்று தான் கூறுவேன். குறிப்பாக 4 மற்றும் 6 வது இடத்தில் எந்த துடுப்பட்ட வீரரும் கெட்டியாக பிடித்துக்கொள்ளும் அளவுக்கு இல்லை.\nதோனி, தனது துடுப்பாட்ட இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால், அவரின் வயதுக்கு விரைவில் வீட்டுக்கு செல்லும் நிலை ஏற்படும்.\nஏனெனில் இளம் பண்ட் அவர் இடத்தை பிடிக்க தயாராக காத்துக்கொண்டுள்ளார். பண்ட் காத்துக்கொண்டிருந்த போதும், கீப்பிங் நுணுக்கத்தில் டோனியை அவரால் மிஞ்ச முடியாது என்றும் கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/21/", "date_download": "2019-09-23T14:01:51Z", "digest": "sha1:OSOUGLSAE4FTZX2UNVVMCIAACPS66TQB", "length": 23677, "nlines": 186, "source_domain": "senthilvayal.com", "title": "21 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநிர்மலாதேவி – கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே… பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nPosted in: அரசியல் செய்திகள்\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nPosted in: அரசியல் செய்திகள்\nPosted in: அரசியல் செய்திகள்\n இந்தத் தோடு எப்படிப் போட்டுக்கிட்ட… கண்டுபிடி பார்ப்போம். எந்தப்பக்கம் திருகாணி இருக்குன்னே தெரியலையே… நானே சொல்றேன். இதுதான் நம் பெண்கள் உலகின் சமீபத்திய ஹாட் டாக். எப்படி அணிந்தோம் எனத் தெரியாத அளவுக்கு ஏகப்பட்ட வித்தியாசமான தோடுகள் அணிவகுக்கத் துவங்கியுள்ளன. இதோ அதன் பெயர்களும் அணியும் விதமும்.\nநமது உடலை மூடியிருக்கும் தோலில் தோன்றும் ஒவ்வாமையை ஸ்கின் அலர்ஜி என அழைக்கிறோம். மனிதனுக்கு பலவிதங்களில் ஒவ்வாமை ஏற்படுகிறது. நமக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை அல்லது ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதுதானே சிறந்தது நமது உடல் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை வலிந்து திணிக்கும்போது இயற்கைக்கு மாறான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும் நமது உடல் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை வலிந்து திணிக்கும்போது இயற்கைக்கு மாறான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும்\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\nஈகோ என்று நாம் பரவலாக அறியும் வார்த்தையும் தமிழ் சொல்லே அகந்தை. இப்படி ஒரு வார்த்தை இருக்கிறது என்பதே சிலரு���்கு தெரியாமல் இருக்கலாம். இந்த வார்த்தயை மறந்ததை காட்டிலும், இந்த வார்த்தையின் பொருளும், அதன் தன்மையும் நாம் மறக்க வேண்டும், மனதில் இருந்து அழிக்க வேண்டும் என்பதே முக்கியம்.\nதொழிலாக இருக்கட்டும், உறவாக இருக்கட்டும் எதிலும் உயர்வை தடுத்து நம்மை ஒரே நிலையில் அடைப்பட செய்வது இந்த அகந்தை தான். இந்த அகந்தையின்\nPosted in: படித்த செய்திகள்\nபனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவதே கருப்பட்டி. இதை, பனைவெல்லம் என்றும் சொல்வார்கள். வெறும் இனிப்புச்சுவை மட்டுமின்றி, மருத்துவக் குணமும் நிறைந்தது கருப்பட்டி.\nPosted in: இயற்கை மருத்துவம்\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nசிறு வயதில் அம்மா துணி துவைக்கும்போது அருகில் அமர்ந்து சோப்பு நுரைகளில் வெளிப்படும் குமிழிகளை உடைத்து விளையாடி இருப்போம். அதே சோப்பு நீரைப் புட்டியில் அடைத்து சிறிய கழி(குச்சி)யொன்றின் நடுவில் போட்ட ஓட்டையின் வழியாக அதில் முக்கியெடுத்து ஊதி ஊதிக் குமிழிகளை நாமே உருவாக்கிச் சிறு வயது விஞ்ஞானிகள் என்று பெருமை கொண்டிருப்போம். கடந்த நூற்றாண்டுக் குழந்தைகளின் அந்தக் கால ஞாபகங்களை அசைபோடுவதே அலாதிச் சுகம்.\nPosted in: அறிவியல் செய்திகள்\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகோடை பாதிப்பில் இருந்து குழந்தைகளை எவ்வாறு காப்பது\nபள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான நாட்களாகும். இந்த விடுமுறையில் குழந்தைகளை வெயிலில் விளையாட விடுவதை தவிர்ப்பதுபெற்றோருக்கு ஒரு சவால். குழந்தைகள் அதிக வெயிலில் விளையாடுவதால் வியர்வை வெளியேறுகிறது. அத்துடன் நீர், உப்பு சத்து குறைகிறது. குழந்தைகளுக்கு தண்ணீர், மோர், பழச்சாறு போன்று அதிக நீர் சத்துள்ள பானங்களை வழங்க வேண்டும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளி��்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\n« மார்���் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/world/80/127562", "date_download": "2019-09-23T13:00:36Z", "digest": "sha1:C5W6WHXLDLIUBWNQHDQPSAWJMX2XUVFO", "length": 10023, "nlines": 123, "source_domain": "www.ibctamil.com", "title": "உலகில் 40 விநாடிக்கு ஒருமுறை நடக்கும் அதிர்ச்சி சம்பவம் : இலங்கையும் உள்ளடக்கம்! - IBCTamil", "raw_content": "\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு\nவெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nஅடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nபொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்; இவர்களை தெரியுமா\nயாழில் மனைவியுடன் பாசமாக கதைத்துக்கொண்டிருந்த இளம்குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை\nஇரு வாரங்களுக்கு முன் தர்ஷிகாவை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன்\nகனடாவில் இலங்கைத்தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி கதறும் பெற்றோர் மற்றும் நண்பர்கள்\nயாழ் இந்துக் கல்லூரி அதிபரை சிக்கவைத்த வீடியோவில் ஒரு சிறு தவறு\nமுல்லைத்தீவு இராணுவமுகாமில் பணியாற்றும் இராணுவசிப்பாயின் செயல்\nநல்லூர் வடக்கு , Ottawa\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nஉலகில் 40 விநாடிக்கு ஒருமுறை நடக்கும் அதிர்ச்சி சம்பவம் : இலங்கையும் உள்ளடக்கம்\nஉலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின்( WHO) புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.\nதற்கொலைகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. போர், கொலை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றுக்கு பறிபோகும் உயிர்களைவிட தற்கொலைகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தற்கொலையும் குடும்பம், நட்பு மற்றும் சக ஊழியர்களை பாதிக்கச் செய்வதாக உலக சுகாதார அமைப்பின் அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனாம் ஜிப்ரேயசஸ் தெரிவித்துள்ளார்.\n2016-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில், தற்கொலை எண்ணிக்கை 10.5 பேருக்கு இருந்ததாகவும், எனினும் சில நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 5 பேர் முதல் 30 பேர் வரை இந்த எண்ணிக்கை வேறுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமக்கள்தொகை சீராக அதிகரித்து வந்துள்ள போதிலும், தற்கொலை எண்ணிக்கை கடந்த 2010 முதல் 2016 வரை ஒரே அளவில் நீடிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெரும்பாலான தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகமுள்ள நாடுகளில் நடப்பதாகவும், தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகள் வரிசையில் உகாண்டா, இலங்கை, தென்கொரியா, இந்தியா, ஜப்பான் ஆகியவை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/07/blog-post.html", "date_download": "2019-09-23T13:18:06Z", "digest": "sha1:XG4MT7TD3XOJWS2FQXPOTPN3S3PHVGOC", "length": 23097, "nlines": 252, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை - விகடன் நேர்காணல்", "raw_content": "\nஎதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை - விகடன் நேர்காணல்\nஇரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தினம்தினம் உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியில் பேசுகிறது லீனா மணிமேகலையின் ‘செங்கடல்’ திரைப்படம். அதற்கு தரச் சான்றிதழ் தரமறுத்த சென்சார் போர்டுடன் போராடி டிரிப்புனலுக்கு போய் ஒரு ‘கட்’டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி வந்திருக்கிறார் லீனா.\nஇந்தப்படம் இலங்கை இந்தியா அரசுகளை விமர்சிக்கிறது. அதனால் தணிக்கைச் சான்றிதழ் தரமுடியாது என்றார்கள். அதை எதிர்த்துத்தான் ட்ரிப்புனல் போனேன். இங்கே கவிதை எழுதினால் கட்சிக்காரர்கள் போலீசில் புகார் தருகிறார்கள், கருத்தியல் குண்டர்கள் இணையதளங்களில் அவதூறு செய்கிறார்கள். திரைப்பட விஷயத்தில் அதிகாரிகளிடம் கத்திரிக்கோல் இருந்துகொண்டு ஆட்டிப்படைக்கிறது. ஒரு கலையை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படித்தான் செய்ய முடியும். அரசாங்கத்தின் கீழேயோ, கட்சிக்காரர்களுக்கு கட்டுப்பட்டோ கலை இயங்க முடியாது. இதையே பிரகாஷ்ராஜ் ஜி.ஜியாக போட்டு, சரண்யாவை ரோஸ்மேரியாக போட்டு எடுத்து வியாபார நோக்கோடு படம் எடுக்கலாம். இப்போதெல்லாம் தேசிய விருதுகள் கூட வியாபார சினிமாக்களுக்கு தான் தருகிறார்கள்.\nஎனக்கு எப்படியும் மக்களிடம் உண்மையை கொண்டுபோய்ச் சேர்க்கணும். ராமேஸ்வரத்தை சுத்தி என்ன நடக்குதுன்னு எல்லோருக்கும் தெளிவாக தெரிஞ்சாகணும். இங்கே வந்து எங்கே பார்த்தாலும் புள்ளி விவரங்கள்தான் கிடைக்கிறது. அவைகள் ஒன்றுக்கும் உதவாது. தனுஷ்கோடியை எடுத்துக்கொண்டால் ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்றிருக்கிறது. பதிவு செய்யப்படாத எண்ணிக்கையையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஏராளமான விதவைகள், தாயை, சகோதரியை, சகோதரனை இழந்தவர்கள் சூழ நிற்கிறது அந்த ஊர். உருட்டுக்கட்டையில் தாக்கி மர்ம உறுப்புக்களை சிதைப்பதிலிருந்து இன்னும் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையை புள்ளி விவரங்களில் அடக்க முடியுமா மீனவர்களாக இருக்கிற காரணத்தினால் மட்டுமே அவங்க ஏன் கொல்லப்படனும் மீனவர்களாக இருக்கிற காரணத்தினால் மட்டுமே அவங்க ஏன் கொல்லப்படனும் கருப்பாக இருப்பதையும், தமிழில் பேசுவதையும் தவிர அவர்கள் செய்த குற்றம்தான் என்ன கருப்பாக இருப்பதையும், தமிழில் பேசுவதையும் தவிர அவர்கள் செய்த குற்றம்தான் என்ன இப்போதுவரைக்கும் அவர்களுக்கு என்ன நீதிதான் கிடைத்திருக்கிறது இப்போதுவரைக்கும் அவர்களுக்கு என்ன நீதிதான் கிடைத்திருக்கிறது சினிமா வியாபாரிகள் சென்சார் அதிகாரிகள் பாராட்டுப்பெற்ற படம் என விளம்பரம் செய்கிறார்கள் - அவர்கள் என்ன கலையுலகின் பிரதிநிதிகளா\nசென்சார் போர்டின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறீர்கள்\nசென்சார் போர்டு என்ற ஒன்று இருப்பதே ஒரு கலைஞனுக்கு அவமானம். ஊடக சுதந்திரத்தை பலி கொடுத்ததனால் தான் ஆயிரக்கணக்கான மக்களைப் போருக்குப் பலிகொடுத்து விட்டு , இப்போது சேனல் நான்கு தொலைக்காட்சியில் ஆவணப்படம் பார்த்து உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.தணிக்கையே உண்மையை மறைக்கத்தான் பயன்படுகிறது. தணிக்கையாளர்கள் மக்கள் ஆட்சியின் முதுகெலும்பில் அடிக்கிறார்கள். குஜராத்தில் நடந்த அக்கி���மங்களின் ஒரு சிறிய பங்கு கூட இன்னும் நம்முன் வைக்கப்படவில்லை. மணிப்பூரில் ராணுவத்திற்கு எதிராக தாய்மார்கள் தன் ஆடைகளைத் துறந்து போராட்டம் நடத்தினார்கள். ஐரம் சர்மிளாவின் பத்தாண்டுகளுக்கு மேலான அஹிம்சைப் போராட்டத்தை எந்த மீடியா கவனப்படுத்துகிறது காஷ்மீரில் ராணுவத்தை மக்களே கல்லெறிந்து விரட்டுகிறார்கள். சேனல் 4 வெளியிட்ட போர்க்காட்சிகளில், இந்தியாவின் பங்கு வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. இந்திய இறையாண்மை இன்னும் எதை எதை பலி கேட்குமோ தெரியவில்லை.\nசெங்கடல் எப்படியான படமாக இருக்கும் இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகு வரும் படத்தில் உள்ள செய்தி என்ன\nஎனக்காக ஆனந்த்பட்வர்தன் பேசினார். வழக்கறிஞர் இந்திரா உன்னிநாயர் எனக்காக ஒரு பைசாகூட வாங்காமல் வாதாடினார். திரிச்சூர் சர்வதேச திரைப்பட விழாவில் திறப்பு விழா படமாகத் திரையிட்டு தணிக்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றினார்கள். தணிக்கைக்கு எதிரான மனுவில் நாடு முழுவதுமிலிருந்து கருத்துக் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் கையழுத்திட்டனர் .\nகலையா, தொழில்நுட்பமா, உண்மையா என்று வரும்போது நான் உண்மையைத்தான் தேர்ந்தெடுத்தேன். உண்மைக்காக தொழ்ற்நுட்பத்தை, கலையை சிறிது விட்டுக் கொடுப்பது தவறில்லை என்பது எனது கருத்து. அதனால் என்னை இனத்துரோகி என்று கூட என்னைச் சொல்லக்கூடும். எனக்கு மொழி தேச, இன அபிமானங்கள் கிடையாது. இதில் கொலைகார அரசாங்கங்களின் அசல் முகத்தைக் காட்டியிருக்கிறேன். விடுதலை இயக்கங்களும் விமர்சனத்திற்கு தப்பவில்லை. ஈழப்பிரச்சினையை மேடைகளில் பேசி பிழைப்பு நடத்துகிறவர்களையும் சாடியிருக்கிறேன். நான் முழுதாக மக்கள் பக்கம் மட்டுமே நின்றிருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எது நல்லது, எது கெட்டது என தீர்மானித்துத் தேர்ந்தெடுக்கும் புத்தி மக்களுக்கு உண்டு. அரசாங்கம், மக்கள் எதைப் பார்க்க வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இங்கென்ன காலனியாதிக்கமா நடக்கிறது.\nகருத்துக்களை சாமர்த்தியமாகச் சொல்லலாமே என்கிறார்கள். நான் வியாபாரம் செய்யவில்லை. செங்கடல் இந்திய இலங்கை அரசுகளையும், பதவிக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த வோட்டுக்கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் காட்டிக் கொடுக்கும். அடுத்த மாதம் திரைக்கு வருகிற இந்த படம் போரின் அசலான முகத்தை முன் வைக்கும்.\nஅடுத்து, கடவு சீட்டு என்பது படத்தின் பெயர். ஷோபா சக்திதான் திரைக்கதை. இலங்கை, பிரான்ஸ், தாய்லாந்து, இன்னும் மூன்று நாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கும். சர்வதேச தொழில்நுட்ப குழு உடன் உதவுகிறது. வரலாறு நம்மை தூர நின்று கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது. அதற்கு உண்மையாக பதிவு செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.\nநன்றி உலகின் அழகிய முதல் பெண்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபுன்னகையை விற்பவளின் கதை - திலினி தயானந்த\nதீவிரவாத பெண்ணியமும் பெண் உடல் அரசியலும் - யுகாயின...\nபாலாவின் குரூர அழகியல் - எம்.ஏ.சுசீலா\nபாலியல் சார் சொற்களஞ்சியம் - அனிருத்தன் வாசுதேவன்\nபாலியல்பின் அரசியல் - திறந்த உரையாடலை நோக்கி... - ...\nஉடல், பால்மை, பால் ஈர்ப்பு / வேட்கை - அளிக்கைமை சா...\n“க்வியர்” பெண்களும் இந்தியச் சட்டமும் - பிரியா தங்...\nபாலியல்பு, திருமணம், குடும்பம் - சில குறிப்புகள் -...\nசவுதியில் பிரபல பெண் எழுத்தாளர்கள் இருவருக்கு எழுத...\nநிர்வாணமாக குளிக்கச் சொன்னதால் மாடியில் இருந்து கு...\nபெரியாரியலுக்கு - வ.கீதாவின் பங்களிப்பு\nவ.ராவின் 'உயர்' கனவு - எம்.ஏ.சுசீலா\nபெண்பால் ஒவ்வாமை - புதிய மாதவி\nசமச்சீர் கல்வி தடை... சாதி உணர்வு காரணமா\nஆண்கள் எழுதியதெல்லாம் போலியானது - இளம்பிறை\nசெல்லம்மாவின் கதை - தயா நெத்தசிங்க\nஇடி விழுந்த வம்மி கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குற...\nபெண் கைதிகளை ���ிர்வாணமாக்கிய இஸ்ரேல் இராணுவம்\nசமச்சீர் கல்விதான் எங்களுக்கு வேண்டும்\nஆணுக்கு இணையாகப் பெண்ணை உயர்த்துவதுதான் புத்தரின் ...\nஓர் ஆண் அல்லது பெண்ணின் காதல், காமம் பற்றி மூன்றாவ...\nபெண் உடலும் ஆளுமையும் ஈரோடு - தி.தங்கவேலு\n\"பெண்\" - கலைமகள் ஹிதாயா றிஸ்வி இலங்கை.\nபெண் காவலர்களுக்கு யார் பாதுகாப்பு\nஅதற்குப் பிறகு - லீனா மணிமேகலை\nஇந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nஎதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை - விகடன் நேர்காண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/09/13234239/1051763/Arasiyala-Ithulam-Sagajamappa.vpf", "date_download": "2019-09-23T13:25:40Z", "digest": "sha1:44TKMX6JV6YCGABMR3DANRZWHDIPRVQF", "length": 5711, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nபதிவு : செப்டம்பர் 13, 2019, 11:42 PM\n(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\nவைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்\nதேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\n(21.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த இடைதேர்தலால எதாவது மாற்றம் இருக்குமா \n(21.09.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : இந்த இடைதேர்தலால எதாவது மாற்றம் இருக்குமா \n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(20.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா : ப.சிதம்பரம் கருத்து சரியானது - பொன் ராதாகிருஷ்ணன்\n(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(19.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(16.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/reliance-capital-profit-.html", "date_download": "2019-09-23T13:15:14Z", "digest": "sha1:GE33KUH6RIM77XF7CVLSVW5AKZUXISOQ", "length": 6742, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - ரிலையன்ஸ் கேப்பிட்டல் லாபம் ரூ 1,218 கோடி", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nரிலையன்ஸ் கேப்பிட்டல் லாபம் ரூ 1,218 கோடி\nரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ 1.218 கோடி லாபம் ஈட்டி உள்ளது.\nரிலையன்ஸ் கேப்பிட்டல் லாபம் ரூ 1,218 கோடி\nரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ 1.218 கோடி லாபம் ஈட்டி உள்ளது.\nசென்ற ஆண்டு இதே காலாண்டில் ரியன்ஸ் கேப்பிட்டல் ரூ 295 கோடி லாபம் ஈட்டியது.\n10 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் உயர்வு\n'உலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது' - நிதி ஆயோக் துணைத் தலைவர்\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடு\n'சவுதியிலிருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இல்லை' - மத்திய அரசு\nஇருசக்கர வாகன விற்பனை சரிவு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepamtrust.org/gaja-cyclone/", "date_download": "2019-09-23T12:59:21Z", "digest": "sha1:HZMD6TVJMN6CW6SUADXRZLZESDKVVMJP", "length": 10792, "nlines": 75, "source_domain": "deepamtrust.org", "title": "Gaja cyclone | Deepam Trust", "raw_content": "\nடெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை\nஇயற்கை சீற்றங்களில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே கஜா புயல் புரட்டி போட்டுட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம்…��ானே புயல், வார்தா புயல், சென்னை பெருமழை வெள்ளத்தில் தீபம் அறக்கட்டளை சேவை செய்தது போல் தற்போது கஜா புயலையும் தீபம் எதிர் கொண்டது.\nசென்னையில் இருந்து அன்னதான பொருட்களுடன் பல்வேறு நிவாரண பொருட்களையும் அரிசி – 200 மூட்டைகள் (5 டன்), IIT Tஷர்டுகள், டவல்கள், மெழுகுவர்த்திகள், பிரட்டுகள், பஸ்கட்டுகள், வாட்டர்பாட்டில்கள், வாட்டர்பாக்கட்டுகள், போர்வைகள், ஒரே சமயத்தில் 5000 பேருக்கு சமைக்க தேவையான சமையல் பாத்திரங்கள்,6 அடுப்புகள்,15 கேஸ் சிலிண்டர்களைசுமந்து கொண்டுகடந்த 21-11-2018 அன்று இரவு (புதன்கிழமை) நாகப்பட்டினம் புறப்பட்டது.\nநாகப்பட்டினம் சன்மார்க்க சங்க தருமச்சாலையில் உடனடியாக முகாமிட்டு அன்னதானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சமையல் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டது.\nகடந்த 21 ம் தேதி முதல் தொடர்ந்து இரவு பகலாக உணவுகள் தயாரிக்கப்பட்டு இரவு பகல் பாராது நாகப்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளிலும், வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளிலும் தொடர்ந்து நான்கு நாட்களாக தடையின்றி உணவு, உடை, மற்றும் பல்வேறு நிவாரண பொருட்களான மெழுகுவர்த்தி புத்தாடைகள், டவல்கள், டி-சர்ட், போர்வைகள் வழங்கப்பட்டன.\nதீபம் அறக்கட்டளையின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகின்ற சேவடிகளும், நாகை மாவட்ட 20 க்கும் மேற்பட்ட சன்மார்க்க ஆடுகின்ற சேவடிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து சமையல் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம, கிராமங்களாக பசித்தவர்களை தேடிச்சென்று வாகனங்கள் மூலம் அன்னதர்மம் வழங்கப்பட்டது.\nமிகமிக மோசமான உருக்குலைந்து போன வீடுகள் மிகமிக அதிகம். கண்ணீர் விட்டு கதறி அழுதவர்கள் அதிகம். ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகள் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவை மிகமிக அதிகம். அரசாங்கம் மட்டும் தான் அவர்களின் முழு தேவைகளை பூர்த்தியை செய்ய முடியும். பல இடங்களில் பல்வேறு வகையான உதவிகளை செய்த போது பல பொருட்கள் இல்லாமல் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றோம்.\nபல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அன்னதான பொருட்கள், நிவாரணப் பொருட்களை சென்னையில் இருந்து கொண்டு சென்று இருந்தும், புதுச்சேரியில் இருந்து 1 டன் அரிசி மூட்டைகள் உள்பட நிவாரண பொருட்கள், கடலூரில் இருந்தும் நிவாரண பொருட்கள், ஈரோட்டில் இருந்து அரிசி, போர்வைகள், மதுரையில் இருந்து நிவாரண பொருட்கள் தீபம் அறக்கட்டளைக்கு வந்து குவிந்தது மகிழ்ச்சி அளித்தது.\nதொடர்ந்து நாகப்பட்டினத்தை சுற்றி அன்னதானமும், புதுக்கோட்டையை சுற்றி உள்ள வடகாடு உள்பட பல கிராமங்களில் 30-40 முகாம்கள் மூலமும், கிராமம், கிராமமாக, வீடு வீடாக இரவில், இருட்டில், உணவும், மெழுகுவர்த்திகளும் தந்தபோது, தீபமும் ஆயிரக்கானவர்களில் இல்லங்களில் விளக்கேற்றிய உணர்வும், நாமும் புயலால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் குடுபங்களுக்கு உதவ முடிந்ததே என்ற நிறைவோடு சென்னை திரும்பினோம்.\nபெரும்பாலான நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும், இரவு பகல் பாராமலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சமையலுக்கு தேவையான காய்கறிகளை பற்றாக்குறை ஏற்பட்ட போது நாகப்பட்டினம் மார்க்கெட்டில் மீண்டும் மீண்டும் டாடா ஏஸ் வாகனம் முழுவதும் காய்கறிகள் வாங்கப்பட்டது.\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் கண்ணீரை துடைக்க முடியாமல் பல சமயங்களில் விக்கித்துப் போய் நின்றோம்.\nதீபம் அறக்கட்டளை தனது பணியை செவ்வனே செய்து வள்ளல்பெருமான் கண்ட ஜீவகாருண்ய புரட்சியை மீண்டும் நிலை நாட்டியுள்ளது.பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களையும், (நிதியாக பொருளாக உதவியவர்களுக்கு நன்றி செய்தியும், பதிவு செய்த சில படங்களையும், வீடியோ காட்சிகளையும் தனியாக அனுப்ப உள்ளோம்.) நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல் தொய்வின்றி சமையல் பணிகளை செய்த ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபம் அறக்கட்டளை தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.\nடெல்டா மாவட்ட மக்களின் துயரை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் கண்ணீருடன் டெல்டா மாவட்ட மக்களை பிரியமுடியாமல் பிரியாவிடை பெற்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:38:35Z", "digest": "sha1:FWQKDJUZXSME53NEQRHFF24D7KDIXRNU", "length": 14660, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "காவல்துறை மா அதிபர் – GTN", "raw_content": "\nTag - காவல்துறை மா அதிபர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபர் – முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கெதிரான மனுக்களை விசாரிக்க குழு நியமிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபரிடம் விசாரணை\nகாவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் விசாரணை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையை கண்டித்து மகஜர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவின் மேலதிக பாதுகாப்பை நீக்குக\nஅமைச்சரவையை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் 21 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் :\nயாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம்\nவாக்குமூலமொன்றை வழங்குவதற்காக காவல்துறை மா அதிபர் பூஜித...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரி தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் :\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பாதுகாப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடிய நாம் தற்போது குற்றச்செயல்களுடன் போராடவேண்டியுள்ளது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை மா அதிபர் பிரதமரின் பணிப்புரைகளையே நிறைவேற்றுகின்றார் – மஹிந்த ராஜபக்ஸ\nகாவல்துறை மா அதிபர் பிரதமர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபரீட்சையின் போது செல்லிடப்பேசி பயன்படுத்தும் மாணவர்கள் தொடர்பில் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க சீ.சீ.ரீ.வி கமரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறை திணைக்களம் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாள் வெட்டு சம்பவங்களை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு அச்சமடைய தேவையில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் ஹாவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – காவல்துறை மா அதிபர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் சென்ற காவல்துறை மா அதிபர் காவல்துறையினர் மீதான தாக்குதல்கள் குறித்து உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்\nமாணவர் கடத்தல் முயற்சி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாகல ரட்நாயக்க காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை\nகொங்கோவில் காவல்துறை மா அதிபர் பணி நீக்கம்\nபல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித��து காவல்துறை மா அதிபரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஞானசார தேரர் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்\nபொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே...\nஇனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nஇனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை...\nஅனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை\nமுன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க...\nதேசிய படைவீரர்கள் தினம் இன்று நடைபெறவுள்ளது\nதேசிய படைவீரர்கள் தினம் இன்றைய தினம் பாராளுமன்ற...\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pengalulagam.com/breakfast-dinner-recipes/", "date_download": "2019-09-23T13:04:01Z", "digest": "sha1:O2EFG5KCLGZVWNTST4ZBOV2PO6YNXH5S", "length": 2404, "nlines": 89, "source_domain": "pengalulagam.com", "title": "Breakfast/Dinner Recipes – PENGAL ULAGAM", "raw_content": "\nமிகவும் சுலபமான இன்ஸ்டன்ட் தோசை | Instant Dosa Recipe\nவெண் பொங்கல்/VEN PONGAL தேவையான பொருட்கள்:- பச்சரிசி – 1 கப் பச்சைப்பயிறு – ½ கப் மஞ்சள் பொடி – ½ tbsp பசும்பால் –…\nரவா தோசை/RAVA DOSAI தேவையான பொருட்கள்:- ரவா – 1 கப் அரிசி மாவு – 1 கப் கோதுமை மாவு/மைதா மாவு – 2 tbsp…\nஅடை தோசை/ADAI DOSAI தேவையான பொருட்கள்:- இட்லீ அரிசி – 1 கப் துவரம் பயிர் – ½ கப் கடலை பயிர் – ¼ கப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183325", "date_download": "2019-09-23T14:00:02Z", "digest": "sha1:RAZBE5DK6QZPGGKLMONKKIYBDG7BLANU", "length": 8482, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "இசிஆர்எல் திட்டம் 44 பில்லியன் ரிங்கிட் செலவில் தொடரப்படும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் இசிஆர்எல் திட்டம் 44 பில்லியன் ரிங்கிட் செலவில் தொடரப்படும்\nஇசிஆர்எல் திட்டம் 44 பில்லியன் ரிங்கிட் செலவில் தொடரப்படும்\nஇசிஆர்எல் – கிளந்தானின் தும்பாட் தொடங்கி போர்ட் கிளாங் வரையிலான இரயில் பாதை\nகோலாலம்பூர்: கிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்) திட்டமிட்டபடி குறைந்த விலையில் தொடரப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தது.\nகடந்த பல மாதங்களாக புத்ராஜெயாவும், பெய்ஜிங்கும் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக, இந்த திட்டத்தின் செலவு குறைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமான செலவுகள் சுமார் 21.5 பில்லியன் ரிங்கிட் குறைக்கப்பட்டுள்ளதை அது குறிப்பிட்டுள்ளது. தற்போது, 44 பில்லியன் ரிங்கிட் செலவில் அத்திட்டம் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் முந்தையச் செலவானது 65.5 பில்லியன் ரிங்கிட்டாக கணக்கிடப்பட்டிருந்தது.\n“இந்தக் குறைப்பினால் மலேசியாவிற்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், நாட்டின் நிதி சுமையும் குறைக்கப்பட்டுள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமறுசீரமைக்கப்பட்ட இந்த உடன்படிக்கை குறித்த விவரங்கள் வருகிற திங்களன்று அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமுன்னாள் நிதி மந்திரி டைம் சைனுடின் புத்ராஜெயாவைப் பிரதிநிதித்து, தற்போது பெய்ஜிங்கில் இது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.\nஇந்த திட்டம் வாயிலாக கிள்ளான் துறைமுகத்திலிருந்து, கிளந்தானை இணைக்கும் சுமார் 688 கிலோமீட்டர் இரயில் பாதை அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nகிழக்குக் கரை இரயில் திட்டம் (இசிஆர்எல்)\nPrevious articleதேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படவில்லை\nமீண்டும் இசிஆர்எல் – உள்ளூர் குத்தகையாளர்கள், வணிகங்கள், சுற்றுலா நிறுவனங்கள் பயனடைவர்\nஇசிஆர்எல் – குவாந்தான் துறைமுக வணிகத்தை அதிகரிக்கும்\nஇசிஆர்எல்: 3.1 பில்லியன் பணத்தை சீனா திருப்பித் தரும்\nஏர் ஏசியா குழுமம், ஏர் ஏசியா எக்ஸ் தவிர அனைத்து பதவிகளிலிருந்தும் பெர்னாண்டஸ் விலகுகிறார்\nசவுதி தாக்குதல் : எண்ணெய் விலைகள் எகிறுகின்றன – பங்குச் சந்தைகள் இறங்குகின்றன\n‘யுனிஃபை ஏர்’ கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையை டிஎம் 79 ரிங்கிட்டுக்கு வழங்குகிறது\n18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது\n“மலிண்டோ ஏர், லயன் ஏர் பயணிகள் தரவு ஊடுருவல் தொடர்பான அறிக்கைக்கு காத்திருக்கிறேன்\nபுகை மூட்டம் மேம்பட்டது : செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மூடப்படாது\nஜோ லோவுக்கு நஜிப்புடன் நேரடி அணுகல் இருந்தது\n19 பொது பல்கலைக்கழகங்களில் 38 கல்விப் பாடங்கள் கைவிடப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivelli.lk/2019/09/10/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-09-23T13:31:27Z", "digest": "sha1:AR4EYRP6ETJZXIFOS4FWTB24FC5UFLIT", "length": 10116, "nlines": 68, "source_domain": "www.vidivelli.lk", "title": "உம்ரா யாத்திரைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு", "raw_content": "\nஉம்ரா யாத்திரைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு\nஉம்ரா யாத்திரைக்கான கட்டணங்கள் அதிகரிப்பு\nசவூதி அர­சாங்கம் இஸ்­லா­மிய புது­வ­ருடம் 1441 ஆம் ஆண்­டி­லி­ருந்து உம்­ரா­வுக்கு பல புதிய சட்­டங்­களை நடை­மு­றைக்குக் கொண்டு வந்­துள்­ளதால் எதிர்­வரும் உம்ரா பய­ணங்­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை அதி­க­ரிக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ள­தாக உம்ரா முகவர் நிலை­யங்கள் தெரி­விக்­கின்­றன.\nஇது­வரை காலம் உம்ரா பயணி ஒரு­வ­ருக்கு அற­வி­டப்­பட்டு வந்த விசா, கட்­டணம் 200 ரியால்­க­ளி­லி­ருந்து 300 ரியால்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் போக்­கு­வ­ரத்து கட்­ட­ண­மாக 120 ரியால்­களும் சவூ­தியில் வர­லாற்று புகழ்மிக்க இடங்­களை தரி­சிப்­ப­தற்­கான கட்­ட­ண­மாக 20 ரியால்­களும் செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ள­தாக கரீம் லங்கா முகவர் நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஏ.சி.பி.எம். கரீம் தெரி­வித்தார்.\nசவூதி அரே­பியா அர­சாங்­கத்தின் புதிய சட்ட விதி­க­ளின்­படி உம்ரா பய­ணிகள் சவூதி அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட நட்­சத்­தி­ர­ஹோட்­டல்­க­ளி­லேயே தங்க வைக்­கப்­பட வேண்டும்.\nஇதனால் அனு­மதி பெற்றுக் கொள்­ளாது ஹரம் ஷரீ­புக்கு அருகில் இயங்­கி­வரும் சிறிய ஹோட்­டல்கள், தங்­கு­மி­டங்கள் உம்ரா பய­ணி­க­ளுக்கு தங்­கு­மி­ட­ம­ளிக்க முடி­யாத நிலை­யேற்­பட்­டுள்­ளது. சவூதி அர­சினால் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள சாதா­ரண நட்­சத்­திர ஹோட்­டல்கள் ஹரத்­தி­லி­ருந்தும் ஒரு கிலோ மீற்றர் மற்­றும 850 மீற்றர் தொலை­விலே அமைந்­துள்­ளன. இந்த ஹோட்­டல்­க­ளிலே உம்ரா பணிகள் தங்க வைக்­கப்­பட வேண்­டி­யுள்­ளதால் ஹோட்டல் கட்­ட­ணங்கள் அதி­க­ரித்­துள்­ளன. ஹரத்­துக்கு அரு­கா­மை­யி­லுள்ள ஹோட்­டல்­களில் பெரும்­பா­லான ஹோட்­டல்கள் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் பெற்­றுக்­கொள்­ளாத ஹோட்­டல்கள் என்­பதால் சற்று தூரத்­தி­லுள்ள ஹோட்­டல்­க­ளிலே உம்ரா யாத்­தி­ரி­கர்­களை தங்க வைக்­க வேண்­டி­யுள்­ளது.\nபோக்­கு­வ­ரத்து வச­தி­களும் சவூதி அர­சினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்தே பெற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டு­மென்­பதும் புதிய விதி­யாகும். இத­னா­லேயே உம்ரா விசா­வுக்­கான கட்­டணம் 300 ரியால்­க­ளுடன் போக்­கு­வ­ரத்து கட்­ட­ண­மாக 120 ரியால்கள் அற­வி­டப்­ப­டு­கின்­றன.\nமுஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக்கைத் தொடர்பு கொண்டு இது தொடர்­பாக வின­வி­ய­போது அவர் இதனை உறுதி செய்­த­துடன் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சவூதி அரே­பி­யா­வினால் இது தொடர்பில் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.உம்ரா பய­ணிகள் சவூதி அரே­பி­யாவில் பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உட்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே சவூதி அரே­பிய இள­வ­ரசர் முஹம்மத் சல்மான் இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்ளார்.\nஇதேவேளை, சவூதி அரேபியாவின் புதிய சட்ட விதிகள் வரவேற்கத்தக்கதாகும். இதனால் உம்ரா யாத்திரிகர்கள் நன்மையடைவார்கள். ஆனால் கடந்த காலங்களில் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ��ூபாவாக இருந்த உம்ரா கட்டணம் இதன் பிற்பாடு ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் என்று கரீம் லங்கா முகவர் நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.\nஊழல்வாத அரசியலுக்கு இனியும் இடமில்லை\nஎம்மிடம் 50 முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் இருக்கிறது\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10 September 23, 2019\nகவனத்தில் கொள்ளப்படாத பிரதான சர்ச்சைகள் September 23, 2019\nஎகிப்து ஜனாதிபதி சிசிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் September 23, 2019\nகாஸாவில் 75 ஆவது வாரமாக தொடரும் மக்கள் போராட்டம் September 23, 2019\nவிடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத…\nதோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா\nஇலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’\nஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-09-23T14:07:19Z", "digest": "sha1:22KS2WQIJ7XREQEQ3ICTMJW5SPNARVD6", "length": 31390, "nlines": 199, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » விஜய் டீவி", "raw_content": "\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2-ல் விஜய் டீவி சேட்டன்கள், சேச்சிகள் அடிக்கும் கூத்துகளை பார்க்க சகிக்கவில்லை. மக்கள் மனத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் ப்ராடிஜியாக நிலைபெற்றுவிட்ட ஸ்ரீநிஷாவை அவர்களது ‘இன உணர்வு’ ஜட்ஜ்மெண்ட் ஏதும் செய்ய இயலாது.\nஇப்போது பைனல்ஸ் நடக்கிறதுபோல. நான் பார்ப்பதில்லை. என் மனநிலையில்தான் ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான என்றே சொல்லலாம்) ஸ்ரீநிஷா ரசிகர்களும் இருக்கிறார்கள் என்று உணரும்போது சற்றே மகிழ்ச்சியாக இருக்கிறது.\nநிகழ்ச்சியில் நடுவர்களாக வாடகைக்கு அமர்த்தப்பட்டவர்களது எந்தத் தீர்ப்பும் அந்தக் குழந்தையை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது. ஏனென்றால் ஸ்ரீநிஷா தன் திறமை மேல் மட்டும் நம்பிக்கை கொண்ட குழந்தை.\nவருங்காலம் அவளைக் கொண்டாடும். 25 லட்சம் மதிப்புள்ள வில்லாவை யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளட்டும். எத்தனையோ லட்சம் பேர் இதயத்தில் ஸ்ரீநிஷாவுக்கு நிரந்தர இடம் உண்டு.\nஜூன் 17ல் அல்காவோ, ஷ்ரவனோ அல்லது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட வேறு ஒருவருக்கோ பட்டம் அளிக்கப்படலாம். அந்தப் போட்டியாளருக்கு வாழ்த்துகள்\nபைனல்ஸ் வர��� தேவதை ஸ்ரீநிஷாவையும், திறமையுள்ள இன்னொரு போட்டியாளர் பிரியாங்காவையும் கொண்டுவந்து கொடுமைப்படுத்தாத (மேலும் புண்படுத்தாத) விஜய் டீவிக்கு அன்பு கலந்த நன்றிகள் இனிமேலும் நீங்கள் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று விளம்பரப்படுத்தினால் அது செல்லுபடியாகாது.\nஸ்ரீநிஷாவின் அற்புதமான பழம் நீ அப்பா பாடல்\nTags: Srinisha, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், விஜய் டீவி, ஸ்ரீநிஷா\nசிங்கம் – சிங்கர் – ராவணன் – ராமர்\nராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் பிரியர்களைத் தானாக தியேட்டருக்குள் இழுக்கும் டிரைலர். கௌபாய்களின் மேலோட்டமான வரலாறோடு இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் ஆரம்பிக்கிறது. காமிக்ஸ் டைப் கதைதான்.\nஅருமையான செட்டுகள், அழகான, கச்சிதமான உடைகள் (கோயில் பட்டருக்குக்கூட கௌபாய் தொப்பி), ஆங்காங்கே காணப்படும் அறிவிப்பு, பெயர் பலகைகளில் எல்லாம் சிம்புதேவனின் கார்ட்டூன் டச் (தூக்குமேடையில் ‘இங்கே குரல்வளை நெறிக்கப்பட்டும்’), அமெரிக்கா, இலங்கை, இந்தியா, தமிழ்நாடு – அரசியல் குறித்து சிம்புதேவன் பிராண்ட் நக்கல் வசனங்கள், ரசிக்கும்படியான சில கதாபாத்திரங்கள், தன் நிழலைவிட வேகமாகச் சுடும் ஹீரோயிஸ நக்கல் – எல்லாம் தூள்.\nஇரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் என்று டைட்டில் போடும்போதே அதிலிருக்கும் சிங்கம் ‘மியாவ்’ என்கிறது. படத்தின் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது, சோப்ளாங்கி போல.\nபடத்தின் முதல் பாதியில் சில காட்சிகள் நச். இடைவேளைக்கு பிறகு புதையல் தேடிப் போகும் அரைமணி நேரம் சூப்பர். மற்றபடி சோம்பல் முறிக்க வைக்கிறது.\nஇம்சை அரசனோடு ஒப்பிட்டால் அதில் பாதிதான் இரும்புக் கோட்டை. அறை எண்ணை 305ல் கடவுளைவிட சுவாரசியமான படம் கொடுத்ததற்காக சிம்புதேவன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஜி.வி. பிரகாஷ் பாடல்களில் கைகொடுத்திருந்தால், கௌபாயாக வேறு யாராவது மாஸ் ஹீரோ நடித்திருந்தால் அல்லது வடிவேலுவே கௌபாய் ஆகியிருந்தால் – படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம்.\nசதம் அடித்திருக்கலாம், அரைசதத்திலேயே (இரும்புக்) கோட்டை விட்டுவிட்டார்கள்.\nஏதாவது படம் போய்த்தான் ஆகவேண்டும் என்றால், தாராளமாக குழந்தைகளோடு இரும்புக் கோட்டைக்குச் செல்லலாம்.\nகொசுறு : நேற்றிரவு காட்சிக்கு உதயத்தில் சுறா டிக்கெட் சுலபமாகக் கிடைத்தது.\nவிஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியின் சறுக்கல் படு கேவலமாகத் தெரிகிறது. பைனலில் யாரை சூப்பர் சிங்கர் ஜுனியர் ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஸ்கிரிப்ட்படி இப்போது நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.\nபைனலுக்கு வருவதற்கு திறமை தேவையில்லை. சில காரணிகள் போதும் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.\nஇந்த வாரத்தில் ‘எலிமினேட்’ செய்யப்பட்ட ஸ்ரீநிஷாவுக்கு வேண்டுமென்றே குறைவான மதிப்பெண்கள் கொடுத்து வெளியேற்றினார்கள். ஆனால் ஸ்ரீநிஷா அழுது அலட்டிக் கொள்ளவில்லை. நிஜமாகவே திறமையுள்ள குழந்தை. ‘என்னை ஜட்ஜ் பண்றதுக்கு நீங்க யாரு’ என்பதுபோல சிரித்துக் கொண்டே வெளியேறியது.\nஅடுத்து வைல்ட் கார்ட் ரவுண்ட் என்று இன்னொரு நாடகம் நடத்துவார்கள். அதிலும் ஸ்ரீநிஷா பாடுவாள். இருந்தாலும் ஸ்ரீநிஷா இல்லாத எபிசோடுகளைப் பார்ப்பதாக உத்தேசம் இல்லை.\nராவணன் பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். கேட்கக் கேட்க உள்ளுக்குள் இறங்கிக் கொண்டே இருக்கின்றன. கார்த்திக் பாடும் ‘உசிரே போகுதே’ பாடல் நிச்சயம் ஹிட். அடுத்த இடம் ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு.’\nஅனுராதா ஸ்ரீராமின் குரல் கொஞ்சம் உறுத்துவதால் ‘காட்டுச் சிறுக்கி’ பாடலில் முழுமையாக லயிக்க முடியவில்லை. ஆனால் இதே பாடலின் ஹிந்தி வெர்ஸன் அசத்தல். கள்வரே என்ற பாடல், ஷ்ரேயா கோஷல் பாடியது. வழக்கம்போல குரல் தேன். வரிகள் ஹிந்தி மெட்டுக்கேற்ப ஆங்காங்கே துருத்தி கொண்டிருக்கின்றன. வைரமுத்துவின் வார்த்தைகள் வளைந்துகொடுக்கவில்லை.\nமணிரத்னம் படங்களில் ஹிந்தி – தமிழ் என இரண்டு மொழிகளிலும் சேர்ந்து பொருந்திப் போகும்படியாக, ரசிக்கும்படியாக ‘உயிரே’ பாடல்கள் இருந்தன. அடுத்ததாக ‘பம்பாய்’ சொல்லலாம். குரு சொதப்பல். அந்த விதத்தில் ராவணன் பாடல்களும் தடுமாறவே செய்கின்றன.\nபடத்தில் மலை ஜாதி மக்கள் தலைவன் விக்ரம் (ராவணன்), அவரது தங்கை ப்ரியா மணி (சூர்ப்பநகை), போலிஸ் ஆபிஸர் பிரித்விராஜ் (ராமன்), அவரது காதல் மனைவி ஜஸ்வர்யா ராய் (சீதை).\n புரிந்திருக்குமே. படத்தின் ஸ்டில்களும் நம் நினைப்பை உறுதிப்படுத்துகின்றன.\nசில பாடல் வரிகள் கவனிக்கப்பட வேண்டியவை.\nஎன் பொறப்பு நீ கண்டா\nஎன் பாதை நீ கடந்தா\nஎன் யுத்தம் நீ செஞ்சா\n- வீரா என்ற பாடலில் விக்ரமின் கேரக்டரை விளக்குவதாக வரும் வரிகள் இவை.\nவிக்ரம் தன் இனத்தவர்களுடன் ஆடிப்பாடும் ஒரு பாடல் இப்படி ஆரம்பமாகிறது.\nகெடா கெடாக்கறி அடுப்புல கெடக்கு\nமொடா மொடா கள்ளு ஊத்து\nஇவ கண்ணால பாத்தா சானகி அம்சம்\nகட்டில்மேல பாத்தா சூப்பநகை வம்சம்…\n- ராவணன் மது, மாமிசம் சாப்பிடுபவரா சூர்ப்பநகை வரிகள் என்ன சொல்ல வருகின்றன\nஐஸ்வர்யா ராயைக் கடத்தி காட்டில் வைத்திருக்கும் விக்ரம் மன சஞ்சலத்தோடு பாடும் ‘உசிரே போகுதே’ பாடலில் சில வரிகள்.\nஉடம்பும் மனசும் தூரம் தூரம்\nமனசு சொல்லும் நல்ல சொல்ல\nசந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே\nசத்தியமும் பத்தியமும் இப்ப தலைசுத்திக் கெடக்குதே\nவழக்கம்போல படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதைப் பற்றி பேச வைக்கும் வித்தையில் வெற்றி கண்டிருக்கிறார் மணிரத்னம். ஆனால் பாடல் வரிகள் ராவணனை நல்லவிதமாகச் சொல்வதாகத் தோன்றவில்லை.\nகாத்திருப்போம். மணிரத்னத்தின் ராவணன், நல்லவனா அல்லது கெட்டவனா என்று தெரிந்துகொள்ள.\nஎப்போது ஆரம்பித்தார்கள், யார் எடுக்கிறார்கள், யார் நடிக்கிறார்கள், என்ன கதையாக இருக்கும் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் படத்தின் தலைப்பை மட்டும் வைத்து கவனம் ஈர்த்து விட்டார்கள்.\nராவணன் வரும் நேரத்தில் இந்தப் படமும் நன்றாகவே விளம்பரப்படுத்தப்படுகிறது. சூப்பர் ஹிட் பாடல்கள் என்று தினமும் விளம்பரம் வருகிறதே என்று அதையும் கேட்டுப் பார்த்தேன்.\nபுது இசையமைப்பாளர் போல. சார்லஸ் மெல்வின். பென்னி தயாள், ஹரிசரன் என்று தற்போதைய முன்னணி பாடகர்கள் என்று எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பாடல்கள் ‘அட புதுசா இருக்குதே’ என்று புருவம் உயர்த்த வைக்கவில்லை என்றாலும் சிலமுறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன.\nதிராவக வெண்ணிலா – என்றெல்லாம் தமிழுக்கு புது வருணிப்புகளை அருளியிருக்கிறார் இளைய கம்பன்.\nபடம் வரட்டும். விமர்சனம் யாராவது எழுதினால் படிக்கலாம்.\nஇந்தக் கட்டுரைக்கு வந்த தம்பி ஒருவர் எழுதிய கமெண்ட்:\nராவணன் படத்தில் இன்னும் ஒருபாடல் இருக்குங்கண்ணா.\n‘கோடு போட்ட கொன்னுபோடு ..வேலி போட்டா…’\nஇந்த்த பாடலை மட்டும் ஏன் நீங்க கேட்கலைய அல்லது புரியலையா இத மட்டும் தவிர்த்து ஏன் இத மட்டும் தவிர்த்து ஏன்\nகோடு போட்டா கொன்னுபோடு. வேலிபோட்ட வெட்டிப்போடு. நேத்துவரைக்கும் உங்கசட்டம். இன்னைக்கு இருந்து என்கசட்டம். சோத்துல பங்கு கேட்டா எலய போடு எலய\nசொத்துல பங்கு கேட்டா அவன் தலைய போடு தலய\nஊரா வீட்டு சட்டத்துக்கு ஊரு நாடு மசியாது….\nபாட்டன் பூட்டன் சொத்த யாரும் பட்டா போடகூடாது\nபழங்குடி இனமக்களின் போராட்டத்தை நல்லாச்சொன்ன இந்த பாட்டைமட்டும் விமர்சனம் பண்ணாதது இதிலிருக்கும் உண்மையினாலா\nTags: raavan, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ஏ.ஆர். ரஹ்மான், ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஐஸ்வர்யா ராய், சிம்புதேவன், மணிரத்னம், ராமர், ராவணன், விக்ரம், விஜய் டீவி\nமலர்களே மலர்களே பாடலை வேறு யார் பாடினாலும் கேட்கப் பிடிக்கவில்லை. எல்லாம் அனகா குரல் கொடுத்த மயக்கம். நடந்து கொண்டிருக்கும் விஜய்டீவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்கா இந்த வாரம் ‘பூ’ சம்பந்தமான சுற்றில் பாடிய பாடல் மலர்களே மலர்களே\nபெருத்த ஏமாற்றம். குழந்தைகளுக்குள் ஒப்பீடு கூடாதுதான். இருந்தாலும் அனகாவின் பக்கம்கூட அல்காவால் வர இயலவில்லை. அனகா பாடியபோது பின்னணி இசை அபாரமாக இருந்ததும் பெரிய ப்ளஸ். விஜய் டீவி இசை பெரும்பாலும் சொதப்பலாகவே தெரிகிறது.\nஏழு வயது முதலே புகழ் வெளிச்சம் பெற ஆரம்பித்த அல்காவிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். குட்டி சூப்பர் ஸ்டார் ஸ்ரீகாந்த் தேர்ந்தெடுத்த பாடல் – ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – சொதப்பல்.\nஇந்த வாரம் ஸ்ரீநிஷா என்ற குட்டிப் பெண் பாடியதை ரசித்தேன். மற்றபடி இந்த நிகழ்ச்சியில் வாரா வாரம் சுவாரசியம் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.\nTags: Alka ajith, அனகா, அல்கா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 2, விஜய் டீவி, ஸ்ரீகாந்த், ஸ்ரீநிஷா\nCategory: இசை, பொது, விமரிசனம் | Comment\nஅல்கா – குட்டி சித்ரா\nநடந்து கொண்டிருக்கும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் பாடுவதால் ரசிப்பதற்குரிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. பயம், வெட்கம் ஏதுமின்றி அசால்ட்டாக வந்து பாடிவிட்டுப் போகும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் சிறுவயதில் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஏங்குவதை ஏனோ தடுக்க முடியவில்லை.\nஆனாலும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு எல்லாம் எப்படி தைரியம��� பாடுது.. நீயும் இருக்கியே எப்பப்பார்த்தாலும் கேம்ஸ் மட்டும்தானா பாட்டுக் கத்துக்கச் சொன்னா கத்துக்கறியா’ என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தாமல் இருந்தால் சரி.\nஇந்த ஸீஸனில் என்னைக் கவர்ந்த குழந்தைகள் மூவர். மூன்றாவது குழந்தை நித்யஸ்ரீ. தைரியமாகப் பாடும் குணமே இந்தக் குழந்தையின் பெரிய ப்ளஸ். குத்துப் பாட்டு ரகங்களுக்குப் பொருத்தமான கணீர்க் குரல். துறுதுறுவென ஆடிக் கொண்டே பாடுவது தனி அழகு. மேலும் சில சுற்றுகள் வரை நித்யஸ்ரீ தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு.\nஇரண்டாவது – ஒரு சிறுவன். ஸ்ரீகாந்த். இந்த ஸீஸனில் எல்லாருக்குமே செல்லம் இந்தச் சிறுவன்தான். போட்டியாளர்களிலேயே ஜூனியர். கடினமான பாடல்களையும் அசால்ட்டாகப் பாடும் ஸ்ரீகாந்தை சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவன் பாடும்போது பிசிறுகள் தெரிந்தால்கூட அது கேட்பவர்களுக்கு உறுத்துவதில்லை. தங்கள் மகன் பாடும்போதும் சுட்டியாகப் பேசும்போது அந்தப் பெற்றோர்கள் பெருமிதத்தில் வெளிப்படுத்தும் முக பாவனைகள் அழகு. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை மிகவும் ஜூனியரான ஸ்ரீகாந்த் வருவான் என்று சொல்ல முடியாது. ஆனால் வருங்காலத்தில் ஸ்ரீகாந்த் நிச்சயமாக ஒரு நட்சத்திரம்தான். (ஸ்ரீகாந்த் பாடிய பாடல் ஒன்று)\nஇந்த ஸீஸனில் நான் அதிகம் ரசிக்கும் பெண் குழந்தை அல்கா அஜீத். இன்னொரு அனகா என்றுதான் சொல்வேன். வாராவாரம் அல்கா எப்போது பாடுவாள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். எனது மொபைலை இப்போது அல்கா பாடிய வீடியோ க்ளிப்பிங்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. கண்டிப்பாக இறுதிச் சுற்றுவரை வரக்கூடிய திறமை கொண்ட பெண். மேற்கொண்டு நான் சொல்வதைவிட, அல்கா பாடுவதை நீங்களே கேளுங்கள்.\nமேலும் இரண்டு வீடியோ – டௌன்லோட் செய்ய.\nநிகழ்ச்சியின் நடுவர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா. குழந்தைகளை முதலில் பாராட்டிவிட்டு, அவர்களைக் காயப்படுத்தாதபடி விமரிசனங்களை முன் வைக்கிறார்கள். குறைகள் சொல்லுவதைவிட, குழந்தைகள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக யோசனைகள் சொல்கிறார்கள். குறிப்பாக மனோ, நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு செல்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதுவரை வந்தவர்களிலேயே சூப்பர் ஜட்ஜ் மனோதான்.\nTags: Alka ajith, super singer junior 2, vijay tv, அனகா, அ���்கா அஜித், சித்ரா, சூப்பர் சிங்கர் ஜூனியர் 2, நித்யஸ்ரீ, மனோ, மால்குடி சுபா, விஜய் டீவி, ஸ்ரீகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/198136?_reff=fb", "date_download": "2019-09-23T13:25:09Z", "digest": "sha1:PWYZU4L4GHQDKGZCOZVSFXHWN42XZ7FG", "length": 8380, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு இவர்.. குமார் சங்ககாரா வியந்து கூறியது யாரை தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு இவர்.. குமார் சங்ககாரா வியந்து கூறியது யாரை தெரியுமா\nவிக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் டோனி உலகக் கிண்ண தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் இடத்தைப் பிடிக்க தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இடையே போட்டி நிலவுகிறது.\nஇந்நிலையில், உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் டோனி இருக்க வேண்டும் என்றும், ரிஷப் பண்ட் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு என்றும் இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘ரிஷப் பண்ட் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு. இளம் வீரராக இருந்தாலும் அல்லது வயது மூத்த வீரராக இருந்தாலும் அவர்களது இடத்திற்காக போட்டியிடுவது சிறந்தது.\nஅவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது தான் முக்கியம். அதை வாய்ப்பு அல்லது மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம். உலகக் கோப்பை என்று வரும்போது அனுபவ வீரர்கள் அதிக அளவில் இருப்பார்கள்.\nஉலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் டோனிக்கு கட்டாயம் இடமிருக்கும். இக்கட்டான நிலையில் விராட் கோஹ்லி, டோனியுடன் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முடியும்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க ���ங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/embroidery-crochet/", "date_download": "2019-09-23T13:09:28Z", "digest": "sha1:DGTGPJ3SYNOT4LZREMKOSZ33UY4H33UX", "length": 5521, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "embroidery. crochet – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஎம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தையல் கலை, நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்\nஏப்ரல் 17, 2017 ஏப்ரல் 16, 2017 த டைம்ஸ் தமிழ்\nகாட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்களான நம் பாட்டியும் தாத்தாவும் தங்களுக்கு ஆடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று… Continue reading நீங்களும் பின்னலாம் குரோஷா\nகுறிச்சொல்லிடப்பட்டது எம்பிராய்டரி, குரோஷா, தையல் கலை, தொல்பொருள் ஆராய்ச்சி, பின்னல் கலைகள், embroidery. crochet5 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-09-23T13:45:33Z", "digest": "sha1:7UASZJH4V6BSXHOKHFJ7H6XEOTRF53TS", "length": 28741, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "திருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை? – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எ���க்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிருமணமான முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை – உளவியல் ஆலோசகர் கூறும் தீர்வு\nஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை. எவ்வளவு தண்ணீர் வீணாக செலவு செய்கிறாள், இப்படியா சாம்பார் வைப்பாங்க, சாம்பாருக்கு இவ்வளவு பருப்பா, என சமையலில் தொடங்கி அனைத்து வேலைகளிலும் மாமியார்கள்\nதங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இருந்தாலும், கல்யாணம் ஆகி முதல் ஒரு வருடம் அனைத்து பெண்களுக்குமே சவாலான ஒன்றுதான்.\nதங்களது மருமகளை குறை கூறுவார்கள். புதிதாக திருமணம் நடைபெறக்கூடிய அனைத்து வீடுகளிலும் முதல் மூன்று மாதத்திற்கு வரக்கூடிய பிரச்சனைகள் தான் இவை. இதில் சில வீடுகள் விதிவிலக்கே. இருந்தாலும், கல்யாணம் ஆகி முதல் ஒரு வருடம் அனைத்து பெண்களுக்குமே சவாலான ஒன்றுதான்.\nபுது வீடு, புது உறவுகள், புதிய நடைமுறைகள் என பலவற்றை பழக வேண்டியிருக்கும். அதுவரை தனது வீடுகளில் மகாராணிகளாக இருக்கும் பெண்கள் திருமணம் ஆனதும் எனக்கென ஒரு ஆண், எனது ஹீரோ வந்துவிட்டான் என புது வாழ்க்கைக்குள் நுழைவர்.\nஆனால், அந்த புது வாழ்வில் வரக்கூடிய இன்னல்களை கையாளுவதற்கு பெரும்பாலானோர் தயாராவதில்லை. அப்படி புதுமன வாழ்வில் ஒரு பெண் எவற்றையெல்லாம் கையாளவேண்டும், அவளுக்கு வரக்கூடிய சிக்கல்கள் என்ன என்பது குறித்து உளவியல் ஆலோசகர் ஆனந்தியிடம் கேட்டோம்:\nஅவர் கூறியதாவது: ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதப் படாத பல விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக இந்த கரண்டியை இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வேலையையும் இப்படித் தான் செய்யவேண்டும் என பல நடைமுறைகள் இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரு பெண் திருமணமாகி வரும்போது அவற்றை புரிந்துகொள்ளுதல் அவசியமாகிறது.\nஅவளுடைய வீட்டிலும் இதே போன்ற விதிமுறைகள் இருந்திருக்கும் அவற்றைக் கடந்து புதிய நடைமுறைகளுக்கு அவள் பழகவேண்டும். ஆனால், இவற்றை புரிந்து கொள்வதிலிருந்தே பிரச்சனைகள் ஆரம்பமாகிறது.\nதிருமணத்திற்கு முன்பு வரை எல்லா மாமியார்களும் தங்களது மருமகளிடம் மிகவும் பாசம��க இருப்பார்கள். ஆனால் திருமணம் ஆன பின்பு அவர்களுக்கும் ஒரு பாதுகாப்பின்மை, பொசசீவான மனப்பான்மை ஏற்படும். அதுவரை தன் மகனைப் பாராட்டி சீராட்டி வளர்த்திருப்பார்கள். திருமணம் ஆனதும் மகன்களும் தன்னை விட்டு சற்று விலகி செல்வது போன்ற உணர்வு ஏற்படும்.\nஅதே சமயம் இந்த பெண்ணிற்கும் தனது கணவருடன் அதிக நேரம் செலவிட வேண்டும், அவரை நன்கு புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். இந்த சூழ்நிலை மாமியார் மருமகள் இடையே சற்று விரிசலை ஏற்படுத்தவும் வழிவகுக்கிறது. மகனை தன்னிடம் இருந்து பிரித்து செல்வது போன்ற உணர்வு உண்டாகும். இப்படி மாமியார்களுக்கு ஏற்படும் இந்த உணர்வுகள் சில சமயங்களில் மருமகளின் மீது கோபமாக வெளிப்படலாம்.\nபுதிதாக திருமணம் ஆகும் பெண்களுக்கு இரண்டு விதமான மனஸ்தாபங்கள் வரும். திருமணம் ஆகும் முன் தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புகள் பெண்களிடையே அதிகமாக இருக்கும். ஆனால் திருமணத்திற்கு பின் சூழ்நிலைகள் முற்றிலும் மாறாக இருக்கும்.\nபின்னர் ஒவ்வொரு ஆண்களும் தங்களது அம்மாக்களைப் பார்த்தே வளர்ந்திருப்பர். அவர்களது மனைவியும் அம்மாவை போன்றே எல்லா காரியங்களையும் செய்வார் என எதிர்ப்பார்ப்பார்கள். பெரும்பாலானோர் இங்கு ஒரு விசயத்தை கவனிக்க மறந்து விடுகின்றனர். தனது தாய் திருமணம் ஆன புதிதில் எப்படி இருந்தார் என அவர்களுக்கு தெரிவதில்லை. 55 வயதில் உள்ள அவரது பக்குவமும், பதின்ம வயதில் உள்ள தனது மனைவியின் பக்குவமும் வேறு என்பதை மறந்து விடுகின்றனர். இவையும் பெண்களிடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்துகின்றது.\nதிருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் முதல் மூன்று மாதங்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று. ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர், ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை எந்த பெண்ணும் மறப்பதில்லை.\nதிருமணத்திற்கு முன்பு அந்தக் குடும்பத்தினரை பல முறை சந்தித்து பேசியிருப்போம். ஆனால், திருமணத்திற்கு பின்பு எதார்த்தம் வேறு விதமாக இருக்கும். யார் யாரை நம்பலாம், இவர்கள் நம் மீது உண்மையில் அக்கறையாக இருப்பார்களா, நம்மை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா என்ற தயக்கம் இருக்கும்.\nபுதிதாக திருமணம் ஆகும் பெண்கள் அனைவரும் முதலில் தங்களுக்கு திருமண வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை உறுதியாக முடிக்க வேண்டும். மனதளவில் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாவற்றையும் சந்திக்க தயாராக இருந்தனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலேயே வளர்க்கப்பட்டனர்.\nஎல்லா சூழ்நிலைகளுக்கும் பெண் தயாராக இருக்கவேண்டும். திருமண வாழ்க்கை ஆரம்பகாலத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்று பல பெண்கள் தங்களை மனதளவில் தயார் படுத்திக்கொள்ள தவறிவிடுகின்றனர். ஒரு ஆண் எல்லாவற்றையும் தன்னிடம் பகிர்கின்றார், எப்போதும் எனக்கு முன்னுறிமை கொடுக்கின்றார் எனும் போது நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன் என நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், திருமண வாழ்க்கையில் ஈடுபடும் போது எதார்த்தங்கள் வேறு மாதிரி இருக்கலாம்.\nதிருமண வாழ்க்கைக்கு என எந்த பெண்ணும் தனியாக தயாராகவேண்டும் என்றில்லை. முதலில் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்கவேண்டும். தங்களது உணர்வுகளை சமநிலைப்படுத்தும் போது தான் அவர் திருமண வாழ்க்கைக்கு தயாராகிவிட்டார் என்றர்த்தம். தனது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், அதில் நான் எப்படி செயல்படவேண்டும் என்பதில் பெண்கள் தெளிவாக இருக்கவேண்டும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaneethy.com/2018/07/blog-post_246.html", "date_download": "2019-09-23T13:47:21Z", "digest": "sha1:SXYMTERHPVTX7PMROTYR5S244JQMDI24", "length": 3384, "nlines": 37, "source_domain": "www.kalaneethy.com", "title": "சிறிலங்கா அதிபருடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு – உடன்பாடுகளும் கைச்சாத்து - Kala Neethy - கள நீதி", "raw_content": "\nHome புதிய பதிவுகள் சிறிலங்கா அதிபருடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு – உடன்பாடுகளும் கைச்சாத்து\nசிறிலங்கா அதிபருடன் தாய்லாந்து பிரதமர் பேச்சு – உடன்பாடுகளும் கைச்சாத்து\nஜெ.டிஷாந்த் (காவியா) - July 13, 2018\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nநேற்று மாலை சிறிலங்கா அதிபரின் செயலகத்தில், தாய்லாந்துப் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் பேச்சு நடத்தினர்.\nஇதையடுத்து. மூலோபாய பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டு, நிலையான சமூக அபிவிருத்தி, குற்றவாளிகளை பரிமாற்றம் செய்தல் குறித்த இருதரப்பு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.\nஅதேவேளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று, காலையுணவு விருந்துடன், தாய்லாந்துப் பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.\nஇதன்போது சுதந்திர வணிக உடன்பாடு, பொருளாதார ஒத்துழைப்பு, வணிக மற்றும் முதலீடுகள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32451/", "date_download": "2019-09-23T13:45:52Z", "digest": "sha1:QMGO4EN7T55IDKJJYU7FH4PNQ6OLIHEC", "length": 9550, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "லண்டனில் நடைபெற்ற அனிவர்சரி 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மோ பாரா வெற்றி – GTN", "raw_content": "\nலண்டனில் நடைபெற்ற அனிவர்சரி 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மோ பாரா வெற்றி\nலண்டனில் நடைபெற்ற அனிவர்சரி 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மோ பாரா (Mo Farah ) வெற்றியீட்டியுள்ளார். மோ பாரா நான்கு தடவைகள் ஒலிம்பிக் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 5000 மற்றும் 10000 மீற்றர் உலக சம்பியன்சிப் போட்டிகளிலும் பாரா பங்கேற்க உள்ளார்.\nஊக்க மருந்து பயன்படுத்தியதாக பாரா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர் 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsLondon Anniversary Games Mo Farah அனிவர்சரி 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மோ பாரா வெற்றி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவுக்கு ஒரு வருடத் தடை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ண கூடைப்பந்து – ஸ்பெயின் சம்பியன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் போட்டி – கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் சமன்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆட்டநிர்ணய சதி – மன்சூர்அக்தரிடம் விசாரணை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஸ்டீவ் ஸ்மித் இன்சமாமின் சாதனையை முறியடித்துள்ளார்\nஇந்தியாவுடனான இருபதுக்கு 20 போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.\nதலைமைப் பயிற்சியாளராக யாரும் நியமிக்கப்படவில்லை -இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை\nபிக்குவின் உடலை கடற்கரையில் தகனம் செய்ய உத்தரவு – ஞானசாரர் நீதிமன்றில் – உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் தகனம்… September 23, 2019\nப.சிதம்பரத்தை, சோனியாவும் மன்மோகனும் திகார் சிறையில் சந்தித்தனர்…. September 23, 2019\nஅவன்கார்ட் வழக்கில் இருந்து கோத்தாபய உள்ளிட்ட 8 பேரும் விடுதலை… September 23, 2019\n“நாங்கள் பென்னியை ஆதரிக்கவில்லை – நெதன்யாஹூ ஆட்சியமைப்பதை தடுக்கிறோம்” September 23, 2019\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் வெற்றி பெற முடியாது… September 23, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\nKarunaivel Ranjithkumar on “புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிக முக்கிய நாள்”\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.tamilkalakkal.com/ajith-viswasam-first-look-poster/", "date_download": "2019-09-23T13:04:52Z", "digest": "sha1:SM7ZWOEJWRWL5GSOEOCSJIVCZJVFCV6U", "length": 5610, "nlines": 67, "source_domain": "m.tamilkalakkal.com", "title": "தெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ... தல ரசிகர்கள் கொண்டாட்டம்! | Tamil News | தமிழ் செய்திகள் | Latest News - TamilKalakkal.com", "raw_content": "\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nஒரு நிமிடம் ஒரு செய்தி\nதெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் … தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nதெறிக்கவிடும் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ... தல ரசிகர்கள் கொண்டாட்டம்\nAjith Viswasam first look poster : நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nViswasam : விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:\nஇயக்குநர் சிவா இயக்கத்தின் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் போஸ்டர் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியானது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் அசத்தலாக இருக்கிறார்.\nதல ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்\nஒரு அஜித் தந்தை கேரக்டரிலும், மற்றொரு அஜித் மகனாகவும் நடிக்கிறார். இதில் தந்தை அஜித்துக்கு ‘காலா’ நாயகி கஸ்தூரி ராவ் ஜோடியாக நடிக்கிறார். மகன் அஜித்துக்கு நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் போஸ்டர்களை வெளியிட்டது.\nநடிகர் அஜித்துக்கு முதல் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமைய்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nAjith Viswasam first look தெறிக்கவிடும் விஸ்வாசம்\nஒரு நிமிடம் ஒரு செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/166909?ref=archive-feed", "date_download": "2019-09-23T14:09:33Z", "digest": "sha1:H2D5EXEUIDUZUOIPIQ5ICTSZKAPFKPOI", "length": 6975, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கணவரை எரித்து வீட்டிற்குள் புதைத்த மனைவி: 13 ஆண்டுகள் கழித்து அம்பலமான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை எரித்து வீட்டிற்குள் புதைத்த மனைவி: 13 ஆண்டுகள் கழித்து அம்பலமா�� தகவல்\nதானே நகரில் 13 அண்டுகளுக்கு முன்னர் கணவரை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nPalghar என்ற கிராமத்தில் Sarita Bharti(37) என்ற பெண்மணி தனது வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇந்த தகவலையடுத்து அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பொலிசார் சோதனை நடத்தியதில், 4 பெண்கள் மீட்கப்பட்டனர், மேலும் இந்த சோதனையின் போது அதிர்ச்சி தகவல் ஒன்று பொலிசாருக்கு தெரியவந்தது.\nஇவரது கணவரை இவரே கொலை செய்தார் என்பதுதான். தனது கணவரை கொலை செய்த சரிதா, அவரை எரித்து தனது வீட்டுக்குள் புதைத்துள்ளார். அதனை பொலிசார் தோண்டிப்பார்த்ததில் எலும்புக்கூடுகள் சிக்கியுள்ளன.\nதற்போது, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சரிதா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/04/15/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-8-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-09-23T14:24:51Z", "digest": "sha1:5RQC4BWSX4YIWPJOD67QLXTLVMP6RRVM", "length": 22463, "nlines": 178, "source_domain": "senthilvayal.com", "title": "கைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது? காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nபல வீடுகளில் இந்த பழக்கம் இன்று வரை நீடித்து வருகிறது. அதாவது, கைகளை கழுவும் போது சோப்புகளை பயன்படுத்துவர். இது மிக மோசமான பாதிப்பை கைகளுக்கு ஏற்படுத்தும் இது போன்ற ஆன்டி பாக்டீரியல் சோப்புகள் கைகளில் அரிப்பு, சொறி போன்றவற்றை கூட உண்டாக்க கூடும்.\nபொதுவாக கைகளில் அணியப்படும் கையுறைகளை மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக ரப்பர் வகை கையுறைகளை பயன்படுத்த கூடாது.\nஇவை லேடெக்ஸ் என்கிற வேதி பொருளால் தயாரிக்கப்படுவதால் கைகளில் அணியும் போது அலர்ஜிகளை ஏற்படுத்��ி மோசமான பாதிப்புகளை கைகளுக்கு உண்டாக்கும்.\nகைகள் அதிக அளவில் வெப்பம் தர கூடிய வெப்ப காற்றை கைகளின் ஈரத்தை நீக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பயன்படுத்தினால் அதுவும் பாதிப்புங்களை உண்டாக்கும். மேலும், கைகளின் ஈரப்பதத்தை இவை முழுவதுமாக பாதிக்க கூடும். ஆகவே, இது போன்ற கருவிகளை தவிர்ப்பது நல்லது.\nசிலருக்கு கைகளில் வைக்கப்படும் நைல் பாலிஷ் கூட ஒத்து கொள்ளாது. இது ஒவ்வொருவரின் உடன் அமைப்பையும் பொருத்தே மாறுபடும்.\nவிரல்களில் வைக்கப்படும் நைல் பாலிஷ்கள் நகத்தோடு சேர்த்து முழு கைகளையும் பாதிக்க கூடும். ஆதலால், அடிக்கடி நைல் பாலிஷ் வைக்கும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.\nசிலர் பாடி ஸ்பிரேவை கைகளுக்கும் அடித்து கொள்வர். இது போன்ற செயல்கள் கைகளை பாதித்து விடும். சிலருக்கு இது ஒவ்வாமை ஏற்படுத்தி அரிப்புகள், சொறி போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். ஆதலால், வாசனைக்காக கூட இது போன்ற செயல்களை செய்து விடாதீர்கள்.\nபலர் கைகளை கழுவ சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்துவர். இதில் கூட ஆபத்துகள் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.\nஇவற்றில் ஆல்கஹால் கலந்திருப்பதால் கையின் ஈரப்பதத்தை குறைத்து வறட்சியை ஏற்படுத்தும். ஆதலால், இது போன்ற பழக்கத்தை தவிர்க்கவும்.\nபொதுவாகவே நமது கைகளில் பெட்ரோலியம் பொருட்கள் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது போன்ற அதிக வேதி தன்மை நிறைந்த பொருட்கள் உள்ள கிரீம்களை கைகளுக்கு தடவினால் அதனால் நிச்சயம் பாதிப்புகள் கைகளுக்கு உண்டாகும். பல சமயங்களில் கைகள் அரித்த படியே சிவப்பாக மாறி விடும்.\nஉடலுக்கு போட்டு கொள்ளும் பாடி லோஷனை கைகளில் எப்போதுமே தடவ கூடாது. இது போன்ற பழக்கம் தான் கைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது.\nஇவை கைகளில் உள்ள துளைகளை அடைத்து விடும். இதனால் தோலின் ஈரப்பதம் முற்றிலும் மாறுபட்டு வறட்சியை உண்டாக்கி விடும்.\nநமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக கண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது. குறிப்பாக வேதி தன்மை நிறைந்த பொருட்களை கைகளுக்கு நிச்சயம் பயன்படுத்த கூடாது. இவை கைகளை மட்டும் பாதிக்காமல், உடல் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதித்து விடும்.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nநீண்ட ஆயுள் பெற உதவும் அமுக்கிரா கிழங்கு\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டி��� 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/13010009/Court-order-dismissing-case-of-ban-on-film.vpf", "date_download": "2019-09-23T14:21:04Z", "digest": "sha1:REJLO7FIFJJ66JKFAR4AQC3WEWLPYXZ5", "length": 14508, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Court order dismissing case of ban on film || நடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Court order dismissing case of ban on film\nநடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு\nநடிகர் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 13, 2019 03:30 AM\nபிரபல இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, மோகன்லால், நடிகை சாயிஷா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘காப்பான்’. இந்த படத்தை ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜான் சார்லஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.\nஅதில், ‘சரவெடி’ என்ற தலைப்பில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு கதை எழுதினேன். அந்த கதையை இயக்குனர் கே.வி.ஆனந்திடம் விரிவாக கூறினேன். எதிர்காலத்தில் இந்த கதையை படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாக அவர் கூறினார்.\nஇந்த நிலையில், சரவெடி கதையை ‘காப்பான்’ என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். எனவே, ‘காப்பான்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தை தயாரித்துள்ள ‘லைகா’ நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மனுதாரர் கூறும் ‘சரவெடி’ ���டத்தின் கதை வேறு, ‘காப்பான்’ படத்தின் கதை வேறு என்று கூறியிருந்தது.\nஇதேபோல் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ என்னிடம் கதை சொன்னதாக கூறிய மனுதாரரை நான் பார்த்ததே இல்லை. எப்போதும் அடையாளம் தெரியாதவர்களிடம் நான் கதை கேட்க மாட்டேன். எனவே, இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரருக்கு அபராதம் விதிக்கவேண்டும். வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்‘ என்று கூறியிருந்தார்.\nஅனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை’ என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஇந்த தீர்ப்பு வெளியானதும், பத்திரிகையாளர்களுக்கு இயக்குனர் கே.வி.ஆனந்த் பேட்டி அளித்தார்.\nகடந்த 2011-ம் ஆண்டில் ‘காப்பான்’ படத்துக்கான கரு உருவானது. பிரதமரின் பாதுகாவலர்கள் பற்றிய ஒரு வரி கதைக்கு நானும், நாவல் ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகரும் சேர்ந்து திரைக்கதை எழுதினோம். அதே வருடத்தில் கதையை பதிவு செய்தோம். ‘அனேகன், கவண்’ ஆகிய படங்களை முடித்து கொடுத்துவிட்டு, மீண்டும் ‘காப்பான்’ படத்தின் கதை விவாதத்தில் ஈடுபட்டோம்.\nஅந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு, இது என் கதை என்று ஜான் சார்லஸ் கூறுகிறார். சூர்யா கலப்பையுடன் நிற்பதையும், நதிநீர் பிரச்சினையை படத்தில் வைத்திருப்பதாகவும் கூறி கதை திருட்டு என்கிறார். பிரதமருக்கான பாதுகாப்புதான் எங்கள் கதையின் கருவாகும். கோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.\nஅப்போது அருகில் அமர்ந்திருந்த வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் கூறும்போது, ‘எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியதற்காக, நான், லைகா புரொடக்‌ஷன்ஸ், இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து வழக்கு தொடர்ந்தவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறோம்’ என்று கூறினார்.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. கலந்தாய்வு-கல்லூரி சேர்க்கையிலும் ஆள்மாறாட்ட நபரே பங்கேற்பு: மாணவர் உதித்சூர்யா ‘நீட்’ தேர்வு எழுத மும்பை செல்லவில்லை போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n3. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்பு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்\n4. முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை\n5. திண்டிவனத்தில் கனமழை; எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒரு மணிநேரம் தாமதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/35196-heavy-snowfall-in-kashmir-rainfall-in-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T14:00:14Z", "digest": "sha1:TZBPC737L5TWXM5LEZ3YVN6DUWIDIV3R", "length": 8780, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடமாநிலங்களை வதைக்கும் கடும்பனிப் பொழிவு | Heavy Snowfall in Kashmir, Rainfall in Delhi", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nவடமாநிலங்களை வதைக்கும் கடும்பனிப் பொழிவு\nடெல்லி, ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள பனிப்பொழிவால் பாதை மங்கலாக தெரிந்த நிலையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.\nஇமாசலப் பிரதேச மாநிலத்தின் துண்டி பகுதியில் வாகனங்களின் மீது பனி படிந்து காணப்பட்டது. அங்கிருந்த ஆறும் உறைந்து போய் காணப்பட்டது. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்திலும் வீடுகள், ம���ங்கள் மீது பனி படர்ந்து காணப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக காலை வேளையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு காணப்படுகிறது. ப்ரி பஞ்சால் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் புகழ்பெற்ற முகலாயர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பனிப்பொழிவு குறையும் பட்சத்தில் சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவ.உ.சி. 81ஆவது நினைவு நாள்: அமைச்சர் ராஜலட்சுமி மரியாதை\nகொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசந்தேகம்: மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கணவன்\nசென்னையில் கனமழை : சாலையில் ஓடும் மழைநீர்\n14 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு\n“ஆணுறை இல்லை என்றால் அபராதம் போடுகிறார்கள்” - டெல்லி ஓட்டுநர்கள்\nஅடையாளம் தெரியாத நபர்களால் டெல்லி பெண் சுட்டுக் கொலை\nஅமித்ஷாவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு\n6 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவ.உ.சி. 81ஆவது நினைவு நாள்: அமைச்சர் ராஜலட்சுமி மரியாதை\nகொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/69915-india-a-vs-west-indies-a-3-day-practice-match-ends-in-draw.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-23T14:02:52Z", "digest": "sha1:WKZZBKQ3NJWP4VBQ4ZEOA4MGESI3KX2U", "length": 9588, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா! | India A vs West Indies A: 3-day practice match ends in draw", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.\nஇந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது. டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டம் ஆண்டிகுவாவில் நடந்து வந்தது. காயம் காரணமாக விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்றார்.\nமுதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதலில் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளர் செய்தது. புஜாரா சதம் அடித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 56.1 ஓவரில் 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஅடுத்து 2 வது இன்னிங்ஸை தொடங்கிய, இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. ரஹானே 54 ரன்களும் விஹாரி 64 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி தொடங்கி, ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும், முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி நடக்க���றது.\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nநிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்தடுத்த பாய்ச்சல்; ‘யார்க்கர் நாயகனி’ன் வளர்ச்சி பயணம் \n‘என் நண்பன் பொல்லார்ட்டிற்கு வாழ்த்துகள்’ - பரபரப்பான பிராவோ பதிவு\nவெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஆனார் பொல்லார்ட்\n“16 வருடத்தில் நான்காவது அறுவை சிகிச்சை” - பிராவோவின் ஷாக் பதிவு\n“நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன்” - ஷமி மனைவி ஹசின்\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nமுகமது ஷமிக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் உத்தரவு\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nதஹில் ரமாணியை தொடர்ந்து நீதிபதி அகில் குரேஷி ராஜினாமா\n - கேள்வி எழுப்பும் மூத்த விஞ்ஞானிகள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\nசுபஸ்ரீ உயிரிழந்தது விதி; எதிர்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன- பிரேமலதா விஜயகாந்த்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nநிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும் சந்திரயான் 2", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Annur?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T13:00:30Z", "digest": "sha1:HTLQQN3SMDYBW7XMO47TL3GQOSIWSFRZ", "length": 8349, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Annur", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நட���்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nவெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்\nமுதல் ஆளாக வந்து வாக்குப்பதிவு செய்த பினராயி விஜயன்\nசிறுவன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த ராகுல் காந்தி \n“101 சவரன் நகை; 50 லட்சம் ரொக்கம்” - ஜூபியை குறிவைத்து பரவிய வதந்தி\nபாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்\nநேற்று சர்ச்... இன்று கோயில் - வெள்ளக் கழிவுகளை சுத்தம் செய்யும் சீக்கியர்கள்\nநீந்தியே நிவாரண முகாம் வந்தார்: குடும்பத்தைத் தேடும் 76 வயது முதியவர்\nகண்ணீருடன் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்\n'பாதிரியாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்' திடுக்கிடும் திருப்பம் தந்த சிறுமி\nஎமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்\nஏபிவிபி நிர்வாகி படுகொலை: கேரளாவில் ‘பந்த்’\nகேரளாவில் மார்க்சிஸ்ட் பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு\nடெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு\nஅத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி அன்னூரில் 2ஆம் நாளாக உண்ணாவிரதம்\nவெள்ள நீரை கடந்து வெள்ளிப்பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்\nமுதல் ஆளாக வந்து வாக்குப்பதிவு செய்த பினராயி விஜயன்\nசிறுவன் ஆசையை நிறைவேற்ற முன்வந்த ராகுல் காந்தி \n“101 சவரன் நகை; 50 லட்சம் ரொக்கம்” - ஜூபியை குறிவைத்து பரவிய வதந்தி\nபாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்\nநேற்று சர்ச்... இன்று கோயில் - வெள்ளக் கழிவுகளை சுத்தம் செய்யும் சீக்கியர்கள்\nநீந்தியே நிவாரண முகாம் வந்தார்: குடும்பத்தைத் தேடும் 76 வயது முதியவர்\nகண்ணீருடன் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ : போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்\n'பாதிரியாருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்' திடுக்கிடும் திருப்பம் தந்த சிறுமி\nஎமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்\nஏபிவிபி நிர்வாகி படுகொலை: கேரளாவில் ‘பந்த்’\nகேரளாவில் மார்க்சிஸ்ட் பேரணியில் பெட்ரோல் குண்டு வீச்சு\nடெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உயிரிழப்பு\nஅத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி அன்னூரில் 2ஆம் நாளாக உண்ணாவிரதம்\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/fans+questions?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-23T14:01:39Z", "digest": "sha1:74B4AWJ3VX5V6BL3ZIIGOIKDSX3FJNHU", "length": 9104, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | fans questions", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\n“அய்யோ, அம்மா, ஆடியோ லான்ச்” - கொந்தளித்த ‘பிகில்’ விஜய் ரசிகர்கள்\n\"விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்\" கமல்ஹாசன் பாராட்டு\nபேனருக்கு பதில் இலவச ‘ஹெல்மெட்கள்’ - சூர்யா ரசிகர்களின் ‘காப்பான்’ கொண்டாட்டம்\n’நோ மீன்ஸ் நோ’ என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை: டாப்ஸி\nபேனருக்கு பதில் இலவச ஹெல்மெட் - ‘காப்பான்’ சூர்யா ரசிகர்கள்\n“இனி பேனர் வைக்க மாட்டோம்” - உறுதிமொழியெடுத்த அஜித் ரசிகர்கள்\nசுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் கருத்துகளும்...\nகாவல் குறிப்பேட்டில் பேனர் பற்றி எழுதாத ஆய்வாளர் - சரமாரி கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள்\nபாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய தல-தளபதி பேன்ஸ் - டிரெண்டில் ‘#WorthlessPakistan’\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\n‘கட்-அவுட், பாலாபிஷேகம், பட்டாசு வெடி’ - கொண்டாடி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்\n’மிஸ் யூ மிஸ்டர்.கூல்’: புளோரிடா போட்டியில் தோனியை தேடிய ரசிகர்கள்\nஅஜித்- விஜய் ரசிகர்கள் மோதல்.. கத்தியால் குத��திய நபர் கைது..\n“எந்த பட்டமும் வேண்டாம்; அன்பு போதும்”- தனுஷ் ஓபன் டாக்..\n“அய்யோ, அம்மா, ஆடியோ லான்ச்” - கொந்தளித்த ‘பிகில்’ விஜய் ரசிகர்கள்\n\"விஜய் நியாயத்துக்காக குரல் கொடுத்திருக்கிறார்\" கமல்ஹாசன் பாராட்டு\nபேனருக்கு பதில் இலவச ‘ஹெல்மெட்கள்’ - சூர்யா ரசிகர்களின் ‘காப்பான்’ கொண்டாட்டம்\n’நோ மீன்ஸ் நோ’ என்பது அவர்களுக்கு இன்னும் புரியவில்லை: டாப்ஸி\nபேனருக்கு பதில் இலவச ஹெல்மெட் - ‘காப்பான்’ சூர்யா ரசிகர்கள்\n“இனி பேனர் வைக்க மாட்டோம்” - உறுதிமொழியெடுத்த அஜித் ரசிகர்கள்\nசுபஸ்ரீ வழக்கில் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் கருத்துகளும்...\nகாவல் குறிப்பேட்டில் பேனர் பற்றி எழுதாத ஆய்வாளர் - சரமாரி கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள்\nபாகிஸ்தானை கலாய்த்து தள்ளிய தல-தளபதி பேன்ஸ் - டிரெண்டில் ‘#WorthlessPakistan’\nஇந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\n‘கட்-அவுட், பாலாபிஷேகம், பட்டாசு வெடி’ - கொண்டாடி தீர்க்கும் அஜித் ரசிகர்கள்\n’மிஸ் யூ மிஸ்டர்.கூல்’: புளோரிடா போட்டியில் தோனியை தேடிய ரசிகர்கள்\nஅஜித்- விஜய் ரசிகர்கள் மோதல்.. கத்தியால் குத்திய நபர் கைது..\n“எந்த பட்டமும் வேண்டாம்; அன்பு போதும்”- தனுஷ் ஓபன் டாக்..\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/4", "date_download": "2019-09-23T13:54:21Z", "digest": "sha1:7W73NLKYXBQECRTFKVHXJC3UF6ZE6ITZ", "length": 8639, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பஞ்சாப் நில பாதுகாப்பு சட்டத்திருத்தம்", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nபஞ்சாப் நில பாதுகாப்பு சட்டத்திருத்தம்\nசொகுசு வாழ்க்கை ஆசை: விமானத்தில் பறந்து பயணிகளிடம் திருடும் இளைஞர்\n“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து\n'பெரியார் பேருந்து நிலையத்தை கோபுர வடிவில் அமைத்தால் போராட்டம்' - கி.வீரமணி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\nகிரிக்கெட் நேரலையின் போது விவியன் ரிச்சர்ட்ஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு\nநிலவை நெருங்கும் சந்திரயான்-2: 4வது முறையாக சுற்றுவட்டப்பாதை மாற்றம்\nபொதுதுறை வங்கிகள் சிலவற்றை இணைக்க மத்திய அரசு முயற்சி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nநிலக்கரி சுரங்கம்: 100% அந்நிய முதலீட்டு அனுமதி\nநிலக்கரி சுரங்கம்: 100% அந்நிய முதலீட்டு அனுமதி\nநிலக்கரி சுரங்கம்: 100% அந்நிய முதலீட்டு அனுமதி\nஅமேசானை காக்க ஹாலிவுட் நடிகர் டி காப்ரியோ ரூ.35 கோடி உதவி\n5 ஸ்டார் ஓட்டலில் புழுக்கள் நெளிந்த உணவு: தமிழ் ஹீரோயின் அதிர்ச்சி\nசொகுசு வாழ்க்கை ஆசை: விமானத்தில் பறந்து பயணிகளிடம் திருடும் இளைஞர்\n“இந்திய பொருளாதாரம் மிகவும் கவலைக்கிடம்” - மன்மோகன் சிங் கருத்து\n'பெரியார் பேருந்து நிலையத்தை கோபுர வடிவில் அமைத்தால் போராட்டம்' - கி.வீரமணி\nஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - விண்ணப்பிக்க தயாரா\nகிரிக்கெட் நேரலையின் போது விவியன் ரிச்சர்ட்ஸுக்கு திடீர் உடல் நலக்குறைவு\nநிலவை நெருங்கும் சந்திரயான்-2: 4வது முறையாக சுற்றுவட்டப்பாதை மாற்றம்\nபொதுதுறை வங்கிகள் சிலவற்றை இணைக்க மத்திய அரசு முயற்சி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\nநிலக்கரி சுரங்கம்: 100% அந்நிய முதலீட்டு அனுமதி\nநிலக்கரி சுரங்கம்: 100% அந்நிய முதலீட்டு அனுமதி\nநிலக்கரி சுரங்கம்: 100% அந்நிய முதலீட்டு அனுமதி\nஅமேசானை காக்க ஹாலிவுட் நடிகர் டி காப்ரியோ ரூ.35 கோடி உதவி\n5 ஸ்டார் ஓட்டலில் புழுக்கள் நெளிந்த உணவு: தமிழ் ஹீரோயின் அதிர்ச்சி\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Systematic+Pattern+Of+Missing+Voters+Worries+Experts/119", "date_download": "2019-09-23T13:04:17Z", "digest": "sha1:UMF7Z3FLLYTCNB7VTNGL6ISLKHCU53VX", "length": 9413, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Systematic Pattern Of Missing Voters Worries Experts", "raw_content": "\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்\nதூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது\nகட்டுமான நிறுவன அலுவலகங்களில் ரூ.152 கோடி பறிமுதல்\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்\nசேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்\nஓராண்டாக துணை வேந்தர் இல்லை.. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு\nவங்கிகளில் பணம் எடுக்க இனி கட்டுப்பாடு இல்லை..உச்ச வரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி\n'கவலை வேண்டாம்'.. நான்கு நாள் சென்னை வசூல் நிலவரம்\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா\nரூபாய் நோட்டு விவகாரம்... எதிர்க்கட்சிகள் இன்று நாடுதழுவிய போராட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nஇனி பழைய ரூ.500,1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்\nஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூட திட்டம் இல்லை...தமிழக அரசு விளக்கம்\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...\nபீசி கேம்களை இனி ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடலாம்....\nஅடுத்த 6 மாதத்தில் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது எல்&டி நிறுவனம்..\nகட்டுமான நிறுவன அலுவலகங்களில் ரூ.152 கோடி பறிமுதல்\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்\nசேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்\nஓராண்டாக துணை வேந்தர் இல்லை.. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு\nவங்கிகளில் பணம் எடுக்க இனி கட்டுப்பாடு இல்லை..உச்ச வரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி\n'கவலை வேண்டாம்'.. நான்கு நாள் சென்னை வசூல் நிலவரம்\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா\nரூபாய் நோட்டு விவகாரம்... எதிர்க்கட்சிகள் இன்று நாடுதழுவிய போராட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nஇனி பழைய ரூ.500,1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்\nஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூட திட்டம் இல்லை...தமிழக அரசு விளக்கம்\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...\nபீசி கேம்களை இனி ஆண்ட்ராய்ட் போன்களில் விளையாடலாம்....\nஅடுத்த 6 மாதத்தில் 14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது எல்&டி நிறுவனம்..\nதேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா வற்புறுத்தி சீட்டு வாங்கியது அம்பலம்\nமக்கள் உதவி - மலேசியா செல்லும் சிலம்ப வீரர் கார்த்திக்..\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2015/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-on-directing-film-david-mamet/", "date_download": "2019-09-23T14:32:15Z", "digest": "sha1:JE743XHXCSFN3TZ53P2TVWEOOA2RLTCK", "length": 17543, "nlines": 126, "source_domain": "aravindhskumar.com", "title": "சினிமா புத்தகங்கள்-1 (On Directing film- David Mamet) | Aravindh Sachidanandam", "raw_content": "\nதமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த புத்தகத்தில் அழகாக விவரிக்கிறார் டேவிட் மேமட். எப்படி ஒரு காட்சியை இயக்குவது என்பதற்கு அவர் சொல்லும் பதில்கள் எப்படி ஒரு காட்சியை எழுதுவது என்பதற்கும் பொருந்துவதால், இந்த புத்தகம் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.\nஇயக்குனரின் வேலை என்ன என்ற பிரதான கேள்விக்கு மேமட் சொல்லும் பதில், “திரைக்கதையில் இருந்து ஷாட் லிஸ்ட் எடுப்பதே இயக்குனரின் வேலை. செட்டில் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. விழிப்பாக இருந்தாலே போதும்.” என்பதே.\nகேமராவை எங்கே வைப்பது என்பதை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம், முதலில் ஒரு காட்சி எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்டாலே போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்றே மேமட் சொல்கிறார். ஒரு காட்சி பல எளிமையான இமேஜ்களின் தொகுப்பாக இருத்தல் வேண்டும் என்கிறார் அவர். “சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொடர்ச்சியற்று இருப்பது போல், சினிமாவும் இருத்தல் வேண்டும்.” இது மிக அழகான எளிமையான விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.\nஉதாரணமாக ஒரு காட்சி சொல்லலாம்.\nஒரு மைதானத்தில் ஒருவன் மட்டும் மற்றவர்களைவிட அதிகமாக பயிற்சி செய்கிறான் என்பதை எப்படி சொல்லிடலாம் முதல் ஷாட்டில் (mid-shot) ஒருவன் வேர்க்க ஓடிக்கொண்டிருக்கிறான். அடுத்த ஷாட்டில் பலரும் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மூன்றாவதாக ஒரு லாங் ஷாட்டில் பெரிய மைதானத்தில் அவன் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறான். இங்கே மூன்று ஷாட்களில் நம்மால் கதையை சொல்லி விட முடிகிறது. இதை தான் மேமட் இமேஜ்களின் தொகுப்பு என்கிறார்.\nஇமேஜ்களைப் பற்றி சொல்லும் மேமட், ஒவ்வொரு ஷாட்டிற்கும் தனியான கலை உணர்வு இருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு தொகுப்பாக அவை கதையை முன்னெடுத்து சென்றாலே போதும், வேறேந்த ஜோடனைகளும் தேவையில்லை என்கிறார்.\nமேலும் அவர் சொல்வது: முழுப் படத்தையும் எப்படி இயக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசிக்காமல் ஒரு காட்சியை எப்படி இயக்கப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். சினிமா இயக்கும் வேலை மலை ஏற்றம் போல. மலையை மொத்தமாக யாரும் ஏறிவிட போவதில்லை. ஏற வேண்டிய அவசியமுமில்லை. ஒவ்வொரு அடியாக தான் ஏறுவோம். அதுபோல ஒவ்வொரு காட்சிகளில் கவனம் செலுத்துங்கள். காட்சிகளாக சொல்ல முடியாத எதுவும் கதைக்கு தேவையில்லாத விவரங்கள். கூடுதல் வசனங்கள் கதைக்கு தேவையில்லை…\nமேலும், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கதை நகர வேண்டும். துண்டுகளாக கதை சொல்ல வேண்டும். கதையின் ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருக்க வேண்டும். அதை ஒழுங்கு நோக்கி நகர்த்தி சென்று கதையை முடித்தல் வேண்டும்…\n“அதிகமாக ஒன்றும் விளக்க வேண்டாம். ஒரு ஷாட்டில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் சொன்னால் போதும். கூடுதலாக எதையும் அவருக்கு சொல்ல வேண்டாம். கதவு மட்டும் கதவைப்போல் காட்சியளித்தால் போதும், கதவிலிருக்கும் தாழ்ப்பாள் கதவைப்போல் தோன்ற வேண்டிய அவசியமில்லை.” அதாவது ஒரு ஷாட்டில் அந்த ஷாட்டின் நோக்கம் மட்டும் வெளிப்பட்டால் போதும், அதற்கு ஷாட்டின் தேவையை மட்டும் நடிகருக்கு சொன்னால் போதும் என்பதே அவர் சொல்வது.\nஒரு இயக்குனர் பயன்படுத்த வேண்டிய உத்திகள் என்ன\n“இயக்குனரின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் உத்திகள் மட்டுமே அத்தியாவசியமான உண்மையான உத்திகள். இயக்குனரின் காட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட உத்திகள் எதுவும் படத்திற்கு தேவையில்லை.\n“சினிமாவிற்கென்று இருக்கும் எளிமையான விதிகளை பின்பற்றுங்கள், சுவாரஸ்யமாக எதையாவது செய்வதாக நினைத்துக் கொண்டு விதிகளை விட்டு விலகி செல்ல வேண்டாம்.”\nஇங்கே மேமட் புதிய making உத்திகளை எதிர்க்கிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. (அவருக்கு steady cam பயன்படுத்துவதில் உடன்பாடில்லை என்பது வேறு விஷயம்) அவர் சொல்வது ஒரு காட்சியை டைரக்ட் செய்வதற்கான எளிமையான வழியைக் கண்டுகொண்டு அதில் பயணியுங்கள் என்பதே. மேலும் படத்தொகுப்பின் போது காட்சிகளை மெருகேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு காட்சிகளை உருவாக்க கூடாது. சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பின் போதே இற���தியாக காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவரின் கருத்து.\nசினிமாவிற்கான எல்லா உத்திகளையும் சரியாக பின்பற்றியும், படம் சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வது\n“அது நம் கையில் இல்லை, வெற்றி தோல்விகளை பற்றி அலட்டிக் கொள்ளாது முழு கவனத்தோடு படத்தை இயக்குவதே இயக்குனரின் வேலை”\nமிக சிறிய இந்த புத்தகத்தில் பெரும் பகுதி மேமட் மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. உதாரண காட்சிகளை சொல்லி அதை எப்படி இயக்க வேண்டும் (எப்படி எழுத வேண்டும்) என்று அவர் சொல்வதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.\nThis entry was posted in கட்டுரை, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம் and tagged aravindhskumar, சினிமா இயக்குவது எப்படி, சினிமா பயிற்சி, சினிமா புத்தகம், டேவிட் மேமட், david mamet, on directing film. Bookmark the permalink.\n← நிகழ்தகவுகள் – சிறுகதை\nமேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2 →\nதட்பம் தவிர்- இரண்டாம் பதிப்பு- Click to buy\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-7\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-6\nலவ் @ 30- சிறுகதை\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2496/Indrajith/", "date_download": "2019-09-23T13:11:47Z", "digest": "sha1:PS2Q3QP63FKTFNPQPJ3F6RPQ3DO3TPWR", "length": 15452, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்திரஜித் - விமர்சனம் {2/5} - Indrajith Cinema Movie Review : திரைக்கதையில் இன்னும் உழைத்திருக்கலாம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nஇந்திரஜித் - பட காட்சிகள் ↓\nஇந்திரஜித் - சினி விழா ↓\nஇந்திரஜித் - வீடியோ ↓\nஇந்திரஜித் - திரை விமர்சனம்\nநேரம் 1 மணி நேரம் 56 நிமிடம்\nநடிப்பு - கௌதம் கார்த்திக், அர்ஷிதா ஷெட்டி, சோனாரிகா படோரியா\nதயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்\nசக்கரக்கட்டி என்ற படத்தை இயக்கிய பிறகு 9 வருடங்கள் கழித்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார் கலாபிரபு. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன்.\nஅப்பாவே தயாரிப்பாளராக இருக்கும் போது மகன் தாராளமாகப் படம் எடுக்கலாம். ஒரு பேன்டஸியான கதையை எடுத்துக் கொண்ட கலாபிரபு, அதை திரைக்கதையில் சுவாரசியப்படுத்தியிருந்தால் இந்திரஜித் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும்.\nபேன்டஸி கதையில் லாஜிக் பார்க்க முடியாது. அதற்காக படத்தில் இவ்வளவு காதில் பூ சுற்றும் காட்சிகளை வைத்திருக்க வேண்டுமா. இன்னும் எத்தனை தமிழ் சினிமாவில் மிஷின் கன்-னில் சரமாரியாக சுட்டாலும் நாயகன் மீது ஒரு குண்டு கூட பாயாத காட்சிகளைப் பார்க்க வேண்டுமோ தெரியவில்லை. அதே சமயம் கிளைமாக்சில் மட்டும் அவர் மீது ஒரே ஒரு குண்டு சரியாகப் பாய்ந்துவிடும். மாத்தி யோசிங்க இயக்குனர்களே...\nபடத்தின் ஆரம்பத்தில் விண்ணிலிருந்து ஏதோ ஒன்று வருகிறது என்று பின்னணிக் குரல் மூலம் சொல்கிறார்கள். ஆனால், என்ன சொல்கிறார்கள் என்பது ஒன்று கூட புரியவில்லை. பின்னணி இசையில் அந்தப் பின்னணிக் குரல் பேசுவது கேட்கவேயில்லை. சென்னை, சத்யம் தியேட்டரிலேயே இந்த நிலைமை என்றால் மற்ற ஊர்களில் யோசித்துப் பாருங்கள். அந்த முதல் காட்சியில் சொல்வது என்னவென்று புரிந்தால்தான் நாமும் படத்துக்குள் மூழ்க முடியும். எப்படியோ, அதை நாமே போகப் போகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nபல வருடங்களுக்கு முன்பு விண்ணிலிருந்து வந்த ஒரு அதிசய கல் இந்தியாவில் எங்கோ ஒரு இடத்தில் விழுந்திருக்கிறது என்பதற்கான தகவல் தொல்லியில் துறை நிபுணரான சச்சின் கண்டேகருக்குத் தெரிகிறது. அவரிடம் உதவியாளராக வந்து சேர்கிறார் கௌதம் கார்த்திக். அந்த அதிசய கல் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேல் மனிதன் நோய்வாய்ப்படாமல் இருக்கலாம் என்கிறார் சச்சின். அந்தக் கல் அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு காட்டுப் பகுதிக்குள் இருக்கிறது என்பதற்கான தடயத்தை கௌதம் கார்த்திக் கண்டுபிடிக்கிறார். அதன் பின் சச்சின் கண்டேகர், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர் அங்கு புறப்படுகிறார்கள். அதே சமயம், தொல்லியல் துறை இயக்குனரான சுதான்ஷு பான்டேவும் அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறார். யார் கையில் அந்த அதிசய கல் கிடைக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nவிளையாட்டுத்தனமான ஜாலியான பையனாக கௌதம் கார்த்திக், ஆரம்பத்தில் என்ட்ரி கொடுக்��ிறார். கோவாவில் ஆரம்பமாகும் கதை அப்படியே காதல் கதையாக நகரும் என்று பார்த்தால், அதிசய கல், அருணாச்சல பிரதேசம் என அப்படியே பேன்டஸி ஆக்ஷ்னுக்கு மாறிவிடுகிறது. கௌதம் கார்த்திக்கின் ஆக்ஷ்ன் காட்சிகள் ஒன்றைக் கூட நம்ப முடியாது. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோவை விட பதினாறடி பாய்ந்திருக்கிறார். எல்லா காட்சிக்கும் ஒரே மாதிரி ரியாக்ஷ்ன்தான் கொடுக்கிறார்.\nபடத்தில் ஆரம்பத்தில் சோனாரிகா படோரியா தான் ஹீரோயின் என்று பார்த்தால் இரண்டு காட்சிகளுக்குப் பிறகு அவர் காணோம். அதன் பின் அருணாச்சல பிரதேசத்தில் அர்ஷிதா அறிமுகமாகிறார். அவருக்கும் பெரிய வேலையில்லை. ஒரே ஒரு இடத்தில்தான் கௌதமும் இவரும் காதல் பார்வை பார்த்துக் கொள்கிறார்கள். காதலுக்கும் படத்தில் வேலையில்லை.\nசச்சின் கண்டேகர், சுதான்ஷு பான்டே என இரண்டு ஹிந்தி முகங்களில் யார் வில்லன் என்பது படத்தின் கிளைமாக்சில் தான் தெரியும். சீரியசாக நகர்ந்து கொண்டிருக்கும் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் வந்து காமெடி என்ற பெயரில் வதைக்கிறார்.\nஅறிமுக இசையமைப்பாளர் கேபி இசையில் என்னென்ன காட்சிகள்... பாடல் மட்டும் ஓகே. ராசாமதியின் ஒளிப்பதிவில் அருணாச்சலப் பிரதேசம் எனக் காட்டப்படும் கேரள மலைப்பிரதேசக் காட்சிகள் அழகோ, அழகு. லொகேஷன்களை தேடித் தேடிப் பிடித்திருக்கிறார்கள்.\nஇடைவேளை வரை கோவாவில் நடக்கும் கதை பரபரப்பாக நகர்கிறது. அருணாச்சல் காட்டுப் பகுதிக்குள் போன பின்னர்தான் தட்டுத் தடுமாறுகிறது திரைக்கதை. அதில் சுவாரசியமான திருப்பங்களை வைத்திருந்தால் முழுமையான பேன்டஸி படத்தைப் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.\nஇந்திரஜித் - திரைக்கதையில் இன்னும் உழைத்திருக்கலாம்\nஇந்திரஜித் தொடர்புடைய செய்திகள் ↓\nதிருடன் போலீஸ் ஆட்டத்திற்கு தயாராகும் துல்கர் - இந்திரஜித்\n13-வது முறையாக இணைந்து நடிக்கும் பிரித்விராஜ் - இந்திரஜித்\nகவுதம் மேனன் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்திரஜித்\nமீண்டும் நடிப்புக்கு திரும்பிய பூர்ணிமா இந்திரஜித்\n'இதிகாசா 2-க்காக பெண்ணாக மாறுகிறார் இந்திரஜித்\nவந்த படங்கள் - கெளதம் கார்த்திக்\nவந்த படங்கள் - அர்ஷிதா ஷெட்டி\nஒத்த செருப்பு சைஸ் 7\nஇட்டிமானி - மேட் இன் சைனா (மலையாளம்)\nலவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்)\nடீசென்ட் மூவி .... தவறான விமர்சனம்... 3.5 /5\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/67346-poet-thamarai-talks-about-viswasam-kannana-kanne-song.html?share=telegram", "date_download": "2019-09-23T13:34:30Z", "digest": "sha1:RAYRFQNDGTAQEIMLWVB7L3TTCIH4MCD7", "length": 24302, "nlines": 320, "source_domain": "dhinasari.com", "title": "விஸ்வாசம்... கண்ணான கண்ணே... பாடல் பற்றி கவிஞர் தாமரை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nவிஸ்வாசம்… கண்ணான கண்ணே… பாடல் பற்றி கவிஞர் தாமரை\nஇன்று தல அஜித் ரசிகர்களின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது விஸ்வாசம்.\nஇந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே ‘… பாடல் தாலாட்டுப் பாடலாகவும் அதே நேரம் ஜீவனுள்ள உணர்ச்சிப் பாடலாகவும் வெளிப்பட்டுள்ளது. பாடலை எழுதிய கவிஞர் தாமரை இந்தப் பாடல் குறித்து தெரிவித்தவை…\nகண்ணான கண்ணே பாடல் சென்ற வாரம் பாடல் வரிக் காணொலியாக வெளியிடப்பட்டு, இன்றுவரை 60 லட்சம் பேரால் (6 மில்லியன்) பார்க்கப்பட்டு பெருவெற்றி அடைந்திருக்கிறது. பாடல் எல்லோருக்கும் பிடித்திருப்பதால் எனக்கு பாராட்டுமழைதான்\nஇயக்குநர் ‘சிறுத்தை சிவா’ அவர்களுக்கு நான் எழுதும் முதல் படம். வழக்கம்போல, கதை முழுவதும் கேட்டுவிட்டே எழுதினேன்.\nகதை சொல்ல வீட்டிற்கு வந்திருந்தார். அவரது தோற்றத்திற்கும் குரலுக்கும் பேச்சுக்கும் எந்தத் தொடர்புமில்லை. அவ்வளவு மென்மையான குரல் . மிகவும் தாழ்ந்த குரலில் பேசியதால் என்பாடு திண்டாட்டமானது. “கொஞ்சம் சத்தமாப் பேசுங்க” என்று அவ்வப்போது வேண்டிக் கொண்டேன்.\nஇயல்பாகவே அப்படித்தானாம். படப்பிடிப்பில் எப்படி சமாளிக்கிறார், மற்றவர்கள் இவரை எப்படி சமாளிக்கிறார்கள், ஒலிபெருக்கி வைத்துக் கொள்வீர்களா என்றெல்லாம் கேட்டு, வியந்து கொண்டிருந்தேன்.\nபடத்தில் கதாநாயகன் கத���நாயகி வழக்கமான அதகளம் போக ஓர் அழகுக் குட்டிக் குழந்தை இருக்கிறது. கதையும் அதன் மீதாக புனையப் பட்டிருக்கிறது.\nகதைகேட்டு இரண்டு மாதங்களாகியும் மெட்டு வந்து சேரவில்லை. இமானுக்கு நிறைவான மெட்டு அமையவில்லையாம்.\nஒரு வழியாக வந்து சேர்ந்த போது, காத்திருந்தது வீண் போகவில்லையென்று தெரிந்தது.\nவெள்ளத்தனையது மலர்நீட்டம்,,, மெட்டனையது பாடல் \nஅதன்பிறகு நான் இயக்குநர் சிவாவை சந்திக்கவில்லை. அவர் படப்பிடிப்புக்குச் சென்று விட்டார். எனவே பாடல் முழுக்க தொலைபேசி வாயிலாகவே நடந்தேறியது \nபாடல் பதிவின் போது சித்ஸ்ரீராம் குரலில் பாடலைக் கேட்டபோதே தெரிந்து விட்டது, இந்த ஆண்டு எல்லோரும் கொண்டாடும் பாடலாக இருக்கப் போகிறது என்று \nமுழுக்க முழுக்க மெட்டுக்கு எழுதப்பட்ட பாடல்\nஎன் மீது சாய வா..\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ…\nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ….\nவிண்ணோடும் மண்ணோடும் ஆடும் பெரும் ஊஞ்சல் மனதோரம்..\nகண்பட்டு நூல்விட்டுப் போகும் என ஏதோ பயம் கூடும் \nமயில் ஒன்றைப் பார்க்கிறேன்… மழையாகி ஆடினேன்..\nஎன் மீது சாய வா \nஆராரிராரோ ராரோ ராரோ ஆராரிராரோ….\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\nஆரோக்கிய சமையல்: பச்சை சுண்டைக்காய் சூப்\nபச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.\nநவராத்திரி ஸ்பெஷல்: தேங்காய் பனங்கற்கண்டு பாயசம்\nமுக்கால் பதம் வெந்த பின்பு… அரைத்த தேங்காய் விழுது, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால், பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கலக்கவும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை தூவி அலங்கரித்து, இறக்கி பரிமாறவும்.\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஅதா சர்மா மும்பையில் வசிக்கும் தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அதா சர்மாவின் பிரத்யேக பொழுதுபோக்கு ட்விட்டர் ஆகும். ட்விட்டரில் தற்போது அவருடைய ட்விட்டரில் மாப்பிள்ளைத் தேவை என்று குறிப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்..\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/36331-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4.html?share=telegram", "date_download": "2019-09-23T13:30:42Z", "digest": "sha1:ETVE2NDTJU3Q4ACAWOQODQJOVEFFWZJC", "length": 21446, "nlines": 264, "source_domain": "dhinasari.com", "title": "கண்டத்தில் தப்பியது தமிழக அரசு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி மணமகன் தேவை\nஒரே வீட்டில் 3 மனைவியர் 15 குழந்தைகள் வாழும் மனிதர்\nகண்டத்தில் தப்பியது தமிழக அரசு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nசென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ.,க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு தள்ளுபடி செய்யப் படுவதாக உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு கூறியது.\nமேலும், சட்டமன்ற அவைத் தலைவர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக, நீதிமன்ற வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.\nஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி குறித்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது.\n1. ஓ பன்னீர் செல்வம் 2. மனோகரன் 3. செம்மலை 4. ஆறு குட்டி 5. ஆர் நட்ராஜ் 6. சண்முகநாதன் 7. கே.பாண்டியராஜன் 8. சின்னராஜ் 9. சரவணன் 10. மாணிக்கம் 11. மனோரஞ்சிதம் – இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கக் கோரும் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, திமுக., சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜரானார்.\nபன்னீர்செல்வம் தனியாகப் பிரிந்த பின்னர், எடப்பாடி முதல்வராகப் பொறுப்பேற்றார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்; 18-ஆம் தேதி அரசின் மீத��� நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது.\nஆனால், அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nஇந்தப் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தில் புஷ்பா ஸ்ரீவாணி நடிக்கிறார். இதற்காக விழியநகரம் மாவட்டத்தில் உள்ள கொரடா கிராமத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டார். இவருடன் விழியநகரம் மாவட்ட ஆட்சித்தலைவரான ஹரிஜவஹர்லாலும் படப்பிடிப்பில் பங்கேற்றார்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\nஉச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்ற நிலையில் உச்ச நீதிமன்றம் முழு பலத்தை எட்டியுள்ளது.\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nலாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த 3வது கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ் பெறப்பட்டதாக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம்\nஅப்போது, நான்கு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கும்பல், கல்லூரி அருகிலேயே அபிமன்யூவை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளது. இதில் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் அடைந்ததால் சுருண்டு விழுந்த அபிமன்யூ, சம்பவ இடத்திலேயே உயிரிழந்‌தார். இதையடுத்து, அந்த கும்பல் தப்பிச் சென்றது.\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nஇன்று டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் என சமூகத் தளங்களில் வைரலாகியிருக்கிறது அந்த செல்ஃபி. அது குறித்து வீடியோ பதிவும் வைரலாகி வருகிறது.\n வெடிகுண்டு வீசி காங்கிரஸ் பிரமுகா் படுகொலை.\n#ஜோசப் கொலைக்கு பழிவாங்குவதற்காகத் தான் அவரது ஆதரவாளர்கள் சந்திரசேகரை கொலை செய்துள்ளனர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.#\nசேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து 3 உயிர்களை பலி வாங்கிய மா்மகாய்ச்சல்; பீதியில் பொதுமக்கள்.\n.இந்த தொடர் மா்மகாய்ச்சல் பாதிப்பால் 3உயிர்கள் பரிதாபமாக இறந்தது. அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-09-23T13:48:23Z", "digest": "sha1:MIHHS5OIXJWYKOIR4VKD3USBJDDPYK37", "length": 18181, "nlines": 242, "source_domain": "dhinasari.com", "title": "நம்பிக்கை Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு குறிச் சொற்கள் நம்பிக்கை\nகர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 22/07/2019 2:18 AM\nகாங்கிரஸ், மதசார்பாற்ற ஜனதா தள கூட்டணியில் கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்களை மிரட்டியும், குதிரை பேரம் நடத்தியும் பா.ஜ.க ராஜினாமா செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநிலத்தில்...\nஇன்று நடக்கிறது கர்நாடக சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகியுள்ள நிலையில், சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம்...\nதிட்டமிட்டபடி இன்று நடக்கிறது நம்பிக்கை வாக்கெடுப்பு\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 18/07/2019 1:25 AM\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை நீடிக்கவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்து குதிரை...\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 68): ஜின்னாவை கொல்லும் முயற்சி\nகட்டுரைகள் தினசரி செய்திகள் - 04/11/2018 7:10 PM\nபோகும் போது \" பாகிஸ்தானுக்கு வெடிப்பொருட்கள் கொண்டு செல்லும் ரயில் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும்'' என்று ஆணையிட்டுச் சென்றார்.\nநம்பிக்கை என்பதே மூடத்தனம் என்றார் கண்ணதாசன். அந்த மூடத்தனத்தைக் கைக் கொண்டிருப்பது பகுத்தறிவு ஆகாது என்றார் அவர். நம்பிக்கை வைப்பதாகவோ, நம்பிக்கை கொண்டிருப்பதாகவோ ஒன்றை நம்புவதே அறிவுக்கு அப்பாற்பட்டதாக, பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக் கருதப்...\nபாஜக அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்: இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குக���றது. தெலுங்குதேசம் கட்சி கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாள்...\nபுற்று நோயில் இருந்து மீண்டு வருவேன் – சோனாலி பிந்த்ரே நம்பிக்கை\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 05/07/2018 10:35 AM\nநடிகை சோனாலி பிந்த்ரே, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆய்வக பரிசோதனையில் புற்று நோய் என, அறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது எதிர்பாராத சூழல்...\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : மத்திய அமைச்சர் நம்பிக்கை\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் பேசிய அவர், அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில்...\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 28/05/2018 10:47 AM\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், \"தூத்துக்குடி சம்பவம் மிகவும் துயரமான அனைவரது...\nகர்நாடக பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபெரும்பான்மை இல்லாமல் அதிக இடங்களை வென்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகாவில் பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்த கவர்னரின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்...\nநம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன்: எடியூரப்பா\nஇந்தியா ரேவ்ஸ்ரீ - 17/05/2018 2:40 PM\nநம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன் என்றும், ஐந்தாண்டு பதவி காலம் ஆட்சி புரிவேன் என்றும் கர்நாடக மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு...\nரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை காப்பாற்றிய மனிதநேயர்\n கீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 28/04/2018 9:29 PM\nரயிலில் மாரடைப்பு ஏற்பட்ட பயணிக்கு செல்போன் போன் மூலம் நம்பிக்கையூட்டி ஒருவரின் உயி��ைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் ராமமூர்த்தி\nஆந்திராவுக்கு வக்காலத்தும் தமிழகத்திற்கு துரோகமும் செய்கிறாரா ஸ்டாலின்\nமத்தியில் ஆளும் பாஜக அரசு மீது தெலுங்கு மாநிலங்களான ஆந்திராவும், தெலுங்கானாவும் இணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்றும் திமுக செயல் தலைவர்...\n4 புதிய நீதிபதிகள் பதவிஏற்பு முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம் முழு பலத்தை அடைந்த உச்ச நீதிமன்றம்\n3வது கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு; லாரி நிறுத்த போராட்டம் வாபஸ்.\nஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்\nபட்டப்பகலில் மாணவரை வெட்டித் தப்பி ஓட்டம் தூத்துக்குடியில் பயங்கரம்\nமோடி, டிரம்புடன் செல்ஃபி எடுத்த ‘லக்கி பாய்’ இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய் இத ஃபேமஸ் நடிகர் சிவகுமாருக்கு காட்டுங்க டோய்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/09/10042432/Crashed-while-landing-Vikram-lander-in-tilted-position.vpf", "date_download": "2019-09-23T14:09:22Z", "digest": "sha1:OKK2O7JRD6UZNW7ORRMKBAE64WEKSN6V", "length": 17963, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crashed while landing: Vikram lander in tilted position after hard landing, says ISRO || தரை இறங்கும் போது விழுந்தது: நிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதரை இறங்கும் போது விழுந்தது: நிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் + \"||\" + Crashed while landing: Vikram lander in tilted position after hard landing, says ISRO\nதரை இறங்கும் போது விழுந்தது: நிலவில் உடையாமல் சாய்ந்து கிடக்கும் ‘விக்ரம் லேண்டர்’ - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nதரை இறங்கும் போது நிலவில் விழுந்த ‘விக்ரம் லேண்டர்’ உடையாமல் சாய்ந்து கிடப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.\nபதிவு: செப்டம்பர் 10, 2019 04:45 AM\nநிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கிய சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு மையம்) கடந்த ஜூன் 22-ந்தேதி ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.\nஆர்பிட்டரில் இருந்து பிரிந்து, சந்திரனில் இருந்து 35 கி.மீ. உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் கடந்த ��னிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.\nகீழ் நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, அதற்கும் பெங்களூவில் உள்ள இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nலேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பத்திரமாக தரை இறக்குவதுதான் சந்திரயான்-2 திட்டத்தின் முக்கியமான பணி ஆகும். சமிக்ஞை மூலம், குழந்தையை தொட்டிலில் போடுவது போன்று மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில், லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்தது.\nலேண்டரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் அதை கண்டுபிடிக்கும் முயற்சியிலும், அதனுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.\nஇந்த நிலையில், நிலவுக்கு அருகே தென்துருவத்தில் 100 கி.மீ. உயரத்தில் சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் தரையில் லேண்டர் விழுந்து கிடப்பதை நேற்று முன்தினம் கண்டுபிடித்தது. ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா விழுந்து கிடக்கும் லேண்டரை படம் (தெர்மல் இமேஜ்) எடுத்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று முன்தினம் தெரிவித்தார். லேண்டர் சேதம் அடைந்ததா என்பது பற்றி தெரியவில்லை என்றும் அப்போது அவர் கூறினார்.\nஇந்த நிலையில், சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் லேண்டர் உடைந்து நொறுங்காமல் கிடப்பது தெரியவந்து உள்ளது.\nஇதுபற்றி பெங்களூருவில் நேற்று இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் உடைந்து நொறுங்காமல், சாய்ந்த நிலையில் நிலவின் தரையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.\nதரை இறங்கும் போது வேகமாக கீழ் நோக்கி வந்த லேண்டர் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இடத்துக்கு (மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் பள்ளங்களுக்கு இடையே) அருகிலேயே விழுந்து இருப்பது ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா எடுத்து அனுப்பிய படங்களின் மூலம் தெரியவந்து இருப்பதாகவும், லேண்டருடன் தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.\nமற்றொரு அதிகாரி கூறுகையில், லேண்டரின் 4 கால்களும் ஒரே சமயத்தில் நிலவின் தரை பகுதியை தொட்டு இருந்தால், அது சாய்ந்து இருக்காது என்றும், வேகமாக வந்ததால் அது சாய்ந்து விழுந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார். லேண்டரில் உள்ள ஆன்டெனாக்கள் ஆர்பிட்டரை நோக்கியோ அல்லது பூமியில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தை நோக்கியோ இருந்தால்தான் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்றும், இல்லையேல் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் அவர் கூறினார்.\nலேண்டரின் வெளிப்புற பகுதியில் சூரிய ஒளி மின்உற்பத்தி தகடுகள் இருப்பதாலும், உள்பகுதி பேட்டரிகள் நல்ல நிலையில் இருக்கும் என்பதாலும், அதற்கு மின்சார சப்ளை கிடைப்பதில் பிரச்சினை இருக்காது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.\nதரையில் விழுந்து கிடக்கும் லேண்டர் செயல்படும் நிலையில் உள்ளதா என்பது பற்றியும் மீண்டும் அதனுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பது பற்றியும் மீண்டும் அதனுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமரா மூலம், விழுந்து கிடக்கும் லேண்டரை துல்லியமாக படம் பிடிக்க அவர்கள் தீர்மானித்து உள்ளனர். இதற்காக ஆர்பிட்டரை நிலவுக்கு அருகே கொண்டு வர விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. ஆர்பிட்டர் தற்போது 100 கி.மீ. உயரத்தில் நிலவை சுற்றி வருகிறது. அந்த உயரத்தை 50 கி.மீ. ஆக குறைப்பது பற்றி அவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஆர்பிட்டரின் ஆயுட்காலம் ஓர் ஆண்டுதான் என்றபோதிலும், 7 ஆண்டுகள் செயல்படுவதற்கான எரிபொருள் அதில் இருப்பதாக இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n1. குமரி மாவட்டத்தில் மழை: அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது திற்பரப்பில் 68 மி.மீ. பதிவு\nகுமரி மாவட்டத்தில் பெய்த மழையில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிகபட்சமாக திற்பரப்பு பகுதியில் 68 மி.மீ. பதிவானது.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்���ு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. சிறுமியின் நெற்றியில் முத்தமிட்ட பைத்தான் வகை பாம்பு; வைரலான வீடியோ\n2. கார்களில் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்றால் அபராதம் - ஓட்டுநர்கள் வேதனை\n3. ஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\n4. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n5. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் இந்திரா பவன்; டிசம்பர் 28ல் திறப்பு விழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valamonline.in/2019/06/blog-post_15.html", "date_download": "2019-09-23T13:03:26Z", "digest": "sha1:QEGH25F7LCKO5FPD4VB7V3OHT6T4IME3", "length": 99324, "nlines": 133, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: ஐநாவில் நிரந்தர இடமும் நேருவும் | டாக்டர் ஆண்டன் ஹார்டர், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\nஐநாவில் நிரந்தர இடமும் நேருவும் | டாக்டர் ஆண்டன் ஹார்டர், தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் அளிக்க அமெரிக்கா அளித்த வாய்ப்பை நிராகரித்தார் நேரு.\nநேருவிற்கும் அமெரிக்காவில் இருந்த இந்தியத் தூதருக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து, ‘இந்தியா நிரந்தர உறுப்பினர் பெறும் தகுதியைக் கொண்டிருந்த போதிலும்’ அது சீனாவின் இடத்தைப் பறிப்பதாக இருக்கக்கூடாது என்பதைத் தெளிவாக்குகிறது.\nகுறிப்பு: வில்சன் மையத்தில் (wilsoncenter.org) உள்ள பனிப்போர் தொடர்பான பன்னாட்டு வரலாற்றுத் திட்டத்தில் இந்தக் கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. இதை எழுதியவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிஸைச் சேர்ந்த டாக்டர் ஆண்டன் ஹார்டர்.\nஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கான நிரந்தர இடத்தைப் பற்றிய உரிமைப் பிரச்சினை இன்று இந்தியாவில் ஒரு முக்கியப் பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால் இது புதிதல்ல. சுதந்தர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, ஐநா சபையில் இந்தியாவ���ற்கு நிரந்தர இடம் பெறுவதற்காகக் கிடைத்த பல வாய்ப்புகளைத் தவறவிட்டதை மையமாகக் கொண்ட ஒரு வரலாற்றுச் சர்ச்சை இது. அன்றும் சரி இன்றும் சரி, ‘சர்வதேச அறம்’ என்ற சந்தேகத்திற்குரிய காரணத்தைக் காட்டி இந்தியாவின் உரிமையை நேரு தியாகம் செய்துவிட்டார் என்று அவர்மீது குற்றம் சாட்டுபவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கேள்வி, நேருவின் மீதான மதிப்பையும் தாண்டி, பனிப்போர் காலகட்டத்தின் ஆரம்பத்தில் ஐநா சபையுடனும் மக்கள் சீனக் குடியரசுடனும் இந்தியா கொண்டிருந்த உறவின் அரிய பல பக்கங்களை ஆராய்கிறது.\nஐநா சபையில் அதற்குக் கிடைத்திருக்கக்கூடிய நிரந்தர இடத்தைப் பற்றி இந்தியாவின் வரலாற்றில், ஒரு வித்தியாசமான வதந்தி உலவுகிறது. இணையத்தில் இதைப் பற்றித் தேடினால் மதிப்பிற்குரிய அந்தச் சபையில் இந்தியா இடம்பெறுவதற்கான கோரிக்கை ஒன்று ஆரம்பகாலத்தில் வைக்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தது அல்லது இல்லை என்ற விவாதங்களுக்கு அது இட்டுச்செல்கிறது. 2005ம் ஆண்டு, தி ஹிந்துவில் வெளிவந்த ‘திஸ் டே தட் ஏஜ்’ என்ற கட்டுரை, 1955ல் இடம்பெற்றிருந்த ஒரு செய்திக்குறிப்பை ஆதாரமாகக் காட்டி, ஐநா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம் ஒன்றை அளிக்க சோவியத் யூனியன் முன்வந்தது என்ற வதந்தியை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு பாராளுமன்றத்தில் மறுத்தார் என்று குறிப்பிட்டிருந்தது. இதிலிருந்து இந்தச் செய்தியில் 1995லும் 2005லும் ஆர்வம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அப்போது நேரு இதை மறுத்திருந்தாலும், சோவியத் யூனியன் 1955ம் ஆண்டு அளித்த வாய்ப்பு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றிய தகவல்கள் அதிகம் வெளிப்படவில்லை. இந்த வதந்தியைப் பற்றிய நியாயமான கவலைகள் வரலாற்றையும் அரசியலையும் ஒன்றாகக் கலக்கின்றன. இதுபோன்ற வாய்ப்புகள் அளிக்கப்பட்டன என்று வாதம் செய்து, அது பொய்யென்று மறுக்கப்பட்டவர்கள், ஜவஹர்லால் நேருவின் மதிப்பு என்ற சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட மற்றொரு ஆணியாகவே இதைக் கருதுகிறார்கள். இந்தியாவின் சோஷலிஸ, மதச்சார்பற்ற முதல் பிரதமர், அவருடைய சீர்மைத்தன்மையை உயர்த்திப்பிடிக்கும் முயற்சியில் இந்தியாவின் தேசிய நலனைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று குற்றம் சாட்டுவோர் உண்டு.\nஇந்த 1955ம் ஆண்டு நிகழ்வு இந்திய வரலாற்றிலும் அரசியலிலும் நிபுணரான ஏ.ஜி. நூரனியால் பொதுவில் 2002ம் ஆண்டு விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலவில்லை. ஆனால், அதற்கு முன்பே அமெரிக்கா ஆகஸ்ட் 1950ல் இதுபோன்ற ஒரு வாய்ப்பை, அதாவது இந்தியாவிற்கு ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினருக்கான இடத்தை, அளிக்க முன்வந்தது என்ற ஒரு புதிய தகவல் வெளிப்பட்டது. இது நூரனி முன்பே எழுதியதை மேலும் உறுதிப்படுத்தியது. அமெரிக்கா அளித்த இந்த வாய்ப்பை நேரு நிராகரித்தது, சீனாவின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பது ஒன்றே பன்னாட்டுச் சிக்கல்களைத் தீர்க்கும் என்ற அவருடைய உறுதியான முடிவின் வெளிப்பாடாகக் கருதலாம். சீனாவிற்குப் பாதுகாப்புச் சபையில் ஒரு இடம் அளிப்பதன் மூலம், அந்நாட்டைப் பன்னாட்டுச் சமூகத்தில் இணைத்துவிடலாம் என்பது நேருவின் வெளிநாட்டுக்கொள்கையின் மையப் புள்ளியாக இருந்தது. இந்த வாய்ப்புகளை ஏற்பதில் நேருவுக்கு இருந்த அவநம்பிக்கை, அதன்மூலம் ஐநாவில் அவர் ஏற்படுத்திய குழப்பம், ஐநாவின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பின் அடையாளம் என்று கூடக் கூறலாம். மேலும் அமெரிக்கா அளித்த வாய்ப்பை நிராகரித்தது, அந்த நேரத்தில் இருந்த இந்திய - அமெரிக்க உறவின் மோசமான நிலையின் குறியீடாகவும் கருதலாம். இறுதியாக, நேருவின் நிராகரிப்பு இந்தியாவை ஒரு பெரிய நாடாகக் கருதவேண்டும் என்று அவர் நினைத்தாலும், அவருடைய கொள்கையில் அவர் எந்தவித சமரசமும் செய்ய நினைக்காததையும் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கா இப்படி ஒரு வாய்ப்பை அளித்தது துணைக்கண்டத்தின் பெரிய சக்திகளை சமமாகக் கருதவேண்டும் என்று நினைத்த அதன் முயற்சியையும் பிரிட்டன் இந்த பிராந்தியத்தில் அடைந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்ற நிலையையும் தெளிவுபடுத்துகிறது. மேலும் பனிப்போரின் ஆரம்பகாலங்களில், ஐநா சபையைத் தன்னிஷ்டப்படி வளைக்க நினைத்த அமெரிக்காவின் உள்துறைச் சிக்கல்களைப் பற்றிய நமது புரிதல்களையும் இந்த நிகழ்வு மேம்படுத்துகிறது.\nஇந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய முக்கியமான ஆவணங்கள் புதுதில்லியிலுள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக (என் எம் எம் எல்) வளாகத்தில் இருக்கும் விஜயலக்ஷ்மி பண்டிட் தாள்களில் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன. பண்டிட் தாள்களின் (Pandit Papers) முக்கியத்துவம், அவருடைய சகோதரரும் இந்தியப் பிரதமராக இருந்தவருமான ஜவஹர்லால் நேருவுடனான அவர் உறவுமுறையிலும், சோவியத் யூனியன், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் போன்றவற்றில் 1940 மற்றும் 1950களில் அவர் வகித்த முக்கியமான தூதரகப் பொறுப்புகளிலும் உள்ளது. தவிர, அதிகாரபூர்வமாக பதிப்பிக்கப்பட்ட நேரு தாள்கள் (Nehru Papers) அவருடைய தேர்ந்தெடுத்த கட்டுரைகளையும் முதல்வர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களையும் உள்ளடக்கி, நேருவின் காலத்தைப் பற்றி அதிகத் தகவல்களைக் கொண்டுள்ளன. அதேசமயம் அதிகம் பயன்படுத்தப்படாத ஆவணங்களாகவும் உள்ளன. இருந்தபோதிலும் அக்காலத்தைப் பற்றிய ஒரு பகுதிச் சித்திரத்தையே இது அளிக்கிறது. மற்றொரு முக்கியமான பகுதி என் எம் எம் எல்லில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் பண்டிட் தாள்களில் உள்ளது. 1940-50களில் நேருவின் வெளிநாட்டுக் கொள்கையைப் பற்றிய சிந்தனையை புரிந்துகொள்ள முக்கியமானவை இந்த பண்டிட் தாள்களே. இந்த பண்டிட் தாள்கள் சுதந்திர இந்தியாவின் பொதுவான வரலாறு மற்றும் இந்திய வெளியுறவுக் கொள்கையைப் பற்றிய ஆய்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்திய - சீன உறவைப் பற்றிய ஆய்வுகளுக்காக அவற்றை எவரும் பயன்படுத்தவில்லை.\n1995ல் சோவியத் அளித்த வாய்ப்பு\n2002ம் ஆண்டு ஏ.ஜி நூரனி, 1955ல் சோவியத் பிரதமர் நிகோலாய் புல்கானின் அளித்த ஐநா சபையின் நிரந்தர உறுப்பினருக்கான இடத்தை நேரு நிராகரித்ததை ஆதரித்து எழுதியிருந்தார். நேரு அப்படிச் செய்தது சரிதான் என்றும், அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பு ‘இந்தியாவைச் சோதனை செய்யும் ஒரு முயற்சியே’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். நூரனி அப்போதுதான் வெளியிடப்பட்டிருந்த ‘செலக்டட் வொர்க்ஸ் ஆஃப் ஜவஹர்லால் நேரு’ என்ற தொடரை ஆராய்ந்து இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.\nஇந்த வாய்ப்பை நிராகரித்ததற்காக நேருவை விமர்சனம் செய்த, நன்கு அறியப்பட்ட சில அரசியல் நோக்கர்களைக் குறிவைத்தே அவர் இப்படி எழுதினார். உதாரணமாக ‘பயாக்ரபி ஆஃப் நேரு’ (1979) என்ற பெயரில் நேருவின் வாழ்க்கை வரலாறு ஒன்றை எழுதிய சர்வப்பள்ளி கோபால், “அவர் (ஜவஹர்லால் நேரு) இந்தியாவைப் பாதுகாப்பு சபையில் ஆறாவது நிரந்தர உறுப்பினராக முன்மொழிய முன்வந்த சோவியத்தின் கோரிக்கையை நிராகரித்தார். மாறாக ஐநா சபையில் சீனாவைச் சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்”. (பக்கம் 248). செலக்டட் வொர்க்ஸ் வெளியீட்டில் இடம்பெற்ற புதிய தகவல்களை அடிப்படையாக வைத்து, இந்த வாய்ப்பைப் பற்றி நேரு அதிகமாக அலட்டிக்கொள்ளாததை சரி என்றும், இது உண்மையில் நடக்கூடிய ஒன்றே அல்ல என்றும் அப்படி ஒரு வேளை சோவியத் யூனியன் தன் முயற்சியால் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கினால் அது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பல சிக்கல்களை உருவாக்கி சீனா மற்றும் பல வல்லரசுகளிடையேயான உறவைப் பாதிக்கக்கூடும் என்று நூரனி வாதிட்டார். பின்வரும் உரையாடலை தன் வாதத்திற்கு ஆதரவாகவும் அவர் சுட்டினார்.\n(நிகோலாய்) புகானின்: ஃபோர் பவர் கான்பிரன்ஸைப் பற்றிய உங்களுடைய யோசனையைப் பற்றி நாங்கள் முறையான நடவடிக்கை எடுக்கிறோம். பொதுவான சர்வதேச நிலையையும் பதட்டத்தைக் குறைப்பதையும் பற்றி விவாதிக்கும் அதே நேரத்தில், இந்தியாவைப் பாதுகாப்புச் சபையின் ஆறாவது உறுப்பினராக பின்னால் ஒரு கட்டத்தில் பரிந்துரை செய்ய முடிவுசெய்திருக்கிறோம்.\nஜேஎன் (ஜவஹர்லால் நேரு): சீனாவிற்குப் பதிலாக இந்தியா பாதுகாப்புச் சபையில் இடம்பெற வேண்டும் என்று அமெரிக்காவில் சிலர் யோசனை தெரிவித்திருப்பது புகானினுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். இது எங்களுக்கும் சீனாவிற்கும் இடையே பிரச்சினையைக் கிளப்பும் விஷயமாகும். எனவே நாங்கள் இந்த யோசனையை முழுமையாக எதிர்க்கிறோம். தவிர, நாங்கள் சில பொறுப்புகளை ஏற்கத் துணிந்து இறங்குவது எங்களுக்கே ஏற்புடையதல்ல. அது கடினமான சில விளைவுகளை ஏற்படுத்தி இந்தியாவைப் பல சிக்கல்களில் இட்டுச்செல்லக்கூடிய ஒன்று. இந்தியா பாதுகாப்புச் சபையில் இடம்பெற வேண்டுமென்றால், அதற்காக ஐநா சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படவேண்டியிருக்கும். எனவே சீனாவையும், இன்னும் சில நாடுகளையும் ஐநாவில் உறுப்பினராகச் சேர்ப்பது போன்ற கேள்விகளுக்கு விடை காணப்படாமல் இதைச் செய்யக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம். என்னைப் பொருத்தவரையில், சீனாவைச் சேர்ப்பதில் நாம் முதலில் கவனம் செலுத்தவேண்டும். ஐநா சாசனத்தைத் திருத்துவது பற்றி புல்கானின் கருத்து என்ன இப்போது அதைச் செய்வதற்குச் சரியான நேரம் அல்ல ���ன்று நாங்கள் கருதுகிறோம்.\nபுல்கானின்: உங்களுடைய கருத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்தியா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் பெறும் சாத்தியத்தைப் பற்றி நான் கூறினேன். ஆனால் இது சரியான நேரம் அல்ல என்றும், அதற்கான நேரம் வரும்வரை நாம் காத்திருக்கவேண்டும் என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஒன்றன்பின் ஒன்றாக நாம் செயல்களில் இறங்கவேண்டும் என்பதும் எங்களுக்கு ஏற்புடையதே.\nஇவ்வாறு நேரு எழுப்பிய சந்தேகங்களுக்கு புல்கானின் பதிலளித்தது, பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதைப் பற்றிய வாய்ப்பு ‘உண்மையானது அல்ல’ என்றும் இந்தியாவின் விருப்பத்தைத் தெரிந்துகொள்வதற்காகத் தெரிவிக்கப்பட்ட ஒன்று என்றும் நூரனி வாதிட்டார். தவிர, இந்தியா பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதற்கான சரியான சமயம் அதுவல்ல என்பதைப் பற்றி புல்கானின் நேருவின் கருத்தோடு ஒத்துப்போனார் என்று அவர் சுட்டினார்.\nஇந்தக் கருத்துபரிமாற்றம், மேலும் தெரிவிப்பது, இதுபோன்று அமெரிக்கா தெரிவித்த யோசனை ஒன்றையும் இந்தியா நிராகரித்துவிட்டது என்பதைத்தான். அமெரிக்கா இந்த யோசனையை முன்வைத்தது, இந்திய சீன உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே என்று நேரு நினைத்தார். ஐநாவில் சீன மக்கள் குடியரசின் இடத்தைப் பற்றிய பிரச்சினைக்கான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று நேரு கருதினார். அதன்பின்னரே பாதுகாப்புச் சபையில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான ஐநா சாசனத் திருத்தத்தைப் பற்றி யோசிக்கவேண்டும் என்று அவர் கூறினார். இங்கே ‘மற்றவர்கள்’ என்று நேரு குறிப்பிடுவது எந்த நாடுகளை இந்தியாவைச் சேர்ப்பதற்கு முன் அவர்களை ஐநாவில் இணைப்பதைப் பற்றி ஏன் நேரு குறிப்பிட்டார் என்பது சரியாகத் தெரியவில்லை. புதிதாகச் சுதந்தரமடைந்து இன்னும் ஐநாவில் சேர்க்கப்படாமலிருக்கும் நாடுகளைப் பற்றியே அவர் குறிப்பிட்டிருக்கவேண்டும்.\nசோவியத் யூனியனின் 1955ல் நேரு பயணம் மேற்கொண்டிருந்தபோது அவர் எழுதிய குறிப்பு ஒன்றையும் நூரனி சுட்டியிருந்தார். அதில் அமெரிக்கா அளித்த வாய்ப்பைப் பற்றி நேரு விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.\n“சீனா ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறலாமே தவிர பாதுகாப்புச் சபையில் அல்ல என்றும், பாதுகாப்புச் சபையில் அதன் இடத்தை இந்���ியாவிற்கு அளிக்கலாம் என்றும் அதிகாரபூர்வமற்ற வகையில் அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் இப்படிச் செய்தால் நாங்கள் சீனாவுடன் முரண்பட நேரிடும் என்ற காரணத்தால் இதை நாங்கள் ஏற்க இயலாது. சீனாவைப் போன்ற பெரிய நாடு பாதுகாப்புச் சபையில் இடம் பெறாதது நியாயமல்ல. ஆகவே, இந்த யோசனையைக் கூறியவர்களிடம் நாங்கள் இதை ஏற்கமாட்டோம் என்று தெளிவாகத் தெரிவித்துவிட்டோம். இன்னும் ஒரு படி முன்னே சென்று, ஒரு பெரிய நாடென்ற முறையில் இந்தியா பாதுகாப்புச் சபையில் இடம்பெற வேண்டுமென்றாலும் இந்த நிலையில் அந்தச் சபையில் இடம்பெற இந்தியா அவசரப்படவில்லை என்று கூறிவிட்டோம். முதலில் சீனா அதற்குரிய முறையான இடத்தைப் பெறட்டும் அதன்பின் இந்தியாவைப் பற்றித் தனியாக முடிவுசெய்து கொள்ளலாம்.”\n‘செலக்டட் வொர்க்ஸில்’ உள்ள 29வது பகுதி 1995ல் சோவியத் யூனியன் அளித்த வாய்ப்பை பற்றி மட்டும் அல்லாது, அதற்கு முன்பு அதிகம் அறியப்படாத, ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினருக்கான இடத்தை அளிக்க முன்வந்த அமெரிக்காவின் கோரிக்கையைப் பற்றியும் பரபரப்பான தகவல்களை வெளிக்காட்டியது என்று நூரனி சுட்டிக்காட்டினார்.\n1950 அமெரிக்கா அளித்த வாய்ப்பு\nஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவிற்கு அமெரிக்கா வாய்ப்பு அளிக்கும்போது இருந்த சூழ்நிலை என்ன இதைப் பற்றிய நேருவின் குறிப்பு தெளிவில்லாமலும், துரதிருஷ்டவசமாக எந்தச் சூழ்நிலையில், எந்த நேரத்தில் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது என்பதற்கான குறிப்பேதுமில்லாமலும் உள்ளது. இருப்பினும் நேருவின் சகோதரியும் 1940-50களில் முக்கியத் தூதரகப் பொறுப்புகளை வகித்தவருமான விஜயலக்ஷ்மி பண்டிட்டின் கடிதப் போக்குவரத்துகளை ஆராயும்போது பல தகவல்கள் வெளிப்பட்டன. ஆகஸ்ட் 1950ல், அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் பொறுப்பை வகித்தபோது பண்டிட் தனது சகோதரருக்குப் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.\n“வெளியுறவுத் துறையில் பேசப்பட்டு வரும் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது பாதுகாப்புக் கவுன்சிலில் இருந்து சீனாவை வெளியேற்றி, அதன் இடத்தில் இந்தியாவை அமர்த்துவது. ராய்ட்டர் நிறுவனம் இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டபோது அதற்கு நீங்கள் அளித்த பதிலைப் பார்த்தேன். கடந்த��ாரம் (ஜான் ஃபாஸ்டர்) டல்லஸ் மற்றும் (பிலிப்) ஜெஸப் ஆகியோருடன் நான் செய்த கலந்துரையாடல்கள் பற்றிய அறிக்கையை பாஜ்பாயிடம் சமர்ப்பித்துவிட்டேன். இருவரும் இந்தக் கேள்வியை எழுப்பினார்கள். குறிப்பாக டல்லஸ் அந்தத் திசையில் வேகமாகக் காய்களை நகர்த்தவேண்டும் என்று அவசரப்பட்டார். நேற்று இரவு, வாஷிங்டனில் உள்ள முக்கியப் பத்தி எழுத்தாளரான மார்க்விஸ் சைல்ட்ஸ், மக்களின் கருத்தை இதற்கு ஆதரவாகத் திரட்டுமாறு வெளியுறவுத் துறை சார்பாக டல்லஸ் கேட்டுக்கொண்டதாக என்னிடம் கூறினார். நம்முடைய எண்ண ஓட்டங்களை அவரிடம் கூறியதோடு இந்தியாவில் இந்த விஷயத்திற்கு ஆதரவு இருக்காது என்ற காரணத்தால் இதில் நிதானப்போக்கைக் கடைப்பிடிக்குமாறு அவரிடம் தெரிவித்தேன்.”\nஒரு வாரத்திற்குள் நேரு இதற்கான பதிலை சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் அளித்திருந்தார்.\n“உங்களுடைய கடிதத்தில் வெளியுறவுத் துறை ஐநா பாதுகாப்புக் கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பொறுப்பிலிருந்து சீனாவை நீக்கி அந்த இடத்தை இந்தியாவிற்கு அளிக்க முயல்கிறது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நம்மைப் பொருத்தவரை, நாம் அதை நிராகரிக்கப்போகிறோம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இது ஒரு தவறான முடிவு. இது சீனாவிற்குச் செய்யும் அவமரியாதையாக இருப்பதோடு, நமக்கும் சீனாவிற்கும் இடையே பிளவை உருவாக்கும். வெளியுறவுத்துறை இதை விரும்பாது என்றே நினைக்கிறேன், ஆனால் அந்த வழியில் செல்ல நாம் விரும்பவில்லை. நாம் சீனா ஐநாவிலும் பாதுகாப்பு கவுன்சிலும் இடம்பெறவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். இந்தப் பிரச்சினை ஐநாவின் பொதுச்சபை அடுத்த முறை கூடும்போது எழுப்பப்படும் என்று நினைக்கிறேன். சீன அரசு தன்னுடைய தூதுக்குழு ஒன்றை அங்கே அனுப்புகிறது. அவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை என்றால் சோவியத் யூனியனும் இன்னும் சில நாடுகளும் கூட ஐநாவிலிருந்து வெளியேறக்கூடிய அபாயம் உள்ளது. இது வெளியுறவுத் துறைக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக இருக்கலாம், ஆனால் ஐநாவை இது முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். தவிர, ஒரு போருக்கும் இது இட்டுச்செல்லும்.\nஇந்தியா, பல காரணங்களால், பாதுகாப்புக் கவுன்சிலின் இடத்துக்கு உரிமை கோரலாம். ஆனால், அது சீனாவிற்குப் பதிலாக இருக்காது.”\nஅமெரிக்க வெளிய���றவுத்துறை இந்தியாவிற்குச் சாதகமாக எடுத்த இந்த ரகசிய முடிவுக்கான காரணங்கள் ஆராயப்படவேண்டிய ஒன்று. பனிப்போரின் பதட்டம் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்குப் பரவிக்கொண்டிருந்தது. யூரோப் முடங்கிக் கிடந்தது. குறிப்பாக, சீனாவில் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி வந்தது ஒரு புதிய தலைவலியைத் தோற்றுவித்தது. ஆசியாவின் மற்றொரு பெரிய நாடான, ஜனநாயக இந்தியா இந்தத் தலைவலியைக் கண்டுகொள்ளாமல் சீனாவுக்கு அங்கீகாரம் அளித்து தன்னுடைய ஆதரவை தேசியவாத தைவானிடமிருந்து கொரில்லப் புரட்சியாளர்கள் இருந்த பீஜிங்கிற்கு அளித்திருந்தது.\nஜனவரி 1950ம் ஆண்டு மத்தியில், யூஎஸ்எஸ்ஆர் சீன மக்கள் குடியரசுக்கு ஐநாவில் சீனாவுக்குரிய இடம் அளிக்கப்படாததை எதிர்த்து வெளிநடப்புச் செய்திருந்தது. அதன் காரணமாக, ஜூன் 25, 1950ல் கொரியப் பிரச்சினை வெடித்தபோது, ஐநா பாதுகாப்பு சபை, சோவியத் யூனியன் வீட்டோ செய்யக்கூடிய சாத்தியத்தையும் மீறி, அமெரிக்க ஆதரவு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தியாவும் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தது. அது தீபகற்பத்தில் வடகொரியாவின் அத்துமீறலை எதிர்த்து வந்ததால் இந்த நிலையை எடுத்திருந்தது.\nஎன்னதான் கூட்டுச்சேராக் கொள்கையைப் பின்பற்றி வந்தாலும், கம்யூனிஸ்ட் அத்துமீறலை எதிர்த்து வாஷிங்டனுடன் இந்தியா சேர்ந்ததில் அமெரிக்கா மகிழ்ச்சியடைந்தது. கம்யூனிஸத்தைக் குறித்து நேரு சரியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கத்தொடங்கியிருப்பதாக அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கினர். இந்தியப் பிரதமர் ஜூன் 1950ல் தென்கிழக்கு ஆசியாவில் மேற்கொண்ட பயணத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை கவனித்து பின்வரும் முடிவுக்கு வந்தது.\n“நேருவின் அறிக்கைகள் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அவரது உள்நாட்டுப் பிரச்சாரத்தின் நீட்சியாகவே அமைந்திருக்கின்றன. கம்யூனிஸ்டுகள் தெற்காசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தம் உத்திகளை மாற்றிக்கொள்ளாவிட்டால், அதை எதிர்க்க இந்தியாவில் மட்டுமல்லாது, அதற்கு வெளியிலும் நேரு முயல்வார். இப்படி வெளிப்படையாகப் பேசியதன் மூலம், நேரு நம்முடைய தரப்பிற்கு வலு சேர்த்திருக்கிறார். நேருவின் இந்தோனேசியப் பயணத்தை அடுத்து, இந்தோனேசியா வியட் மின்னை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் ஆசிய மாநாட்டை இந்தோனேசியாவில் நடத்தப்போவதில்லை என்றும் நம்முடைய பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.”\nஆனால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான தற்காலிக இணக்கமாகத்தான் இது இருந்தது. பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த இரண்டாவது தீர்மானத்தை, அதாவது, வடகொரியாவின் அத்துமீறலை எதிர்க்க தென்கொரியாவிற்கு எந்த ஒரு உதவியையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை, பிரிட்டன் அளித்த கடும் அழுத்தத்தால், இந்தியா அரை மனதுடன் ஆதரித்தது. அதன்பின், ஜூலை 7ல், கொரியாவில் உள்ள ஐநா துருப்புகளுக்கு அமெரிக்கா முழுத் தலைமையையும் ஏற்பதாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க மறுத்தது. அமெரிக்காவின் ஆதர்சக் கொள்கையான ஒட்டுமொத்த பன்னாட்டுப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் ஒப்புதல் சந்தேகத்திற்கிடமானது.\nஅதன்பின், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான வேறுபாடு மேலும் அதிகரித்தது. இது பண்டிட் மற்றும் நேருவிற்கு இடையேயான கடிதப் போக்குவரத்தில் வெளிப்படுகிறது. ஜூன் 29, 1950ல் பண்டிட் எழுதிய மற்றொரு கடிதம் அந்த நேரத்தில் இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் நேரெதிரான மனப்போக்குகளைத் தெரிவிக்கிறது. கொரியப் பிரச்சினை, மற்ற ஆசியப் பிரச்சினைகளான தைவான், இந்தோசீனா, பிலிப்பைன்ஸ் போன்றவற்றுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல என்று பண்டிட் அமெரிக்கர்களிடம் தெரிவித்திருந்தார். இப்படி இந்தப் பிரச்சினையை விரிவுபடுத்தினால் ஆசிய நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவு அளிப்பது கடினம் என்றும் அவர் கூறியிருந்தார். இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ‘இந்தியா ஜனநாயக நாடுகளோடு ஒத்துப்போகாமல் அதேசமயம் தனிப்பட்ட, நடுநிலையான வெளியுறவுக் கொள்கை ஒன்றைப் பேண விரும்புவதுபற்றி’ வருத்தம் தெரிவித்திருந்தார் என்றும் பண்டிட் குறிப்பிட்டிருந்தார்.\nஜூலையில் இந்திய, அமெரிக்க அரசுகளிடையேயான இந்தப் பிளவு மேலும் அதிகரித்தது. சீன மக்கள் குடியரசை ஐநா சபையில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பன்னாட்டுப் பதட்டங்கள் குறையும் என்றும், கொரியப் பிரச்சினை அந்தப் பிராந்தியத்திற்குள் மட்டுப்படும் என்றும் இந்தியா எல்லாத் தரப்பினரிடையும் வலியுறுத்தி வந்தது. பீஜிங்கிற்கான இந்திய தூதர் சூ என்லாயிடம் பிரிட்டனும் எகிப்தும் சீனா ஐநா பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதை ஆதரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்மூலம் பெரும்பான்மை ஆதரவு சீனாவிற்குக் கிடைக்கும் என்று அவர் கூறினார். பீஜிங் பாதுகாப்பு சபையில் இடம்பெறுவதன் மூலம் கொரியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்படும், அதற்கு பீஜிங் மற்றும் மாஸ்கோவின் ஆதரவு இந்தியாவிற்குத் தேவை என்று அது தெரிவித்தது. அமெரிக்காவினுடைய முரட்டுத்தனமான அணுகுமுறையும் இந்தியாவிற்குக் கவலை அளித்தது. இது ஜூலை 13,1950ல் பண்டிட் நேருவுக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிய வருகிறது. அதில் அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டீன் அசேசன் ‘அணுகுண்டைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறு’ உள்ளதாகக் கூறியதைப் பற்றி புகார் செய்திருந்தார்.\nஜுலையின் பிற்பகுதியில் சீன தேசியவாத இயக்கத்தில் இருந்த சில தீவிரக் கருத்துடையோர், சியாங் கே ஷேக்குடனான உறவை முறித்துக்கொண்டு, கொரியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சீனா ஐநாவில் இடம்பெறுவதே சரியான வழி என்ற இந்தியாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பண்டிட்டுடனான தகவல் பரிமாற்றம் ஒன்றில் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தனர். இது சீனா ஐநாவில் சேர்வதே சிறந்த தீர்வு என்ற முடிவில் இருந்த நேருவின் கருத்தை உறுதிப்படுத்தியது. இதற்கிடையில் அசேசன், பண்டிட்டிடம், ‘இந்தியா கொண்டுவந்த ஐநா தீர்மானங்களைப் பொருத்தவரை அதன் அறம்சார்ந்த குரலுக்கு மதிப்பளிப்பதாகவும், ஆனால் அதே வேளையில் அவரது கொள்கை முடிவுகள் அவர்கள் நாட்டு மக்கள் கருத்துப்படியே இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது என்று கையை விரித்துவிட்டார். அதன்பின், ஆகஸ்ட் 1, 1950ல் யூஎஸ்எஸ்ஆர் ஐநாவின் தன்னுடைய இடத்திற்கு மீண்டதை ஒட்டி அமெரிக்காவிற்கு பாதுகாப்பு சபையில் இருந்த சாதகமான நிலை மாற்றம் கண்டது.\nஆக, இந்தியாவின் அறம்சார்ந்த நிலைப்பாட்டைப் பற்றிய வாஷிங்டனின் கருத்து, இன்னும் சந்தேகத்திற்குரியதாக இருந்த இந்தியாவின் ஆதரவு மற்றும் கம்யூனிஸத்திற்கு எதிரான நிலைப்பாடு (தவிர சோவியத் யூனியன் பாதுகாப்பு சபைக்குத் திரும்பியது) ஆகியவற்றின் இடையே அமெரிக்க வெளியுறவுத் துறை, இந்தியா ஐநா பாதுகாப்பு சபை உறுப்பினராவதைப் பற்றிய கோரிக்கையுடன் பண்டிட்டை அணுகியது. டல்லஸ் மற்றும் ஜேசப் ஆகியோருடன் எப்போது உரையாடல் நிகழ்ந்தது என்று பண்டிட் கூறாவிட்டாலும், அவர் நேருவுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி கடிதம் எழுதிய காரணத்தால், இது ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலோ அல்லது மத்தியிலோ நிகழ்ந்திருக்கலாம் என்று நம்மால் கணிக்க முடிகிறது.\nஇவ்வாறு இந்தியாவை அமெரிக்க வெளியுறவுத் துறை அணுகியது, அதிகாரபூர்வமாக, உயர்மட்ட அளவில் இல்லாவிட்டாலும் கூட, நேர்மையான ஒன்றாகவே கருதப்படவேண்டும். திருமதி. பண்டிட் அமெரிக்காவில் நல்ல மதிப்புப் பெற்றவர், அவருடைய சகோதரருடன் தொடர்பு கொள்ள சரியான ஒருவராகக் கருதப்பட்டவர். சில ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத் அளித்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது போல, இந்த வாய்ப்பு நடைமுறைப்படுத்தப்படும் சாத்தியம் குறைவாகவே இருந்தாலும் இந்தியாவுடனான ஒரு நம்பிக்கையான உறவை ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா தெரிவித்த முக்கியமான விருப்பமாகவே இதை எடுத்துக்கொள்ளவேண்டும். கூட்டாகச் சேர்ந்து வட கொரியாவின் அத்துமீறலைக் கண்டிக்கவேண்டும் என்ற அமெரிக்கத் தீர்மானங்களை இந்தியா ஐநா சபையில் ஆதரித்தது. 1950ம் ஆண்டு ஆரம்பத்தில் சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் அரசை அங்கீகரிப்போம் என்று, அமெரிக்கா ஆதரிக்க முன்வராத ஒன்றை, இந்தியா உறுதியாக ஆதரித்தது. இதையும் மீறி, பனிப்போர் காலகட்டத்தில் தன்னோடு இந்தியா சேர்ந்துவிடும் என்ற அமெரிக்காவின் நம்பிக்கையை, இந்தத் தீர்மானங்களுக்கான இந்திய ஆதரவு அதிகரித்தது.\nஆனால், ஆரம்பத்தில் இருந்த இந்த ஆதரவு படிப்படியாகக் குறையவே அமெரிக்கா வருத்தமடைந்தது. கொரியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாஷிங்டன் மற்றும் புதுதில்லியின் அணுகுமுறைகளுக்கிடையே வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. இருப்பினும் ஆகஸ்ட் 1950ல் டல்லஸால் முன்னெடுக்கப்பட்ட இந்த அரசியல் முயற்சி, இந்திய - அமெரிக்க உறவுகள் மேம்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்ற அமெரிக்காவின் நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது. அதை நிரூபிப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகவே இதைக் கருதலாம். இது இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்கக்கூடும் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். பனிப்போரின் ஆரம்ப கால கட்டங்களில் இந்திய அமெரிக்க உறவில், அமெரிக்காவின் நல்லெண்ண நடவடிக்கைகள் ஏதுமில்லை என்ற ஆண்ட்ரூ ராட்டரின் வாதத்திற்கு எதிரான ஆதாரமாக இந்தச் சம்பவம் உள்ளது. ஆனால் நேரு சகோதர சகோதரிகளுக்கான கடிதப் போக்குவரத்திலிருந்து இந்த நடவடிக்கையை இந்தியா ரசிக்கவில்லை என்று தெரிகிறது. எந்த மாதிரி நடவடிக்கை இந்தியாவிற்குத் திருப்தியளித்திருக்கக் கூடும் என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. பனிப்போரின்போது அமெரிக்க அணிக்கு ஆதரவு அளிக்குமாறு இந்தியாவை ‘சரிக்கட்டலாம்’ என்ற அமெரிக்க நம்பிக்கைக்கு இது எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல், சிலர் கூறுவது போல் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினையில் அமெரிக்கா நடுநிலையே வகிக்க விரும்புகிறது என்ற எண்ணத்தையும் இந்த முயற்சி மாற்றியமைக்கிறது. இந்தியா ஐநா பொதுச்சபையில் நிரந்தர உறுப்பினர் பதவியை அடைவதற்கு வாஷிங்டன் ஆதரவு அளிக்கிறது என்ற செய்தி பாகிஸ்தானுக்கு எட்டுமானால் அது அமெரிக்கா மீது அதிருப்தி அடையும் என்பது தெளிவு. இது இந்தியாவிற்கு காஷ்மீர் பிரச்சினையில் பெரும் ஆதரவை அளிக்கும் என்ற காரணத்தால் பாகிஸ்தான் இதை விரும்பாது.\nபண்டிட்டிற்கும் நேருவுக்கும் இடையேயான கடிதப்போக்குவரத்து, கொரியத் தீபகற்பத்தில் போர் மூண்டபின் அதில் தலையிட முடிவு செய்த ஐநாவைப் பற்றி அமெரிக்கா என்ன நினைக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. தென்கொரியாவை எதிர்த்து ராணுவத்தை ஏவிய வடகொரியாவைக் கண்டித்து ஐநா ஆரம்பத்தில் இரண்டு தீர்மானங்களை, 25 மற்றும் 27 ஜூன் 1950ல் நிறைவேற்றியபோது அது அமெரிக்காவாலும் மற்ற நாடுகளாலும் கம்யூனிஸ ஆக்கிரமிப்பிற்கு எதிரான கூட்டு முயற்சியாகக் கருதப்பட்டது. இத்தீர்மானங்களுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து, அமெரிக்காவின் பக்கம் இருப்பதுபோன்ற ஒரு கருத்தை பனிப்போரின் போது ஏற்படுத்தினாலும், ஐநாவில் சீனாவிற்கு உரிய இடத்தைப் பெறுவதற்கான தனது ஆதரவை இந்தியா தொடர்ந்து அளித்து வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் சோவியத் ஐநாவிற்குத் திரும்பியதை அடுத்து அமெரிக்காவிற்குச் சாதகமான சூழ்நிலை மாற்றமடைந்தது. இந்தியாவுடனான இந்த அணுகுமுறைக்கு முன்பும் அதன் பின்பும் அமெரிக்காவில் ஐநாவை எப்படி அமெரிக்க நலனுக்காகப் பயன்படுத்தலாம் போன்ற விவாதங்கள் நடைபெற்றுவந்தன. குறிப்பாக ஐநா பாதுகாப்பு சபையில், ஏன் ஐநாவிலேயே சீனா இடம்பெறுவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்��ன.\nஒருபுறம் சீன தேசியவாதிகளை வெளியேற்றி, மறுபுறம் கம்யூனிஸ்டுகளையும் காலியாக உள்ள இடத்தைப் பெற விடாமல் செய்வது என்ற யோசனையை பலர் தெரிவித்திருந்தனர். ஆகஸ்ட் பின்பகுதியில் நடந்த பண்டிட்-நேரு இருவருக்கிடையேயான கடிதப்போக்குவரத்து, இதுபோன்ற விவாதங்கள் எவ்வளவு தூரம் சென்றன என்பதைத் தெரிவிக்கிறது. ஐநாவை ஒட்டுமொத்தமாக மறுசீரமைப்புக்குள்ளாக்காமல், பாதுகாப்புச் சபையில் இந்தியாவைச் சேர்த்துவிட்டால் அமெரிக்காவின் நலன்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்ற எண்ணம் நிலவியது. இல்லாவிடில், இந்தியாவிற்குப் பாதுகாப்பு சபையில் இடமளித்ததற்குப் பிரதியுபகாரமாக, சீனாவை ஐநா சபையில் சேர்த்துக்கொள்வது என்ற இந்தியாவின் கொள்கையைக் கைவிடவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டிருக்கலாம். இருப்பினும் இந்த நடவடிக்கை - இந்தத் தலைப்பில் அமெரிக்க விவாதங்களைப் பற்றிய மேலும் பல தகவல்கள் தேவைப்படும் என்ற நிலையில் - அமெரிக்கா ஐநா சபையின் திறனை எப்படித் தன் நலன்களுக்குப் பயன்படுத்தலாம் என்று எண்ணியதையும் குறுகிய காலத்தில் தென்கொரியாவில் ஆக்கிரமிப்பு செய்த வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுக்க ஐநாவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அது முயன்றதையும் காட்டுகிறது. ஆக, இந்தியாவை அமெரிக்கா அணுகியது ஐநா என்கிற நிறுவனத்தை தன் நலன்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முனைந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே கருதலாம். இதில் செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட ‘அமைதிக்காக ஒன்றுபடுவோம்’ தீர்மானமும் ஒரு பகுதியாக விளங்குகிறது.\nஇந்தியாவிற்கு ஐநா சபையில் சீனாவிற்கான இடத்தை அளிக்க முன்வந்த அமெரிக்காவின் திட்டத்தை உறுதியான முறையில் நிராகரித்த நேருவின் அணுகுமுறை ‘நேருவின்’ வெளியுறவுக் கொள்கை ஐநாவை எப்படி மதிப்பான முறையிலும் உலக நாடுகளின் மையமாகவும் கருதியது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. நேருவைப் பொருத்தவரை பன்னாட்டுத் தகராறுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கும் ஒரு இடமாக, போரைத் தவிர்க்கும் ஒரு அமைப்பாக ஐநா இருந்தது. எனவே ஐநா வலிமையாக இருப்பது பேச்சுவார்த்தை மற்றும் எல்லோரையும் கலந்தாலோசிப்பது என்ற அவரது வெளியுறவுக் கொள்கையின் மறுக்கவியலாத ஒரு அங்கமாக இருந்தது. இந்தியாவில் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களின் ��டையே 1950களில் ஐநா முக்கியமானதாக இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மிதி முகர்ஜி வரை நாம் செல்லவேண்டியதில்லை.\nவெளியுறவுத்துறையின் திட்டத்தை நிராகரித்த நேருவின் வாதம், இதன் மூலம் ஐநா பலவீனமடைந்துவிடும் என்ற கவலையின் அடிப்படையிலும் ‘நன்கு அறியப்பட்ட’ ஐநா சபைக்கு மூடுவிழா நடத்தவேண்டியிருக்கும் என்ற அச்சத்தினாலும் ‘ஒரு போரை நோக்கி இது இட்டுச்செல்லும்’ என்ற எண்ணத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. ஐநா என்ற அமைப்பு பேச்சு வார்த்தைகளின் மூலம், பிரச்சினைகளுக்கு அமைதித் தீர்வுகளை எட்ட உதவும், உலகின் பதட்டத்தைத் தணிக்கும் என்று நேரு நம்பினார். நேரு மற்றும் இன்னும் சிலர் இரண்டாவது உலகப் போரைப் போல மீண்டும் ஒரு போர் மூளக்கூடும் என்று நினைத்ததைக் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், ஐநா சபை நாடுகளின் அறமில்லாத நடவடிக்கைகளைக் கண்டிக்கும், தண்டிக்கும் இடமாக இருக்கும் என்று நேரு எண்ணினார். இது தென்னாப்பிரிக்காவில், இந்தியர்களுக்கு எதிரான இனவெறிச் சட்டங்களின் மீது ஐநா எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்தியா தெரிவித்த ஆதரவிலிருந்து அறியலாம். ஐநா மீதான நேருவின் நம்பிக்கைகளுக்கு அந்த நேரத்தில் பெருமளவு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் காஷ்மீர் மீதான உரிமையில் அமெரிக்காவும் பிரிட்டனும் ஐநாவில் செய்த குழப்படிகளுக்குப் பின்னும் இந்த நம்பிக்கை நீடித்தது. 1949ல் பண்டிட், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர் இடத்திற்கு விலையாக காஷ்மீர் இருக்குமோ என்று ஐயுற்றார்.\nபன்னாட்டு விவகாரங்களில் ஐநா முக்கியமான இடத்தை வகிக்கும் என்ற நேருவின் நம்பினார். ஐநாவில் சீனாவின் இடத்தை இந்தியா பெறுமானால் அது சாசனத் திருத்தத்திற்கு வழிவகுத்து அந்த அமைப்பையே சீர்குலைத்துவிடும் என்ற அஞ்சினார். அவர் தனது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில், 1950 செப்டம்பரில் நடைபெறுகின்ற ஐநா பொதுச்சபையில் சீனாவின் இடத்திற்கான விவாதங்கள் அந்த அமைப்பைப் பிளந்து ஒரு பெரும் பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும் என்று தெரிவித்திருந்தார். அந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க தாம் விரும்பவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.\nஉலகின் ஒட்டுமொத்த நாடுகளின் பிரதிநிதித்துவத்தைப் பெற்றால��� மட்டுமே ஐநா சபை வலிமையுறும் என்ற எண்ணம் நேருவின் மனதில் உறுதியாக இருந்தது. எனவே, சீனாவின் பிரதிநிதித்துவம் சீன மக்கள் குடியரசைக் கொண்டு இருக்கவேண்டும் என்பது நேருவின் ஐநா சம்பந்தப்பட்ட கொள்கையாக இருந்தது. தவிர, இது நேருவின் விரிவான சீனக் கொள்கையின் ஒரு பகுதியாக விளங்கியது. சீனாவுடன் நேரடித் தகராறு ஒன்றைத் தவிர்க்க நேரு விரும்பினார். சீனா பன்னாட்டு சமூகத்தில் ஒன்றிணைவது அந்நாட்டுடனான சிக்கலைத் தவிர்க்கும் என்று அவர் எண்ணினார். பன்னாட்டுப் பிரிவினைகளை ராணுவ முகாம்கள் அமைத்து தமது வலிமையைக் காட்டுவதன் மூலம் தீர்த்துவிட இயலாது என்று நேரு கருதினார். அனைத்துத் தரப்பினரையும் பன்னாட்டு சமூகத்தில் இணைத்து அவர்களுக்கிடையே நம்பிக்கையை வளர்ப்பதன்மூலமே பதட்டங்கள் தணிக்கப்படும் என்பது அவர் நம்பிக்கை. ஆரம்பகால கட்டத்தில், சோவியத் யூனியனின் மீது மேற்கு நாடுகள் நெருக்கடி கொடுத்து, அந்நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்கியதன் காரணமாகவே உலகம் இரண்டாகப் பிளவடைந்தது, அந்த வகையில் மேற்கு நாடுகள் தவறு செய்துவிட்டன என்று அவர் நினைத்தார். இப்படிப்பட்ட நேருவின் வரலாற்றுப் புரிதலே, இந்தியப் பிரதமரை இந்தியா மற்றும் உலகத்தின் சார்பாக சீனாவின் பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வைத்தது.\nபிடிவாதமாக, ஐநா பாதுகாப்பு சபையில் சீனாவின் இடத்தை இந்தியா பெற விரும்பவில்லை என்று வலியுறுத்திய விதத்திலும், ஐநாவில் சீனா பிரதிநிதித்துவம் பெறுவது, இந்தியா பாதுகாப்பு சபையில் இடம்பெறுவது போன்ற எந்த ஒரு விஷயத்திற்கும் முன்பு தீர்க்கவேண்டிய பிரச்சினை என்ற நிலைப்பாட்டை எடுத்த விதத்திலும், நேருவின் வெளியுறவுக்கொள்கையில் எந்த அளவு சீனா முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதை உணரலாம். போருக்குப் பிந்தைய உலகில், நேருவின் வெளியுறவுக் கொள்கைக்கு ஒரு மையம் உள்ளது என்று எடுத்துக்கொண்டோமானால், அது சீனாவாகவே இருந்தது. ஒருவருக்கு இந்தக் கொள்கையில் விருப்பம் உள்ளதோ இல்லையோ, நேரு விரும்பிய ஆசியாவின் மறுமலர்ச்சியின் ஒரு பகுதியாக இது இருந்தது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக சீனாவை ஒதுக்கி வைப்பது எதிர்ப்பை மென்மேலும் வலுப்படுத்தி, பன்னாட்டு நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கிவிடும�� என்று அவர் நினைத்தார்.\nசீன மக்கள் குடியரசு உருவாவதற்கு முன்பே நேருவின் நிலை தெளிவாக இருந்தது. ஜூலை 1949ல் வாஷிங்டனின் இருந்த பண்டிட்டிற்கு அவர் எழுதிய கடிதத்தில், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ‘பசிபிக் ஒப்பந்தத்தில்’ சேருமாறு வந்த அழைப்பைப் புறக்கணிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\n“ஒரு யதார்த்தவாதியாகப் பார்க்கும்போது, கம்யூனிஸ்டுகள் சீனாவின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் என்பதும் விரைவில் நாடு முழுவதும் அவர்கள் கைக்குச் செல்லக்கூடும் என்பதும் ஒருவருக்குப் புரிந்திருக்கும். பன்னாட்டு அமைதியின் நலன் கருதி, புதிய சீனாவுடனான நட்பைச் சீர்குலைக்கும் எந்த ஒரு விஷயத்தையும் நாம் செய்யக்கூடாது.”\nஆகஸ்ட் 1950ல், இந்தியா சீன மக்கள் குடியரசை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், அதனுடனான உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளப் பெரிதும் முயன்றது. நேருவின் ஒட்டுமொத்த வெளியுறவுக் கொள்கை, ‘சீனா ஒரு பன்னாட்டுக் கூட்டாளி, அந்நாட்டால் பனிப்போரின் பதட்டங்களைக் குறைக்க முடியும்’ என்று நிறுவுவதை மையமாகக் கொண்டிருந்தது. சோவியத் யூனியன் உருவானபோது மேற்கு நாடுகள் பதட்டப்படாமல் இருந்திருந்தால் அதனுடன் ஒரு நல்ல உறவை உருவாக்கிக்கொண்டிருக்க முடியும் என்பது நேருவின் வாதம். அதேபோன்ற ஒரு தவறை மீண்டும் மேற்கு நாடுகள் இழைத்துவிடக்கூடாது என்பதில் அவர் முனைப்பாக இருந்தார்.\nஇக்கட்டுரையை நிறைவு செய்வதற்கு முன் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று. “இந்தியா ஒரு வலுவான நாடு, அதற்குப் பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான தகுதி உண்டு” என்ற நேருவின் கருத்தை பண்டிட்டுடனான அவரது கடிதப் போக்குவரத்து உறுதி செய்கிறது என்பதை. ஒரு மீள்யோசனைக்குப் பின் எழுதியதைப் போல, ஆகஸ்ட் 30, 1950ல் அவரது சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் ‘பல்வேறு காரணங்களால்’ இந்தியா ‘பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஆசிய மற்றும் உலக விவகாரங்களில் இந்தியா கொண்ட முக்கியத்துவம் நேருவின் கடிதங்களில் அடிக்கடி இடம்பெற்றிருந்தது. வரலாறு, புவியியல் மற்றும் அறம் சார்ந்த ரீதியாக இந்தியா இந்தத் தகுதியைக் கொண்டிருந்தது என்று அவர் நம்பினார்.\nநேருவை அன்றும் சரி இன்றும் சரி, விமர்சனம் செய்வோர் இந்தியாவின் பெருமையைப் பற்றிய அவரது கணிப்போடு ஒத்துப்போகும் அதே வேளையில், ‘சீனா பாதிப்படையும்’ வகையில் இந்தியா ஐநா பாதுகாப்புச் சபையில் இடம் பெறாது என்ற அவரது நிபந்தனையைக் கடுமையாகக் குறைகூறுகின்றனர். எனவே இது தொடர்பாக மேலும் பல ஆதாரங்களை, அவை இருந்தால், ஆய்வு செய்வது இந்த வாய்ப்புகளைப் பற்றிய இந்தியத் தரப்பு வாதங்களை அறிந்துகொள்ளப் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல அமெரிக்காவின் இந்தத் தூண்டில் எவ்வாறு உருவானது, இந்தியாவுடன் மேலும் என்ன வகையான தகவல் பரிமாற்றம் நடந்தது என்பதையும் அறிந்துகொள்வது மேலும் பல அரிய தகவல்களை அளிக்கலாம். எப்படியிருந்தாலும் அமெரிக்கா இதுபோன்ற ஒரு வாய்ப்பை அளித்தது, அதை இந்தியா நிராகரித்தது என்பது வெள்ளிடைமலையாகத் தெரிகிறது.\nஇந்திய அமெரிக்க உறவின் இந்த அத்தியாயம், 1950களின் மத்தியில் இந்திய அமெரிக்க நாடுகளின் மனப்போக்கையும் வெளியுறவுக்கொள்கைகளையும் விளக்குகிறது. பனிப்போரின் ஆரம்ப காலகட்டங்களில் இந்தியாவைத் தன்பக்கம் இழுக்க அமெரிக்கா முயன்றது என்பது இதிலிருந்து தெரிகிறது. 1953ல் பாகிஸ்தானுடன் ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அமெரிக்கா நடுநிலை வகித்தது என்ற எண்ணத்தை இது கேள்விக்குறியாக்குகிறது. அதுபோல, கொரியப் போரில் சீனா தலையிடுவதற்கு முன்பே, துணைக்கண்டப் பிரச்சினைகளை பிரிட்டனின் பார்வைக்கு விட்டுவிடுவது என்ற கொள்கையும் மறுபரிசீலனைக்கு உள்ளானது என்பதையும் இது தெளிவாக்குகிறது. பனிப்போர் கால கட்டத்தில் ஐநாவை தன் இஷ்டத்திற்கு வளைக்க அமெரிக்கா செய்த முயற்சிகளின் ஒரு பகுதியே அது இந்தியாவிற்கு அளித்த இந்த வாய்ப்பு என்றும் இந்நிகழ்வைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்கா கம்யூனிஸ்ட் சீனாவின் மீது அச்சம் கொண்டிருந்தது என்பதையும் அதன் காரணமாக ஒரு கட்டத்தில் அதன் ஆதரவு பெற்ற சியாங்கே ஷேக்கை வெளியேற்றி உலக அரசியலின் ஆகப் பெரிய இடம் ஒன்றில் இந்தியாவை அமரவைத்து, அதன்மூலம் அப்போதுதான் சோவியத் மீண்டும் இடம்பெற்ற பாதுகாப்பு சபையில் அதன் பலத்தை அதிகரித்துக்கொள்ளலாம் என்ற அமெரிக்க எண்ணத்தையும் இது கோடிட்டுக் காட்டுகிறது.\nஅமெரிக்காவுடனான சிக்கலான ராஜீய உறவுகளின் ஒரு பகுதியாக நேரு இந்த வாய்ப்பை நிராகரித்ததைக் காணலாம். இந்தியாவின் தேசிய நலனைக் கருதி ஒரு தாராளமான வாய்ப்பை அளித்த அமெரிக்காவை, கொள்கையின் அடிப்படையில் நேரு நிராகரித்தது இந்த இரு நாடுகளும் 1950களில் ஒன்றுபட்ட எண்ணவோட்டத்தை கொண்டிருக்கவில்லை என்பற்குச் சாட்சியாக விளங்குகிறது. இந்தப் பரிமாற்றங்கள், அவரது வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான பகுதியாக, ஐநா சபையின் மீது நேரு அதிக மரியாதை வைத்திருந்ததைக் கூறுகிறது. காஷ்மீர் விவகாரத்தை ஐநாவிற்குக் கொண்டுசென்று அது இந்தியாவிற்குச் சாதகமாக இல்லாத போதிலும் ஐநாவின் மீது நல்லெண்ணத்தை நேரு கொண்டிருந்தார். நேருவின் வெளிநாட்டுக்கொள்கையின் மையமாக சீனா இருந்தது என்பதை அவர் தன் சகோதரிக்கு எழுதிய கடிதங்கள் தெளிவாக்குகின்றன. 1950ல் மட்டுமல்லாது, 1955ல் மாஸ்கோவின் நடந்த பரிமாற்றங்களும் இதை உறுதிசெய்கின்றன. நேரு அச்சம்கொண்டவரல்ல, ‘பாண்டாவைத் தழுவிக்கொள்ள’ அவசரப்பட்டவருமல்ல. ஆனால் ஒரு பெரிய நாடான சீனாவை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிடமுடியாது என்பதில் உறுதியாக இருந்தார். இறுதியாக, இந்தியா பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடம்பெறுவதற்குத் தகுதியான ஒன்று என்று நேரு எண்ணியபோதிலும் அது சீனாவை பாதிப்படையச் செய்து அடைய வேண்டிய ஒன்றல்ல என்ற அவரது உறுதியான எண்ணத்தையும் இது காட்டுகிறது.\n1964ல் நேரு மறைந்தபோது சீன மக்கள் குடியரசு உலக நாடுகளாலும், இந்தியாவாலும், ஏன் அதன் நெருங்கிய துணைவரான யூஎஸ்எஸ்ஆராலும் ஒதுக்கப்பட்டது. சீனாவை பன்னாட்டுச் சமூகத்தில் ஒன்றிணைக்கச் செய்த முயற்சி தோற்றுவிட்டது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. சொல்லப்போனால், சீனாவுடனான 1962ம் ஆண்டுப் போர்தான் ‘நேருவைக் கொன்றுவிட்டது’ என்று சொல்வோர் உண்டு. ஆனால் இந்தத் தோல்வியை வைத்து நேருவின் மதிப்பைக் கணிப்பது, தீவிரக் கொள்கையுடய தலைவர்களால் ஆன பீஜிங் மீது அவரது தாக்கம் செல்லுபடியாகவில்லை என்பதைப் புறக்கணிப்பதாகும். மேற்கு நாடுகளிலிருந்து தொடர்ந்து விலகிச் சென்றது மட்டுமல்லாமல், இந்தியாவுடன் தகராறுகளில் ஈடுபட்டு அதனுடன் 1962ல் போர் புரிந்து, பின்னர் மாஸ்கோவுடனிருந்து கூடப் பிரிந்து சென்ற சீனாவின் நடத்தை ஆச்சரியகரமான ஒன்று. ஆனால் ஆ���ம்ப காலகட்டத்தில் அமெரிக்காவின் மனநிலையையும் மீறி, உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண சீனா செய்த முயற்சிகளுக்கான பாராட்டு ஒருவகையில் நேருவைச் சேரவேண்டும். சீன மக்கள் குடியரசு மீது நேரு காட்டிய இந்த இணக்கமான அணுகுமுறை இல்லாவிட்டால், தன்னைச் சந்தேகத்துடன் பார்த்த உலகத்தின் போக்கிலிருந்து நீண்ட நாட்களுக்கு முன்பே பீஜிங் விலகிச்சென்றிருக்கக்கூடும்.\nLabels: கிருஷ்ணன் சுப்ரமணியன், வலம் ஏப்ரல் 2019 இதழ்\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஏப்ரல் 2019 இதழ் - முழுமையான படைப்புகள்\nவெப்பம் (சிறுகதை) | ஸிந்துஜா\nஓலைப் பத்திரக் கதைகள் | சுஜாதா தேசிகன்\nநியூஸிலாந்து மசூதிப் படுகொலை | அரவிந்தன் நீலகண்டன்...\nகைபேசியை விவாகரத்து செய்யுங்கள் | ரஞ்சனி நாராயணன்\nசு.வெங்கடேசனின் உரையும் மறுப்பும் | ஜனனி ரமேஷ்\nஐநாவில் நிரந்தர இடமும் நேருவும் | டாக்டர் ஆண்டன் ஹ...\nஆர்.எஸ்.எஸ். ஊழியர் தஞ்சாவூர் ராமரத்தினம் பேட்டி |...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/pm-modi-on-cow.html", "date_download": "2019-09-23T13:14:47Z", "digest": "sha1:KOSK7M4CLODZZDMQDT3QNWOQL3KP5NX5", "length": 8344, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பசு என்கிற சொல்லே பலருக்கு அதிர்ச்சி கொடுக்கிறது: பிரதமர் மோடி", "raw_content": "\nநட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலை���ள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம் அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 85\nஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய் – வாசுகி\nஅன்பெனும் தனி ஊசல் – கலாப்ரியா\nபசு என்கிற சொல்லே பலருக்கு அதிர்ச்சி கொடுக்கிறது: பிரதமர் மோடி\nபசுக்களுக்கு நோய் வராமல் காப்பதற்கான திட்டத்தை (NADCP) உத்தர பிரதேச மாநில மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nபசு என்கிற சொல்லே பலருக்கு அதிர்ச்சி கொடுக்கிறது: பிரதமர் மோடி\nபசுக்களுக்கு நோய் வராமல் காப்பதற்கான திட்டத்தை (NADCP) உத்தர பிரதேச மாநில மதுராவில் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “சிலர் பசு, ஓம் என்கின்ற வார்த்தைகளைக் கேட்டாலே அதிர்ச்சியாகிறார்கள். அது மிகவும் துரதிர்ஷ்டமானது” என்று பேசியுள்ளார்.\nஅவர் மேலும், “பசு, ஓம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே சி���ர், நாடு 16வது நூற்றாண்டுக்கு சென்றுவிட்டதாக நினைக்கிறார்கள். கிராமப்புறப் பொருளாதாரத்தைப் பற்றி பசுவை நீக்கிவிட்டு ஒருவரால் பேச முடியுமா\nஇயற்கைக்கும் பொருதார முன்னேற்றத்துக்கும் இடையில் ஒரு சமநிலை இருந்தால் மட்டுமே இந்தியாவை நம்மால் முன்னேற்ற முடியும். நாட்டின் சுற்றுச்சூழல் என்பது எப்போதும் நமது பொருளாதாரத்தில் சம்பந்தமுடையதாகத்தான் உள்ளது” என்று பேசினார்.\nபருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்பு படைக்கு 30.27 கோடி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்\n'படம் ஓடவேண்டுமென்பதற்காக பேசுகிறார்கள்' - அமைச்சர் ஜெயக்குமார்\nசுபஸ்ரீ வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nவிக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2011/?m=0", "date_download": "2019-09-23T13:34:17Z", "digest": "sha1:UP7OAW2GTWB7DO6SMMFE5V3PMNWELJWE", "length": 14892, "nlines": 222, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: 2011", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், நவம்பர் 22, 2011\nஒழுங்கா பாடத்தைப்படிக்காம, என்னையவே பார்த்துக்கிட்டு இருந்தே, ஓங்கண்னே நோண்டிபுடுவேன்......\nஎன்று சொன்ன, சிவகங்கைக்காகவும், எனக்கும், ஆசையுண்டு. எனது ஆசைகள் நிறைவேறுமென வாழ்த்தி, கருத்துரையளித்த கோவைத்தம்பி நாகராஜ் களஞ்சியத்திற்காகவும்.\nகுறிப்பு – இதில், மேலேயுள்ள இரண்டாவது படத்தில் மட்டும்,\nஎத்தனை புகைப்படங்கள் சேர்ந்து இருக்கிறது \nசரியாக கருத்துரையளிக்கும் நபருக்கு, அவர்கள் கேட்காத பரிசு ஒன்று வழங்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 15, 2011\nஅடுத்தகட்ட செயல்பாடுகளைக் குறித்த நிர்வாகிகள் கூட்டம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 02, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், செப்டம்பர் 22, 2011\nDEWA நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,\nDEWA உருப்பினர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், அன்றைய தேதிவரை நடைமுறையில் சந்தாபணம் செலுத்திய உருப்பினர்களுக்கு மட்டுமே DEWA தலையிடும், சந்தாபணம் செலுத்தாதவர்கள் பிரச்சினையில் தலையிடாது, எனகடந்த 31.08.2011 தேதி துபாயில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே, ஆகவே சந்தாபணம் உடன்செ���ுத்துமாறு கோரப்படுகிறார்கள் சந்தாபணம் செலுத்த விருப்பம் இல்லாதவர்கள் DEWA சங்கத்தலைவர், அல்லது செயலாளரிடம் விபரம் அறிவிக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nவணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில் இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை கதைக்கு பே...\nசெ ருப்பை கண்ணாடி கூண்டுக்குள்ளும், உணவை தெருவில் ஓடும் சாக்கடையோரமும் வைத்து நடக்கும் வியாபாரம் எனக்கு விளங்கவில்லை. சோற்றில்...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nஏ ண்ணே தேர்தல்ல எந்த மோசடியும் செய்யாமல் மோடி மறுபடியும் பிரதமர் ஆயிட்டாரே இனிமேலும் உலகம் சுற்றுவாராண்ணே அடேய் மாங்கா மடையா ...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nYou Want See Big Size Click Onetime Photo Inside டில்லி டீச்சர், டிக் கிபிக்கி. ஒழுங்கா பாடத்தைப்படிக்காம, என்னையவே பார்த்துக்கிட...\nவணக்கம் நட்பூக்களே கரகாட்டக்காரனின் மாங்குயிலே பூங்குயிலே என்ற பாடலின் மெட்டில் பாடிப்பாருங்களேன்... மடப்பயலே மக்குப்பயலே புத்...\nதனம் என்னும் பணம், என்னிடம் சிறுகச் சிறுக சேரும்போது என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக கனம் ஆகத் தொடங்கி விட்டது இதனால் என் குணம் மாறி விடு...\nஎனது கடந்த காலத்தில் அறியாத வயதில் நான் செய்த சிறிய தவறுகள் அவ்வப்போது எனது நினைவுக்கு வந்து என்னை முகம் மறைத்து ம...\nவ ணக்கம் வலையுலக உறவுகளே... எனது நட்புக்காக... பதிவுக்கு வந்த ஐயா திரு. சென்னை பித்தன் அவர்கள் அதிகமான புகைப்படங்களை வெளியிட்ட தி...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-23T14:01:14Z", "digest": "sha1:MWBEJMADQYPPDS7AARPFADGZC3UBU4SP", "length": 57046, "nlines": 233, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » புத்தகம்", "raw_content": "\nஉங்கள் வெளியூர் பயணங்கள் இனிதாகுக\nஅக்டோபர் 18, ஞாயிறு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நண்பர் பா. தீனதயாளனோடு நானும் பேசுகிறேன். சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா இருவரது வாழ்க்கை குறித்த நிகழ்ச்சி. சென்னையில் இருப்பவர்கள் கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.\nTags: mughal, Mugil, இந்திய வரலாறு, கிழக்கு, புத்தகம், முகலாயர்கள், முகில்\nCategory: அறிவிப்பு, சரித்திரம், புத்தகம் | 4 Comments\nநாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்வதென்பது அதிக சலிப்பைத் தரும். பதில் சொல்லுவதற்கே அவ்வளவு அலுப்பாக இருக்கும்.\n – புதியவர்களோ, சொந்தங்களோ என்னைக் கேட்பார்கள்.\nஎடிட்டரா இருக்கேன் – பதில் சொல்லுவேன்.\n – அடுத்த கேள்வி வந்து விழும்.\nஒரு பப்ளிகேஷன்ல வேலை பார்க்குறேன் – இந்த பதிலோடு திருப்தியடைந்துவிடுவார்கள் என்று சொல்லிப் பார்ப்பேன். விடமாட்டார்கள். அடுத்த கேள்வி ஏடாகூடமாக வந்துவிழும்.\nஅரசியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம்னு பல தரப்பட்ட புஸ்தகங்கள் பண்ணுறோம்.\n அங்க நீங்க என்ன வேலை பண்ணுறீங்க\nஎடிட்டரா இருக்கேன். புஸ்தகங்கள் எடிட் பண்ணுவேன். எழுதுவேன்.\nகேள்விகள் வளர்ந்துகொண்டே போகும். அதென்னவோ தெரியவில்லை. ‘சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்குறேன்’ என்று சொன்னால் அடுத்த கேள்விகள் எழுவதில்லை. ‘மார்க்கெட்டிங்ல இருக்கேன்’, ‘இன்ஜினியரா இருக்கேன்’, ‘மெடிகல் ரெப்பா இருக்கேன்’ – இந்த பதில்களுக்கெல்லாம் எதிர்கேள்வி எழுவதில்லை. எடிட்டராக இருக்கிறேன் என்றால் எதிரெதிரெதிர் கேள்விகள் முளைத்துக் கொண்டே போகின்றன. பொறுமையாக உட்கார்ந்து பலருக்குத் தெளிவாக விளக்கியும் இருக்கிறேன். ம்ஹும். அப்படியும் கேள்வி கேட்பவர��களின் முகத்தில் சந்தேகம் பாவனை காட்டிக் கொண்டிருக்கும். ஒருவித அதிருப்தியோடுதான் எழுந்து செல்வார்கள்.\nயாரைச் சொல்லியும் குற்றமில்லை. இந்தத் துறை பற்றிய புரிந்துணர்வு வெகுஜன புரிதலுக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கிறது.\nஇன்று காலையில் எடிட்டிங் துறை பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்கும் கட்டுரை ஒன்றை தி ஹிந்து – Education Plusல் படித்தேன். கட்டுரை இங்கே. இனிமேல் என் வேலை பற்றி கேட்பவர்களிடம் இந்தக் கட்டுரையை அச்செடுத்துக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.\nடெயில்பீஸ் : எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் வீட்டுக்காரர்களிடம் எனது துறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் எனது அப்பா, அம்மா விளக்குவதற்குப் படும்பாடு இருக்கிறதே.. அது தனி புராணம்.\nTags: ஆசிரியர், எடிட்டர், எடிட்டிங், தி ஹிந்து, பப்ளிகேஷன், புத்தகம்\nஒரு லிட்டர் காபியின் விலை ரூ.100\nதிருமங்கலத்தில் பதிவான வாக்கு சதவீதம் பற்றி சொல்லவில்லை. இரண்டாவது நாளின் இறுதியில் சென்னை புத்தகக் காட்சியின் ஏற்பாடுகள் அத்தனை சதவீதம் முடிந்திருக்கின்றன. இன்னமும் தச்சர்கள் ரம்பாவோடு (ரம்பத்தோடு என்றும் சொல்லலாம்) திரிந்துகொண்டிருக்கிறார்கள்.\nமணிகண்டன் மரியாதையாக இங்கே வரவும். எலெக்ட்ரீசியன் யாராவது எகிறிக்குதித்துவரவும். எழுத்தாளர் இன்பராஜா பப்பாசி அலுவலகத்துக்கு அலுத்துக்கொள்ளாமல் வரவும். ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டே இருக்கிறார்கள் – இடைவிடாமல். ‘முகிலைக் காணவில்லை’ என்று நானே நேரடியாகச் சென்று அறிவிப்பு கொடுத்துப்பார்க்கலாம் என்று ஒரு யோசனை.\nஉருப்படியாகப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் – பாரதி புத்தகாலயம். உருப்படியில்லாத புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பலரைப் பற்றி ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.\nநக்கீரன் ஸ்டாலில் நீயா நானா கோபியைச் சந்தித்தேன். சிரித்துக்கொண்டே இருந்தார், தனது கவிதைப் புத்தகம் ஒன்றின் அட்டையில். நண்பர்களின் தூண்டுதலால் இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளதாக முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். வாசகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளை வழங்குவேன் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார். கிடைக்காமல் போகட்டும்.\nஇந்தமுறை அரங்குக்கு உள்ளேயே அம்சமா�� டீ (ரூ.5), அருமையான காபி (ரூ.7), அட போட வைக்கும் பஜ்ஜி, அழகழகான பழக்கலவை, அடிநாக்கில் இனிக்கும் பழச்சாறுகள் கிடைக்கின்றன. அரங்குக்கு வெளியே இருக்கும் கேண்டீனில் பாதியை மைசூர் பாகுக்காரர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். 100மிலி அட்டு காபியின் விலை ரூ.10 என்றால் மற்ற பதார்த்தங்களின் விலைகளைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.\nஇந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வார இறுதியில் வாங்க வேண்டும். என் அக்காவுக்கு சமையல் குறிப்பு புத்தகங்களில் ஆர்வம் அதிகம். கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா’ என்று கேட்டார். ‘எவர்’ என்று கேட்டார். ‘எவர்’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.\nTags: சென்னை புத்தகக் கண்காட்சி, புத்தகம், முகில்\nடாப் 10 புத்தகங்கள் – 2008\nஇந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல்.\nமனம் is a மனம்\nஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா\nமனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது பெரிய மனிதர்களின் மனம் என்பது குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத்தொட்டி போன்றது பெரிய மனிதர்களின் மனம் என்பது குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத்தொட்டி போன்றது – இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. ‘சத்சங்க அகாதெமி’ விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n(இது ஓர் உள்ளீடு வெளியீடு, கீழ்ப்பாக்கம். பக்கம் : 238ல் ஆரம்பித்து 11ல் முடிகிறது. விலை : 17$.)\n30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்\n‘ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபௌட் ஹௌ டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரௌனன்ஷேசன்’ – இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக் கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறேங்கும் தமிழ் தேடினாலும் கிடையாது.\n(வெளியீடு : ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420. விலை : ஏதாவது பாத்துப் போட்டுக் கொடுங்க.)\nசாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்கு தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர்செய்ய வேண்டும் என ஆ’ரம்ப’த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில் இந்த நூலைப்படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்து விடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள்.\n(வெளியீடு : பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம் : 222 விலை : ரூ.100)\nஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் ‘பிரேக்கூ’ என்கிறார் கவிஞர்.\nஎன ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து ‘வாலில்லா வாசலில்\n’ என்று முடிவதாக நம்பப்படுகிறது\n(வெளியீடு : எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம் : 534, விலை : ரூ.94.15)\nஉடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்\nஇது மனிதர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.\n(வெளியீடு : யாரென்று போடவில்லை. பக்கம் : 120, யானை விலை.)\nவாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத்தூங்கினால் ‘பீஸான’ மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35டிகிரி சாய்வாக டீ.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.\n(வெளியீடு : செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம் : 84 1/2 பக்கம் விலை : ஒரு லோடு மணலின் விலை.)\nஇந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்லவருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். ‘நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை’ என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது.\n(வெளியீடு : பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம் : எண்ண முடியவில்லை. விலை : ரூ.800)\nவிதமிதமான புள்ளிக் கோலங்களை போடக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் ‘புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து’ விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப்புத்தகமாகிவிட்டது.\n(வெளியீடு, பக்கம், விலை : ரொம்ப முக்கியம்\nஎலக்கன பிலையின்ரி எலுதுவது எப்டி\n‘இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி’ என வந்திருக்க வேண்டிய புத்தகம், பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய ‘ழ’ என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல’ என வந்திருக்க வேண்டிய புத்தகம், பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய ‘ழ’ என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல ‘ஆ’ என்பதை ‘அ¡’ எனவும், ‘ஈ’ என்பதை ‘இ¡’ எனவும், மேலும் ‘உ¡’, ‘எ¡’, ‘ஒ¡’ என பல புதிய எழுத்துக்களை கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல்.\n(வெளியீடு : நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம் : 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்.) விலை : ரூ. 33)\nகாணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு\nஆசிரியர் : சதக் செல்லப்பா\nஇது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது.) கதையின் முதல்பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும��� அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப் போகும் கோயிந்தசாமியும் காணாமல் போய்விட, கோயிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். ‘மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்’ என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தை படித்தே முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.\n(வெளியீடு : காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம் : 171. விலை : போடவில்லை.)\nTags: டாப் 10, பதிப்பகம், புத்தகம், லொள்ளு\nCategory: நகைச்சுவை, புத்தகம், விமரிசனம் | 13 Comments\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு\nசுஜாதா, பா.விஜய் மற்றும் பலர்\nஎனது முதல் புத்தகத்தை வெளியிட்டவர் யார்\nஎனக்கு சுஜாதா அனுப்பிய பதில்\nடிசம்பர் 11க்கான எனது கட்டுரை.\n(மேலுள்ளவற்றில் எந்தத் தலைப்பு உங்களை ஈர்க்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவும். சுருங்கச் சொன்னால் நான் எனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட அனுபவம் இந்தக் கட்டுரை. சற்றே பெரியது.)\nபருவ வயது மாணவன் அல்லது மாணவியின் நோட்புக்கை அல்லது உட்கார்ந்திருக்கும் டெஸ்க்கைப் பாருங்கள். குறிப்பாக கடைசி பக்கம். ஏதாவதொரு சினிமாவின் பாடல்வரி அல்லது சொந்தத்தில் எழுதிய சில வரிகள் இருக்கும். ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகளை உடைத்து எழுதி யிருந்தால் அது கவிதை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.\nநானும் அப்படிப்பட்ட கவிஞனாகத்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில டைரிகளில் என்னுடைய சமூகக் கோபங்கள், ஏக்கங்கள், தேசப்பற்று, அப்புறம் பருவப்பற்று எல்லாமே மோனை தப்பாத வார்த்தைகளில் அடுக்கடுக்கு வரிகளில் ‘கவிதையாக’த் தவழ்ந்தன. அந்தப் பாவத்தில் வைரமுத்துவுக்குப் பெரும்பங்கு உண்டு. (என்னைப்போல பலரும் தங்களைக் கவிஞர்களாக உருமாற்றிக் கொண்டு உருவகப்படுத்திக் கொண்டு திரிவதற்குக் காரணமும் அவர்தான் என்றே நினைக்கிறேன்.)\nபத்தாம் வகுப்பில் நான் படித்த தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் எனது நண்பன் மைக்கேல் ஞானராஜ் முதல் பரிசு பெற்றான். என்னைவிட அவன் எதுகை, மோனைகள் நன்றாகப் போடுவான், கூடவே கையெழுத்தும் அழகாக இருக்கும். ஆகவே என்னுடைய மாடர்ன் ஆர்ட் கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைக்கு இரண்டாம் பரிசே கிடைத்தது. அதற்கே வானத்தில் மிதந்தேன், இந்தச் சமூகம் என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்துவிட்டது என்று.\nகல்லூரியில் எனது கவிதை வேட்கைக்கு வெறித்தனமாகத் தீனி போட்டார்கள். ‘கோவில்பட்டியில் ஒரு கவிதைப்போட்டி. நீ போயிட்டு வா. தலைப்பு இதுதான் – சும்மா கிடைத்ததா சுதந்தரம் காலேஜ் ஆபிஸ்ல சொல்லி பணம் வாங்கிக்கோ. ஆல் தி பெஸ்ட்’ – ஆர்வமாகக் கலந்துகொள்வேன். பல போட்டிகளுக்கு கவிதை எழுதி தபாலில் அனுப்ப வேண்டியதிருக்கும். செய்திருக்கிறேன். வாங்கிய பரிசுகள் வெகுசிலவே. இருந்தாலும் வெளிஉலக, மேடை அனுபவங்களைச் சம்பாதித்தேன். அந்தச் சமயங்களில் என்னை நம்பி ஊக்கப்படுத்திய பேராசிரியர் (அமரர்) நம்பி நாராயணனுக்கு என் வணக்கங்கள்.\nபிஎஸ்சி கெமிஸ்ட்டிரி, எம்எஸ்சி தகவல்தொழில்நுட்பம் – ஐந்து வருட கல்லூரி காலம். வகுப்பை கட் அடிக்க மாட்டேன். ஆனால் என் நோட்டுகளில் கவிதை என்ற பெயரில் ஏதாவது நிரம்பிக் கொண்டே இருக்கும். என் கவிதைகளை ரசிக்க, ஊக்கப்படுத்தும் விதத்தில் நண்பர்களும் கிடைத்தார்கள். இடைப்பட்ட ஒரு வருடத்தில் எனது வ.உ.சி கல்லூரியின் பொன்விழா வந்தது. பல்வேறு விஷயங்களைக் கொண்டு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது கவிதைகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. தெர்மாகோல், ஸ்கெட்ச், சார்ட், க்ரையான் சகிதமாக நண்பர்கள் என் கவிதைகளுக்காக பல இரவுகள் உழைத்தார்கள்.\nகாட்சிப்படுத்தினேன். கருத்துகளை எழுத நான் வைத்திருந்த நோட்புக் நிரம்பியது. பலர் நேரடியாகவே பாராட்டினார்கள். பிறவியிலேயே கண் தெரியாத ஒரு மனிதனின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்றொரு கவிதை எழுதியிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரி அங்கு வந்தார்கள். நானே அந்தக் கவிதையை வாசித்துக் காண்பித்தேன். ‘என்னோட உணர்வுகளை எப்படி நீங்க சரியாப் புரிஞ்சுக்கீட்டிங்க’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா’ – நிறைய விசாரிப்புகள். இன்னும் ஒரே வருடத்தில் சொந்தக் காசிலேயே (அதாவது அப்பா காசில்) கவிதைப் புத்தகம் போட வேண்டுமென்ற ‘வேட்கை’ வேர்பிடித்து வளர்ந்தது.\nவிகடன் மாணவ நிருபராக ஒரு வருடம் பணியாற்றிய தெம்பு வேறு. எம்எஸ்சி முடித்துவிட்டு ( 2002 செப்டெம்பர்) நண்பர்களோடு தூத்துக்குடியில் வணிக நிறுவனங்களுக்கான சிறு சிறு ப்ரா ஜெக்ட்டுகள் மட்டும் செய்துகொண்டு இருந்தேன். அப்போதுதான் அந்த ஆபரேஷனை ஆரம்பித்தோம்.\nஎழுதுவதை ஊக்கப்படுத்துவதில் எனது அப்பாவுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. பைனான்ஸ் பண்ண ‘ரெட்டை ரெடி’ என்றார்கள். யாருக்கு கிடைக்கும் இப்படி ஓர் அப்பா கவிதை எழுதுவதற்காக நான் பயன்படுத்திய பெயர் ‘முகில்’ – என் அன்புச் சகோதரி அகிலா வைத்த பெயர். நண்பர்கள் எனது கவிதைகளை எல்லாம் படித்து ‘தரமான’ கவிதைகளை தேர்ந்தெடுத்தார்கள். பார்த்திபனின் கிறுக்கல்கள் வடிவமைப்பு எங்களை மிகவும் பாதித்திருந்தது. அதே மாதிரி ஒரு புத்தகம் போட எவ்வளவு செலவாகும் என்று விசாரித்துவிட்டு, சோடா குடித்தோம். இருந்தும் மயக்கம் தெளியவில்லை.\nகவிதைகள் அடங்கிய டம்மி பிரதிகள் சிலவற்றை சில விஜபிக்களுக்கு அனுப்பினேன். அணிந்துரை இல்லாவிடில் அது என்ன கவிதைப் புத்தகம் தாமரை மணாளன், தென்கச்சி சுவாமிநாதன், பா. விஜய் – அணிந்துரை தந்தார்கள்.\nஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும். என்ன செய்யலாம் நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம் என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…\n நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த், சொக்கலிங்கம், முருகேஷ் – ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது – துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.\n‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர��வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ… காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’\nஅடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான். யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்மேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி\nதன் மௌஸே தனக்குதவி – நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)\nஎழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’\nஅருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம் எத்தனை பக்கம் அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம் சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கய�� செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.\nசுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத) முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக ஆரம்பித்தன.\nவெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனுக்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள் அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள் பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்\nஅதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா, அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)\nவிழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்பு��ம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம். வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது.\nஎதிர்பார்த்ததைவிட அரங்கில் கூட்டம். எல்லாம் வித்தியாசமான அழைப்பிதழ் செய்த வேலை. ஒவ்வொருவராகப் பேசினார்கள். யார் புத்தகத்தை வெளியிடப்போகிறார்கள் என்று எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று எனக்குள் படபடப்பு. விஐபியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தேடக்கூட செய்தார்கள். புத்தக வெளியீட்டு நேரம். தொகுப்பாளர் சங்கரேஸ்வரன் என்ற நண்பர் புத்தகத்தை வெளியிடப்போகும் நபர் பற்றி சூடுபறக்கப் பேசி ஆவலைத் தூண்டினார். அவருக்கும்கூட அது யாரென்று தெரியாது.\nஅப்போது அரங்கத்தில் ஒரு வாசல் வழியே பிரசன்னமானார் மகாகவி. ஆரவாரம். கைதட்டல். வந்து ‘ஆ’வை எடுத்து வெளியிட்டார். ஆனந்தக் கண்ணீர் நிமிடங்கள். …தன் மகனை சான்றோன் என.. அதுவும்தான்.\nமகாகவி புத்தகத்தை எடுத்து மேடையிலுள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் மேடையேறிய பாரதியாருக்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் அந்தக் கணத்திலிருந்தே கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ‘டேய் கோமதிநாயகம், உன் கை நடுங்குதுடா. மானத்தை வாங்கதடா’ – அவனது காதில் கிசுகிசுத்தேன். பிரயோசனமில்லை. பாரதிக்குரிய கம்பீரத்தை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு மெள்ள கீழிறங்கிப் போனான் நண்பன் கோமதி நாயகம்.\n(இன்று டிசம்பர் 11. மகாகவியே, உமது ஜனன நாளில் கோமதி நாயகத்தை மன்னித்துவிடவும். இப்போது அவன் புள்ளகுட்டிக்காரன். வெளீயிட்டுவிழாவில் பாரதியைக் காண இங்கே க்ளிக்கவும்.)\nTags: ஆ, கவிதை, சுஜாதா, தூத்துக்குடி, பாரதியார், புத்தகம், முகில்\nCategory: அனுபவம், இசை, பதிவுகள், பரிசோதனை, புத்தகம் | 17 Comments\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-09-23T13:59:49Z", "digest": "sha1:6GONMKCMOQZ2RRVAX5KHAUV4XK6R4I2B", "length": 5977, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "பேஸ்புக் நிறுவனத்திற்கு 3 லட்சம் கோடி அபராதம் – Chennaionline", "raw_content": "\nபேஸ்புக் நிறுவனத்திற்கு 3 லட்சம் கோடி அபராதம்\nசமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் இன்றளவும் அதிகம் விரும்புவது பேஸ்புக்தான். இந்த பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை உருவாக்கவும், தங்கள் வர்த்தக தேவைகளை விரிவுப்படுத்தவும் உலகில் பலரும் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் கேம்பிரிட்ஜ் அனலெட்டிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்துக்கு பேஸ்புக் பயனாளர்களின் ரகசிய தகவல்களை திருடிக் கொடுத்ததாக பேஸ்புக் நிறுவனம் மீது புகார் எழுந்தது.\nஇதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம், ‘பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனம் திருடியது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என கூறியது.\nஇந்த புகாரின் முழு விவரம் அறிய அமெரிக்க வர்த்தக ஆணையம் கடந்த மார்ச் மாதம் விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில், கடந்த 2011ம் ஆண்டு மேற்கொண்ட, தனிப்பட்ட நபர்களின் தகவல்களை கசிய விடுவதில்லை எனும் உடன்பாட்டுக்கு எதிராக பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.\nஇதனையடுத்து அந்நிறுவனத்துக்கு சுமார் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை, பேஸ்புக் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் 9% ஆகும்.\nமேலும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இவ்வளவு பெரிய அபராத தொகையை செலுத்த இருப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n← உத்தரபிரதேசத்தில் தொடரும் கன மழை – 15 பேர் பலி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி ஆட்சி வெற்றி பெறும் – சித்தராமையா நம்பிக்கை →\nபாராளுமன்ற தேர்ததல் வாக்கு எண்ணிக்கை – ரேபரேலியில் சோனியா காந்தி முன்னிலை\nபாகிஸ்தான் எல்லையில் வான்வழி தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம்\nராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா நாளை அமேதி, ரேபரலி தொகுதிகளில் பிரசாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=49%3A2013-02-12-01-41-17&id=4796%3A2011-06-05-23-58-04&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=63", "date_download": "2019-09-23T14:15:10Z", "digest": "sha1:GY6MRWCVQ6VTJIROJ3K7FYPMN3SVJWKL", "length": 26712, "nlines": 21, "source_domain": "geotamil.com", "title": "தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் -( - 25", "raw_content": "தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் -( - 25\nஅத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்\nவாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டு. இதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.\nஇவ்விதமாகக் காலம் சென்று கொண்டிருந்தபோதுதான் ஒருநாள் நண்பகற் பொழுதில் மகேந்திரனைச் சந்தித்தேன். இவன் கிரேக்கக் கப்பலொன்றில் பல வருடங்களாக வேலை பார்த்து விட்டு அண்மையில் அக்கப்பல் நியூயார்க் வந்திருந்த சமயம் பார்த்து இங்கேயே தங்கி விட்டவன். இப்பொழுது என்னைப்போல் வேலை தேடிக் கொண்டிருந்தான். ஒரு நாள் வழக்கம் போல் பகல் முழுவ்தும் அலைந்து திரிந்து சலித்துப் போய் நாற்பத்திரண்டாவது வீதியிலிருந்த பிரதான பஸ் நிலையத்தில் பொழுதினை ஓட்டிக் கொண்டிருந்தபொழுது அவனாகவே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தான் வேலை தேடித்தருமொரு முகவனைச் சந்திக்கப் போவதாகவும் , அவன் மிகவும் திறைமைசாலியென்று கேள்விப்பட்டிருப்பதாகவும், நான் விரும்பினால் நானும் அவனுடன் அந்த முகவனைச் சந்திக்க வரலாமென்றும் கூறினான். அவனது கூற்றிலிருந்த உற்சாகம் சலித்துக் கிடந்த என் மனதிலும் மெல்லியதொரு நப்பாசையினை ஏற்படுத்தியது. அத்துடன் மகேந்திரன் கூறிய இன்னுமொரு விடயம்தான் எனக்கு மீண்டும் அத்தகையதொரு நப்பாசையினை ஏற்படுத்தக் காரணமாகவிருந்தது. அவனறிந்தவகையில் இந்த முகவன் அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம். அவன் இவ்விதமாகவெல்லாம் அந்த முகவனைப் பற்றி அளந்து கொட்டவே நான் கேட்டேன்: \"இதையெல்லாம் எங்கையிருந்து நீ அறிந்து கொண்டனி\". அதற்கவன் வழியில் சந்தித்த ஸ்பானிஷ்காரனொருவன் கூறியதாகவும், அவன் தந்திருந்த பத்திரிகையொன்றிலும் இந்த முகவனின் விளம்பரம் வந்திருந்ததாகவும், அதில் கூட இவனைச் சந்திக்கும் எவரையும் உடனடியாகவே வேலை செய்யுமிடத்திற்கு அனுப்பிவிடுவதில் இவன் சமர்த்தனென்று குறிப்பிடப்பட்டிருந்ததைத் தான் பார்ததாகவும் கூறியபொழுது எனக்கும் அந்த முகவன்பேரில் நல்லதொரு அபிப்பிராயமேற்பட்டது. இதன்விளைவாக நானும் மகேந்திரனுடன் சேர்ந்து அந்த முகவனிடம் செல்வதற்குச் சம்மதித்தேன். விடா முயற்சியில்தானே வாழ்க்கையின் வெற்றியே தங்கியுள்ளது. ஊக்கமது கைவிடேலென்று அவ்வைக் கிழவி கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துரைத்திருக்கின்றாளல்லவா.\nபப்லோ ஒரு ஸ்பானிஷ்கார முகவன். மிகவும் அழகிய தோற்றமும், மயக்கும் குரல்வாகும் வாய்க்கப்பட்டவன். அவனும் நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கண்மையிலுள்ள சிறியதொரு காரியாலயத்தில் தன் தொழிலை நடாத்திக் கொண்டிருந்தான். நாங்களிருவரும் அவனைச் சந்தித்தபொழுது அவன் சிறிது ஓய்வாகவிருந்தான். ஓரிருவர்தான் அவனைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தார்கள். அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டு எம்மிடம் வந்தவன் எங்களிருவரையும் தன்னறைக்கு அழைத்துச் சென்றான். எங்களிருவரின் சோகக் கதைகளையும் மிகவும் ஆறுதலாகவும், அனுதாபத்துடனும் கேட்டான். அதன்பிறகு அவன் கூறினான்: \"உங்களைப் போல்தான் நானும் ஒருகாலத்தில் தென்னமெரிக்காவிலிருந்து இந்த மண்ணுக்குக் கனவுகளுடன் காலடியெடுத்து வைத்தவன். அதனால் உங்களது உள்ளத்துணர்வுகளை என்னால் நன்கு உணர முடிகிறது. அன்று நானடைந்த வேதனையான அனுபவங்களின் விளைவாகத்தான், இவ்விதமாக இந்த மண்ணில் நான் அன்று வாடியதைப் போல் வாடும் உங்களைப் போன்றவர்களுக்கு உதவுவதற்காக இந்த வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தையே ஆரம்பித்தேன். இதற்காக நான் அறவிடுவதும் கூட அப்படியொன்றும் பெரிய கட்டணமல்ல. ஐம்பது டாலர்கள் மட்டும்தான்\".\nஅதன்பின் எங்களிருவரையும் வேலை தேடுவதற்கான விண்ணப்படிவங்களை நிரப்பும்படி தந்தான். தான் எங்களிருவரையும் நல்லதொரு தொழிற்சாலைக்கு அனுப்பப் போவதாகவும் , அதற்கேற்ற வகையில் அனுப்புமிடத்தில் எம் வேலை அனுபவங்களைக் கூறவேண்டுமெனவும் அறிவுரைகள் தந்தான். ஐம்பது டாலர்களைக் கட்டிய மறுகணமே தொலைபேசியில் யாருடனோ எம்மிருவரின் வேலை விடயமாகக் கதைத்தான். உடனடியாகவே அனுப்பி வைப்பதாகவும் உறுதியளித்தான். அதன்பிறகு எங்கள் பக்கம் திரும்பி \"நண்பர்களே இன்று நீங்கள் யார் முகத்தில் விழித்தீர்களோ இன்று நீங்கள் யார் முகத்தில் விழித்தீர்களோ உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. உங்களிருவரையும் நகரிலுள்ள நல்லதொரு 'மெயிலிங்' தொழிற்சாலைக்கு அனுப்பப் போகின்றேன். வேலையும் அவ்வளவு சிரமமானதல்ல. மெயில்களை தரம் பிரிப்பதுதான் பிரதானமான வேலை. அது தவிர வழக்கம்போல் தொழிற்சாலைக்குரிய பொதுவான வேலைகளுமிருக்கும். வேலையை மட்டும் ஒழுங்காகச் செய்தீர்களென்றால் உங்களிருவருக்கும் நல்லதொரு எதிர்காலமே இருக்கிறது. என்னை உங்களின் கடவுளாகவே கொண்டாடுவீர்கள்.\" இவ்விதம் கூறியவன் குயீன்ஸ்சில் 'ஸ்டெயின்வே' பாதாள இரயிற் தரிப்பிற்கண்மையிலிருந்த தொழிற்சாலையொன்றின் முகவரியைத் தந்து, அங்கு சென்றதும் மனேஜர் டோனியைச் சந்திக்கும்படி கூறி வாழ்த்தி அனுப்பி வைத்தான்.\nமகேந்திரனோ இதனால் பெரிதும் உற்சாகமாகவிருந்தான். \"பார்த்தியா. ஆள் வலு கெட்டிக்காரன்தான். இவனைப் பற்றிக் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான்\" என்றான். இதே சமயம் என் நெஞ்சிலும் ஆனந்தம் கூத்தாடாமலில்லை. இந்த வேலை கிடைத்ததும��� இரவு அருளிடம் கூறி அவனை அதிசயிக்க வைக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அத்துடன் அவனையும் அடுத்தநாள் பப்லோவிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த வேண்டுமென்றும் மேலதிகத் திட்டமொன்றினையும் போட்டேன். இவ்விதமான திட்டங்கள், கனவுகளுடன் அத்தொழிற்சாலையினைச் சென்றடைந்தோம். 'ரிசப்ஷனில்' இருந்தவளிடம் மனேஜர் டோனியைச் சந்திக்க வந்த விடயத்தைக் குறிப்பிட்டோம். அச்சமயம் அவ்வழியால் வந்த நடுத்தர வயதினான வெள்ளை நிறத்தவனொருவன் \"நான் தான் நீங்கள் குறிப்பிடும் டோனி. யார் உங்களை அனுப்பியது பப்லோவா\" என்றான். நாம் அதற்கு \"ஆம்\" என்று பதிலளிக்கவுமே அவன் உடனடியாக எங்களிருவரையும் அருகிலிருந்த உணவறைக்குக் கூட்டிச் சென்றமர்த்தினான். அத்துடன் பின்வருமாறும் கூறினான்: \"உண்மையைச் சொன்னால் எனக்கு இந்த ப்ப்லோவை யாரென்றே தெரியாது. அண்மைக் காலமாகவே இவன் என் பெயரை எப்படியோ தெரிந்து கொண்டு உங்களைப் போல் பலரை இங்கு இவ்விதமாக அனுப்பி வைக்கின்றான்.\" . எங்களிருவருக்கும் பெரிதும் திகைப்பாகவிருந்தது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. டோனி மேலும் தொடர்ந்து \"யாரவன் வேலை வாய்ப்பு தேடித்தரும் முகவனா வேலை வாய்ப்பு தேடித்தரும் முகவனா\" என்றான். அதற்கு நாங்களிருவரும் 'ஆமென்று ' தலையாட்டவே அவன் கேட்டான்\" \"இதற்காக நீங்களேதாவது பணம் கொடுத்தீர்களா\" என்றான். அதற்கு நாங்களிருவரும் 'ஆமென்று ' தலையாட்டவே அவன் கேட்டான்\" \"இதற்காக நீங்களேதாவது பணம் கொடுத்தீர்களா\" இதற்கும் நாம் பரிதாபமாக 'ஆமென்று ' பதிலிறுக்கவே அவன் சிறிது பரிதாப்பட்டான். அத்துடன் கூறினான்: \"இந்த விடயத்தில் நான் கூறக் கூடியது இது ஒன்றுதான். இந்த விடயத்தை இங்குள்ள காவற துறையினரிடம் சென்று முறையிடுங்கள். இல்லாவிட்டால் இவன் தொடர்ந்தும் உங்களைப் போல் பலரை ஏமாற்றிக் கொண்டேயிருப்பான். என்னை இந்த விடயத்தில் நீங்கள் சாட்சியத்திற்காக அழைத்தால் வந்து கூறத் தயாராகவிருக்கிறேன்.\"\nஅச்சமயத்தில் மகேந்திரனின் முகத்தைப் பார்த்தேன். என்னைப் பார்ப்பதற்கே கூச்சப்பட்டுக் கொண்டிருந்தான். வெளியில் வந்தபொழுது சிறிது நேரம் இருவருமே ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. காவற் துறையினரிடம் முறையிடும்படி டோனி கூறியது நினைவுக்கு வந்தது. எப்படி முறையிடுவது நாங்களோ வே���ை செய்வதற்கும் அனுமதியற்ற சட்டவிரோதக் குடிகள். சட்டவிரோதமாக வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தோமென்று எவ்விதம் அவர்களிடம் முறையிடுவது நாங்களோ வேலை செய்வதற்கும் அனுமதியற்ற சட்டவிரோதக் குடிகள். சட்டவிரோதமாக வேலை செய்வதற்காகப் பணம் கொடுத்தோமென்று எவ்விதம் அவர்களிடம் முறையிடுவது எங்களைப் போன்றவர்களின் நிலையினைப் பயன்படுத்திப் பணம் பறிப்பதற்குத்தான் எத்தனையெத்தனை கூட்டங்களிங்கே\nஅச்சமயம் மகேந்திரன் பப்லோவைப் பற்றி 'அவனைச் சந்திக்கும் முதல்நாளிலேயே உடனடியாக வேலைக்கு அனுப்பி விடுவானாம். அதுதான் அவனது சிறப்பாம். அவன் அமெரிக்க மண்ணில், குறிப்பாக நியூயார்க் மாநகரில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் மக்களனைவருக்கும் ஆபத்தில் அபயமளிக்கும் கடவுளாம்' என்று கூறியது நினைவுக்கு வந்தது. இலேசாகச் சிரிப்பும் வந்தது. \"என்ன சிரிக்கிறாய்\n\"நீ அவனைப் பற்றி ஆரம்பத்தில் கூறியதை நினைச்சதும் சிரிப்பு வந்த'தென்றேன்.\nஅவன் புரியாத பார்வையுடன் என்னைப் பார்த்தான்.\nநான் கூறினேன்: \"நீ தானே சொன்னாய் அவன் முதல்நாளிலேயே வேலைக்கு அனுப்பி விடுவதில் வல்லவனென்று. அதை நினைச்சுத்தான் சிரித்தேன். ஒரு விதத்திலை அதுவும் சரிதான். எங்களையும் உடனேயே வேலை செய்யுமிடத்துக்கு அனுப்பி விட்டான்தானே. வேலைக்கு அனுப்புவதிலை கெட்டிக்காரனறுதானே சொல்லுகிறான். வேலையை எடுத்துத் தருவதிலை கெட்டிக்காரனென்று அவன் கூறவில்லைதானே. இந்த விதத்திலை அவன் தன்னைப் பற்றிப் பண்ணியிருக்கிற விளம்பரம் சரிதானே\"\nஇதைக் கேட்டதும் மகேந்திரனின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே\nஅன்றிரவு அறைக்குத் திரும்பியபொழுது அருள்ராசா கேட்டான்: \"ஏதாவது கொத்தியதா\".சென்ற விடயம் வெற்றியா , தோல்வியா அல்லது காயா பழமா என்பதற்குப் பதிலாக நாம் 'கொத்தியதா' என்ற சொல்லினைப் பாவிப்பது வழக்கம். அந்த வழக்கத்தில்தான் அருள்ராசா அவ்விதம் கேட்டான். ஆனால் அவனுக்குப் பப்லோவென்றோர் அரவம் கொத்திய விடயத்தை எவ்விடம் தெரிவிப்பது\".சென்ற விடயம் வெற்றியா , தோல்வியா அல்லது காயா பழமா என்பதற்குப் பதிலாக நாம் 'கொத்தியதா' என்ற சொல்லினைப் பாவிப்பது வழக்கம். அந்த வழக்கத்தில்தான் அருள்ராசா அவ்விதம் கேட்டான். ஆனால் அவனுக்குப் பப்லோவென்றோர் அரவம் கொத்திய விடயத்தை எவ்விடம் தெரிவிப்பது\n[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/186493?ref=archive-feed", "date_download": "2019-09-23T14:13:33Z", "digest": "sha1:GWOJXXBXA7DCQC5EHJYAFARN6YC3O6B6", "length": 8762, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "விஜயகாந்துக்காக நீங்கள் செய்த பிரார்த்தனை: கண்கலங்கிய பிரேமலதா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஜயகாந்துக்காக நீங்கள் செய்த பிரார்த்தனை: கண்கலங்கிய பிரேமலதா\nதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை விரைவில் முன்னேற்றம் அடையத் தமிழக மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர் என கூறிய பிரேமலதா கண்கலங்கினார்.\nதே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, `அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, கேப்டன் உடல்நிலை குறித்து தமிழக மக்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.\nஅவரின் உடல்நிலை விரைவில் முன்னேற்றம் அடையத் தமிழக மக்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர் என்று பேசியபோது கண்கலங்கினார்.\nதொடர்ந்து ப��சிய அவர், கேப்டனுக்கு எப்போதும், தமிழகத்தின்மீதுதான் சிந்தனை. நிச்சயம் தமிழ்நாட்டின் முதல்வராக அவர் பதவியேற்பார்.\nஅமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, காலை 6 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். எழுந்ததும் முதல் வேலையாகத் தொலைக்காட்சியில் தமிழகத்தின் நிலைகுறித்து அறிந்துகொள்வதில்தான் அதிக ஆர்வம் காட்டினார்' எனப் பேசிய அவர்,\n`சிகிச்சை முடிந்த பிறகு தமிழகம் திரும்பத் திட்டமிட்டபோதே முதலில் கலைஞரின் நினைவிடத்துக்குத்தான் செல்ல வேண்டும் எனக் கேப்டன் முடிவுசெய்துவிட்டார்.\nஆனால், விமான நிலையத்திலிருந்து நேராகக் கலைஞரின் நினைவிடத்துக்குச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்து, தே.மு.தி.க சார்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/01/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-23T14:16:37Z", "digest": "sha1:J7M5H2G3DSNWLVXYD36FUMMK2ZKDMFPI", "length": 8389, "nlines": 105, "source_domain": "seithupaarungal.com", "title": "கரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன்\nஜனவரி 9, 2015 த டைம்ஸ் தமிழ்\nகரும்புக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.2,650 அறிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர், ‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பனஅள்ளி அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கிரிப்பள்ளி அணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். இதன் மூலம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பல ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும். மந்தகதியில் நடைபெறும் கிருஷ்ணகிரி – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணியை விரைவுபடுத்த வேண்டும். பருவ மழை பொய்த்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியை வறட்சி மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.\nகிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து ஆந்திர மாநிலம், குப்பத்துக்குச் செல்லும் வழியில் உள்ள தமிழகப் பகுதியில் காணப்படும் பள்ளத்தாக்கில் அணை கட்டுவதன் மூலம் வீணாகும் மழை நீரைச் சேமிக்க முடியும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை அமைக்காதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. தற்போது ஆளும் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், கிருஷ்ணகிரி, சிங்கிரிப்பள்ளி அணை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nNext postதோற்றது ராஜபக்சே மட்டும் அல்ல… பிரதமர் மோடியும்தான்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-23T13:30:53Z", "digest": "sha1:3DAIELYFVKQ5RV6K3UGPKDFL23VC2ZMR", "length": 8893, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்வார் கடற்கரையில் உள்ள தெனனை மரங்கள்\nகார்வார் என்னும் நகரம், கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது கார்வார் வட்டத்தின் தலைமையகம் ஆகும்.\nதட்பவெப்ப நிலைத் தகவல், கார்வார்\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஇங்குள்ள மக்கள் கொங்கணி மொழியில் பேசுகின்றனர்.[2] கர்நாடகத்தில் அமைந்துள்ளதால் ஆட்சி மொழியாக கன்னடம் பயன்��டுகிறது. மராத்தி பேசும் மக்களும் வாழ்கின்றனர். இந்தி, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளைப் புரிந்துகொள்கின்றனர்.[3]\nஅரபிக்கடல் ஐஎன்எஸ் கடம்பா அங்கோலா\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Karwar என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகார்வார் மாவட்ட ஆட்சி மையம்\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2017, 08:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/625", "date_download": "2019-09-23T14:18:51Z", "digest": "sha1:RYB22FEC4X3HOVHB3P5R42PXRHBAOMJT", "length": 10513, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "625 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 1378\nஇசுலாமிய நாட்காட்டி 3 – 4\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 625 DCXXV\nஆண்டு 625 (DCXXV) யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.\nபைசந்தீனிய-சசானிது போர்: பைசாந்தியப் பேரரசர் எராக்கிலியசு பேரரசர் தனது படைகளை கோர்டூன் மலைகளை ஊடுருவி மேர்கு நோக்கிச் சென்றார். ஏழு நாட்களுக்குள் அரராத் மலையைத் தாண்டிச் சென்று, டைகிரிசு ஆற்றின் மேற்பகுதியில் இருந்த அமீதா, சில்வான் கோட்டைகளைக் கைப்பற்றினார்.[1] மேற்கு மெசொப்பொத்தேமியாவில் பாரசீக இராணுவம் மேற்குப்பக்கமாக புறாத்து ஆற்றைக் கடந்து பின்வாங்கின.\nபைசாந்தியப் பேரரசர் எராக்கிலியசு சாருசு ஆற்றுப் பக்கமாக இடம்பெற்ற போரில் வெற்றி பெற்றார்.\nநோர்தம்பிரியாவின் எட்வின் மன்னர் கென்ட் நகர ஏத்தல்பூர் என்ற கிறித்தவரைத் திருமணம் புரிந்தார்.\nசாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி பாரசீகத்தின் இரண்டாம் கோசுராவு மன்னரின் தூதர்களை பாதமியில் (தென்னிந்தியா) சந்தித்தார்.\nஅவனி சூளாமணியை அடுத்து செழியன் சேந்தன் பாண்டிய மன்னனாக முடிசூடினான். 640 ஆம் ஆண்டு வரை இவன் பதவியில் இருந்தான்.\nமார்ச் 19 - உஹத் யுத்தம்: மெக்கா நகரவாசிகளுக்கும் முகம்மது நபியின் மதீனா படையினருக்கும் போர் இடம்பெற்றது. நபியின் படையினர் பின்வாங்கினர்.\nஅக்டோபர் 25 - ஆறு ஆண்டுகள் பதவியில் ��ருந்த திருத்தந்தை ஐந்தாம் பொனிபேசு உரோம் நகரில் இறந்தார். முதலாம் ஒனோரியசு 70வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/21/31685/", "date_download": "2019-09-23T14:04:20Z", "digest": "sha1:6NX6QBT3HNTV3R2GESIFDDQK5OFWCGPQ", "length": 7184, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை - ITN News", "raw_content": "\nசீனா மீது அமெரிக்கா பொருளாதார தடை\nஅமெரிக்க உட்துறை விவகார செயலாளர் இராஜினாமா 0 16.டிசம்பர்\nபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் 0 11.ஜன\nபிலிப்பைன்ஸில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் 0 27.ஜூலை\nசீனா ரஷ்ய ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றமை குறித்து அமெரிக்கா சீனா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. சீன இராணுவம் அண்மையில் பத்து ரஷ்ய தாக்குதல் ஜெட் விமானங்களையும் எஸ்.400 ஏவுகணையையும் கொள்வனவு செய்துள்ளது. இதற்காகவே அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோ மீது விதித்திருந்த தடைகளுக்கு பீஜிங் நகர் தொடர்புப்பட்டிருக்கவில்லை. 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்தமையினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாட்டில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கென 150 கோடி ரூபா முதலீடு\nறப்பர் தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பாரிய திட்டங்கள் முன்னெடுப்பு\nஜப்பான் நிறுவனமொன்று இலங்கையில் முதலீட்டை மேற்கொள்ள திட்டம்\nஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nஎண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்ட 3வது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை\nஅகில தனஞ்சயவிற்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை\nஉடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு மெத்யுஸின் பதில்\nஇலங்கை அணி தமது நாட்டில் விளையாட வேண்டுமென பாகிஸ்தான் வலியுறுத்து\nதெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள தமிழ் வீராங்கனை\nஐசிசி டெஸ்ட் துடுப்பாட்��� வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் முதலிடத்தில்\nபிரபல நடிகருடன் இணையப்போகும் பிரியா பவானி\nநயனுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்கி (Photos)\nஇராணுவ பயிற்சி பெற்ற நடிகை\nஅமேசான் காடு குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/andrews-feeling-in-stage/", "date_download": "2019-09-23T13:34:47Z", "digest": "sha1:UKDYAIU4HCBYZFQFA3J4IZDJDTIRP5BJ", "length": 10164, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "நிகழ்ச்சி மேடையில் ஆண்ட்ரூஸ் செய்த காரியம்? - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Cinema நிகழ்ச்சி மேடையில் ஆண்ட்ரூஸ் செய்த காரியம்\nநிகழ்ச்சி மேடையில் ஆண்ட்ரூஸ் செய்த காரியம்\nபிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கியவர் ஆண்ட்ரூஸ். இவருக்கு ஜோடியாக ரியோவும் சேர்ந்து நிகழ்ச்சியில் செய்யும் அட்டகாசங்களை நாம் பார்த்திருக்கிறோம். முதன்முதலாக இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரூஸின் மகன் வந்துள்ளார்.\nநிகழ்ச்சி ஒளிபரப்பாகி முடிந்துவிட்டாலும் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் தன்னுடைய மகனை பார்த்ததும் ஆண்ட்ரூஸ் உணர்ச்சிவசப்பட ��னைவரும் கண் கலங்கிவிட்டனர்.\nநிகழ்ச்சி மேடையில் ஆண்ட்ரூஸ் செய்த காரியம்\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் புகார்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/its-my-fortune-that-i-am-alive/", "date_download": "2019-09-23T13:30:45Z", "digest": "sha1:IWJTC465PFYSIUGAV66CG5ZNNWCFDY6B", "length": 12215, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "பெரும் துன்பத்திலும், \"சிறு இன்பம்\". எத்தியோப்பியா. - Sathiyam TV", "raw_content": "\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n இனிமே போலீஸ் உடம்பெல்லாம்.., புதியதாக வந்த டெக்னாலஜி..\nINX மீடியா வழக்கு என்றால் என்ன..\nபஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..\nமலச்சிக்கல் , வாயுத் தொல்லையை போக்க….\n90’s – கிட்ஸ்களின் மனதை கவர்ந்த செம மீம்ஸ்..\nகாது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்\nகுழந்தைகள் டிவி பார்ப்பதால் இவ்வளவு பிரச்சனைகளா..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் …\n“கொஞ்சனாலா விஜய்க்கு குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு..” – கிண்டலடித்த முக்கிய பிரபலம்..\nசேரனோடு சேர்த்து முக்கிய பிரபலம் வெளியேற்றம்.. கெஞ்சிய கவின்.. அசிங்கப்படுத்திய லாஸ்லியா..\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 23 Sep 19…\nபரிதவிக்கும் பாலாறு – உண்மை நிலை என்ன..\nHome Tamil News World பெரும் துன்பத்திலும், “சிறு இன்பம்”. எத்தியோப்பியா.\nபெரும் துன்பத்திலும், “சிறு இன்பம்”. எத்தியோப்பியா.\nகென்யா தலைநகர் நைரோபிக்கு, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து, புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில், கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்பவர் பயணம் செய்ய இருந்தார்.\nஆனால் அவர் விமான நிலையத்திற்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.\nஇது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் சில நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை.\nவிமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை.\nவிமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.\nபிரபல பயண நிறுவனம் திவால்..\nகடலுக்கு அடியில் காதலை சொன்ன இளைஞர்… விபரீத செயலால் காதலியின் முன்னே நடந்த துயர சம்பவம்..\nநெருங்கிய நண்பர் – துடிப்பானவர் என ட்ரம்பை புகழ்ந்த மோடி\n“இது அதுல..,” – அமெரிக்கா வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சி..\nகார் டயருக்குள் சிக்கிய நாயின் தலை\nமகனிடம் தாய் செய்த கேவலமான செயல்..\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்டியாளர்கள்..\nடிக்கெட் கேட்ட நடத்துநரை தாக்கிய மாணவர்கள்\nஇடிந்து விழுந்த கட்டிடம் – அலறியடித்து ஓட்டம் பிடித்த வங்கி ஊழியர்கள்\nமனைவியை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்.. கணவன் சொன்ன கேவல காரணம்..\n அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..\n“ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார்..” – நடிகர் மீது நடிகை ஜெனிபர் ...\nஇடைத் தேர்தல் – திமுக வேட்பாளர் யார் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும்\nதமிழை இனி யார் “காப்பான்” – கடிதத்தை கண்டு அதிர்ந்த போலீஸ்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபிக்-பாஸ் வைத்த சில்லி ‘சூனியம்..’ – கதறும் போட்��ியாளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/1_46.html", "date_download": "2019-09-23T14:15:55Z", "digest": "sha1:5KVXHRPEPO3ZHLJYOQF5L2IZ3GSGMMMM", "length": 10627, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் மாநகர முதல்வர் தலைமையில் நூலகம் எரிப்பு நினைவு கூரப்பட்டது!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / கிசு கிசு / தாயகம் / யாழ் மாநகர முதல்வர் தலைமையில் நூலகம் எரிப்பு நினைவு கூரப்பட்டது\nயாழ் மாநகர முதல்வர் தலைமையில் நூலகம் எரிப்பு நினைவு கூரப்பட்டது\nயாழ்ப்பாணம் பொதுநூலகம் 38 ஆண்டுகளின் முன்னர் இதே நாளில் எரிக்கப்பட்டது. அன்றைய ஆளும் ஐ.தே.க அரசின் அமைச்சர்களும் இந்த மாபாதக செயலில் பங்கேற்றிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டதன் 38ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.\nநூலகம் எரிக்கட்டதை அறிந்ததும், தாவீது அடிகளாரும் உயிரிழந்திருந்தார். அவரும் இன்று நினைவு கூறப்பட்டிருந்தார். இந்தநிகழ்வு யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nBREAKING கிசு கிசு தாயகம்\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், ��வர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/09/03154224/1050628/TN-Minister-Sengottaiyan-seeing-Finland-Agricultural.vpf", "date_download": "2019-09-23T13:01:19Z", "digest": "sha1:4MO7ESJKMSHATTQAE4U2JL4Z4ADT4BMX", "length": 8870, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "பின்லாந்து நாட்டின் வேளாண் பண்ணையை பார்வையிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபின்லாந்து நாட்டின் வேளாண் பண்ணையை பார்வையிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்...\nபதிவு : செப்டம்பர் 03, 2019, 03:42 PM\nபின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அந்நாட்டின் வேளாண் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார்.\nபின்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன், சூழ்நிலையியல் விவசாயம் குறித்து அறிந்து கொள்ள அந்நாட்டின் வேளாண் பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அந்த நாட்டில் செயல்படுத்தப்படும் அறிவியல், கல்வி தொடர்பான செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்லாந்து நாட்டின் கலாச்சாரத்துறை அமைச்சர் ஹண்ணா கோ இன் உயர்அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துரையாடினார்.\nசென்ட்ரல் ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.\nவைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : 57 அடியை எட்டியது நீர்மட்டம்\nதேனி மாவட்டத்தில், தொடரும் மழை காரணமாக, வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nநியூயார்க் புறப்பட்டுச் சென்றார் மோடி : இந்தியர்களின் கலாச்சார மையத்துக்கு அடிக்கல்\nஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அதன்பின்னர் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் புறப்பட்டுச் சென்றார்.\nநாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா\nநாட்டுக்காக அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி-கட்சி, சின்னம் பிரச்சனை இல்லை - அதிபர் சிறிசேனா\nகடலுக்கு அடியில் காதலை கூறிய நபர்...நீரில் மூழ்கி பலியான சோகம்...\nகிழக்கு ஆப்பிரிக்காவின் பெம்பா தீவில், கடலுக்கு அடியில் காதலை கூறிய நபர், நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு - அடுக்குமாடி குடியிருப்புகளில் விரிசல்\nஅல்பேனியா நாட்டில், 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலடுக்கத்தில் சிக்கி, 105க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nமாலுக்குள் தாறுமாறாக ஓடிய கார் - இளைஞர் கைது\nஅமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.\nகார்கள் இல்லாத தினம் கடைபிடிப்பு - புகையில்லா காற்றை சுவாசித்த மக்கள்\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில், கார்கள் இல்லாத தினம், கடைபிடிக்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2010/07/ms-office-2010.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1304188200000&toggleopen=MONTHLY-1277922600000", "date_download": "2019-09-23T13:00:10Z", "digest": "sha1:LSWALU4KJSEZDT3JTQFGQL4YJBI5PIMT", "length": 15537, "nlines": 147, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "வந்தாச்சு MS-Office 2010", "raw_content": "\nஅலுவலக பயன் பாட்டிற்கான ஒபிஸ் மென்பொருள் தொகுப்புக்கள் அனைத்திலும் முனனணியில் இருப்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தின் ஒபிஸ் தொகுப்பு என்பது யாவரும் அறிந்த விடயம்.\nஸ்டார் ஒபிஸ், கொரல் ஒபிஸ், ஓபன் ஒபிஸ் என பல ஒபிஸ் தொகுப்புக்கள் வெளி வந்தாலும் எம்.எஸ்.ஒபிஸ் தொகுப்புக்கு நிகரானது என எதனையும் குறிப்பிட முடியாது. இதற்கு நிகரான ஒரு ஒபிஸ் தொகுப்பு இது வரையில் வெளிவரவில்லை எனலாம்.\nஉலகில் பலராலும் அதிகம் பயன் படுத்தப்படும் இந்த மைக்ரோஸொப்ட் ஒபிஸ் தொகுப்பின் புதிய பதிப்பு ஒபிஸ் 2010 இம்மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டது. எனினும் இது Microsoft Office 2010 Technical Preview எனப்படும் துறை சார்ந்த வல்லுனர்களுக்கான விசேட பதிப்பாகும். பொதுமக்கள் பாவனைக்கு அடுத்த மாதமே (ஜூன்) கிடைக்கப் பெறும் என மைக்ரோஸொப்ட் அறிவித்துள்ளது. இது ஒபிஸ் தொகுப்பின் 14 வது வெளியீடாகும்.\nஎம்.எஸ்.ஒபிஸ் 2010 தொகுப்பின் சோதனைப் பதிப்பை (Beta Version) கடந்த வருடம் மைக்ரொஸொப்ட் நிறுவனம் இணையத்தினூடு வெளியிட்டது. இதனை இன்று வரை பல லட்சக் கணக்கான கணினி பயனர்கள் இணையத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்துள்ளனர்.\nஎம்.எஸ்.ஒபிஸ் 2010 பார்வைக்கு ஒபிஸ் 2007 போன்று தோன்றினாலும் அதில் ஏராளமான மாற்றங்களுடன் புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை உள்ளே நுளைந்து பார்க்கும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது.\nஇதிலுள்ள சிறப்பம்சங்களைச் சுருக்கமாகச் சொன்னால் பவர்பொயிண்டில் வீடியோ படங்களை எடிட் செய்தல், போட்டோ எடிட் செய்தல், மற்றும் அவுட்லுக்கில் இமெயில்களைக் கையாள்வதற்கான புதிய வசதிகள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nபழைய ஒபிஸ் பதிப்புகளில் இருந்த மெனு, சப்மெனு கொண்ட இடை முகப்புக்குப் பதிலாக முன்னைய ஒபிஸ் 2007 பதிப்பில் ஓரளவு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ரிப்பன் இடைமுகப்பு (Ribbon Interface) முழுமையாக இந்த புதிய ஒபிஸ் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒபிஸ் 2010 தொகுப்பிலுள்ள வர்ட், எக்ஸல் என அனைத்து மென்பொருள்களிலும் ரிப்பன் இடை முகப்பே முக்கிய இடம் பிடித்துள்ளது.\nகணினி ஆவணங்களில் அடோபி (Adobe) நிறுவனம் உருவாக்கிய பீடிஎப் பைல் (PDF) வடிவம் அதிகம் பிரபல்யமானது. ஒபிஸ் 2010 ல் உள்ள அனைத்து மென்பொருள்களும் பீடிஎப் பைலை உருவாக்கும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணமாக எம்.எஸ்.வர்டில் உருவாக்கிய ஒரு பைலை ஒரே க்ளிக்கில் பீடிஎப் பைலாக மாற்றிக் கொள்ளலாம்.\nபவர் பொயிண்ட் ப்ரசண்டேசனில் நீங்கள் பயன் படுத்தும் வீடியோ க்ளிப் ஒன்றை எடிட் செய்ய வேண்டுமானால் வேறு வீடியோ எடிட்டிங் மென்பொருள்களைப் பயன் படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனைப் பவர் பொயிண்டிலேயே எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது, வீடியோ பைல்களில் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்குவது மட்டுமன்றி மேலும் பல மெருகூட்டும் வசதிகளும் தரப்பட்டுள்ளன.\nஉங்கள் ஆவணங்களை விண்டோஸ் லைவ் (Windows Live) வழங்கும் ஸ்கை ட்ரைவ் (SkyDrive) எனும் இணையம் சார்ந்த சேமிப்பகங்களுக்கு அப்லோட் செய்து விட்டு அந்த பைல்களை உலகின் எப்பகுதியிலிருந்தும் அணுகக் கூடிய வசதியையும் ஒபிஸ் 2010 தருகிறது.\nயூ டியூப் ( YouTube) போன்ற இணைய வீடியோக்களை பவர் பொயிண்ட் டில் இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. அதனையும் இலகுவாக கொப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். இணைக்க வேண்டிய வெப் வீடியோவின் Embed Code ஐ பிரதி செய்து ஒட்டி விட்டாலே போதுமானது.\nஇந்த ஒபிஸ் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிரதான மாற்றமாக அதன் இணையம் சார்ந்த பயன்பாட்டைக் குறிப்பிடலாம். அதாவது ஒபிஸ் தொகுப்பிலுள்ள வர்ட், எக்சல் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை கணினியில் நிறுவாமலேயே இணையத்தினூடு இலவசமாக பயன் படுத்தும் வசதியை வழங்க விருக்கிறது.\nஇவ்வாறு இணையத்தினூடு அணுகி அதனைப் பயன்படுத்துவதை வெப் எப் (Web App) எனப்படுகிறது. இது போன்ற சேவையை கூகில் நிறுவனம் ஏற்கனவே கூகில் டொக் (Google Doc) எனும் பெயரில் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.\nScreen Capture எனும் கருவி மூலம் திரையில் தோன்றுவதை முழுமையாகாவோ பகுதியாகவோ பட்ம் பிடித்து வர்ட், எக்ஸல் போன்ற எப்லிகேசன்களில் நுளத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.\nOffice Home and Business 2010, Office Professional 2010, Office Professional Plus 2010 என பல வேறு பட்ட பயனர்களுக்கென ஒபிஸ் பதிப்பை வெளியிடவுள்ளது மைக்ரோஸொப்ட். அத்தோடு கையடக்கத் தொலைபேசி மற்றும் கையடக்கக் கணினிகளில் பயன் படுத்தக் கூடிய ஒபிஸ் 2010 பதிப்பையும் வெளியிடவிருக்கிறது.\nமுன்னைய ஒபிஸ் பதிப்புகள் Windows Mobile இயங்கு தளம் கொண்ட கையடக்கக் கணினிகளை மட்டுமே ஆதரித்தது. எனினும் தற்போதைய பதிப்பை ஐபோன் (iPhone) போன்ற விண்டோஸ் மொபைல் அல்லாத கையடக்கத் தொலைபேசிகளிலும் கையடக்கக் கணினிகளிலும் பயன் படுத்தலாம்.\nஒபிஸ் 2010 ஐ விண்டோஸ் எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் 7 பதிப்பு இயங்கு தளங்களில் நிறுவ முடியும்.. இதை நிறுவுவதற்கான விசேட தேவைகள் ஏதும் கணினியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒபிஸ் 2007 பதிப்பு உங்கள் கணினியில் நிறுவ முடியுமானால் ஒபிஸ் 2010 ஐயும் இலகுவாக நிறுவி விடலாம்.\nபீட்டா பதிப்பைப் பயன் படுத்திப் பார்த்ததில் எம்.எஸ்.ஒபிஸ் பல வருடங்களாக காத்து வரும் தன் பிரபல்யத்தை மேலும் பல தசாப்தங்கள் தக்க வைத்துக் கொள்ளும் என்பதே என் கருத்து.\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nவந்துவிட்டது நோக்கியா என் 900\nஆயிரம் மடங்கு வேகத்தில் இன்டர்நெட்\nதமிழில் ஓர் இணைய தேடுதளம்\nஇணையதளங்களில் ஹைலைட் செய்திடும் வயர்டு மார்க்கர்\nவிண்டோஸ் 7 ரிப்பேர் டிஸ்க்\nஆபீஸ் 2010 - மைக்ரேசாப்ட் தரும் விளக்க நூல்\nபுதிய மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் பதிப்பு 4\nஇந்தியாவின் முதல் வெப் பிரவுசர் 'எபிக்'\nபேஸ்புக்கிற்கு போட்டியாக வருகிறது 'கூகுள் மீ'\nபயர்பாக்ஸ் ஆட் ஆன் 200 கோடி டவுண்லோட்\nபயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்\nப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்\nஆப்பரா 10.60 சோதனை பதிப்பு\nமிக மி�� மலிவான குவெர்ட்டி போன்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2012/09/blog-post_24.html?showComment=1348480323202", "date_download": "2019-09-23T13:52:45Z", "digest": "sha1:O6E2D427QLCZ7FISVC5SIL2364GNVUJV", "length": 17631, "nlines": 208, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநல்லா வெயில் அடிக்கும்போது நீங்க தாகத்துக்கு என்ன சாப்பிடுவீங்க கோக், பெப்சி அப்படின்னு சொல்லாதீங்க...அது எல்லாம் வெளிநாட்டு பானங்கள், உடம்புக்கும் கெடுதல். நம்ம திண்டுக்கல்லுல மக்கள் எல்லாம் சோடா சர்பத் சாப்பிடறாங்க....வாங்க நாமளும் சாபிடலாம் \nநம்ம ஊரு நன்னாரி சர்பத் சாப்பிட்டு இருக்கீங்களா நன்னாரி ” சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை. இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும். நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நீங்கள் இங்கே சொடுக்கவும்...நன்னாரி\nநான் போன வாரம் திண்டுக்கல் போனபோது வெயில் மண்டையை பொளந்தது...அட ஜூஸ் எதாவது சாபிடலாமின்னு நம்ம திண்டுக்கல் கடைவீதியில் சுத்திக்கிட்டு இருந்தப்ப என் மச்சான் வாங்க சர்பத் சாபிடலாமின்னு கூப்பிட்டான். அட டீக்கடையில்தான் இப்ப சர்பத் வைச்சிருக்காங்க, அவன் நல்ல தண்ணி யூஸ் பண்ணுவானா அப்படின்னு இருகிரப்ப....சர்பத்க்கு மட்டுமே ஒரு கடை இருக்கு அப்படின்னு சொன்ன கடைதான் இந்த JMS சர்பத் கடை. பல பல வருசமா இவங்க அவங்களே தயாரிச்ச சர்பத், சோடா விக்கிறாங்க. இங்க வெறும் சர்பத் மட்டும்தான்.\nஇங்க சர்பத் ரெண்டு வகை...ஒண்ணு தண்ணி ஊத்தி, ரெண்டாவது சோடா ஊத்தி. அந்த கடைகாரர் சர்பத் போடற வேகத்தை பார்த்தா நமக்கு தலையை சுத்தும்....அப்படி ஒரு ��்பீடு. சல்லுன்னு க்ளாசை கழுவி, எலுமிச்சம்பழத்தை புளிஞ்சி விட்டு, நன்னாரி சர்பத்தை அளவா ஊத்தி, சோடாவை லாவகமா உடைச்சி அதில் ஊத்தி ஒரு கலக்கு கலக்கி குடுத்தவுடன் அதை அந்த வெயிலுக்கு இதமா குடிச்சா......\nசொர்கம்ன்னா அது இதுதான்னு தோணும். இந்த கடை சர்பத் ரொம்பவே பேமஸ், இவர்களே தயாரிக்கும் நன்னாரி சர்பத் ஆதலால் ருசி மிகவும் நன்றாக இருக்கிறது. முதலில் நானும் இங்கு செல்லும்போது \"அட, இதுவும் ஒரு சர்பத் கடைதானே\" என்று தோன்றியது, ஆனால் குடித்து பார்த்தவுடன்தான் இது எல்லாவற்றையும் போல அல்ல என்று உறுதியானது.\nகண்டிப்பாக நீங்கள் திண்டுக்கல் பக்கம் போனா இங்க போய் ஒரு சர்பத் சாப்பிட்டு பாருங்க, ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும்.\nசுவை - வெயிலுக்கு இதம் - தொண்டைக்கு குளிர்ச்சி - நாவுக்கு சுவை , கண்டிப்பாக சோடா சர்பத் மிஸ் செய்யாதீர்கள்.\nஅமைப்பு - ரொம்ப ரொம்ப சின்ன இடம், பார்கிங் வசதி கிடையவே கிடையாது. கோட்டை மாரியம்மன் கோவிலில் பார்க் செய்து விட்டு நடந்து செல்லலாம்.\nபணம் - கொடுக்கும் விலைக்கு சரியான சுவை \nசர்பத்...சுவை...அதிகம் நான் விரும்பி குடிப்பது நன்னாரி சர்பத் தான்,\n தங்களது ஒகேனக்கல் பயண கட்டுரை அருமையாக இருந்தது. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nநான் மதுரையில் இருக்கும் போது சிறுவயதில் நான் விரும்பி குடிப்பது நன்னாரி சர்பத் தான்,\nநன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nநான் எப்பொழுது திண்டுக்கல் போனாலும் 10 பாட்டில்கள் வாங்கி வந்து விடுவேன்.16 ரூபாய் ஒரு பாட்டில் என ஆரம்பித்து இப்போ 50 ரூபாய் ஆகி உள்ளது.முன்பெல்லாம் மிகவும் நல்லாயிருக்கும் இப்போ வெறும் சுகர் மட்டுமே மிஞ்சி ருசிக்கிறது.\nதஞ்சையில் வசித்த பொது கோடை காலத்தில் விரும்பி அருந்துவேன்.\nபழைய நினைவுகள் வருகிறது படித்த பிறகு.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என���று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nகடல்பயணங்கள்... நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ, Never \n கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக கடல்பயணங்கள் நங்கூரமிட்டு ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது, படகின் சிறப்பு என்பது கடலின் உள...\nபுதிய பகுதி - புரியா புதிர் \nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - மரம் தங்கசாமி...\nநான் ரசித்த குறும்படம் - வெளிநாட்டு திருமணம் (உண்ம...\nபுதிய பகுதி - உலக திருவிழா \nசாகச பயணம் - ஹெலிகாப்ட்டர் ரைட்\nஅறுசுவை - திண்டுக்கல் நன்னாரி சர்பத்\nநான் ரசித்த குறும்படம் - Pigeon Impossible\nஆச்சி நாடக சபா - ப்ளூ மேன் ஷோ\nஉலகமகாசுவை - மெக்ஸிகன் உணவுகள் (பாகம் - 1)\nநான் ரசித்த கலை - சுதா/கார்ஸ்\nஊர் ஸ்பெஷல் - திண்டுக்கல் பூட்டு\nநம்புங்க சார்......நான்தான் கடவுள் வந்திருக்கேன் \nஅறுசுவை - சென்னை \"சிம்ரன்'ஸ் ஆப்ப கடை\"\nமறக்க முடியா பயணம் - லேக் மௌன்டைன் (ஆஸ்திரேலியா)\nநான் ரசித்த கலை - கே.ஆர்.சந்தான கிருஷ்ணன் (ஓவியம்)...\nசோலை டாக்கீஸ் - மியூசிக் மெசின்\nநான் ரசித்த குறும்படம் - பிரெஸ்டோ(பிக்சார் அனிமேஷ...\nஆச்சி நாடக சபா - ஸ்பைடர்மன் முயூசிகல்\nபுதிய பகுதி - நம்மூர் ஸ்பெஷல் \nஅறுசுவை - திருச்சி மைக்கேல்ஸ் ஐஸ் கிரீம்\nமறக்க முடியா பயணம் - ஏர்பஸ் 380\n100'வது பதிவு - நன்றியுடன் \"கடல் பயணங்கள்\" \nநான் ரசித்த குறும்படம் - ஐந்து ரூபாய்\nமனதில் நின்றவை - ராண்டி பஸ்ச் உரை\nநான் ரசித்த கலை - இளையராஜா (ஓவியம்)\nஅறுசுவை - ஒரிஜினல் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியா...\nமறக்க முடியா பயணம் - சென்னை MGM பீச் ரிசார்ட்\nநான் ரசித்த குறும்படம் - Derek Redmond\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/tn-tet/page/2/", "date_download": "2019-09-23T13:57:11Z", "digest": "sha1:S6PGZH67N3PV5GHS26SJYL2LQOY7FOFO", "length": 11369, "nlines": 203, "source_domain": "athiyamanteam.com", "title": "TN TET Archives - Page 2 of 9 - Athiyaman Team", "raw_content": "\nஅறிவியல் – தனிமம் உலோகம் அலோகம்\nபொது அறிவியல் – முக்கிய பகு���ிகள் Science Important Topics For All Exam இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய அறிவியல் சார்ந்த தகவல்கள் (Important Science Notes) தனிமம் உலோகம் அலோகம் உலோக போலி கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nபுரோட்டோபிளாசம் – அறிவியல் முக்கிய பகுதி\nபொது அறிவியல் – முக்கிய பகுதிகள் Science Important Topics For All Exam இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய அறிவியல் சார்ந்த தகவல்கள் (Important Science Notes) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\n1,500 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது \n1,500 ஆசிரியர்கள் தகுதி தேர்வில் TET தேர்ச்சி பெறாமல் பணியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிTET பெறாத ஆசிரியர்கள் 1,500 பேருக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nMonthly Current Affairs -2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TN Forest, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs 2019) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nவைரஸ் சார்ந்த முக்கிய வினாக்கள்\nபொது அறிவியல் – முக்கிய பகுதிகள் Science Important Topics For All Exam இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய அறிவியல் சார்ந்த தகவல்கள் (Important Science Notes) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nTNTET 2019 Notification- தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2019\nTamilnadu Teachers Eligibility Test (TNTET) – 2019 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2019 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி மற்றும் தேர்வுக்கான பாடத்திட்டம் போன்ற விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET 2019\nஇந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/cyclone-affected-delta-recue-plan/", "date_download": "2019-09-23T13:52:48Z", "digest": "sha1:6L7RCZDEGB4GP2K2K63L7J7HPJTIVDMQ", "length": 7171, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி! – அரசு ஆலோசனை – Chennaionline", "raw_content": "\nபுயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தள்ளுபடி\nகஜா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி குறித்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:\nகஜா புயலானது தலைமுறை காணாத அளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழக அரசு முனைப்புடன் சீரமைப்பு பணி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதற்கு முன்பும் சரி, தற்போதும் சரி. இயற்கை இடர்பாடு காலங்களில் அ.தி.மு.க. அரசு மக்களுக்கு மனச்சாட்சிப்படி பணியாற்றுவதை சகித்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. அரசியல் செய்கிறது.\nபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முடிவெடுக்கும். பசுமை வழி சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த தென்னை மரங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது வேறு. கஜா புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு நிவாரணம் அறிவிப்பதென்பது வேறு. இது போன்ற இயற்கை இடர்பாடுகளுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதல் படிதான் நிவாரணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் நிதி வழங்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு நிதி அளிக்கும் முன்னரே தமிழக அரசு வேண்டிய நிதியை அளித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.\nமுன்னதாக புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் ஓ.பன்னீர் செல்வம் கேட்டறிந்தார்.\n← லிபியாவில் இருந்து தாமாகவே வெளியேறிய சட்டவிரோத குடியேறிகள்\nதமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் – அம��ச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை →\nசாலை விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை – 2 நாளில் 1½ லட்சம் வழக்குகள் பதிவு\n – போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2011/07/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF-2/", "date_download": "2019-09-23T13:15:02Z", "digest": "sha1:KAFBBDCEZFPZ3WVWMW4EISKVOSZQNAKN", "length": 40965, "nlines": 343, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்கம் – eelamheros", "raw_content": "\nகரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்கம்\n05-07-1987 முதலாவது கரும்புலித்தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது \nBlack Tigers என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.\nஇயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.\nஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.\nமில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்���ான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.\nவடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் வடமராட்சி பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான்.\nபிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர். ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் வண்டியை, அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர்.\nதிட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனேன்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும்.\nவாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல் பொறுபெடுத்துக் கொண்டான். பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும்.\nசரியான நேரம் நெரிங்கியதும் எம்தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்\nகமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். த��்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான்.\nபயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிளக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது.\nமட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.\nதாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை.\nகவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.\nஅன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.\nகமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.\nபொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிககப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள்.\nமில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான்.\nமுகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன.\nதான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் து}க்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது.\nகமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். ‘தடைகள் அகற்றப்டட்டு விட்டது” ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு. மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது.\nஅதைக் கேட்ட மில்லர் ‘பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்.” என்றான்.\nமில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப் பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா.\nமில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. ‘பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன். எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான்.\nகமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிந்தின. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது.\nமில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.\nவண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான்.பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது.\nமில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து ‘மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு” மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..\nவண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது.\nதோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள்.\nஇராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள்.\nமில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் அதிர்வலைகனோடு சங்கமாகி அதிர்வலையோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்\nமுதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள் தான் July 05 கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது\nமுதற் கரும்புலி கப்டன் மில்லர் விபரணம் காணொளியில்\nJuly 5, 2011 August 7, 2011 vijasanஈழம், கப்டன் மில்லர், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு\nPrevious Post முதற் கரும்புலி கப்டன் மில்லர் விபரணம் காணொளியில்\nNext Post முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினி காணொளி\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்த��ர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்த��� தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2014/10/05/lt-col-santhakumari-2/", "date_download": "2019-09-23T13:09:02Z", "digest": "sha1:V6LI4XBGCKWBZNHQINGFSNFTMZSQ4E5E", "length": 56444, "nlines": 327, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "லெப்.கேணல் சாந்தகுமாரி – eelamheros", "raw_content": "\nஎல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.\nபுயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.\nஇம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி பிரிகேடியர் யாழினி (விதுசா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.\nசண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை கடுமையாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்க, இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று, தானும் சண்டையில் கலந்து கொண்டார். சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி பிரிகேடியர் யாழினி அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத் திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார்.\nஇவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் திரு. திருமதி சூசையப்பு இணையருக்கு 1972ம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் ரமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா படையினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக அன்புடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டிலேயே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார்.\nஇவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளிப் பட்டறிவோ படிப்பின் மணத்தையோ பெரியளவில் அறியாதவர். ஆனால் பட்டறிவினால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ்வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி, ஒவ்வொரு காவலரணாகச் சென்று எல்லாப் போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால், அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார்.\nபயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ். கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி, ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித் தாக்குதல், மின்னல், கஜபார, பலவேகய -02, மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க, தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ். தேவி எதிர் நடவடிக்கையிலும், எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட ‘தவளை’ நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவை கருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது.\n1995ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப் போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார்.\n‘இடிமுழக்கம்’ என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01, 02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி, பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும் அவ்விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை கண்காணிப்பதுமான கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது.\nசாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர், “என்ன சாந்தகுமாரி கையில் காயமா” எனக் கேட்டபடி அருகில் வந்தார்.\n“ஒன்று���் இல்லையக்கா” என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் “ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்” என்றார் தன் வழமையான சிரிப்புடன.\nதன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இரவில் வேவுக்கு சென்று எதிரியின் பகுதிக்கும், எமது பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை கண்காணிப்பு இடத்தில் இருந்து பார்த்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார்.\nசூரியகதிர் – 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் – 01 நடைபெற்ற பின்னர் மீட்கப்பட்ட முல்லைத்தீவு பகுதிகளை சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி கண்ணிவெடி, மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01, 02, 03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பகுதி மீது தாக்குதலை செய்வார். அவ வளவுதான், அலறித்துடித்து எதிரியானவன் எமது பகுதி மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலோடு துப்பாக்கிச்சூடும் நடத்துவான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்�� குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார்.\nஒருநாள், அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து, “அப்பாடா இப்பத்தான் நிம்மதி” என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் பட்டறிவினால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் பட்டறிவே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது.\nஇவ்வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத் தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பகுதிக்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு, கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார்.\nஇவர் சிறந்த துப்பாக்கிச் சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும்.\nஇவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி – பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர், மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக் காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார்.\nஇவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும்.\nவோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தார் பின் 1999ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப் பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப்பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் “நத்தாருக்கு என்ன விசேடம்” எனக் கேட்க,\n“பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து, 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்” என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார்.\nஉலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார்.\nஅந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்து எமது பகுதிக்குள் நுழைய எதிரி முயன்றபோது, இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவர் ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி, அங்கிருந்த கட்டளை மேலாளரோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார்.\nஓயாத அலைகள் – 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஊக்கத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் ��ிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச் சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவத்திற்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதே களமுனைக்குச் சென்றார்.\n2000ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு முதன்மைப் பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் உறங்கச் செல்வார்.\nஓயாதஅலைகள் – 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் கடுமையாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார்.\nநாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை, பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன.\nமுதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட, “அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ, இறங்குங்கோ” என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பகுதியை மீட்கவேண்டும் என்ற ஓர்மமே முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது.\nமன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.\nஎமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரியின் இழப்பு எம் தேசத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்.\nஎல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக்கொண்டிருக்கின்றன.\nஓயாத அலைகள்- 04 நடவடிக்கையி​ல் காவியமான 23 மாவீரர்களி​ன் வீரவணக்கநாள்\nOctober 5, 2014 vijasanஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறுஈழமறவர், ஈழம், ஐப்பசி மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு\nPrevious Post தீருவில் தீயில் தியாக தீபங்கள்\nNext Post ஓயாத அலைகள்-02 :நெஞ்சை நிமிர்த்திய வெற்றி\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-23T14:11:32Z", "digest": "sha1:GMSIEKHW3R4T72LWK2B5X2R5HEMBIJYQ", "length": 5117, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:புரோக்பேக் மவுண்டன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் புரோக்பேக் மவுண்டன் (திரைப்படம்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-23T13:53:58Z", "digest": "sha1:G52OBGJJDM24X74DPTLH2XL6YK5YI5WE", "length": 5657, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "போரிஸ் கோலிங்வுட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n'போரிஸ் கோலிங்வுட் , ( Boris Collingwood, பிறப்பு: சனவரி 8 1920 , இறப்பு: நவம்பர் 18 1968), இங்கி��ாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1948-1953 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nகிளெமன்ட்ஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 03:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-23T13:38:02Z", "digest": "sha1:SQR6MQYLXSFUJDAFEDEIJL2VDJ2WD6EF", "length": 26614, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாவட்டக்குடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். நிர்மல் ராஜ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமாவட்டக்குடி ஊராட்சி (Mavattakkudi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1213 ஆகும். இவர்களில் பெண்கள் 630 பேரும் ஆண்கள் 583 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 14\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 96\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அர���ு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கோட்டூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிஷ்ணுபுரம் · விளாகம் · விக்ரபாண்டியம் · வயலூர் · வடுகக்குடி · வடவேர் · திருவிழிமிழலை · திருவிடச்சேரி · திருப்பாம்புரம் · திருக்குடி · தேதியூர் · சுரைக்காயூர் · சிமிழி · சேதனிபுரம் · செருகளத்தூர் · செருகுடி · சேங்காலிபுரம் · சீதக்கமங்கலம் · சர்குணேஸ்வரபுரம் · சரபோஜிராஜபுரம் · பிரதாபராமபுரம் · பெரும்பண்ணையூர் · பருத்தியூர் · பரவாக்கரை · நெம்மேலி · நெய்குப்பை · நெடுஞ்சேரி · நாரணமங்கலம் · மேலபாலையூர் · மருத்துவக்குடி · மருதுவாஞ்சேரி · மஞ்சக்குடி · மணவாளநல்லூர் · மணப்பறவை · கூத்தனூர் · கூந்தலூர் · கிள்ளியூர் · காங்கேய நகரம் · கண்டிரமானிக்கம் · கடலங்குடி · கடககுடி · அய்யம்பேட்டை · அதம்பார் · அன்னியூர் · ஆலத்தூர் · ஆடிபுலியூர் · 42 அன்னவாசல் · 103 புதுக்குடி · 101 புதுக்குடி\nவிஸ்வநாதபுரம் · விடயபுரம் · வண்டாம்பாலை · வடகண்டம் · உத்திரங்குடி · ஊர்குடி · தியாகராஜபுரம் · திருவிடவாசல் · திருக்களம்பூர் · திருக்கண்ணமங்கை · செம்மங்குடி · செல்லூர் · பெருந்தரக்குடி · பெரும்புகளூர் · பெருமாளகரம் · பத்தூர் · பருத்தியூர் · நெய்குப்பை · நாகக்குடி · முசிரியம் · மேலத்திருமதிகுன்னம் · மேலராதாநல்லூர் · மணக்கால் · கிரங்குடி · காவனூர் · காட்டூர் · கரையாபாலையூர் · காப்பணாமங்கலம் · கண்கொடுத்தவனிதம் · கமுகக்குடி · கமலாபுரம் · களத்தூர் · எருகாட்டூர் · எண்கண் · இலவங்கார்குடி · இலையூர் · தேவர்கண்டநல்லூர் · ஆய்குடி · அத்திகடை · அத்திசோழமங்கலம் · அரசவனங்காடு · அம்மையப்பன் · அகரதிருநல்லூர் · அபிவிருத்திஸ்வரம்\nவிக்கிரபாண்டியம் · வெங்கத்தான்குடி · வாட்டார் · வல்லூர் · திருநெல்லிக்காவல் · திருமக்கோட்டை · திருக்களார் · தெற்கு நாணலூர் · தென்பரை · சித்தமல்லி · செருவாமணி · செருகளத்தூர் · சேந்தங்குடி · சேந்தமங்கலம் · ரெங்கநாதபுரம் · இராதாநரசிம்மபுரம் · புழுதிக்குடி · பெருகவாழ்ந்தான் · பனையூர் · பள்ளிவர்த்தி · பாலையக்கோட்டை · பாலையூர் · பைங்காட்டூர் · ஒரத்தூர் · நொச்சியூர் · நல்லூர் · மேலநத்தம் · மாவட்டக்குடி · மண்ணுக்குமுண்டான் · மழவராயநல்லூர் · குறிச்சிமூலை · குறிச்சி · குன்னியூர் · கும்மட்டித்திடல் · கோட்டூர் தோட்டம் · கோட்டூர் · கெழுவத்தூர் · கருப்புக்கிளார் · களப்பாள் · இருள்நீக்கி · எளவனூர் · தேவதானம் · சேரி · ஆலாத்தூர் · அக்கரைக்கோட்டகம் · ஆதிச்சபுரம் · 83 குலமாணிக்கம் · 57 குலமாணிக்கம் · 49 நெம்மேலி\nவிளக்குடி · வேளுர் · வரம்பியம் · திருவலஞ்சுழி · திருத்தங்கூர் · சேகல் · இராயநல்லூர் · பூசலாங்குடி · பிச்சன்கோட்டகம் · பனையூர் · பாமணி · பளையங்குடி · நுணாக்காடு · நெடும்பலம் · மேட்டுப்பாளையம் · மேலமருதூர் · மணலி · குரும்பல் · கொத்தமங்கலம் · கொருக்கை · கோமல் · கொக்கலாடி · கீராலத்தூர் · கீரக்களுர் · கட்டிமேடு · கச்சனம் · குன்னூர் · எழிலூர் · ஆதிரெங்கம் · ஆண்டாங்கரை · அம்மனூர் · ஆலத்தம்பாடி\nவேப்பத்தாங்குடி · வேலங்குடி · வைப்பூர் · வடகரை · உமாமகேஸ்வரபுரம் · திருவாதிரைமங்கலம் · திருநெய்பேர் · திருக்காரவாசல் · தப்பளாம்புலியூர் · தண்டலை · செருகுடி · சேமங்கலம் · புதூர் · புதுபத்தூர் · புலிவலம் · பின்னவாசல் · பெருங்குடி · பள்ளிவாரமங்கலம் · பழையவலம் · பழவனகுடி · ஓடாசேரி · நடப்பூர் · மாங்குடி · குன்னியூர் · கொட்டாரக்குடி · கூடூர் · கீழகாவாதுகுடி · கல்யாணசுந்தரபுரம் · கல்யாணமஹாதேவி · கல்லிகுடி · ஆத்தூர் · ஆமூர் · அலிவலம் · அடியக்கமங்கலம்\nவிசலூர் · வேலங்குடி · வீதிவிடங்கன் · வடகுடி · வாழ்க்கை · உபயவேதாந்தபுரம் · திருவாஞ்சியம் · திருமீயச்சூர் · திருக்கொட்டாரம் · திருகண்டீஸ்வரம் · தட்டாத்திமூலை · தலையூர் · சொரக்குடி · சிறுபுலியூர் · செருவளுர் · சேங்கனூர் · செம்பியநல்லூர் · சலிப்பேரி · ரெட்டகுடி · போழகுடி · பில்லூர் · பாவட்டகுடி · பருத்தியூர் · பண்டாரவாடை · பனங்குடி · நாடாகுடி · முடிகொண்டான் · மூங்கில்குடி · மூலங்குடி · மேனாங்குடி · மகாராஜபுரம் · மகிழஞ்சேரி · குவளைக்கால் · குருங்குளம் · கோவில்திருமாளம் · கொட்டுர��� · கொத்தவாசல் · கொல்லாபுரம் · கீரனூர் · கீழ்க்குடி · காளியாகுடி · கடுவங்குடி · கடகம் · ஆனைக்குப்பம் · அன்னதானபுரம் · ஆலங்குடி · அகரதிருமாளம் · அச்சுதமங்கலம்\nவெள்ளக்குடி · வடுவூர் வடபாதி · வடுவூர் தென்பாதி · வடுவூர் அக்ரஹாரம் · வடகாரவயல் · தளிக்கோட்டை · சோனாபேட்டை · செருமங்கலம் · ரிஷியூர் · இராயபுரம் · புதுதேவங்குடி · புள்ளவராயன் குடிக்காடு · பொதக்குடி · பூவனூர் · பெரம்பூர் · பேரையூர் · பரப்பனாமேடு · ஒளிமதி · நல்லிகோட்டை · நகர் · முன்னாவல் கோட்டை · முக்குளம் சாத்தனூர் · மூவர்கோட்டை · மேலாளவந்தசேரி · கோவில் வெண்ணி · கீழாளவந்தசேரி · கட்டக்குடி · கருவாக்குறிச்சி · காரக்கோட்டை · கானூர் அன்னவாசல் · காளாஞ்சிமேடு · காளாச்சேரி · எடமேலையூர் மேற்கு · எடமேலையூர் நடுத்தெரு · எடமேலையூர் கண்டியன் தெரு · எடகீழையூர் · சித்தாம்பூர் · சித்தமல்லி மேல்பாதி · செட்டிசத்திரம் அய்யம்பேட்டை · ஆய்குடி · அதங்குடி · அரிச்சபுரம் · அனுமந்தபுரம் · ஆதனூர்\nவேட்டைதிடல் · வேளுக்குடி · வக்ரநல்லூர் · வடபாதிமங்கலம் · வடபாதி · வடக்கோவனூர் · உள்ளிக்கோட்டை · துலசேந்திரபுரம் · தென்பாதி · தென்கோவனூர் · தலையாமங்கலம் · சுந்தரக்கோட்டை · சித்தன்னகுடி · சேரன்குளம் · சவலக்காரன் · இராமாபுரம் · புல்லமங்கலம் · பூந்தாலன்குடி · பெரியக்கொத்தூர் · பருத்திக்கோட்டை · பரவாக்கோட்டை · பழயனூர் · பாலக்குறிச்சி · பைங்காநாடு · ஓவர் சேரி · ஓகைபேரையூர் · நெடுவாக்கோட்டை · மூவாநல்லூர் · மூணாம்சேத்தி · மேலவாசல் · மேலதிருபாலக்குடி · மஞ்சனவாடி-திருரமேஸ்வரம் · மணக்கரை · மஹாதேவபட்டிணம் · கொத்தங்குடி · கூப்பாச்சிகோட்டை · கீலமனலி · கீழதிருப்பாலக்குடி · கர்னாவூர் · கண்டிதம்பேட்டை · காரிக்கோட்டை · அரிச்சந்திரபுரம் · ஏத்தக்குடி · இடையர் நத்தம் · இடையர்இடையர்எம்பேத்தி · சித்திரையூர் · பாரதிமூலன்குடி · அஷேசம் · 96 நெம்மேலி · 95 மரவாக்காடு · 141 நேம்மேலி\nவேப்பஞ்சேரி · வங்காநகர் · வடசங்கேந்தி · வடகாடுகோவிலூர் · உப்பூர் · உதயமார்த்தாண்டபுரம் · தொண்டியக்காடு · தோலி · தில்லைவிளாகம் · த. கீழக்காடு · சங்கேந்தி · பின்னத்தூர் · பாண்டி · ஓவரூர் · மேலப்பெருமழை · மேலநம்மங்குறிச்சி · மருதவனம் · மாங்குடி · குன்னலுர் · கீழப்பெருமழை · கீழநம்மங்குறிச்சி · கற்பகநாதர் குளம் · கள்ளிக்குடி · ஜாம்புவானோடை · இடும்பாவனம் · எடையூர் · ஆரியலுர் · ஆலங்காடு · விளங்காடு\nவிருப்பாட்சிபுரம் · விளத்தூர் · வேலங்குடி · வீராணம் · வீரமங்கலம் · வடக்குப்பட்டம் · ஊத்துக்காடு · உத்தமதானபுரம் · தொழுவூர் · திருவோணமங்கலம் · தெற்குப்பட்டம் · தென்குவளவேலி · சித்தன்வாழுர் · சாரநத்தம் · புளியக்குடி · பூந்தோட்டம் · பூனாயிருப்பு · பெருங்குடி · பாப்பாக்குடி · பாடகச்சேரி · நார்த்தாங்குடி · நல்லூர் · முனியூர் · மூலாழ்வாஞ்சேரி · மேலவிடையல் · மாத்தூர் · மருவத்தூர் · மாணிக்கமங்கலம் · வலங்கைமான் வட்டம் · மணக்கால் · மாளிகைத்திடல் · மதகரம் · கொட்டையூர் · கீழவிடையல் · கண்டியூர் · களத்தூர் · அரித்துவாரமங்கலம் · கோவிந்தகுடி · ஏரிவேளுர் · இனாம்கிளியூர் · சந்திரசேகரபுரம் · ஆவூர் · அவளிவநல்லூர் · அரவூர் · அன்னுக்குடி · ஆலங்குடி · ஆதிச்சமங்கலம் · 85 கிளியூர் · 83. ரெகுநாதபுரம் · 44. ரெகுநாதபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2019, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/12/tiruvannamalai-girivalam-timings-3232838.html", "date_download": "2019-09-23T13:02:27Z", "digest": "sha1:M5U5FITFNHP2RFIO56UNBCMMCTKYQOHC", "length": 7668, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Tiruvannamalai Girivalam timings | திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் இதுதான்!- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nஆவணி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் இதுதான்\nPublished on : 12th September 2019 01:05 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை (செப்.13) கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்தது.\nதிருவண்ணாமலையில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.\nஇந்த நிலையில், ஆவணி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (செப்.13) காலை 8.19 மணிக்குத் தொடங்க��, சனிக்கிழமை (செப்.14) காலை 10.19 மணிக்கு முடிகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலை Tiruvannamalai Girivalam timings பௌர்ணமி கிரிவலம்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalvan.com/2019/07/19/inquiry-into-the-verdict-of-the-babri-masjid-case-order-to-carry-out-within-9-months/", "date_download": "2019-09-23T13:43:49Z", "digest": "sha1:LOV55ZYRQ7JJHTBOQU2DZ26OPGIV7AII", "length": 6530, "nlines": 49, "source_domain": "muthalvan.com", "title": "பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மீதான விசாரணையை 9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உத்தரவு – No.1 Canada Tamil News website in the world | Canada Tamil News | News in Canada Canada Tamil News Online | Breaking News Headlines, Latest Canada News, Tamil Nadu News, Sri Lanka News", "raw_content": "\nவாகன நிறுத்தும் இடத்தில் வெடிவிபத்து… 2 பேர் வைத்தியசாலையில் அனுமதி பிரெக்ஸிற் பிரச்னைக்கு முடிவு… தாமதம் தீர்வாகாது… பிரதமர் தெரேசா மே தகவல்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மீதான விசாரணையை 9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க உத்தரவு\n9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும்… பா.ஜ., தலைவர்களான அத்வானி, முரமி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு மீதான விசாரணையை 9 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nபாபர் மசூதி வழக்கை லக்னோவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில், சிபிஐ நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரித்து வந்தார். அவர் இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதற்குள் வழக்கை விசாரித்து முடிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டிற்கு, அவர் கடிதம் எழுதி இருந்தார்.\nஇதனையடுத்து இவ்வழக்கை பரிசீலனைக்கு எடுத்த சுப்ரீம் கோர்ட், லக்னோ கீழமை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், இன்று (ஜூலை 19) துவங்கி, 9 மாதங்களுக்கும் இந்த வழக்கின் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தர பிறப்பித்துள்ளது.\nTags: 9 மாதங்கள், சுப்ரீம் கோர்ட், பாபர் மசூதி வழக்கு., விசாரணை Categories: india news\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்…வானிலை மையம் தகவல்\nதர்ணா செய்த பிரியங்கா காந்தி கைதா\nகாற்றழுத்த உராய்வால் ஏர் இந்தியாவின் 2 விமானங்கள் பாதிப்பு\nபல கார்களில் மோதி விபத்தை ஏற்படுத்திய டிரக் வாகனம்\nஇரண்டு வெவ்வேறு பாலியல் தாக்குதல்… பொதுமக்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை\nindia news வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை September 23, 2019\nworld-news பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தீவைத்து எரிப்பு September 23, 2019\nworld-news 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டெரோசர் பறவையின் இறக்கை எச்சம் கண்டுபிடிப்பு September 23, 2019\nheadlines கைரோகாப்டர் சிறிய விமானத்தில் உலகை சுற்றி வந்த இளைஞர் September 23, 2019\ncanada தொலைபேசி கட்டணங்கள் குறைக்கப்படும்…ஜஸ்டின் ட்ரூடோ உறுதி September 23, 2019\nவாங்கடா… ஒத்தைக்கு ஒத்தை பார்த்திடுவோம்… நான் கழுவுற மீனில் நழுவற மீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/209224?ref=archive-feed", "date_download": "2019-09-23T13:31:03Z", "digest": "sha1:QIT2EMA4VLU6STBEYYMLRJSFFIDGYOS4", "length": 9944, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "உலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுமி: 16 வருடத்திற்கு பின் சிறையிலிருந்து விடுதலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த சிறுமி: 16 வருடத்திற்கு பின் சிறையிலிருந்து விடுதலை\nசிறுவயதில் தன்னுடைய தற்காப்பிற்காக பாலியல் குற்றவாளியை கொலை செய்�� இளம்பெண் 16 வருடங்களுக்கு பின் இன்று சிறையிலிருந்து பரோலில் வெளியில் வந்துள்ளார்.\nஅமெரிக்காவை சேர்ந்த சைண்டோயா பிரவுன் என்கிற இளம்பெண் தன்னுடைய 16 வயதில், ரியல் எஸ்டேட் முகவர் ஜானி ஆலனால் கடத்தப்பட்டு பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார்.\n2004ம் ஆண்டு அவருடைய தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாத பிரவுன், ஜானி ஆலன் துப்பாக்கியை திருடி அவரை சுட்டுக்கொலை செய்தார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரவுன் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுடவில்லை என எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடி வெற்றி பெற்றனர். இதனால் 2006ம் ஆண்டில் முதல்தர குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரவுன் குறைந்தபட்சம் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த வழக்கானது உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் கிம் கர்தாஷியன் மற்றும் ரிஹானா துவங்கி பலரும் சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.\nஇந்த நிலையில் இன்று காலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே, தற்போது 31 வயதை அடைந்திருக்கும் பிரவுன் 10 ஆண்டுகள் பரோலில் விடுவிக்கப்பட்டார்.\nவிடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவுன், \"இவை அனைத்தையும் சாத்தியமாக்கிய கடவுளுக்கு முதலில் மரியாதை செய்கிறேன். அதே வேளையில், என் சார்பாகப் பேசி எனக்காகப் பிரார்த்தனை செய்த எனது பல ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nவரவிருக்கும் நாட்களில் என்னை ஆதரிக்க உள்ள மிகவும் நல்ல குடும்பம் மற்றும் நண்பர்களை பெற்றிருப்பதை நினைத்து நான் பாக்யசாலியாக உணர்கிறேன்.\nதுஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எனது அனுபவங்களைப் பயன்டுத்தி உதவி செய்வேன்.\nஎன் மீது நம்பிக்கை வைத்தமைக்கு ஆளுநருக்கும் முதல் பெண்மணி ஹஸ்லாமுக்கும் நான் நன்றி கூறுகிறேன். மேலும் இறைவனின் உதவியுடன் நான் அவர்களையும் எனது ஆதரவாளர்களையும் பெருமைப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/04/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:20:55Z", "digest": "sha1:6KOSV4LS4K5DJVVCCUSJ5JHLPEUTCJWM", "length": 44005, "nlines": 195, "source_domain": "senthilvayal.com", "title": "தி.மு.க பதுங்கும் மர்மம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n‘இந்தப் புலி அட்ராக்ட் பண்ற புலி, அட்டாக் பண்ற புலி, அட்டகாசமான புலி, அசகாய புலி, அசால்ட்டான புலி, அசுரப் புலி, அற்புதப் புலி, வாடாத புலி, வதங்காத புலி…’ டி.ராஜேந்தரின் குரல் ஓங்கி ஒலிக்க, திரும்பிப் பார்த்தால் வழக்கமான தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டு மொபைலில் ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா யூ டியூப் வீடியோவைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார் கழுகார்.\n‘‘ஓகோ… ‘பாயும் புலி… பதுங்கும் புலி’ என்று ஸ்டாலின் உறுமியிருப்பது பற்றிய செய்தியுடன் ஆரம்பிக்கப் போகிறீராக்கும்’’ என்று நாமும் சேர்ந்து சிரிக்க, செய்திக் கச்சேரியை ஆரம்பித்தார் கழுகார்.\n‘‘அவரின் கட்சியினரே அதை ரசிக்கவில்லை. ‘பாயும் நேரமெல்லாம் பதுங்கிவிட்டு, இப்போது போய் பதுங்குவது பாய்வதற்குத்தான் என்கிறார். எத்தனை காலம்தான் பதுங்கிக்கொண்டேயிருப்பது’ என்று கேட்கிறார்கள் அவர்கள். ஸ்டாலின் இப்போது பதுங்குவது பாய்வதற்கில்லை. உண்மையில் அவர் பதுங்கும் நிலையில்தான் இருக்கிறார் என்று சொல்லிச் சிரிக்கிறார்கள் அ.தி.மு.க தரப்பில்\n‘‘எதற்காக அவர் பதுங்க வேண்டும்\n‘‘ஸ்டாலின் இப்போது பதுங்குவது எடப்பாடி அரசுமீது பாய்வதற்கல்ல. ஸ்டாலின் குடும்பத்துக்கு பி.ஜே.பி அரசு சத்தமில்லாமல் தரும் நெருக்கடிகள் காரணமாகப் பதுங்குகிறார் என்பதுதான் உண்மை. தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மத்திய அரசுக்குப் பெரும் உறுத்தலாக இருக்கிறது. ‘அ.தி.மு.க உறுப்பினர்களைப்போல தி.மு.க உறுப்பினர்கள் நம் இழுவைக்கு வரமாட்டார்கள், பலநேரங்களில் நமக்கு குடைச்சலாக மாறுவார்கள்’ என்ற எண்ணம் பி.ஜே.பி தலைமைக்கு இருக்கிறது. அவர்களை அடக்க வேண்டுமென்றால், தி.மு.க தலைமையின் வாயை முதலில் அடைக்க வேண்டும் என்பதுதான் பி.ஜே.பி-யின் திட்டமாம்\n‘‘குறிப்பாக, ஸ்டாலினின் மருமகன் சபரீசனைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது பி.ஜே.பி தரப்பு. தி.மு.க-வுக்கு கஜானாவை நிரப்பும் நபர்களாக இருப்பது இவர் தலைமையிலான ஐவர் படைதான். அண்ணா நகர் பிரமுகர், மேற்கு மண்டல பிரமுகர், அரசர் பெயர் கொண்டவர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட இந்த ஐவர் படையின் நடவடிக்கைகளை மத்திய வருவாய் உளவுப்பிரிவு துல்லியமாகக் கண்காணித்து வருகிறது. ஸ்டாலின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் சமீபத்திய விமானப் பயணங்கள், அவருடன் பயணம் செய்த நபர்கள் குறித்தத் தகவல்களை எல்லாம் ஒரு ஃபைலாக ரெடி செய்திருக்கிறது\n‘‘இவர்களைத் தவிர்த்து மிக முக்கியமான ஒருவர் பற்றிய செய்திகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர், ஸ்டாலினின் மகள்வழி உறவுக்கார இளைஞர். கட்சிக்காக அவர் செய்த சில வேலைகள் காரணமாக அவரும் குறிவைக்கப்பட்டிருக்கிறாராம்.’’\n‘‘இவர்களைத் தாண்டி, தி.மு.க புள்ளிகள் சிலருக்கு வெளிநாட்டு முதலீட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதில் முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் கில்லாடியாக இருக்கிறாராம். இவரின் கைதான் இப்போது கட்சிக்குள் ஓங்கியிருக்கிறது. இவரைப்பற்றியும் இவரின் தொழில் நிறுவனங்களில் நடைபெற்றுவரும் பணப் பரிவர்த்தனைகளைப் பற்றியும் ஒரு ரிப்போர்ட்டை மத்திய வருமான வரித் துறை கடந்த வாரம் கையில் எடுத்திருக்கிறதாம். இதனால் அந்த முன்னாள் அமைச்சரும் தற்போது திகிலடித்துப்போய்க் கிடக்கிறாராம். சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல ‘சி’க்கள் பரிமாறப்பட்ட விவகாரத் தில், இவருக்கு முக்கிய பங்கிருப்பதாக வருமானவரித் துறை மோப்பம் பிடித்து, ஆவணங்களைக்கூட கைப்பற்றி வைத்துள்ளதாக அ.தி.மு.க தரப்பில் கிசுகிசுக்கிறார்கள்\n‘‘இதனால்தான் ‘பதுங்கல்… பாய்ச்சல்’ கதையெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறதோ\n‘‘ஒருபுறம், மத்தியஅரசு மூலமாக பி.ஜே.பி நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க அரசும் தன்பங்குக்கு ஏதாவது சிக்கலை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் தி.மு.க-வுக்கு நிறையவே இருக்கிறது. தேர்தலுக்கு முன்பிருந்தே, ‘தி.மு.க தலைவர் மீதிருக்கும் பழைய வழக்குகள் விசாரிக்கப்படும்’ என்று எடப்பாடி அடிக்கடி சொல்லிவந்தார். அதற்குப் பின்னணி ஏதாவது இ���ுக்குமோ என்று ஸ்டாலின் சந்தேகப்படுகிறாராம்.’’\n‘‘சபாநாயகர் மீதான தீர்மானத்தை தி.மு.க கொண்டு வராததற்கான காரணம் இதுதானோ\n‘‘அதுதான் ஸ்டாலினே தற்போது காரணத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டாரே. ஆனால், அதற்கு முன்பாகவே, ‘இந்தத் தீர்மானம் வராது’ என்று எடப்பாடி தரப்பிலிருந்து உறுதியான குரலில் சொல்லப்பட்டது எப்படி என்பதுதான் பலருக்கும் புரியாத புதிர். ‘நம் தரப்பில் திட்டமிடும் விஷயங்கள் பலவும், ஆளும்கட்சி முகாமுக்குத் தானாகவே கசிகின்றனவா, கசியவிடப்படுகின்றனவா’ என்று தி.மு.க உயர் உடன்பிறப்புகள் மத்தியில் சூடான விவாதம் நடந்துகொண்டிருக்கிறது\n‘‘இந்தத் தைரியத்தில்தான், ‘10 எம்.எல்.ஏ-க்கள் முகாம் மாறினாலும் கவலையில்லை’ என்று எடப்பாடி வீராவேஷம் காட்டினாரோ\n‘‘அதேதான். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எடப்பாடியின் பேச்சைக் கேட்டு, சீனியர்களே ஆடிப்போனார்களாம். ‘நம் எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் முயற்சியில் தி.மு.க-வில் சேர்ந்துவிட்ட செந்தில்பாலாஜி இறங்கியிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. அவர் பின்னால் ஐந்தாறு எம்.எல்.ஏ-க்கள் செல்ல வும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். ஆனால், 10 எம்.எல்.ஏ-க்கள் போனாலும் இந்த ஆட்சியைக் காப்பாற்ற எங்களுக்குத் தெரியும்’ என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார் எடப்பாடி. இதுவும் தி.மு.க தரப்புக்கு மறைமுகமாகக் கொடுக்கும் எச்சரிக்கை சிக்னல்தான் என்கிறார்கள்.’’\n‘‘அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைத் தன்பக்கம் தி.மு.க தள்ளிக்கொண்டு போனால், ஏற்கெனவே ஆளும்கட்சியின் கவனிப்பில் இருந்துவரும் தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் சிலரை ஆளும்கட்சி பக்கம் தள்ளிக்கொண்டுவரும் வேலைகள் முடித்து வைக்கப்பட்டுள்ளனவாம். அதாவது, ஒரு காலத்தில் விஜயகாந்தின் தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டார்களே… அதே பாலிஸியை எடப்பாடி கையில் எடுத்திருக்கிறார்.’’\n‘‘ஜெயலலிதா பாணி என்று சொல்லும்\n‘‘அதேதான். ஜெயலலிதா பாணியிலேயே எம்.எல்.ஏ-க்களுக்குச் சில உத்தரவுகளையும் கொடுத் திருக்கிறாராம் எடப்பாடி. ‘மானியக்கோரிக்கை நடைபெறும் நாள்களில் உறுப்பினர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது, சபை நடக்கும்போது கூட்டமாக எழுந்து போகக்கூடாது, வார இறுதியில் வெள்ளிக் கிழமை சபை முடியும் வரை அனைத்து உறுப் பின��்களும் இருக்கவேண்டும்’ என்று வரிசை கட்டுகின்றன அந்தக் கறார் உத்தரவுகள்\n‘‘இதே அதிரடியை ராஜ்யசபா வேட்பாளர்கள் தேர்விலும் காட்டுவாரா எடப்பாடி\n‘‘ம்ஹூம்… இதைப் பொறுத்தவரை சமாதானப் படலம்தானாம். ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒன்று, தனக்கு ஒன்று என்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறார். ஓ.பி.எஸ் தரப்பில் நத்தம் விஸ்வநாதன் பெயர் முதலில் இருக்கிறது. முன்னாள் எம்.பி-யான டாக்டர் மைத்ரேயன், சீட் எதிர்பார்க்கிறார். இவர், ஏற்கெனவே ஓ.பி.எஸ் அணியில் இருந்தவர். தற்போது, எந்த அணியிலும் இல்லாமல் மதில்மேல் பூனையாக இருக்கிறார். இவரை டெல்லிக்கு அனுப்பினால், பி.ஜே.பி-யிடம் லாபி செய்ய வசதியாக இருக்கும் என்று ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவருமே நினைக்கிறார்களாம். இதைத் தவிர, கோகுல இந்திரா, அன்வர்ராஜா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனை யில் இருக்கின்றன. தம்பிதுரையை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அனுப்பிவைக்கவும் ஏற்பாடு நடக்கிறது.’’\n“சட்டத்துறையைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, வில்சன் இருவரின் பெயர்கள்தான் ஸ்டாலினின் பரிசீலனையில் இருந்தன. கொளத்தூர் தொகுதி பொறுப்பாளராக இருந்து தன்னை வெற்றிபெற வைத்தவர் என்பதால் கடந்த முறையே தொ.மு.ச அமைப்பைச் சேர்ந்த சண்முகத்தை சிபாரிசு செய்தார் ஸ்டாலின். அப்போது டி.கே.எஸ் இளங்கோவனுக்கு வாய்ப் புக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. இப்போது அதை நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின்\n‘‘வில்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி\n‘‘தி.மு.க சம்பந்தப்பட்ட பல்வேறு வழக்குகளைக் கையாண்டு வெற்றிகண்டவர் வில்சன். கருணாநிதியே, வில்சன் நமக்கு ‘வின்’சன் என்று சிலாகித்துச் சொல்லும் அளவுக்குக் கட்சிக்குள் ஊடுருவியிருப்பவர். கருணாநிதி மறைந்தபோது சட்டப்போராட்டம் நடத்தி, மெரினா கடற்கரை யில் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததும் இவரே. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் ஆதரவளித்த சிறுபான்மையினர் சமூகத்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலும் வில்சனுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்\n‘‘புது டி.ஜி.பி., புது தலைமைச் செயலாளர் பற்றியெல்லாம் சங்கதிகள் இருக்கிறதுதானே\n‘‘சுவாரஸ்யமான குழப்ப சங்கதிகூட இருக்கிறது. புதிய டி.ஜி.பி நியமனத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் யு.பி.எஸ்.சி ஒரு பட்டியலை அனுப்பும். ���திலிருந்து ஒருவரை டி.ஜி.பி-யாக மாநில அரசு நியமித்துக்கொள்ளலாம். அதற்கான கடிதத்தை எதிர்பார்த்து தமிழக உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி உள்ளிட்ட அனைவரும் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர். சீலிட்ட கவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை டெல்லி யிலிருந்து வந்தது. பிரித்துப் பார்த்தால், உள்ளே பஞ்சாப் மாநில ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல். குழம்பிவிட்டார் மார்டி. இந்தத் தகவல் டி.ஜி.பி ஆபீஸுக்கும் பரவ… எல்லோரும் டென்ஷன் ஆகிவிட்டார்கள்\n‘‘மீண்டும் கவரை உற்று நோக்கிய போதுதான், அது மாநிலம் மாறி வந்த விஷயம் தெரிந்திருக்கிறது. கடந்த பிப்ரவரியில், பஞ்சாப்பில் யாரை டி.ஜி.பி-யாக நியமிப்பது என்பது தொடர்பாக நடந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட தகவல்கள் அடங்கிய மினிட்ஸ் விவரங்கள் அந்தக் கவரில் இருந்திருக்கின்றன. டெல்லி யு.பி.எஸ்.சி அலுவலக உயர் அதிகாரிகளுடன் மார்டி பேசியபின்பே தவற்றை உணர்ந்து தமிழகத்துக்கான பட்டியல் அடங்கிய கவரை மீண்டும் அனுப்பினார்களாம். கவர் மாறிய விஷயத்துக்காக யு.பி.எஸ்.சி அலுவல கப் பணியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.’’\n‘‘அதுதான், சோஷியல் மீடியாக்களில் யூகங்கள் வரிசை கட்டினவோ\n‘‘பஞ்சாப் ஐ.பி.எஸ் அதிகாரி பெயரை மையப்படுத்தித் தமிழக போலீஸ் அதிகாரிகள் மத்தியில், ‘யார் அந்த பஞ்சாபிவாலா’ என்று வாட்ஸ்அப் குரூப்களில் தாறுமாறாகத் தகவல் போட ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டாவதாக வந்த கவரில்தான் திரிபாதி பெயர் இருந்திருக்கிறது. இவரை நியமிப்பது குறித்து ஏதோ ஸ்பெஷல் தகவல் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மூலமாக முதல்வர் எடப்பாடிக்கு வந்ததாம். அதையடுத்துதான், புதிய டி.ஜி.பி-யாக திரிபாதி நியமிக்கப்பட்டாராம்.’’\n‘‘யு.பி.எஸ்.சி-யிடமிருந்து வந்த லிஸ்ட்டிலேயே அவர் பெயர் இல்லையாம். எடப்பாடிக்கு இதில் வருத்தம்தான். பி.ஜே.பி அரசு அவரை ஏற்கவில்லை என்பதால், ஜாபர் சேட்டின் திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேறு ஐடியா வைத்திருக்கிறாராம் எடப்பாடி. மாநில உளவுத்துறை டி.ஜி.பி-யாக விரைவில் பணிமாறுதல் செய்ய இருக்கிறாராம். டி.கே.ராஜேந்திரன், முதல் வரின் ஆலோசகர் (காவல் துறை) என்கிற பணியில் நியமிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்\n‘‘புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் தேர்வானது எப்படி\n‘‘ரேஸில் இருந்தவர்களில் டெல்லி யின் ஆசி, ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்குத் தான். கவர்னரின் முதன்மைச் செயலாளர் ராஜகோபாலும் முன்னிலையில்தான் இருந்தார். க்ளைமாக்ஸில், ராஜகோபாலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள், வர்மா வுக்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் என சர்வீஸ் இருக்கின்றது. சண்முகத்துக்கு ஒரு வருடம் என்பதால் அவரையே நியமிக்கலாம் என்று முடிவெடுத்து, மற்ற இருவரையும் சமாதானப் படுத்திவிட்டாராம் முதல்வர்.’’\n‘‘சண்முகம்மீது எடப்பாடிக்கு என்ன பரிவு\n‘‘தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்ட பொங்கல் பண்டிகைப் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயை மக்களுக்கு அதிவிரைவாக வழங்கிட சண்முகம் எடுத்த நடவடிக்கை முதல்வர் எடப்பாடிக்கு பிடித்துப்போனதாம். ஒன்பது ஆண்டுகளாக நிதித்துறை செயலாளர் என்கிற ஒரே பதவியில் இருந்த அவர், ஏழைகளுக்கு உதவும் திட்டத்துக்காக எந்த ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நேரில் வந்து பேசினால், உடனே நிதி தர ஏற்பாடு செய்வாராம். நிதி நெருக்கடியில் தவிக்கும் சில மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்-கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாத ஆரம்பத்தில் சம்பளம் வராதாம். ஓரிரு நாள்கள் தாமதமாகத்தான் தருவார்களாம். தமிழகத்தில் பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியே சம்ப ளம் தர ஏதுவாகச் சில நிதித்துறை நுணுக்கங்களைச் செயல்படுத்தி வந்தாராம் சண்முகம். இதுமாதிரி நிறைய ப்ளஸ் பாயின்டுகள் இவருக்கு உண்டு’’ என்ற கழுகார், சிறகு விரித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/director-ram/", "date_download": "2019-09-23T13:07:10Z", "digest": "sha1:ALBYHBQYC3DYVNBGZ6P6YBJPW7EAOZYN", "length": 2349, "nlines": 35, "source_domain": "www.cinereporters.com", "title": "director ram Archives - Cinereporters Tamil", "raw_content": "\nஉங்களை தூங்க விடாமல் செய்யும் – பேரன்பு விமர்சனம்\nஒரு தந்தைக்கும், மாற்றுத்திறனாளி மகளுக்குமான பாசத்தின் மற்றொரு பரிமாணத்தை காட்டியுள்ள பேரன்பு படத்தின் விமர்சனத்தை காண்போம். தன்னை வெறுக்கும் மாற்றுத்திறனாளி பாதிக்கப்பட்டுள்ள தனது மகளின் அன்பை ஒரு தகப்பன் வென்றானா என்பதுதான் பேரன்பு படத்தின் ஒரு...\nமுக்கிய செய்திகள்2 years ago\nஎப்போதும் பொய் மட்டும் பேசுவது, தவறி கூட உண்மையை பேசாதது, அள்ளி விடுவது என பொய்யை மட்டும் கொண்டு வாழ்ந்து வருபவா் பிச்சை ராம். ராமின் மனைவியும், நிறைமாத கா்பிணியும், இரு குழந்தைகளின் தாயாகவும், மாற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/yogo-wishes-to-parthiban-tweet/30943/", "date_download": "2019-09-23T13:08:52Z", "digest": "sha1:FFKKAA7RBZTM2MXTSFVDJDVNRPRD7JMW", "length": 14199, "nlines": 122, "source_domain": "www.cinereporters.com", "title": "பார்த்திபன் ஹாட் ட்வீட்! ஏமாற்றிய ரஜினி கமல் - Cinereporters Tamil", "raw_content": "\nசமூக வலைத்தளத்தில் யோகா தினத்தை அனைத்து பிரபலங்களும் யோகா செய்வது போல உள்ள புகைப்படத்தை, ட்வீட்டும் செய்து வருகின்றனர். இதை அனைவரும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான பாரத்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.\nஇன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரிகளிலும் யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இணையதளத்திலும் யோகா தின சிறப்பாக பல்வேறு யோகாவை செய்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். ஏற்கனவே பிரதமர் மோடி யோகா செய்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகியது.\nஇந்நிலையில் நடிகர் பாரத்திபன் யோகா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனக்கு உரிய பாணியில் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. பார்த்திபன் போட்டுள்ள ட்வீட் என்னவென்றால், யாகாவாராயினும் யோக செய்க, செய்யாகால் பேஜாராயிடும் ஹெத்து என்று திருக்குறள் மூலம் யோகாவின் முக்கியத்துவம் எடுத்துரைத்துள்ளார்.\nஅதுபோல வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையும், நடன மாஸ்டருமான காயத்ரி ரகுமாம் யோகா தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே நெட்டிசன் அவரை கலாய்த்து வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் யோகா வாழ்த்து தெரிவித்து காயத்ரி போட்டுள்ள ட்வீட்டை பார்த்து மேலும் அவரை விமர்சித்து கலாய்த்து வருகின்றனர்.\nஅதுபோல ரஜினி மற்றும் கமல் யோகா பற்றிய போஸ்ட் ஏதாவது இருக்கிறதா என்று வலைத்தளத்தில் பார்த்தால் யோகா பற்றிய எந்தவொரு ட்வீட்டும் இல்லை. யோகா என்றாலே நமது நினைவுக்கு வருவது இவர்கள் தான். ஏனெனில் கமல் மற்றும் ரஜினி உடம்பை ஃபீட்டாக இருப்பதை பார்த்தாலே தெரியும்.\nஇந்த வீடியோவை மட்டும் ரஜினி பார்த்தால்\nஎந்த கணவரும் செய்யாத வேலையை செய்த பாலாஜி\nசுயரூபத்தை காட்டிய நயன்தாரா; தளபதி படத்திற்கும் இப்படியா\nநிதிப்பற்றாக்குறையில் கட்சி – கமல் புது ஐடியா \nரஜினி பாஜக வில் சேருவாரா \nஅடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானா \n – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி \nபேச முடியாமல் கண் கலங்கி நின்ற பார்த்திபன் – வைரல் வீடியோ\nதன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…\nஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக… இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…\nவிக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..\nசினிமா செய்திகள்3 hours ago\nஇசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.\nசினிமா செய்திகள்3 hours ago\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…\nப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…\nசினிமா செய்திகள்4 hours ago\nபெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..\nதமிழகத்தில் தெலுங்கினத்தவர் இல்லையென்றால் தமிழர்கள்.. ஒன்னும் புடுங்க முடியாது தகாத வார்த்தையில் பேசிய ராதா ரவி…\nசினிமா செய்திகள்3 days ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \nதெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா.. 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…\nமனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…\nஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை.. அதனை வீடியோ எடுத்து அவலம்…\nஉலக செய்திகள்3 days ago\nகுடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉச்சகட்ட பயத்தில் அஜித் ரசிகர்கள்…..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nவித்-அவுட்டில் பயணம் செய்த பேட்ட பட நடிகர்….\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nபாஜகவில் இணைந்த அஜித் ரசிகர்கள்…\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nதனுஷ் – சாய் பல்லவி யூடூயூபில் செய்த சாதனை..\nடிரெண்டிங் வீடியோ8 months ago\nஉலகின் முதல் வீரர் பும்ரா \nமுக்கிய செய்திகள்1 year ago\nராமின் பேரன்பு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ..\nகரேன்ஜித் கவுர்: தி அன் டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன் டிரெய்லர்..\nசினிமா செய்திகள்3 days ago\nரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…\nதிருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…\nகணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…\nசிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2012/02/blog-post_06.html", "date_download": "2019-09-23T13:57:28Z", "digest": "sha1:IZJMKQJUKSUAJS5KFJD6Q2NTMCUKJNFY", "length": 29099, "nlines": 330, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: புத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை!! (தொடர்பதிவு)", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண்டென்று சொல் உலகம் உன் காலடியில்\nபுத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை\nபுத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை என்ற தலைப்பில் என்னை தொடர்பதிவு\nஎழுத அழைத்த என் மரியாதைக்குரிய சகோதரர் ரெவெரி அவர்களுக்கு நன்றிகள்.\nஇதோ அண்ணன் எவ்வழி தம்பி அவ்வழி....\nஒவ்வொரு ஆண்டு ஆரம்பத்திலும் தீர்மானங்கள் பல எடுப்பதும், ஆண்டு முடிவில் தீர்மானங்கள் நிலுவையில் இருப்பதும் மாற்ற முடியாத ஒன்றாகவே நிகழ்ந்து வருகிறது.இருப்பினும்எடுக்கும் தீர்மானங்கள் மட்டும் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன.\nஇயைபாய்த் தேடும் என் மனம்\nஇன்றேனும் நடக்கலாமே - என\nகனவே என நான் கொண்ட\nதீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்\nஎன்றாலும் முடிந்தவரை முயற்சிக்க எண்ணுகிறேன்.\nஆயத்தமாகும் தீர்மானங்கள் எல்லாம் பல கதைகள் சொல்லும்\nஇத்தீர்மானங்களை தொடர நான் அழைக்கும் தோழமைகள் .....\n(தயவு செய்து தொந்தரவு செய்கிறேன் என நினைக்கவேண்டாம்)\nகருவாக்கம் மகேந்திரன் at 20:19\nLabels: கட்டுரை, தொடர்பதிவு, நன்றி\nஎன் அழைப்புக்கு செவிமடுத்து தொடர்ந்ததுக்கு முதற்கண் என் நன்றி சகோதரா....\nஉங்கள் நாட்டுப்புறத் தொடர்க்காக இப்போதே என் காத்திருத்தல் தொடங்குகிறது...\nநட்புக்களோடு தொடர்பும் தொடர வாழ்த்துக்கள்..\nஎன் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் சகோதரா...\nதீர்மானங்கள் இயற்றுவது எளிது. அதை நிறைவேற்றுவது மிகக் கடினம்\nஅதென்ன சகோ இப்படி சொல்லிட்டீங்க. ஒவ்வொரு வருசமும் அதே தீர்மானத்தை தூசு தட்டி எடுத்து இந்த வருசமாவது கடைப்பிடிப்பேன்னு சத்தியம் செஞ்சு குடுக்காத குறையா டைரில எழுதிப்புட்டு அதை காத்துலபறக்க உட்டுப்புட்டு மீண்டும் அடுத்து வரும் புது வருசத்தன்னிக்கு அதை தூசு தட்டி எடுப்பதை வழக்கமா வச்சிருக்கோமே. அதை மட்டும் சரியா கடைப்பிடிக்குறோமே\nகனவே என நான் கொண்ட\nநல்லதோர் தீர்மானம் நானும் காத்திருக்கிறேன்.. \nஎண்ணிய கருமம் எண்ணிய வாங்கு முடிக்க என்பதற்கமைய இத் தீர்மானங்களை விரைவில் முடிப்பதற்கான ஆயத்தங்களைத் தொடங்குங்கள். நாமும் உங்கள் தொடர் நாட்டுப் பாடலுக்காக காத்திருக்கின்றோம். என்னையும் தீர்மானத்தை முடிக்கும் பதிவு தர அழைத்திருக்கின்றீர்கள். .\nஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் இருக்கின்றது இதில் 3 தீர்மானத்தையாவது நீங்கள் கேட்டதற்கமைய முடிக்க வேண்டும் . தொடருகின்றேன் நன்றி.\nபுத்தாண்டு தீர்மானங்கள் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.\nMANO நாஞ்சில் மனோ said...\nபுத்தாண்டு தீர்மானங்களுக்கு வாழ்த்துக்கள் மக்கா...\nMANO நாஞ்சில் மனோ said...\nநான் மும்பை வந்துட்டேன் மக்கா, உங்க கவிதைகள் எல்லாம் என் ஆர்மோனியபெட்டியை குலுங்க வைக்கப்போகுது நன்றி....\nஆஹா மகி அண்ணா ,\nஅதை நான் நேரிடையாகக் கொடுக்காததற்கு\nஎன்னையும் இப்படி பழி வாங்கிட்டீங்களே ..\nஅப்போதான் அதற்கு மரியாதையே ...\nதிரும்ப வருகிறேன் அண்ணா ...\nமகேன், இப்போதான் கவனிச்சேன். என்னையும் அழைச்சிருக்கீங்க. என்னோ��� அடுத்த பதிவுல இதை நிச்சயமா தொடர்ந்துடறேன். மிக்க நன்றி\nநல்லதோர் தீர்மானம் அருமையோ அருமை.வாழ்த்துக்கள் \nநிச்சயம் தொந்தரவு இல்லை .\nஒரு நல்ல வாய்ப்பு & தலைப்பு.\nநாட்டுப்புறத் தொடரைத் தொடருங்கள் காத்திருக்கின்றேன் வாசிக்க நல்ல தீர்மானம்தான் .\nஅண்ணா, மாலை வந்து படிச்சுக்கிறேன்.\nதீர்மானங்களை எடுப்பது சுலபம்.நிறைவேற்றுவதுதான் கஸ்டம்.அருமை \nதனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடைய தீர்மானங்களை தவிர்த்து எழுத்துலக வாழ்வுடன் தொடர்புடைய உங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என\nவாசகர்களாகிய நாம் அறிந்து கொள்ளும் வகையில் நல்லதோர் பதிவினை கொடுத்திருக்கிறீங்க.\nதங்களிடன் நாட்டுப்புறத் தொடரை எதிர்பார்த்து காத்திருகிறேன்.\nநேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.\nகூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்\nநீங்கள் சொல்வது போல தான்\nஇத்தனை வருடமும் நடந்துகொண்டு இருக்கிறது.\nஇந்த வருடமாவது, சொன்னதைச் செய்ய\nதங்களின் மேன்மையான கருத்துக்கு என்\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்\nபாடி முடித்து நமக்கும் ஒரு படிமத்தை\nதங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்\nசிரமம் பார்க்காது என் வேண்டுகோளை\nதங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்\nசிரமம் பார்க்காது என் வேண்டுகோளை\nதங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் என்\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nநேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.\nகூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nநேரம் இல்லாமையால் தான் எழுத முடியவில்லை.\nகூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nதங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nகனவே என நான் கொண்ட\nதீர்மானங்கள் செயல் வடிவம் பெற\nசிகரங்களைத் தொட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்திவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nநானும் எனது சொந்த ஊரும்\nபுத்தாண்டு தீர்மானங்கள்- ஒரு சுய பரிசீலனை\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இ���ற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.in/tamilnadu/tamilnadu_92114.html", "date_download": "2019-09-23T13:09:32Z", "digest": "sha1:AQTPAC5PE6G2WVPKKONBHSMRMTMW4HGY", "length": 17371, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.in", "title": "பரோலை 2-வது முறையாக நீட்டிக்கக்கோரி நளினி தொடர்ந்த மனு : தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉச்சநீதிமன்றத்துக்கு 4 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட புகார் தொடர்பாக தேனி அரசு மருத்துவக்‍ கல்லூரியில் போலீஸ் விசாரணை - கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்களிடம் 5 மணிநேரம் நடைபெற்றதாக தகவல்\nநெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் காவலர் தாக்‍கப்பட்ட சம்பவம் - அமைச்சரின் கணவர் உட்பட 10 பேர் மீது வழக்‍குப்பதிவு\nமழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை மாவட்டந்தோறு���் அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nநாளை முதல் நீட் தேர்வுக்‍கான இலவச பயிற்சி - காலை, மாலை வேளைகளில் நடத்த பள்ளிக்‍கல்வித்துறை ஏற்பாடு\nடெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்தை சந்தித்தார் சோனியா காந்தி - மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் சந்தித்தனர்\nபரோலை 2-வது முறையாக நீட்டிக்கக்கோரி நளினி தொடர்ந்த மனு : தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் பரோலில் வெளியே வந்துள்ள, நளினி தனது பரோலை நீட்டிக்க கோரி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில், 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக, ஒரு மாத பரோலில் கடந்த ஜூலை மாதம் வெளியே வந்தார். ஜூலை மாதம் 25-ந் தேதி பரோலில் வெளியே வந்த நளினி சத்துவாச்சாரியில் தங்கி, தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். வாரும் 15-ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு பெற்ற நளினி, அக்டோபர் 15 வரை தனது பரோலை நீட்டிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது.\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாலக்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தீவிரவாத முகாம் - ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்\nரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது\nகுடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் : சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nதிருவாரூரில் ஒப்பந்ததாரர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு : கார், இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின\nநாகை சுனாமி குடியிருப்பு பகுதி சேறும் சகதியுமாக தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதி : நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்\nகண்டலேறு அணையிலிருந்து இன்று அல்லது நாளையோ தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து : தூய்மைப்பணி நடைபெறவுள்ளதால் தேவஸ்தானம் அறிவிப்பு\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக தகவல்\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், விக்‍கிரவாண்டியில் 275 வாக்‍குச்சாவடிகளும் அமைக்‍கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன் - சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபாலக்கோட்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் தீவிரவாத முகாம் - ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்\nரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் : கொலை சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது\nபாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க திட்டம் : பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதால் எப்.ஏ.டி.எப்., அதிரடி\nகுடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் : சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nதிருவாரூரில் ஒப்பந்ததாரர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு : கார், இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின\nதிருப்பதியில் நாளை 5 மணிநேரம் தரிசனம் ரத்து : தூய்மைப்பணி நடைபெறவுள்ளதால் தேவஸ்தானம் அறிவிப்பு ....\nகனிமொழிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் தமிழிசை : ஆளுநராக நியமிக்கப்பட்டதால் வழக்கை வாபஸ் பெ ....\nதமிழகத்தில் இடைத்தேர்தலுக்‍கான ஏற்பாடுகள் தீவிரம் - நாங்குநேரியில் 299 வாக்‍குச்சாவடிகளும், வி ....\nசுபஸ்ரீ மரணம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்‍கை எடுக்‍காதது ஏன்\nவடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழைக்‍கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2016/03/", "date_download": "2019-09-23T13:44:48Z", "digest": "sha1:LKJ2VRVHE2CJWW6W7JBKOP7X2W7CT7SC", "length": 29241, "nlines": 315, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "March 2016 – eelamheros", "raw_content": "\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் கேணல் கோபித் அடங்காப்பற்றின் வன்னி மண்ணில் மல்லாவியில் பெருமையாக சொல்ல ஓர் வீரத்தளபதி எங்கள் “கேணல் கோபித் அண்ணா இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் இளந்தென்றல் வீசும் வன்னி காற்றில் கோபித் எனும் பெயர் உச்சரித்தாலே எம் மனதில் மட்டுமல்ல அடர்ந்த காடுகளுக்கு கூட இனம் புரியாத ஒரு புத்துணர்ச்சி வரும் பாசம் எனும் கூட்டில் விழாமல் தேசம் எனும் நேசம் கொண்டு சாள்ஸ்… Read More சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமுன்னால் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் \nதமிழீழ விடுதலைப் போராட்டம் காலம் காலமாக தொடரும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புக்கு எதிரான போராட்டமாக மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு மாபெரும் எழுச்சியை விதைத்து முன்னுதாரணமாக திகழ்ந்தது. மண்ணையும் மக்களையும் காக்க தமது இளைய இனிய உயி���்களை அர்ப்பணித்தவர்கள் எம் போராளிகள். ஆணென்றும் பெண்ணென்றும் பேதம் இன்றி மண்ணை காக்க புறப்பட்ட போராளிகளை காவல் தெய்வங்களாகவே எம் மக்களும் போற்றினார்கள். 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்… Read More முன்னால் பெண் போராளிகளுக்கு நடக்கும் அவமானங்கள் அநீதிகள் \nவான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.\nமார்ச் 26 புலிகளின் முதலாவது வான் தாக்குதல் வீரத்திற்கு பெயர் சொன்ன தமிழர்களின் வரலாற்றில் முன்னொரு பொழுதும் கண்டிராத வீரத்தின் உச்சத்தை விடுதலைப் புலிகள் கண்டிருந்தார்கள். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் காலம் என்பது தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் வீரத்திற்கும் பொற்காலமாகும். மார்ச் 26 இன்று வான் புலிகளின் தீரம் மிக்க வான் தாக்குதல் நடைபெற்ற நாளாகும். மார்ச் 26, 2007 அன்று முதலாவது வான் தாக்குதல் வெற்றி வரலாற்றை எழுச்சியோடு எழுதியது. தமிழரின் விடுதலை வரலாற்றில்… Read More வான் புலிகளின் முதலாவது தாக்குதலும் எதிரியை குழப்ப புலிகள் விட்ட புகைக்குண்டும்.\nபுலிகளின் ஈழநாதம் பத்திரிக்கை வரலாறு- காணொளி\n* இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம் பத்திரிகை வன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம்\nபுலிகளின் ஒளிவீச்சு வரலாறு- காணொளி\nஒளிவீச்சு (ஒளிநாடா சஞ்சிகை) கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் இல்லை. நடுநிலையான மேற்கோள்களை கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். ஒளிவீச்சு தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பால் வெளியிடப்பட்ட தமிழீழத்தின் முதலாவது வீடியோ சஞ்சிகை ஆகும். இது நிதர்சனம் நிறுவனம் மூலம் மே 1993 இலிருந்து மாதாந்த ஒளிநாடா சஞ்சிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. 100 க்கு மேல் வெளியான இச் சஞ்சிகை சரியாக 75 நிமிடங்களைக்… Read More புலிகளின் ஒளிவீச்சு வரலாறு- காணொளி\nகொழும்பில் சரிந்த துல்லியமான இலக்கு ,லலித் அத்துலக் முதலி.\n எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தமிழ், சிங்கள மக்களால் அதிகமாக உச்சரிக்கப் பட்ட பெயர் இதுவாகத் தான் இருக்கும். 1977-1988 வரை இலங்கை அரசியலில் மிகவும் சக்தி மிக்க அமைச்சர்கள���ல் இவரும் ஒருவர். 1980 களில் அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து, தமிழரின் போராட்டத்தை நசுக்கப் பாடுபட்டவர். அதனால் பல ஆயிரம் தமிழர்களின் இரத்தம் இவரின் கைகளை நனைத்திருந்தது. தமிழர் போராட்டம் தீவிரம் அடைய இவரும்… Read More கொழும்பில் சரிந்த துல்லியமான இலக்கு ,லலித் அத்துலக் முதலி.\nதலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் இல்லை என்றால் என்ன செய்வாய் \nஇல்லை இப்ப என்னதான் செய்து கொண்டிருக்கின்றார்கள் தலைவர் உயிரோடு இல்லை , வீரச்சாவு என்று சொன்னால் அவர்களை துரோகிகளாக சித்தரிக்கும் கூட்டம் . அவர் மீண்டும் வருவார் போராடுவார் மீண்டும் அவரும் புலிகளும் மிச்சமிருக்கின்ற அவர்களின் குடும்பமும் போராடி மடிவார்கள் , தமிழீழம் பெற்றுத் தருவார் என்று சொல்லிக் கொண்டு புலத்தில் கழியாட்டத்தில் லயித்துக்கொண்டிருக்கும் இந்த ஈனத்தமிழர்கள் தலைவர் உயிரோடு இல்லை , வீரச்சாவு என்று சொன்னால் அவர்களை துரோகிகளாக சித்தரிக்கும் கூட்டம் . அவர் மீண்டும் வருவார் போராடுவார் மீண்டும் அவரும் புலிகளும் மிச்சமிருக்கின்ற அவர்களின் குடும்பமும் போராடி மடிவார்கள் , தமிழீழம் பெற்றுத் தருவார் என்று சொல்லிக் கொண்டு புலத்தில் கழியாட்டத்தில் லயித்துக்கொண்டிருக்கும் இந்த ஈனத்தமிழர்கள் இப்படி பட்ட ஒரு இனத்துக்கா அவர்கள் போராடி இருக்கிறார்கள் நன்றி கெட்ட தமிழ் இனம் இப்படி பட்ட ஒரு இனத்துக்கா அவர்கள் போராடி இருக்கிறார்கள் நன்றி கெட்ட தமிழ் இனம் … Read More தலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் … Read More தலைவர் பிரபாகரன் இருந்தால் என்ன செய்வாய் இல்லை என்றால் என்ன செய்வாய் \nபுலிகளின் தவளைப் பாச்சலும் தடம் புரட்டிய யாழ்தேவியும்.\nநவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையாகும். பூநகரியில் சிங்களப்படைகளிடம் இருந்த போது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டின் கழுத்தை நெரித்த படைத்தளங்கள் இரண்டு இருந்தன. ஆனையிறவு ஒரே தரைவழிப் பாதையை இறுக்கியிருந்தது. கடல் வழியான மாற்றுப் பாதையு��் இறுக்கி யாழ் குடா மக்களை இக்கட்டில் வைத்திருந்தது பூநகரிப்படைத்தளம். அப்போது யாழ் குடாநாட்டு… Read More புலிகளின் தவளைப் பாச்சலும் தடம் புரட்டிய யாழ்தேவியும்.\nமுதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்கம் \nகடற் சமர்களின் கதாநாயகன் லெப் கேணல் தியாகன்.\nபுலிகளால் முதலாவது பெயர் சூட்டப்பட்ட இராணுவ நடவடிக்கை “ஆகாய கடல் வெளிச்சமர்”\nபெரியார், அம்பேத்கர் கூட ஈழத்திற்கு தேவைப்படுபவர்கள் இல்லை \nதமிழீழ விடுதலைப் புலிகள் தமது உறுதியான பலத்தை வெளிக்காட்டிய சத்ஐய எதிர்ச்சமர்.\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புல���கள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/01/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95/", "date_download": "2019-09-23T13:06:19Z", "digest": "sha1:CG4M5GX7QPAIDKTKG4VCBL3SOEY56QX3", "length": 6151, "nlines": 109, "source_domain": "seithupaarungal.com", "title": "மார்கழி கோலம் வரிசை: விளக்குக் கோலம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோலம், கோலம் போடுவது எப்படி, செய்து பாருங்கள்\nமார்கழி கோலம் வரிசை: விளக்குக் கோலம்\nஜனவரி 13, 2016 ஜனவரி 13, 2016 த டைம்ஸ் தமிழ்\nமார்கழி கோலங்கள் வரிசையில் இதோ இரண்டு விளக்குக் கோலம்…கோலத்தைப் பார்த்து புள்ளி வைக்கவும்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபெண்களின் கர்ப்பப்பையை வலுவாக்கும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி\nNext postமார்கழி கோல வரிசை: 7 புள்ளியில் எத்தனை விதமான கோலங்கள்\n“மார்கழி கோலம் வரிசை: விளக்குக் கோலம்” இல் ஒரு கருத்து உள்ளது\n5:30 முப இல் ஜனவரி 14, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/07/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-09-23T13:48:27Z", "digest": "sha1:TTZXQI33VVP72XDCXEWYRUTLL5CLO6KM", "length": 37081, "nlines": 174, "source_domain": "senthilvayal.com", "title": "வால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவால் மிளகு – நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nவால் மிளகு என்றதும், `வால் முளைத்த மிளகாக இருக்குமோ’ என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். மிளகு, வால் மிளகு இரண்டும் ஒரே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவைதாம். மிளகைப்போன்றே தோற்றம் கொண்ட வால் மிளகின் காயுடன் இணைந்திருக்கும் காம்பு, வால் போன்று நீண்டு காணப்படுவதால், `வால் மிளகு’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.\nசுருக்கங்களும் பள்ளங்களும்கொண்ட ���ேகம், சாம்பல் கலந்த காபி நிறம் முதல் கருமை வரையிலான தோலைக்கொண்டது வால் மிளகு. மணமும் எண்ணெய்ப் பசையும் வால் மிளகின் மதிப்புமிக்க சொத்து. முழுமையாக முதிராத வால் மிளகின் காய்களை உலரவைத்து, அஞ்சறைப் பெட்டிப் பொருளாகக் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்தோனேசியா இதன் தாயகமாகக் கருதப்பட்டாலும், ஜாவா பகுதியில் இது அதிக அளவில் விளைவதால், ‘ஜாவா மிளகு’ என்றும் அழைக்கப்படுகிறது. கேரளம் மற்றும் கர்நாடகம் போன்ற மாநிலங்களில் வால் மிளகு அதிகமாகப் பயிரிடப்படுகிறது.\n16, 17 -ம் நூற்றாண்டின்போது ரஷ்ய சமையல் அறைகளை வால் மிளகு ஆக்கிரமித்திருந்தது. அரேபியா, சீனா மற்றும் மலேசியாவில் இப்போதும் வால் மிளகு சமையலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தோனேசியர்களின் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாக வால் மிளகு விளங்குவது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ‘டாங்’ சாம்ராஜ்ஜியத்தில், பசியை அதிகரிக்கும் மருந்தாகவும் உடலுக்கு நறுமணமூட்டும் பொருளாகவும் வால் மிளகு பயன்பட்டுள்ளது. போர்ச்சுக்கல் நாட்டு மன்னர், மிளகின் வியாபாரத்தைப் பெருக்குவதற்காக வால் மிளகின் விற்பனையைத் தடை செய்தார் என்று 17-ம் நூற்றாண்டு வரலாறு குறிப்பிடுகிறது.\nவால் மிளகில் இருக்கும் வேதிப்பொருள்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும். குறிப்பாக புராஸ்டேட் புற்றுநோயைப் போக்க வால் மிளகின் சாரங்கள் சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கல்லீரலைப் பதம்பார்க்கும் வைரஸ்களை கட்டுப்பாட்டில்வைக்கும் திறனும் வால் மிளகுக்கு உண்டு. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை நிறைந்திருப்பதால், உடலின் பல்வேறு நோய்களைத் தடுப்பதில் வால் மிளகு துணை நிற்கும். கேரீன், கேர்யோபில்லைன், சினியோல், க்யுபபீன் (போன்ற நலம் பயக்கும் வேதிப் பொருள்கள் வால் மிளகின் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாகின்றன.\nவிறுவிறுப்பு கலந்த கார்ப்புச் சுவையுடன், உடலுக்குத் தேவைப்படும் வெப்பத்தைத் தரக்கூடியது இது. கோழையை அகற்றும், சிறுநீரைப் பெருக்கும், வாயுவை விரட்டும் எனப் பல்வேறு அற்புத செயல்பாடுகளைக் கொண்டது வால் மிளகு. சிறுகீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி போன்ற குளிர்ச்சித் தன்மை நிறைந்த கீரைகளை சமைக்கும்போது, வடகத்துடன் வால் மிளகுத் தூள் சேர்த்தால் அவற்றின் நற்பலன்கள��ப் பெறலாம். வயிற்றில் சூடு அதிகரித்து அல்லல்படும் நேரத்தில், வால் மிளகுத் தூளை இளநீரில் கலந்து பருகலாம். வயிற்றுப் புழுக்களை வெளியேற்ற, சமையலில் வால் மிளகைச் சேர்க்கவேண்டியது அவசியம்.\nவால் மிளகைப் பசும்பாலில் ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, வெள்ளை பூசணிக்காய், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்ற நீர்க் காய்களின் பொரியல், கூட்டு வகைகளில் தூவிச் சாப்பிடலாம். இதனால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குறைவதுடன் உடல்சூடும் தணியும். `வாத பித்த கபம், வயிற்றுவலி, தாகம்…’ எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடல், வால் மிளகுக்கு வாத, பித்த, கபத்தை தன்னிலைப்படுத்தும் தன்மை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது. அதேபோல, நீர்வேட்கை, வயிற்றுவலி போன்றவற்றைக் குணமாக்கும் வன்மை இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.\nஅக்கிரகாரம், அதிமதுரம் போன்றவற்றுடன் வால் மிளகைச் சேர்த்து லேகியமாகக் கிளறி சாப்பிட்டால், தொண்டைக்கம்மல், குரல் அடைபடுதல் மறைந்து, குரல் ஒலி சீராகும். வால் மிளகுடன் லவங்கப்பட்டை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்துப் பருகினால் சளி, இருமல் எட்டிப் பார்க்காது. குழந்தை பெற்ற தாய்க்கு வழங்கப்படும் பாரம்பர்ய மருந்தில் வால் மிளகையும் முக்கிய உட்கூறாகச் சேர்க்கும் வழக்கம் நிறைய கிராமங்களில் இன்றும் தொடர்கிறது. ஏப்பம், செரியாமை போன்றவற்றைப் போக்க, வால் மிளகுத் தூளுடன் சீரகம் சேர்த்து மோரில் கலந்து பருகி வரலாம். மிளகைப் போல வால் மிளகுத் தூளையும் பாலில் கலந்து குடிக்க, கப நோய்களுக்கான நோய்க் காப்பாக அமையும்.\nகறிவேப்பிலைப் பொடி, லவங்கம், கடுக்காய், நெல்லிவற்றல், வால்மிளகு சேர்த்துத் தயாரித்த பல்பொடியில் பல் துலக்கினால் ஈறுவீக்கம், பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் கூச்சம் மறையும். வால் மிளகைப் பொடியாக்கி மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால், வாய்நாற்றம் நீங்கும். வால் மிளகு சேர்த்துத் தயாரித்த மருத்துவ நீர், அக்காலத்தில் சிறந்த ‘மவுத்-வாஷ்’ஆக செயல்பட்டிருக்கிறது. தாம்பூலம் போடும்போது ஏலக்காய், ஜாதிக்காயுடன் வால் மிளகு சேர்த்தால் பலன்கள் பலமடங்கு பெருகும்.\nவினிகரில் வால் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். இறைச்சி வகைகளை இதில் மூழ்���வைத்துச் சமைக்கும் வழக்கும் போலந்து நாட்டினரிடம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்திருக்கிறது. வால் மிளகுடன் இனிப்பு சேர்த்து மிட்டாய் போன்று பயன்படுத்தும் வழக்கம் மேல்நாடுகளில் உண்டு. வால் மிளகை ஒன்றிரண்டாக இடித்து, பனைவெல்லம் சேர்த்து இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவையுடன் சாப்பிட்டால் கோழை அகலும். வால் மிளகை லேசாக வறுத்துத் தூளாக்கி, படிகார பற்பம் சேர்த்து, நெய் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மிக\nவிரைவில் குணமாகும். வால் மிளகு எண்ணெயுடன் சில மூலிகைப் பொருள்கள் சேர்த்து பால்வினை நோய்களுக்கான மருந்தாகப் பயன்பட்டிருக்கிறது. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமையான நூல் ஒன்று, குழந்தையின்மை பிரச்னைக்கு வால் மிளகைப் பயன்படுத்தியதற்கான குறிப்பைச் சுட்டுகிறது.\nமுட்டையின் மஞ்சள் கருவுடன் வால் மிளகுத்தூள், லவங்கப்பட்டைத்தூள் சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டால், உடல் வலுப்பெறும். வால் மிளகு எண்ணெயுடன் பறங்கிப்பட்டை, குங்கிலியம் சேர்த்து செய்த மருந்து சிறுநீரடைப்பு, சிறுநீர் எரிச்சல் போன்றவற்றைக் குணமாக்கும். சுவையின்மையின்போது, வால் மிளகுப் பொடியை தேனில் குழைத்து நாக்கில் தடவினால் மீண்டும் சுவை உணரலாம்.\nகோதுமை ரவையுடன் தேன், பேரீச்சம்பழம், வால் மிளகைப் பயன்படுத்தி சுவையான சிற்றுண்டி ரகத்தை மொராக்கோ நாட்டினர் தயாரிக்கின்றனர். `ராஸ்-எல்னட்’ என்னும் உலகப் புகழ்பெற்ற மசாலா கலவையில் வால் மிளகுக்கும் இடமுண்டு. உணவுகளுக்கு நறுமணம் கொடுக்க இதன் எண்ணெய் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. வால் மிளகை பன்னீரில் அரைத்து நெற்றியில் பற்றுபோட்டால், தலைவலி உடனடியாக தணியும். வால் மிளகை நெருப்பில் சுட்டு வெளிவரும் புகையை சுவாசித்தால், இரைப்பு நோயின் தீவிரம் குறையும்.\nவால் மிளகின் சாம்பல் நிறத்தைவைத்து அதன் தரத்தைக் கண்டுபிடிக்கலாம். மிளகைவிட பாதி அளவு வால் மிளகைப் பயன்படுத்தினால் போதும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் மிளகுக்குப் பதில் வால் மிளகையும் குறைந்த அளவில் சேர்க்கலாம். நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத வால் மிளகுக்கு இனியாவது முக்கியத்துவம் அளிக்கப் பழகுவோம்\nவால் மிளகு… நோய்களை வேரோடு வெட்டி வீழ்த்தும் மருத்துவ வாள்\nமருந்துப் பொடி: வால் மிளகு, சிற்றரத்தை, மிளகு, தூதுவளை, திப்பிலி, கிராம்பு, கத்திரிக்காய்… இவற்றை முறைப்படி தூய்மை செய்து பொடித்து வைத்துக்கொள்ளவும். இருமல், சளி போன்ற குறிகுணங்களால் முடங்கிக்கிடக்கும்போது, ஒரு கிராம் மருந்துப் பொடியை மிதமான வெந்நீரில் கலந்து பருக, உடலில் தங்கிய கபம் மறைந்து உடலில் துள்ளும் உற்சாகம் பிறக்கும்.\nபாதாம் – வால் மிளகுப் பால்: இரண்டு கப் பாதாம் பாலை மெல்லிய தீயில் சூடேற்றி, அதனுடன் ஆறு டீஸ்பூன் அரிசி மாவைச் சேர்த்து கொழகொழப்பு பதம் வரும் வரை கலக்க வேண்டும். அதன்பிறகு தலா அரை டீஸ்பூன் வால் மிளகு, இஞ்சி, ஜாதிபத்திரி, லவங்கப்பட்டை, சிறிது குங்குமப்பூ, ஒரு டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரையை அதனுடன் கலந்து, லேசாக கொதிக்கவிட வேண்டும். இதை சாஸ் போன்று கொழகொழப்பாகவும் செய்து பயன்படுத்தலாம் அல்லது கொஞ்சம் நீர் சேர்த்தும் பருகலாம். 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இங்கிலாந்து ரெசிப்பியான இதைச் சுவைக்கும்போது, நாவில் நீண்டநேரம் சுவை தங்குவதோடு, செரிமானம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பே இல்லை.\nசெரிமானப் பொடி: தலா ஒரு டீஸ்பூன் வால் மிளகு, சீரகம், தலா அரை டீஸ்பூன் சுண்டைவற்றல், மணத்தக்காளி வற்றல், கால் டீஸ்பூன் நிலவாகைச் சூரணம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்தப் பொடியை காற்றுப் புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்த வேண்டும். இதை சாதப் பொடியாக அவ்வப்போது நெய் அல்லது சிறிது விளக்கெண்ணெய் கலந்து சாப்பிட்டால் குடற் புழுக்கள் மடியும். கூடவே சோர்வடைந்த செரிமானம் எளிதாக நடைபெறும்.\nபித்த லேகியம்: நன்னாரி வேர், முசுமுசுக்கை வேர், ரோஜாப்பூ, வால் மிளகு, சீரகம், நெல்லி வற்றல், ஏலக்காய், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, சிற்றரத்தை, லவங்கம், ஜாதிபத்திரி… இவை அனைத்தையும் சமஅளவு எடுத்து பொடியாக்கி அடுப்பில் ஏற்ற வேண்டும். பிறகு தேனை தனியாகவும் நெய்யைத் தனியாகவும் சேர்த்துக் கிளறி, லேகிய பக்குவத்தில் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். உணவு எதுக்களித்தல், அதிக பித்தம், வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற பிரச்னைகளுக்கு இதில் கால் டீஸ்பூன் எடுத்துச் சுவைக்கலாம். மலக்கட்டு தொந்தரவுக்கும் அற்புதப் பலன் கொடுக்கும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஒரே நாடு, ஒரே அடையாளம்: ஒருங்கிணைந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை குறித்து அமித் ஷா அறிவிப்பு\nகையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஉடல் எடையை குறைக்க, நாம் தினமும் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள் உதவும் என்பது தெரியுமா\nகவலை அளிக்கும் இந்தியாவின் மனநலம்\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்…\nசமையல் அறை சுத்தமாக இருக்க…\nபி.எம்.டபிள்யூ கார்… வைர நெக்லஸ்… அமைச்சரின் வலையில் அதிகாரி வீழ்ந்த கதை\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nகீரை.. கீரை.. எப்படி கீரே\nகுறையும் கட்டுமானப்பொருள்களின் விலை… வீடு கட்ட சரியான நேரமா\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…\nஉடலில் ஏற்படும் பாதிப்புகளை மருந்து இல்லாமல் வலி நீக்கும் பிசியோதெரபி மருத்துவம்\nமறக்கத் தெரிவதும் மூளையின் இயல்பே\nமகாளய பட்சம் ஆரம்பம்-செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 28 வரை\nபெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா\nடயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க…\nதலை சுற்றல் வருவது ஏன்\nபகை அரசியலை மறந்து ‘தூது’… சசிகலா – சந்திரலேகா சந்திப்பு ஏன்\nதனி ரூட் துரைமுருகன்… தலைமையிடம் போட்டுக் கொடுத்த டீம்\nசெந்தில் பாலாஜி- தங்கத்தை திமுகவில் சேர்த்து விட்டதே டி.டி.வி தான்… சசிகலாவை அரசியல் அநாதையாக்க சதி..\nகார் கம்பெனிகளுக்கு விவசாயி கேட்ட சாட்டையடி கேள்வி\nவிரைவில் 3 அமைச்சர்கள் பதவி பறிப்பு- கோட்டையில் பரபரப்பு\nShelf Lifeனா என்னன்னு தெரியுமா\nகறுப்பு சிவப்பு கலகம்… கவலையில் கனிமொழி உற்சாகத்தில் உதயநிதி\nகோட்டை’யைப் பிடிக்க ஸ்டாலின் புதிய பிளான் – கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்பட்ட அன்பில் மகேஷ்…\nதூரமாக இருந்தாலும் உங்கள் காதல் துணை பக்கத்தில் இருப்பதாக ணர வேணுமா\nஎப்படி இருக்கு ‘ஆண்ட்ராய்டு 10’\nவாடகைத்தாய்க்கு சட்டம் துணை நிற்கிறதா\nENT பிரச்னைகளுக்கு நவீன சிகிச்சைகள்…\nபேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்க சில யோசனைகள்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்\nகிரெடிட் கார்டு, ட��பிட் கார்டு இன்றி smile to pay தொழில்நுட்பம் மூலம் முகத்தை காண்பித்து பணம் செலுத்தி கொள்ளலாம்\nபேஸ்புக் பயனாளர்கள் 41 கோடி பேரின் தகவல்கள் திருட்டு : செல்போன் எண்கள் இணையதளத்தில் கசிந்ததால் அதிர்ச்சி\nஃபேஸ் வாஷ் ஏன் அவசியம்\n10 வருடங்கள் ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்ட 17 வயது சிறுவனின் நிலை… அலர்ட் பெற்றோர்களே\n – ராதாகிருஷ்ணன் முதல் ரஜினி வரை பா.ஜ.க பக்கா பிளான்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/sep/13/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3233166.html", "date_download": "2019-09-23T13:16:00Z", "digest": "sha1:MYKUA6RNQYVFKPQTITXR36IQJ2K4JIDH", "length": 8202, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மரத்தில் மொபெட் மோதல்: வழக்குரைஞரின் உதவியாளர் பலி- Dinamani", "raw_content": "\n23 செப்டம்பர் 2019 திங்கள்கிழமை 06:10:49 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமரத்தில் மொபெட் மோதல்: வழக்குரைஞரின் உதவியாளர் பலி\nBy DIN | Published on : 13th September 2019 07:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை அருகே சாலையோர புளியமரத்தில் மொபெட் மோதியதில் பலத்த காயமடைந்த வழக்குரைஞரின் உதவியாளர் உயிரிழந்தார்.\nதிருவண்ணாமலையை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (40). இவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு வழக்குரைஞரிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.\nகடந்த 10-ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து வீட்டுக்கு மொபெட்டில் சென்றுகொண்டிருந்தார். திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி கிராமம் செம்மன்குட்டை பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தில் மொபெட் மோதியது.\nஇதில் பலத்த காயமடைந்த சங்கரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்றைக்கும் மறக்க முடியாத சில்க் ஸ்மிதா\nகொஞ்சி பேசிடுவேனே... ரசிகர்களை சுண்டியிழுக்கும் அதுல்யா ரவி புகைப்படங்கள்\nபிகில் ஆடியோ வெளியீட்டில் பட்டையை கிளப்பிய நடிகர் விஜய்\nகாற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதாரி\nஹூஸ்டனில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற 'மோடி நலமா' (ஹெளடி மோடி) நிகழ்ச்சி\nதினமணி செய்திகள் | \"யாருடைய பேச்சைக் கேட்டு விஜய் பேசுகிறார் எனத் தெரியவில்லை\" | (21.09.2019)\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74228.html", "date_download": "2019-09-23T14:04:11Z", "digest": "sha1:3V2VGOL6AYKRMJSFNMSOFWIGO6BCU6DR", "length": 5784, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "படப்பிடிப்பில் மயங்கி விழுந்த மகேந்திரன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபடப்பிடிப்பில் மயங்கி விழுந்த மகேந்திரன்..\nபடப்பிடிப்பின்போது மயங்கிய விழுந்த இயக்குநர் மகேந்திரனுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.\nதமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் நடித்த அவர் தற்போது அருள்நிதி நடிக்கும் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். கரு.பழனியப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.\nபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் நேற்று (ஜனவரி 21) நடைபெற்ற படப்பிடிப்பின்போது மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே படக் குழுவினர் அவரைப் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.\nமகேந்திரன் உணவு ஒவ்வாமையால் மயங்கி விழுந்துள்ளதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்..\nபாலிவுட் படமான கல்லி பாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை..\nதிரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட்..\nசினேகாவால் தான் இந்த மாற்றம் – பிரசன்னா..\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/83468.html", "date_download": "2019-09-23T13:12:06Z", "digest": "sha1:GSGPOVMGQ3SSLFCL6QITMKVGFATQDIG7", "length": 5684, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "காதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாதல் கடிதத்தை அம்மாவிடம் காட்டிய அதிதி ராவ்..\nமணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தவர் அதிதி ராவ். பாலிவுட், கோலிவுட்டில் கவனம் செலுத்தி வருபவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து மிஷ்கின் இயக்கி வரும் சைக்கோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தனது காதல் அனுபவங்கள் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-\nநான் 5ம் வகுப்பு படித்தபோது எனக்கு முதன்முதலாக காதல் கடிதம் வந்தது. அப்பொழுது எனக்கு வெறும் 9 வயது தான். என் சீனியர் ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தார். அந்த கடிதம் கிடைத்த வேகத்தில் என்னை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டனர். அந்த கடிதத்தில் நான் ரொம்ப அழகாக உள்ளேன் என்று ஏதேதோ எழுதியிருந்தது.\nவீட்டிற்கு சென்ற உடன் அம்மாவிடம் அந்த கடிதத்தை பெருமையாக காட்டினேன். எனக்கு 9 வயசு தானே. அதனால் அந்த கடிதம் பெரிதாக தெரியவில்லை. எனக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றது. எனக்கு எப்படி டேட்டிங் செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன். அதன் பிறகு படங்களில் நடிக்கத் துவங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nஅஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..\nபேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்..\nபாலிவுட் படமான கல்லி பாய் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை..\nதிரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட்..\nசினேகாவால் தான் இந்த மாற்றம் – பிரசன்னா..\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா..\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurudevar.org/eelanampattiyaar/kayanthiri_intro.php", "date_download": "2019-09-23T14:02:19Z", "digest": "sha1:QBE2K4F474GBWYZ3TJWDBRJMN3VR5QLX", "length": 38401, "nlines": 113, "source_domain": "gurudevar.org", "title": "காயந்திரி மந்தரம் - முன்னுரை", "raw_content": "\nஅதன் மூலக் கோயில் எது\nஅது கூறும் மானுடவாழ்வு விளக்கம் என்ன\nமுற்பிறவி, மறுபிறவி பற்றிய கருத்து என்ன\nசொர்க்கம், நரகம், பாவம், புண்ணியம், பிறப்பு, இறப்பு, மண்ணுலக வாழ்வு....... முதலியவை பற்றிக் கூறுவதென்ன\n.... என்ற வினாக்களுக்கு விடை கூறும் வல்லமையுடையவரே இந்து மதத்தின் தலைவர். மேற்கூறிய வினாக்களுக்குச் செயல் விளக்கமாக மந்திரங்கள், பூசாவிதிகள், சடங்குகள், நெறிகள், சம்பிறதாயங்கள், மரபுகள், நம்பிக்கைகள், ஒழுகலாறுகள்..... முதலியவைகளைத் தெளிவான, அழகான, எளிமையான, பயனுடைய இலக்கியங்களாகத் தரக்கூடிய மொழிதான் இந்துமதத்தின் மூலமொழி, தாய்மொழி, முதல்மொழி, பூசைமொழி, அருளாட்சி மொழி, மதப்பயிற்சி மொழி, தேவமொழி.... எனும் தகுதியைப் பெற்றிடும்.\nஇந்த வரையறுக்கப்பட்ட கருத்தின்படிதான் (definition) இந்துமத வரலாறும், விளக்கமும் வழங்கப்படல், விளக்கப்படல் நிகழ வேண்டும். அப்பொழுதுதான், இந்து மதத்துக்குள் உள்பூசல், போட்டி, பொறாமை, சூழ்ச்சி, சண்டை, சச்சரவு, சுரண்டல், ஏமாற்று, தவறான வழிநடத்தல், மடமை, அறியாமை, புரியாமை, மதவிரோதம், மதத்துரோகம், மதமறுப்பு, மதவெறுப்பு, (மதக் காட்டிக் கொடுப்பு) முதலியவைகளை முழுமையாக வெல்ல முடியும்.\nஇப்படிச் சிந்திப்பதுதான் இந்து மறுமலர்ச்சி இயக்க வளவளர்ச்சிச் சிந்தனையாக இருக்க முடியும்.\nதந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் நாத்திகவாதத்தைத் துவக்கி வளர்த்தபோதும் அவர், ஓர் இந்துமத அழிவுச் சத்தியாகச் செயல்படவே இல்லை அவர், ஓர் இந்துமத அழிவுச் சத்தியாகச் செயல்படவே இல்லை இல்லை என்ற கருத்தில்தான் இந்துமதத் தலைவர்களாகப் பார்ப்பனர் இருப்பதையும், பார்ப்பனர் மொழியான சமசுக்கிருதம் இந்துமத ஆட்சிமொழியாக இருப்பதையும் கண்டித்தார் பழித்தார் அவரே, தமிழ்மொழி இந்துமத ஆட்சிமொழியாவதையும், தமிழர் குருக்களாவதையும், அனைவரும் கோயில் 'கருவறைக்குள்' சென்று வழிபாடு செய்வதையும் ஆதரித்தார் வரவேற்றார்\nஎனவே, 'பகுத்தறிவுப் பகலவன், சீர்திருத்தச் சிங்கம், தமிழினத்தந்தை, பெரியார் ஈ.வெ.ரா. இந்துமதத்தைச் சீர்திருத்தும் ஒரு மாபெரும் வீரச் சீர்திருத்தக் காரராகத்தான் வாழ்ந்தார்.....' என்ற பேருண்மையை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்துச் செயல்படலே இந்துமத மறுமலர்ச்சிப் பணியை எழுச்சியும், செழுச்சியும், உயர்ச்சியும் உடையதாக்கிடும்.\n(1) இந்துமதம், பார்ப்பனர் என்று கூறப்படும் வட ஆரியரின் வருகைக்குப் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கடலுள் மறைந்த இளமுறியாக் கண்டத்தில் பதினெண் சித்தர்களால் தோற்றுவிக்கப்பட்டது.\n(2) இந்துமதத்துக்குப் பதினெண் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகைச் சித்தர்களும், நாற்பத்தெட்டு வகை அருட்பட்டத்தார்களும், பதின்மூன்று வகை அருளாளர்களும்..... பிற அருட் சித்தியாளர்களும் உருவாக்கிச் சென்றுள்ள விந்துவழி வாரிசுகளும், கருவழி வாரிசுகளும், குருவழி வாரிசுகளுமே குருமார்கள், தலைவர்கள், அருட்தளபதிகள். எனவே பார்ப்பனர் யாரும் இந்துமதத்தின் குருவாகவோ தலைவராகவோ\n(3) பதினெண் சித்தர்களின் தாய்மொழியான தமிழ்மொழிதான் இந்து மதத்தின் ஆட்சி மொழி அருள்மொழி.... எனவே, சித்தர்கள் ஆரியர்களின் எழுத்தற்ற பேச்சு மொழியைத் தமிழின் அடிப்படையில் உருவாக்கிய சமசுக்கிருத மொழிக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பே இல்லை.\nகுறிப்பு: சித்தர்களின் சாபத்தால் செத்துப் போன ஒரு மொழியே சமசுக்கிருத மொழி. இந்த உயிரற்ற மொழியில் கூறப்படும் மந்திரம், சாத்திறம், தோத்திறம், ஆகமம், உபநிடதம், வேதம்..... முதலிய அனைத்துமே பயனற்றவை, பிணத்துக்குச் சமமானவையே.\n(4) ஆரியர்களின் வேதமதத்துக்குத் தலைவராக இருக்கும் ஆச்சாரியார்களோ, பீடாதிபதிகளோ மடாதிபதிகளோ..... இந்துமதத்தின் தலைவர்களாகக் கருதப்படவே மாட்டார்கள். இப்படிக் கருதப் பட்டதால்தான் இந்துமதம் நலிந்து, மெலிந்து, தாழ்ச்சியும், வீழ்ச்சியும் அடைந்தது. எனவே, ஆரியர்களோ, ஆரியமொழியோ இந்துமதத்துக்குத் தலைமை தாங்குவதும், வழிகாட்டுவதும் தடுக்கப் பட்டேயாக வேண்டும். இதனையே இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான சித்தர் காகபுசுண்டர் தமது முடிவான கருத்தாக அனைத்து இ.ம.இ. சார்புடைய அமைப்��ுக்களுக்கும், அடியான்களுக்கும், அடியாள்களுக்கும், அடியார்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அறிவிக்கிறேன்.\n--- சித்தர் காகபுசுண்டர் காக்கா வழியன் பண்ணையாடி\n(5) சித்தர் ஏளனம்பட்டியார் \".....ஆரியர்களின் வேதநெறிதான் துறவறத்தைக் கூறுகிறது. ஆனால், இல்லறத்தைத் துறப்பவன், மறப்பவன், மறுப்பவன் பெரிய பாவி. அவன் பூசை செய்யக் கூடாது. அவனைப் பார்ப்பதும், அவனோடு பழகுவதும் பாவம் என்று பதினெண் சித்தர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆரியத் துறவிகளை எப்படிப் புனிதர்களாக, புண்ணியவான்களாக, மதத் தலைவர்களாக, குருமார்களாக ஏற்க முடியும்' எனவே, ஆரியத் துறவிகள் இந்துமதத்தின் குருமார்களாக, தலைவர்களாக, ஆச்சாரியார்களாக, பீடாதிபதிகளாக, சன்னிதானங்களாகக் கருதப்படவே கூடாது கூடாது\nதமிழினத்து மடாதிபதிகள், சன்னிதானங்கள், ஆச்சாரியார்கள்.... ஆரியரைப் பார்த்தே துறவியாயினர். இது தவறு. திருந்த வேண்டும். இல்லறத்தார்தான் இந்துமதத்தில் குருமார்களாக, ஆச்சாரியார்களாக, தலைவர்களாக, வழிகாட்டிகளாக, அருளாளர்களாக, பீடாதிபதிகளாக, மடாதிபதிகளாக, சன்னிதானங்களாக.... இருக்க வேண்டும் இருக்க முடியும். இதனைச் செயலாக்கினால்தான் இந்துமதம் வளமிகு வளர்ச்சியும், வலிவும் பொலிவும் பெற்றிடும்......\" என்று எழுதிச் சென்றிருப்பதை இ.ம.இ.யின் இரண்டாவது தலைவர் என்று யாமும் அப்படியே அறிவிக்கிறோம்.\n(6) சித்தர்களில் மண்ணை, பொன்னை, பெண்ணை மறுத்தும் வெறுத்தும் வாழ்பவர் உண்டு. இவர்கள் 'ஞானசித்தர்' எனப்படுவர். இவர்கள் ஆக்கப் பூர்வமாக எந்த ஒரு வகையான வழிபாட்டு நிலையத்தையும் உருவாக்க முடியாது. இவர்கள் தங்களுடைய பூசைகளுக்கு மற்றோர் குருக்கள், பூசாறி,.... தேடிட நேரிடும். இவர்கள் தத்துவ விளக்க நாயகர்களாக வாழ்ந்திடுவர். தங்களுடைய வாரிசுகளாக அருளுலகில் எவரையும் உருவாக்க முடியாதவர்களாகி விடுவார்கள்.\n(அ) பெண்ணை வெறுப்பதும், மறுப்பதும், இறைச்சியுணவை மறுப்பதும், வெறுப்பதும் ஒன்றே. எனவே, இவர்கள் பலியும், படையலும் இல்லாமலே பூசை செய்வர்.\n(ஆ) இப்படிப் பட்டவர்கள் மோனத்தால் ஞானசித்தி பெற்றுத் தத்துவ வளத்துக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடுவார்கள். ஆனால், பதினெண் சித்தர்கள் படைத்த இந்துமதத்துக்குத் தலைவர்களாகவோ, வழிகாட்டிகளாகவோ செயல்பட இயலாது. இவர்கள், பத���னெண் சித்தர்கள் படைத்த கருவறைகளுக்குள் சென்று வழிபட இயலாதவர்கள்.\n(7) காயந்திரி மந்தரம் பலியோ, படையலோ இல்லாமல் கூட ஓதிப் பூசையினை முடிக்கும் சிறப்பினை உடையது. எனவே, இதனை ஞானசித்தர்கள் அன்றாடம் ஆறுகாலம் ஓதியே அனைத்துப் பூசைகளையும் நிறைவு செய்து கொள்கின்றனர்.\n(8) காயந்திரி மந்தரம் பெரியவர், சிறியவர், ஆண், பெண்...... என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஓதிப் பதினெட்டாண்டுகளில் மனித வாழ்வுக்குத் தேவையான சத்திகளைப் போதுமான அளவு பெற்றுக் கொள்ள உதவுகிறது.\n(அ) காயந்திரி மந்தரத்தைப் பதினெட்டாண்டுகளுக்குப் பிறகும் முறையாக ஓதும் போதுதான் மானுட வாழ்வு கடந்த மிகப் பெரிய சத்திகள் சித்தியாகின்றன.\n(ஆ) பதினெட்டாண்டுகள் காயந்திரி மந்தரம் ஓதிய பிறகுதான்\nஎனும் நான்கைக் குருவழியாக முறையாக அவரவர் பக்குவத்துக்கும், தேவைக்கும், ஆர்வத்துக்கும் ஏற்ப ஒன்றன்பின் ஒன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n(இ) பெரும்பாலும் 18 ஆண்டுகள் காயந்திரி மந்தரம் சொன்னவர்கள் அகம்பாவம், ஆணவம், பேராசை, சொந்தபந்தப் பாசம்.... முதலியவைகளை யெல்லாம் வென்று இல்லறத் துறவியாக 'அந்தணர்' ஆகிடுகின்றனர். எனவே, இவர்கள் குருக்களாக, ஆச்சாரியாராக, ஆதீனமாக, சன்னிதானமாக, மடாதிபதியாக, பீடாதிபதியாகச் செயல்படலாம். இவர்கள் தொடர்ந்து ஆண்பெண் இன்பம் துய்த்துத்தான் வாழவேண்டும் என்பதுதான் இந்துமதம்.\n(9) காயந்திரி மந்தரத்தைச் சொல்லுகின்ற பெண் தன் மனதில் எந்தக் கடவுளை நினைக்கிறாளோ அந்தக் கடவுளாகவே மாறிவிடுகிறாள். அதனால், பதினெண் சித்தர்கள் காயந்திரி மந்தரம் ஓதிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பூசை செய்வது, வணங்குவது, கும்பிடுவது, வழிபடுவது.... மிகச் சிறந்த பயன்களைக் குறுகிய கால அளவில் விரைந்து தரும் என்று வலியுறுத்துகின்றனர்.\nகடவுள் - பொதுச்சொல். 48 வகை வழிபடு நிலையினரையும் குறிக்கும்.\n(அ) குருவழி ஏந்தரீக, தாந்தரீக, மாந்தரீகப் பூசைகளை முழுமையாக இட்டும் தொட்டும் சுட்டியும் வழங்கப் பெற்றுச் சித்தி பெற்றவர்கள், எந்தப் பரிகாரத்தையும் குருவாணை பெற்றுப் பாதிப்புள்ளவர்களை ஒரு மண்டலம் (48 நாட்கள்) காயந்திரி மந்தரம் ஓதச் சொல்லி மேற்படிப் பூசைகளில் எதைச் செய்தாலும் முழுமையான நலம் விளையும்.\n(ஆ) ஆரியர்கள் பெண்கள் மந்தரம் சொல்லுவதைத் தடுத்துள்ளார்கள். ஆனால், சித்தர்க��ின் இந்துமதம் பெண்களை எல்லாப் பூசைகளிலும் கலந்து கொள்ள அனுமதிப்பதால் அதைத் தடை செய்யவில்லை அவர்கள். இருப்பினும் விதவை, தீட்டு, மலடி.... என்று பெண்களில் ஒரு பகுதியினரைப் பூசைகளில் பங்கு பெறாமல் தடுக்கும் சட்டதிட்டக் கட்டுப்பாடுகளை உருவாக்கியுள்ளனர் ஆரியர். இதுவே, இந்துமதத்துக்குக் கணிசமான அளவு நலிவுகளையும் சிக்கல்களையும் வழங்கியுள்ளது.\nஎனவே காயந்திரி மந்தரத்தை இனிவரும் பதினெண் சித்தர் பீடாதிபதிகளாவது தாராளமாக எல்லோரும் தெரிந்து, அறிந்து, பயின்று, பயன்படுத்தி, அநுபவித்துப் புரிந்து நன்மையடையும்படிச் செய்ய வேண்டும். அதுதான், இந்துமதத்தை மறுமலர்ச்சி பெறச்செய்யும்; பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதமே உலக மதங்களனைத்துக்கும் மூலமதம், தாய்மதம்,... என்ற பேருண்மையை உலகம் உணரச் செய்யும்; உலக மதங்களை ஒன்றிணைக்கும்; உலக ஆன்ம நேய ஒருமைப்பாட்டை உருவாக்கும். தனிமனிதர்களைப் பக்குவப்படுத்திக் குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு.... முதலிய அனைத்தையும் வளப்படுத்தி, வலிமைப்படுத்திப் பொலிவு பெறச் செய்யும் ஆற்றல் 'காயந்திரி மந்தரத்துக்கே' உண்டு.\nஎன்னால் காயந்திரி மந்தரத்தை உலகுக்கு வழங்க முடிய வில்லையே என்று வருந்துகிறேன். இருந்தாலும் இ.ம.இ., அ.வி.தி., க.வ.க., அ.ஆ.க.,.... முதலிய பல அமைப்புக்களைக் காயந்திரி மந்தரம் பயிர் செய்யப்படப் போகும் நிலத்துக்கு வேலியாக அமைக்கிறேன். ஏனெனில், வேலியில்லாப் பயிராக இந்துமதம் இருந்ததால்தான் போலியானவற்றால் இந்துமதம் நலிந்தது, செயல் தடுமாறித் தோல்வி பெற்றிட நேரிட்டது......\nஇனியாவது தமிழர் உலகுக்கு இந்துமதத்தை அமுதமாக, காயகல்பமாக, கற்பகத் தருவாக வழங்கட்டும்.\n-- கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார்\nயாம், பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி இராசிவட்ட நிறைவுடையார், ஆத்தாள் அமளிகை, கொற்றவை இருக்கை, பராசத்தி திருவடி..... என்று அறுபத்துநான்கு நிலைகளையும் பாரம்பரிய உரிமையாகப் பெற்று இந்துமதம் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எமக்குரிய பதினெட்டாண்டு காலப் பயிற்சிகளையும், பதினெட்டாண்டு கால முயற்சிகளையும் முறையாக நிறைவேற்றி முடித்த கால எல்லைக்குள்ளேயே அரசயோகம் செய்து முடித்தோம். உலக அருளாளர்களும், கருக்களும், குருக்களும், தருக்களும், திருக்��ளும், தாத்தாக்களும், ஆத்தாக்களும்,.... பலபடப் புகழ்ந்து விதந்து பேசும் அண்டபேரண்ட ஆதிசத்திகள் சன்னிதானம் என்ற நிலையையும் சித்தி செய்தோம். இவற்றின் பிறகும் யாம் இலைமறை காயாகவே இருந்து செயல்பட்டுக் 'குருகுலங்கள்', 'பத்திப் பாட்டைகள்', 'சத்திச் சாலைகள்', 'சித்திச் சோலைகள்', 'அருட்கோட்டங்கள்', 'தவச்சாலைகள்', 'வேள்விப் பள்ளிகள்', 'யாகசாலைகள்'.... அமைத்து அருளுலகப் பயிற்சி வழங்கி நாற்பத்தெட்டு வகையான அருளாளர்களையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டோம். இப்படி உருவானவர்கள் மூலம் நாற்பத்தெட்டு வகையான வழிபாட்டு நிலையங்களையும் புத்துயிர்ப்புச் செய்யும் பணிகளைத் துவக்கினோம். \"வாருங்கள் மானுடரே உங்களைக் கடவுளாக்குகிறோம்\" என்று அழைப்புக் கொடுத்தே அருட்பணி விரிவாக்கத் திட்டத்தைச் செயலாக்கி அருளை அநுபவப் பொருளாக வழங்க ஆரம்பித்தோம். கி.பி. 1772 இல் எம் தாய்வழித் தாத்தா கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் உ. இராமசாமிப் பிள்ளை தோற்றுவித்த இ.ம.இ.யை (இந்து மறுமலர்ச்சி இயக்கம்) அரசுப் பதிவுக்குள்ளாக்கி நாடெங்கும் கிளைகளைத் தோற்றுவித்து இந்துமத வளவளர்ச்சிப் பணியை விரிவு படுத்தினோம். இதற்குத் துணையாக ஏளனம்பட்டியார் உருவாக்கிய க.வ.க. (கடவுளை வழிபடுவோர் கழகம்), அ.ஆ.க. (அருளுலக ஆர்வலர் கழகம்), .... முதலியவைகளையும் நாடெங்கும் உருவாக்கினோம். ஒளிவுமறைவோ சாதிமத வரையறையோ ஏழைபணக்காரர் என்ற வேறுபாடோ இல்லாமல் 'பிறணவம்', 'பிறாணாயாமம் (பிறணவ யாமம்)', 'அருட்சினை மந்திறம்', 'கட்டு மந்திரம்', 'யாக மந்திரம்', .... முதலியவைகளை வழங்கினோம். இவற்றிற்கெல்லாம் மேலாக, உலகுக்கு அருளை அநுபவப் பொருளாக வழங்கிட எமது சாதனைகளின் மூலம் பலருக்கு 'ஞானக்காட்சி', 'அருட்கணிப்பு', 'அருள்வாக்கு', 'பரிகாரம் செய்யும் அருளாற்றல்', 'தவசித்தி',...... முதலிய அருட்செல்வங்களை வழங்கி அருளாளர்களாகச் செயல்படச் செய்தோம். இத்திட்டத்தில் சில தனிமனிதர்களின் தவறுகளால் பழியும், இழப்பும், தேக்கமும், குறையும்.... வந்தன. இருந்தாலும், அவற்றை உடனுக்குடன் திருத்திச் செயல்பட்டோம்.\nஇவற்றையெல்லாம் கணக்கிட்ட உலக அருளாளர்கள் 'இந்துமதத்தால்தான் உலக ஒற்றுமை, சமத்துவம், பொதுவுடமை, அமைதி,..... முதலியவை உருவாக்க முடியும்' என்ற பேருண்மையை உணர்ந்தனர். எனவே, எம்மை 'இந்துமதத் தந்தை, 'குருமக��� சன்னிதானம்', 'ஞாலகுரு சித்தர் கருவூறார்' என்று பாரம்பரிய அருட்பட்டங்களின் சுருக்க அருட்பட்டங்களால் ஏற்றுப் போற்றினர். அத்துடன் உலகம் முழுவதுமுள்ள அருளாளர்கள் எமக்கு எல்லாவித உதவிகளையும், பாதுகாப்புக்களையும் அருளாட்சி முயற்சித் துணைகளையும் வழங்கலாயினர்.\nஇவற்றால் துணிவு பெற்ற யாம், பருவகாலத்தே பயிர் செய்தல் வேண்டுமென உணர்ந்து அருட்பயிர் விளைவிக்கும் பணியில் முழுமையாக எம்மையும், எம்மைச் சார்ந்த பல நூறாயிரக்கணக்கான அருளாளர்களையும் பல்லாயிரக்கணக்கான அமைப்புக்களையும் ஈடுபடுத்தியுள்ளோம். இப்பணியின் முதல் கட்டமாகக் காயந்திரி மந்தரத்தைப் பதினெண் சித்தர்கள் முதன்முதல் தமிழ்மொழியில் எப்படி வெளியிட்டனரோ அப்படியே இப்போது வெளியிடுகிறோம். இதன் முன்னுரையாக இ.ம.இ.யின் முதல் தலைவரான கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார் எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும், இ.ம.இ.யின் இரண்டாவது தலைவரான எம் தந்தை சித்தர் காகபுசுண்டர் காக்காவழியன் பண்ணையாடி ம. பழனிச்சாமி பிள்ளை எழுதியவைகளிலிருந்து சில வாசகங்களையும் தேர்ந்தெடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ளோம். இப்படி, எமது முன்னோர்களின் வாசகங்களைத் தொகுத்து இந்தக் காயந்திரி மந்தர வெளியீட்டுக்கு முன்னுரை தயாரிப்பதையே எமது கடமையாகக் கருதுகிறோம்.\nதமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற முக்கோண நிலம்தான் இந்து மதத் தத்துவ விதைப்பண்ணை, நாற்றுப்பண்ணை. இப்பேருண்மையை உணர்ந்து தமிழர்கள் இந்துமத மறுமலர்ச்சிக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம் யாம். இந்துமதம் பயிராகும் நிலமே இந்தியா என்பதை இந்தியர்கள் உணரலே இந்திய ஒற்றுமையை உருவாக்கும்.\nஎம் கடன் பணி செய்து கிடப்பதே\nஎந்த மானுடம் இந்த மானுடம்\nகாயந்திரி மந்தரம் - பகுதி-1\nகாயந்திரி மந்தரம் - பகுதி-2\nகிறித்தவ மத மூலவர் இயேசு நாதர் சித்தர் கருவூறாரின் மாணாக்கரே\nஇதையே வடமொழியில் காயத்ரீ மஹாமநத்ரம் என்று ஓதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilavenirkaalam.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2019-09-23T14:17:34Z", "digest": "sha1:2WNFWJCNEMBKPQPSAZQR7EAY22B4ZCE6", "length": 30083, "nlines": 377, "source_domain": "ilavenirkaalam.blogspot.com", "title": "வசந்த மண்டபம்: நீயும் இப்படித்தானா??!!!", "raw_content": "\n இருப்பது மட்டுமே சொந்தம் நமக்கு துணிந்து நடைபோடு உண��டென்று சொல் உலகம் உன் காலடியில்\nஇவைதான் மாண்பு - என\nநானிலம் பெருமையாய் - உனை\nசமூக சிந்தனைகளிலும் - சிறந்த\nமாணவர் மத்தியில் உனைப்போல் சிலர்\nநல்லொழுக்கம் கற்று வா - என\nஉன் கையில் தானென - யாம்\nகருவாக்கம் மகேந்திரன் at 08:48\nLabels: கவிதை, சமூகம், நிகழ்வுகள்\nMANO நாஞ்சில் மனோ said...\nஅந்த மாணவர்களின் வாழ்க்கை இப்படி தடம் மாறிருச்சே புலவரே....ஆசிரியர் பாவம் அவர்தம் குடும்பமும்.\nஎம் நிலையை மிகச் சரியாகப்\nஊர்தோறும் கோயில் போல மனநலகாப்பகமும் தேலைப்படுகிறது.\nவழிக்காட்ட சரியான நபர்கள் இல்லாமற் போனதுதான் இந்நிலைக்கு காரணம்.\nஆயிரம் தடவை கேட்டாலும் தீராது...\nஆற்றாமையின் வெளிப்பாடாய் அருமையான கவிதை சகோ\nதயை செய்து இவர்கள் படத்தை நீக்கி விடுங்கள்.\nகல்லூரி வளாகம் கசாப்பு கடை ஆனது போதும்.\nவசந்த மண்டபம் தன் புனிதத்தை\n// நெஞ்சம் குறுகிப் போனதய்யா\nஆஹா.. ஒரு குட்டிக் கதை கேட்பதுபோல இருக்கு... அழகாக சொல்லிட்டீங்க ஒரு காவியத்தை. மனம் கனக்கிறது.... உண்மைதானே... எப்படியெல்லாம் பிள்ளை வளரவேண்டும் எனப் பெற்றோர் நினைத்து வளர்க்கினம்... ஆனால் பிற்காலத்தில். சந்தர்ப்பம் சூழ்நிலையால் எனச் சொன்னாலும், அவர்கள் மாறிவிட்டால்ல்.. அதை ஆராலுமே ஏற்றுக் கொள்ள முடியாதே...\n/// அழகிய உவமை.. சூப்பர்.\nநாம் எந்த நிலை நோக்கி போகின்றோம் என்று சிந்திக்க வேணடியதருணம் இது கொலையும் அதன் செய்திகளும்ம்ம் கவிதை சிந்திக்கத்தூண்டுகின்றது மகி அண்ணா\nஇனிய வணக்கம் நண்பர் மனோ...\nமாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்கள் தான் தண்டிப்பார்கள்...\nதண்டித்தால் அவர்களை கொல்லும் அளவுக்கு மாணவர்களின் மனோபாவம்\nஇனிய வணக்கம் ரமணி ஐயா...\nசெய்தி அறிந்தவுடன் மனம் பதைத்துப் போனேனய்யா...\nபிஞ்சு நெஞ்சங்களுக்குள் இவ்வளவு கோபமும் ஆவேசமும்\nஅப்படியே கோபமும் ஆவேசமும் இருந்தாலும் அதனை\nகட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உருவெடுத்துள்ளது...\nமிகவும் வேதனைக்குரிய செய்தி ஐயா..\nஉங்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன்...\nமன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு\nஇனிய வணக்கம் நண்பர் திண்டுக்கல் தனபாலன்...\nஇனிய வணக்கம் சகோதரி ராஜி...\nஉங்கள் கருத்தில் உடன்படுகிறேன் நான்...\nஇனிய வணக்கம் சகோதரி இளமதி...\nஇன்றைய இந்த செய்தி போனால் போகட்டும் ஓர் உயிர் தானே\nஉயிர் இழந்த குடும்பத்தின் நிலை என்ன...\nவெட்டிப்போட இதென்ன காயா பழமா...\nமாணவர்களுக்கு சரியான ஆற்றுப்படுத்தல் வேண்டும்...\nஇனிய வணக்கம் சுப்பு ஐயா..\nஉங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்..\nஇதோ இப்போதே படங்களை நீங்கி விடுகிறேன்...\nஇனிய வணக்கம் சகோதரி அருணா செல்வம்,\nஇனிய வணக்கம் நண்பர் வெங்கட் நாகராஜ்..\nஆமாம் நண்பரே.. பதறித் துடித்துப்போனது நெஞ்சம்..\nஇனிய வணக்கம் தங்கை அதிரா...\nஎன் வாழ்வின் கட்டி வெல்லமே..\nஎன சீராட்டி பாராட்டி வளர்த்த பிள்ளை..\nமனம் பதைப்புக்கு அளவே இல்லை...\nஇனிய வணக்கம் சகோதரர் நேசன்...\nஇதுவே நாம் மனதில் கொள்ள வேண்டிய செய்தி..\nநாளைய நாட்டின் தூண்கள் அடிப்படை\nதமிழ் மனம் வோட்டு + 1\nபெற்றவர்களின் மனக் குமுறலைப் பிள்ளைகள் உணராது\nதவறிப் போவதும் பெருந் துயரே எந்நாளும் என்று மனம்\nவருந்தும் அளவிற்கு மிக அழகாகக் கவி வடித்துள்ளீர்கள்\nசெய்தியினைக் கேட்ட நொடி முதல் உள்ளம் அழுகிறது ஐயா.ஏனிந்த நிலை..\nஇனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்///என்னவோ,அந்தப் பயல்களின் நெஞ்சில் இப்படி ஒரு நஞ்சு கலந்திருந்திருக்கக் கூடாது தான்.இந்த அளவுக்கு அந்தப் பிஞ்சுகள் சென்றிருக்கிறார்கள் என்றால்.......................எங்கோ ஒரு பெருந்தவறு நிகழ்ந்தேயிருக்கிறது.ஆராயப்பட வேண்டும்.ஆராய்வார்களா///என்னவோ,அந்தப் பயல்களின் நெஞ்சில் இப்படி ஒரு நஞ்சு கலந்திருந்திருக்கக் கூடாது தான்.இந்த அளவுக்கு அந்தப் பிஞ்சுகள் சென்றிருக்கிறார்கள் என்றால்.......................எங்கோ ஒரு பெருந்தவறு நிகழ்ந்தேயிருக்கிறது.ஆராயப்பட வேண்டும்.ஆராய்வார்களா\nநல் வழிப் படுத்துதல் அனைத்து நிலைகளிலும் தேவை.\nஅழகாகப் பதிந்தீர்கள் அண்ணா .\nஉங்கள் வரவுக்கும் தமிழ்மண ஓட்டுக்கும்.. நன்றிகள்..\nஇனிய வணக்கம் நண்பர் தமிழ்மாறன்\nதங்களின் இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.\nசரித்திரம் படைக்கத் துடிக்கும் மாணவர்கள் மத்தியில்\nஇப்படியும் சிலர் என்றே குறிப்பிட்டேன்..\nதங்களின் மேலான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் சகோதரி அம்பாளடியாள்...\nபெற்றவர்களும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்...\nநல்வழிக்கு ஆற்றுப்படுத்தல் வீட்டில் இருந்து\nதங்களின் மேலான கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்..\nஅன்பிற்கினிய ஐயா.. கரந்தை ஜெயக்குமார்...\nமனம் குமுறுகிறது... காரணங்கள் புரியவில்லை..\nஇளைய தலைமுறை நல்வழிக்கு ஏக வேண்டும்\nநம்மால் இயன்�� நல்வழிகளை காண்பிப்போம்..\nஇனிய வணக்கம் யோகா ஐயா..\nஉண்மை ஐயா.. எங்கோ தவறு நடந்திருக்கிறது..\nசரியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மனதிற்குள்..\nதங்களின் மேன்மையான.. கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஇனிய வணக்கம் சகோதரி ஸ்ரவாணி...\nநல்வழிப்படுத்தல் எல்லா நிலைகளிலும் வேண்டும்.\nஇனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த சமூகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு இருக்கிறது.இன்று எத்தனை பள்ளிகளில் நீதி நெறி வகுப்புகள் நடைபெறுகிறது\nஅனைவரையும் சிந்திக்க வைக்கும் அற்புதமான கவிதை.வாழ்த்துக்கள் தோழரே.\nஎம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் அன்பன் மகேந்திரன்\nமுனைவர் இரா.குணசீலன் அவர்கள் கொடுத்த பதிவுலகில் எனக்கான முதல்விருது\nஅன்புநிறை நண்பர் நாஞ்சில் மனோ அவர்கள் கொடுத்த விருது\nநண்பர் மின்னல்வரிகள் கணேஷ் அவர்கள் கொடுத்த 'லீப்ச்டர்' ப்ளாக் ஜெர்மானிய விருது,\nஅன்புத் தங்கை தென்றல் சசிகலா கொடுத்த அன்புப் பரிசு.\nஅன்புநிறை நண்பர் தனசேகரன் கொடுத்த பொன் எழுதுகோல்\nஅன்பு சகோதரி ஹேமா தந்த கவிதை விருது\nதன்னானே நானேனன்னே தானேனன்னே நானேனன்னே தன்னான தானேனன்னே தானேனன்னே நானேனன்னே கும்மியடி கும்மியடி குலம்விளங்க கும்மியடி சோழ பாண்...\nதன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே தன்னேனன்னே நானே தன தன்னேனன்னே நானே ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம் ஊருக்கொரு கம்மாக்கரை கரையோரம் அரசமரம்\nதந்தனத்தோம் பாடிக்கிட்டு தரிகிடத்தோம் போட்டுக்கிட்டு வில்லெடுத்து வந்தேனைய்யா நாட்டுப்புறப் பாட்டுபாட என்குலத்த காப்பவனே ஆனைமுகம் கொ...\n சூதுவாது இல்லாம நாந்தான் கூறிவந்...\n'பூ' என்று சொல்லும் போதே நம் இதழ்கள் குவியும் அழகே தனிதான். இயற்கையின் வனப்பை மேலும் மெருகூட்ட படைக்கப்பட்டவைகள் பூக்கள். செடிய...\nஆக்கர் ஆக்கர் யானை ஆக்கர் நான் அடிச்ச சிங்க ஆக்கர் சின்னதாக வட்டம்போட்டு நட்டநடு நடுவில பம்பரத்த கூட்டிவைச்சி கூரான பம்பரத்தால் ஆக்...\nத ன்னனன்னே தான நன்னே தான நன்னே நானே தன தான நன்னே நானே தன தானானே தானானே தானனன்ன நானே உ யிர்கொடுத்த தெய்வமய்யா ஆற...\nபா ய்ந்தோடும் குதிரைமேல பக்கத்தில ராணியோட பார்முழுதும் சுத்���ிவரும் வருசநாட்டு வேந்தன் - நானும் வருசநாட்டு வேந்தன்\nஅ ன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம். உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த இடம்...\nஎ ங்கிருந்து வந்தாய் ஏகலைவன் எய்த கணையாய் எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே எட்டுத்திக்கும் வியாபித்தாய் எரிகனலாய் என்னுள்ளே\nஎன்னை இப்புவியில் உலவவிட்ட நான் வணங்கும் என்னைப்பெற்ற தெய்வம்\nநிழற்படக் கவிதைகள் - 3\nஅணுசக்தி (3) அரசியல் (1) அறிவியல் (2) அனுபவம் (9) அனுபவம் கலப்படம் (1) ஆத்திசூடி (3) இயற்கை (3) ஒயிலாட்டம் (1) கட்டுரை (8) கட்டுரைக்கவி (4) கரகாட்டம் (1) கலைகள் (1) கவிதை (124) கவியரங்கம் (1) காணொளி (1) கிராமியக்கவி (2) கிராமியக்கவிதை (4) கிராமியப்பாடல் (27) குறுங்கவிதை (3) கோலாட்டம் (1) சடுகுடு (1) சமூகம் (97) சிந்தனை (26) சுற்றுலா (1) சேவற்போர் (1) தமிழ்க்கவி (52) தமிழ்க்கவி.சமூகம் (2) தாலாட்டு (1) தெம்மாங்கு (1) தெருக்கூத்து (2) தொடர்பதிவு (5) நம்பிக்கை (19) நன்றி (7) நாட்டுப்புற பாடல் (1) நாட்டுப்புறக் கலை (1) நாட்டுப்புறக்கலை (6) நாட்டுப்புறப் பாடல் (1) நாட்டுப்புறப்பாடல் (6) நிகழ்வுகள் (33) நையாண்டி (7) படக்கவிதை (2) பதிவர் சந்திப்பு (1) பறையாட்டம் (1) மழலை (2) வரலாறு (5) வலைச்சரம் (1) வாழ்வியல் (1) விடுகதை (6) விருது (1) வில்லுப்பாட்டு (1) விளையாட்டு (6) வேடிக்கை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1305:2008-05-10-08-35-52&catid=35:2006&Itemid=27", "date_download": "2019-09-23T13:16:15Z", "digest": "sha1:CZPCRULN6ROFJNWE2TLX272DRK7UUCJR", "length": 26338, "nlines": 101, "source_domain": "tamilcircle.net", "title": "இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்\nஇந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஇந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் \"இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ���ண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது.\nதானாக அம்பலமாகவில்லை. 27 ஜூலை 2006 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக நிறைவேற்றியுள்ள திருத்தங்கள் இவற்றை அம்பலமாக்கியிருக்கின்றன. அவை பின்வரும் நிபந்தனைகளை விதிக்கின்றன:\n\"\"1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.\n4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.\n5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.''\nஇவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன.\n\"\"1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.\n2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.\n3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது.\n4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும்.\n5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.''\nசென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் \"திருத்தங்கள்' வெளிக் கொண்டு வந்திருக்கின்றன. \"\"இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்'' என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. \"\"தி இந்து'' நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், \"\"போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பவில்லை. \"\"நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் ப��ில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்'' என்று கேள்வி எழுப்பவில்லை. \"\"நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம் \"\"அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்'' என்று கூறி மன்மோகன் சிங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். \"ஆவன செய்வதாக'க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.\nஅணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. \"\"அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்'' என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.\n\"\"அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து'' என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. \"\"சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த ���ந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது'' என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக \"நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை'க் கொண்டுவரப் போவதாக \"எச்சரித்தது' சி.பி.எம். கட்சி. \"\"அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது'' என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. \"\"அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்'' என்று விளக்கமளித்திருக்கிறார் \"மார்க்சிஸ்டு' கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.\nபுஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006) நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.\nஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரண��ப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் \"பல்டி'க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக \"மார்க்சிஸ்டுகள்' அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு \"இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. \"\"நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு \"இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. \"\"நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா'' என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் \"தேசபக்தர்' ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82/", "date_download": "2019-09-23T14:03:26Z", "digest": "sha1:HPU3362PXNEHSNXP6G424WU4I5X6XXFP", "length": 5928, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "செல்லூர் ராஜூChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅண்ணா கூறியதும் ரஜினி கூறியதும் ஒன்றுதான்: அதிமுக அமைச்சர் கருத்து\nஉண்மை உறங்கிவிட்டது, பொய் ஊர்வலம் வந்துவிட்டது: தேர்தல் முடிவு குறித்து செல்லூர் ராஜூ\nஅதிமுக வெற்றி பெறும் என காசிக்கு சென்று வந்த சிவனடியார் கூறினார்: செல்லூர் ராஜூ\nதிமுக தலைவருக்கு பேசவே தெரியவில்லை: செல்லூர் ராஜூ\nஏழு பேர் விடுதலை: அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு அற்புதம்மாள் பதில்\nபாராட்டும்போதே நினைத்தேன்: திமுகவின் விமர்சனம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ\n அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/glamour/", "date_download": "2019-09-23T13:52:13Z", "digest": "sha1:MI654WXYTUMWGZVVVZRKXSKJYWPTOG7K", "length": 6507, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "glamourChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஎஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் ‘யூ’ சர்டிபிகேட் படம்\nமீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்\nகவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம்\nநிர்வாண ஆண் மீது உட்கார்ந்த பிரபல நடிகையின் புகைப்படம்\nஆணுறை விளம்பரத்தில் நடித்தது ஏன்\nஅருவருப்பை ஏற்படுத்தும் கிறிஸ்துமஸ் உடைகள்: இங்கிலாந்தில் வைரல்\nபிரியங்கா சோப்ராவின் அதிர வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஇன்று சில்க் ஸ்மிதா பிறந்த நாள்\nகண்ணியமான உடை அணியவில்லை என்றால்\nஆபாச இணையதளத்தில் சேலம் குடும்ப பெண்களின் டிக்டாக் வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்\nநடிகர் தேர்தலை நேரடி ஒளிபரப்பு செய்த ஊடகங்கள் மோடி நிகழ்ச்சியை மறந்தது ஏன்\n இளம் ரத்தங்கள் மோதலால் பரபரப்பு\nசென்னை அண்ணா சாலையில் திடீரென இடிந்து விழுந்த தனியார் வங்கி: அதிர்ச்சி தகவல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Rakesh%20Asthana.html", "date_download": "2019-09-23T13:02:10Z", "digest": "sha1:DN5BL4D72VKEM7XMSREZBIC5ZCQRKPSI", "length": 8670, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rakesh Asthana", "raw_content": "\nவிசா தொடர்பான எதிர் கட்சிகளின் கோரிக்கைகள் - ஆஸ்திரேலிய அரசு நிராகரிப்பு\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் முக்கிய முஸ்லிம் அமைப்பு மத்திய அரசுக்கு ஆதரவு\n - இ.யூ முஸ்லிம் லீக் அறிக்கை\nசிபிஐ புதிய இயக்குநர் நாகேஷ்வர ராவ் மீதும் ஊழல் குற்றச் சாட்டு - அதிர்ச்சி தகவல்\nபுதுடெல்லி (25 அக் 2018): புதிதாக நியமிக்கப் பட்டுள்ள சிபிஐ இயக்குநர் நாகேஷ்வர ராவ் மீதும் ஊழல் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிபிஐ அதிகாரிகளுக்கு இடையேயான ஊழல் புகாரில் ஒருவர் நீக்கம் - நள்ளிரவில் அரங்கேறிய நாடகம்\nபுதுடெல்லி (24 அக் 2018): ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய சிபிஐ சிறப்பு இயக்குநரை கைது செய்ய தடை\nபுதுடெல்லி (23 அக் 2018): ஊழல் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nசிபிஐ அலுவலகத்தில் திடீர் சோதனை - டெல்லியில் பரபரப்பு\nபுதுடெல்லி (23 அக் 2018): டெல்லி சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.\nபேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் விக்ராந்த் மின்னணு பொருட்கள் த…\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nஅமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nமருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நட…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nபுரியாத புதிரான இளம் பெண்ணின் மர்ம மரணம்\nஅமெரிக்காவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு…\nபடுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீ…\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2019/08/30/33182/", "date_download": "2019-09-23T13:21:36Z", "digest": "sha1:G4MHTBOSS3VGX3ZLCP4EFIFIJ72E3KJ3", "length": 28252, "nlines": 115, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது பழமொழி. சனாதிபதி சிறிசேனா விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக் கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் மீறல்கள் இழைத்ததாக இனம் காணப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை (55) சனாதிபதி சிறிசேனா இராணுவத்தின் 23 ஆவது தளபதியாக ஓகஸ்ட் 19 இல் நியமித்திருந்தார். கையோடு அவர் லெப்.ஜெனரல் ஆகவும் பதவி உயர்த்தப்பட்டார். ஓகஸ்ட் 21 இல் அவர் சனாதிபதி சிறிசேனா முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nவேலிக்கு ஓணான் சாட்சி சொல்வது போலபோர்க் களத்தில் வல்லமை பொருந்திய தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாகப் பதவி வகிப்பதற்கு சகல தகுதியும் உடையவர்.அவரை அந்தப் பதவிக்கு நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின் றேன் என கோத்தபாய இராசபக்ச பாராட்டியிருக்கிறார்.\nஇந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியிலும் சிறீலங்காயில் மனித உரிமைகள் அமைப்புக்கள், ஐநாமஉ பேரவை, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் மற்றும் பொறுப்புக்கூறலில் ஆர்வமுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்த நியமனம் மூலம் சர்வதேச சமூகத்திற்கு சிறிலங்கா அரசு ஒரு தெளிவான செய்தியை விடுத்துள்ளது. ஐநாமஉ பேரவை நிறைவேற்றிய 30-1, 34 -1 மற்றும் 40-1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் தோல்விகளின் விளைவுகள் பற்றிச் சிறீலங்கா கவலைப்படவில்லை என்பதாகும்.\nசனாதிபதி சிறிசேனா, சவேந்திர சில்வாவை மட்டுமல்ல மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் மற்றும் ஊழல் குற்றம் சாட்டப்படும் உயர் மட்ட படைத் தளபதிகள���க்கும் பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளார்.\nஇந்தப் பதவி உயர்வு தொடர்பாக ஆகஸ்ட் 5, 2019 அன்று எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் சனாதிபதி சிறிசேன ஒரு வர்த்தமானியை வெளியிட்டார்.\nஎடுத்துக் காட்டாக 2008-2009 ஆண்டில் கடற்படை உளவுத்துறை அதிகாரிகளால் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 இளைஞர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் கடற்படைத் தளபதி வசந்தா கரன்னகொட என்பவரை சனாதிபதி மைத்ரிபால சிறிசேனா இப்போது கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) பதவிக்கு உயர்த்தியுள்ளார்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி கரணகொட நீதியிலிருந்து தப்பியோடிய ஒருவர், அவர் நாட்டைவிட்டு ஒளிந்து ஓடக் கூடும் என நினைத்து அவரது கடவுச் சீட்டில் அவர் வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்கு கோட்டை நீதிபதி தடை விதித்தார்.\nசில நாட்களுக்குப் பிறகு கரணகொட உச்சநீதிமன்றத்தில் வெற்றிகரமாக ஒரு மனுவைத் தாக்கல் செய்து கொலை மற்றும் சதித்திட்டம் தொடர்பான கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலனாய்வுப் பொலீசாரால் கைது செய்யப்படுவதற்கு எதிராகத் தடை உத்தரவைப் பெற்றார்.\nபோர்க்காலத்தில் கரணகொட பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். எதிர்காலத்தில் கோத்தபாய பதவிக்கு வந்தால் கரணகொட முக்கிய பொறுப்பில் அமர்த்தப்படுவார் என நம்பலாம்.\nசனாதிபதி சிறிசேனா வெளியிட்ட அதே வர்த்தமானி அறிவிப்பில் ஏயர் வைஸ் மார்ஷல் றோஷன் குணத்திலகே விமானப்படையின் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். குணத்திலகா என்பவரே போர்க்காலத்தில் சிறீலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்தார்.\nஇலங்கை விமானப்படை 2006 மிக் -27 விமானங்களைக் கொள்முதல்செய்தது தொடர்பாக குணத்திலக பல தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய இராசபக்ச மற்றும் அவரது முதல் மாமன் மகன் மற்றும் உருசியாவின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்கே ஆகியோர் உக்ரேனிலிருந்து மிக் 27 விமானங்களை வாங்கியதன் மூலம் 14 மில்லியன் அ.டொலர்களை பணச் சலவை செய்தது மற்றும் சட்டத்துக்கு முரணாக கையாடியது தொடர்பாக குற்ற விசாரணையில் உள்ளனர்.\nநிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (FCID) நடத்திய விசாரணையில் சிறீலங்கா அரசின் நிதி பி���ித்தானிய வேர்ஜின் தீவில் (British Virgin Island) அமைந்துள்ள பெல்லிமிசா ஹோல்டிங்ஸ் (Bellimissa Holdings) என்ற கொட்டாங்குச்சி நிறுவனத்துக்கு (shell company) அனுப்பப்பட்டது கண்டறியப்பட்டது.\nபோர்க் குற்றங்களில் சிக்கியுள்ள அனைத்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகளிலும் சவீந்திர சில்வா ஒருவரே மிகவும் பிரபலமானவர். பல வழிகளில் அவர் போரின் கடைசிக் கட்டங்களில் சிறீலங்கா ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு அவர் அடையாளமாக இருந்தார். அவர் பதவி ஏற்றபின் விடுத்த அறிக்கை நேர்மையான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து தனது இராணுவத்தைப் பாதுகாக்க சிறீலங்கா அரசு, குறிப்பாக சனாதிபதி சிறிசேனா, எந்த அளவிற்கு தயாராக உள்ளது என்பதைக் காட்டுகிறது.\n1995 ஆம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேற்கொண்ட “Operation Riviresa” போர் நடவடிக்கைக்கு சவேந்திர சில்வா தான் தலைமை தாங்கினார்.\nஈழப்போர் 1V இன் இறுதிக் கட்டத்தில் “வன்னி மனிதநேய நடவடிக்கை” இல் ஈடுபட்ட 58 ஆவது படைப் பிரிவுக்கும் அவரே தலைமை தாங்கினார். இந்தப் படைப்பிரிவு மீது போர் விதிகளை மீறிப் பல தாக்குதல்களை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. மருத்துவ மனைகள், பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள் பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின. அவை முறையான இராணுவ இலக்குகள் என கோத்தபாய இராசபக்ச ஆர்ப்பரித்தார். இந்தக் கண்மூடித் தாக்குதல்களில் பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.\nஇந்தப் படுகொலைகளுக்கு சூத்திரதாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக கடமையாற்றி இருந்தார்.\nபின்னர் 09 சனவரி, 2019 இல் சவேந்திர சில்வா இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக சனாதிபதி சிறிசேனாவால் நியமிக்கப்பட்டார். போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதை எதிர்த்து வடக்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டன.\n“நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக வலிந்து காணமல் ஆக்கப்படவர்களுக்கு நீதி கிடைக்கும், அவர்கள் விடுதலை செய்யப்படுவா���்கள் என்ற நோக்கில் நாட்டின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினை சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால், இன்று வரை எமக்கான தீர்வு கிடைக்கவில்லை. இன்று வரை நாம் எமது உறவுகளை தேடிக்கொண்டு இருக்கின்றோம்.\nமேலே குறிப்பிட்டது போல தற்பொழுது இறுதி யுத்தத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றசாட்டுகளுக்கு இலக்கான இராணுவ அதிகாரி சவேந்திர சில்வாவிற்கு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் பதவி உயர்வு வழங்கியிருக்கிறார்.\nயுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சரணடைந்த போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கிய 58 ஆவது படையணி ஊடாகவே அவர்களை கையளித்திருந்தோம். அப்படிக் கையளிக்கப்பட்டவர்களே பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். இது வேதனைக்குரிய விடயம்.\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்குப் பதிலளிக்ககூடிய பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக மேஜர் ஜென்ரல் சவேந்திரா சில்வா இருக்கின்றார். இந்நிலையில்,அவர் ஊடாக எங்களுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்வி எழும்புகின்றது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது அமைப்புக்கள் கேள்விகள் எழுப்பதியுள்ளன.\nசவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சனவரி 10, 2019 ஆம் நாள் வெளியிட்ட ஊடக அறிக்கையில் யுத்த குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஒருவரை இராணுவத்தின் முதன்மை அதிகாரியாக நியமிப்பது என்ற சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் சிறீலங்காயை மிகவும் கீழ்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது எனத் தெரிவித்திருந்தது.\n“2009ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவு பெறுவதற்காக வரிசையில் நின்ற பொதுமக்கள் மற்றும் முகாம்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலை மேற்கொண்டு ஒருசில மாதங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமான 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி (General Officer Commanding of 58th Division) என்ற அடிப்படையில் சவேந்திர சில்வா விசாரணையை எதிர்கொள்ளவேண்டியவர்” என ஐக்கியநாடுகள் விசாரணைக் குழு தெரிவித்திருந்தது.\nசவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவு பெண்கள், குழந்தைகள் உட்படப் பலர் சுட்டுக்கொல்லப் படுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கும் பாலியல் சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கும் காரணம் எனவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.\nஇராணுவத்தில் இரண்டாவது மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்பட்ட சர்வேந்திர சில்வாவின் நியமனம் அமெரிக்காவால் விமர்சிக்கப்பட்டது.\n“இந்த நியமனம் சிறீலங்காயின் சர்வதேச நற்பெயர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிக முக்கியமானது. சிறுபான்மை இன தமிழர்களுக்காக ஒரு சுதந்திர அரசுக்கான தமிழ் ப் புலிகளின் நீண்டகால பிரச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு, 2009 மே மாதம் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் வெற்றியை அறிவித்தது. சிறீலங்கா இராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இருவரும் போர்க்கால முறைகேடுகள் செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது” என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.\nஆனால் சனாதிபதி சிறிசேனா இராணுவம் எந்தப் போர் மீறல்களையும் செய்யவில்லை என்கிறார். நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்த இராணுவ வீரர்களில் ஒருவரைத் தன்னும் மின்சாரக் கதிரையில் அமரச் செய்ய மாட்டேன் என சனாதிபதி சிறிசேனா சூளுரைக்கிறார். (வளரும்)\nமீண்டும் வெள்ளை வான்; அச்சத்தில் தமிழ் மக்கள்\nசாவ. இந்துவுக்கு சுமந்திரனின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nநாவற்குழி ம.விக்கு சுமந்திரனின் நிதியில் விளையாட்டு மைதானம்\nகூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது குறித்து ரணில், சஜித், கரு பேச்சு\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nதமிழர் பிரச்சினையில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்ன குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி குருநகர் கூட்டத்தில் ரணிலிடம் சுமந்திரன் கேள்வி\nவடக்கு – கிழக்கு இணைந்தால் ஓடும் இரத்த ஆறு சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா சுமனின் கேள்விகளுக்குத் தினறும் ஹிஸ்புல்லா\nதமிழ் இனவழிப்பின் 10 ஆம் ஆண்டு உணர்வெழுச்சியுடன் தமிழரசில்\nமஹிந்தரின் கூற்று என் சிறப்புரிமையை மீறுவது நாடாளுமன்றில் சுமன் காட்டம்\nசாவ. இந்துவுக்கு சுமந்திர���ின் நிதியில் மூன்றுமாடிக் கட்டடம்\nமாவை நிதியில் அளவெட்டியில் சிறுவர் விளையாட்டு முற்றம்\nஊர்காவற்றுறைக்கு சராவின் நிதியில் மின்விளக்குகள்\nசிறிதரனின் நிதியில் முழங்காவிலில் அன்னதான மண்டபம்\nசங்கரத்தை வளர்மதி முன்பள்ளிக்கு சரவணபவனால் குடிதண்ணீர் வசதி\nஒரு பக்கமாகச் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்\nகற்றவனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-09-23T14:13:11Z", "digest": "sha1:GPTY74OQUN55LCVXS4BB5LKSCAJE4VDJ", "length": 8510, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்! – Chennaionline", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்\nஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவில் நலன்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என கூறி, அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா விலகியது.\nஇந்த நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு வழிவகுத்தது. ஈரான் மீதான கடுமையான பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா, ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தடை போட்டது.\nஅத்துடன் ஈரானை அச்சுறுத்தும் விதமாக மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது.\nஇந்த நிலையில், ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன என்றும், ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலர்களுக்கும் (இந்திய மதிப்பில் ர��.7 ஆயிரம்) மேல் உயர்த்தப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.\nஈரானின் உச்ச அதிகாரம் படைத்த தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ராணுவ ஆலோசகரான யாஹ்யா ரஹீம் சபாவி இது குறித்து கூறியதாவது:-\nமத்திய கிழக்கு பிராந்தியத்தில், ஈரான் ஏவுகணைகள் தாக்கும் தொலைவில்தான் அமெரிக்க போர் கப்பல்கள் உள்ளன. இது பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு கடற்படையினருக்கும் தெரியும்.\nதங்கள் படையின் முழுமையான பலம் என்னவென்று அமெரிக்காவுக்கு நன்றாகத் தெரியும். பாரசீக வளைகுடாவில் முதல் தோட்டா சுடப்படும்போது எண்ணெய் விலை 100 டாலருக்கும் மேலாக உயரும்.\nஇது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு தாங்க முடியாததாக இருக்கும்.\nஇதற்கிடையில் ஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் அதிபர் ஹசன் ருஹானி, “அமெரிக்கா கவுரவமாக நடந்துகொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கலாம், ஆனால் டெஹ்ரான் தானாக சென்று பேச்சுவார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காது” என்றார்.\nஈரான் ஆயுதப்படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மொஹமட் பாகெரி இது பற்றி கூறுகையில், “ஈரானின் ஏவுகணை திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கைவிடப்படாது, அதே நேரம் ஈரானின் தற்காப்பு திறன்களில் இருந்து நாடு ஒருபோதும் பின்வாங்காது” என கூறினார்.\n← மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி பெற்று தருவோம் – அமைச்சர் சதானந்தகவுடா\nசூடானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு – ஐ.நா கண்டனம் →\nஆப்கானிஸ்தானில் வேட்பாளர் மீது குண்டு வீசி தாக்குதல்\nஅமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்\nபனிச்சறுக்கில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் ரோபோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/208027?ref=archive-feed", "date_download": "2019-09-23T13:06:04Z", "digest": "sha1:7CAP3BMW3TVZAY7ZPRMJCQK7PDJBVVIF", "length": 7480, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த தமிழருக்கு லட்சக்கணக்கில் பரிசு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள��� கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த தமிழருக்கு லட்சக்கணக்கில் பரிசு\nஇன்ஸ்டாகிராமில் இருந்த குறைபாட்டை கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு 30 ஆயிரம் டொலர்களை பரிசாக அளித்து அந்நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.\nசென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மண் முத்தையா என்பவர் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nஇவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரின் அனுமதி இல்லாமலேயே அவரின் தனிப்பட்ட தகவல்களை எடுக்க முடியும் என்பதை கண்டறிந்து பேஸ்புக் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.\nஆனால் அவர் அனுப்பிய அறிக்கையில் தெளிவான தகவல் இல்லாததால், நடவடிக்கை எடுக்க முடியாமல் பேஸ்புக் நிறுவனத்தினர் திணறியுள்ளனர்.\nஅதன்பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறை இருப்பதை மின்னஞ்சல் மற்றும் வீடியோ சாட்சியமாக எடுத்து அனுப்பியுள்ளார்.\nஅதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு குழுவினர் உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்தனர். மேலும் இதனை கண்டுடிபித்து கூறிய முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை (20.56 லட்சம்) பரிசாக அளித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/126026?ref=archive-feed", "date_download": "2019-09-23T13:26:22Z", "digest": "sha1:CRBJ7KLK36TBRYOE2Z23KITK3YFSCU3E", "length": 8272, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "இது தெய்வீக காதல்: மரணபடுக்கையில் காதலியை திருமணம் செய்த காதலன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇது தெய்வீக காதல்: மரணபடுக்கையில் காதலியை திருமணம் செய்த காதலன்\nஅமெரிக்காவில் புற்றுநோயால் மரணப்படுக்கையில் இருக்கும் காதலியை காதலன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nஅமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தை சேர்ந்தவர் ரொண்டா பெவன்ஸ் (28), இவர் தனது சிறுவயது நண்பரான மாட் மகெர் என்பவரை காதலித்து வந்தார்.\nஇந்நிலையில் ரொண்டாவுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனது, பரிசோதித்து பார்த்ததில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.\nஅவரின் நோய் சரியாகி விடும் என அவர் உறவினர்கள் நினைத்திருந்த நேரத்தில், அது கடுமையடைந்து ரொண்டா கடந்த வாரம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.\nமேலும் ரொண்டா இனி பிழைக்க வாய்ப்பில்லை எனவும், சில நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் எனவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.\nஇதையடுத்து ரொண்டாவின் கடைசி ஆசையை தெரிந்து கொண்ட அவரின் தோழி, காதலனுடன் திருமணம் செய்து வைத்துள்ளார்.\nரொண்டாவை அவரின் வீட்டுக்கு அழைத்து சென்று, மத போதகர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் ரொண்டாவின் மூக்கில் டியூப் மாட்டப்பட்டு அவர் படுத்திருந்த நிலையில் அவருக்கும் மகெருக்கும் திருமணம் நடைப்பெற்றது.\nதிருமணம் நடந்ததும் ரொண்டாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.\nரொண்டா இன்னும் எத்தனை நாள் உயிரோடிருப்பார் என்று தெரியாது. ஆனால், அவளுக்கு அழகான விழிகள் உள்ளன என்று கண்ணீருடன் மாட் மகெர் கூறியுள்ளார்.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-23T13:19:30Z", "digest": "sha1:4PNHYT5MUVXVUUUN2P5KS3UBQRM5EFVB", "length": 5280, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "புள்ளிக்கோலம் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகோலம், கோலம் போடுவது எப்படி, செய்து பாருங்கள்\nமார்கழி கோலம் வரிசை: விளக்குக் கோலம்\nஜனவரி 13, 2016 ஜனவரி 13, 2016 த டைம்ஸ் தமிழ்\nமார்கழி கோலங்கள் வரிசையில் இதோ இரண்டு விளக்குக் கோலம்...கோலத்தைப் பார்த்து புள்ளி வைக்கவும்.\nகோலம், கோலம் போடுவது எப்படி, செய்து ��ாருங்கள்\nநவம்பர் 22, 2015 த டைம்ஸ் தமிழ்\nவரப்போகும் மார்கழியை கோலங்களுடன் கொண்டாடுங்கள். இனி நான்கு பெண்களில் கோலங்கல் வரிசை கட்டும்...\nகுறிச்சொல்லிடப்பட்டது சக்கரக் கோலம், புள்ளிக்கோலம், மார்கழி கோலம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38760&ncat=6", "date_download": "2019-09-23T14:28:10Z", "digest": "sha1:PSD67UTB4K2OJIKZBZAPAAOPGINGBD3Z", "length": 21023, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு\nகவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம்: விஜய்யை விளாசும் அமைச்சர் செப்டம்பர் 23,2019\nதினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்\nஐ.ஏ.எஸ்., தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி செப்டம்பர் 23,2019\nபயனில்லாத மோடி நிகழ்ச்சி: பாக்., அமைச்சர் விஷமம் செப்டம்பர் 23,2019\nதங்க சிறகு முளைத்து பறந்து விடுவேனா: சிதம்பரம் செப்டம்பர் 23,2019\nஇன்சூரன்ஸ் எனப்படும் காப்பீடு பொதுவாக ஆயுள் காப்பீடு மற்றும் பொதுக்காப்பீடு என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் உயிர் தொடர்பில்லாத தீ, திருட்டு, மரைன் உள்ளிட்ட காப்பீடுகளை செய்யும் நிறுவனங்களை பொதுக்காப்பீட்டு நிறுவனம் என்று கூறுகிறோம். இந்தியாவிலுள்ள பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் பொதுத்துறை சார்ந்த ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் முக்கியமானது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் நிர்வாக அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 300 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிட விபரம் : ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பதவி ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் என்ற இரண்டு பிரிவுகளாக உள்ளது. இவற்றில் ஜெனரலிஸ்ட் பிரிவில் 223 இடங்களும், ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் எஞ்சிய இடங்களும் உள்ளன. ஸ்பெஷலிஸ்ட் பிரிவில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 20ம், ஆக்சுவரிஸ் பிரிவில் 2ம், ஆட்டோமொபைல் இன்ஜினியர் பிரிவில் 15ம், மெடிக்கல் ஆபிசரில் 10ம் உள்ளன.\nவயது : ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 31.07.2017 அடிப்படையில் 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு எம்.காம்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.பி.ஏ., பைனான்ஸ் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆக்சுவரிஸ் பதவிக்கு ஆக்சுவரியல் படிப்பில் 4 தாள்களை முடித்தவர்களும், 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படிப்பில் பி.இ., அல்லது பி.டெக்., முடித்தவர்கள் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nதேர்ச்சி முறை : ஜெனரலிஸ்ட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் என்ற இரண்டு பதவிகளுக்குமே எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு பிரிலிமினரி மற்றும் மெயின் என்ற இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.600/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.\nதேர்வு மையங்கள் : தமிழ் நாட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய மூன்று மையங்களில் நடத்தப்படும்.\nவிண்ணப்பிக்க : ஓரியண்டல் இன்சூரன்சின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nகடைசி நாள் : 20017 செப்., 15\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nடில்லி சபார்டினேட் சர்வீசஸ் பணியிடங்கள்\nயு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள சி.டி.எஸ்., தேர்வு\nயுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் வேலை\nஉளவுத் துறையில் 1300 பணி\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/politics/80/127244", "date_download": "2019-09-23T13:39:54Z", "digest": "sha1:7Q2OFE2U4BXA4FNDXPKKIPFYHSJ54EYP", "length": 13340, "nlines": 126, "source_domain": "www.ibctamil.com", "title": "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சலுகை அரசியலை விடுத்து உரிமை தொடர்பில் என்னுடன் பேசவேண்டும்! ஐ.பி.சி தமிழின் கருத்துக்கள் மோதும் சக்கரவியூகம் - IBCTamil", "raw_content": "\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட தர்ஷிகா நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு\nவெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்\nஅடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி\nபொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்; இவர்களை தெரியுமா\nயாழில் மனைவியுடன் பாசமாக கதைத்துக்கொண்டிருந்த இளம்குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை\nஇரு வாரங்களுக்கு முன் தர்ஷிகாவை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன்\nகனடாவில் இலங்கைத்தமிழ் இளைஞருக்கு நேர்ந்த கதி கதறும் பெற்றோர் மற்றும் நண்பர்கள்\nயாழ் இந்துக் கல்லூரி அதிபரை சிக்கவைத்த வீடியோவில் ஒரு சிறு தவறு\nமுல்லைத்தீவு இராணுவமுகாமில் பணியாற்றும் இராணுவசிப்பாயின் செயல்\nநல்லூர் வடக்கு , Ottawa\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nயாழ் அனலைதீவு 5ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு சலுகை அரசியலை விடுத்து உரிமை தொடர்பில் என்னுடன் பேசவேண்டும் ஐ.பி.சி தமிழின் கருத்துக்கள் மோதும் சக்கரவியூகம்\nஸ்ரீலங்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. அந்த வகையில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கோட்டாபாய ராஜபக்ஷவை வேட்பாராகவும் மற்றும் ஜே.வி.பி அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை வேட்பாளராகவும் அறிவித்திருக்கின்றன.\nஅந்த வகையில், கூட்டணிக் கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி இதுவரை தமது வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இது வரை அறிவிக்காத நிலையில், யாரை வேட்பாளாக நியமிப்பது என்பதிலும் இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் எமது ஐ.பி.சி தமிழ் கலையகத்திற���கு சக்கரவியூகம் நிகழ்ச்சிக்காக வருகைதந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தேர்தல் தொடர்பிலும் தேர்தலின் போது யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான தங்கள் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.\nஅந்த வகையில், தமது கட்சியின் தலைவர் கூறுவதைப் போன்று நாங்கள் எமது நிலைப்பாட்டை இப்போது எடுக்கவில்லை கட்சிகள் இப்போது தங்கள் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவிக்கட்டும் அத்துடன் அந்த வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகளின் நிலைப்பாடு மற்றும் வேலைத்திட்டம், மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் என்ன என்பதையும் அறிவிக்கட்டும் எனவும் தெரிவித்திருந்தார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவேட்பாளர்களை களமிறக்கும் கட்சிகளின் அரசியல் தீர்வுத் திட்டம் என்பதையும் அறிவிக்க வேண்டும் அதன் பின்னர் நாம் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம். சில தினங்களுக்கு முன்னர் கோட்டாபாய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சலுகை அரசியலை விட்டு உரிமை தொடர்பில் என்னுடன் பேச வேண்டும் எனத் தெரிவித்திருந்தார் எனவும் கூறியிருந்தார்.\nஅந்த வகையில் கோட்டாபாய ராஜபக்ஷ எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால் நாம் அவருடனும் பேச தயாராகவே உள்ளோம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் நாம் யாருக்கு ஆதரவு வழங்குகிறோம் என்பது அல்ல விடயம். எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அணியினர் தமிழ் தேசிய பிரச்சினை தொடர்பில் எவ்வாறான நிலைப்பட்டில் இருக்கின்றார்கள் என்பது தொடர்பில் சரியான ஒரு நிலைப்பாட்டை அவர்களே எடுப்பதற்கான அழுத்தங்களை நாங்கள் அவர்களுக்கு கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த கலந்துரையாடல் தொடர்பான விரிவான விடயங்களை அறிந்து கொள்ள ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியுடன் இணைந்து கொள்ளுங்கள். வரும் ஞாயிற்றுக் கிழமை ஐரோப்பிய நேரம் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீக���் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/09/09/2488/", "date_download": "2019-09-23T13:04:42Z", "digest": "sha1:2T5VTG5PSAID2RR2YXH3WHKG2G4SLZPO", "length": 42390, "nlines": 180, "source_domain": "aruvi.com", "title": "Article - “சேரன் என்கிற பெருந்தன்மையாளர்” - சுரேஷ் கண்ணன்", "raw_content": "\n“சேரன் என்கிற பெருந்தன்மையாளர்” - சுரேஷ் கண்ணன்\nபிக்பாஸ் 3 – நாள் 77\nஇந்தக் கட்டுரைத் தொடரில் நான் மனச்சாய்வுடன் வனிதாவை தொடர்ந்து திட்டித் தீர்ப்பதாக சில நண்பர்கள் பின்னூட்டங்களில் சொல்லி வருகிறார்கள். எனவே அது பற்றி தெளிவு படுத்தி விட்டு இன்றைய நாளுக்குள் நுழையலாம் என்றொரு உத்தேசம்.\nவனிதா சுட்டும் விஷயங்களில் ஏறத்தாழ எழுபத்தைந்து சதவீதம் சரியாகவே இருக்கிறது என்பதை மறுபடி மறுபடி சொல்லி வருகிறேன். ‘நட்பு கருதி விட்டுத்தருவதை விடவும் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்போடு இந்த விளையாட்டை அணுகுவதுதான் சரியானது’ ‘சரியாக பணி செய்யாதவர்களிடம் அவர்களின் மெத்தனத்தைச் சுட்டிக் காட்டுவது’ ‘தலைமைத்துவம்’ போன்று பல விஷயங்களில் வனிதாவின் தரப்பு சரியாகத்தான் இருக்கிறது.\nகமலிடம் தன் தரப்பை துணிச்சலாக முன்வைக்க இதர போட்டியாளர்கள் தயங்கும் போது இந்த சீஸனில் அந்த விஷயத்தைச் சரியாக செய்பவர் வனிதா மட்டும்தான். (அவர் கேட்கும் கேள்விகள் பெரிதும் மொக்கையாகவும் பாசாங்குடனும் இருக்கின்றன என்பது வேறு விஷயம்).\nஆனால் பிரச்சினை என்னவெனில் அகங்காரம் பெருகி வழியும் அவரது உடல்மொழி, ‘தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று மூன்று மணி நேரத்திற்கு டயர்ட் ஆகாமல் கத்தி வாதாடுவது’, ‘எதிர்தரப்பின் நியாயங்களை அந்தக் கோணத்தில் துளி கூட யோசிக்காதது’, ‘கோள் மூட்டுதல்’ ‘கலாசாரக் கண்காணிப்பின் மூர்க்கம்’ போன்றவை அவரது தரப்பை மதிப்பிழக்கச் செய்து விடுகின்றன.\nஉதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம். “இந்த வார டாஸ்க்கில் சிறந்த பங்கேற்பாளராக உங்களை நீங்களே முன்மொழிந்து கொண்டீர்களா” என்று கேட்டார் கமல். வனிதாவும் சேரனும் இதை மறுத்தார்கள். ஆனால் தர்ஷனும் ஷெரீனும் ஆமோதித்தார்கள். ‘மேலும் சண்டை வேண்டாம்’ என்கிற காரணத்த��ற்காக வாதாடவில்லை என்றார் ஷெரீன்.\nஇந்தச் சமயத்தில் வனிதாவின் தரப்பு கேட்கப்பட்ட போது “இந்த டாஸ்க்கின் போது எனக்கும் கையில் அடிபட்டது. மூன்று பிள்ளைகளைப் பெற்ற தாயாக என் உடலில் இருந்த பிரச்சினைகளையும் தாண்டி நெடுநேரம் அமர்ந்து தையல்வேலையைக் கவனித்தேன். மட்டுமல்லாது, ‘வாரம் முழுவதும் சிறப்பாக இயங்கியவர்’ என்கிற தேர்வில் சேரனை முன்மொழியலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரே ‘லியா’ பெயரைச் சொன்னார்” என்று மிக நிதானமாக அவரது விளக்கத்தைச் சொன்னார்.\nஅது ஏற்றுக் கொள்ளும்படியாகவே இருந்தது. “பார்த்தீங்களா.. இதுல எவ்வளவு நியாயம் இருக்குது” என்று கமலே சுட்டிக் காட்டினார். இந்த நிதானமான அணுகுமுறை அவரது இதர விஷயங்களிலும் இருந்தால் அவர் இத்தனை வெறுக்கப்படுவதற்கு நியாயமே இல்லை. அவர் வெளியேறியிருக்கவும் வாய்ப்பில்லை. இறுதி நிலையை எட்டக்கூடிய வலுவான போட்டியாளராகவும் அவர் இருந்திருப்பார்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா.\nகமலின் வரவிற்காக போட்டியாளர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள். “எல்லாப் பிரச்சினையும் லவ்வுல போய் கவ்வுதே” என்று சேரன் அனத்தத் துவங்கினார். அவ்வளவுதான். இரண்டு மணி நேர பட்டிமன்ற ஸ்பீக்கரை ஆன் செய்தது போல ஆரம்பித்து விட்டார் வனிதா. இதற்காக ஷெரீனைப் போல நடனமெல்லாம் ஆடிக் காண்பித்தது காமெடி. சேரன் நிதானமாக சொன்ன எந்தவொரு விளக்கத்தையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளத் தயாராக இல்லை.\n“என்னண்ணே காதுல ரத்தம் வருது” என்று வனிதாவிடம் பேசி விட்டு நொந்து போய் திரும்பி சேரனைப் பார்த்து சாண்டி கிண்டலாக கேட்க “ஏண்டாப்பா.. கழுத்துல இவ்ளோ பெரிய வெட்டு இருக்குது. அது உன் கண்ணுக்குத் தெரியலையா” என்று வனிதாவிடம் பேசி விட்டு நொந்து போய் திரும்பி சேரனைப் பார்த்து சாண்டி கிண்டலாக கேட்க “ஏண்டாப்பா.. கழுத்துல இவ்ளோ பெரிய வெட்டு இருக்குது. அது உன் கண்ணுக்குத் தெரியலையா” என்றார் சேரன். இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அவர் அடிக்க முயன்ற மூன்றாவது ஜோக் இது.\nவழக்கம் போல் அட்டகாசமான உடையுடன் அமர்க்களமாக உள்ளே வந்தார் கமல். என்னவொன்று அவர் அணியும் உடைகளை நாம் அணிந்து பொதுவில் நடமாட முடியாது. ஒன்று கோமாளியாகத் தெரிவோம் அல்லது தெருமுனையில் நாய் துரத்து��்.\nஏதாவதொரு சமூகச் செய்தியை சொல்லி விட்ட திருப்தியுடன் நிகழ்ச்சிக்குள் செல்ல வேண்டும் என்கிற சம்பிரதாயத்தை நிறைவேற்றினார் கமல். ஆசிரியர் தினம் தொடர்பாக கல்வித்துறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்களைக் குறிப்பிட்டு நைசாக அதில் பிக்பாஸையும் செருகி விட்டார்.\nபிக்பாஸை சுயபரிசீலனைப் பாடமாக எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் உற்சாகமாக வம்பு பேசுவதற்கான கருவியாக எடுத்துக் கொள்பவர்களே அதிகம். ‘கல்வி என்பது தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும்’ என்று கமல் சொன்னது திருவாசகம். லாட்டரல் திங்க்கிங் என்னும் சிந்தனை முறையை தோற்றுவித்த Edward de Bono பற்றியும் குறிப்பிட்டார் கமல்.\nஅகம் டிவியின் உள்ளே நைசாக வந்த கமலின் கண்ணில் சிக்கிக் கொண்டவர் ‘ரங்கநாத சாண்டி’. திடீரென்று கமல் உள்ளே வந்ததால் போட்டியாளர்கள் திகைப்புடன் சிரித்துக் கொண்டார்கள்.\nதொலைபேசியில் ஒரு பார்வையாளர் வந்து கவினிடம் கேள்வி கேட்டார். “அண்ணா.. நீங்க இதுவரை ஒரு முறை கூட தலைவர் போட்டில வரல.. சிறந்த பங்கேற்பாளராகவும் வரலை..” என்று கேட்டதற்கு “இதுவரைக்கும் இதைப் பற்றி யோசித்ததேயில்லை நண்பா” என்று பின்பெஞ்ச் மாணவன் போல் பதிலளித்தார் கவின்.\nகவினிடம் உள்ள நல்ல பழக்கங்களில் ஒன்று வெள்ளந்தித்தனமாக, நேர்மையாக தன் கருத்துக்களை தெரிவித்து விடுவது. அது இங்கும் வெளிப்பட்டது. ஆனால் இந்தப் போட்டியை அவர் மெத்தனமாக கையாளும் அலட்சியமும் இதில் வெளிப்பட்டது. (கேள்வி கேட்கப்படுவது ‘லைவ் அல்ல.. ரிகார்டட் கால்’ என்று நினைக்கிறேன். பேசியவரிடமும் கடலை போட கவின் முற்பட்ட போது கமல் ஜாலியாக கிண்டலடித்தார்.)\n“உங்க கிட்ட மக்கள் எதிர்பார்க்கறாங்க. புரியுதா” என்று கமல் கேட்டதற்கு சீரியஸாக ஆமோதித்தார் கவின். இன்னமும் இருக்கிற சொச்ச நாட்களில் என்ன செய்யப் போகிறாரோ\nசாக்ஷியை மேடைக்கு அழைத்தார் கமல். “நான் இதை கேம்ஷோவா பார்க்காம ரியல் லைஃப்பா பார்த்தேன். அதுதான் என் தப்பு. சில உறவுகளும் துரோகங்களும் கிடைச்சது. திரும்பி இங்க விருந்தினரா வந்த போது யாரையும் பழிவாங்கும் எண்ணத்தோட வரலை” என்ற சாக்ஷி கவினுக்கு பிரத்யேகமாக ஒரு செய்தி சொன்னார்.\n“உங்க கூட இருந்தது ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த உறவு. அதிலிருந்து சரியான சமயத்த��ல் வெளியேறி விட்டேன். கடவுளுக்கு நன்றி” என்று மேடையில் சொன்னது அதிகப் பிரசங்கித்தனம். பழிவாங்கவரவில்லை என்று சொன்ன கருத்திலிருந்து அவரே முரண்படுகிறார். அந்தச் சமயத்தில் கவினால் அதை விவாதமாக மாற்ற முடியாது. தன் தரப்பையும் சொல்ல முடியாது என்பது சாக்ஷிக்கு செளகரியமான விஷயம்.\n“‘Worst performer’ தேர்வில் ஏன் உங்களை நீங்களே முன்மொழிந்து கொண்டீர்கள். தியாகமா” என்று கவினை கமல் கேட்ட போது ‘மைக்ரைன் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக தலையணைகளை சரியாக தைத்து தனது அணிக்கு உதவ முடியவில்லை” என்னும் காரணத்தினால் தன்னைத் தானே முன்மொழிந்து கொண்டதாக சொன்னார்.\nமுகினும் தர்ஷனும் எதிரெதிர் அணியில் இருந்தாலும் வன்முறை இல்லாமல் ஸ்போர்ட்மேன்ஷிப்போடு தலையணை டாஸ்க்கை செய்தது குறித்து கமல் பாராட்டினார். (இந்த விஷயம் சம்பந்தப்பட்ட நாளின் கட்டுரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது). இதில் வனிதாவிற்கு ஒரு செய்தியும் இருக்கிறது.\n‘எத்தனை இணக்கமாக இருந்தாலும் சாண்டி டீமில் தன்னை சேர்த்துக் கொள்ள மாட்டேன்கிறார்களே’ என்கிற ஆதங்கம் ஷெரீனுக்கு இருக்கிறது. (வனிதாவின் கோபத்திற்கு இதுவும் ஒரு காரணம்.) டீஷர்ட் விவகாரத்தில் இது வெளியே வர, சாண்டி அதை மழுப்ப, பிக்பாஸே தனது லோகோ போட்ட டீஷர்ட்டை அனைவருக்கும் தரும் என்றார் கமல். (நைசா சொருவினீங்கய்யா.... கமர்சியல் பிரேக்கை).\nஅடுத்ததாக ‘மிருகங்களை வைத்து பட்டப் பெயர்கள் அமைத்து தரப்பட்ட விருது விழா’ சர்ச்சைக்குள் வந்தார் கமல். “பச்சோந்தி விருதை தூக்கிப் போட்டீங்கள்ல. வெளில வந்து பாருங்க.. இந்த விருதே பெட்டர் –னு நீங்க நினைக்கற மாதிரி இருக்கலாம்” என்று லியாவிடம் சூசகமாக சொல்ல லியாவின் முகம் சுருங்கியது. இதற்கு மிகையாக கைத்தட்டி சந்தோஷப்பட்டார், பார்வையாளர்களின் இருக்கையில் இருந்த மோகன்.\n(சேரனுடன் உள்ள தன் உறவு போலித்தனமானது என்று சொல்லப்படுகிற விமர்சனத்தினால் ஏற்கெனவே குற்றவுணர்வு அடைந்திருக்கும் லியா, அதன் காரணமாகவே இந்த விருதைப் புறக்கணித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் தூக்கிப் போட்டது நிச்சயம் முறையானதல்ல.)\n:”காரணம் சொல்லாம குடுத்துட்டாங்க சார்” என்று லியா அடிபட்ட முகபாவத்துடன் சொல்ல, தான் வடஇந்தியாவில் அறிமுகமான போது தனது நடிப்பை பச்சோந்தியுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டதை முதலில் தவறாகப் புரிந்து கொண்டு வருந்தியதாக கமல் சொன்னார்.\n“பெரியவங்க தன்னோட மரியாதையை தானே கெடுத்துக்கக்கூடாது. அவங்களா தானா மரியாதை தர்ற மாதிரி நடந்துக்கணும்” என்று மோகனைக் குறித்து கமல் சொன்ன போது அதுவரை கைத்தட்டி ரசித்த மோகனின் முகம் டொங்கலானது.\nஇதைப் போலவே ‘கழுதைப்புலி’ விருதை தான் மறுத்த காரணத்தை வனிதா சொன்ன போது ‘அது ஒவ்வொரு மிருகத்தின் வாழ்க்கை முறை. அவற்றைக் கொச்சைப்படுத்த நமக்கு உரிமையில்லை” என்ற கமல் தான் ஒழுங்காக வரி கட்டுவதை ஆயிரத்து இருநூறு மூன்றாவது முறையாக பொதுவில் தெரிவித்தார். (நல்ல விஷயம் ஆண்டவரே. இப்படி பொதுவில் துணிச்சலாக சொல்ல முடிகிறது என்றால் நீங்கள் இந்த விஷயத்தில் நேர்மையைாக இருக்கிறீர்கள் என்று பொருள்\nசாக்ஷியின் மண்டைக்குள் லியாவின் அவமதிப்பு குறித்து பிறாண்டிக் கொண்டேயிருந்திருக்கும் போல. எழுந்து இது தொடர்பாக கேள்வி கேட்டார்.\n“சில பேர் மேடையைத் தொட்டுக் கும்பிட்டு ஏறுவாங்க. ஆனா மேடைல நிறைய தப்பு பண்ணுவாங்க. நான் மேடையிலிருந்து பார்வையாளர்களை கும்பிடுகிறவன்” என்று கமல் விளக்கம் அளித்த போது “ப்பா. சாமி...” என்று கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.\nமறுபடியும் மோகனிடம் வந்த கமல், ‘மரியாதையை நாமா வலுக்கட்டாயமாக வாங்கக்கூடாது” என்று மரத்தில் மாங்காய் தேடி நடித்துக் காட்டிய போது சங்கடப்பட்டு சிரித்தார் மோகன். இப்போதுதான் லியாவின் முகத்தில் புன்னகை அரும்பிக் கொண்டு வந்தது.\nபிறகு இந்தப் பக்கமும் வந்தார் கமல். ‘பெரியவர்களை மதிப்பது ஒரு பண்பு. அதுல ஒரு சந்தோஷமே இருக்கு” என்றவர் ‘நாமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களாக நாமும் இருந்தே இறப்போம்” என்று டிவிட்டர் மொழியில் கமல் சொன்னது திருவாசகம். (எப்படி.. இப்படில்லாம். இதெல்லாம் தானா அப்படியே வர்றதுதான் இல்ல..).\n“பெரியவர்களின் தரப்பிற்கு மாறாக இளைஞர்கள் துணிச்சலுடன் தன் தரப்பைச் சொல்லலாம். தவறில்லை. அதை கைகளைக் கும்பிட்டபடியே மரியாதையுடன் சொல்வது சரியாக இருக்கும்” என்பது போல் ‘நக்கீரர்’ உதாரணத்துடன் கமல் அளித்த விளக்கமெல்லாம் அருமை. (இந்த நிகழ்ச்சியை கமலைத் தவிர வேறு எவராலும் சரியாக கையாள ���ுடியுமா என்று மறுபடியும் தோன்றிய தருணம்).\nஅடுத்ததாக வில்லங்கமான விஷயம். எவிக்ஷன் என்கிற சங்கடத்திற்குள் வந்தார் கமல். வழக்கமான நாடகங்களுக்குப் பிறகு முகின், ஷெரீன், கவின் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக சொன்னார். கவினின் முகத்தில் சுரத்தேயில்லை. லியா போய்விடுவார் என்று அப்போதே துயர மோடிற்கு வந்தாரோ என்னமோ.\nஎனவே பாக்கியிருந்தவர்கள் சேரன் மற்றும் லியா. ‘இதுல யார் இருக்கணும்.. போகணும்” என்று கேட்கப்பட்டதற்கு கவின், ‘லியா’ என்றார் தெளிவாக. ஆனால் மற்றவர்களால் தெளிவாக சொல்ல முடியவில்லை. இரண்டு பேருமே வேண்டும் என்பது போல் சொன்னார்கள். “சேரன்” என்றார் ஷெரீன்.\nஎனவே தானே தன்னை முன்மொழிய முன்வந்தார் சேரன். “புதிய அனுபவம் கிடைக்கணும்னுதான் இங்கே வந்தேன். போதுமான அனுபவம் கிடைச்சது. எனவே வெளியே வர்றதுக்கு தயாராக இருக்கேன்” என்றார் சேரன்.\nபிறகு சேரனின் பெயர் காட்டப்பட்டது. அனைவரும் அதிர்ச்சியானார்கள். ‘ஷாக்கைக் குறை.. ஷாக்கை குறை” என்று சொல்லுமளவிற்கு மிகையாக அதிர்ச்சியைக் கொட்டினார் வனிதா. மிகச் சிறந்த போட்டியாளராக சேரன் வெளியேற்றப்படுவதில் நியாயமேயில்லை என்று வனிதா கருதுவது மிகச்சரியானதே. ஆனால் இதற்காக ‘மக்கள் முடிவு சரியில்லை. கமல் சார் சரியில்லை. பிக்பாஸ் சரியில்லை. மற்றவர்கள் சரியில்லை. காமிரா சரியில்லை. ஒண்ணும் சரியில்லை’ என்றெல்லாம் அவர் ஒட்டு மொத்தமாக ஆத்திரப்படுவது முறையற்றது.\n‘சீக்ரெட் ரூம்’ என்கிற ஆப்ஷன் இந்தச் சமயத்தில் எவருடைய நினைவிற்கும் வராதது ஓர் ஆச்சரியம்.\nபொதுவாக மற்ற போட்டியாளர்கள் வெளியேறும் போது உணர்ச்சிகளை அதிகம் வெளியில் காட்டாத லியா, சேரனின் வெளியேற்றத்திற்கு நிச்சயம் கலங்குவார் என்பது எதிர்பார்த்ததே. எனவே குமுறி குமுறி அழுதார். இதையும் நாடகம் என்று சொல்லி கொச்சைப்படுத்துபவர்களும் இருக்கக்கூடும். எல்லாமே நாடகம் என்றும் அதிரடியாக சொல்லி விட முடியாது. மனித உறவுகளின் தன்னிச்சையான அன்பும் பாசமும் சற்று உருவாகத்தான் செய்யும். எனவே இந்தச் சந்தேகத்தின் பலனை அளிப்பதே நன்று.\nகவின், லியா, சேரன் ஆகியோர் ஒரே பிரேமில் நின்றது ‘முள்ளும் மலரும்’ திரைப்படக்காட்சியைப் பார்ப்பது போல் தோன்றியது. சேரனின் வெளியேற்றத்தால் கவின் குற்றவுணர்வுடன் காணப்பட்டார். போலவே சாண்டியும். இருவரும் சேரனை சங்கடத்துடன் கட்டியணைத்துக் கொண்டார்கள்.\nசாண்டி டீமிற்கும் சேரனிற்கும் இடையில் பெரிதும் இருந்தது தலைமுறை இடைவெளி பிரச்சினைதான். இடையில் லியாவின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. ஆனால் அவர்களுக்கு சேரனின் மீது அடிப்படையான மரியாதையும் அன்பும் இருந்தது. இது இந்தத் தருணத்தில் வெளிப்பட்டது. சேரனும் இந்தச் சூழலை மிகப் பெருந்தன்மையாகவும் நாகரிகத்துடன் கையாண்டார். வேறு ஒருவராக இருந்தால் தங்களின் கோப தாபங்களைக் காட்டியிருக்கக்கூடும்.\nஷெரீனையும் வனிதாவையும் இணைத்து வைத்த சேரன், அழுகையை அடக்க முடியாமல் இருந்த லியாவை சமாதானப்படுத்தி விட்ட பிறகு வெளியில் சென்றார்.\nவெளியில் சென்ற சேரன் கமலின் காலில் விழுந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். கமலுக்கே அது பிடிக்காது என்பது ஒருபுறமிருக்க, இந்தக் காலில் விழும் கலாசாரம் தமிழ் சமூகத்தின் ஆபாசங்களுள் ஒன்றாகியிருக்கிறது. அப்படி மாற்றி விட்டார்கள்.\n“பழக்கமான சூழலில் தொடர்ந்து இருந்தால் நாம் தேங்கி விடுவோம் எனவே அதிலிருந்து விலகி ஒரு புதிய அனுபவத்திற்காகத்தான் இங்கு வந்தேன். டைரக்டர் என்பதையெல்லாம் மறந்து விட்டேன. முதல் நான்கு வாரங்கள் சிரமமாக இருந்தது. பிறகு பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். குறிப்பாக எனது கோப குணம் பெரிதும் குறைந்து விட்டது” என்று சேரன் சொன்னது அருமை.\nஇறுதிப் போட்டிக்கு மட்டுமல்ல டைட்டில் ஜெயிப்பதற்கும் சேரன் தகுதியானவர். அகம் டிவி வழியாக மீண்டும் போட்டியாளர்களைச் சந்தித்த சேரன், அழுது கொண்டிருந்த லியாவை சமாதானப்படுத்த கலங்கிய முகத்துடன் சேரன் பேசியது நம்மையும் கலங்க வைத்தது.\n“எதுக்கு மக்கள் கைத்தட்டறாங்கன்னு வனிதாவிற்கு ஒரே குழப்பம் சார். அதை கிளியர் பண்ணிடுங்க..” என்ற சேரன் “படையப்பா படத்துல நீலாம்பரிக்கு எப்படி கைத்தட்டினாங்களோ.. அப்படித்தான் இங்கயும் கைத்தட்டறாங்க.. சந்தோஷமா விளையாடுங்க” என்று வனிதாவிடம் சொன்ன போது எவ்வித ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார் வனிதா. (எதுக்கு கைத்தட்டறாங்கன்னு வெளியில் சென்று வந்த வனிதாவிற்கு உண்மையிலேயே புரியாதா\nசந்தோஷக்குறும்படம் திரையிடப்படும் போது பிக்பாஸின் அறிவிப்பு வந்தது. பாவனையாக அதைக் கேட்கத் தயாரானார் கமல். ‘சீக்ரெட் ரூம்’ வாய்ப்பு சேரனின் முன் வைக்கப்பட்டது. மக்களும் உற்சாகமாகத் கைதட்டி சேரனுக்கு ஆதரவு தரவே அதை ஏற்றுக் கொண்டார் சேரன். நல்ல விஷயம்.\nசேரனுக்காக மிகவும் உருகிய வனிதா, இனி என்ன செய்வார் என்பது அடுத்த வாரங்களில் தெரிந்து விடும்.\nஅருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்\n‘நொறுங்கவிருக்கும் பாய்ஸ் டீம்.. ஊ.. ஊ..ஊ..’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-23 00:34:14\n‘கமலிடம் அர்ச்சனை வாங்கிய கவினும் லியாவும்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-22 03:45:37\n‘நட்பிற்குள் விரிசலை ஏற்படுத்தும் காதல்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-21 00:37:22\n‘ஆன்ட்டி ஹீரோ கவினின் மோசமான டிராமா’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-20 00:37:47\n‘தங்க முட்டையும் பிக்பாஸ் வீட்டு சிவராத்திரியும்’ - சுரேஷ் கண்ணன் - 2019-09-19 01:21:41\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\n\"க்ளாப்\" படத்திற்காக பிரமாண்ட தடகள ஸ்டேடியம் அமைப்பு\nதாயாரிடமிருந்து நழுவி கன்வேயர் பெல்டில் ஏறிய சுட்டிப்பையன்\nசீரமைக்கப்படவேண்டிய தமிழ்த் தலைமைகளின் அரசியல் பயணம்\nதிலீபனின் தியாகப் பயணம் - மூன்றாம் நாள்\nதிலீபனின் தியாகப் பயணம் - இரண்டாம் நாள்\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14809&id1=3&issue=20190118", "date_download": "2019-09-23T13:26:34Z", "digest": "sha1:6NF4T2QH4XTYHUTVMD3IPDZDX5GYEG2G", "length": 12811, "nlines": 51, "source_domain": "kungumam.co.in", "title": "முதல் படமே தலைவரோடு தலைவா! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமுதல் படமே தலைவரோடு தலைவா\nதுள்ளிக் குதிக்கிறார் மேகா ஆகாஷ்\n‘‘என் முதல் ரிலீஸே தலைவரோட வானத்துல பறந்துட்டிருக்கேன் தலைவா ‘பேட்ட’ பொங்கலா இந்த ஆண்டு எனக்கு அமையும்னு துளிக்கூட எதிர்பார்க்கலைஸ்கூல் படிக்கிறப்பவே தலைவர் ஃபேன். ஒரேயொரு செல்ஃபியாவது அவரோடு எடுத்துக்கணும்னு கனவு கண்டேன்.\nபார்த்தா ரஜினி சாரோடயே நடிச்சுட்டேன் அதுவும் ‘உங்க ஸ்டைல்ல அடிச்சுக்க ஆளே இல்லை’னு சொல்ற டயலாக் எனக்குத்தான் அமைஞ்சது\n ‘பேட்ட’ல சின்ன ரோல்தான். ஸோ வாட் தலைவர் கூட காம்பினேஷன் சீன்ஸ் இருக்குனு சொன்னதும் மறுபேச்சே பேசலை. கபால்னு கமிட் ஆகிட்டேன் தலைவர் கூட காம்பினேஷன் சீன்ஸ் இருக்குனு சொன்னதும் மறுபேச்சே பேசலை. கபால்னு கமிட் ஆகிட்டேன் படத்துல மல்டி ஸ்டார்ஸ் இருந்தும், நானும் ஸ்கோர் பண்ணியிருக்கேன்\nமுதல்நாளே ரஜினி சாரை hug பண்ற சீன். அது தந்தைக்கும் மகளுக்குமான அரவணைப்பு. படபடப்பா இருந்தது. ஆனா, ரஜினி சார்... சான்ஸே இல்ல. ஸ்வீட் அண்ட் ஹம்புள். கேஷுவலா பேசி என் படபடப்பை குறைச்சார்.என்னை மாதிரி புதுமுகங்களுக்கு ரஜினி சார் படம்... அதுவும் ஃபெஸ்டிவல் ரிலீஸ் எல்லாம் வரம். நிறைய புண்ணியம் செய்திருக்கேன். அதனாலதான் எனக்கு அமைஞ்சிருக்கு\nஎதிர்பாராத இடங்கள்ல இருந்தெல்லாம் பாராட்டு குவியுது. இதுக்கு முன்னாடி ‘ஒரு பக்க கதை’ல நடிச்சிருந்தாலும் ‘பேட்ட’தான் முதல்ல ரிலீஸ் ஆகியிருக்கு’’ இமைகள் படபடக்க நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் நான்ஸ்டாப்பாகப் பேசுகிறார் மேகா ஆகாஷ். இப்போது தனுஷுடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, அதர்வாவுடன் ‘பூமராங்’, சுந்தர்.சியின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ தவிர பாலிவுட்டிலும் கமிட் ஆகியிருக்கிறார் இவர்.\n அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஃபிலிம் மேக்கிங், விளம்பரப் படத்துறைல இருக்காங்க. அம்மா நிறைய கமர்ஷியல் விளம்பரங்களுக்கு ஸ்கிரிப்ட்ஸ் எழுதியிருக்காங்க.\nஅப்பாவுக்கு சினிமா இண்டஸ்ட்ரில நண்பர்கள் அதிகம். கேமராமேன் மணிகண்டன் சார், திரு சார், எடிட்டர் ஆண்டனி, கவுதம்மேனன் சார் எல்லாருக்குமே என்னைத் தெரியும். அவங்க என்னை நடிக்க கேட்கும் போதெல்லாம் ஸ்கூல் படிப்பு முடியட்டும்னு சொல்லியிருக்கேன்.\nஆனா, எதிர்பாராத விதமா சினிமால என்ட்ரி ஆகிட்டேன் என் அக்காவோட ஃப்ரெண்ட்தான் நம்ம பார்த்திபன் சார் பெண் கீர்த்தனா. அவங்க ஒருநாள் எங்கிட்ட, ‘டைரக்டர் பாலாஜி தரணீதரன் சார் ‘ஒரு பக்க கதை’க்காக ஹீரோயின் தேடிட்டு இருக்கார். ஆடிஷன் போயிட்டு வா’னு சொன்னாங்க.\nசும்மா ஜாலிக்காக பாலாஜி சாரை போய் பார்த்தேன். ஆடிஷன்ல கலந்துகிட்டேன். செலக்ட் ஆகிட்டேன் அதுல ஜெயராம் சார் பையன் காளிதாஸ் ஜோடியா நடிச்சிருக்கேன். விரைவில் அந்தப் படம் ரிலீசாகப் போகுது.\nஇந்தப் பட ஷூட்டிங் நடக்கிறப்பவே கவுதம்மேனன் சாரோட ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆஃபர் வந்தது. கவுதம் சார் படமாச்சே மிஸ் பண்ணத் தோணுமா அதுவும் தனுஷ் சாரோட ஜோடி. பெரிய யெஸ் சொன்னேன் அடுத்து தெலுங்கில் ‘லை’ (பொய்), ‘சல் மோகன ரங்கா’ பண்ணினேன��. ரெண்டுமே டோலிவுட்ல ரிலீஸ் ஆகி, அங்கயும் ஒரு ஆக்ட்ரஸா ஃபார்ம் ஆகிட்டேன்\nதமிழ்ல அடுத்து அதர்வா ஜோடியா ‘பூமராங்’ பண்ணியிருக்கேன். ‘இவன் தந்திரன்’ ஆர்.கண்ணன் சார் இயக்கியிருக்கார்.என்ன சொல்றாங்க தனுஷும் அதர்வாவும்.. ‘பூமராங்’ல ரொம்ப க்யூட்டான கேரக்டர்.\nஅதர்வாவுடன் காம்பினேஷன் சீன்ஸ், டூயட் எல்லாம் இருந்தாலும் அவர்கிட்ட அவ்வளவா பேசினதில்ல. அந்தமான்ல ஒரு பாடல் ஷூட் போயிட்டு வந்தோம். அது மனசுக்கு பிடிச்ச லொக்கேஷனாகிடுச்சு. பொதுவாவே எனக்கு கடல் பிடிக்கும். கடலை கண்ணுக்குள்ளயே க்ளிக் பண்ணிட்டு வந்துட்டேன்\n‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என் ரெண்டாவது படம். சினிமால எப்படி இருக்கணும்.. ஸ்கிரீனில் என்ன தேவை... இதெல்லாம் அதுல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்குனு நினைக்கறேன். காரணம் தனுஷ் சார்.நடிப்பு சம்பந்தமா நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தார்.\nதுருக்கில ஒரு பாடல் ஷூட் போயிட்டு வந்தேன். அப்ப அங்க செம வெயில். காலை ஒன்பது மணிக்கு தொடங்கின ஷூட், முடிய நைட் ஆகிடுச்சு. தொடர்ந்து மூணு நாட்கள் அங்க ஷூட். மொழி தெரியாத ஒரு ஹோட்டல்ல மாட்டிக்கிட்டது மறக்க முடியாத கலகல மொமன்ட்.\nதெலுங்கில் நான் நடிச்ச ‘சல்மோகன ரங்கா’வைப் பார்த்து சுந்தர்.சி சார் பட வாய்ப்பு வந்தது. அவரே பேசினார். ‘பேட்ட’ ரிலீஸுக்கு முன்னாடியே அவரோட ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ல கமிட் ஆகிட்டேன். இப்ப இந்தில ‘சாட்டிலைட் சங்கர்’னு ஒரு படம் பண்றேன். அதுல நான் தமிழ்ப் பொண்ணா வர்றேன். அதோட ஷூட் போயிட்டிருக்கு.\n ஆக்‌ஷன், அட்வென்ச்சர் கேம்ஸ்னா ரொம்ப பிடிக்கும். ஸ்கூபா டைவிங்ல இன்ட்ரஸ்ட் உண்டு. ஓரளவு நல்லா பாடுவேன். ‘மறுவார்த்தை பேசாதே...’ ரொம்ப பிடிச்ச பாட்டு. பாடகியாக சான்ஸ் கிடைச்சா... அதையும் ஒரு கை பார்க்க ரெடிநம்ம மெரீனா பீச்னா ரொம்ப பிடிக்கும். ஃப்ரெண்ட்ஸோடு மெரீனாலில் ஒரு ஜாலி வாக் போயிட்டு வந்தால் போதும், எல்லா டென்ஷனும் பறந்துடும்\nமுதல் நாள் முதல் ஷோ...லேடீஸ் ஸ்பெஷல்\nதை பிறந்தது...தமிழ் சினிமாவுக்கு வழி பிறந்தது\nமுதல் நாள் முதல் ஷோ...லேடீஸ் ஸ்பெஷல்\nதை பிறந்தது...தமிழ் சினிமாவுக்கு வழி பிறந்தது\nமுதல் படமே தலைவரோடு தலைவா\nதை பிறந்தது...தமிழ் சினிமாவுக்கு வழி பிறந்தது\nமுதல் நாள் முதல் ஷோ...லேடீஸ் ஸ்பெஷல்\nமுதல் படமே தலைவரோடு தலைவா\nமதுரை ���ழவன் உணவகம் : லன்ச் மேப்18 Jan 2019\nஅஞ்சு பன்ச்-கமல்18 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=1507", "date_download": "2019-09-23T13:02:59Z", "digest": "sha1:DHLSTW7HEOSYZ2BMQWSYDG7NGB2S72O6", "length": 2862, "nlines": 45, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=3460", "date_download": "2019-09-23T13:33:17Z", "digest": "sha1:BISETQ5SRSIEQHCAQGBVQ7UECLVWXUV7", "length": 2888, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tettnpsc.com/2019/01/tnpsc-tamil-police-exam.html", "date_download": "2019-09-23T14:15:17Z", "digest": "sha1:LQAGUIA4FR5MU2P3LA7I7BMFZ72BI6VO", "length": 4821, "nlines": 157, "source_domain": "www.tettnpsc.com", "title": "ஐந்து திணைகளைப் பாடியவர்கள்", "raw_content": "\nHomeதமிழ் இலக்கணம்ஐந்து திணைகளைப் பாடியவர்கள்\nகுறிஞ்சி திணை - கபிலர்\nமுல்லை திணை - பேயனார்\nமருதம் திணை - ஓரம் போகியார்\nநெய்தல் திணை - அம்மூவனார்\nபாலை திணை - ஓதலாந்தையார்\nகுறிஞ்சி கலி - கபிலர்\nமுல்லை கலி - சோழன் நல்லுருத்திரன்\nமருதம் கலி - மருதனில் நாகனார்\nபாலை கலி - பெருங்கடுங்கோன்\nதமிழக கூட்டுறவு வங்கிகளில் 1084 உதவியாளர் பணி\nபொதுத்துறை வங்கிகளில் 12,075 கிளார்க் பணிகள்\nஇந்திய அரசியல் அமைப்பு Online Test\nஇந்து மதம் - சைவமும் வைணவமும்\nதமிழ் இலக்கிய வரலாறு Online Test\nநவீன உலகின் பெரும்���ாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Cladotheria", "date_download": "2019-09-23T13:53:24Z", "digest": "sha1:2VXMTQKNVU3U4POD2YGNZRBH4PILKRI3", "length": 6673, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Cladotheria - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்களம்: மெய்க்கருவுயிரி [Taxonomy; edit]\nஇராச்சியம்: விலங்கு [Taxonomy; edit]\nபெருந்தொகுதி: டியூட்டெரோஸ்டோம் [Taxonomy; edit]\nதொகுதி: முதுகுநாணி [Taxonomy; edit]\nது.தொகுதி: முள்ளந்தண்டுளி [Taxonomy; edit]\nவகுப்பு (உயிரியல்): வகுப்பு [Taxonomy; edit]\nவகுப்பு: பாலூட்டி [Taxonomy; edit]\nபெற்றோர்: Trechnotheria [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: legion (displays as அணி)\nசிகப்பு இணைப்புகளுள்ள வகைப்பாட்டியல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2013, 23:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/09/01050056/Department-of-Body-Building-Should-provide-employment.vpf", "date_download": "2019-09-23T14:07:36Z", "digest": "sha1:DEVYZSLHBMLD4VI2LHQXM4JRJGOIFAML", "length": 13595, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Department of Body Building Should provide employment Arjuna Award Baskaran assertion || பாடி பில்டிங் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: அர்ஜூனா விருது பெற்ற - பாஸ்கரன் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாடி பில்டிங் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: அர்ஜூனா விருது பெற்ற - பாஸ்கரன் வலியுறுத்தல் + \"||\" + Department of Body Building Should provide employment Arjuna Award Baskaran assertion\nபாடி பில்டிங் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்: அர்ஜூனா விருது பெற்ற - பாஸ்கரன் வலியுறுத்தல்\nபாடி பில்டிங் துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அர்ஜூனா விருது பெற்ற ‘ஆணழகன்’ பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 01, 2019 05:00 AM\nஇந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருது பெற்ற 19 பேரில் தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் (உடற்கட்டு திறன்) எஸ்.��ாஸ்கரனும் ஒருவர். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஆணழகன் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாஸ்கரனுக்கு இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அர்ஜூனா விருதும், அதற்குரிய ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில் விருது பெற்றுக்கொண்டு நேற்று காலை சென்னை திரும்பிய பாஸ்கரனுக்கு விமான சிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபாடி பில்டிங் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுவது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இந்த வகையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை கவுரவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 25 ஆண்டுகளாக நான் மேற்கொண்ட பெரும் முயற்சிக்கும், கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது. தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன், கடினமாக உழைத்தால் இது போன்ற விருதுகளை பெறலாம். நான் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். மத்திய அரசு 2000-ம் ஆண்டில் எனக்கு வேலை வழங்கி எனது வாழ்க்கையை சிறப்பாக தொடங்கி வைத்தது.\nஎன்னை போன்ற பல வீரர்கள் உருவாகுவதற்கு பாடி பில்டிங் துறையில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாட்டில், அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டுத்துறையை சேர்ந்தவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஒதுக்கீட்டில் பாடி பில்டிங் துறையையும் சேர்க்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.\nபிரதமர் மோடி ‘பிட் இந்தியா’ திட்டத்தை தொடங்கியுள்ளார். நாம் அனைவரும் அதில் இணைந்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.\n41 வயதான பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தவர். வேலை வாய்ப்புக்காக அவரது குடும்பம் 1980-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்தது. ஏழ்மை காரணமாக அவரால் 9-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் தையல் வேலைக்கு சென்ற அவர், அதன் பிறகு பாடி பில்டிங் மீது ஆர்வத்தால் தீவிரமான உடற்பயிற்சி மேற்கொண்டு தனது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக மாற்றி சாதனையாளராக உருவெடுத்தார். தற்போது அவர் ஐ.சி.எப்.-ல் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு இந்திய பாடி பில்டர்ஸ் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.\n1. அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காயம் விலை குறையும் -தமிழக அரசு உறுதி\n2. ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதிய விவகாரம்; சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு\n3. “அதிபர் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய நீங்கள் அமெரிக்கா செல்லவில்லை” -பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி கண்டனம்\n4. வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை\n5. 'எல்லாம் சவுக்கியம்’ மோடியை கிண்டல் செய்து ப.சிதம்பரம் ட்விட்\n1. எனக்கு தேவையில்லை, எனது பயிற்சியாளருக்கு விருது வழங்குங்கள் - அமித் பன்ஹால் வேண்டுகோள்\n2. பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி\n3. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணியின் பரிதாபம் தொடருகிறது\n4. உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் காயத்தால் விலகிய இந்திய வீரர் தீபக் பூனியா வெள்ளிப்பதக்கம் பெற்றார்\n5. புரோ கபடி லீக்: பெங்கால் அணி 11-வது வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/05/blog-post_91.html", "date_download": "2019-09-23T14:07:08Z", "digest": "sha1:VVEUZFEQTXAJ4RTA3FRGCE7ZCBREGNYK", "length": 9941, "nlines": 122, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கணவரையும், குழந்தையையும் கொன்று புதைத்த இளம் மனைவி. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nகணவரையும், குழந்தையையும் கொன்று புதைத்த இளம் மனைவி.\nதமிழகத்தில் கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ...\nதமிழகத்தில் கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையை கொன்று புதைத்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவரும் தீபிகா என்ற பெண்ணும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்த நிலையில் தம்பதிக்கு பிரனீஷ் (1) என்ற குழந்தை உள்ளது.\nஇந்நிலையில், கடந்த 13ம் திகதி முதல் தனது கணவர் மற்றும் குழந்தையை காணவில்லை என தீபிகா நேற்று பொலிஸ் புகார் அளித்தார்.\nஇது தொடர்பாக பொலிசார் தீபிகாவிடம் கூடுதல் விபரங்களை கேட்ட போது அவரின் பேச்சில் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.\nஇதையடுத்து நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் ராஜா மற்றும் பிரனீஷை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் புதைத்ததாக கூற பொலிசார் அதிர்ச்சியடைந்தனர்.\nபின்னர் உடல்களை புதைத்ததாக தீபிகா கூறிய இடத்தில் இருந்து துர்நாற்றம் வரும் நிலையில், அங்கு தோண்டிப் பார்க்க பொலிசார் முடிவுசெய்துள்ளனர்.\nஇதனிடையே கணவர் நாள்தோறும் குடித்துவிட்டுவந்து சித்திரவதை செய்ததாகவும், இதனால் வேறு வழியின்றி கொலை செய்ததாகவும் தீபிகா வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது.\nராஜாவை கொன்ற பிறகு கொலையாளியின் பிள்ளை என பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதால் குழந்தையையும் கொலை செய்ததாக தீபிகா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து துரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: கணவரையும், குழந்தையையும் கொன்று புதைத்த இளம் மனைவி.\nகணவரையும், குழந்தையையும் கொன்று புதைத்த இளம் மனைவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_93.html", "date_download": "2019-09-23T13:10:33Z", "digest": "sha1:2SCPVRRTXF6L4WWDYJ3EX7SWMHLLCUQO", "length": 15211, "nlines": 126, "source_domain": "www.jaffnabbc.com", "title": "சற்று முன்னர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெளியேறியது இந்தியா | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nசற்று முன்னர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெளியேறியது இந்தியா\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்...\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர்.\nஇருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\nஅடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது.\nஅடுத்து ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் என்று ரசிர்கள் எதிர்பார்தத நிலையில் தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 24 ரன்கள் எடுத்திருந்தது.\nஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை மீட்க கடுமையாக போராடியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர். இதனால் போட்டி மெதுவாக இந்தியா பக்கம் திரும்பியது.\nஅப்போது நியூசிலாந்���ு சான்ட்னெரை களம் இறக்கியது. ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 22.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் போட்டி இந்தியா கையை விட்டு நழுவிச் சென்றது. ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 47 ரன்கள் சேர்த்தது.\n6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு சான்ட்னெர் பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 30.3 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது.\n7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். டோனி ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்க ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.\nஜடேஜாவின் அதிரடியால் போட்டி பரபரப்புக்குள்ளானது. ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.\nகடைசி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஹென்ரி 47-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஐந்து ரன்களே எடுத்தது. நியூசிலாந்துக்கு இந்த ஓவர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.\nஇந்தியாவுக்கு கடைசி மூன்று ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்களே எடுத்தனர். ஐந்தாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார்.\n49-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 3-வது பந்தில் ரன்அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. டோனி 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் போல்டானார்.\nகடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.\nகாட்டுக்குள் காதலனுடன்..உள்ளே புகுந்த 6 பேர் கும்பல்.. நாசமாகி போன பெண்ணின் வாழ்க்கை\nகாதலனுடன் ஜாலியாக இருக்க காப்பு காட்டுக்குள் போனார் அந்த பெண்.. கடைசியில் காதலனை அடித்து ���ுரத்திவிட்டு அந்த பெண்ணை நாசம் செய்துள்ளது 6 பேர...\nயாழில் இளைஞனை நசுக்கி கொன்ற ஹயஸ் தப்பி ஓட்டம்\nவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதன் பின்னிருக்கையில் இருந்து பயண...\n நீதிபதி இளஞ்செழியன் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் இது\nதனது மருத்துவ சிகிச்சை நிதியத்திற்கு வந்த நோயாளிப் பெண்ணை சிகிச்சை நிதியத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக, ஆயுர்வே...\nதிருமண நிகழ்வில் அரை நிர்வாணமாக கூத்தடிக்கும் புலம்பெயர் தமிழ் ஜோடிகள்.\nமன்னிக்கவும் – இந்தப்பதிவு சம்மந்தப்பட்ட புலம்பெயர் தமிழருக்கு மாத்திரம், அனைவருக்குமானது அல்ல. நான் கடந்த 1 மாத காலமாக அவதானித்த சில அருவ...\nயாழ் இளம்பெண் திருமணமாகி சில நாட்களில் கருகிப் பலியானது ஏன்\nகொழும்பில் மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த ச...\nதமிழ் யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்ட பிரபல வர்த்தகர் கைது\nவவுனியாவில் பிரபல முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் தமிழ் யுவதியொருவருடன் தவறாக நடக்க முற்பட்ட வேளை பூவரசங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர...\nJaffna News - Jaffnabbc.com: சற்று முன்னர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெளியேறியது இந்தியா\nசற்று முன்னர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெளியேறியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/90921-", "date_download": "2019-09-23T14:05:24Z", "digest": "sha1:2WSETV5EGBQFIRAXERU622OTGUWLK5UH", "length": 15716, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 21 January 2014 - எண்ணும் உணவும்! | Numbers and related foods - Astrology - Sakthi Vikatan", "raw_content": "\nமுத்துமலைக்கு நீங்க வந்து பாருங்க\nஸ்ரீகாமாட்சியும் ஸ்ரீகிருஷ்ணரும்தான் எனக்கு எல்லாமே..\nபாவம் போக்கும் பவானி கூடுதுறை\nஈசனை ‘பித்தர்’ என்றழைத்தது சரியா\nசித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்\n“இந்த வாழ்க்கை பெரியவா போட்ட பிச்சை\nமகத்தான வரங்கள் தரும் மாமரம்\nவினை தீர்க்கும் வேல் காணிக்கை\nவாழ்வை வளமாக்கும் வைகுண்ட ஏகாதசி...\nவிடை சொல்லும் வேதங்கள்: 21\nதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா\nவிதைக்குள் விருட்சம் - 6\nஇங்கிலாந்தில் பிரபல ஜோதிட அறிஞராகத் திகழ்ந்தவர் ஷீரோ. சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இந்த அறிஞர், இந்தியாவுக்கு வந்து ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் ஜோதிடம் ஆகியவற்றைக் கற்றுத் தெளிந்தார். அத்துடன் தனது அனுபவம் மற்றும் பண்டைய நூல் ஆதாரங்களைக் கொண்டு மனிதர்களைத் தரம் பிரித்து ஆய்வு செய்து, பொதுவான பிணிகள் குறித்து அவர் தந்த குறிப்புகள் பெரிதும் வரவேற்பு பெற்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.\n1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்குப் பொதுவாக இதய நோய்கள், படபடப்பு, ரத்த அழுத்தம் மற்றும் கண்பார்வை பாதிப்பு வரலாம். உணவுடன் ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், பேரீச்சம்பழம், குங்குமப்பூவைப் பாலில் சேர்த்து அருந்துதல் நலன் தரும்.\n2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு வயிறு, ஜீரணம் தொடர்பான நோய்கள், சர்க்கரை வியாதி, ஈரல் நோய், குடல், வாய்ப்புண், சிறுநீரகக் கோளாறுகள் வரலாம். இவர்கள் இனிப்பைக் குறைப்பது அவசியம். கோதுமை நன்மை தரும். முட்டைகோஸ், வாழை, முலாம்பழம், வெள்ளரிப் பழம், கீரை வகைகள் ஏற்றவை. பாகற்காய், வேப்பம் பூ ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.\n3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குத் தோல் சம்பந்தமான நோய்கள், மூச்சுப்பிடிப்பு, நரம்பு நோய்கள் வரலாம். உணவுடன் நெல்லிக்கனி, மாதுளை, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, அத்திப்பழம், பாதாம் ஆகியன ஏற்றவை. ஆலிவ் எண்ணெய் உபயோகிக்கலாம். கோதுமையும் நல்லது.\n4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ரத்தச் சோகை, மனச் சோர்வு, வாயுக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, தலை மற்றும் முதுகுப் பகுதிகளில் வலிகள் வரலாம். வாயுக் கோளாறு உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்கவும். காரம், புளியைக் குறைப்பதும் அவசியம். இஞ்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, எலுமிச்சை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, பாரிச வாயு, தூக்கக் குறைவு வரலாம். அதீத யோசனை, வேலைகளைக் குறைக்கவும். பாதாம், பிஸ்தா, கேரட், பீட்ரூட் ஆகியவற்றைச் சேர்க்கலாம்.\n6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு மூக்கு, தொண்டை, நுரையீரல் நோய்களும், வயது ஏற ஏற இதய நோய்களும், மர்ம உறுப்புகளில் பிணிகளும் வரலாம். கீரைகள், பீன்ஸ், ஆப்பிள், மாதுளை, அன்னாசி, அத்தி, முலாம்பழம், பால், தேன் ஆகியன பலன் தரும்.\n7, 16, 25 ஆகி��� தேதிகளில் பிறந்தவர்களுக்கு வியர்வை மற்றும் தோல் வியாதிகள், மனச் சோர்வு, உஷ்ணக் கட்டிகள் வரலாம். இல்லாத நோய் குறித்த வீண் கவலையும் எழும். இவர்கள் கீரை வகைகள், முட்டைகோஸ், பூசணி, வெள்ளரி, திராட்சை, அன்னாசி, ஆரஞ்சுப் பழரசங்கள் அருந்துவது நல்லது.\n8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு பித்த நோய், பித்த ஜுரம், காமாலை, கை- கால் மூட்டுவலி, தலைவலி, வாத நோய்கள் வரலாம். அசைவம் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்க்கவும். காய்-கனிகள், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உஷ்ண வியாதிகள், அம்மை நோய்கள், ரண காயங்கள் வரலாம். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனம் நல்ல பலன் தரும். நுங்கு, இளநீர் அருந்தலாம். மிளகாய், புளி நீக்க வேண்டும். மிளகு, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை சேர்க்கலாம்.\n'செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்’ என்கிறார் வள்ளுவர். காதால் கேட்டறியும் கேள்விச் செல்வமானது, ஒருவன் சம்பாதிக்கும் செல்வங்களில் எல்லாம் தலைசிறந்தது ஆகும். அத்தகைய செவிப்புலன் நமக்குச் சிறப்பாக அமைய, உள்ளங்கையில் சனி மேடு நன்கு அமைந்திருக்க வேண்டும்.\nநம் உட்செவியின் செவிப்பறை, நடுச்செவி எலும்பு, நத்தை வடிவ எலும்பு என சகலமும் நன்கு அமைந்து, இறுதிகாலம் வரையிலும் நமது கேட்கும் திறன் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சனி மேடு நன்கு பரந்துவிரிந்து சதைப்பற்றுடன் காணப்பட வேண்டும்.\nபடத்தில் உள்ளதுபோன்று சனி மேடு நன்கு அமைந்திருப்பதுடன், குரு மேட்டுக்குக் கீழே உள்ளங்கையின் விளிம்பில் இருந்து துவங்கி, கீழே செவ்வாய் மேட்டைக் கடந்து சுக்கிரமேட்டை வளைத்து, கங்கண ரேகை அருகில் முடிவதாக ஆயுள் ரேகை அமைய வேண்டும். அத்துடன், இந்த ரேகையானது சரியான ஆழத்துடன், தெளிவாக- சீராக, தேன் நிறத்தில் இறுதிவரை அமைவது விசேஷம். ஆயுள் ரேகை இப்படி அமையப்பெற்ற அன்பர்களுக்கு உறுதியான பற்களும், ஆரோக்கியமான செவியும், கட்டான உடல் அமைப்பும் வாய்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் இருக்கும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/151914-astrology-for-marriage-matching", "date_download": "2019-09-23T13:14:16Z", "digest": "sha1:IHTHJLUD4LKB47GZNOQN26E5YDO2P5CZ", "length": 5879, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 July 2019 - கல்யாண ராசிப் பொருத்தம்! | Astrology for marriage matching - Sakthi Vikatan", "raw_content": "\nதிருவருள் திருவுலா: மங்கையரின் மனக்குறை போக்கும்... “சப்த மங்கையர்” தலங்கள்\n“கோயில் எழும்பட்டும் குறைகள் நீங்கட்டும்\nநாடாளும் யோகம் அருளும் பூராடம்\nஒரே லக்னம் ஒரே ராசி பிரிவு தருமா\nராசிபலன் - ஜூன் 18 முதல் ஜூலை 1 - ம் தேதி வரை\n - 6 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nகண்டுகொண்டேன் கந்தனை - 6\nஆதியும் அந்தமும் - 6 - மறை சொல்லும் மகிமைகள்\nகேள்வி - பதில்: வழிபாடுகளால் மழை பெய்யுமா\nமகா பெரியவா - 31\nரங்க ராஜ்ஜியம் - 32\nசிவமகுடம் - பாகம் 2 - 30\nபுண்ணிய புருஷர்கள் - 6\nமழை வேண்டி மஹா யாகம்...\nசக்தி யாத்திரை: சென்னை முதல் ஷீர்டி வரை... வாசகர்கள் கவனத்துக்கு...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514576965.71/wet/CC-MAIN-20190923125729-20190923151729-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}