diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_1168.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_1168.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_1168.json.gz.jsonl" @@ -0,0 +1,332 @@ +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2019-09-21T12:58:33Z", "digest": "sha1:QAULYC2SCRMO75G2J4Z4P42A2NO3YIDU", "length": 9400, "nlines": 135, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "அவமான “கியூ” – உள்ளங்கை", "raw_content": "\n “கியூ” முறையெல்லாம் ஓட்டுப்போட மட்டும் உரிமையுள்ள பொது ஜனத்துக்கு மட்டும்தானே. மாஜி பிரதமர் போன்ற வி.ஐ.பி-க்களுக்கு ஏது வரிசை பூர்ண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைத்து அனைத்துச் சட்டங்களையும் ஒதுக்கி அவர்களுக்கு வேண்டுவன செய்வதுதானே அலுவலர்கள் கடமை\nவாகா எல்லையில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அவர்களை சுங்க இலாக்கா அதிகாரிகள் வரிசையில் வரும்படி கூறிவிட்டார்களாம். என்ன அவமானம்\nஅதுமட்டுமா, 25 நிமிடங்கள் கழித்து அவருடைய இருக்கைக்கு வந்து, படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள் என்று எப்படி சொல்லப்போச்சு. அடடா, பெருத்த அவமானம்\nஇந்திய-பாகிஸ்தான் எல்லையில் அலுவல் பார்க்கும் அதிகாரிகள் எவ்விதமான சூழ்நிலையில் வேலை பார்க்கிறார்கள், அவர்களுடைய pressure situation என்ன, சிறிதுகூட தவறு நேராமல் “கம்பிமேல் நடப்பது” போன்று (cliché be excused) பணியாற்றவேண்டிய நிலை. இவ்வளவுதூரம் கடைமையுணர்ச்சியுடன் இருக்கின்றார்களே என்று பாராட்ட வேண்டியவர், “அவமானம், அவமானம்” என்று குதிக்கிறாரே, இது என்ன demo-crazy\nஆமாம், இவர் பிரதமராக இருக்கும்போதுதானே பிரதமரின் கார் வரக்கூடிய வழியில் “வாக்கிங்” போனார் என்று ஒரு அப்பாவி மனிதனை செக்யூரிட்டி ஆட்கள் பிரட்டி, பிரட்டி அடித்தார்கள்\nPosted in என்ன நடக்குது இங்கே\nPrevious Post: வேலை வேண்டுமா\nNext Post: இன்னொரு (ஆன்மீக) அம்மா\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,003\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6417", "date_download": "2019-09-21T13:35:56Z", "digest": "sha1:BB6WL5OWBVA7F2XTY5ZI756IE7FHBNGG", "length": 15925, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - நட்பு என்ற மலைத்தேன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மே 2010 |\nசென்ற இதழில் 'நட்பை'ப் பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்கைக் காக்க வேண்டிய நோக்கில் எழுத ஆரம்பிக்கும்போதுதான் புரிகிறது நட்பின் பரிமாணம். ஒரு பக்கத்தில் முடிக்கக் கூடிய விஷயமா அது எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது என்று திணறிக் கொண்டிருக்கிறேன். 'நட்பின்' மேல் அவ்வளவு அன்பு, நட்பு எனக்கு.\n'நட்பு' என்ற வார்த்தையை உதிர்த்தவுடன் பெரும்பாலோருக்குத் தங்களுடைய சிநேகிதி/ சிநேகிதர் தான் ஞாபகத்திற்கு வருவர், இல்லையா நட்பு என்று நான் நினைக்கும் போது அதை ஒரு உறவாக நினைக்கிறேன். நண்பன்/சிநேகிதி என்பது உறவு முறை. இரத்த சம்பந்தம்/திருமண சம்பந்தத்தால் ஏற்பட்ட உறவுகளை நாம் நட்பு என்ற உறவில் சேர்ப்பதில்லை.\nஇது ஒரு அருமை, அருமையான உறவு. இந்த உறவை அஸ்திவாரமாக ஏற்படுத்தினால்தான் உறவு முறைகளில் பலம் இருக்கும், பாசம் இருக்கும், பங்கேற்பு இருக்கும், பரிசுத்தம் இருக்கும். உறவுமுறைகளை நாம் விவரிக்கும்போது, அதில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைச் சற்று புரிந்து கொள்கிறோம். அம்மா, அப்பா என்று சொன்னால் கண்டிப்பாக வயது, இனம், அதிகாரம், பொறுப்பு, குணம், உருவ அமைப்பு என்று நமக்குள் Stereo Type செய்து கொள்கிறோம். தங்கை, தம்பி, சித்தி, மாமா, பையன், பெண், Boss, ஆசிரியர் என்று சொன்னவுடனேயே நமக்குச் சில விஷயங்களை உடனே கிரகித்து உள்மனது வாங்கிக் கொள்கிறது. ஆனால் சிநேகிதன், சிநேகிதி (அதுவும் ஆங்கிலத்தில் Friend என்றால் இன்னும் கஷ்டம்) என்றால் 1. குடும்ப உறவுகளில் சேர்க்கப்பட்டவர் இல்லை. 2. இவருடைய குண இயல்புகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கு ஒத்தவராக இருப்பவர் என்றுதான் நம் மனம் சிந்திக்கிறது.\nநிறைய சந்தர்ப்பங்களில் நாம் நட்பென்று எண்ணிக் கொள்வது, அதை உபயோகப்படுத்திக் கொள்ளத்தான். நமக்கு எதிலாவது ஆர்வம் இருந்தால் அந்த ஆர்வத்துக்கு மற்றவர் துணை போவாரா என்று தெரிந்து நண்பர்களை உண்டாக்கிக் கொள்கிறோம்.\nஓர் உரையாடலில் நண்பர்/சிநேகிதி என்று சொல்லும்போது அந்த நட்பின் ஆழம் நமக்குத் தெரிவதில்லை. புரிவதும் இல்லை. காரணம், நிறைய சந்தர்ப்பங்களில் நாம் நட்பென்று எண்ணிக் கொள்வது, அதை உபயோகப்படுத்திக் கொள்ளத்தான். நமக்கு எதிலாவது ஆர்வம் இருந்தால் அந்த ஆர்வத்துக்கு மற்றவர் துணை போவாரா என்று தெரிந்து நண்பர்களை உண்டாக்கிக் கொள்கிறோம்; தேடிப் பிடிக்கிறோம். அங்கே நட்பை நாம் பயன்படுத்திக் கொள்கிறோம். அதில் தவறு இல்லை. எல்லா உறவுமுறைகளையும் எதற்கோ எல்லோரும் பயன்படுத்திக் கொள்கிறோம். அது இயற்கை. இதுபோன்ற ஒரு நட்பில் ஒரு பிரச்சனை என்னவென்றால், நம் தேவை பூர்த்தியடைந்தவுடன், அந்த நட்பு விலகிப் போய்விடுகிறது. எந்த நட்பில் முறிவு ஏற்பட்டாலும் 'நாம்தான் பாதிக்கப்பட்டவர்' என்ற எண்ணம்தான் எல்லோரிடமும் இருக்கும். அதனால், மனதில் ஒரு கசப்பு ஏற்படும். காரணம், அந்த நட்பில் ஒரு இலக்குக்காகப் பயன்படுத்தப்படும் நோக்கம்தான் மேலோங்கி இருக்கும்.\nநான் உருவகித்துக் கொள்ளும் நட்பில் நட்புதான் இருக்கும். இங்கே இனம், வயது, தேசம், சமூகநிலை, கல்வி நிலை எதுவுமே எவ்வளவு வித்த��யாசப்பட்டாலும் நட்பு என்ற உறவில் சமநிலைப்படுத்தப்படும். அந்த நட்பில் ஒளிவு, மறைவு இருக்காது. பக்குவமாகப் பொய் சொல்லத் தேவையில்லை. எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. பாசாங்கு இருக்காது. அந்த உறவில் பாதுகாப்பு இருக்கும். இன்பம் இருக்கும். அந்த உறவுக்குச் சொந்தமானவர் பள்ளித் தோழனாக இருக்கலாம்; கொள்ளுத் தாத்தாவாக இருக்கலாம்; வண்டி ஓட்டுபவராக இருக்கலாம்; கல்வி மேலாளராக இருக்கலாம். யார் வேண்டுமானாலும். அங்கே தெரிவதெல்லாம் மனிதநேயம், ஆத்மார்த்தம், பாதுகாப்பு உணர்ச்சி. இப்படி இருப்பதுதான் நட்பு என்ற உறவு. எல்லா உறவு முறைகளிலும் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை சமநிலைப் படுத்தக்கூடிய சக்தி இந்த உறவுக்குத்தான் உண்டு. இந்தச் சமநிலை நோக்கு இருந்தால்தான் உறவு நிலைகளை நம் மனம் அனுபவித்து, ரசித்து, ஆனந்தித்து குதூகலிக்கிறது. கணவன், மனைவி உறவு பரிமளிக்கிறது. தந்தை-மகன், மகள், தாய், சகோதரர் எந்த உறவுக்கும் பூரணத்துவம் கொடுப்பதுதான் இந்த நட்பு என்னும் உறவு.\nஆயிரக்கணக்கான நண்பர்களை நம் வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்கிறோம். ஆனால் ஐந்து உண்மையான நண்பர்களை (அவர்கள் உலகத்தில் எந்த மூலையிலும் இருக்கலாம். சொந்த உறவாகவும் இருக்கலாம். பந்தம் அற்றும் இருக்கலாம்) நாம் அடையாளம் கண்டு கொண்டால் போதும். நம் மனதிற்கு வலிமை கொடுப்பவர்கள் அவர்கள். நம் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பார்கள் அவர்கள், எதிர்பார்ப்புகள் இல்லாமலே நம் பிரச்சனைகளை தீர்த்துக் கொடுப்பவர்கள் அவர்கள்.\nஅந்த வகையில் நான் பாக்கியசாலி. என் சிநேகிதங்கள் அத்தனையும் அருமை. ஏமாற்றங்கள்—ஹூம். அவ்வளவாக இல்லை. மலைத்தேனைப் போல, கலப்படம் இல்லாத அந்த நட்பை ருசித்தவர்களுக்குத்தான் புரியும்.\nநம் மனதிற்கு வலிமை கொடுப்பவர்கள் நண்பர்கள். நம் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பவர்கள் அவர்கள், எதிர்பார்ப்புகள் இல்லாமலே நம் பிரச்சனைகளை தீர்த்துக் கொடுப்பவர்கள் அவர்கள்.\nஇந்தப் பகுதியைப் படிக்கும் பல வாசகர்களும் தங்களுடைய நட்பு வட்டத்தை ஆராய்ந்து கொண்டிருப்பார்கள். யாரந்த ஐந்து பேர் என்று. எல்லோருக்கும் நண்பர்கள் உண்டு. அதுவும் பள்ளிக்கால, கல்லூரிக் கால நட்பில் இருந்த ஆழம், ஆத்மார்த்தம், அழுத்தம், ஆனந்தம்—வேலை, குடும்பம�� என்று வந்த பிறகு குறைந்துதான் போகிறது.\nஇந்தப் பகுதியைப் படித்து யாருக்காவது தாங்கள் அனுபவிக்கும் நட்பை/சிநேகிதங்கள் (பெயர் வேண்டாம்) பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டால், தென்றலுக்கு எழுதுங்கள். Then it becomes the Editor's Choice to cover it or not.\nஇன்னும் எவ்வளவோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. I have to draw a line some where.\nஎத்தனை பிரச்சினைகளை சந்தித்தாலும், வாழ்க்கையை ரசிக்கும்படியாக ஒரு மனநிலையை எனக்குக் கொடுத்த அந்த நண்பர் சமூகத்துக்கு தலை வணங்கி, நன்றி கூறுகிறேன். I am getting emotional.\n(நட்பு என்கிற அந்த உறவுக்கு இந்தப் பகுதியை அர்ப்பணிக்கிறேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/03/113399.html", "date_download": "2019-09-21T13:23:51Z", "digest": "sha1:GFA37RJSFJGGRBM73UQLRJ4PTSWXET47", "length": 19615, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "விபச்சார விடுதி தொடங்க மகனின் சிகிச்சை பணத்தை திருடிய தந்தை கைது", "raw_content": "\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு\n25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\nதமிழகத்திற்கு 5-வது முறையாக மத்திய அரசின் வேளாண் விருது: முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்\nவிபச்சார விடுதி தொடங்க மகனின் சிகிச்சை பணத்தை திருடிய தந்தை கைது\nசனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019 உலகம்\nபிரேசிலா : மரணப்படுக்கையில் இருக்கும் 2 வயது மகனின் சிகிச்சைக்காக இருந்த பணத்தை திருடி விபசார விடுதி தொடங்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.\nபிரேசில் நாட்டின் சால்வடார் பகுதியில் குடியிருக்கும் 37 வயதான மேட்டஸ் ஆல்வ்ஸ் என்பவரின் 19 மாதமே ஆன குழந்தை அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்தது. தற்போது குழந்தையின் சிகிச்சைக்காக சுமார் 216,000 பவுண்டுகள் வங்கியில் சேமித்து வைத்துள்ளனர். இந்த தொகையானது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் பொதுமக்களிடம் இருந்து சேகரித்தது எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த தொகையானது 3 முறை சிகிச்சைக்கான மருந்து வாங்கவே போதுமானதாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.\nதற்போது அந்த பணத்தில் இருந்து சுமார் 130,000 பவுண்டுகள் அளவு பணத்தை தந்தை ஆல்வ்ஸ் திருடி சென்று செலவிட்டுள்ளார். விலை மாத���்களுடனும், போதை மருந்துக்கும், மதுவுக்கும் அந்த பணத்தை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகுடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், தலைமறைவாக இருந்த அவரை ஜூலை 22 -ம் தேதி கைது செய்துள்ளனர். விசாரணையில், அந்த பணத்தில் சுமார் 11,000 பவுண்டுகளை விபசார விடுதி ஒன்றை துவங்க நண்பர்களுடன் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விலை உயர்ந்த பொருட்களும், போதை மருந்தும் வாங்கி பயன்படுத்தியுள்ளதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.\nPillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nதமிழகத்தின் பொருளாதாரம் 8.24 சதவீதத்திற்கு வளர்ச்சி: டெல்லி பொருளாதார நிபுணர் பானு மூர்த்தி பாராட்டு\nகார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது- மோடி பாராட்டு\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nதமிழகத்திற்கு 5-வது முறையாக மத்திய அரசின் வேளாண் விருது: முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்\n25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\n10 ��டி மலைப்பாம்பை பிடித்துச் சென்று உணவு படைத்த மக்கள்\nதங்க புத்தர் சிலையை பிரதமர் மோடி, மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nசீன அதிபர் - பிரதமர் மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசப்படுமா\nதனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nஉலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா\nபெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பங்கல்\nமாஸ்கோ : உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அமித் ...\nஇலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா பந்துவீச தடை: ஐ.சி.சி. அதிரடிநடவடிக்கை\nகொழும்பு : இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா அடுத்த ஓர் ஆண்டுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை ...\nடோனியின் காலம் முடிந்து விட்டது: ரிஷப் பந்தை இன்னும் பட்டை தீட்ட வேண்டும்: கவாஸ்கர் திட்டவட்டம்\nபுதுடெல்லி : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் காலம் முடிந்து விட்டது. அவருக்கு அடுத்து ...\nபெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nபுதுடெல்லி : பெல்ஜியம் சுற்றுப் பயணத்திற்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருபிந்தர்பால் சிங், லலித் ...\nஉலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா\nகஜகஸ்தான் : உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப்பதக்கம் வென்றார்.கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ...\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nவீடியோ : வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவீடியோ : இந்திய அளவில் நடைபெற்ற பாட்டிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு அசத்திய பல்வேறு மாநில பெண்கள்\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019\n1பிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீ...\n2அடுத்த 3 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n310 அடி மலைப்பாம்பை பிடித்துச் சென்று உணவு படைத்த மக்கள்\n4உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-09-21T13:15:54Z", "digest": "sha1:FO7U2PAR43K33J4RR7BPWKKSI5AFIA2J", "length": 12620, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "டக்ளஸ் தேவானந்தா | Tamil Page", "raw_content": "\nமலையக மக்களின் சம்பள பிரச்சனை தீர்க்கப்படும்வரை அவர்களின் கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டேயிருக்கும்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படும் வரை அம் மக்களது கண்ணீர் இந்த நாட்டை அரித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்...\nபோராட்டம் வெடிக்காது, தரமில்லாத கம்பெரலிய வீதிதான் வெடிக்கும்: நாடாளுமன்றத்தில் மாவையை கலாய்த்த டக்ளஸ்\nஎமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள் காணப்படாமலும், மேலும், மேலும் ரணங்களை...\nஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிட்டால் அவருக்கே எமது ஆதரவு: டக்ளஸ் அறிவிப்பு\nமுஸ்லிம் மக்களின் பெயரால் இலங்கையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வன்முறையை, முஸ்லிம் மக்களே முழுமையாக எதிர்த்துள்ளார்கள். இதேபோல கடந்த கால ஆயுதப் போராட்டங்கள் அழிவு யுத்தமாக மாறியதால் இலக்கற்ற வன்முறைகளை எமது மக்கள் எதிர்கொண்டிருந்தபோது எமது...\n“சப்ரா மோசடிக்காரன் ஊடக போராளியான கதை“: நாடாளுமன்றத்திற்குள் சரா எம்.பியை கதறவிட்ட டக்ளஸ்\nஎமது மக்களிடம் ஒரு கதை உள்ளது. ஏமாற்றுக்காரர்களை சப்ராக் காரன் என்பார்கள். வடக்கில் முன்னர் நிதிக் கம்பனியொன்று ஆரம்பித்து, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய அந்த நபர், பிறகு அந்தக் கொள்ளையடித்த பணத்தை வைத்து...\nதமிழ் தலைமைகள��� மாத்திரம் சொகுசு மாளிகைகள் பெறுவது இனநல்லிணக்கமல்ல\nதென்னிலங்கை தலைவர்களோடு தமிழ் தலைமைகள் மட்டும் கைகுலுக்குவது தேசிய நல்லிணக்கம் அல்ல. மாறாக, அது தமது சொந்த சலுகைகளை பெறுவதற்கான தேன்நிலவுக் கொண்டாட்டம் மட்டுமே. குடியிருக்க ஒரு துண்டு நிலமோ குச்சு வீடோ...\nஒற்றையாட்சிதான் வேண்டும்: டக்ளஸின் திடீர் கோரிக்கையால் அரசியலமைப்பு வரைபு தாமதமடைந்தது\nஅரசியல் நிர்ணய சபையாக கூடவுள்ள நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு வரைபு எதிர்வரும் 25ம் திகதி சமர்ப்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 07ம் திகதியே நாடாளுமன்றில் புதிய அரசியலமைப்பு...\nஇந்திய ஊடகமொன்றிற்கு டக்ளஸ் தேவானந்தா வழங்கிய செவ்வியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விச ஜந்து எனவும் அவர் தமிழ் மக்களை அழித்தார் எனவும் தொனிப்படும் வகையில் கருத்துத் தெரிவித்ததற்கு மக்கள்...\nசூளைமேட்டு சம்பவம் உள்நோக்கமுடையது: டக்ளஸ்\nசென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தன்னை தொடர்புபடுத்துவது அரசியல் உள் நோக்கமுடையது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளர். இலங்கையின் அரசியல்...\nஈ.பி.டி.பி- நாமல் ராஜபக்ச இரகசிய சந்திப்பு\nமஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவிற்கும், ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் நேற்று இரகசிய சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இந்த...\n‘4 கோடியை’ மறந்த டக்ளஸ்: மீண்டும் ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா\nவடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மீண்டும் ஈ.பி.டி.பியுடன் ஐக்கியமாகி விட்டார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அண்மைக்காலமாக நடந்த சமரச முயற்சிகளையடுத்து, தவராசாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள டக்ளஸ் தேவானந்தா...\n12பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப��பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jairam-ramesh-mp-about-new-port-construct-north-chennai/", "date_download": "2019-09-21T14:19:30Z", "digest": "sha1:EQ7FRMSUO6SY77HEW7G2WJWKERJS6RB4", "length": 14195, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jairam ramesh mp about new port construct North chennai - வட சென்னையில் கட்டப்படும் துறைமுகத்தால் எண்ணூர் – பழவேற்காடு துறைமுகம் சிதைந்து போகும் : ஜெய்ராம் ரமேஷ் எம்.பிபேச்சு", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nவட சென்னையில் கட்டப்படும் துறைமுகத்தால் எண்ணூர் – பழவேற்காடு உயிர்ச்சூழல் சிதைந்து போகும் : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி\nவட சென்னை பகுதியில் கட்டப்பட உள்ள மிகப்பெரிய துறைமுகத்தால், அலையாத்தி காடுகளும் உவர் சதுப்பு நிலமும், அடர்ந்த பசுமை வளம் கொண்ட மணல் குன்றுகளும் அடங்கிய எண்ணூர் – பழவேற்காடு உயிர்ச்சூழல் திரும்பவும் சரி செய்ய முடியாத அளவுக்குச் சிதைந்து போகும் என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவையில் பேசியுள்ளார்.\nஇன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஜீரோ நேரத்தில் ஜெய்ராம் ரமேஷ் எம்.பி பேசியதாவது:\nஅநீதி எங்கே நடந்தாலும் அது எல்லா நீதிகளுக்கும் ஆபத்தானது என்று டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் மிகவும் புகழ்பெற்ற வாசகமாகும். அது இன்றைக்கும் பொருத்தம் உள்ளதாக இருக்கிறது. ஆனால், அந்த வாசகத்துடன் நாம் மற்றொன்றையும் உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். ஏதோ ஓர் இடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவு அனைத்து இடங்களின் உயிர்ச்சூழலுக்கும் ஏற்ப���ும் அபாயமாகும்.\nஐயத்திற்குரிய சுற்றுச்சூழல் தகுதிகளைக் கொண்ட தனியார் கம்பெனி ஒன்று வட சென்னையில் மிகப்பெரும் துறைமுகம் ஒன்றைக் கட்ட உள்ளது. அப்படி அந்த துறைமுகம் கட்டப்பட்டால், மதிப்பிட முடியாத அலையாத்தி காடுகளும், உவர் சதுப்பு நிலமும், கடலுக்கும் ஏரிக்கும் இடையில் மெல்லிய தீவு போல நீளும் அடர்ந்த பசுமை வளம் கொண்ட மணல் குன்றுகளும் அடங்கிய எண்ணூர் – பழவேற்காடு உயிர்ச்சூழல் திரும்பவும் சரி செய்ய முடியாத அளவுக்குச் சிதைந்து போகும். கடலையும் இந்தியாவின் இரண்டாவது உவர் நீர் ஏரியான பழவேற்காட்டையும் பிரிக்கும் இந்த மெல்லிய தீவு கடல் சார்ந்த இயற்கை அபாயங்களிலிருந்து பிராதான நிலப் பகுதியைக் காக்கும் இயற்கை அரண் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.\nஅழிவை ஏற்படுத்திய புயல்களிலிருந்தும், நிலத்தடி நீரில் உப்புதன்மை ஊடுருவலில் இருந்தும் காட்டுப்பள்ளி மணல் குன்றுகள் உள்நாட்டுப் பகுதிகளைக் காக்கின்றன. எண்ணூர் – பழவேற்காடு உப்பங்கழிகள் மழைநீரையும், புயலால் ஏற்படும் கடல் எழுச்சியையும் உள்வாங்கிக்கொள்கின்றன. இந்த சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பது இந்த பிராந்தியத்தில் வாழும் 10 லட்சம் பேரை பேரழிவு ஏற்படுத்தும் வெள்ள அபாயத்துக்குத் தள்ளிவிடும்.\nதுறைமுகத்தின் அலை தடுப்பான்கள், பழவேற்காடு ஏரியையும் கடலையும் பிரிக்கும் குறுகிய இயற்கை பாதுகாப்பு அரணை அரித்துவிடும். இதன் விளைவாக, ஏரியும் வங்கக் கடலும் ஒன்றாக ஆகிவிடும். பழவேற்காட்டையும் கடலையும் நம்பி வாழும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் இந்த துறைமுகத் திட்டத்தினால் அபாயத்துக்கு ஆளாகியுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.\nஎண்ணூர் கழிமுகம், சாம்பல் குளம் பகுதிகளைப் பார்வையிட்ட கமல்ஹாசன் – வீடியோ\nகமல்ஹாசன் வடசென்னையில் களமிறங்கியது எப்படி\nஎண்ணூர் கழிமுகம், சாம்பல் குளம் பகுதிகளைப் பார்வையிட்ட கமல்ஹாசன் – புகைப்படத் தொகுப்பு\nகமல் ஆக்‌ஷன் : கலெக்டர் அதிரடி நடவடிக்கை\n‘இனி நான் ட்விட்டர் புலி இல்லை’ : களத்தில் இறங்கினார் கமல்ஹாசன்\nஎன்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்\nகேரளாவில் படபிடிப்பு: விமல் – ஷ்ரேயா நடிக்கும் ’சண்டக்காரி’\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார��த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nSathish Muthukrishnan: 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\nChennai metro water : சென்னையில் மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் மீட்டர் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை டிஜிட்டல் மீட்டர் என்ற வடிவிலான முறை அமலுக்கு வருகிறது.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/pm-modi-address-to-nation-live-updates-article-370-jammu-and-kashmir-issue/", "date_download": "2019-09-21T14:17:34Z", "digest": "sha1:3COLKHJAMJMKEDAGRHYODXXD2QGBA7NF", "length": 17492, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "PM Narendra Modi to Address Nation : PM Modi Speech Today Updates, PM Modi Telecast - 'ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்' - பிரதமர் மோடி", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.ய���டன் மோதும் தமிழ் தலைவாஸ்\nPM Narendra Modi Address to Nation: ‘புதிய பாரதம், புதிய ஜம்மு & காஷ்மீர், புதிய லடாக்’ – பிரதமர் மோடி\nPM Narendra Modi Speech Today Updates: இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ள ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.\nPM Modi Address to Nation Updates: பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றினர்.\n370 சட்டப்பிரிவில் திருத்தம் மேற்கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவை நீக்கி, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திரமோடி இன்றைய உரையில் விளக்கம் அளித்தார்.\nஅதே வேளையில், இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ள ஜம்மு காஷ்மீருக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தம அவர் பல அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.\nPM Narendra Modi Updates: ஜம்மு காஷ்மீர் இரண்டாம் பிரிக்கப்பட உள்ளது குறித்தும், அதன் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.\nஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானதே - பிரதமர் மோடி\n\"காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டிருப்பது தற்காலிகமானதே; மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். லடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம். மாற்றுக் கருத்தை மதிக்கிறோம்; ஆனால் தேச விரோத செயல்களை ஆதரிக்க முடியாது\" என்றார். நாட்டு மக்களிடம் இரவு 8 மணிக்கு உரையை தொடங்கிய பிரதமர் மோடி மொத்தமாக 39 நிமிடங்கள் உரையாற்றினார்.\nகாஷ்மீர் சால்வை, மூலிகை இனி உலகம் அறியும் - மோடி\nஜம்மு காஷ்மீரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ சென்டர்கள் உருவாகும். காஷ்மீர் சால்வை, மூலிகை மருந்து போன்றவற்றை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடியும். அந்த மூலிகைகளின் பயன்களை உலகமே அனுபவிக்கச் செய்வோம் - பிரதமர் மோடி\nதமிழ் சினிமா உலகம் காஷ்மீருக்கு வர வேண்டும் - பிரதமர் மோடி\n\"தற்போது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் காஷ்மீர், லடாக் உள்ளது. உங்கள் தலைவரை நீங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை உ��்களுக்கு அளிப்போம். 1947க்கு பிறகு மற்ற மாநிலங்களுக்கு உரிமைகள் கிடைத்தன, ஜம்மு காஷ்மீரில் மட்டும் கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தல் முழுமையான பாதுகாப்புடன் நடத்தப்படும். காஷ்மீரில் ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், போலீசாருக்கான சலுகைகளை உறுதி செய்வோம். விமான நிலையம் உருவாக்கம், தரமான சாலை வசதி உள்ளிட்டவை அடுத்தடுத்து தரப்படும். ஜம்மு காஷ்மீரில் சாதாரண நிலை திரும்புவதால் சினிமா படப்பிடிப்புகள் கூட நடத்தலாம். இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகினரை படப்பிடிப்புக்கு அழைக்கிறேன். பிரிவினைவாதிகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் நிராகரிப்பார்கள் என நம்புகிறேன். கடந்த 3 மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தான் மின்சாரம் வழங்கப்பட்டது. இனி 370 ரத்து செய்யப்பட்டுள்ளதால் மேலும் பல திட்டங்கள் அமலாகும்\" - பிரதமர் மோடி\nPM Modi address - ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்\nஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும். ஜம்மு காஷ்மீரில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும்; அந்த உரிமை என்றும் அவர்களுக்கு நிலைத்திருக்கும் - பிரதமர் மோடி\nஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி\n370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு அங்கு போர்மேகம் மூளாது, அமைதி உருவாகும். காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. காஷ்மீர் ஊழியர்களுக்கு மற்ற மாநிலத்தில் உள்ளதை போல சலுகைகள் இனி கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக உருவாக்கப்படும் - பிரதமர் மோடி\nPM Modi address: காஷ்மீரில் காகித அளவில் சட்டங்கள்\nமத்தியில் உருவாக்கப்படும் சட்டம், நாடு முழுவதும் பலன் தர வேண்டும். ஆனால் இதுவரை காஷ்மீர் பகுதிக்கு அந்த பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. காஷ்மீரில் இருந்த சட்டங்கள் வெறும் காகித அளவிலேயே இருந்தன - பிரதமர் மோடி\nPM Narendra Modi address to Nation - சர்தார் படேல், வாஜ்பாய் கனவு நிறைவேறியது\n370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் படேல், வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது. 370 சட்டம் ரத்து செய்யப்பட்டதால் பட்டியல் இன, பழங்குடி இன மக்களின் உரிமைக்கள் நிலைநாட்டப்படும் - பிரதமர் மோடி\nPM Narendra Modi address: 370, 35ஏ இருந்தத��ல் காஷ்மீரில் தீவிரவாதம்\n370, 35ஏ இருந்ததால் காஷ்மீரில் தீவிரவாதம், வன்முறை, ஊழல்தான் இருந்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் வளர்ச்சி தடைபட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nPM Modi address: காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை\nகாஷ்மீர் வளர்ச்சிக்கு எதிராக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் துயரை பாஜக அரசு துடைத்துள்ளது. காஷ்மீரில் புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளது, காஷ்மீர் மக்களுக்கு வாழ்த்துக்கள். காஷ்மீரில் எந்த வன்முறையும் இல்லை, அமைதி நிலவுகிறது - பிரதமர் மோடி\nPM Modi address to Nation: வரலாற்று சிறப்பு மிக்க முடிவு\nபிரதமர் மோடி, 'காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க முடிவு' என்றார்.\nPM Narendra Modi address : உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா, 125 எம்.பி.க்களின் உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் மாநிலம் இப்போது ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது.\nசட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் செயல்படும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும். லடாக்கை துணை நிலை ஆளுநர் ஆட்சி செய்வார்.\nலடாக் யூனியன் பிரதேசத்தில் லே மற்றும் கார்கில் பகுதிக இணைகின்றன. தவிர, ஜம்மு காஷ்மீரின் இதர சில பகுதிகள் லடாக்கில் இணைகின்றன. இவற்றைத் தவிர மீதமுள்ள பகுதிகள் பிரிவினைக்குப் பிறகு ஜம்மு & காஷ்மீரிலேயே தொடரும்.\nஜம்மு காஷ்மீரின் ஆறு மக்களவை தொகுதிகளில், ஐந்து ஜம்மு காஷ்மீரிலேயே தொடரும். ஒன்று மட்டும் லடாக்கில் இடம்பெறும். தேர்தல் ஆணையம், இவ்விரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் ஒருசேர தேர்தல் நடத்த முடியும்.\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinebar.in/2019/09/11/rajnis-darbarsecondlook-fans-celebrate-rajini-on-twitter/", "date_download": "2019-09-21T13:44:32Z", "digest": "sha1:E7PIFJXJ3Y5SD6UNIH2KG7OTUQYBYAXK", "length": 5024, "nlines": 99, "source_domain": "tamil.cinebar.in", "title": "Twitter-இல் ட்ரெண்டாகும் ரஜினியின் #DarbarSecondLook ரஜினியின் ரசிகர்கள் கொண்டாட்டம் ..!! | Tamil Cinema News | Latest Cinema News | CineBar", "raw_content": "\nHome Top stories Twitter-இல் ட்ரெண்டாகும் ரஜினியின் #DarbarSecondLook ரஜினியின் ரசிகர்கள் கொண்டாட்டம் ..\nTwitter-இல் ட்ரெண்டாகும் ரஜினியின் #DarbarSecondLook ரஜினியின் ரசிகர்கள் கொண்டாட்டம் ..\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் தற்போது “தர்பார்” படம் சிறப்பாக தயாராகி வருகிறது.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படத்தில் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.\nதற்போது தர்பாரின் செகண்ட் லுக் தற்போது வெளியானது. டுவிட்டரில் #DarbarSecondLook என்ற hashtag தற்போது செம்ம ட்ரெண்டிங்காக உள்ளது. #Thalaivar என்ற hashtag-கும் ரஜினியன் ரசிகர்கள் ட்ரெண்டு செய்து வருகிறார்கள்.\nPrevious articleரஜினியின் மிரட்டலான ‘தர்பார்’ செகண்ட் லுக் வெளியானது உற்சாகத்தில் ரசிகர்கள்..\nNext articleஅடேயப்பா ஆர்யாவின் முன்னாள் காதலியா இது\nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் கோமாளி தட்டி தூக்கிய போனிக கபூர் \nஹீரோக்கு கொடுப்பது போல ஹீரோயினுக்கு சம்பளம் தருவதில்லை- பூஜா ஹெக்டே ஆதங்கம்\nகாஜலிடம் காதலை கூறிய ரசிகருக்கு காஜல் கூறிய பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2555/Bhaagamathie/", "date_download": "2019-09-21T13:36:54Z", "digest": "sha1:GRUXTBD4ASRPDIJSIX5DXKO3Z4YJFSBR", "length": 18312, "nlines": 185, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாகமதி - விமர்சனம் {2/5} - Bhaagamathie Cinema Movie Review : பாகமதி - பாக லேது...! | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nபாகமதி - பட காட்சிகள் ↓\nபாகமதி - சினி விழா ↓\nபாகமதி - வீடியோ ↓\nநேரம் 2 மணி நேரம் 22 நிமிடம்\nபாகமதி - பாக லேது...\nநடிப்பு - அனுஷ்கா, ஜெயராம், ஆஷா சரத்\nதயாரிப்பு - யுவி கிரியேசன்ஸ், ஸ்டுடியோ க்ரீன்\nரஜினிகாந்த் நடித்து 13 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சந்திரமுகி படமே, மலையாளத்தில் அதற்கு 12 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மணிச்சித்திரத்தாழ் படத்தின் ரீமேக் தான். அந்த சந்திரமுகி படத்திலிருந்து கொஞ்சம், கார்த்தி, நயன்தாரா ந��ித்து 2016ல் வெளிவந்த காஷ்மோரா படத்திலிருந்து கொஞ்சம், வழக்கம் போல சில முந்தைய பேய்ப் படங்களிலிருந்து கொஞ்சம் என சேர்த்து கலக்கினால் வருவது பாகமதி.\nஒரு ஊர்ல ஒரு ராஜா என கதை சொன்ன காலம் போய், ஒரு ஊர்ல ஒரு பாழடைந்த பங்களா, அந்த பங்களாவுல ஒரு பேய் என இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படி அரதப் பழசாகிப் போன பேய்ப் படங்களைப் பார்ப்பது எனத் தெரியவில்லை. தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் ஆகி வந்துள்ள படம் தான் பாகமதி. சில பல காட்சிகளை தமிழிலும் படமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது.\nமக்கள் மத்தியில் மக்களுக்காகவே உழைப்பவர் எனப் பெயரெடுத்த மத்திய அமைச்சரான ஜெயராமை, ஊழல் பேர்வழி என முத்திரை குத்த மாநில முதல்வரும், உள்துறை அமைச்சரும் முடிவெடுத்து, அவர் மீது சிபிஐ விசாரணையை ஆரம்பிக்க வைக்கிறார்கள். ஒரு கொலைக் குற்றத்தில் கைதாகி சிறையில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியும், அமைச்சர் ஜெயராமின் தனிப்பட்ட உதவியாளருமான அனுஷ்காவிடம் விசாரித்தால் ஜெயராம் பற்றிய பல மர்மங்கள் வெளியாகும் என நினைக்கிறார் விசாரணையை ஆரம்பிக்கும் சிபிஐ அதிகாரி ஆஷா சரத். காட்டிற்குள் காவல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பாகமதி பங்களாவுக்குள் அனுஷ்காவை தனியாக அடைத்து வைத்து விசாரணையை ஆரம்பிக்கிறார்கள். விசாரணை ஆரம்பமான சில நாட்களில் அனுஷ்காவிற்குள் பாகமதி ஆவி புகுந்து கொள்கிறது. அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nபாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் தனக்கென தனிப் பெயரை வாங்கிய அனுஷ்கா இந்த பாகமதி கதாபாத்திரத்தில் அப்படி என்ன இருக்கிறது என நடிக்க சம்மதித்தார் எனப் புரியவில்லை. பிளாஷ்பேக்கில் அதிகாரியாக இருக்கும் போது கொஞ்சம் குண்டாகத் தெரிந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார். சிறைக் கைதியாக உடல் இளைத்து பழைய அனுஷ்காவாகவே தெரிகிறார். பாகமதி ஆவி புகுந்து கொண்டதும் கொஞ்சமே கொஞ்சம் பயமுறுத்துகிறார். ஆனால், அவரைப் பார்த்தால் துளி கூட பயம் வரவில்லை. கிளைமாக்சில் அனுஷ்கா கதாபாத்திரத்திற்கான டிவிஸ்ட் மட்டுமே படத்தில் நாம் எதிர்பார்க்காத ஒன்று.\nஅனுஷ்காவிற்குப் பிறகு படத்தில் அதிக காட்சிகளில் வருபவர் ஆஷா சரத். சிபிஐ அதிகாரியாக கம்பீரமாகவும், மிடுக்காகவும் நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கான ஆடைகளில் இயக்குனர் கொஞ்சம் கண்ணியத்தைக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.\nவழக்கம் போல வெளி உலகிற்கு, மக்களுக்கு நல்லவனாக நடிக்கும் ஜெயராம் தான் படத்தின் வில்லன். ஆனால், அதைக் கடைசி வரை எந்த சந்தேகமும் இல்லாமல் காப்பாற்றியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களுக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்தால் அந்த இடத்தை ஜெயராம் கண்டிப்பாக நிரப்புவார்.\nஅனுஷ்காவின் காதலனாக உன்னி முகுந்தன். பிளாஷ்பேக்கில் கொஞ்சமே வந்தாலும் மனதில் இடம் பிடிக்கும்படியான கதாபாத்திரம். உதவி போலீஸ் கமிஷனராக முரளி சர்மா. நகைச்சுவைக்கு தெலுங்கு காமெடியன் தன்ராஜ், வித்யுலேகா, கொஞ்சம் கூட சிரிப்பே வரவில்லை.\nதமன் இசையில் சத்தம்தான் அதிகமாக இருக்கிறது. இடைவிடாமல் வாசித்துக் கொண்டே இருப்பது பின்னணி இசை அல்ல என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ. மதியின் ஒளிப்பதிவும், அரங்க அமைப்பாளரின் உழைப்பும்தான் படத்தைக் கொஞ்சம் காப்பாற்றுகின்றன.\nஅந்த பங்களாவுக்குள் அனுஷ்கா சில சத்தங்களைக் கேட்டு மிரண்டு போய், எங்கே அந்த சத்தம் வருகிறது என தேடுகிறார், தேடுகிறார், தேடிக் கொண்டே இருக்கிறார். பேய்ப் படங்களில் வழக்கமா என்னவெல்லாம் செய்து பயமுறுத்துவார்களோ, அதை ஒன்றுவிடாமல் செய்திருக்கிறார் இயக்குனர்.\nஇந்தப் படத்தில் அனுஷ்கா தான் நடிக்க வேண்டும் என இயக்குனர் சில வருடங்கள் காத்திருந்தார்கள் என்றார்கள். அது எதற்கு எனப் புரியவில்லை. அனுஷ்கா நடித்திருக்கிறார் எனப் பெரிய எதிர்பார்ப்பில் படத்திற்குச் சென்றால் ஏமாந்து போவது நிச்சயம்.\nபாகமதி - பாக லேது...\nபாகமதி தொடர்புடைய செய்திகள் ↓\n50 கோடி வசூலைக் கடந்த 'பாகமதி'\n'பாகமதி' வெற்றிக்கு அனுஷ்கா நன்றி\n'பாகுபலி' அளவு பெயர் வாங்குமா 'பாகமதி' \nஅனுஷ்காவின் பாகமதியில் முக்கிய வேடத்தில் ஆதி\nபாகமதியை கேரளாவில் வெளியிடும் வில்லன் இயக்குனர்..\nஅனுஷ்காவின் பாகமதி டிரைலருக்கு அமோக வரவேற்பு\nகர்நாடகாவின் மங்களூருவில் பிறந்த அனுஷ்கா, யோகா ஆசிரியையாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பல பிரபலங்களுக்கும் யோகா பயிற்சி அளித்து வந்த இவருக்கு 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். 2009ம் ஆண்டு இவர் நடித்த அருந்ததி படம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. 2006ம் ஆண்டு ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருப்பினும் அருந்ததி படத்தின் வெற்றிக்கு பிறகே தமிழில் தொடர்ந்து வாய்ப்புக்கள் கிடைத்தது. தமிழில் இவர் நடித்த வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வ திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nவந்த படங்கள் - அனுஷ்கா\nஒத்த செருப்பு சைஸ் 7\nஇட்டிமானி - மேட் இன் சைனா (மலையாளம்)\nலவ் ஆக்சன் ட்ராமா (மலையாளம்)\nபேசாமல் 120 ரூபாய்க்கு பாசுமதி பிரியாணி சாப்பிட்டு போய் விடலாம் என்கிறாரா\nஉண்மை... இந்தக் கதாப்பாத்திரத்திற்கு ரம்யா கிருஷ்னனே போதும்... அனுஷ்காவை வீணடித்து விட்டார்கள்...\nபடத்தை கேமரா மட்டுமே தூக்கி நிறுத்துகிறது . வசனம் எழுதிய சந்தோசுக்கு சபாஷ் podalam\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/181517?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:31:03Z", "digest": "sha1:OBLZIRYU577XLOTS6MPGHQH4VQREAVUA", "length": 8316, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "அவுஸ்திரேலியாவை தெறிக்க விட்ட இங்கிலாந்து: அதிக ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியாவை தெறிக்க விட்ட இங்கிலாந்து: அதிக ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவா்களுக்கு 481 ஓட்டங்கள் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது.\nஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.\nதொடரின் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி இங்கிலாந்தை துடுப்பெடுத்தாட பணித்தது. இதனைத் தொடா்ந்து ஜேசன் ராய், ஜானி போ்ஸ்டோ கூட்டணி களமிறங்கி கணக்கை தொடங்கியது.\nஜேசன் ராய், ஜானி போ்ஸ்டோ, ஆலெக்ஸ் ஹேல்ஸ், இயன் மார்கன் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனா்.\nஜேசன் ராய் 82(61), ஜானி போ்ஸ்டோ 139(92), ஹேல்ஸ் 147(92), இயன் மார்கன் 67(30) ஓட்டங்கள் குவித்தனா்.\nதொடா்ந்து சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 50 ஓவா் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.\nமுன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 444 ஓட்டங்கள் சோ்த்திருந்ததே ஒருநாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.\nஇந்நிலையில் 481 ஓட்டங்கள் குவித்து தனது முந்தைய சாதனையை இங்கிலாந்து அணியே முறியடித்து வரலாறு படைத்துள்ளது.\nஇந்த போட்டியில் இங்கிலாந்து அணி 21 சிக்சா், 41 பவுண்டரி அடித்து அவுஸ்திரேலியா அணியை துவம்சம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/bigg-boss-tamil-3/?page-no=2", "date_download": "2019-09-21T13:04:05Z", "digest": "sha1:YNT6KYV6BBBNCPWQLP3NJRNLONMNESCL", "length": 11518, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 Bigg Boss Tamil 3: Latest Bigg Boss Tamil 3 News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் லாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ...\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கின் வெற்றியாளர் யார் என்பது தெரியவந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில...\nஏம்மா லாஸ்லியா.. இது உனக்கே நல்லா இருக்கா வைரலாகும் போட்டோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nசென்னை: சேரன் மூச்சுப்பிடிப்பால் உட்கார முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் போது, லாஸ்லியா கவினுடன் சேர்ந்து செய்த காரியத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற...\nஎன்னாச்சு சே��னுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nசென்னை: தரையில் படுத்திருக்கும் சேரனுக்கு முகெனும், தர்ஷனும் முதலுதவி செய்வது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன...\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nசென்னை: கவினுக்காக வரிந்துக்கட்டிக்கொண்டு சாண்டியிடம் சண்டை போடும் லாஸ்லியாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ...\n கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்காக லாஸ்லியா, சாண்டியிடம் சண்டைபோடும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், த...\nகதவைத் திறந்து வைத்துக் கொண்டே 'சூச்சூ’ போன சாண்டி.. முகம் சுளித்த ஷெரின்.. கோபமாக திட்டிய சேரன்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் பாத்ரூம் கதவை திறந்து வைத்தப்படி சாண்டி சிறுநீர் கழித்த காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. பிக் பாஸ் நிகழ்...\nஇதென்ன புது சோதனை..சேரனை பைத்தியம் ஆக்காம சாண்டி விடமாட்டாரோ..முகென் பாவம் சிரித்தே செத்துருவாரு போல\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் கடந்த சில தினங்களாக சூப்பர் ஹீரோக்கள் கதைகளாகச் சொல்லி, சேரனை அசத்தி வருகிறார் சாண்டி. கடந்த வாரம் கமல் கூறியது போல, குழந்...\nநான்சென்ஸ்.. லாஸ்லியாவிடம் கடலை போட்ட கவின்.. பொறுத்தது போதும் பொங்கி எழுந்த ஷெரின்.. ஒரே உதை தான்\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் - சாண்டி இடையே காலையில் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்து, தற்போது ஷெரின் - கவின் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. டிக்...\nஹீரோ தர்ஷனை மெல்லமெல்ல வில்லனாக்கும் பிக் பாஸ்.. அப்போ டைட்டில்வின்னர் சேரன் தானா\nசென்னை: இதுநாள் வரை பிக் பாஸ் வீட்டில் ஹீரோவாக வலம் வந்த தர்ஷனை மெல்ல மெல்ல வில்லனாக காட்டத் துவங்கியுள்ளார் பிக் பாஸ். பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் ம...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/anbarasu-death-suspicion-anbarasu-daughter-files-police-complaint-anbarasu-post-mortem/", "date_download": "2019-09-21T14:19:48Z", "digest": "sha1:N5FE2JYLBTTG2N2IAN6P3Z4NM2VDN27V", "length": 11697, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "anbarsu Death News, Anbarasu Daughter files police complaint,Anbarasu body sent for post-mortem -", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nகாங்கிரஸ் தலைவர் அன்பரசு மரணத்தில் மர்மம்: போலீஸ் விசாரணை\nR.Anbarasu Death News: மகளின் சந்தேகம் அரசியல் வட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று இரவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்திய முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ர.அன்பரசு-வின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மகள் சுமதி அன்பரசு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து, அன்பரசு-வின் உடலை கீழ்பாக்கம் மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு போலீஸ் அனுப்பி வைத்தது.\nபூனமல்லியில் உள்ள குமனஞ்சாவடியில் இருப்பிடமாக கொண்டவர் அன்பரசு, 1980 ல் செங்கல்பேட்டை தொகுதியிலிருந்து மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.\nஅன்பரசு ராஜீவ் காந்தி நினைவு தொண்டு அறக்கட்டளையின் தலைவராக இருந்தபோது, ஒரு தனியார் பினான்சியரிடம் இருந்து லட்சம் கடனாகப் பெற்றார் . அந்த கடன் திருப்பிக் கொடுக்கஅவர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இந்த வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்ற அளித்த உத்தரவை உறுதிசெய்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.\nமகளின் சந்தேகம் அரசியல் வட்டராங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n8-வது மாடியிலிருந்து விழுந்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nதீபாவளி பண்டிகைக்கு 21,000 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nபா���ிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடி விமானம் பறக்க தடை\nதமிழ்நாட்டின் கட் அவுட் கலாச்சாரத்தை ஒழிப்பது கடினம் ஏன்\nஅதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்டதால் 2 பேர் வெட்டிக் கொலை\nபள்ளி விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு\nகாங்கிரஸ் காரிய கமிட்டி: ஒரே நாளில் இரு முறை கூடி ஆலோசனை\nகோலியை பக்கத்தில் வைத்துக் கொண்டே ரோகித் செய்த காரியம்.. வைரல் வீடியோ\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nSathish Muthukrishnan: 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\nChennai metro water : சென்னையில் மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் மீட்டர் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை டிஜிட்டல் மீட்டர் என்ற வடிவிலான முறை அமலுக்கு வருகிறது.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/08/27082457/1258205/Urdhva-mukha-svanasana.vpf", "date_download": "2019-09-21T14:44:31Z", "digest": "sha1:LNIQAF7VBSUSZT7D2DNLD6UBRMRTFZ35", "length": 15402, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதுகு வலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் தரும் ஆசனம் || Urdhva mukha svanasana", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதுகு வலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் தரும் ஆசனம்\nஊர்த்வ முக ஸ்வனாசனத்தை தொடர்ந்து செய்யும் போது இடுப்பு மேல்பகுதி கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nஊர்த்வ முக ஸ்வனாசனத்தை தொடர்ந்து செய்யும் போது இடுப்பு மேல்பகுதி கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.\nசெய்முறை : யோகா விரிப்பில் வயிற்றுப்பகுதி தரையில் படுமாறு கால்களை நீட்டி படுக்க வேண்டும். பாதங்களையும் முன்கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை மட்டும் சற்றே மேலே தூக்க வேண்டும். உடல் எடை முழுவதும் பாதங்களிலும் கைகளிலும் தாங்கியவாறு தலையை மேலே உயர்த்திப் பார்க்க வேண்டும்.\nதோள்பட்டையை ஒட்டி கைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்த நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்குத் திரும்புங்கள். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.\nநன்மைகள் : மணிக்கட்டுகள் தோள்பட்டை எலும்புகள் வலுவடைகின்றன. இடுப்பின் கீழ்பகுதி தசைகள் தளர்ந்து வலுவடைகின்றன. மார்பு மற்றும் தோள் தசைகள் விரிவடைகின்றன. அடிவயிற்று தசைகள் மற்றும் உறுப்புள் சமநிலைப்படுகிறது. தொப்பை குறைந்து கூன் நீங்கி உடல் தோற்றம் சீராகிறது. இதயம் வலுவடைகிறது.\nஇடுப்பு மேல்பகுதி கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. சியாடிக்கா என்னும் கெண்டைக்கால் வலியைப் போக்குகிறது. மார்பு விரிவடைவதால் நுரையீரல் அடைப்பு நீங்கி ஆஸ்துமா நோயிலிருந்து குணம் பெறலாம்.தலையை மேல்நோக்கி பார்க்கும் போது மூளைக்கு பிராணவாயு கிடைப்பதால் தலைவலி தலைசுற்றல் நீங்குகிறது. தைராய்டு சுரப்பு சமநிலை அடைந்து தைராய்டு கட்டி கரைகிறது.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்ன��யில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nஜிம் உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியமா\nகழுத்து வலியை குணமாக்கும் வார்ம் அப்\nஆரோக்கியம் நம் கையில்- ரத்த அழுத்தத்தை போக்கும் யோகா\nநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nஆரோக்கியம் நம் கையில்- ரத்த அழுத்தத்தை போக்கும் யோகா\nஇன்றைய காலத்தில் யோகாவின் அவசியம்\nமுத்திரை செய்வோம்- மாத்திரை தவிர்ப்போம்\nபால்கனியில் யோகா செய்தபோது 80 அடி உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி\nகுளிர்காலத்தில் யோகா செய்வதனால் கிடைக்கும் பயன்கள்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dravidiankural.com/category/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-21T13:44:29Z", "digest": "sha1:JNCF3XVC4RZXNYQ5JGD524IFKR3A2XCL", "length": 27563, "nlines": 170, "source_domain": "dravidiankural.com", "title": "மூடநம்பிக்கை | திராவிடன் குரல்", "raw_content": "\nபதிப்புத் துறையிலும் திராவிடன் குரல்\nAugust 22, 2017 நடப்பு, மூடநம்பிக்கை, வரலாறு No comments\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது .\nகி.பி 10ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாது என்கின்றனர் கா.அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும் ஆய்வறிஞர் மா.இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலதாலி வழக்கம் இல்லை என்பதை பல்வேறு தரவுகளுடன் எடுத்துறைக்கின்றனர் . ஆகவே கி.பி 10 பின்னர் தான் பெண்களின் கழுத்து தாலி புனித பொருளாக மாற்றபட்டு நடைமுறைக்கு வந்ததாக கருதலாம் . அதன் பின்னரே கோவில்களில் பெண் தெய்வங்களுக்கு தாலி அணிவிக்கும் திருகல்யாண நிகழ்வு கள் நடத்தபட்டுள்ளன தம் குல பெண்ககளுக்கு மேலாடை அணியும் உரிமை கோரி குமரி பகுதி நாடார்கள் நடத்திய தோல்சீலை போராட்டத்தை ஒடுக்க அன்றைய நாயர்கள் நாடார் பெண்களின் தாலியை அறுத்த அந்த இடம் இன்று “தாலியறுத்தான் சந்தை” என்ற வழங்கபடுகிறது .\nதொல்குடி மக்கள் தங்கள் பிள்ளைகளை தீயவை அண்டாமல் காப்பதற்காக அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள்’ஐம்படைதாலி’ என்று குறிப்பிடுகின்றனர் இன்றும் கூட நான் பயனப்படும் மலை கிராமங்களில் இந்த பழக்கம் உள்ளதை காண்கிறேன் . கி.பி 7ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாக பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது என்பதையும் நினைவில் கொள்வோம் .\n//புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு:54)//\n// புலிப்பல் தாலி புன்தலைச் சிறார் (புறநானூறு :374)//\nமாறாக வீரத்தின் சின்னமாக புலிப்பல்லை ஆண்கள் அனிந்தணர் என்ற செய்தியை சங்க இலக்கியங்களில் காண்கிறோம். தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக அணிந்து கொண்டதால் அதனை “புலிப்பல் தாலி” என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார் தான் முதன் முதலில் தாலியை நிராகரித்து பேசவும் எழுதவும் தொடங்கியது . 1968 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தாலி இல்லாத சுயமரியாதை திருமண சட்டத்தை சட்டபூர்வமாக அலங்கரித்தது அண்ணா ஆட்சி காலத்தில் தான் .\nகடைசியாக ஒரு செய்தி சங்க இலக்கியத்தில் தாலி மட்ட���மல்ல பெண்ணுக்குரிய மங்கல பொருளாக இன்று கருதப்படும் மஞ்சள்,குங்குமம் ஆகியவையும் பேசபடவே இல்லை\nமஞ்சள் பூசி குளிப்பது கிருமி எதிர்ப்பு சக்தி ஆரோகியம் தொடர்பான ஒரு பொருளாகவே தமிழர் வாழ்வில் இருந்துள்ளது .’நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்’ கண்ணனை நீராட்டுவதை பெரியாழ்வார் பாசுரம் பேசுகிறது .எனவே குழந்தைகளை தேய்த்து குளிப்பாட்டும் பொருளாக மஞ்சளை தமிழர்கள் பயன்படுத்தி வருவது தெரிகிறது .\n“விறலி மஞ்சள்” பூசு மஞ்சளில் புகழ் பெற்றது ஆகும் . விரல் என்றால் முகபாவனை விரலி என்பது முகபாவங்களை மாற்றி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணை குறிக்கும் . அன்று கூத்தாடிய பெண்கள் விளக்கொளியில் தான் நடனமாடினர்: முகம் பளிச்சென்ற தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி கொண்டனர் . விரலியர் மட்டுமே பூசி கொண்ட மஞ்சளை காலப்போக்கில் குடும்ப பெண்களும் பூச தொடங்கினர் . விரலியரை மதியாத நம் சமூகம் விரலி மஞ்சளை மட்டும் கொண்டாட தொடங்கியது .\nடாக்டர் நீங்கள் தாலி பற்றிய நெடும் தரவுகளை தெரிந்து கொள்ள விரும்பினால் பாளையங்கோட்டை போகும் போது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களை சந்தித்து இதை பற்றி கேட்டீர்களானால் நிறைய தரவுகளை முன் வைப்பார் .\nJuly 4, 2014 நடப்பு, மூடநம்பிக்கை No comments\nசென்னை அடுக்குமாடி கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.\nகட்டிடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்த குழு விசாரணையைத் தொடரலாம். அதே சமயம் அந்த கட்டிடத்திற்கு போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற்கொள்ளவேண்டும். கட்டிடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்படிப்பட்ட பூமி பூஜைகள் கட்டிடப்பொறியாளர் முதல் உரிமையாளர் வரைக்கும் மனதளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜையை அதிக செலவில் சிறப்பாக செய்துவிட்டோம் என்கிற அசாத்திய துணிச்சலில் கட்டுமானப்பணியில் உரியவர்கள் கோட்டைவிட்டிருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களை ஏமாற்றிய மேற்படி கடவுளர் மீது நம்பிக்கை துரோக வழக்கு தொடரவேண்டும். அதற்கு காரணமான குருக்கள் மீதும் சட்டம் பாயவேண்டும்.\nமறைந்த நாவலர் சோமசுந்தரபாரதியார் ஒருநாள் ஒரு புரோகிதத் திருமணத்திற்கு சென்றிருந்தார். திருமண நிகழ்வு நடைபெற்றுகொண்டிருந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்குகையில் திருமணத்தை நடத்திகொண்டிருந்த குருக்கள் சொல்லும் மந்திரம் நாவலர் காதில் தவறாக விழ குருக்களை நெருங்கி மீண்டும் அந்தமந்திரத்தை சொல்லுமாறு வேண்டினார் நாவலர். இரண்டு ஸ்லோகங்கள் சொன்னதுதான் தாமதம். நிறுத்து நிறுத்து என்று சப்தமிட்டார். காரணம் குருக்கள் சொன்னது கருமாதி வீட்டில் சொல்லப்படும் மந்திரம். நாவலர் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலுமே புலமை பெற்றவர் என்பதால் அவர் மந்திரத்தின் பொருளை உணர்ந்து நிறுத்தச்சொன்னார்.இந்தத் தகவலை பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம்.\nஇதை சொல்வதற்கு காரணம் மேற்கண்ட கட்டிடத்திற்கு பூமிபூஜை போடப்பட்டபோது மந்திரங்கள் தவறாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம். எனவே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின் மந்திரங்கள் சரியாக சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கவேண்டும். தேவைப்பட்டால் சங்கராச்சாரி போன்றவர்கள் தலைமையில் கூட ஒரு குழு போடலாம். மந்திரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குருக்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும். மந்திரங்கள் சரியாக இருந்தால் கடவுளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. அரசு ஆவண செய்யுமா\nஜாதியை ஒழிப்பதே முதல் வேலை\nவி.பி.துரைசாமி: ஆஞ்சநேயர் கோவிலில் அசையும் சொத்து எவ்வளவு\nமுதல்வர் கலைஞர்: அசையும் சொத்து, அங்கே வந்து போகும் பக்தர்கள். அசையா சொத்து, ஆஞ்சநேயர்\nrajappa: பிரமணா்கள் ஒரு நாளும் மாற மாட்டாா்கள் எனக்கு ஒரு ப »\nBAALAKKIRUTTINAN: திருச்சியில் ஒரு பார்பன ஆதிக்க பள்ளி பார்பானால் கொ »\nnike tn pas cher: சீமானுக்குக் சில கேள்விகள்: – கி.தளபதிராஜ் | திராவ »\nஅரசியல் அவதூறு ஆரியம் ஈழம் ஊடகம் கலைஞர் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திராவிடம் பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம்\n4:27 am By திராவிடன் குரல்\nபாலிமர் தொலைக்காட்சியில் சுபவீ – கொங்கு ஈஸ்வரன் விவாதம் பதிப்பித்தது: 2012/12/04 Read More »\n8:33 am By திராவிடன் குரல்\n1:00 pm By திராவிடன் குரல்\nதமிழ்ப் ��ுத்தாண்டு – தமிழரின் அறிவியலுக்கு ஓர் சான்று உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக்கொடுத்தவர்கள் தமிழர்கள். உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள் உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்\nபண்டைத் தமிழர் திருமணத்தில் தாலி இருந்ததா\n9:49 pm By திராவிடன் குரல்\nஆதிச்சநல்லூர் கீழடி போன்ற இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருட்களின் இதுவரை தாலி எதுவுமே கிடைக்கவில்லை தமிழர்களின் தொன்மவியல் நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கிய சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது Read More »\n3:53 am By திராவிடன் குரல்\nஊரில் குஞ்சணன், செல்லகுஞ்சு, சின்ன குஞ்சு , பெரிய குஞ்சு என்றெல்லாம் பெயருடன் இருப்பார்கள். பெரிய குஞ்சு என்கிற தாத்தாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எதுக்கு தாத்தா உனக்கு பெரியகுஞ்சுனு பேரு வச்சாங்க” “அட நாங்க அண்ணந்தம்பி ரண்டு Read More »\nகேரளாவில் இருந்து தனித் திராவிடநாடு குறித்த பேச்சு வருகிறது. திராவிடநாடு என்ற சொற்பதம் தமிழர்களுக்கு புதிதல்ல. ஆனால், அது கேரளாவில் இருந்து வருவதை தமிழர்கள் பலர் வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு காண்கின்றனர். கேரள மக்கள் திராவிடநாடு Read More »\nஅமெரிக்காவில் குழந்தைகளுக்கான rhymes தயாரித்து வெளியிடும் நிறுவனங்களின் நோக்கம் வியாபாரம் என்பது ஒரு புறம் இருக்க, அந்த rhymes அனிமேஷனில் இருக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் நாலுக்கு இரண்டு குழந்தை கறுப்பின குழந்தைகளாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார்கள். “அவர்கள் Read More »\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை…\nபெரியார் பற்றி ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கவிதை… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… *———————————————————————-* சாதிமதச் சேறோடு, சங்கத்தமிழன் பேரோடு, பிணைந்திருந்த அசிங்கத்தை வேரோடு, பிடுங்கி எரிந்தவன் எங்கள் ஈரோடு… பிறந்தபொழுது உன்வீட்டிற்கு நீ “நாயக்கர்” இறந்தபொழுது என்நாட்டிற்கு நீ “நாயகர்” குளிப்பதென்றால் Read More »\n வெளிப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இங்கே சாதியம் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அது ���ம் உளவியல் வரை பாதித்து இருக்கிறது. சின்னவயதில் இருந்தே தெரிந்தோ தெரியாமலோ, வீட்டிலோ, சமூகத்திலோ அது ஊட்டப்படுகிறது. Read More »\n தூண்டிவிட்டுக் குளிர் காயும் பகைவர்கள் யார்\n5:51 pm By திராவிடன் குரல்\nவாட்டாள் நாகராஜ்கள் மட்டுமல்ல. கே.வி.நாராயணா போன்ற மனிதாபிமானிகளும் கன்னட தேசத்தில் உண்டு என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புத்தகம். . ஒருபக்கம் காவிரி நீருக்கான போராட்டம் ஓடிக் கொண்டிருந்தாலும்…. மறுபக்கம் இப்படி ஒரு Read More »\n3:16 pm By திராவிடன் குரல்\nதீபாவைப் பேட்டிகண்ட நிகழ்ச்சியை நேற்று மதியம்தான் பார்த்தேன். பேட்டியாளர் ரங்கராசு(பாண்டே)வின் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சிகளிலேயே ஓரளவாவது சரியான நெறியாள்கைத் தன்மை பளிச்சிட்டது இந்த ஒரு நிகழ்வுதான். அதற்குச் சில காரணங்கள் உள்ளன என்பதும் தெள்ளெனத் தெரிகிறது; அதைக் கடைசி Read More »\n8:34 pm By தளபதிராஜ்\nபெங்களுர்- நாகூர் பாஸஞ்சர் வண்டியைப் பிடிக்க, சின்னசேலம் ரயில்வே ஸ்டேஷனை அடைந்த போது பகல் 2 மணி. உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்தது. டிக்கட்எடுக்கும் கவுண்டரில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது. மயிலாடுதுறைக்குப் போக ஒரு Read More »\nஅரசியல் அறிஞர் அண்ணா அவதூறு ஆரியம் இடஒதுக்கீடு இந்து இந்துத்துவம் ஈழம் ஊடகம் கலைஞர் கவிதை காந்தி காமராசர் கார்ட்டூன் குஷ்பு சமஸ்கிருதம் சமுகநீதி சீமான் சுபவீ ஜாதி ஜாதிக் கொடுமை ஜெயலலிதா தந்தை பெரியார் தமிழர் தமிழ்த் தேசியம் திமுக திராவிடம் திலகர் தீண்டாமை தீபாவளி நாம் தமிழர் நீதிபதி சந்துரு பார்ப்பனர் பார்ப்பனியம் புரட்சி புரட்டு பெரியாரியல் பெரியார் மறுப்பு ராஜீவ்_கொலை_வழக்கு வரலாறு வர்ணாசிரமம் விகடன் விளக்கம் வீரமணி\n© 2019 திராவிடன் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:41:36Z", "digest": "sha1:REC2IKNVA3TED3KMYZ235T4Z2U37I33Z", "length": 7606, "nlines": 139, "source_domain": "noolaham.org", "title": "இணுவை அப்பர் - நூலகம்", "raw_content": "\nAuthor நடராசா, கா. செ.\nPublisher சு. இராமலிங்கம் வைத்தியர்\nஇணுவை அப்பர் (434 KB)\n1975ல் வாழ்ந்து கொண்டிருக்கும் சிவன்முத்தர்கள் - சு.இராமலிங்கம்\nஇணுவையூர் அப்பர் (சமயமும் வாழ்வும்) 2\nகோயில் நிறைந்த இணுவை 3\nபரமானந்த வல்லி அம்மன் கோயில்\nதற்போது இணுவில் அம்பலவாணக் கந்தன் கோயில்\nபொதுக் கோயிலென நிலைநாட்டியவர் மூவர்\nவட்டுவினிக் கண்ணகை அம்மன் கோயில்\nஇணுவை ருதனார்மடம் பல்லப வைரவர்\nசைவன் கோயில் (சிவன் கோயில்)\nசிறைமீளப் பாடிய பாடல்கள்: முருகன்\nகேசவச் சட்டம்பியார் பெரியதம்பிச் சட்டம்பியார்\nபண்டிதர் க.கார்த்திகேசன் (சரவண முத்து)\nதிரு.இ.இரத்தினம் - திருமதி இரத்தினம்\nஈழத்தமிழ் அன்னையின் இசைக்கலைச் சக்ரவர்த்தி\nசிறப்பிடம் பெறத்தக்க பிற கலைகல்\nஇலங்கை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த தேசத்தலைவர்கள் - சங்கீதவித்துவான்கள் ஆத்மஞானிகள் சமயப் பிரசாரகர்கள் சிலர்\nஇணுவில் சைவ மகாஜன வித்தியாசாலைப் பழைய மாணவர் சங்கக் கொழும்பு கிளைச் சங்கம்\nகோவில்திருப்பணி வேலைகளுக்குப் பொருளுதவியோர்ரிணுவில் அம்பலவாணக் கந்தசுவாமி தேவஸ்தான சங்குஸ்தாபன ஜாதகக் குறிப்பு\n1977 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2013/05/blog-post_7.html", "date_download": "2019-09-21T13:54:43Z", "digest": "sha1:OLMBIOEZPP3KRQQ6NHPCNKEXP7OIANEX", "length": 35034, "nlines": 345, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: வெளிக்காற்று உள்ளே வரட்டும்", "raw_content": "\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்று நான் சமயபுரத்தில் உள்ள SRV Matriculation Higher Secondary School என்ற பள்ளியில் நடைபெற்ற ‘வெளிக்காற்று உள்ளே வரட்டும்’ என்ற ஐந்து நாள் பயிலரங்கில் கலந்துகொண்டேன். இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவை பற்றி மாணவர்களிடம் என் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.\nகடந்த எழு ஆண்டுகளாக இதுபோன்ற பயிலரங்குகள் இப்பள்ளியில் நடைபெறுகின்றனவாம். நான் இப்பள்ளிக்குச் செல்வது இதுவே முதல் முறை.\nஎஸ்.ஆர்.வி பள்ளி நாமக்கல், ராசிபுரம் பகுதியில் ஏற்கெனவே பிரசித்தமானது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பு, படிப்பு என்று உருவேற்றப்பட்டு, மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாற்றப்பட்டு, பொறியியல், மருத்துவம் ஆகிய துறைகளுக்கு அனுப்பப்படுவது பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலேயே கொஞ்சம் வித்தியாசமான இந்த முகாம் எனக்கு ஆச்சரியமூட்டியது. இதன் பின்னணியில் ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் இருப்பதுதான் காரணம் என்று புரிந்தது.\nசம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஒவ்வோர் ஆண்டும் திட்டமிட்டு நடத்திவருவது ஞாநி, தமிழ்ச்செல்வன், பத்மா ஆகியோர் என்று அறிந்தேன். நேற்று மிகக் குறைவான நேரமே ஞாநியுடன் செலவிட முடிந்தது. இந்நிகழ்ச்சி, எஸ்.ஆர்.வியின் இந்தக் குறிப்பிட்ட சமயபுரம் பள்ளியில்தான் தற்போதைக்கு நடைபெற்றுவருகிறது என்றார் ஞாநி. அதற்கு ஒரு முக்கியக் காரணம் இந்தப் பள்ளியின் முதல்வராக இருக்கும் துளசிதாஸ் என்றும் அவருக்கு படிப்பு, நவீன இலக்கியம், கலை ஆகியவற்றில் இருக்கும் நாட்டமும் ஒரு காரணம் என்றார் ஞாநி.\nஇந்தப் பள்ளியில் தமிழில் பேசுவது அசிங்கமாகக் கருதப்படுவதில்லை. பள்ளி பொதுவாக ஆங்கில மீடியம். ஆனால் மாணவர்கள் இரு மொழிகளில் எதில் வேண்டுமானாலும் பேசுகிறார்கள். பள்ளி ஆசிரியர்களும் இயல்பாகத் தமிழில் நம்மிடம் பேசுகிறார்கள். ஒருவித pseudo ஆங்கிலத்தில் பேசி நம்மைத் தொல்லை செய்வதில்லை. Most respected and distinguished special guest on the dais என்று ஆரம்பித்து நம்மை நெளிய வைப்பதில்லை. நான் தமிழில்தான் பேசினேன். நேற்று நான் போயிருந்தபோது பங்கேற்ற அறிவியல் பரப்புரையாளர் டி.வி.வெங்கடேஸ்வரன், தந்தி டிவி நிகழ்ச்சி நடத்துனர் ஹரி ஆகியோரும் தமிழில்தான் பேசினர் (அவ்வப்போது ஆங்கிலம் கலப்பதைத் தடுக்க முடிவதில்லை).\nசுமார் 3,500 பேர் பயிலும் (கட்டணம் நிச்சயம் மிக அதிகமாகத்தான் இருக்கும்) பள்ளியில் சுமார் 2,000 பேர் அங்கேயே தங்கிப் படிக்கின்றனர். 1,500 பேர் சுற்றுப்பட்ட பகுதிகளிலிருந்து பேருந்தில் வந்து படிக்கின்றனர். அதிலிருந்து சுமார் 100 பேர் மட்டுமே இந்த ஐந்து நாள் முகாமில் பயிற்சி பெற்றனர். பல்வேறு முக்கியப்பட்டவர்கள் வந்து பேசியிருந்தனர் - பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சிவராமன், திருநங்கை பிரியா பாபு, நாடகவியலாளர் பார்த்திபராஜா, குழந்தை நல மருத்துவர் யமுனா, உளவியல் மருத்துவர் குமார்பாபு, எழுத்தாளர்கள் பாஸ்கர் சக்தி, மனுஷ்யபுத்திரன், அரசு திரைப்படக் கல்லூரி முதல்வர�� சீனிவாசன், சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் ரவீந்திரன், பத்திரிகையாளர் சு.பொ. அகத்தியலிங்கம், பத்மாவதி, அன்பு ப்ரியவதனை, தந்தி டிவி ஹரிஹரன், எழுத்தாளர் எஸ்.வி. வேணுகோபால், டி.வி.வெங்கடேஸ்வரன், ஞாநி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் வந்து பேசி, பயிலரங்கில் கலந்துகொண்டவர்கள்.\nபார்த்திபராஜாவின் வழிகாட்டுதலில் மாணவர்கள் ஒரு தெருக்கூத்து ஒன்றையும் செய்துகாட்டினர். நான் கலந்துகொண்ட நாளின் சில படங்களையும் வீடியோ துண்டுகளையும் கீழே இணைத்துள்ளேன்.\nஇதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் ஒருசில மாணவர்களின் ஆர்வத்தையாவது தூண்டும். அவர்கள் பொறியியல், மருத்துவம் ஆகியவற்றைத் தாண்டி கலை, இலக்கியம், பொதுநலச் சேவை, ஆசிரியப் பணி, ஆட்சி நிர்வாகத் துறை ஆகியவற்றையும் பார்க்கத் தூண்டும். வெளியே செல்லும்போது ஒரு மாணவரைப் பார்த்துப் பேசினேன். என்ன படிக்கப்போகிறீர்கள் என்று கேட்டேன். Herpetology என்றார். முதலில் B.Sc Zoology படிப்பாராம். அடுத்து வெளிநாடு சென்று பாம்புகள் பற்றிப் படிப்பாராம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாம்புகள் பற்றி நிறையப் படித்து விஷயங்கள் தெரிந்துகொண்டிருக்கிறாராம்.\nநேற்று இறுதி விழாவில் சிறப்பு விருந்தினராக ஒருவர் கலந்துகொண்டார். தமிழர் இல்லை. ஆனால் மிக நன்றாக, இயல்பாக, தமிழில் பேசினார். மாணவர்களோடு நன்கு connect செய்தார். சில embargo காரணங்களால் அவர் யார், என்ன பேசினார் என்பதை எழுத முடியாத நிலையில் உள்ளேன். பின்னர் ஒருநாள், சில மாதங்கள் கழித்து, எழுதுகிறேன்.\nகேள்வி கேட்கும் மாணவர் ஒருவர்\nதந்தி டிவியின் நிகழ்ச்சி நடத்துனர் ஹரிஹரன்\nஅறிவியல் பரப்புரையாளர் முனைவர் டி.வி.வெங்கடேஸ்வரன்\nதெருக்கூத்து - இன்னொரு படம்\nதெருக்கூத்து - தண்ணி வண்டி\nபதிவுக்கு நன்றி பத்ரி. சில கூடுதல் தகவல்களும் திருத்தங்களும்: முகாமில் பங்கேற்றோர் 100 மாணவர் அல்ல. 200 பேர். ஆண் 100 பெண் 100. வருட இறுதி கோடை முகாமுக்கு முன்னதாக இவர்களுக்கு ஆண்டு முழுவ்தும் மாதந்தோறும் ஒரு நாள் வெவ்வேறு தலைப்பில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. ஆண்டு தொடக்கத்தில் எல்லா ப்ளஸ் ஒன் மாணவர்களிலும் விருப்பமுடையோர் அனைவரும் கலந்துகொள்ளக் கூடிய எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றில் பங்கேற்றோரில் இருந்து தேர்வு செய்ய்ப்பட்டவர்கள் இவர்கள். ச��யபுரத்தில் பள்ளி தொடங்கிய ஏழாண்டுகளாக இந்த முகாம் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இது தவிர, பள்ளியின் எல்லா மாணவர்களுக்குமாக கனவு மெய்ப்பட என்ற தலைப்பில் மாதாந்தர நிகழ்வுகளில் படைப்பாளிகளும் பல துறை அறிஞர்களும் உரையாடுகின்றனர். சமூகத்தின் அறிஞர்களைப் போற்றும் மன நிலை மாணவப் பருவத்திலேயே வரவேண்டுமென்பதற்காக அறிஞர் போற்றுதும் என்ற தலைப்பில் ஆண்டு தோறும் தமிழின் மூத்த, இளம் படைப்பாளிகளுக்கு விருதுகளும் ( பணமும்) மாணவர் முன்னிலையில் வழங்கப்படுகின்றன. ஆண்டு தோறும் பள்ளிக்குள் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோருக்குமாக நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு நூல்கள் விற்பனையாகின்றன. விடுதிகளில் மாணவர்களின் துளிர் என்ற சூழல் அமைப்பும் , நாட்டு நடப்பு குறித்து விவாதிக்கும் குழு நிகழ்வுகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பறையிலும் சிறு நூலகம் உள்ளது. இப்படி டெக்ஸ்ட் புக்கல்லாத பல்வேறு கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகல் ஆண்டு முழுவதும் இங்கே உள்ளன. ஐ.நாவின் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் பத்து வாழ்க்கை திறன்களையும் ஆண்டு முழுவதற்குமான் பாட வேளையாக ( வாரம் ஒரு மணி நேரம் வீதம்) நடத்தும் ஏற்பாடு இங்கே மட்டுமே உள்ளது. இதற்கான தனி நூலை பத்மா பள்ளியின் மாணவர்கள், ஆசிரியரகளுடன் ஒரு மாதம் இருந்து விவாதித்து அதன் பின் எழுதி, அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்க ஆசிரியர்களுக்குத் தனி பயிற்சியும் அளித்தார். தமிழ்ச்செல்வன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பள்ளிக்கென்றே தொகுத்த கதை, கவிதை நூல்களை இப்பள்ளி வெளியிட்டுள்ளது. முதல்வர் துளசிதாசனின் கனவை படிப்படியாக இங்கே செய்ல்படுத்துவதில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் ஊழியர்களின் சலியாத உழைப்பும் முக்கியமானவை. பள்ளி நிர்வாகிகள் முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்பதும், இந்த மாற்று முயற்சிகளை ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களும் உணர்ந்து ஏற்று செயல்படுத்துவதில் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதும் முக்கியமான அம்சம். இந்தப் பள்ளியின் கட்டண விகிதங்கள் இது போன்ற வகை சார்ந்த இதர பள்ளிகளின் கட்டணத்தை விடக் கூடுதல் இல்லை. நிர்வாகம் அளிக்கும் பெரும் சமபளச் சலுகையுடன் சுமார் 20 சதவிகிதம் மாணவர்கள் உள்��னர்.\nஇந்த முயற்சிகளில் நானும் தமிழ்ச்செல்வனும் பத்மாவும் தொடர்ந்து சந்திக்கும் முக்கியமான ஒரே பிரச்சினை, மானவர்களிடையே பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசி உரையாடுவதற்கான் கருத்தாளர்களைக் கண்டுபிடிப்பதிலேயேயாகும். தமிழில் துறை சார்ந்த ஆழமான அறிவும் புலமையும் உடைய பெரும்பாலோருக்கு, மாணவர்களுக்கு விளங்கும் விதத்திலும் சுவையாகவும் அதைப் பகிர்வதற்கான திறமை ( கம்யுனிகேஷன் ஸ்கில்) இல்லை. அந்த ஸ்கில் உடைய பலருக்கு அது மட்டுமே இருக்கிறது. விழுமியங்களோ , புலமையோ இல்லை. எனவே இப்படிப்பட்ட முயற்சிகளை பள்ளியில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களிடம் கொண்டு செல்ல் எல்லா பள்ளிகளும் அரசும் முன்வந்தால், நம்மிடம் போதுமான சரியான கருத்தாளர்கள் இல்லை என்பது பெரும் சிக்கலாகும். அன்புடன் ஞாநி\n*** சில embargo காரணங்களால் அவர் யார், என்ன பேசினார் என்பதை எழுத முடியாத நிலையில் உள்ளேன். ***\nஎப்படியும் ஊருக்கே (அதாவது சமயபுரம்) தெரிந்த விஷயம் ஒன்றும் ரகசியம் இல்லையே\nகருத்தாளர்கள் இல்லை என்று ஞாநி கருதலாம்.உண்மை சிக்கலானது.கருத்தாளர்கள் என்று ஞாநி கருதும் சிலரை விட பலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஞாநி போன்றவர்களுக்கு தெரியாது, ஞாநி போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரியாது.இதற்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஞாநி யோசிக்க வேண்டும்.அறிஞர்கள்,விபரமறிந்தவர்கள் பலரை அணுகி பேசி பழகி அவர்களை இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ப்பது ஏன் அவசியம் என்று விளக்கிச் சொன்னால் பலர் ஆர்வம் காட்டக் கூடும்.அதற்கு முதலில் தமிழ்நாட்டில் எந்தத்துறைகளில் யார் என்ன எழுதுகிறார்கள்,செய்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்.\nபல்கலைகழகங்களில்,ஆய்வு நிலையங்களில் என்னதான் நடக்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருக்க வேண்டும்.அத்துடன் ஆங்கிலத்தில் பரவலாக வாசிக்கவும் வேண்டும்.தினசரி,வார,மாத இதழ்களுக்கு அப்பால் ஆங்கிலத்தில் என்னனென்ன வெளியாகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.இதை செய்தால் சென்னையில் இருக்கும் பலர் சர்வதேச அளவில் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் ஆனால் அவர்களுக்கும் தமிழ்ச்சூழலுக்கும் தொடர்பே இல்லை என்பதை புரிந்து கொண்டு அந்த இடைவெளியை குறைக்க முயலலாம்.யார் இதை செய்வது.\nமுயன்றால் ஐஐடி,அடையாறு பகுதியிலேயே கருத்தாளர்கள் பலரை அடையாளம் காண முடியும்,அவர்களை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகம் செய்ய முடியும்.இல்லாவிட்டால் இது முப்பது/இருபது நபர்களை மட்டும் வைத்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டே இருக்கலாம்.\nanonymous அவர்களே, நீங்கள் சொல்லுவது போல பல விபரமறிந்தவர்களிடம் நான்கு ஆண்டுகளாகக் கேட்டுக் கேட்டு புதிது புதிதாகப் பலரை அழைத்து முயற்சித்துக் கொண்டேதான் இருக்கிறோம். இதுவரை மொத்தமாக 600 பேர் வரை எங்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதில் இந்த நோக்கத்துக்கு உகந்த சரியான 30 பேர் என்பதே சிக்கல்தான். வந்த யாரும் புலமை இல்லாதவர்கள் அல்ல. பெரும் புலமையும் அறிவும் உலகத்தரமும் உடைய பலர் வந்தனர். அவர்களால் 16 வயது மாணவர்களுக்குப் புரியும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசவே முடியவில்லை என்பதே கசப்பான உண்மை. தங்களால் இது இயலவில்லை என்பது கூட அவ்ர்களில் பலருக்கு உறைப்பதில்லை. சிறப்பாகப் பேசியதாகக் கருதிக் கொண்டு போகிறவர்கள் உண்டு. நாங்களும் அயராமல் தொடர்ந்து தேடுகிறோம். இங்கே இதைப் பதிந்ததே அந்த தேடலுக்கு உதவும் என்பதால்தான். உங்களுக்குத் தெரிந்த தகுதியான கருத்தாளர்கள் பட்டியல் இருந்தால் தயவுசெய்து gnanisankaran@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுங்கள். அழைத்து முயற்சிப்போம். நன்றி. ஞாநி.\nஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதே தமிழகத்தில் அதிசயம்தான்.\nஞாநி குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மின்புத்தகச் செயலிகள் உருவாக்கத்தில் உள்ள சவ...\nபெட்டிங் - மேட்ச் ஃபிக்சிங் குறித்து\nபள்ளிக் கல்வி – தமிழ் வழியிலா, ஆங்கில வழியிலா\nஜமின் கொரட்டூர் - நாட்டு நலப்பணித் திட்டம்\nபேராசிரியர் நரசிம்மாச்சாரி - அஞ்சலி (வீடியோ)\nபுத்தகம் லே-அவுட் செய்ய freelance ஆட்கள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/author/17-jafar.html?start=32", "date_download": "2019-09-21T13:07:17Z", "digest": "sha1:WT6W6S3QJ7QTEAHK46VSDEKMJYCA3BBJ", "length": 11085, "nlines": 171, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திட���ர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nபதவியை ராஜினாமா செய்த நேபாள பிரதமர்\nகாத்மாண்டு (24-07-16): நேபாள கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான பிரதமர் கே.பி ஒலி தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.\nபெண்ணுக்கு மிரட்டல் விடுத்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., கைது\nபுதுடெல்லி (24-07-16): பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆம்ஆத்மி எம்.எல்.ஏ., அமானத்துல்லாகான் கைது செய்யப்பட்டுள்ளார்.\nரெயில் நிலையத்தில் அதிவேக வைஃபை சேவை தொடக்கம்\nசென்னை (24-07-16): சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வைஃபை வசதியை இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.\nஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் பலி\nமத்தியப்பிரதேசம் (24-07-16): மத்தியப் பிரதேச மாநிலத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தையை 22 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது.\nஎதிர்கட்சிக்கு 50 நாற்காலிகள்-சட்டப்பேரவையில் பரபரப்பு\nசென்னை(24-07-16): சட்டப்பேரவையில் புதிதாக 50 நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன.\nபுதுடெல்லி (24-07-16): சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் இப்போதே தொடங்கியுள்ளது.\nகணக்கில் வராத கோடிகள்: அருண்ஜெட்லி குற்றச்சாட்டு\nபுதுடெல்லி(24-07-16): கணக்கில் வராத பலக்கோடி ரூபாய் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்\nகாரைக்கால் (24-07-16): சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுக்க மதுக்கடைகள் அனைத்திலும், இரவிலும் தெளிவாக படம்பிடிக்கும் கண்காணிப்பு கேமராக்களை கட்டாயம் பொருத்தவேண்டும் என தெற்குமண்டல காவல்துறை கண்காணிப்பாளர் வம்சிதரரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.\nபக்கம் 5 / 896\nநாடு முழுவதும் நாளை லாரிகள் ஸ்ட்ரைக்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nவதந்தியை நம்பாதீர் - பள்ளி கல்வித்துறை விளக்கம்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nபிகில் ஆடியோ லாஞ்ச் என்ற பெயரில் அடிதடி அட்டூழியம் - பொதுமக்கள் க…\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்டம் வ…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/atomic_physics_4.html", "date_download": "2019-09-21T13:25:34Z", "digest": "sha1:OOFBZTKBWFSJAUAS6PAUR2MARX2CDON6", "length": 17391, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "அணு இயற்பியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நிறை, உண்டாகிறது, துகள், நிறமாலை, நேரியன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏ���ாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » அணு இயற்பியல் - பக்கம் - 4\nஇயற்பியல் :: அணு இயற்பியல் - பக்கம் - 4\n31. மாறுநிலை வினை என்றால் என்ன\nஅணுக் கருத் தொடர் வினை.\n32. நிறை வேறுபாடு என்றால் என்ன\nஅணுக்கரு நிறைக்கும் அதன் ஆக்கக் கருவன்களின் (நியூக்ளியான்கள்) நிறைத் தொகைக்குமுள்ள வேறுபாடு.\n33. நிறை நிறவரைவி என்றால் என்ன\nதனியணுக்களின் துல்லிய நிறையை அறியுங் கருவி.\n34. நிறை நிறமானி என்றால் என்ன\nதகுந்த காந்தப் புலத்தையும் மின்காந்தப் புலத்தையும் உண்டாக்கவும், அயனிக் கற்றைகளின் நிறை நிறவரை வைப் பெறுங் கருவி.\n35. நிறை நிறமாலை என்றால் என்ன\nநிறை நிறமாலை ���ரைவி, நிறை நிறமானி ஆகிய இரண்டு கருவிகளிலும் பெறப்படும் நிறமாலை. நிறைத்தகவு உயற்விற்கேற்ப அயனிக் கற்றை அமைக்கப்படும்.\n36. கண்கட்டு எண் என்றால் என்ன\n2) இவ்வெண்களைக் கொண்டவை அணுக்கரு நடுநிலையணுக்களும், முன்னணுக்களும் ஆகும். இவற்றிற்குத் தனி நிலைப்புத் திறன் உண்டு.\n37. நேரியன் (பாசிட்ரான்) என்றால் என்ன\nமின்னணுவின் எதிர்த் துகள். அதைப் போன்ற நிறையும் சுழற்சியும் கொண்டது. ஆனால் நேர் மின்னேற்றம் கொண்டது. இதை பால் டிராக் 1931இல் கண்டறிந்தார்.\n38. நேரியன் எவற்றில் காணப்படுகிறது\n39. நேரியன் எவ்வாறு உண்டாகிறது\nஒரு வகைப் பீட்டா சிதைவினாலும் இது உண்டாகிறது. ஒரு மின்னணுவை எதிர் நோக்கும் பொழுது இது அழிக்கப்படுகிறது.\n40. யுகாவா விசை என்றால் என்ன\nஉட்கருவன்களுக்கிடையே உண்டாகும் குறுகிய எல்லையுள்ள வலிய விசை. திட்டமான நிறையுள்ள துகள் பரிமாற்றத்தால் இது உண்டாகிறது. இங்குத் துகள் என்பது யுகாவா நடுவன் (மீசான்) ஆகும்.\nஅணு இயற்பியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், நிறை, உண்டாகிறது, துகள், நிறமாலை, நேரியன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-09-21T13:46:51Z", "digest": "sha1:UKYW6ADZQUWYLC5DKD7TDZBMAXMG627N", "length": 4348, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரோ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅரோ இடைச்சொல் அசைநிலையாக வரும் (தொல்காப்பியம் இடையியல் 31)\nஅசைநிலை = அசை போடும் ஓசைச்சொல்\nகொடியுவணத்தவர் அரோ (இளம்பூரணர் உரை மேற்கோள்)\nஅரோ (கு) அரோ - அரோகரா - கட���ுள் முருகனை அழைக்கும் ஓசை\nஆதாரங்கள் ---அரோ--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சூலை 2011, 05:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-09-21T13:07:42Z", "digest": "sha1:DWT7GUPIBQL52ZQ2EKEE3WW7DAJAWKP7", "length": 4400, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தாவா - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 பெப்ரவரி 2016, 10:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/anaemia", "date_download": "2019-09-21T13:06:08Z", "digest": "sha1:E4MX3PUWHVNHCRZLXXULDCAWHVNER2UE", "length": 5995, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "anaemia - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇரத்த சோகை; குருதிக் குறைவு; குருதிக்குறைவு; சோகை; வெளிறிய தோற்றம், இரத்தத்தில் சிவந்த நுண்மங்கள் குறைபடுதல், வெளிறிய தோற்றம்\nகால்நடையியல். அனீமியா; இரத்தச் சோகை; குருதிச்சோகை\nரத்ததில் சிவப்பணுக்கள் குறைபடுவதால் உண்டாகும் ரத்தசோகை நோய்.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 02:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/cottrell-salutes-ms-dhonis-inspirational-love-for-country.html", "date_download": "2019-09-21T13:32:39Z", "digest": "sha1:6IQ7WY7NRZWX7MHTXNWQCZRFXZCB7UFQ", "length": 8203, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Cottrell salutes MS Dhoni’s inspirational love for country | Sports News", "raw_content": "\n‘தோனியின் நாட்டுப்பற்றுக்கு’.. ‘சல்யூட்’ அடிக்க வைக்கும் காட்ரெலின் வைரல் ட்வீட்..\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nராணுவத்தில் கவுரவ லெப்டினென்டாக தோனி பணியாற்றுவதைப் புகழ்ந்துள்ள ஷெல்டன் காட்ரெல் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷெல்டன் காட்ரெல் ஜமைக்கா ராணுவத்தில் பணியாற்றியவர். இதனால் கிரிக்கெட் போட்டியின் போது எந்த விக்கெட் எடுத்தாலும் ஆட்டமிழக்கும் வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் காட்ரெல் சல்யூட் அடிப்பது வழக்கம். நடந்து முடிந்த உலகக் கோப்பையிலும் காட்ரெலின் சல்யூட் ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.\nஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதை ஷெல்டன் காட்ரெல் பாராட்டியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தோனி விருது பெரும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காட்ரெல் அந்தப் பதிவில், “தோனி கிரிக்கெட் களத்தில் உத்வேகமாகத் திகழ்பவர். நாட்டுப்பற்று உடையவரான அவர் விளையாட்டைத் தாண்டியும் தன்னுடைய நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்பவர்.\nதோனியின் இந்த வீடியோவை நான் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகிர்ந்தேன். ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் ராணுவத்தில் பணிபுரிவதை நான் எவ்வளவு கவுரவமாக உணர்கிறேன் என்று. கணவன் மனைவிக்கு இடையேயான இந்தத் தருணம் நாட்டின் மீதுள்ள காதலையும், ஒருவர் மீதுள்ள மற்றொருவருடைய காதலையும் காட்டுகிறது. என்னைப் போலவே அனைவரும் பார்த்து ரசியுங்கள்” எனக் கூறியுள்ளார்.\n .. இப்படி பண்றது சரியா'.. இந்திய குடும்பத்தினர் செய்த காரியம்.. வீடியோ\n‘அவரால இரண்டு உலகக் கோப்பை போச்சு’... இப்டி மாத்துனா தான் சரியா வரும்’... 'முன்னாள் இந்திய வீரர் காட்டம்'\n'அப்படின்னா..'.. டக்குன்னு நான் செலக்ட் பண்றது இவராதான் இருப்பார்.. அப்புறம் இவங்கல்லாம்\nசெய்தியாளர்களை சந்திக்க மறுக்கும் வீரர்\n‘முக்கிய வீரருக்கு விசா மறுக்க கூறப்பட்ட காரணம்..’ களத்தில் இறங்கிய பிசிசிஐ..\n‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..\n’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..\n‘நான் அப்டி சொல்லவே இல்லயே’... ‘அந்தர் பல்டி’ அடித்த பிரபல வீரரின் 'தந்தை'\nஇந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’\n‘பயிற்சியை துவங்கிய தோனி’... ‘இந்திய ராணுவம் அளித்த புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://enakkul-kavidhai.blogspot.com/2010/12/blog-post_10.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1359705600000&toggleopen=MONTHLY-1291190400000", "date_download": "2019-09-21T13:00:16Z", "digest": "sha1:HAX4IVVP55UH6FUP4CQUCSJ35BTMDZLX", "length": 3818, "nlines": 86, "source_domain": "enakkul-kavidhai.blogspot.com", "title": "என் பேனாவிலிருந்து ...!!", "raw_content": "\nஉன் வரிகள் உமக்காய் உரித்தானதோ,\nஅதிகாலை ஒளி அதை ஜன்னல் வழி நோக்கிவிட்டு.. மீண்ட...\nஉன்னால், சுவர்சாய்ந்து புன்னகைகள்.. பல் துலக்கும...\nசுவர் நோக்கும் தனிமைகள், அதில் பிம்பங்கள் உனதேனோ\nவிளைவுகள் பற்றியன்று.. வினைகள் பேசுவதாம் விஞ்ஞானம...\nதென்றலாய் இருந்திட எண்ணம்... எங்கும் சுழலா, நில...\nவாழ்வின் எல்லை, இதன் பொருள்விளக்கம் தெரியாது.. இ...\nகண்ணீர்கவிதை, ஆம்.. ரசித்து உயிர் ஊன்றி எழுதல் நீ...\nதேவை.. உனது ஆழ்முத்தங்கள் விழைவது என் .. வெட்க...\nநல்லதோர் வீணை செய்தோம், அதன் நரம்புகள் நவின்றவை, ...\nநம்மிடை நெருக்கங்கள், குறைந்ததாய் சிறு எண்ணம்.. ...\nஆம் பிறர் பற்றிய கவலை எனக்கெதற்கு...\nசில்லிடும் மழைக்காற்று ஜன்னல் வழி உள்புக, ஏனோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/2005/page/5/", "date_download": "2019-09-21T13:14:39Z", "digest": "sha1:W6A2MKX3MVPE5N7WK7ABJ2DGNIVEJE7O", "length": 7935, "nlines": 118, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "2005 – Page 5 – உள்ளங்கை", "raw_content": "\nஎங்கு நோக்கினாலும் மனித வெள்ளம். எல்லாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏங்கும் துடிப்பான இளம் குருத்துக்கள். அந்த இலட்சக் கணக்கான கண்களில் பயம் சிறிதும் இல்லை. அந்நாட்டு சரித்திரம் அதுவரை கண்டிராத அளவுக்குக் கடல் போல் திரண்டிருந்த கூட்டத்தை நோக்கி நிற்கிறார் […]\nஇன்று லாஃப்டில் ஏறி அங்கு என் சந்ததியார்களுக்காக சேமித்து வைத்துள்ள (இவற்றை யார் சீந்துவார்கள், அவர்கள் வாழப்போவது டிஜிடல் உலகத்தில்” – அசரீரி) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்) பேப்பர் க்ளிப்பிங்குகளையும், பழைய புத்தகங்களையும் (அத்தனையும் மாணிக்கங்கள்) ஒழுங்காக அடுக்கி வைக்க ஆரம்பித்தேன். புதிய வரவுகளுக்கு இடம் […]\nஜனவ���ி 8, சனிக்கிழமை புத்தகக் கண்காட்சிக்குள் நுழையுமுன் முதல் பிரச்னை, வண்டியை எங்கு விடுவது என்பது. வாயிலில் நின்ற தாணாக்காரர் கையை வீசி வீசி ஆட்டி, எங்கோ விலகிச் சென்று “கிரௌண்டில்” விடச் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தார். என்ன சொல்கிறார் என்று […]\nபேரழிவு அலைகளால் அழிந்த சடலங்கள் உண்டாக்கும் நாற்றத்தை விட உயிரோடிருக்கும் பலரின் மனக் கேட்டினால் ஏற்படும் நாற்றம்தான் இப்போது பாதிக்கப் பட்ட இடங்களில் மேலோங்கி நிற்கிறது. பொங்கி எழும் மனித நேய செயல்பாடுகள் ஒரு புறம் என்றாலும், கேடுகெட்ட மனத்தினரின் கொடுமைகள் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,005\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2008/04/", "date_download": "2019-09-21T13:18:45Z", "digest": "sha1:FF5VM6GFGDDTEYM3WD7SU7N4ZXURJFHZ", "length": 43211, "nlines": 380, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: April 2008", "raw_content": "\nநான் கட்டுமானத்துறையில் முதன் முதலில் கால் எடுத்து வைத்த வாசல் படி இது தான்.\nஇது தான் தாம்பரம் பேருந்து நிலையம்.நேற்று மாலை எடுத்தது\nபொது பணித்துறையில் வேலை தொடங்கும் போது இங்கு தான் முதன் முதலில் கால் பதித்தேன்.\nகாவிரி நதி மீ���ு (1)\nஇரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற போது பேருந்தில் பாலத்தை கடக்கும் போது இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்பால பணி கண்ணில்பட்டது,அது உங்கள் பார்வைக்கு....\nஇப்போது இருக்கும் பாலத்தின் மீது நின்றுகொண்டு காவிரி அழகை காணலாம் என்று நின்றால் ,அங்கு போய் கொண்டு இருக்கும் வண்டிகள் மூலம் பால அதிர்வு இருப்பதை நன்கு உணர முடியும்.\n1979 களில் முதன்முறையாக இங்கு சென்ற போது இந்த பாலத்தின் முகப்பில் ஏதோ எச்சரிக்கை அறிவிப்புப் பலகையை பார்த்த ஞாபகம். என்னவென்று சரியாக்க நினைவில்லை ஆனால் அந்த ஆட்டம் மட்டும் நினைவில் இருக்கிறது.\nஇன்றைய நிலமைக்கு ஈடுகொடுக்க மற்றொரு மேம்பாலம் தேவை என்று நினைத்த அரசாங்கம் இப்போது புதிய பாலம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்,அதை எப்படி செய்கிறார்கள்\nநிறைய படங்கள் இருப்பதால் இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் சொல்கிறேன்.\nஇந்த பால Design வெகு எளிமையாக செய்யப்பட்டுள்ளது.\nபால எடையை தாங்க Piling செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதன் மீது Foundation போட்டிருக்கிறார்ர்கள்.கீழே உள்ள படம் பார்க்க.\nஅந்த தூண் மீது பாலம் வர ஏதுவாக இருக்கும் தாங்கும் Beam.\nவெகு அதிசயமான காட்சி அதற்கு Curing என சொல்லப்படுகிற குளிர்வூட்டும் நிகழ்ச்சி.இதை பெரும்பாளானவர்கள் செய்வதில்லை.\nமீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nபடம் எடுக்க உதவிய மச்சினருக்கு \"நன்றி\".\nதிருச்சி போகும் போது கண்ணில் பட்ட காட்சி இது அது.ஓடும் பேருந்தில் இருந்து எடுத்ததால் அவ்வளவு சரியாக வரவில்லை.படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்.\nபல பதிவர்களின் பெயரும் அகஸ்மாத்தாக படத்தில் விழுந்துவிட்டது. :-))\nபார்த்து அனுபவிங்க.முக்கியமாக சக்கரத்தின் முன்னே பார்க்கவும்.\nசென்னையில் இன்றைய வெய்யில் (சுமார் 11 மணி அளவில்)\nநேற்று பழவந்தாங்கல் ரயில் நிலய மேடையில் இருந்து எடுத்தது.\nதோள் காணேன்... (கத்திப்பாரா பாலம்)\n15ம் தேதி ஏப்ரல் டைகர் விமானச்சேவை மூலம் சிங்கையில் இருந்து புறப்பட்டேன் சென்னைக்கு.கிளம்பும் நேரத்துக்கு சற்று முன்பே எடுத்துவிட்டார்கள்.விமானம் முழுவதுமாக நிரம்பவில்லை.இது விழாக்காலம் அல்லது பள்ளி விடுமுறை காலம் இல்லை என்பதால் கூட்டம் நிரம்பி வழியவில்லை போலும்.\nஒவ்வொருவருக்கும் 15 கிலோ எடை என்பதால் வெகு சிலரே அதனை தாண்டி அங்கிருந்தவர்களுடன் பேரம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.என்னுடைய போட்டிகளை டேக் போட்டவுடன் பக்கத்தில் உள்ள கன்வேயர் மூலம் நாமே அனுப்பிவைக்கவேண்டும் அதற்கு ஏதுவாக காலால் அழுத்தி அந்த கன்வேயரை இயக்கும்படி வைத்திருந்தார்கள்.\nவிமானம் சரியான நேரத்துக்கு கிளம்பியிருந்ததால சென்னைக்கு உரிய நேரத்துக்கு 15 நிமிடம் முன்பே தரையிரங்கியது.\nஇந்திய ரூபாய் இல்லாததால் விமான நிலையத்தில் இருக்கும் பண மாற்று நிலையத்தில் மாற்றி வைத்துக்கொண்டேன்.இங்கு மாற்றுவிகிதம் மிக மிக குறைவு அதனால் தேவைக்கு அதிகமாக இங்கு மாற்றாமல் இருப்பதே நலம்.\nAs usual... நான் வருவது யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாததால் அங்கிருக்கும் கட்டண ஊர்திக்கு முன்பதிவு செய்துகொண்டேன்.\nகுளிரூட்டப்பட்ட வண்டியில் உட்கார்ந்து சென்னையின் அழகை ரசித்துக்கொண்டு வரும் போது திடிரென்று வண்டி ஒரு மேம்பாலத்தின் மீது போனது. ஒவ்வொரு லேன் மார்க்கிங்க்கும் சிகப்பு ஒளி உமிழ்வான் பதித்து அட்டகாசமாக இருந்தது.சாலையின் பக்க தடுப்புச்சுவரில் சுழலும் சிகப்பு ஒளிஉமிழ்வான்களை பயன்படுத்தியிருந்தார்கள்.கையில் உடனடியாக கேமிரா இல்லாத்தால் படம் எடுக்கமுடியவில்லை.பிறகு தான் புரிந்தது அது சமீபத்தில் திறந்த \"கத்திப்பாரா\" மேம்பாலம் என்று.\nஇப்படி பார்த்துக்கொண்டு வரும் போதே ஏதோ ஒன்று சரியில்லாததை உள்ளுணர்வு உணர்த்தியை என்னவென்று ஆராய்ந்துகொண்டிருக்கும் போதே சடாரென்று புரிந்தது.\nகீழே உள்ள படத்தை பாருங்கள்.இது சிங்கப்பூரின் விரைவுச்சாலையில் ஒரு பகுதி.\nஇதில் முக்கியமான ஒரு பகுதி... சாலையில் இரு பக்கங்களிலும் இருக்கும் \"தோள்\" என்ற Shoulder பகுதியாகும்.இதை அவசரகாலத்திலும் மற்றும் வாகனங்களை பழுதுபார்பதற்காகவும் தேவைப்படும் பகுதி அது.சாதாரண போக்குவரத்து நேரங்களில் இதை உபயோகப்படுத்துவது குற்றமாகும்.\nசரி,இப்போது நம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வருவோம்.என்னதான் இரவில் பயணிக்கும் போது பார்த்தாலும் நான் பார்த்தது சரியா இல்லையா என்பதை காலை வேளையில் பார்த்து முடிவு செய்து இதை பதிவிடலாம் என்று நினைத்து முந்தா நாள் அந்த பக்கமாக போனேன்.\nஅப்போது எடுத்த சில படங்கள் கீழே....\nபாருங்கள் அந்த \"தோள்\" பகுதியே இல்லாமல் ஒரு மேம்பாலம்\nஏதோ ஒரு சமயத்தில் விபத்தோ அல்லது வாகன நெரிசலோ ஏற்பட்டால அவசரகால உதவிக்கு தேவையான ஆட்பலமோ அல்லது வாகனங்களோ செல்ல எந்த வழியும் என் கண்ணுக்கு தெரியவில்லை.இல்லை இதை பராமரிப்பவர்கள் வேறு ஏதாவது வழிவைத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.\nபொது மக்கள் அப்படியே பாலத்தின் மீதிருந்து கீழே குதிக்க ஏதுவாக ஏதாவது செய்வார்களோ என்னவோஅடுத்த குத்தகைக்கு தயாராக இருக்கவும்.\nஇது வடபழநியில் இருந்து விமானநிலையத்துக்கு நுழையும் இடம்.\nகீழே உள்ள படங்கள் கிண்டி பக்கம் வரவிருக்கும் மேம்பால இணைப்புகள்..\nகைப்பிடி பகுதியில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை பாருங்கள். கீழே ஏதோ பற்றவைப்பு வேலைகள் நடைபெருகின்றன போலும்...\nகீழே உள்ள படம்,விமான நிலயைத்தை நோக்கி உள்ள சாலை மற்ற சாலையுடன் இணையும் இடம். அம்புக்குறி மற்றும் அறிவிப்பு விளக்குகள் இல்லாவிட்டால் விபத்து நடக்க மிகச்சிறந்த இடமாக ஆகக்கூடிய வாய்ப்புள்ளது.\nஇதைப்போல் வழித்தடங்களுக்கு மத்தியில் தேவையான தடுப்பு வேலிகள் இருக்க வேண்டும்,அதுவும் இங்கு இல்லை.தறிகெட்டு ஓடும் வாகனங்கள் எதிர் திசையில் செல்லாமல் தடுக்கவும் இது உதவும்.\nஇன்றைய செய்தியில் மேலும் சில பால வேலைகள் முடியும் நாட்களை கொடுத்துள்ளார்கள்,அப்படியே இந்த மாதிரி விஷயங்களையும் பார்த்து கவனத்தில் கொண்டால் நல்லது.\nலக்கிலுக், முடிந்தால் ஏதாவது பண்ணுங்கள் அல்லது என்னுடைய புரிதலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.\n1980 களில் சென்னை வந்த புதிதில் பல பஸ்களில் பயணம் செய்யும் போது நடத்துனர்களின் இந்த எச்சில் பழக்கம் வெகுவாகவே என்னை கஷ்டப்படுத்தும்.அந்த மாதிரி சமயங்களிலும் ஓரிரு பஸ்களில் உள்ள நடத்துனர்கள் கைவிரலில் ஒரு மோதிரம் போட்டுக்கொண்டு அதன் மேல் பகுதியில் சின்ன ஈர பஞ்ஜை வைத்துக்கொண்டு அதனை தொட்டுக்கொண்டு பயணச்சீட்டு கொடுப்பார். அப்போது அது ஒரு அருமையான கண்டுபிடிப்பாக இருந்தாலும் அதை பலர் உபயோகப்படுத்தவில்லை என்பது தான் நிஜம்.\nஒரு பழைய நண்பனை ஆர்குட் மூலம் கண்டுபிடித்து நேற்று அவனை திருவள்ளூரில் சந்திப்பதாக தொலைபேசி முடிவுசெய்துகொண்டேன்.அவனும் நான் இருக்கும் இடத்தில் இருந்து போரூருக்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து திருவள்ளூர் வரச்சொல்லியிருந்தான்.\nநான் ரயிலில் ப��கலாம் என்றிருந்தேன்,இது குறுக்கு வழியாக இருக்கும் போல் தோனியதால் சுமார் 2.30 மணிக்கு கிளம்பினோம். மதிய வெய்யில் வத்திக்குச்சி இல்லாமலே பற்றிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது.புதிதாக வாங்கிய ரேபான் கிளாஸ் கண்ணை காப்பாற்றி தலைவலியில் இருந்து தப்பிக்கவைத்தது.\nஆவிச்சி பள்ளியில் இருந்து போரூருக்கு Share Auto மூலம் 8+8 ரூபாய்க்கு போய் சேர்ந்தோம்.\nபோன சிறிது நேரத்திலேயே தி.நகர் to திருவள்ளூர் செல்லும் அரசு விரைவுப்பேருந்து தாழ்வு தள அமைப்புடன் வந்திருந்தது.உள்ளே நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு சுத்தமாக இருந்தது.கீழே உள்ள படத்தை பார்க்கவும்.\nபயணச்சீட்டு கொடுக்கும் முறையும் எச்சில் பண்ணவேண்டிய அவசியமில்லாத அளவுக்கு ஒரு சின்ன இயந்திரம் நடத்துனர்களின் கையில்.செல்லும் இடம் சொல்லப்பட்டவுடன் பித்தானை அமுக்கி கீழே உள்ள மாதிரி பயணச்சீட்டு கொடுக்கிறார்.அந்த இயந்திரம் அவ்வளவு பெரிதாக இருக்கவேண்டுமா\nசுமார் ஒரு மணி நேரத்தில் திருவள்ளூர் அடைந்தது.போனவுடன் நண்பனுக்கு தொலைப்பேசி இருக்கும் இடத்தை சொன்னவுடன் ஒரு வண்டி அனுப்பி எங்களை அவன் இடத்துக்கு அழைத்துப்போனான். சந்தித்து சுமார் 18 ஆண்டுகள் கழித்து திரும்பவும் சந்திப்பது சந்தோஷமாக இருந்தது.அவன் மூலம் மேலும் பல நண்பர்களின் மினஞ்சல் முகவரிகள் கிடைத்தது.\nசிறிது நேரம் பேசிக்கொண்ட பிறகு அங்கிருக்கும் சில கோவில்களுக்கும் போகலாம் என்று கிளம்பினோம்.முதலில் வீரராகவ பெருமாள் கோவில்.\nநாங்கள் போனபோது உஸ்தவரின் ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருந்தது.அதன் படங்கள் கீழே..\nஅதன் பிறகு புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு போனோம்.இங்கு ஒரு பெரிய புற்று தான் தெய்வ உருவில் இருக்கு.பலர், பூ மேல் இருக்கும் எலுமிச்சையை முந்தானையில் வாங்கிக்கொள்கிறார்கள். என்ன ஐதீகம் என்று தெரியவில்லை.\nபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் பக்கத்தில் இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் வீடு திரும்ப நேரிட்டது.\nசென்னை - புதிய முகம்\nநாளுக்கு நாள் சென்னையின் முகம் மாறிக்கொண்டு வருகிறது.\nநேற்று மின்வண்டி எடுக்கும் நேரத்தில் ஒரு ஓரத்தில் இந்த மாதிரி ஒன்றை நிறுத்திவைத்திருந்தார்கள்,என்ன ஏது என்று பார்க்கும் வரை அதன் பக்கம் மனித சஞ்சாரமே இல்லை.\nஆதாவது வரிசை பிடித்து நிற்காமல் ஸ்மார்ட் கார்ட் கொண்டு பயணச்சீட்டு வாங்க வைத்துள்ளார்களாம்.அதிலும் ஏதோ குளருபடிகள் நிகழ்வதால் அந்த பக்கம் மக்கள் கூட்டமே இல்லை.\nஅதிலும் ஆறுதலான விசேஷம் என்னவென்றால்... தமிழ் பரவலாகப்பட்டிருப்பது தான்.\nஇன்று மதியம் தி.நகர் பக்கம் போக வேண்டிய வேலை வந்தது.பழவந்தாங்களில் இருந்து மின் வண்டி மூலம் மாம்பலம் வந்துசேர்ந்தேன்.மாடிப்படி மூலம் கீழிறங்கி ரங்கநாதன் சாலையில் கால வைத்தவுடன் காண நேர்ந்த காட்சி தான் கீழே உள்ள படங்கள்.\nகட்டுமானத்துறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி காட்சியை காண நேர்ந்தால் அங்கு நடக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.\nஇந்த படங்களை எடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு சத்தம்,திரும்பினால் நான் எதிர்பார்த்தது போல் ஒருவர் நடந்துகொண்டு இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் கால் இடறி விழ,நீட்டிக்கொண்டு இருந்த கம்பி கையை பதம் பார்க்க ரத்தத்தை சுவைத்தது.பக்கத்தில் நடந்துகொண்டிருந்தவர்கள் கை கொடுக்க சிறிது நேரத்தில் ஒன்றும் நடக்காது போல் மக்கள் வெள்ளம் நடந்துகொண்டு இருந்தது.\nஇன்னும் எவ்வளவு மக்கள் ரத்தத்தை சுவைக்க காத்திருக்கோ\nஇது இப்படிப்பட்ட கொடுமை என்றால் உஸ்மான் சாலை பக்கம், பால வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இதை விட மோசமான நிலமை.இங்கும் நமக்கு தெரியாமல் தினம் தினம் விபத்து நடக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைந்த இடம்.\nஇதைப்பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.இந்த மகா சக்கரம் வரும் 15ம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.\n30 நிமிட நேர பயணத்துக்கு 30 வெள்ளிக்கட்டணம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளதாம்.பலரும் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வதை கீழே காணலாம்.\nநல்ல கால நிலையில் இந்தோனேஷியாவையும் மலேசியாவின் தென்கோடி முனையையும் காணமுடியும் என்று சொல்கிறார்கள்.\nஒரு மொழி அதுவும் ஒரு சிறிய மாநிலத்தில் மட்டுமே பரவலாகப்பேசப்படும் மொழி சாகுமா\nஅப்படி என்றால் எப்படி சாகும்\nஅதை சிங்கை வாழ் தமிழ் பேசும் இந்தியர்கள் எப்படி வாழவைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அது எப்படி சாகும் என்பதையும் சொல்கிறார்கள்,வாருங்கள் கேட்போம்.\nகீழே ��ள்ள நகர்படத்தின் மூலம் காணலாம்.\nவரும் 27ம் தேதிவரை சிங்கையில் நடக்கும் வெவ்வேறு தமிழ் மொழிக் கொண்டாடங்களின் ஒரு பகுதி இது.\nகாட்சிக்கு வைக்கும் வீணைதான் என்றாலும் மீட்டும் போது நம்மையும் சேர்த்து மீட்டுது.\nமீதி அதை மீட்டுபவரே சொல்கிறார்,பாருங்கள்.\nநெகிழி அதாங்க பிளாஸ்டிக்கை வைத்து யார் யாரோ என்னென்னோவோ செய்யும் வேலைகளில் இது வித்தியாசமாக இருக்கு பாருங்க.\nகீழே ஓடும் ரயிலின் மூலம் வெளியேற்றப்படும் காற்றை வைத்து ஒரு ஆட்டம் போடுவதை கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள்.\nதிருப்பதி போய் திருக்கல்யாணத்தை தரிசிக்கமுடியாதவர்களுக்காக,வெங்கடாஜலபதி நகைகளை திருப்பதியில் இருந்து எடுத்துவந்து சென்னையில் கல்யாணம் செய்துவைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.\n இதெல்லாம் அதுவும் வெளிநாட்டுக்கு வந்து இப்படி செய்யலாமா\nநீங்கள் மட்டுமில்லாமல் தனது மனைவியையும் உடன்படுத்தி அவர்களுக்கு இரண்டு வார சிறைத்தண்டனை வேறு.படிச்சி நேர்மையாக வாங்க வந்து நிம்மதியாக வாழுங்களேன்,இதனால் மற்றவர்கள் மேலும் இன்னும் அழுத்தமாக சந்தேக பார்வை விழ இவர்களும் ஒரு காரணமாகக்கூடும்.\nமீதி கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள்.\nஇதில் காணப்பட்டுள்ள அனைத்து படங்களும் நண்பர் மூலம் மின் அஞ்சலில் வந்தது.\nபதிவு கொஞ்சம் பெரிதாக இருக்கும்.(படமாக போடலாம் என்றிருந்தேன்)\nகையினால் பயனில்லை என்றாலும் இவரின் தன்னம்பிக்கை வியக்கவைக்கிறது.\nபோன 5ம் தேதியில் இருந்து சிங்கப்பூரில் தமிழுக்காக விழா ஒன்று நடந்துவருகிறது,அது 27ம் தேதிவரை நடக்க இருக்கிறது.\nநேற்று நடந்த இந்த விழாவில் இங்குள்ள தொழிற்துறை அமைச்சர் பேசும் அழகான தமிழை கேளுங்கள்.போன வருடத்தில் இவர் இப்படி பேச மிகவும் கஷ்டப்பட்டார்.பிரத்யோக பயிற்சி எடுத்துக்கொள்கிறார் போலும்,அசத்துகிறார்.\nவாழ்த்துக்கள்: தொழிற்துறை அமைச்சர் திரு ஈஸ்வரன்.\nLabels: சிங்கை பற்றி, தொலைக்காட்சி\nஇப்போது ஓரளவு சூடு குறைந்த பிரச்சனையை இரண்டு நாட்களுக்கு முன்பு இங்குள்ள செய்தியில் சொன்னபோது எடுத்தது.\nபார்க்க பார்க்க சும்ம்மா ஜிவ் என்று ஏறுது..\nநாம் காணும் முதல் வளர்ச்சி\nபோன வாரம் முழுவதும் இந்த புத்தகம் தான் படித்துக்கொண்டிருந்தேன்.பேரை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கே புரியுமோ புரியோதோ என்ற��� தான் எடுத்துவந்தேன்.\nஇதை எழுதியவர் திரு கமலக்கண்ணன் என்று போட்டிருந்தது,சரி நம் பதிவர்களில் இவர் பெயர் கொண்டவர் ஒருவர் இருக்கிறாரே அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.முழுவதும் படித்த பிறகு தான் தெரிந்தது இவர் 79 வயதுக்காரர் என்று.\nஇந்த ஊர் \"வத்திராய்பு\" என்ற ஊருக்கு பக்கத்தில் இருக்கிறதாம்.நம்மில் சில பதிவர்கள் இந்தூரில் இருந்து வந்தவர்கள்.\nஇந்நூலில் ஒரு பகுதியில் வானில் பறப்பது எப்படி என்று சொல்லியிருப்பதை படிக்கும் போது கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் சித்தர் வானில் பறந்தார் என்ற வீடியோ நினைப்புக்கு வந்தது.அந்த வீடியோ பார்த்தபோது எனக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது,இப்படியெல்லாம் நடக்குமா\nகீழே உள்ள படத்தை பாருங்கள்.\n மறைந்து போவது எப்படி இன்று கீழே பாருங்கள்..\nஇந்த நூலில் பல வகையான மருந்துகள் மற்றும் மூலிகைகள் என்று பழைய நூல்களில் இருந்து எடுத்துப்போட்டு அசத்தியிருக்கார்\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\nகாவிரி நதி மீது (1)\nதோள் காணேன்... (கத்திப்பாரா பாலம்)\nசென்னை - புதிய முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-09-21T12:58:56Z", "digest": "sha1:U65YXEWAGTFUDLR3G6ZQJHXLDYGPDXLT", "length": 27470, "nlines": 127, "source_domain": "moonramkonam.com", "title": "லியோ டால்ஸ்டாயின் \"ஆன்னா கரேனினா\"வாசிக்கலாம் வாங்க.. » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nலியோ டால்ஸ்டாயின் “ஆன்னா கரேனினா”வாசிக்கலாம் வாங்க..\n“லியோடால்ஸ்டாயிடம் எனக்குள்ள மனப்பாங்கு, வாழ்க்கையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டு, பக்தியுடன் வழிபடுகிறவனுடைய மனப்பாங்காகும்” என்கிறார் மஹாத்மா காந்தி.\nஆன்னா கரேனினா “இது வரையில் எழுதப்பட்ட நாவல்களிலேயே ஒப்பற்ற ஒன்று” என்று J.Pederzane இன் “The Top Ten” இல் பரிந்துரைக்கப்பட்ட நாவல். எட்டு பகுதிகளாக விரிகிறது ஆன்னாகரேனினா.\nஆன்னா -கதையின் நாயகி, ஒப்பற்ற அழகி, அவளை விட இருபது வயது மூத்தவரான அலெக்ஸேய் அலெக்ஸேன்ரோவிச் கரேனின் என்ற பிரபல அரசியல் தலைவரை மணந்து கொண்டவள். இனிய சுபாவமும், ரசனைகளும், உடையலங்காரமும், அறிவுக்கூர்மையும் கொண்ட உயர் குடிப்பெண். அவளுடைய மகன் ஸெர்யோஷாவிடம் மிகுந்த அன்பு கொண்டவள். ஸ்டீபன் அப்லான்ஸ்கி என்கிற ஸ்டீவா அவளுடைய சகோதரன்.\nநாவலின் துவக்க வரிகள் பல லட்சம் முறை மேற்கோள் காட்டப்பட்ட வரிகள். “மகிழ்ச்சியான குடும்பங்கள் அனைத்தும் ஒன்றே போன்றவை, துன்பமிக்கவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையானவை”. ஆன்னாவின் சகோதரன் ஸ்டீவா, அவனுடைய வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக அமர்த்தப்பட்டிருக்கும் பெண்ணுடன் தொடர்பு கொண்டு விடுகிறான். அவன் மனைவி டாலிக்கும் அவனுக்கும் பெரும் பூசல் உருவாக, சமாதானம் செய்விக்க ஆன்னா, பீட்டர்ஸ்பர்கிலிருந்து ரயிலில் வருகிறாள். ஸ்டீவாவின் இளம் பிராய நண்பன் லெவின், ஸ்டீவாவின் கொழுந்தி, கிட்டி என்னும் கேத்தரீனாவிடம் தன்னை மணக்கக் கோருவதற்காக எண்ணமிடுகிறான். அதே எண்ணம் வ்ரான்ஸ்கி என்னும் படைத்தலைவனுக்கும் இருக்கிறது.\nசகோதரியை வரவேற்க ரயில் நிலையம் செல்லும் ஸ்டீவா,தன் தாயை அழைக்க வந்திருக்கும், வ்ரான்ஸ்கியைக் காண்கிறான். அறிமுகம் செய்விக்கப்படும் ஆன்னாவைப் பார்த்த மாத்திரத்திலேயே தன் மனதை அவளிடம் இழக்கிறான் வ்ரான்ஸ்கி.\nகதையின் இந்தப் பகுதியில் ஆன்னாவின் மனதை வெகுவாக பாதிக்கும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரயில் பாதையில் தொழிலாளி ஒருவன் தவறி விழுந்து, அடிபட்டு இறக்கிறான். இதனை ஒரு துர் சகுனமாகக் கருதுகிறாள் ஆன்னா.\nஸ்டீவாவின் மனைவி டாலியின் மனதைத் தன் சாதுர்யமான பேச்சினால் மாற்றும் ஆன்னா, அவளைத் தன் சகோதரனை மன்னிக்குமாறு வேண்டுகிறாள், பிரியவிருந்த குடும்பம் இணைகிறது. தன் அக்கா டாலியைச் சந்திக்க வருகிறாள் கிட்டி. மாலையில் நடக்கும் ஒரு நடன விருந்தில் ,வ்ரான்ஸ்கி தன்னுடன் ஆட வருவான் என்று எதிர்பார்த்து ஏமாறுகிறாள். வ்ரான்ஸ்கியின் கவனம் முழுதும் ஆன்னாவின் பால் திரும்புகிறது. அவனுடைய கவனத்தை ஈர்த்தது குறித்து உள்ளூர மகிழும் ஆன்னா, அது குறித்து கலக்கமும் அடைகிறாள்.\nதன்னை மண்ந்து கொள்ளவிருந்த வ்ரான்ஸ்கி, ஆன்னாவின் பால் நாட்டம் கொண்டது அறிந்து மனம் உடைகிறாள் கிட்டி. இதற்கு முன்பே லெவின் தன்னை மணக்கக் கோரி கிட்டியை வேண்ட, வ்ரான்ஸ்கியின் நினைவில் மறுத்து விடுகிறாள் கிட்டி. காதல் மறுக்கப்பட்ட துன்பமிக்க நிலையில் ஊர் திரும்புகிறான் லெவின்.\nஆன்னாவும் வ்ரான்ஸ்கியும் ஒரே ரயிலில் பயணிக்க நேர்க���றது, தான் ஆன்னாவை விரும்புவதை அவளிடம் தெரிவிக்கிறான் வ்ரான்ஸ்கி. தன் மனமும் அவனை விரும்புவதை திகிலுடன் உணர்கிறாள் ஆன்னா.லெவினை மறுத்து, வ்ரான்ஸ்கியால் மறுக்கப்பட்ட நிலையில் உடல் நலம் கெட்டு, படுக்கையில் விழுகிறாள் கிட்டி.ஸ்டீவா சில காலம் நண்பன் லெவினுடன் அவன் பண்ணையில் தங்குகிறான்.\nபீட்டர்ஸ்பர்கில் ஆன்னா, இளவரசி பெட்ஸியுடன் நட்பு பாராட்டி,வ்ரான்ஸ்கியைச் சந்திக்கும் வாய்ப்புகளுக்காக கேளிக்கைகளில் ஈடுபடுகிறாள். மேலும் அவனுடைய காதலை ஏற்கிறாள்.ஒரு குதிரைப் பந்தையத்தில் வ்ரான்ஸ்கி விபத்துக்குள்ளாகிறான், அது பொது இடம் என்பதை மறந்து, தன் வேதனையை வெளிப்படுத்துகிறாள் ஆன்னா. அவளுடைய கணவர் கரேனின் விசாரிக்க, தான் வ்ரான்ஸ்கியின் குழந்தையைச் சுமந்து கொண்டிருப்பதைச் சொல்கிறாள் ஆன்னா. எதன் பொருட்டும் சமூகத்தில்,தன் நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள விரும்பாத கரேனின், அவளை எச்சரித்து, தகாத உறவைக் கைவிடுமாறு பணிக்கிறார்.\nகிராமத்தில் சில காலம் கழிக்க வருகிறாள் டாலி. அவளைச் சந்திக்கிறான் லெவின்.கிட்டியை பற்றி பேசி அவன் மனதைப் புரிந்து கொள்ள முயல்கிறாள் டாலி. பொய்மையையும் சுயநலத்தையும் அடியோடு வெறுக்கும் லெவின், இந்தப் பேச்சினால் மேலும் எரிச்சல் அடைந்து, கிட்டியை மறந்து விடுவதாக முடிவெடுகிறான்.\nஆன்னாவுக்கும் கரேனினுக்கும் இடையே மிகுந்த மனக்கசப்பு உண்டாகிறது. தன்னைப் பணியாவிட்டால் மகன் ஸெர்யோஷாவை அவளை விட்டுப் பிரித்து விடுவதாக மிரட்டுகிறார் கரேனின். வ்ரான்ஸ்கியை மறப்பதாக இல்லை என்பதைத் தெளிவு செய்கிறாள் ஆன்னா.ஸ்டீவா தம்பதியர் ஆன்னாவை மன்னிக்குமாறு கரேனினை வேண்ட, மறுக்கிறார் கரேனின்.\nகுழந்தைப்பேற்றின் போது ஜன்னி கண்டு மரணத்தறுவாய்க்கே போகிறாள் ஆன்னா. இதில் மனம் கசியும் கரேனின், அவளையும் வ்ரான்ஸ்கியையும் மன்னிக்கிறார். ஒருவாறு பிழைத்தெழுகிறாள் ஆன்னா. குற்ற உணர்வு உந்த, தற்கொலைக்கு முயன்று, பிழைக்கிறான் வ்ரான்ஸ்கி. பிறந்த குழந்தை ஆன்னியிடம் தன் மனதை இழக்கிறாள் ஆன்னா. வ்ரான்ஸ்கியைப் பிரிய இயலாமல், அவன் தாஷ்கண்ட் செல்லவிருப்பதை அறிந்து, அவனிடம் செல்கிறாள், மகன் ஸெர்யோஷாவை கணவரிடம் விட்டு விட்டு.\nஸ்டீவாவின் ஏற்ப்பாட்டில் சந்திக்கும் லெவினும் கிட்டியும் மனம் கனிகி���ார்கள். காதல் கல்யாணத்தில் முடிகிறது. லெவினின் சகோதரன் நிக்கலாய் மரணப்படுக்கையில் கிடப்பது அறிந்து அவரைக் காணப் பயணிக்கிறார்கள் தம்பதி. கிட்டி நிக்கலாயை அருமையாகக் கவனித்துக்கொள்கிறாள். கிட்டியின் அன்பின் துணை கொண்டு சகோதரனின் மரண துக்கத்தைத் தாங்கிக்கொள்கிறான் லெவின். கிட்டி தாயாகவிருப்பதை அறிந்து மகிழ்கிறார்கள் இருவரும்.\nயூரோப்பில் வசித்து வரும் வ்ரான்ஸ்கியும் ஆன்னாவும் சமூகம் தங்கள் தகாத உறவை ஒப்ப மறுப்பதை பல இடங்களில் கண்ணுற்று கலங்குகிறார்கள். தன்னை விட்டு வ்ரான்ஸ்கி விலகுவதாக நினைக்கிறாள் ஆன்னா. தன் மகன் ஸெர்யோஷாவைப் பார்க்க அவன் பிறந்த நாளன்று செல்லும் ஆன்னாவைப் பார்த்து கடும் அதிருப்த்தி அடைகிறார் கரேனின்.\nமன அமைதியில்லாமல் அல்லல் கொள்ளும் வ்ரான்ஸ்கியும் ஆன்னாவும் அவனுடையை பண்ணைக்குச் செல்கிறார்கள். டாலி தன் தாய் இளவரசி ஸ்கெர்பட்ஸ்கயாவுடனும் தன் குழந்தைகளுடனும் பண்ணை வீட்டில் வசிக்க வருகிறாள். இடையில் வெஸ்லோவஸ்கி என்னும் பெண் பித்தன் கிட்டியிடம் காட்டும் கவனத்தைக் கண்டு வெறுக்கும் லெவின், அவனை வீட்டில் இருந்து வெளியேற்றுகிறான். அவன் உடனே வ்ரான்ஸ்கியிடம் செல்கிறான். அவனிடம் சிரித்துப் பேசி, அனைவரின் எரிச்சலுக்கும் ஆளாகிறாள் ஆன்னா.\nஆன்னாவைச் சந்திக்க வரும் டாலி, வ்ரான்ஸ்கியின் படாடோபமான மாளிகையையும் ,ஆன்னாவின் ஆடையலங்காரத்தையும் அவளுடைய புதிய பாவனைகளையும் கண்டு மிரள்கிறாள்.தங்களின் உறவு சிதிலமடைவதை உணரும் வ்ரான்ஸ்கி, டாலியிடம் ஆன்னா, கரேனின் விவாகரத்து குறித்து பேசுகிறான். விவாகரத்து பெற மறுக்கிறாள் ஆன்னா. சில நாட்களில், வ்ரான்ஸ்கியைத் தன் வசப்படுத்த விவாகரத்து பெற்றே ஆக வேண்டும் என முடிவு செய்யும் ஆன்னா , கணவரிடம் விவாகரத்து கோரி கடிதம் எழுதுகிறாள். பிறகு வ்ரான்ஸ்கியுடன் மாஸ்கோ செல்கிறாள்.\nகிட்டியின் பிரசவத்துக்காக மாஸ்கோ செல்கிறார்கள் லெவின் தம்பதியர். அங்கு ஆன்னாவைப் பார்க்கும் லெவின் அவளால் கவரப் படுகிறான். இதை உணரும் கிட்டி, ஒரு சிறு பிணக்குக்குப் பிறகு கணவனுடன் இணைகிறாள். ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுகிறாள் கிட்டி, திமித்ரி என்று குழந்தைக்குப் பெயரிடுகிறார்கள்.\nபல ஆண்களைக் கவரும் தன்னால், தன் காதலனின் கவனத்தைத் தக்க வைத்து���் கொள்ள இயலாமல் போனது குறித்து மறுகுகிறாள் ஆன்னா. சஞ்சலத்துக்கும், சந்தேகத்துக்கும் ஆளாகி, உறக்கமில்லாமல் தவிக்கும் ஆன்னா, மார்பைன் பயன்படுத்தத் துவங்குகிறாள். தன்னைப் புறக்கணித்து, வேறு பெண்ணை வ்ரான்ஸ்கி மணந்து கொள்வானோ என்ற அச்சத்திலேயே உழலும் ஆன்னா, ஒரு கட்டத்தில், மன உளைச்சல் அதிகமாகி, ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.\nசில தன்னார்வமிக்க இளைஞர்களுடன் ரஷ்யாவை விட்டு போருக்குப் புறப்படுகிறான் வ்ரான்ஸ்கி. ஆன்னாவிடமிருந்து விவாகரத்துப் பெறாததால், குழந்தை ஆன்னி, கரேனின் வசம் ஒப்படைக்கப் படுகிறாள்.\nஒழுக்கமான ,நேர்மையான வாழ்வே நிம்மதியளிக்கும் என்ற கருத்துடைய லெவின், தன் மனைவியையும் மகனையும் தான் உயிரெனக் கருதுவதை உணர்ந்து கொள்கிறான்.\nமனிதனின் அடிப்படை உணர்வுகளையும், அவன் வாழ்க்கையின் நோக்கத்தையும் ,ஆன்மாவைப் பற்றிய சிந்தனைகளையும் எழுப்புகிறது ஆன்னாகரேனினா என்னும் இந்த நாவல்.\n“நேர்மையாய் வாழவேண்டியதை விட்டு வதை படுதலும், குழம்பிக்கலங்குதலும், முட்டி மோதுதலும், பிழை புரிதலும், தொடங்குதலும் மறுபடியும் தூக்கியெறிதலும், எந்நேரமும் போராடுதலும், இழப்புக்கு உள்ளாதலும் இன்றியமையாதவை. மன நிம்மதி- அது ஆன்மாவின் இழிநிலை” இவ்வாறு எழுதினார் லியோ நிக்கலாயெவிச் டால்ஸ்டாய். அவரின் இச்சொற்கள் அவரது வாழ்க்கை குறித்தும், படைப்பு இலக்கியப்பணி குறித்தும் நமக்கு உணர்த்துகின்றன.\nநேர்மையான, ஒழுக்கமான வாழ்வே நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும் என்பதே, ஒழுக்கவாதியான டால்ஸ்டாய் சொல்ல விழைவது.\nTagged with: Russian literature, அரசியல், உறவு, காதல், கை, படுக்கை, பால், புத்தக விமர்சனம், பெண், லியோ டால்ஸ்டாய், வாசிக்கலாம் வாங்க\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரக�� பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=61101302", "date_download": "2019-09-21T13:23:06Z", "digest": "sha1:ZEVPGBYGRPFGFFOK5G66OTHQUIH7XNON", "length": 39521, "nlines": 804, "source_domain": "old.thinnai.com", "title": "வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை | திண்ணை", "raw_content": "\nவெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை\nவெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை\nவெகுசன மக்களால் அதிகம் பரிசயமற்ற நிலையில், கல்விநிலையங்கள் குறிப்பாகப் பல்கலைக்கழக நிறுவனங்களில் சிறுபத்திரிக்கைகள் குறித்த அறிமுகமும் வாசிப்பும் முன்னெடுக்கப்பட்டன. இவை அறிவார்ந்த தளத்தில் தங்களை முன்னிறுத்திக் கொண்டு செயல்படுவது இதன் நோக்கமா என்பது கேள்வியாக எழுகிறது. சிற்றிதழ்களின் போக்கு என்பது ஒரு குறிப்பிட்ட சூழலை அல்லது குழுவை மட்டும் மையமாகக் கொண்டு இயங்குவது என்பது சிறுபத்திரிகைகளின் தோற்றம் முதலே எழுதப்படாத இலக்கணமாக உள்ளது. இந்தப் பின்புலத்தோடு இன்றைய நிலையிலுள்ள சிறுபத்திரிக்கைகளின் போக்கினை ஆராய முற்படுகையில் அவை நீர்த்துப்போனதற்கான காரணங்களை ஒருவாறு ஊகிக்க இடமுண்டு.\nவெகுசன இதழ்கள் என்பன வெகுமக்கள் சார்ந்து (சில கமர்ஷியல் தன்மைகள்) இயங்குவது போல சிறுபத்திரிக்கைகளும் தனக்கே உரிய சில இலக்கண வரையறைகளை கொண்டு இயங்குகின்றன. லாபநோக்கமற்ற நிலையில் இலக்கியம், சமூகம் போன்றவை சார்ந்து சில முன்முயற்சிகளை எடுத்துரைப்பதாக அமைகின்றன. தொடக்க காலச் சிறுபத்திரிகைகள் ஒரு இயக்கமாகவே செயல்பட்ட வரலாறும் இங்கு உள்ளது. இன்றைய சூழலில் இயக்கநிலை சார்ந்து சிறுபத்திரிக்கைகள் எழாத நிலையையும் அவற்றில் எதிர்வினை போக்குகள் இன்மையையும் கருத்தில் கொண்டால் சில உண்மைகளை அவதானிக்கலாம்.\nசிறுபத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளர்கள் சிலர் வெகுசன இதழ்களிலும் எழுதுகின்றனர். எதற்காக அவர்கள் எழுதுகின்றனர், எந்த மாதிரியான எழுத்துகளை அவர்களிலிடமிருந்து வெகுசன இதழ்கள் பெறுகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். வெகுசன இதழ்களில் எழுதுவதற்கு பிரபலமடைய வேண்டும் என்ற ஒரு காரணம் தான் இருக்க முடியும் என்று ஒருவாறு ஊகிக்க இடமுண்டு. எழுத்தாளர்களின் எழுத்து மாற்றம் நிகழாமல் வெகுசன இதழ்களில் எழுத முடியாத சூழலில் எதற்காக இவர்கள் வெகுசனத்தை நோக்கி எழுதுகின்றனர். இச்சூழலில் தான் சிற்றிதழ்களில் இவர்கள் எழுதும் எழுத்தை அறிவார்ந்த நிலையில் கட்டமைக்கும் சிறுபத்திரிக்கை வாசிப்பு மனநிலை ஏற்க மறுக்கும் சூழல் உருவாகிறது. வெகுசனம் மற்றும் சிற்றிதழ்களில் எழுதும் ஒரே எழுத்தாளன் தன் எழுத்துகளை மாற்றி எழுதும் போக்கு நியாயமானதா இருநிலைகளிலும் செயல்படும் எழுத்தாளர்களின் இதுபோன்ற போக்குகள் எவ்வாறு சாத்தியம். வெகுசன இதழ்களில் எழுதும் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துமுறையை மாற்றிக்கொண்டு அதற்கான தகுதிபாடுகளோடு வெகுசன இதழ்களில் எழுதுவது சிந்திக்கத்தக்கது. இதனால் சிற்றிதழ்கள் கட்டமைத்துக் கொண்ட வரையறைகள் போன்றவை நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையை உள்வாங்கி கொண்டு இன்று இடைநிலைப்பட்ட இதழ்களாக வெளிவருகின்றன இது ஒருபுறம்.\nவெகுசன இதழ்களோடு சிறுபத்திரிக்கைகள் போட்டிபோடாமல் மக்களுக்காகச் சிறுபத்திரிகைகள் இயங்க மறுப்பதும் அறிவார்ந்த தளங்கள் மட்டும் சிறுபத்திரிகைகளை வாசிக்க முடியும் என்று கட்டமைப்பதும் கல்வியறிவு நம் சமூகத்தில் இன்றும் முழுமையடையவில்லை என்ற எண்ணத்தையோ அல்லது இன்னும் வெகுசனங்களை முட்டாள்களாக எண்ணும் மனநிலையே தொடர்வதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.\nவெகுசன மக்கள் வாசிக்கும் இதழ்களாக சிறுபத்திரிக்கைகளை உருமாற்ற முடியாத நிலை மாற வேண்டும். மக்களிடம் சிறுபத்திரிக்கைகளைக் கொண்டு சேர்க்கவேண்டும். சிறுபத்திரிகையை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் போக்கு இன்மை அதனை ஒரு அறிவுபாரம்பரியம் மிக்க அறிவார்ந்த தளத்தில் வைத்து மட்டும் வாசிக்கும் போக்கு இன்றைய சிறுபத்திரிக்கைகளின் தோய்வை களைவதற்கான வழியாகவும் அமையலாம். எழுத்தாளர்களை அங்கீகாரம் செய்யும் வெகுசன இதழ்களும், பத்திரிகைகளும் அவர்களுடைய சிறுபத்திரிக்கைகுரிய எழுத்துகளை மட்டும் அங்கீகரிக்காத சூழல் என்பதையும் சிறுபத்திரிக்கை வரலாறு படிக்க தொடங்கிய நாள் முதல் மனதில் வினாவாக எழுந்து வந்துள்ளது. ஆனால் அங்கீகரிக்காத நிலை என்பதை யார் தீர்மானித்தார்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி கூட எடுக்காமல் அவர்களுடைய வாசிப்பு இதுவாகத் தான் இருக்கும் என்று முடிவு செய்யும் அதிகார வர்க்கத்தின் போக்கைத் தான் இங்கு நாம் இனங்காணமுடிகின்றது.\nசிறுபத்திரிக்கைகள் என்பது தொடக்க க��லத்தில் எதற்காகத் தோற்றம் பெற்றன. வெகுசன இதழ்களின் போதாமையா கருத்து சுதந்திரத் தடையா விளம்பரங்கள் இடம்பெறாமல் வணிகநோக்கில் தங்கள் செயல்பாடுகளை முன்னெடுக்காமல் இலக்கியத்திற்கும் மொழிக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இவற்றை இனங்காணலாமா என்ற கேள்விகளுக்கு விடையாக இன்றைய சிறுபத்திரிக்கைகள் வெளிவருகின்றனவா என்பதே கேள்விக்குறி தான். இன்றைய சிறுபத்திரிக்கைகள் வணிகநோக்கத்துடன் செயல்படாமல் உள்ளதா என்ற கேள்விகளுக்கு விடையாக இன்றைய சிறுபத்திரிக்கைகள் வெளிவருகின்றனவா என்பதே கேள்விக்குறி தான். இன்றைய சிறுபத்திரிக்கைகள் வணிகநோக்கத்துடன் செயல்படாமல் உள்ளதா விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பினும் பதிப்பகங்களாகத் தன் வணிக உத்தியை தனக்கே உரிய முறையில் கையாள்வது சுவாரஸ்யமானது. (காலச்சுவடு – காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை – உயிர்மை பதிப்பகம்)\nபொது மக்கள் வாசிப்புக்கான இதழ்கள் மலைமலையாகக் குவிந்துகிடக்கும் போது எதற்காக வெகுசனத்தை நோக்கி சிற்றிதழ்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கேள்வி தேவையில்லாத ஒன்று. சினிமாவில் அண்மைகாலமாக நிகழும் மாற்று பார்வை கொண்ட சில படங்கள் வெகுசனத்தளத்தில் வெற்றிப்பெறவில்லையா காட்சி மாற்றத்தை ஏற்கும் வெகுசனம் எழுத்து மாற்றத்தை ஏற்கும் சூழலை ஏற்படுத்த வேண்டிய சூழலில் இன்று சிறுபத்திரிக்கைகள் உள்ளன. வெகுசனமாக மாற்றமடைந்து இன்று இடைப்பட்ட நிலையில் தரத்தை இழந்த நிலையில் உள்ள சிற்றிதழ்கள் எதற்காக ஒரு எல்லைக்குள் முடங்கிவிடுகின்றன. இதற்குப் பதிலாகத் தன் எல்லைகளை விரித்துக் கொண்டு சிறுபத்திரிக்கை, வெகுசனப் பத்திரிக்கை என்ற பார்வையை விலக்கி மாற்று சிந்தனைகளை உள்வாங்கிய இதழ்களையும், பத்திரிக்கைகளையும் நடத்த வேண்டிய தேவை ஒருபுறமும் பொதுவாசகனை நோக்கிய நிலையில் வெளிவர வேண்டிய சூழலையும் கருத்தில் கொண்டு எழுத்து ஊடகம் செயல்பட வேண்டும்.\nவாசிப்பு, அறிவுப்பாரம்பரியம், வளர்ச்சி போன்றவை ஒரு இனத்தின் ஒரு பகுதியில் இருப்பதாகக் கற்பனைச் செய்வது பல்வேறு முடிவுகளுக்கு நம்மை இட்டுச்செல்கிறது\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15\nவிதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:\nநினைவுகளின் சுவட்டில் – (61)\nகரன��சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்\nவால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)\nவெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை\nஇவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி\nஎச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)\nநாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு\n“பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)\nPrevious:பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15\nவிதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:\nநினைவுகளின் சுவட்டில் – (61)\nகரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்\nவால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)\nவெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை\nஇவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி\nஎச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -3)\nநாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.\nதமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு\n“பாராண்ட இனமென்று பகர்வோம் நன்கு…….\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1569", "date_download": "2019-09-21T13:40:31Z", "digest": "sha1:EVV7MMXM5YJ7HOJNMARHJ6O7THXKZP7E", "length": 3579, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - இதற்கென்ன தண்டனை?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்\n- சோலை மேனகா | பிப்ரவரி 2005 |\nகடல் அலையின் ஓசையும் அல்ல.\nகடலோர மக்களின் அலறல் இது.\nமெட்டி ஒலிச் சத்தம் கேட்ட மெரீனாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/content/8-headlines.html?start=60", "date_download": "2019-09-21T12:58:05Z", "digest": "sha1:S3X6WYMTHI6N2PDBYEEYDMHXBZR5URPM", "length": 11906, "nlines": 176, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nபுதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 2,060 மதுபாட்டில்கள் சிதம்பரத்தில் வைத்து வாகனச் சோதனையின் போது சிக்கியது.\nதமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரம் துவங்க உள்ளார்.\nஅமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ.66.90 காசுகளாக உள்ளது.\nமுன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ. சங்மா இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.\nமாணவிகள் கொலை வழக்கில் ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னை விழுப்புரத்தைச் சேர்ந்த எஸ்.வி.எஸ். மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்று பேரின் மர்ம மரணம் சம்பந்தமான வழக்கில் தாளாளர் வாசுகியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு மற்ற இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து தீர்ப்பளித்தது உயர்நீதி மன்றம்.\nசமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் மீது, நடிகர் சங்கத்தில் பலகோடி ரூபாய் ஊழல் செய்ததாக சங்க நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.\nஅதிமுகவிற்கு ஆதரவாக எர்ணாவூர் நாராயணன்\nபுதிய இயக்கம் ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று நெல்லையில் நடைபெற்ற நாடார் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் எர்ணாவூர் நாராயணன் அறிவித்துள்ளார்.\nபெண்ணிடம் தகராறு: நால்வர் கைது\nசென்னை பாரிமுனையில், பூ விற்கும் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட 2 பேரை அரிவாளால் வெட்டிய அப்பெண்ணின் அண்ணன் உள்பட 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.\nதமிழகம் மின்வெட்டே இல்லா மாநிலம்: ஜெயலலிதா\nதமிழகத்தில் மின்வெட்டே இல்லை. சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nபக்கம் 7 / 30\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியே வந்ததும் காத்திருக்கும் சர்ப்ரைஸ்\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி …\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்…\nஇந்தி திணிப்பு விவகாரத்தில் அமீத் ஷா பல்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2014/03/jed-rubenfeld-interpretation-of-murder.html", "date_download": "2019-09-21T13:43:58Z", "digest": "sha1:VTWQNOI5S7NU4ZXVKF4NZNLFMD4ZYAVO", "length": 26044, "nlines": 182, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: Jed Rubenfeld – Interpretation of a Murder", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஜெட் ரூபன்ஃபெல்ட் எழுதிய இந்த நாவலின் அடிப்படைக் கருத்து சுவையானது. உளப்பகுப்பாய்வுத்துறையில் புதிய திறப்புகளையளித்து அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பிரபலமடைந்து வரும் சிக்மண்ட் ப்ராய்ட் தன் சகாக்கள் கார்ல் யூங் மற்றும் பலருடன் ந்யூ யார்க் வருகிறார். அவர் அமெரிக்க மண்ணில் கால் வைக்கும் நாளில், பணக்கார அபார்ட்மென்ட் ஒன்றின் பெண்ட்ஹவுஸில் ஒரு இளம் நடிகை கட்டி வைத்து அடித்துக் கொல்லப்படுகிறார். இந்தக் கொலை குறித்து விசாரிக்கும்படி ந்யூ யார்க் நகர மேயர் கொரோனரிடம் கேட்டுக் கொள்கிறார். அடுத்த நாள், நோரா ஆக்டன் என்ற இன்னொரு பெண்ணும் அதே போல் கட்டி வைத்து கடுமையாக தாக்கப்படுகிறாள். கொலைகாரன் அவள் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சிக்கும்போது அவள் பெருங்குரலெடுத்து அலறுகிறாள். இதனால் பதட்டமடைந்து அவளை அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடி விடுகிறான் கொலைகாரன்.\nஇந்தக் கொலை முயற்சி நோராவை விசித்திரமான வகையில் பாதிக்கிறது. அவளால் பேச முடியாமல் போகிறது. நடந்தவை அனைத்தையும் அவள் மறந்தும் போகிறாள்.\nஇந்தக் கதையின் நாயகனான டாக்டர் ஸ்டரதாம் யங்கர் ந்யூ யார்க் வரும் ப்ராய்டை வரவேற்று, அவருக்கும் அவரது ��காக்களுக்கும் தேவையான உதவிகள் செய்து அவர்களை கவனித்துக் கொள்பவர். இவர் ந்யூ யார்க் மேயரை ஒரு பால்ரூம் நிகழ்வில் சந்திக்க நேர்கிறது. அப்போது, நகர மேயர் இந்தப் பெண்ணின் விசித்திரமான வழக்கை மருத்துவர் யங்கரிடம் கூறுகிறார். ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு முறை நோராவுக்கு உதவக்கூடும் என்று கூறுகிறார் யங்கர். எனவே ப்ராய்டிடம் இந்த வழக்கை ஒப்படைக்க முடிவு செய்கிறார் மேயர். ஆனால் பிராய்ட் நேரடியாக அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை வழங்க மறுத்து விடுகிறார். மாறாக, யங்கர் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டால், தான் தேவைப்படும் உதவிகளைச் செய்வதாக உறுதியளிக்கிறார்.\nஇதற்கு இடைப்பட்ட காலத்தில் கரோனர், முதல் கொலையில் பலியான பெண்ணின் பிரேதம் பிணக்கிடங்கில் இருந்து காணாமல் போய்விட்டதை அறிய வருகிறார். அவர் டிடெக்டிவ் லிட்டில்மோரிடம் வழக்கை ஒப்படைக்கிறார், இருவரும் துப்புத் துலக்கத் துவங்குகிறார்கள். ஆக, கதையில் இவை இருவேறு திரிகள். நோரா ஆக்டனை குணப்படுத்த முயற்சி செய்யும் மருத்துவர் யங்கர் ஒரு திரி, கொலையாளி யார் என்று துப்புத் துலக்கும் டிடெக்டிவ் மற்றொரு திரி. இவ்விரண்டு திரிகளும் இணைகோட்டில் பயணிக்கின்றன.\nஇந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம், இதில் உண்மையான நபர்களும் புனைவுப் பாத்திரங்களும் ஒருசேர இடம் பெற்றிருப்பதுதான். வழக்கமான கொலைக் கதை போல் இல்லாமல் பிராய்டு, கார்ல் யூங், மேயர் மெக்க்ளல்லான், ஆபிரகாம் பிரில், சான்டோர் ஃபேரென்க்ஸி முதலான நிஜ மனிதர்கள் இதன் பக்கங்களை நிறைக்கின்றனர். அதே போல் நியூ யார்க்கில் கோல்டன் பிரிட்ஜின் கட்டுமானப் பணிகள் போன்ற நிஜ நிகழ்வுகளையும் புனையப்பட்ட நிகழ்வுகளையும் ஒன்று கலந்திருக்கிறார் ரூபன்ஃபெல்ட். மற்ற கொலைக்கதைகளிடமிருந்து இது இந்தப் புத்தகத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. புத்தகத்தின் பிற்சேர்க்கையில் இவர், நிஜ நிகழ்வுகள் நடந்த காலக்கிரமத்தை மாற்றி கதையின் சுவை கூட்டியது குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்த ந்யூ யார்க் நகரை ஜெட் ரூபன்ஃபெல்ட் சிறப்பாகச் சித்தரித்திருக்கிறார். ந்யூ யார்க் சென்றிருப்பவர்கள் இந்தப் பகுதிகளை ரசித்துப் படிப்பார்கள். ந்யூ யார்க் நகரின் செல்��ம், அதிகாரப் போட்டி, அதன் கேளிக்கை விருந்துகள் கதையில் சுவையாய் இணைக்கப்பட்டிருக்கின்றன. கொலைக் குற்றம் குறித்த துப்பறிதலில் பிராய்டின் பங்களிப்பும் அருமையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. நோரா ஆக்டனுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர் யங்குக்கு பிராய்ட் தேவைப்படும் ஆலோசனைகளைத் தக்க சமயத்தில் வழங்குவதோடல்லாமல், என்ன நடந்திருக்கும் என்பது குறித்து துப்புகளும் கொடுக்கிறார்.\nஆனால் கதையில் தொய்வு ஏற்படுத்தக்கூடிய பகுதி பிராய்ட் சம்பந்தப்பட்டவை. பிராய்ட், யூங், பிரில், யங்கர் ஆகியோருக்கிடையே நிகழும் உரையாடல்கள் வாசகர்களுக்கு அலுப்பாகவும் இருக்கக் கூடும். பிராய்டுக்கும் யூங்குக்கும் இடையிலுள்ள கருத்து மோதலுக்கு ஏராளமான கவனம் அளிக்கப்படுகிறது. அதே போல், பிராய்டுடன் சேர்ந்து யங்கர் ஹாம்லெட் பற்றி உளப்பகுப்பாய்வு செய்வதற்கும் மிகையான இடம் கதையில் அளிக்கப்படுகிறது. இந்த விஷயங்களில் ஆர்வமில்லாத வாசகர்கள் இதெல்லாம் என்ன என்று கேட்கலாம். நல்ல வேளை, இதையெல்லாம் வாசிக்காமல் தாண்டிச் செல்வதால் கதையின் சுவாரசியம் கெடுவதில்லை.\nகொலை வழக்குக்கு வந்தால், முதலில் கொலை நடப்பதும் அதன் பின் நடக்கும் வேறொரு கொலை முயற்சியும் பரபரப்பான சூழலை உருவாக்கி விவரிக்கப்பட்டுள்ளன. பல்வகைப்பட்ட பாத்திரங்கள் கதையை சுவாரசியமாக வைத்திருக்கின்றன. துப்பறியும் முறையும் விறுவிறுப்பாகச் சொல்லப்படுகிறது. முடிவு ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது, ஆனால் இது கொஞ்சம் பழக்கப்பட்ட முடிவுதான்.\nகதையில் முக்கியமில்லாத விஷயங்களை முக்கியமான துப்புகள் போல் விவரித்திருக்கிறார் ரூபன்ஃபெல்ட், இதை அதிக இடங்களில் செய்வதுதான் எனக்குப் பிடிக்கவில்லை. இது கதையில் நாம் செலுத்தவேண்டிய கவனத்தைக் குலைக்கிறது, கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. முடிவில் எல்லா முடிச்சுகளும் சரியான வகையில் அவிழ்க்கப்படுகின்றன என்றாலும் வேண்டுமென்றே இவர் நம்மை திசை திருப்பிக் கொண்டு சென்றார் என்ற கோபத்தைத் தவிர்க்க முடியவில்லை. தன் கதையில் இவருக்கு முழு நம்பிக்கை இல்லை என்று தோன்ற வைக்கிறது, இத்தகைய செயல்கள்.\nமொத்தமாகச் சொன்னால் இந்நூலுக்கு இருவகை வாசகர்கள் இருக்கலாம். உளப்பகுப்பாய்விலும் வரலாற்றுப் பாத்திரங்களிலும் ஆர���வம் இல்லாதவர்கள் இப்புத்தகத்தின் சில பகுதிகளைப் படிக்காமல் பக்கங்களைப் புரட்டிச் செல்வார்கள். இதனால் முழுமையான வாசிப்பு அனுபவம் அவர்களுக்குத் இல்லாமல் போகலாம். ஆனால் வரலாறு மற்றும் இலக்கியத் துறைகளின் கருத்துருவாக்கச் சிக்கல்களில் ஆர்வம் இருப்பவர்களும் கதையில் தொய்வளிக்கும் பகுதிகளைப் படிக்காமல் கடந்து செல்வதைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களும் இந்தப் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடிப்பது உறுதி.\nஇணையத்தில் வாங்க - Infibeam\nபுகைப்பட உதவி - Goodreads\nதமிழாக்க உதவி - பீட்டர் பொங்கல்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேலி\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59033/", "date_download": "2019-09-21T13:34:54Z", "digest": "sha1:YDD5NMHPB7PITJKDFQGWPDQANANEVMIK", "length": 7228, "nlines": 111, "source_domain": "www.pagetamil.com", "title": "பெயர்ப்பலகைகளிற்கான சுற்று நிருபம் வெளியானது! | Tamil Page", "raw_content": "\nபெயர்ப்பலகைகளிற்கான சுற்று நிருபம் வெளியானது\nசில பிரதேசங்களில் உள்ள அரபு மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளை உடனடியாக நீக்குவதற்கான சுற்று நிருபம் தற்பொழுது வெளியிடப்பட்டிருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைவாக இவ்வாறான பெயர்ப்பலகைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடிவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.\nபொது கொள்கையின் அடிப்படையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்கு மேலதிகமாக சந்தர்ப்பம் இல்லை.\nஏனைய மொழிகளில் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்துவதற்கு அது தொடர்பான விஷேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nசுமந்திரன் ���தவிவிலகுவதற்கான காலம் கனிந்து விட்டது; ஐ.தே.கவில் இனி அரசியல் செய்யட்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nஎமக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தி தந்த அமைச்சரின் பெயரை பகிரங்கப்படுத்த முடியுமா; தில்ருஷி கிளப்பிய பரபரப்பு\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2013/01/03/", "date_download": "2019-09-21T13:33:36Z", "digest": "sha1:ZDGILK2K45OJQMQTEYYSWVP3GGFHNYUC", "length": 25900, "nlines": 303, "source_domain": "barthee.wordpress.com", "title": "03 | ஜனவரி | 2013 | Barthee's Weblog", "raw_content": "\nவியாழன், ஜனவரி 3rd, 2013\nஜனவரி 3 கிரிகோரியன் ஆண்டின் மூன்றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 362 நாட்கள் உள்ளன.\n1496 – லியொனார்டோ டா வின்சி தனது பறக்கும் இயந்திரம் ஒன்றை சோதனையிட்டது வெற்றியளிக்கவில்லை.\n1754 – அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி அரசரதும், நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளைத் தோற்கடித்து அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.\n1859 – தமிழகத்தில் போளூர் பகுதியில் நிலநடுக்கம் பதியப்பட்டது.\n1870 – புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.\n1888 – 91 சமீ முறிவுத் தொலைநோக்கி முதன்முறையாக கலிபோர்னியாவில் உபயோகிக்கப்பட்டது. இதுவே அந்நேரத்தில் உலகின் மிகப் பெரும் தொலைநோக்கி ஆகும்\n1932 – பிரித்தானியர் மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் பட்டேல் ஆகியோரைக் கைது செய்தனர்.\n1947 – அமெரிக்க���் காங்கிரசின் அமர்வுகள் முதற்தடவையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.\n1956 – ஈபெல் கோபுரத்தில் ஏற்பட்ட தீயினால் கோபுரத்தின் மேற்பகுதி சேதமடைந்தது.\n1957 – முதலாவது மின்கடிகாரத்தை ஹமில்ட்டன் வாட்ச் கம்பனி அறிமுகப்படுத்தியது.\n1961 – அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது.\n1974 – யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆரம்பமானது.\n1977 – ஆப்பிள் கணினி நிறுவனமயப்படுத்தப்பட்டது.\n1990 – பனாமாவின் முன்னாள் அதிபர் மனுவேல் நொரியேகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.\n1994 – ரஷ்யாவின் இர்கூத்ஸ்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.\n2004 – எகிப்திய விமானம் ஒன்று செங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 148 பேரும் கொல்லப்பட்டனர்.\n1740 – கட்டபொம்மன், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட மன்னன் (இ. 1799)\nவீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.\nஅழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.\nஇந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் இவர் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.\nஜனவரி 3 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் – திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவ���் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.\nகும்பினியார் கி.பி. 1793 இல் கப்பம் (திறை) கேட்டனர். கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797 – 1798 இல் நடந்த முதல் போரில் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.\nமீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை\nவீரபாண்டிய கட்டபொம்மனை கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தின் முழு தோற்றம்\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்���ட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது. தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.\n1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.\nதற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டு சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n1956 – மெல் கிப்சன், அவுஸ்ரேலிய நடிகர்\n2005 – ஜே. என். டிக்சித், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1936)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள ��ந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« டிசம்பர் பிப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:24:52Z", "digest": "sha1:4CKCUGACO6BE27K7N634IOO3N2GNIJJG", "length": 22118, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரா. நெடுஞ்செழியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வி. ஆர். நெடுஞ்செழியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதமிழ் நாடு சட்டமன்றப் பேரவை\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nஇரா. நெடுஞ்செழியன் (சூலை 11, 1920 - சனவரி 12, 2000) தமிழக அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் \"நாவலர்\" என்றும் அழைக்கப்படுவார்.\n3.3 திராவிட முன்னேற்றக் கழகத்தில்\n3.4 மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்\n3.5 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்\n3.6 அ.தி.மு.க. (நால்வர் அணி)\nநாகப்பட்டினம் மாவட்டம் திருக்கனாபுரத்தில் 11-7-1920 ஆம் தேதி பிறந்தார். இவர் மனைவி பெயர் மருத்துவர் விசாலாட்சி. இவர்களுக்கு மதிவாணன் (பிறப்பு 20-6-1951) [1] என்னும் மகனும் உள்ளனர். இவர் பேரன் ஜீவன் நெடுஞ்செழியன் இந்திய டென்னிஸ் வீரராக விளங்குகிறார். மருமகள் கல்யாணி மதிவாணன் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தார்.\nபுகழ்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரான இரா. செழியன் இவர்தம் தம்பிகளுள் ஒருவர் ஆவார்.\nசிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரிலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து தமிழிலக்கியத்தில் கலைமுதுவர் பட்டம் பெற்றவர். அங்கு இவரோடு பயின்றவர் க. அன்பழகன். கல்வி முடிந்ததும் 1945ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில் அவிநாசி சாலையிலிருந்து யூ.எம்.எஸ்.விடுதியில் விடுதிக்காப்பாளராகச் சிறிதுகாலம் பணியாற்றினார்.[2]\nபல்கலைக்கழகத்தில் பயிலும்பொழுதே இவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு அதில் சேர்ந்தார்.\nஇவ்வியக்கம் நீதிக்கட்சியோடு இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவானபொழுது அதில் தொடர்ந்தார். அக்கழகத்தின் முன்ணணிபேச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். அப்பொழுது பெரியாரைப்போல இவருக்கும் தாடியிருந்ததால் 'இளந்தாடி' நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார்.\nபேரறிஞர் அண்ணா, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய பொழுது அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1949 முதல் 1957 வரை அக்கழகத்தின் பிரச்சாரக்குழு செயலாளராக இருந்தார். 1957 முதல் 1962 வரை அக்கட்சியின் இரண்டாவது பொதுச்செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1975ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவிவகித்தார்.\nமக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்[தொகு]\n1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து க. இராசராமோடு இணைந்து மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டுத்தேர்தலில் அ.தி.மு.க. அமைத்த கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றது.\nஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்[தொகு]\n1977ஆம் ஆண்டில் ம.தி.மு.க.வை அ.தி.மு.க.வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அப்போதைய கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ.ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பாடுபட்டார்.\nஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் க.இராசராம், செ. அரங்கநாயகம், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து அ.தி.மு.க (நால்வர் அணி) என்னும் பிரிவை உருவாக்கினார். அந்த அணியின் சார்பில் அதற்கு அடுத்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அதனால் சிறிதுகாலம் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.\nபின்னர் ஒருங்கிணைந்த அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து இறுதிவரை அக்கட்சியின் அவைத்தலைவராக இருந்தார்.\n1967 முதல் 1969 வரை அண்ணா தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.\n1969 ஆம் ��ண்டில் அண்ணா மறைந்தபொழுது ஏற்பட்ட பிணக்கால் கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.\n1971 முதல் 1975 வரை கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.\n1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.\n1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார்.\nஅண்ணா இறந்த பொழுது பெப்ரவரி 3, 1969 முதல் பெப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார்.\nஎழுச்சி முரசு, 1946, திராவிட மாணவர் கழகம், பொன்மலை. (பொன்மலை திராவிட மாணவர் கழக முதலாமாண்டு விழாவில் ஆற்றிய உரை) [3]\nகண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம் (தேனி கலவரம் பற்றியது), 1953, மன்றம் பதிப்பகம், சென்னை-1\nபாவேந்தர் கவிதைகள் - திறனாய்வு\nபுதிய பாதை, 1948, ஞாயிறு நூற்பதிப்புக் கழகம், புதுச்சேரி. [4]\nமறைந்த திராவிடம், 1953 மன்றம் பதிப்பகம், சென்னை-1\nமன்றம் என்னும் மாதம் இருமுறை இதழை 1-5-1953ஆம் நாள் தொடங்கினார்.\nதிராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட நம்நாடு இதழின் ஆசிரியராக சில காலம் இருந்தார்.\nமன்றம் அச்சம் என்னும் பெயரில் ஓர் அச்சகத்தையும் மன்றம் பதிப்பகத்தையும் 26, நைனியப்பன் தெரு, மண்ணடி, சென்னை-1 என்னும் முகவரியில் 1953 மார்ச் மாதம் நிறுவினார். [5]\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:1-7-1951, பக்கம் 7\n↑ குடியரசு, 3-3-1945, பக்.9\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:22-3-1953, பக்கம் 1\nதிராவிட இயக்கம் · அயோத்தி தாசர் · இரட்டைமலை சீனிவாசன் · ஈ. வெ. இராமசாமி · சுயமரியாதை இயக்கம் · இந்தி எதிர்ப்புப் போராட்டம் · திராவிட அரசியலில் திரைத்துறையின் பங்கு · திராவிட இயக்க இதழ்கள் · சி. நடேச முதலியார் · மறைமலை அடிகளார் · தியாகராய செட்டி · டி. எம். நாயர்\nதிராவிட மகாஜன சபை · நீதிக்கட்சி · தமிழ் தேசியக் கட்சி · தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் · மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் · தாயக மறுமலர்ச்சி கழகம்\nதிராவிடர் கழகம் · திராவிட முன்னேற்றக் கழகம் · அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் · மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் · தேசிய முற்போக்கு திராவிட கழகம்\nசுப்பராயலு ரெட்டியார் · பனகல் அரசர் · பி. முனுசாமி நாயுடு · பொபிலி அரசர் · பி. டி. ராஜன் · க���ர்ம வெங்கட ரெட்டி நாயுடு\nஅண்ணாத்துரை · இரா. நெடுஞ்செழியன் · மு. கருணாநிதி · எம். ஜி. ராமச்சந்திரன் · ஜானகி இராமச்சந்திரன் · ஜெ. ஜெயலலிதா · ஓ. பன்னீர்செல்வம் · எடப்பாடி க. பழனிசாமி\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2019, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sahayam-ias/", "date_download": "2019-09-21T14:09:15Z", "digest": "sha1:KGNEPVTC4QNE2IGDAGFB5LCDX6R6HPED", "length": 5388, "nlines": 67, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sahayam IAS News in Tamil:Sahayam IAS Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n 31ம் தேதி ஐகோர்ட் முடிவெடுக்கிறது\nமதுரை பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான குழுவை கலைப்பது குறித்து, 31ம் தேதி சென்னை ஐகோர்ட் முடிவெடுக்கிறது.\nரஜினிக்கு சகாயம் ஐ.ஏ.எஸ். ஆதரவா\nஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், ரஜினிக்கு ஆதரவளித்துள்ளதாக சமூகவலைதளங்களில் சில பதிவுகள் வைரலாக பரவி வந்தது....\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/thats-tamil/", "date_download": "2019-09-21T13:18:03Z", "digest": "sha1:YSL7W4ASTUMS5D2WIMLQHIJ23EZ3AJQK", "length": 38348, "nlines": 257, "source_domain": "cinema.tamilnews.com", "title": "thats tamil Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nஒரே இடத்தில் 6 மணி நேரம் அமர்ந்திருப்பவரா நீங்கள் மரணம் நிச்சயம் என்கிறது ஆய்வு\n(sitting increases risk death study) ஒரே இடத்தில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்தும் அமர்ந்திருப்பது மரணத்தைத் துரிதப்படுத்தும் ஆபத்தான செயல் என மருத்துவ ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ பீட சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி புஜித விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு ...\nசியோமியின் Mi TV4 மாடல் அறிமுகம்\n(xiaomi mi tv 4 75 inch announced price specifications) சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் ...\nசீன மக்களுக்கு உணவு கொடுக்கும் ஆளில்லா விமானம்\n(chinese companies testing civilian drones carry tonne cargo) பிட்சா உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்ய “ட்ரோன்” எனப்படும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் சீனாவில் நடைமுறைக்கு வந்துள்ளது. Ele.me என்ற நிறுவனம் இதனை சோதனை முறையில் தொடங்கியுள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் ...\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\n(google doodle celebrates ph scale inventor sorensen) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சோரென் பீடர் லௌரிட்சு சோரென்சென் என்பவர் காடித்தன்மையை அளவிடும் pH அட்டவணையை உருவாக்கியவர். இவரது குறிப்பிட்ட pH குறியீட்டு முறையானது காடித்தன்மையை அளக்க இரு புதிய முறைகளுக்கு வழிவகுத்தன.முதல் முறை மின் முனைகளைப் பயன்படுத்துவது மற்றொன்று ...\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\n(maldives introduces semi submarine) சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்��ாக மாலத்தீவுகளில் ஃபோர் சீஸன்ஸ் என்ற தனியார் அமைப்பு சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சுற்றுலா பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல ஆயிரத்து 500 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. ...\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\n(china tests air crafts holding ships night) சீனா தன் நாட்டு விமானம் தாங்கிக் கப்பலில், இரவு நேரத்தில் போர் விமானங்களை இறக்கியும், பறக்கவிட்டும் சோதனை செய்ததுள்ளது. நடுக்கடலில் முகாமிட்டிருக்கும் விமானம் தாங்கிக் கப்பலில் இரவு நேரத்தில் போர் விமானங்களை இயக்குவது மிகப் பெரிய சவாலான ...\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\n(living fossil giant salamander heading extinction) நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மைக்கொண்ட ‘சாலமன்டர்’ எனப்படும் மிகப்பெரிய (Salamander) மீன்களை உணவில் சேர்ப்பது அதன் அழிவிற்கு வழிவகுக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியில் சுமார் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இருவாழ்வியான சாலமன்டர் ...\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\n(china moon dark side space satellite latest nasa queqiao programme) பூமியின் ஒரே துணைக்கோளாக நிலவு இருக்கிறது. இருப்பினும் இதன் மறுபக்கம் பூமியிலிருந்து பார்க்கும் போது தெரிவதில்லை. பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரமும் ஒன்றாக இருப்பதே இதற்குக் காரணம். ...\n2ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டுபிடிப்பு\n(nazis used world war II england) இங்கிலாந்தில் நாஸி படையினர் விட்டுச் சென்ற வெடிகுண்டு கடலுக்குள் வைத்து வெடிக்கப்பட்டது. போக்னோர் (Bognor) என்ற கடற்கரைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை ஒன்றையும் அதற்குள் 6 அடி நீளம் கொண்ட வெடிகுண்டு ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான ...\nஐரோப்பிய பாராளுமன்றத்தில் தலைகுனிய தயாராகிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\n(facebooks mark zuckerberg appear european parliament speaker) கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எனும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக 8 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்க���ின் ...\nவாடிக்கையாளர்களுக்கு விருந்தாகிறது Whatsapp Update\n(whatsapp groups get new features including admin controls group) ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் ...\nபுதிய குரல்களால் பேசப்போகும் கூகுள் அசிஸ்டண்ட்\n(change google assistants voice android apple phone) கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும். அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் ...\nநீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்\n(world largest aircraft water land) உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட ...\nசுவீடன் அரசு செய்வது விபரீதமானது: சமூக ஆர்வலர்கள் கருத்து..\n(sweden people embed microchips skin replace id cards) மனிதர்கள் உடலில் மைக்ரோசிப்கள் பொருத்துவதை அதிகாரப்பூர்வமாக்க சுவீடன் அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மைக்ரோசிப் என்பது சிறிய அரிசி அளவே இருக்கும் நுண்ணிய கருவியாகும். GPS எனப்படும் புவி நிலைநிறுத்தமானியால் இயக்கப்படும், இதன் ...\nவிமானத்தை போல கருப்புப் பெட்டியை சுமக்க தயாராகும் ரயில்கள்\n(black boxes rail coaches avert accidents) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் விமானத்தில் இருப்பதைப் போன்று கருப்புப் பெட்டிகள் (Black Box) இருக்கின்றன. இவை ரயில் விபத்துகளை தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. உலக போக்குவரத்து ...\n(google duplex assistant voice call dystopia) தொழில்நுட்பமானது தற்போது அதிரடியாக வளர்ச்சி அடந்துவரும் நிலையில், கடந்த வாரம் கூகுள் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட் செட்டை வெளியிட்டது. இந்த ஹெட்செட்டை அணிந்து கொண்டால் நீங்கள் விருப்பமான இடத்தில் இருப்��துபோல தோன்றும். அந்த இடத்தைஉங்களுக்கு பிடித்தவாறு மாற்றிக்கொள்ளலாம். ...\nடிஜிட்டல் அருங்காட்சியகத்தை உருவாக்கிய ஜப்பானியர்கள்\n(tokyo digital art museum looks expand beautiful) புதிய கண்டுபிடிப்புகள் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது ஜப்பானியர்களே அந்தளவிற்கு புதியவற்றைக் கண்டுபிடித்து வெளியிடுவதில் முன்னிலை பெற்று விளங்குகின்றனர். இந்நிலையில் தற்போது ஜப்பானில் டிஜிட்டல் அருங்காட்சியகம் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டோக்யோவில் டிஜிட்டல் ...\nவிபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்\n4 4Shares (Using deceased doctor name Financial fraud private banks) திடீர் விபத்தொன்றில் உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி, தனியார் வங்கிகளில் நிதி மோசடி செய்த குழுவொன்றின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த வைத்தியர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயாரித்து, மூன்று தனியார் ...\nPassword ஐ மாற்றுமாறு ட்விட்டர் அவசர வேண்டுகோள்\n(twitter suggests every single user change password now) பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தமது பாவனையாளர்களுக்கு அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. குறிப்பாக ட்விட்டர் பயன்படுத்துபவர்கள் தங்கள் கணக்கின் பாஸ்வேர்டை உடனே மாற்ற அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ...\nவாழையில் நிகழ்ந்த அதிசயம் ; படையெடுக்கும் மக்கள்\n26 26Shares (Banana tree Three flowers Pattanai area miracle) பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைக்குலையில் மூன்று வாழை பூக்கள் பூத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள கே.எல். சிரியாவதி என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 10 ...\nகாரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்\n6 6Shares (Navy Invasive school land Karainagar) யாழ்ப்பாணம் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியை தொந்தும் முன்னெடுத்து வருவதாக பாடசாலை நிர்வாகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளதாகவும் பாடசாலை நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். காரைநகர் இந்துக் ...\nவிண்டோஸ் 10 பாவனையாளர்களுக்��ு ஒரு நற்செய்தி\n(microsofts windows 10 april 2018 update rollout begins) விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு ஏப்ரல் 2018 அப்டேட்களை வழங்க ஆரம்பித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30-ம் திகதி முதல் வழங்கப்பட்டு பின் ஏப்ரல் 2018 அப்டேட் சர்வதேச வெளியீடு மே 8-ம் திகதி ஆரம்பமாகிறது. எனினும் ...\nஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்\n5 5Shares (Appointment 20 thousand graduates July) 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 20,000 ...\nகஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது\n7 7Shares (Three suspects arrested with Kerala Ganja) தலவாக்கலை ஒலிரூட் பகுதியில் வீடொன்றில் விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 10 மணியளவில் தலவாக்கலை பொலிஸாரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய ...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்\n7 7Shares (Happy Birthday Ajith Kumar) தமிழகத்தின் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் நடிகர் அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓ. பன்னீர் செல்வம் தன்னுடைய வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘நல்ல உடல் நலத்துடனும் சந்தோஷமாகவும் எதிர்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே வெற்றிபெற வேண்டும் ...\nடச் ஸ்க்ரீனாக மாற்றம் பெறவுள்ள பாவனையாளர் கைகள்\n(lumiwatch projector smartwatch 2d finger tracking) தொழில்நுட்பமானது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே செல்கின்றது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் என ஏராளமான புதிய சாதனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லுமிவாட்ச் (Lumiwatch) எனப்படும் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை தற்போது அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கார்னீஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் ...\nவிகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி\n3 3Shares (mother daughter die motorcycle accident) பொலநறுவை அரலங்கவில பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மற்றும் இரண்டரை வயது குழந்தையும் ��யிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் விகாரைக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்தனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் வீதியை ...\nமக்கள் ஆணையின் படி செயற்படவுள்ளேன்; ரணில்\n(25th Memorial Ranasinghe Premadasa) புதிய அமைச்சரவை ஊடாக மக்கள் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆணையின்படி செயற்படப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 25 ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...\nபிரேத அறைகளில் தேங்கியுள்ள சடலங்கள் ; பொலிஸார் குழப்பத்தில்\n2 2Shares (Stagnant bodies mortuary) அதிகளவிலான அடையாளம் காணப்படாத பிரேதங்கள் பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளதனால் தமது கடமைகளைச் செய்தவற்கு இடையூறுகள் ஏற்படுவதாக நுகேகொடை பிரிவின் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பல்வேறு வைத்தியசாலைகளில் பிணவறை வசதிகள் இல்லாமையினாலும் பிணவறைகளில் குளிர் அறைகள் இல்லாமையினாலும் அடையாளம் தெரியாத பிரேதங்களை வைத்தியசாலைகளில் ஏற்க மறுப்பதனாலும் தங்களின் ...\n கொழும்பு மாநகர சபையில் நடந்த சம்பவம்\n4 4Shares (15 lakhs spent Colombo Municipal Council First session) கொழும்பு நகரசபையின் கன்னியமர்வின் போது 119 உறுப்பினர்களின் உணவுக்கு மாத்திரம் 15 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நகரசபை உறுப்பினர் சரித குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 05 ஆம் திகதி கொழும்பு மாநகர ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் பட��் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/page/7/", "date_download": "2019-09-21T13:07:38Z", "digest": "sha1:KRBIDWXJZC6SQNFGBGJKLOMTZYHUFNTU", "length": 14532, "nlines": 137, "source_domain": "kumbabishekam.com", "title": "சைவம் | Kumbabishekam", "raw_content": "\nஅருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\n03-04-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் 9.50 மணிக்குள் மிக விமரிசையாக நடபெறவுள்ளது.\nஅருள்மிகு காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் பிரம்மோத்சவ விழா அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம், விழாக்கள் | 0\n13-03-2016 முதல் 26-03-2016 வரை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஸ்ரீயோகசக்தி விநாயகர், ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி, ஸ்ரீபஞ்சமாதேவி ஆலய மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 18-03-2016 நேரம் : காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்.\nஅறுபடை வீடு முருகன் திருக்கோயில்கள் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 18-3-2016 நேரம் : 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்\nஅருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\n18-03-2016 அன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.\nஸ்ரீலலிதா பரமேஸ்வரி ஆலயம் – பிரதிஷ்டையும் மஹா கும்பாபிஷேகமும்-பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nசெனாய்நகர் அருள்மிகு ஸ்ரீ தேவி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் கும்பாபிசேகம் – Part 5\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\n178-வது கும்பாபிஷேகம். இடம் : தமிழர் நகர், செனாய்நகர்,அண்ணா நகர்,சென்னை. தரிசன நாள் : 18.02.2016 கும்பாபிசேகம் நாள் : 19.02.2016.\nஅருள்மிகு ஸ்ரீ வேம்புலி மஹா மாரியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 18-3-2016 நேரம் : காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்\nஅருள்தரும் சின்னாத்தாம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழ���ப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : மன்மத வருடம் மாசி மாதம் 28ம் தேதி (11–.03.2016) நேரம் : காலை 10 மணிக்கு மேல் 10.30க்குள் ஸ்ரீபுனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன சம்புராட்சன மஹா கும்பாபிஷேகம்\nஸ்ரீமனோன்மணி ஸமேத ஸ்ரீஅக்ஷய மஹாலிங்கேஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேகம் அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\n5-2-2016 அன்று மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nCourtesy: The Hindu Tamil பர்வதவர்த்தினி – ராமநாதசுவாமி 1212 தூண்கள் கொண்ட மூன்றாம் பிராகாரம் | படங்கள்: எஸ்.ஸ்ரீமதி ராமேசுவரம் ராமநாத சுவாமி திருக்கோயில் திருக்குட முழுக்கு விழா: ஜனவரி 20 இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங் கள் உள்ளன. அதில் 11 லிங்கங்கள் வடநாட்டில் உள்ளன. மீதி ஒன்று ராமேஸ்வரத்தில் உள்ளது. … Continued\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nநாள் : 29-11-2015 நேரம் : 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள்\nஸ்ரீசாயி தர்சன் தியான நிலையம் திருக்கோயில் மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nநாள் : 22-10-2015 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்.\nஅருள்மிகு சஞ்ஜீவி ஆஞ்சநேயர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்\nஅருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ்\nஅருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ப்ரோக்ஷண அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ப்ரோக்ஷண அழைப்பிதழ்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10901291", "date_download": "2019-09-21T13:12:24Z", "digest": "sha1:2HVEZPTAS2LIFOBNIQGOGJZKYL5ANO6I", "length": 59054, "nlines": 836, "source_domain": "old.thinnai.com", "title": "விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து | திண்ணை", "raw_content": "\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nஅதிகாலையிலேயே முழிப்பு தட்டிவிட்டது. எழுந்து உட்கார்ந்தபோது இருக்கப்பட்ட இடமும் ஸ்திதியும் புலப்படவில்லை. ஜெயிலில் இருக்கிறதாகப் பட்டது. இதோ பிகில் சத்தம் கொடுப்பான் பாராக்காரன். எழுந்து மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வெளியே புதர் மண்டிய பிரதேசத்தில் கவிழ்க்க வேண்டும். அப்படியே விசர்ஜனம் முடித்து தந்த சுத்தி. குளியல். ஆஜர் பட்டியல் எடுப்பு. கம்பங்களி. படிப்பும் வேண்டாம் மசிரும் வேண்டாம் என்று ஒதுங்கிப் போறவனை எல்லாம் இழுத்து உட்கார்த்தி அவன் வாயாற என் பொண்டாட்டி, தாயார், பாட்டி எல்லோரையும் கெட்ட செய்கைக்குக் கூட்டிவரச் சொல்லித் திட்டுவதை வாங்கிக் கட்டிக்கொண்டு நாலெழுத்து போதிக்க வேணும். அது முடிந்தால் எண்ணெய்ச் செக்கை ஓட்டி ஓட்டி அரைத்துக் கூழாக்கி எள்ளெண்ணெய் எடுப்பது, ஈரப் பிண்ணாக்கைக் காயப் போடுவது, தச்சுவேலை, கொத்துவேலை. உடம்பில் ஜீவன் இருக்கும் வரைக்கும் தான் அது எல்லாம்.\nசர்க்கார் கடிதாசு இன்னிக்காவது வருமோ இல்லே சீக்கிரமே எல்லாம் முடிந்து தூக்கில் தொங்கி உசிரை விட வேண்டி இருக்குமா இல்லே சீக்கிரமே எல்லாம் முடிந்து தூக்கில் தொங்கி உசிரை விட வேண்டி இருக்குமா மனசு மருட்டியது. மூத்திரம் வேறே முட்டிக் கொண்டு வந்தது. உசிர் கிடக்கு. நீர் பிரியட்டும் முதலில்.\nசட்டென்று எல்லாம் விளங்கினது. இப்போதைக்கு உயிர் போகாது.\nகாராகிருஹத்தை விட்டு வெளியே வந்து ஒரு நாள் ஒரு பொழுது முடியப் போகிறது. என் வீட்டில் நான் இருக்கேன். வாசல் திண்ணையில் படுத்து இதோ கண் முழித்து இன்னும் உசிரோடு தான் இருக்கிறேன். இந்த அளவு சந்தோஷமே போதும்.\nதிண்ணையில் இருந்து உள்ளே போனேன். ராத்திரியில் பூட்டி வைத்திருந்த கம்பிக் கதவு மட்ட மல்லாக்கத் திறந்து கிடந்தது. நீ வீட்டுக்குள் இல்லை என்பது கஷ்டப்படுத்தினாலும், அற்ப சங்கை கழித்து வந்து அதெல்லாம் யோசிக்கலாம் என்று முடிவு செய்து கொல்லைப் பக்கம் நடந்தேன்.\nஇது நம் அகம் தானே அப்போ, ஒரு பண்டம், பாத்திரம், துணிமணி இல்லாமல் இதுக்கு எப்படி ஒரு அந்நியமான களை வந்து சேர்ந்தது அப்போ, ஒரு பண்டம், பாத்திரம், துணிமணி இல்லாமல் இதுக்கு எப்படி ஒரு அந்நியமான களை வந்து சேர்ந்தது ஸ்வாமி மூலைக்கு முன்னால் தோல் செருப்பு ஒண்ணே ஒண்ணு குப்புறக் கிடந்தது. அனாசாரமாக அதை அங்கே விட்டுவிட்டுப் போனது யாராக இருக்கும் ஸ்வாமி மூலைக்கு முன்னால் தோல் செருப்பு ஒண்ணே ஒண்ணு குப்புறக் கிடந்தது. அனாசாரமாக அதை அங்கே விட்டுவிட்டுப் போனது யாராக இருக்கும் செய்த பாவத்துக்கு அனுபவிப்பதே போறாதா செய்த பாவத்துக்கு அனுபவிப்பதே போறாதா செருப்பை ஸ்வாமிக்கு முன்னால் விட்டு இன்னும் பாபச் சுமையை மேலே ஏற்றிக்கொள்ள வேணுமா என்ன\nஅந்தச் செருப்பை அந்தாண்டை தள்ளியபடியே கொல்லைப் பக்கம் வந்து சேர்ந்தேன். ராத்திரி சமைத்து அலம்ப வைத்த பாத்திரமும், குவளையும் இல்லாமல், வெளியே போய் எறிந்துவிட்டு வர பிரப்பங்கூடையில் ராத்திரி சாப்பிட்ட எச்சில் இலை இல்லாமல் கிணற்றடி வெறிச்சென்று கிடந்தது. மாடப்புறையில் பார்த்தேன். பழைய தைல போத்தல். தூசி துப்பட்டைக்கு நடுவே தலையை நீட்டி சவுக்கியமா என்று அது விசாரித்தது. துர்வாடை அடிக்கிற மயில் றெக்கை தைலம். என்னத்துக்கு எனக்கு அது\nஎருக்கம் புதரும் கள்ளிச் செடியுமாக கக்கூசுக்குப் போகிற பாதை கிட்டத்தட்ட அடைந்து கிடந்தது. செருப்பு இல்லாமல் அங்கே போனால் முள் தைக்கவோ, பூச்சி பொட்டு கடிக்கவோ செய்யலாம். என்ன பண்ண நம்ம வீட்டை இப்படிப் பாழடைய வைத்துவிட்டு நான் வெகுகாலம் கம்பங்களி சாப்பிட்டபடி பிண்ணாக்கு உலர்த்திக் கொண்டிருந்துவிட்டேனே. போறது, உசிராவது பிழச்சுதே சொல்லு.\nசுத்தப்படுத்தி எத்தனையோ நாள் ஆகியிருந்த அந்த இடத்தின் துர்வாடையை சொல்ல ஒண்ணாது. நாசமாப் போச்சு போ. அங்கே என்ன இலை போட்டு பரசேஷணம் செஞ்சு எள்ளுருண்டையும் உளுந்து வடையுமா தெவசச் சாப்பாடு சாப்பிடவா போறேன் இங்கே காதில் பூணூலை மாட்டிக் கொண்டு உட்கார்ந்து நீர் முழுக்கப் பிரியும்படிக்கு இறக்கி விடவேண்டியதுதான்.\n அதைத் தான் அவிழ்த்து வீசியாச்சே. விட்டது தொல்லை. சந்தியாவந்தனமும் மாத்யானமும் அமாவாசையும் திவசமும் வேண்டவே வேண்டாம். அதுக்கான நேரமும் மிச்சம்.\nஅற்ப சங்கை கழித்து வெளியே வந்து திரும்ப கூடம் நெடுக நடந்து வாசலுக்கு வந்தபோது வாசலில் யாரோ தலை தட்டுப்பட்டது.\nஐயா, நாகப்பட்டணத்துலே இருந்து வர்றேன். ஞாபகம் இருக்குதா போன மாசம் அமாவாசைக்கு அடுத்த நாள் வந்தேனே. தோட்ட வேலைக்குப் போறதுக்கு கப்பல் சத்தம் கொண்டாந்திருக்கேன். சொன்ன படிக்கு ஆடி பொறந்ததும் பயணம் வைக்க முடியலை. தப்பா எடுத்துக்க வேணாம். பணம் பொரட்ட சுணங்கிடுத்து. வீட்டோட மாரியாத்தா வந்து இறங்கிப் போனது வேறே. போறதுதான் போறோமேன்னு ரெண்டு மவளையும் கூடவே கூட்டிட்டுப் போயிட்டா. எல்லாம் பறிகொடுத்துட்டு அதான் இப்போ வந்து நிக்கறேன். மூட்டை முடிச்சு கட்டக் கூட ஒண்ணும் கிடையாது. போகுது விடுங்க.. அடுத்த கப்பல் எப்போ சாமி புறப்படுது\nஅவன் கேட்டபோதுதான் எனக்கு உறைத்தது. அவன் துக்கம் அவனுக்கு. எனக்கு ஏது மூட்டையும் மண்ணாங்கட்டியும் என் துணிப்பை என்கிட்டேயே இருக்கட்டும். ஒப்படைக்கவும் திறந்து காட்டவும் யாரையும் தேட வேண்டாம். திறந்து வைத்து என்ன ஆகப் போகிறது என் துணிப்பை என்கிட்டேயே இருக்கட்டும். ஒப்படைக்கவும் திறந்து காட்டவும் யாரையும் தேட வேண்டாம். திறந்து வைத்து என்ன ஆகப் போகிறது பொத்தி வைத்து போய்ச் சேர இருபத்து அஞ்சு ரூபாய் பணம். நீர்க்காவி ஏறின வேஷ்டி. கொலைகாரப் பட்டம். போதும்.\nஅவன் திண்ணையைக் காட்டிக் கேட்டான். உட்காரச் சொல்ல நான் யார்\nநான் இப்போ��ு இருப்பது என் வீடு இல்லை. ஸ்தூலமாக எனக்குச் சொந்தமானதாக இருக்கும். அதுவும் கூட இல்லாமல் போயிருக்கலாம். இந்த நிமிஷத்தில் எனக்கு பாத்தியதை இல்லாத இடம் இது. சாப்பாட்டுக் கடை போல், ஜெயில் போல், பெஞ்சி போட்டு நாலு பேர் குந்தி இருக்கிற தெரு வீடு போல் அந்நியமான இன்னொரு இடம். யாரும் எங்கேயும் இஷ்டம் போல் குத்த வைக்கட்டும்.\nநான் முணுமுணுப்பாக அவனுக்கு ஏதோ பதில் சொல்லி விட்டு இருக்கச் சொல்லித் திண்ணையைக் காட்டினேன்.\n அப்போ குளிச்சுக் கோவில் வாசல்லே நின்னபடிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு ஓடியாந்துடறேன். போற இடத்துலே கோவிலும் குளமும் எங்கே இருக்கப் போவுது\nஅவன் சொன்னபடிக்கு வந்த வழியே திரும்ப எனக்கும் யோசனை வந்தது. குளிக்க கோவில் தெப்பக் குளத்துக்குப் போனால் என்ன பக்கத்திலேயே பிரம்ம சௌசத்தையும் முடித்துக் கொள்ளலாம். போகிற வழிக்கு வைத்து கொஞ்சம் கரித்தூளோ மரத்தில் எட்டிப் பறிக்கிற உசரத்தில் வேப்பங்குச்சியோ கிடைத்தால் பல் விளக்கவும் சரிப்பட்டு வரும்.\nநான் கோவில் பக்கம் வந்தபோது குளக்கரையில் ஒன்று ரெண்டாக ஜனங்கள் ஸ்நானம் முடித்து இடுப்புத் துணியை நனைத்து உலர வைத்தபடி கோவிலுக்குப் போகக் காத்திருந்தது கண்ணில் பட்டது. மலையாள பூமியில் ஈர உடுப்போடு ஸ்வாமி தரிசனம் பண்ணப் போவதில் தடையேதும் இல்லை தெரியுமோ இங்கேயானால், பித்ரு காரியத்துக்காக, சரியாகச் சொன்னால் சம்ஸ்காரம் பண்ணும்போது மட்டும் ஈரத் துணி உடுத்துக் கொள்வது உசிதம். மற்றபடி அனாசாரம் இல்லையோ அது.\n தலை மயிரையும் நறுவிசா வெட்டி விடறேன். ஒரு அணா தான். போணி பண்ணிட்டுப் போங்க, புண்ணியமாப் போகும்.\nகுளக்கரையில் ஒருத்தன் கத்தியை தோல்வாரில் தீட்டிக் கொண்டு விசாரித்தான்.\nதாடையைத் தடவிப் பார்த்தேன். சாமியார் போல் முகத்தில் ரோமம் மண்டிக் கிடந்தது. தலையிலும் நமைச்சலும் அரிப்பும் தாங்க முடியவில்லை. எல்லாம் மொத்தமாக வெட்டிக் களைந்தால் என்ன சௌசம் முன்னாடி. பிரம்ம சௌசம் அப்புறம்.\nஷவரம் பண்ணி தலையை முண்டிதமும் செய்யச் சொல்லி அவனிடம் சொல்லி விட்டு முன்னால் உட்கார்ந்தேன்.\nஅவன் ஒரு வட்டக் கண்ணாடியை என் கையில் பிடித்துக்கொள்ளக் கொடுத்தான். அதில் தெப்பக்குளமும், தண்ணீரும், உதய காலத்து சூரிய வெளிச்சமுமாக பார்க்க ரம்மியமாக இருந்தது. அப்��ுறம் என் முகம். எனக்கே பிடிக்காமல் போன ஆனாலும் சுமந்து அலைந்து தொலைக்க வேண்டிய முகம் அது. உடம்பு இது.\nகரகரவென்று தலையை மொட்டை அடித்து ஒரு குத்து சந்தனத்தை வேறே வெறுந் தலையில் பூசிவிட்டான் நாவிதன். முகத்திலும் தாடி மீசை ஒழிந்து போனது.\nஆள் நடமாட்டம் இல்லாத மூலையில் குத்த வைத்துவிட்டு வந்தேன். வரும் வழியில் ஆலமரத்தில் குச்சி ஒடித்துப் பல் துலக்கிக் கொண்டு குளத்தில் மூழ்கிக் குளித்தேன். எப்போதும் ஏற்படாத அலாதியான ஆனந்தத்தையும் மன சமாதானத்தையும் அந்தக் சுத்தமான குளிர்ந்த பச்சைத் தண்ணி கொடுத்தது.\nகோவிலுக்குள் நுழைந்து ஒரு தடவை பிரகாரம் சுற்றுவதற்குள் வயிறு பசிக்க ஆரம்பித்தது. இன்னும் ஒரே ஒரு சன்னிதி. நவகிரகத்தையும் ஒரே ஒரு தடவையாவது பிரதிட்சணம் வைத்து சண்டிகேஸ்வரரிடம் கையைத் தட்டிச் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டியது தான். அதை எல்லாம் சாவகாசமாக இன்னொரு நாள் வச்சுக்கலாம். இப்ப நான் தான் பிரதானம் என்றது வயிறு.\nகோவில் பக்கம் சாப்பாட்டுக் கடையில் ராயன் ஒருத்தர் இட்டலியும் ரவை உப்புமாவும் பித்தளைப் பாத்திரத்தில் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். உட்கார்ந்து சாப்பிட அங்கே இருக்க இடம் இல்லாத காரணத்தால் பூவரசம் இலையில் ரெண்டையும் வாங்கி மேலேயே புளிக்குழம்பையும் துவையலையும் போடச் சொல்லிக் கையில் பிடித்தபடி குளக்கரைக்குத் திரும்ப வந்து சேர்ந்தேன்.\nசாப்பிட்டு முடித்து வீட்டுக்கு நடந்தபோது பெரிசாக இரைச்சல் கேட்டது. தலைப்பாகை தரித்து அல்பாகா கோட்டு போட்ட ஒருத்தன் உள்ளே பார்த்துச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான்.\nவாசல் கதவை ராபணான்னு திறந்து போட்டுட்டு எங்கே போய்த் தொலைஞ்சீர் எவனாவது கஜப் போக்கிரி குரிச்சியையும், அலமாரியையும் மட்டுமில்லே, கல்லாவைத் திறந்து காசையும் எடுத்துட்டு ஓடப் போறான். அப்புறம் எஜமானியம்மாவுக்கு நீர் தான் பதில் சொல்லியாகணும். தாணாக்காரன் லட்டியாலே இதமாப் பதமாத் தட்டி முட்டியைப் பெயர்த்துட்டு விசாரிப்பான். உம்மைத் தான். என்னை இல்லே. வயசான காலத்துலே தேவையா இதெல்லாம்\nஉள்ளே இருந்து வந்த விருத்தனைத்தான் நான் நேற்று ராத்திரி ஒரு நிமிஷம் தீபத்தைக் கொளுத்திப் பிடித்தபடிக்குப் பார்த்தது. இவன் இங்கே காவல் இருக்க நியமிக்கப்பட்டவன் போல் இருக்கு. அப்படியானால் காலையில் நான் சர்வ சுதந்திரமாக உள்ளே போனபோது இவன் எங்கே காணாமல் போனான்\nபின் வாசல் பக்கமா சுருட்டு வாங்கப் போனேன். இப்பத்தான் கிளம்பினேன். செருப்பை வேறே காணோம். தேடிக்கிட்டு இருக்கச் சொல்ல நீங்க வந்துட்டீங்க.\nஅவன் வினயத்தோடும் கையில் ஒற்றைச் செருப்போடும் நின்றான்.\nஇன்னொரு செருப்பு நான் அலமாரிக்கு அந்தாண்டை சமையல் கட்டுப் பக்கம் தள்ளி விட்டு விழுந்துகிடக்கிறது என்று சொல்ல நினைத்தேன். பைத்தியமா என்ன சும்மா இரு என்று மனசு அதட்ட வெறுமனே பார்த்துக் கொண்டு நின்றேன்.\nஅல்பாகா கோட்டுக்காரன் என்னை மேலும் கீழுமாகப் பார்த்தபடி கேட்டான்.\nவேலை தேடி வந்திருக்கேன். தெலுங்கு பிரதேசத்துக் காரன். நாலு எழுத்து, ரெண்டு பாஷை தெரியும். கணக்கு வழக்கெல்லாம் செய்யக் கூடியவன். உடனடியா என்ன வேலை கிடைக்கும்னு தெரிஞ்சா தேவலாம். எங்கேன்னாலும் பரவாயில்லே.\nநான் கவனமாக இங்கிலீஷில் பதில் சொன்னேன். அதில் தப்பு இருக்கலாம். என்றாலும் பாதகம் இல்லை. அவன் ஒரு மரியாதையோடு என்னைப் பார்த்ததே போதும்.\nநாலு வார்த்தை இங்கிலீஷ் பேசினால் பட்டணத்தில் ஒரு மரியாதை ஏற்பட ஆரம்பித்து வெகு காலம் ஆகிறது. பாதிரி பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போயிருந்தால் நானும் கரதலபாடமாக அந்த பாஷையைக் கற்றுத் தேர்ந்து நேவிகேஷன் கிளார்க் ஆகியிருப்பேன். ஜெயிலில் தச்சு வேலை செய்து கொண்டு மூத்திரச் சட்டியைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருக்க மாட்டேன். கொடுப்பினை இல்லாமல் போச்சே, என்ன செய்ய\nசார், கொஞ்சம் வாசல் திண்ணையில் உட்காருங்கோ. முதலாளி வந்துடுவார். கப்பல் வரும் திங்கள்கிழமை தான் கிளம்பறது. சமயம் ஏகத்துக்கு இருக்கு.\nஅவன் கைகாட்ட, வாசலுக்கு வந்து உட்கார்ந்தேன். என் பின்னாலேயே அந்த காவல்காரக் கிழவனும் வந்தான். அரவமா என்று விசாரித்தான். தெலுங்கு என்றேன். வெகு பிரியமாகச் சிரித்தான். அவனுக்கு இங்கிலீஷ் எல்லாம் எதுக்கு\nஇந்த வீட்டுலே ஒரு தமிழ் பிராமணன் இருந்தானே அவனும் வீட்டுக்காரியும் மட்டும் இருந்த ஞாபகம். கருப்புப் பட்டணத்திலே பொடிக்கடையோ ஏதோ வச்சு ஜீவனம் நடத்திட்டு வந்தான். ஒரு தடவை குண்டூர்லே இருந்து ரெண்டு சாக்கு மிளகாய் கொண்டு வந்து கொடுத்திருக்கேன். அது ஏழெட்டு வருஷம் முந்தி.\nஜாக்கிரதையாகப் பொய் சொன்னேன். இன�� மிச்ச வாழ்நாள் முழுக்க வரதராஜ ரெட்டியாக இருக்க வேணும். அதோடு கூட லலிதாம்பிகையும் இந்த வீடும் வேணும். ரெட்டிக்கு உடமையானது இல்லை ரெண்டுமே. மகாலிங்க ஐயன் பாத்யதை கொண்டாட வேண்டியது. பொறுப்பாக வைத்துக் காப்பாற்ற வேண்டியது.\nகிழவன் என்ன என்று புரிபடாத மாதிரி தலையை ஆட்டினான். காக்கிச் சட்டைப் பையில் இருந்து ஒரு சுருட்டை எடுத்து ஆசையோடு முகர்ந்து விட்டுத் திரும்ப அங்கேயே வைத்தான். அந்த வாடை இதமாக இருந்தது. பொடிக்கடையில் சதா வரும் நல்ல வாசனை அது. பத்திரத்தையும், பாதுகாப்பையும் கொடுக்கக் கூடியது.\nஇந்த வீட்டுக்குக் குடக்கூலி வாங்க அப்பப்ப பக்கத்து கிராமப் பிரதேசத்துலே இருந்து வயசான ஒரு பிராமணர் வந்துட்டுப் போவார். பார்த்திருக்கேன்.\nஅவன் திரும்ப சுருட்டை எடுத்துக் கையில் வைத்து உருட்டினபடிக்குச் சொன்னான்.\nநான் பரபரப்பாகக் கேட்டேன். கழுக்குன்றத்தில் இருந்து உன் சார்பாக வாடகை வாங்கிப் போக யாரையாவது அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறாயோடீ லலிதா\nதாட்டியான மனுஷன். ஊர்லே யாரோ பொம்பளைக்குப் போக வேண்டிய காசாம்.\nஅந்தப் பொண்ணு வந்திருக்காளா எப்பவாவது நீர் பார்த்திருக்கீரா\nஎன் குரலில் பரபரப்பு கூடியதை நானே புரிந்து கொண்டேன். இங்கே இன்னும் சில தினங்கள் இருந்தால் அல்லது திருக்கழுக்குன்றம் ஒரு விசை போய்வந்தால் நீ கிடைக்கக் கூடும் என்று தோன்றியது.\nஇதானே வேணாங்கிறது. பொம்பளைன்னதும் வாயைப் பொளக்கறீரே. குட்டி ஷோக்கு வேண்டியிருக்குதா கரும்புத் தோட்டத்துலே இளுத்து வச்சு அறுத்து உப்புத் தண்னியிலே போட்டுடுவான். எதுக்கும் மூட்டையிலே இன்னொரு ஜாமானை வாங்கிச் சொருகி வச்சுக்கும். பட்டணத்திலே காசு கொடுத்தா எதுவும் கிடைக்கும். புரியுதா\nகிழவன் எகத்தாளமாகச் சொல்லியபடி சுருட்டை வாயில் வைத்துச் சுவைத்தபடி வீட்டுக்குள் நடந்தான். அல்பாகா காரியஸ்தன் எங்கே போய் ஒழிந்தான். இந்தக் கிழட்டுக் கம்மனாட்டி பல்லைத் தட்டி நாக்கை அறுத்து ஜெயிலில் போட வேண்டாமோ\nஅல்பாகா கோட்டுக்காரன் குரல் வாசலில் கேட்டது. ஒரு ஜட்கா வண்டி வந்து நிற்க கருத்த, தாட்டியான நடுத்தர வயசு பெண் ஒருத்தி இறங்கினாள்.\n நல்லதாப் போச்சு. பிரஞ்சும் பேசுவானான்னு கேளு.\nஎன்னை குத்துமதிப்பாகப் பார்த்தபடி பேசியபடிக்கு அவள் உள்ளே போக, காரியஸ்தன் என் கையைப் பார்த்தான்.\nபச்சை குத்தியிருந்த எழுத்துகளை ஒரு வினாடி உற்று நோக்கிவிட்டுக் கேட்டான்.\nவரதராஜ ரெட்டி, உமக்கு பிஜித் தீவுக்குப் போக சம்மதமா அம்மா கேக்குது. சொல்லும். பிரஞ்சு பாஷை பேசுவீரா அம்மா கேக்குது. சொல்லும். பிரஞ்சு பாஷை பேசுவீரா\n(விஸ்வரூபம் தொடர் சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடரும்)\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா \nPrevious:2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்\nNext: அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉள்ளும் புறமும் – குறுங்கதை\nகுறளின் குரல் : காந்தி\nஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்\nஅதிகம் பேசப்படாத தமிழ��ிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தைந்து\nநினைவுகளின் தடத்தில். – (24)\nஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்- ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’\n‘எதிர்காலம் என்ற ஒன்று’ -அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -3 பாகம் -2\nமகாத்மா காந்தியின் மரணம் [1869-1948]\nநீர்வளையத்தின் நீள் பயணம் -2\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு விளக்கு பரிசு\nதாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி நூல் வெளியீடு\nகலில் கிப்ரான் கவிதைகள்: என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே \nவார்த்தை பிப்ரவரி 2009 இதழில்\nமகாத்மா காந்தி – ஒரு கலை அஞ்சலி\nகுழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -21 << பெருவியன் கழுகு \nஅதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா பிரபஞ்சத்தின் கருமைப் பிண்டம் சுட்ட பிண்டமா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.iniyan.in/2011/09/blog-post_17.html", "date_download": "2019-09-21T13:13:59Z", "digest": "sha1:XJAQTQAPNQBSFKBBVNSWGJXZZAW6RUPF", "length": 36007, "nlines": 94, "source_domain": "www.iniyan.in", "title": "பெரியார் – கலகக் குரல் ~ தமிழினியன்", "raw_content": "\nபெரியார் – கலகக் குரல்\n19:54 பெரியார் , வரலாறு\n” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ’ன்னா ஆ’வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் எழுப்பப்படுகிறது. இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் பல அரைகுறைகளில் ஒருவனல்ல நான். அந்தக் கிழவனின் சாதனையை அனுபவிக்கும் பல கோடிப்போரில் நானும் ஒருவன். பெரியார் சாதித்ததை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.\nஎன்னுடைய 12 வயதில் ஒரு கவிதையை, என் பாட்டன் என் காது பட வாசித்திருக்கிறார், எனக்கு புரிதல் தொடங்கிய வயதில் அந்தக் கவிதை எவ்வளவு உண்மையென்பதை தன் வாழ்வோடே ஒப்பிட்டு பாடமே நடத்தினார் எனக்கு, அந்த வ���ர்த்தைகள், என் பாட்டனின் ஓட்டுவீட்டின் எதிரேயிருந்த கிராமத்து புளியந்தோப்பின் ஒவ்வொரு மரத்தின் இடையிலும் புகுந்து அந்த தோப்பை விட்டு வெளியேறியது, அவர் இந்த மண்ணிலிருந்து மறைந்த போது. ஆனால், அந்த வார்த்தைகள் என்னுள் புதைந்திருக்கின்றன. அந்தக் கவிதையை என்னுடைய செய்தி சேகரிப்பு தொகுப்பில் சேர்த்து வைத்தேன். இக்கட்டுரையை எழுதும் போது அந்தக் கவிதை இன்னுமிருக்கிறதா என்பதை உறுதி செய்ய புத்தக அலமாரியில் தேடிப்பார்த்தேன், இன்னுமிருக்கிறது. அந்தக் கவிதையை இங்கு தருகிறேன்.\n“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்\nதலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்\nஇலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது\nஅப்படி என்னதான் செய்தார் பெரியார்\nஇந்தக் கவிதையை எழுதியவர், தோழர் வே.மதிமாறன். ஆடு மேய்க்கும் தொழிலை விட்டு ஆசிரியர் தொழிலுக்குப் புகுந்த என் பாட்டனின் வளர்ச்சிக்குப் பின்னாலிருந்தது அந்த வெள்ளைத் தாடிக் கிழவன் தான். நான் இன்று சுயமரியாதையோடு இருப்பதற்கும் இந்தக் கிழவன் தானே காரணம். நம் ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பின்னால் அந்தக் கிழவனின் வியர்வை சொட்டியிருக்கிறது என்று ஒரு தோழர் இந்த பதிவில் சொல்லியிருந்தார்.\nஅந்த வியர்வையின் வாசனையை நுகராதவர்கள், நுகர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் என்ற ஒரு பெரிய கூட்டமே நம் கண் முன்னே இருக்கிறது. இந்தக் கிழவனின் மதிப்பைத் தெரியாத, இந்தக் கிழவனின் சாதனைகளைத் தெரியாத ஒரு இளைய சமுதாயமும் நம் கண் முன்னே இருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை இந்தக் கிழவன் கடவுள் மறுப்பை மட்டுமே பேசியவன், கடவுளை மறுத்தவன், கடவுளை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்தவன், பார்ப்பனர்களை எதிர்த்தவன், கடவுள் சிலைகளை உடைத்தவன், கடவுள் படங்களை கொளுத்தியவன், இன்னும் என்ன என்னமோ எதிர்மறையானவையாக மட்டுமே பெரும்பாலானவர்களிடம் கொட்டிக் கிடக்கிறது. இது எதனால் சிலரிடமிருப்பது அறியாமையால், சிலரிடம் இருப்பது ஊடகங்களாலும், பார்ப்பன ஊடகங்களாலும் அவர் மீது கட்டியமைக்கப்பட்ட பிம்பங்களாலும் தான். இன்று பெரியார் பற்றாளர்களாக இருப்பவர்களில் பலர் முதலில் பெரியார் மீதான வேறு அபிப்ராயம் கொண்டவர்களாகவும், அவரை நெருங்கிய போது அவர் பிரம்மாண்டம் புரிந்தவர்களா��வுமே இருப்பார்கள். இம்மாதிரியான பலரை நான் என் வயதின் காலத்திலேயே பார்த்திருக்கிறேன்.\nலொயோலாவில் படித்த காலத்தில் எனக்கு, ஆறுமுகப் பிள்ளை என்பவர் தமிழ் பேராசிரியராக இருந்தார், அவர் வகுப்பு எப்போதும் கலகலப்பாகவும், சில சமயங்களில் பொருள் பொதிந்ததாகவும், பல சமயங்களில் இரு பொருள் பொதிந்ததாகவும் இருந்ததுண்டு. அவரைப் பற்றி அந்த மாதிரியான பிம்பம் மட்டுமே எனக்கிருந்தது. அதற்கடுத்த பருவத்தில் உரையாடல் கலை வகுப்பில் ஒரு நாள் சிறப்பு அழைப்பாளராக எங்களோடு உரையோட அவரை அழைத்திருந்தோம், “…நான் எம்.பில் படிக்கும் போது பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற தலைப்பை ஆய்வுக்காக எனக்கு தந்தார்கள், வே. ஆனைமுத்து அய்யா தொகுத்த பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் நூலைப் பற்றிய ஆய்வுரை தான் அது, அந்த மூன்று தொகுப்பு நூல்களையும் (இரண்டாம் பதிப்பில் இருபது நூல்களாக இந்த ஆண்டு வெளியிடப்பட்டது) படித்த பிறகு எனக்கு பெரியார் மீதிருந்த மதிப்பு கூடியது, அவர் மீது நான் கொண்டிருந்த கண்ணோட்டம் மாறியது, அதன் பிறகு நான் பெரியார் பற்றாளனாக மாறினேன்…” என்றார். எம்.பில் படிக்கும் வரைக்குமே பெரியார் மீதான தவறான கண்ணோட்டத்தோடே அவர் இருந்திருக்கிறார், அதுவும் ஒரு பேராசிரியராக, அதைப்போலவே இன்றும் பலர் இருக்கிறார்கள். பெரியார் மீதிருக்கும் இத்தகைய தவறான கண்ணோட்டங்களை உடைக்க வேண்டியது பெரியார் பற்றாளர்கள் கடமையில்லையா\nஅந்தப் பேராசிரியர் பெரியார் பற்றாளராக இருந்தும் அவர் பெயருக்குப்பின்னாலேயே, அசிங்கத்தைச் சுமந்து கொண்டேதான் இருக்கிறார், அவர் பேசிய போதே அவரை நோக்கி இக்கேள்வியை எழுப்ப நான் விரும்பினேன், ஆனால், அவரை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டாமென அமைதி காத்தேன். அதைத் தவறென்று இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று உணருகிறேன். இந்தியாவெங்கும் இருக்கும் மக்களைவிட தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்ளும் பழக்கம் இல்லாமலிருந்தது, ஆனால், சமீப காலமாக நரேஷ் அய்யர்களும், ஜனனி அய்யர்களும், சிவலிங்க நாடார்களும் பெருகி வருகிறார்கள், இது இன்றைய நிலையில் ஒரு பேஷனாகவே மாறிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு திருமன பத்திரிக்கையிலும் கவுன்டர்களும், முதலியார்களும், செட்டியார்களும் ஏனைய முந்நூத்தி சொச்சம் சாதிக்காரர்களும் நம்மைப் பார்த்து பல்லிளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் இதற்கெல்லாம் என்ன செய்தோம்\nஅவரை முரண்பாடுகளின் மூட்டையாக காட்ட, அவரது மேற்கோள்களைக் காட்டுவார்கள், இன்று ஒன்று பேசுவார், அதற்கு அடுத்த நாளே மாற்றிப்பேசுவார் என்று அவரைக் குறையாகக் கூறியவர்களுக்கெல்லாம், அவரே பதிலும் தந்திருக்கிறார்,\n“…நான் அடிக்கடி கொள்கைகளில் மாற்றமடைவதாக சொல்லப்படு கின்றது வாஸ்தவமாக இருக்கலாம். நீங்கள் ஏன் அதை கவனிக்கின்றீர்கள் ஒரு மனிதன் அவன் பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால் அவன் மகாயோக் கியனா ஒரு மனிதன் அவன் பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால் அவன் மகாயோக் கியனா என்று கேட்கின்றேன். எந்த மனிதனும் ஒரே நிலைமையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகின்றீர்கள் என்று கேட்கின்றேன். எந்த மனிதனும் ஒரே நிலைமையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகின்றீர்கள் அதனால் உங்களுக்கு என்ன லாபம் அதனால் உங்களுக்கு என்ன லாபம் மாறுதல் முற்போக்குள்ளதா என்பன போன்ற வைகளை கவனிக்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.\nஇன்றைய தினம் நான் சொல்லுபவைகள் கூட எனக்கு முடிந்த முடிவா என்பது சந்தேகம் தான். அன்றியும் உங்களுக்கு இன்றைய நிலைமையில் கால வர்த்தமானத்தை பொறுத்தவரையில் இவ்வளவுதான் சொல்லலாம் என்று கருதிக்கொண்டு சில விஷயங்களில் அளவாகவே பேசுகின்றேன் என்றும் சொல்லலாம்.\nஇந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவுக்கும், நாட்டின் முற்போக்குக்கும் ஏற்றார்போல் நடந்து தான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படவில்லை. நாளை நான் எப்படி மாறப் போகின்றேன் என்பது எனக்கே தெரியாது. ஆதலால், நான் சொல்வதை கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்…”\nஇது பதில் மட்டுமல்ல, அவர் மீது அவரே நடத்திக் கொண்ட சுயபரிசோதனையும் கூட, இப்படி நேர்மையாக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள எத்தனை பேருக்கு துணிச்சலிருக்கிறது எத்தனை பேர் இப்படி சுய பரிசோதனை செய்திருக்கிறார்கள், விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு மொழியியல் ஆராய்ச்சியாளர���க்கு இணையாக திராவிட மொழிகளை ஒப்பிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரை ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு இணையானது. நூற்றாண்டு பழமையான எழுத்து முறையில் ஒரு எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வர வெறும் கடவுள் நம்பிக்கை அற்றவரால் மட்டுமே முடியுமா எத்தனை பேர் இப்படி சுய பரிசோதனை செய்திருக்கிறார்கள், விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு மொழியியல் ஆராய்ச்சியாளருக்கு இணையாக திராவிட மொழிகளை ஒப்பிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரை ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு இணையானது. நூற்றாண்டு பழமையான எழுத்து முறையில் ஒரு எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வர வெறும் கடவுள் நம்பிக்கை அற்றவரால் மட்டுமே முடியுமா அவருடைய இத்தகைய முகங்கள் எத்தனை பேருக்குத் தெரியும் அவருடைய இத்தகைய முகங்கள் எத்தனை பேருக்குத் தெரியும் அவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தம் மட்டுமே பலரும் அறிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் நாம் இதெற்கெல்லாம் என்ன செய்தோம்\nதந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா பெண்ணுரிமைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையா பெண்ணுரிமைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையா சமூக நீதித்துறையில் அவர் செய்யாத போராட்டங்களா சமூக நீதித்துறையில் அவர் செய்யாத போராட்டங்களா வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்துக்காக அவர் மேற்கொள்ளாத முயற்சிகளா வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்துக்காக அவர் மேற்கொள்ளாத முயற்சிகளா அரசியல் சாசனத்தையே முதல் முறையாக திருத்தி எழுதும் அளவிற்குத்தானே அவர் போராட்டம் இருந்தது. “இந்த அரசியல் சாசனத்தை முதலில் கொளுத்தும் ஆளாக நான் இருப்பேன்” என்று பாராளுமன்ற அவையில் முழங்கிய அம்பேத்கரால் கூட செய்ய முடியாத சாதணை அல்லவா பெரியார் செய்தது. இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று முழங்கிய காந்தி குல்லாக்களுக்கு மத்தியில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் இருக்கும் அளவிட முடியாத இடைவெளியைச் சுட்டிக்காட்டி இந்தக் கிராமங்கள் ஏன் ஒழிய வேண்டும் என பட்டியலிட்டு விவாதித்த பெரியார், ஒரு சமூக ஆய்வாளர் இல்லையா\nபெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் நூலை ஒரே ஒரு முறை புரட்டிப் பார்த்தாலே ஒரு உண்மை விளங்கும், அது, பெரியார் கடவுள் மறுப்பையும், மதத்தையும் நோக்கி கேள்வி யெழுப்பியவை கொஞ்சமே. அரசியல் துறையி��ும், சமுதாயத்துறையிலும், தத்துவங்களிலும், இலக்கியங்களிலும், கடவுள் மறுப்பைக் காட்டிலும் என்னிக்கையில் அதிகமான கட்டுரைகளையும், காத்திரமாகவும், எழுதியிருப்பது விளங்கும். அந்த இருபது தொகுப்பு நூல்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் நான் மலைத்துப் போனேன், இத்தனை தகவல்களை இவர் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார், விவாதித்திருக்கிறார். இத்தனை எழுத்துப்பணிகளுக்கும், பேச்சுகளுக்கும் இடையே மூத்திரச்சட்டியோடு பிரச்சாரத்துக்குப் போயிருக்கிறார், போராட்டங்களை நடத்தியிருக்கிறார். ஆனால், இவர் மீது பெரும்பாண்மையினர் கொண்டிருக்கும் இந்த பிம்பம் ஏன் இவர் மீது ஏன் இந்த பிம்பம் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது\nசமூகநீதிக்கு பெரும் தடையாகவும், சமூக கட்டமைப்புகளில் தீண்டாமைக்கும், அத்தனை தீங்குக்கும் காரணமாயிருக்கும், மதத்தையும், அதன் உட்கூறான சாதியையும், இந்தச் சாதியையும், மதத்தையும் காக்கும், கடவுளைத் தான் சாடினார், இந்த மூன்றையும் கட்டிக்காக்கும் பார்ப்பனர்களையும் தான் அவர் சாடினார். பார்ப்பனர்களின் இடத்தில் செட்டியார்கள் இருந்திருந்தால், செட்டியார்களைச் சாடியிருப்பார், நாடார்களிலிருந்திருந்தால் நாடார்களைச் சாடியிருப்பார், யார் இருந்திருந்தாலும் அவர்களைச் சாடியிருப்பார். இதைத்தானே அவரது எழுத்துக்கள் நமக்கு காட்டுகின்றன.\nபெரியார் மீதும், பெரியார் பற்றாளர்கள் மீதும் வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு இந்துக்களை மட்டுமே நீங்கள் குற்றம் சொல்வீர்கள், இந்துக் கடவுளர்களை மட்டுமே நீங்கள் தாக்குவீர்கள், இஸ்லாமியர்களையோ, கிறித்துவர்களையோ நீங்கள் தாக்கமாட்டீர்கள் என்பார்கள், ரஸ்ஸலிடமும், ரிச்சர்டு டாக்கின்ஸிடமும், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸிடமும் போய் நீங்கள் ஏன் இந்து மதத்தின் குறைகளையோ, இஸ்லாமிய மதத்தையோச் சுட்டிக் காட்டி புத்தகம் எழுதுவதில்லை கிறித்துவத்தை மட்டும் குறை கூறுகிறீர்கள் என்றும் இவர்கள் கேட்டுவிடுவார்களோ துரான் டர்ஸனிடமும், உஸாமா அல்ஷாபிடமும் சென்று ஏன் இஸ்லாமைப் பற்றி மட்டும் விமர்சிக்கிறீர்கள், இந்து மதத்தையோ, கிறித்துவ மதத்தையோ குற்றம் சாட்டுவதில்லை என்று கேட்பார்களோ துரான் டர்ஸனிடமும், உஸாமா அல்ஷாபிடமும் சென்று ஏன் இஸ்லாமைப் பற்றி மட்டும் விமர்சிக்கிறீர்கள், இந்து மதத்தையோ, கிறித்துவ மதத்தையோ குற்றம் சாட்டுவதில்லை என்று கேட்பார்களோ (நான் குறிப்பிட்டிருக்கும் பலரில் சிலர் இன்று உயிருடன் இல்லை). அடிப்படையான எதை தாக்க வேண்டுமோ அதை நோக்கியே பெரியார் கேள்வியெழுப்பினார். ஏன் இஸ்லாத்தை நோண்ட வில்லை, கிறித்துவத்தை ஆட்டவில்லை, போன்ற கேள்விகளின் பின்னாலிருப்பது குழப்பும் நோக்கமும், விவாதத்தைத் திசை திருப்பவும் செய்யும் முயற்சிகளல்லாது வேறில்லை.\nகடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்றுதானே அவர் சொன்னார், மகா விஷ்னுவும் இல்லை, சிவனுவும் இல்லை, இராமனும் இல்லை என்ற போது, அவர் எல்லாம் வல்ல பரம்பொருளையோ, பரமபிதாவையோ, பரிசுத்த ஆவியையோ ஏற்றுக் கொள்ளவில்லையே. சீனாக்காரன் வந்தால் பறப்பட்டமும் பள்ளுப்பட்டமும் ஒழிந்து போகுமானால், அவன் வந்துவிட்டு போகட்டும் என்று சொன்னவர் தானே பெரியார். அதே கருத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சொன்னாரேயொழிய ஐந்து வேளை தொழுகை செய்து, ஹஜ் பயணம் மேற்கொண்டு பரம் பொருளை வணங்கச் சொல்லவில்லை. இஸ்லாத்திற்குப் போனப்பின்னாலும் இதே சாதி இழிவுப் பட்டம் நம்மை ஒட்டியிருக்குமானால், அதை விட்டும் விலகவேச் சொல்லியிருப்பார், அவருடைய எழுத்துக்கள் நமக்கு இதைத் தானேச் சொல்கிறது.\nபெரியாரின் கடவுள் மறுப்பு பிம்பத்தை இன்றும் பொது மக்கள் முன் வைக்கும் ஊடகங்கள் வேண்டுமென்றே அவரை தூரத்தில் வைத்திருக்கவே இப்படிச் செய்கின்றனவா ஏன் அவரது பிற முகங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன ஏன் அவரது பிற முகங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன பெரியார் பற்றாளர்களும் பெரியார் வழி வந்தோரும் அவருடைய உண்மையான வாரிசுகளாகிய அவருடைய கொள்கைகளையும் புத்தகங்களையும் ஏன் பரவச் செய்யவில்லை பெரியார் பற்றாளர்களும் பெரியார் வழி வந்தோரும் அவருடைய உண்மையான வாரிசுகளாகிய அவருடைய கொள்கைகளையும் புத்தகங்களையும் ஏன் பரவச் செய்யவில்லை பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான், குடியரசு தொகுப்பு நூல்களும், பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகளும் (மிக விரிவான இரண்டாம் பதிப்பு) தொகுக்கப்பட்டிருக்கிறது. இப்போது தொகுத்திருக்கும் அளகுக்குச் சமமாக தரவுகள் இன்னும் வெளியிடப்படாமல் என்னிடமே இருக்கிறது என்கிறார் வே.ஆனைமுத்து. அவருக்கு அந்த தரவுகளையும் தொகுக்க தடையாயிருப்பவற்றுள் ஒன்று நிதி என்பது எவ்வளவு வேதணைக்குரியது\n“…எனக்குப்பின் என் நூல்களும் கொள்கைகளுமே வழிகாட்டி\nநான் கூட்டங்களில் எல்லாம் சொல்லிக் கொண்டுதான் வருகிறேன். எனக்குப்பிறகு எனது புத்தகங்கள் தான் உங்களுக்கு வழிகாட்டி என்று…”\nஅவர் நமக்கு, தனக்கு பின்னால் என்ன என்பதை தெளிவாகவே விட்டுப் போயிருக்கிறார். ஆனால், நாம் என்ன செய்தோம்\nபெரியார், நமக்கான தளத்தை விட்டுப் போயிருக்கிறார், நமக்கான சித்தாந்த வலுவை தந்திருக்கிறார். அவர் சாதித்துவிட்டுப் போன விஷயங்கள் இன்று மீண்டும் துளிர் விட ஆரம்பித்து இந்துத்துவமாய் வளர்ந்து இருக்கிறதே. உலகமயமாக்கலின் விளைவாக முதலாளித்துவம் மீண்டும் வந்து இடஒதுக்கீட்டை கேள்விக்குரியதாக்கியிருக்கிறதே. நம்மை விட்டு பற, பள்ளுப் பட்டம் போய்விடவில்லை, அவர் காலத்தை விட, அதிகாரங்கள் இன்று மத்தியில் அதிகமாய் குவிக்கப்பட்டு, மொத்தமாய் நம் பல் பிடுங்கப்பட்டிருக்கிறதே. போராட்டத்துக்கான காரணங்கள் இருக்கின்றன. நாம் போராடத்தான் தயாராகயில்லை. பெரியார் இருந்த போது, அவர் தலைமையில் ஒரு போராட்டம் என்றால் தமிழகம் திரளவில்லையா இன்று ஈழத்தில் அத்தனை உயிர் போகும் போதும் நாம் தனித்தனிக் குழுக்களாகத் தானே இருந்தோம். நமக்கான தலைவன் இல்லாமல் நாம் தடுமாறுகிறோமா இன்று ஈழத்தில் அத்தனை உயிர் போகும் போதும் நாம் தனித்தனிக் குழுக்களாகத் தானே இருந்தோம். நமக்கான தலைவன் இல்லாமல் நாம் தடுமாறுகிறோமா நம் தலைவன், அவனுக்குப் பின்னால் நமக்கான வழிகாட்டியாக தன் கொள்கைகளையும், புத்தகங்களையும் விட்டுச் சென்றிருக்கிறான்.\nநடைமுறையின் பாதையில் தத்துவ ஒளி வீசாவிட்டால் வெற்றியில்லை. பாதை வெற்றிடமாகவே இருக்கிறது, கையில் ஒளியும் இருக்கிறது. பயணிக்க பயணத்தைத் தொடங்க நாம் தயங்கிக் கொண்டிருக்கிறோம்.\nஅம்பேத்கர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கவிதை காந்தி சாதியை ஒழிக்கும் வழி தமிழ் தேசியம் திரைப்படம் புத்தகம் பெரியார் ராமச்சந்திர குஹா ரோமிலா தாப்பர் வரலாறு விகடன்\nபெரியார் – கலகக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-to-miss-pre-departure-press-conference-amidst-rift-rumours.html", "date_download": "2019-09-21T13:05:51Z", "digest": "sha1:GFGKVVSWJPA54XFRK4G3QSZHBY3PULOC", "length": 7469, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat to miss pre-departure press conference amidst rift rumours | Sports News", "raw_content": "\nசெய்தியாளர்களை சந்திக்க மறுக்கும் வீரர்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆட இந்திய அணி, அமெரிக்கா கிளம்ப உள்ளநிலையில், ரோகித் உடனான மோதல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே, கேப்டன் கோலி செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஉலகக் கோப்பை தொடரின் முடிவில், இந்திய அணியின் கேப்டன் கோலி - துணை கேப்டன் ரோஹித் சர்மா இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒருநாள் அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா முயற்சி செய்ததாகவும், கோலி அதை தடுக்க தன் ஓய்வை ரத்து செய்து விட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடுவதாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை, ரோகித் சர்மா அன்பாலோ செய்தார். அதற்கு பதிலடியாக அனுஷ்கா, ஒரு பதிவை போட்டு சூசகமாக ரோகித் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் மோதல் குறித்து பல தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில், திங்கள் அன்று இந்திய அணி அமெரிக்கா கிளம்ப உள்ளது. ஒவ்வொரு வெளிநாட்டு தொடருக்கு முன்பும் நடக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பை சந்தித்து வரும் விராட் கோலி, இந்த முறை செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் புறக்கணிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோகித் சர்மா உடனான மோதல் குறித்த கேள்விகளை தவிர்ப்பதற்காகவே, செய்தியாளர்கள் சந்திப்பை அவர் தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இதனை உறுதி செய்யும் வகையில் புரோ கபடி விழாவில் கலந்து கொண்ட கோலி, அங்கே முன்பபே திட்டமிடப்பட்டு இருந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘இந்திய அணி பற்றிய பொறுப்பற்ற பேச்சால்..’ பதவியை இழக்கும் முன்னாள் வீரர்..\n’ இந்திய வீரரின் செயலால் வலுக்கும் சந்தேகம்..\n‘நான் அப்டி சொல்லவே இல்லயே’... ‘அந்தர் பல்டி’ அடித்த பிரபல வீரரின் 'தந்தை'\nஇந்திய அணி பற்றி கிண்டலாக ட்வீட் செய்த பிரபல வீரர்.. ‘கலாய்த்தெடுத்த இந்திய ரசிகர்கள்..’\n‘பல பெண்களுடன் பேசிய சாட்டிங் லீக்'... 'சர்ச்சையில் சிக்கிய பிரபல இளம் வீரர���'\n'வா தல.. வா தல'.. அதே எனர்ஜி.. அப்டியே போறோம்.. விண்டீஸ தட்டி.. தூக்குறோம்.. வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2019/02/why-reserve-bank-india-is-investing-on-gold-013468.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:23:56Z", "digest": "sha1:5FHN6UHWI4JZDWF2H4LUC52HIDKRR6O7", "length": 25083, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..? ஏன்..? | why reserve bank of india is investing on gold..? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nஆர்பிஐ முதல் அனைத்து நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்கிறார்களா..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n18 min ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n56 min ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n1 hr ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n3 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nNews வாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வங்கிகளின் தலைவன் என்றால் அது ஆர்பிஐ தான். இப்படி ஒவ்வொரு நாட்டு வங்கிகளுக்கும் ஒரு தலைமை அமைப்பு இருக்கும்.\nஅந்தந்த நாடுகளில் பொருளாதாரத்தை சீராக வைத்துக் கொள்ள அந்த வங்கிகளின் தலைமை அமைப்புகளுக்கும் பெரிய பொறுப்பு உண்டு. இந்த வங்கிகளுக்குக்கான தலைமை அமைப்புகளை மத்திய வங்கிகள் எனச் சொல்வார்கள்.\nஇந்த மத்திய வங்கிகள் தங்களிடம் இருக்கும் பணத்தை பல்வேறு முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அதில் தங்கத்துக்கும் எப்போதுமே இடம் உண்டு.\n1971-ம் ஆண்டுக���குப் பிறகு 2018-ல் தான் மத்திய வங்கிகள் மிக அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள் என உலக தங்க கவுன்சில் சொல்கிறது. 2018-ம் ஆண்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு 651.5 டன். உலகின் வளர்ந்து வரும் சந்தைகளாக ரஷ்யா, துருக்கி, கசகஸ்தான் போலந்து, இந்தியா போன்ற நாடுகள் 2018-ல் அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்திருக்கிறார்கள்.\nஅமெரிக்க பொருளாதார வலிமைச் சின்னமாக இருப்பது டாலர் தான். டாலர் ஏறினால் தங்கம் இறங்கும், தங்கம் ஏறினால் டாலர் இறங்கும். இந்த இரண்டுமே பகியுள்ள பங்காளிகள் போலத் தான். ஆங்கிலத்தில் Negative correlation எனச் சொல்வார்கள். இது தான் தங்கத்துக்கும் டாலருக்கு உள்ள விலை மாற்ற உறவு.. அதனால் தான் டாலருக்கு இணையாக தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள்.\nஉதாரணத்துக்கு ஆர்பிஐ இடம் 50 ரூபாய் அளவுக்கு டாலரும் 50 ரூபாய் மதிப்புக்க தங்கமும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அமெரிக்க சீன வர்த்தப் போரால் டாலர் மதிப்பு 45 ரூபாய்க்கு சரிந்து விட்டது என்றால் தங்கத்தின் விலை 55 ரூபாயாக அதிகரித்திருக்கும். வர்த்தகப் போர் எல்லாம் சரியாக டாலர் 60 ரூபாய்க்கு அதிகரித்தால் தங்கத்தின் விலை 40 ரூபாய்க்கு சரிந்திருக்கும். இப்படி டாலரின் விலை மாற்றங்களை அனுசரித்து தன் சொத்துக்களை சரி செய்து கொள்ளத் தான் டாலரில் முதலீடு செய்கிறார்கள்.\nஜனவரி 01, 2018-ல் ஆர்பிஐ வலைதளத்தில் சொல்லப்படிருக்கும் பரிமாற்ற விலைப்படி 1 அமெரிக்க டாலருக்கு 63.66 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஜனவரி 01, 2019-ல் 1 அமெரிக்க டாலருக்கு 69.43 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ஆக 9.06 சதவிகிதம் விலை அதிகரித்திருக்கிறது.\n22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2018-ன் படி விலை 2,821 ரூபாய், அதே 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ஜனவரி 01, 2019-ல் விலை 3,246 ரூபாய். ஆக லாபம் 15.06 சதவிகிதம். எனவே டாலரில் முதலீடு செய்து வைப்பதற்கு பதில் தங்கத்தில் முதலீடு செய்து வைத்து வரும் லாபத்தை வைத்தே அமெரிக்க டாலருக்கு நிகரான் இந்திய ரூபாய் ஏற்ற இறக்கத்தை சரி செய்து கொண்டது ஆர்பிஐ. அதனால் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் விலை 9.06% அதிகரித்த போதும் தங்கத்தின் மூலம் கிடைத்த 15.06 சதவிகித லாபத்தை வைத்து சரி கட்டிக் கொண்டது. இப்படி ஒரு முதலீட்டில் இருந்து வரும் நஷ்டத்தை வேறு முதலீட்டை வைத்து சமாளீப்பதற்குப் பெயர் தான் hedging என்பார்கள். இதே டெக்னிக்கைத் தான் ரஷ்யா, அர்ஜென்டினா, போலாந்து, துருக்கி என அனைவரும் செய்து வருகிறார்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\n3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..\nஅக். 1 முதல் வீட்டு கடன், வாகன கடனின் வட்டி அதிரடியாகக் குறையும்..\n4 ரூபாய் கொடுத்தால் 2000 ரூபாய்.. ஆர்பிஐ எப்படி தண்ணீராய் செலவழிக்குது பாருங்க\nரூ.71,500 கோடி மோசடி.. பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக இழப்பு\nஆர்பிஐக்கு ரெட் அலர்ட்.. அவசர கால நிதியை கொடுக்க வேண்டாம்.. கடுமையான பிரச்சனையை சந்திப்போம்\nநெஞ்சை நிமிர்த்திய அதிகாரிக்கு நேர்ந்த கதி.. பதவியை காவு வாங்கிய ஆர்பிஐ ரிசர்வ்..\nரெட் அலர்ட் கொடுக்கும் வல்லுனர்கள்.. ஆர்பிஐ-யின் இந்த முடிவு சரியல்ல\nமத்திய அரசுக்கு உதவி புரியும் ஆர்.பி.ஐ.. இது போதுமா\n பொருளாதார மந்த நிலையால் புதிய வார்த்தைகள்..\nஉலக சாதனை படைத்த இந்தியர்கள் யாதும் ஊரே, யாவரும் கேளீர்..\nஇது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/513828-today-catoon.html", "date_download": "2019-09-21T13:33:53Z", "digest": "sha1:Z2C2SFXGTUANEBEW5HDG6J4B4XYMO3AV", "length": 8692, "nlines": 235, "source_domain": "www.hindutamil.in", "title": "இது எப்படி இருக்கு? | today catoon", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேல���கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\nதமிழக மக்களைப் போல் காஷ்மீர் மக்களும் வாழ வேண்டாமா- திமுகவுக்கு பாஜக அகில...\nதிமுக வேட்பாளர்களை விரட்டியடித்து அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: செப்.23-ம் தேதி வேட்பாளர்களுக்கான நேர்காணல்; அதிமுக அறிவிப்பு\nதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு: க.அன்பழகன் அறிவிப்பு\nபடமும் வேணும், பாஜகவும் வேணும்\nராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/94", "date_download": "2019-09-21T13:34:37Z", "digest": "sha1:4XKHE7YJUA4XZTFKJ36T5FMEWCMHXLVX", "length": 8027, "nlines": 249, "source_domain": "www.hindutamil.in", "title": "கருத்துப் பேழை - தலையங்கம்", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nகருத்துப் பேழை - தலையங்கம்\n\"7 கோடி மக்களில் 70 ஓவியர்கள் கூட...\nஒத்த செருப்பு சைஸ் 7 - செல்ஃபி...\n'காப்பான்' - செல்ஃபி விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன்' ட்ரெய்லர்\nமர்ம மரணங்கள் என்று உண்டா\nமாயக் கயிறுகள் நடத்தும் ஆட்டம்\nரூஹானி முன் ஒரு சவால்\nஇறையாண்மையே... உன் விலை என்ன\nயாரைக் காக்கும் அரசு இது\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2019/08/22090535/1257414/Motherhood-is-possible-even-if-the-uterus-is-not.vpf", "date_download": "2019-09-21T14:42:23Z", "digest": "sha1:D5WICVNUGQ3L5TGBNM6GU32BLXOJAHSH", "length": 16764, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே || Motherhood is possible even if the uterus is not", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே\nகருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும்.\nகருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே\nகருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும்.\nகருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்து கொள்ளும் பட்சத்தில் கருத்தரிக்க முடியும். இந்தியாவின் வடமாநிலத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.\nபெண்களில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், செயற்கை முறை கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.\nஆனால், அவர்களின் கருப்பையே பலவீனமாக இருக்கும்பட்சத்தில் (குழந்தையைத் தாங்கும் சக்தி இல்லாது போவதால்) நிச்சயம் குழந்தை பேற்றுக்கான வாய்ப்புகள் குறைவு என்கிற நிலைதான் இருந்து வந்தது. இதனால் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குக் குழந்தையின்மை பிரச்னை ஏற்பட்ட நிலையில், இதற்குத் தீர்வாக கருப்பை மாற்று அறுவைசிகிச்சை முறை மருத்துவத் துறையால் கண்டறியப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான கர்ப்பப்பை கொண்ட பெண், குழந்தை பேற்றுக்குப் பிறகு, தன் கருப்பையைத் தானமாக வழங்க விரும்பினால் குழந்தையின்மை பிரச்னையைக் குறைக்க முடியும். ஒருவகையில் கருப்பை தானம் என்பது, கிட்னி, இதயம், கல்லீரல் தானம் போன்றதுதான். அப்படிப் பொருத்தப்படும் கருப்பையை அந்தப் பெண் ஐந்து வருடம் மட்டுமே உடம்பில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு உடலிலிருந்து கருப்பையை அகற்றிவிடுவார்கள். இல்லையென்றால் செப்டிக் ஆகத் தொடங்கிவிடும். கருப்ப��� மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்ணால் சிசேரியன் முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணங்கள்..\nகர்ப்பத்தின் போது ஏற்படும் கால் வீக்கத்தை குறைக்க என்ன செய்யலாம்\nசுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சி\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் தூக்கப் பிரச்சனை\nகர்ப்ப காலத்தில் தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்து\nமுதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியமா\nகர்ப்ப காலத்தில் மசக்கை ஏற்பட காரணம்\nகருத்தரிக்கும் சாத்தியத்தை எப்படி கண்காணிப்பது\nபுதிதாக திருமணமானவர்கள் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவது எப்படி\nமாதவிடாய்க்கு பின் எப்போது கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகம்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mella-mella-song-lyrics/", "date_download": "2019-09-21T13:43:21Z", "digest": "sha1:4GFTIURLQRQNKL3YM5QGKOJL3MWWHVEB", "length": 7676, "nlines": 234, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mella Mella Song Lyrics", "raw_content": "\nபாடகி : ஸ்வேதா சுப்ரம்\nபெண் : மெல்ல மெல்ல\nபெண் : மெல்ல மெல்ல\nபெண் : காற்றோடு கைகள்\nஎழு நீ ஏதேதோ ஏதேதோ\nபெண் : காற்றோடு கைகள்\nஎழு நீ ஏதேதோ ஏதேதோ\nபெண் : தூவும் ஒரு\nகுழு & பெண் : தூவும் ஒரு\nஆண் : தேடும் விழி\nபெண் : வீசி வா நீ\nவா நீ வாசனை ஏதோ\nபேசி வா அது கீர்த்தனை\nகுழு & பெண் : தூவும் ஒரு\nபெண் : மெல்ல மெல்ல\nபெண் : மெல்ல மெல்ல\nபெண் : காற்றோடு கைகள்\nஎழு நீ ஆண் : எழு நீ\nபெண் : ஏதேதோ ஏதேதோ\nஆண் : அலை பாயும் உள்ளமே\nகுழு : { தூவும் ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/brood-parasite/", "date_download": "2019-09-21T13:27:11Z", "digest": "sha1:RLI2PJAIEMGNJ2WUDAFI7NY5ATF4GQMR", "length": 5692, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "brood parasite – உள்ளங்கை", "raw_content": "\nகுழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nகுழந்தை கடத்தல் சென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,008\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=349", "date_download": "2019-09-21T14:19:27Z", "digest": "sha1:IXOC4DTWZ2ZUEPWII4WKVNN4KDJV4CWP", "length": 3867, "nlines": 88, "source_domain": "priyanonline.com", "title": "அது , அது மட்டுமே காதல்! # 02 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஅது , அது மட்டுமே காதல்\nஅது , அது மட்டுமே காதல்\n3 thoughts on “அது , அது மட்டுமே காதல்\nஇது எல்லாமே இருப்பதுதான் காதல் . காதலின் பிரிவும் சந்தோசமும் ஒன்றுதான்\nPingback: அது , அது மட்டுமே காதல்\nPingback: அது , அது மட்டுமே காதல்\nNext Next post: அது , அது மட்டுமே காதல்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=8", "date_download": "2019-09-21T14:20:51Z", "digest": "sha1:VBBZJN2LM4YLP6VRY73VPJTI45RMQMU6", "length": 2964, "nlines": 73, "source_domain": "priyanonline.com", "title": "பொட்டு – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nPrevious Previous post: நிறம் மாறும் பூக்கள்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:16:18Z", "digest": "sha1:TBPMHMHT2AFYCJZOUPB2GFEE4RSZHIRT", "length": 7364, "nlines": 94, "source_domain": "www.pagetamil.com", "title": "நல்லூர் கந்தசுவாமி ஆலயம் | Tamil Page", "raw_content": "\nTag: நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. எதிர்வரும் 29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணிக்குத்...\nஉச்ச பாதுகாப்புக்குள் நல்லூர் கந்தன்\nயாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான...\nநல்லூர் கந்தனின் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது\nவரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஆலய சம்பிரதாயத்தின்படி திருவிழாவிற்கு முந்தைய நாளில் கொடிச்சீலை எடுத்து வரப்படுவது வழக்கம். நல்லூர் பெருந்திருவிழா நாளை வியாழக்கிழமை...\nதிலீபன் நினைவுத்தூபி அமைப்பதில் உள்ள சிக்கல்கள்: சட்டம் என்ன சொல்கிறது\nநல்லூரில் தியாகதீபம் திலீபனிற்கு சிலை அமைப்பதே தமது தலையாய கடமையென்பதை போல யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் திடீர் போராளி வேடம் போட ஆரம்பித்துள்ளனர். ஜனநாயக போராளிகள் அமைப்பு என்ற இராணுவ புலனாய்வு பிரிவின்...\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2019/01/03/1321-tamil-sevai/", "date_download": "2019-09-21T13:53:39Z", "digest": "sha1:M2BDVPPDBF6SGL7MSZU4IYZROFZM33PN", "length": 2580, "nlines": 61, "source_domain": "www.natrinai.org", "title": "1321-Tamil Sevai – நற்றிணை", "raw_content": "நற்றிணை வானொலி���ில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nவணக்கம் ஐயா இன்று ஏதும் பதிவு எதுவும் இல்லையா. மற்றும் கீர்த்தனாவுடன் பதிவு மிக அருமை நன்றி\nGanesan on ஒரு நிமிட யோசனை\nப.சுப்ரமணிகவிதா on 1431-Tamil Sevai\nப.சுப்ரமணிகவிதா on 1435-Tamil Sevai\nபுங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் on App ஆலய திருப்பணி\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7078:2010-05-20-09-59-43&catid=326:2010&Itemid=0", "date_download": "2019-09-21T13:28:58Z", "digest": "sha1:STMZAMVVVTSJPEY4G5JCDZ5OCFT3LGD3", "length": 8488, "nlines": 87, "source_domain": "www.tamilcircle.net", "title": "“டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிரான வடசேரி மக்களின் போராட்டம் ஓங்கட்டும்!” -அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n“டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிரான வடசேரி மக்களின் போராட்டம் ஓங்கட்டும்” -அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nSection: புதிய ஜனநாயகம் -\nகடந்த 9.4.10 அன்று முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலுவின் குண்டர் படையும் போலீசு கும்பலும்சேர்ந்து கொண்டு தஞ்சை மாவட்டம் வடசேரி வட்டார மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை அரங்கேற்றின. காரணம் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்க வரும் டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து போராடியதுதான். பாலுவின் சாராய ஆலை ஒரு நாளைக்கு 15 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சினால் நிலத்தடி நீரையே நம்பியுள்ள இப்பகுதியில் விவசாயமே நாசமாகிப் போகும் என்பதாலேயே இப்பகுதிவாழ் மக்கள் இந்த ஆலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர். இச்சாராய ஆலைக்கு ஊராட்சி மன்றம் அனுமதியளித்து பின்னர் மக்களின் எதிர்ப்பால் அதை இரத்து செய்தது. இருப்பினும் ஆலைக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக காட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் போலீசு அதிகாரிகள் மற்றும் பாலுவின் அடியாட்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு முப்பது பேர் மீது பொய்வழக்கு போட்டுச் சிறையில் அடைத்துள்ளது.\nவடசேரி மக்களின் ���ியாயமான போராட்டத்தை ஆதரித்தும் காட்டுமிராண்டித் தாக்குதலை நடத்திய எஸ்.பி.செந்தில் வேலன் உள்ளிட்ட போலீசு கும்பலையும் பாலுவின் குண்டர்படையையும் கைது செய்து தண்டிக்கக் கோரியும் தஞ்சை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேருந்துகளிலும் கடைவீதிகளிலும் துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் செய்ததோடு டி.ஆர்.பாலுவின் உண்மை முகத்தைத் திரைகிழித்து ம.க.இ.க வி.வி.மு பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.\nஅதன் தொடர்ச்சியாக இவ்வமைப்புகளின் சார்பில் டி.ஆர்.பாலுவின் அடியாட்களும் போலீசும் அப்பாவி மக்களைத் தாக்கியதைக் கண்டித்தும் சிறையிடப்பட்டுள்ள மக்களை நிபந்தனையின்றி விடுதலை செய்து அவர்கள் மீதான பொய்வழக்குகளை இரத்து செய்யக் கோரியும் வடசேரி மக்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் அருகில் 15.4.10 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசு அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் நடுவே நடந்த இந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகளிடம் புதிய நம்பிக்கையை விதைத்து தொடர்ந்து போராட அறைகூவியழைப்பதாக அமைந்தது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/tortoiseshell", "date_download": "2019-09-21T13:58:44Z", "digest": "sha1:QOHTVNR6WP7KNYQ73LF3NPXZRVDCNERE", "length": 4567, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "tortoiseshell - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநமது பூமியில் காணப்படும், பூனை என்ற இனத்தின் ஒரு வகையாகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pk-presents-top-five-differences-between-nerkonda-parvai-and-pink-in-beat-5-061976.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:40:02Z", "digest": "sha1:IJLW2ZKPYLJPXSMQZS57BTDEB5YVG6VO", "length": 13362, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேர்கொண்ட பார்வை - பிங்க் திரைப்படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்.. இன்றைய டாப் பீட்ஸ் 5! | PK presents Top five differences between Nerkonda parvai and Pink in Beats 5 - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n28 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n3 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nNews ஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேர்கொண்ட பார்வை - பிங்க் திரைப்படங்களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்.. இன்றைய டாப் பீட்ஸ் 5\nநேர்கொண்ட பார்வை - பிங்க் இடையே உள்ள வித்தியாசங்கள்-வீடியோ\nசென்னை: நேர்கொண்ட பார்வை படம் குறித்த தகவல்களை இன்றைய டாப் பீட்ஸ் 5ல் கொடுக்கிறார் பிகே\nநடிகர் அஜித்குமார் நடிப்பில் அண்மையில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியான பிங்க் படத்தை சில மாற்றங்களுடன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச் வினோத்.\nஇந்த படம் குறித்து ஒரு பக்கம் பாஸிட்டிவான கருத்துக்களும் மறுபக்கம் நெகட்டிவான கருத்துக்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்றைய பீட்ஸ் 5ல் நேர்கொண்ட பார்வை படத்துக்கும் பிங்க் படத்துக்கும் உள்ள வித்தியாசங்களை கூறியிருக்கிறார் பிகே. அதுகுறித்த வீடியோ இதோ உங்களுக்காக..\nஎன் வாழ்நாள் முழுவதும் நடிப்பதையே உயிராக நினைக்கிற��ன்- வித்யா பாலன்\nபொண்ணு கிட்ட தப்பா பேசுறதும் பாலியல் வன்முறை தான்- ஸ்ரத்தா ஸ்ரீநாத்\nமகளால் இயக்குநர்களிடம் புது கன்டிஷன் போடும் அஜித்\nநேர்கொண்ட பார்வையில் நடித்த அஜீத் ஒரு சூப்பர் ஸ்டார் - திரிஷா\nஅஜித் செய்ததை அனைத்து ஹீரோக்களும் செய்ய வேண்டும்: விஜய் அப்பா\nபிக் பாஸ் புகழ் அபிராமியை சப்புன்னு அறைந்த நடிகை\nஅபிராமின்னு கூப்பிட சொன்னேன்... அஜித்துன்னு கூப்பிட சொன்னார்\nபிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மோகன் அப்பாவை சந்தித்த அபிராமி\nதலைவனுக்குரிய அத்தனை தகுதியும் தல அஜீத்துக்கு இருக்கு - ஜூனியர் பாலையா பெருமிதம்\nஇதை பார்க்க ஸ்ரீதேவி உயிருடன் இல்லையே: போனி கபூர் வருத்தம்\nநேர் கொண்ட பார்வையில் வித்யா பாலன் என்ன அழகு... கதை எழுத ஆசைப்படும் வசந்தபாலன்\nநேர்கொண்ட பார்வையை பார்த்து குற்ற உணர்ச்சியும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது: பிரபல இயக்குநர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/canada", "date_download": "2019-09-21T13:23:35Z", "digest": "sha1:GZU2WRUEGXXLIZO5T7OI6BRWCYJIHLQ4", "length": 13324, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Canada News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nH1-B Visa-க்கு அலையவிடும் அமெரிக்கா வேண்டாம், அன்பு காட்டும் கனடா போதும்\nபெங்களூரு: அமெரிக்கா, இந்தியர்களை வெறி கொண்டு துரத்திக் கொண்டிருப்பதும், இனி இந்தியர்களை உள்ளேயே நுழைய முடியாத படிக்கு H1-B Visa சட்டங்களை கடுமையாக்குவ...\nஇந்தியர்களிடம் ஜப்பானியர்கள், கனடியர்களை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்பிளிக்ஸ்\nஅமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆன்லைனை விடியோ ஸ்ட்ரீமிங்கில் மிகப் பெரிய சந்தையுடன் இயங்கி வரும் நெட்பிளிக��ஸ் ஜப்பான், கனடா மற...\nதொடர் விரிவாக்கம்.. புதிய உச்சத்தில் பேடிஎம்..\nஇந்தியாவின் முன்னணி பேமெண்ட் நிறுவனமாகத் திகழும் பேடிஎம், 2017ஆம் ஆண்டில் தனது செல்போன், கேபிள், இண்டர்நெட், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் ஆகியவற...\nகனடாவில் சிவப்புக் கம்பளத்தில் வரவேற்கப்படும் இந்தியர்கள்.. அமெரிக்காவிற்கு நெத்தியடி..\n2017ஆம் ஆண்டுக் கனடாவின் எக்ஸ்பிரஸ் என்டரி இயர் குடியுரிமை திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற இந்தியர் எண்ணிக்கையில் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள...\nகேரள வங்கியில் 51 சதவீத பங்குகளை வாங்கும் கனடா நிறுவனம்..\nஇந்தியரான பிரேம் வட்சா தலைமை வகிக்கும் கனடா நாட்டைச் சேர்ந்த பேர்பேக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், கேரளாவை தலைமையாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக் சிரியன...\nநாட்டின் பெரிய தலைகளை சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ..\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு வார பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி இவரை நேரில் சென்று வரவேற்காதது இந்தியாவிலும், கனடாவில் பல்வேறு சர்ச்ச...\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா எல்லாம் ஓரம் போங்க.. கனடா செல்ல இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nகனடா: அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலக நாடுகள் வெளிநாட்டில் இருந்து குடிபெயர்பவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் வித்துள்ள நிலையில் கனடா மட...\nஅமெரிக்காவை விட்டுத்தள்ளுங்க.. கனடா சிட்டிசன்ஷிப் வாங்குவது எப்படின்னு தெரிஞ்சிகோங்க..\nஅமெரிக்கா சென்று குடியுரிமை பெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளீர்களா ஆமாம் என்றால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் கடுமையான விதிகளை விதித்து வரு...\nஆன்லைன் டிஜிட்டல் வேலெட் நிறுவனமான பேடிஎம் இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் பேமெண்ட் வங்கியைத் துவங்கும் நிலையில், தனது டிஜிட்டல் வேலெட் சேவை இ...\nசும்மா இருந்தாலே போதும் மாதம் 1,70,866 ரூபாய் தருகிறது சுவிட்சர்லாந்து..\nபெர்ன்: உலகில் விலையுயர்ந்த வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்து முக்கியமானவை. வங்கி சேவை மற்றும் நிதி பரிமாற்றத்தை முக்கிய வர்...\nஅனில் அம்பானிக்கு அடித்தது யோகம்.. ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தில் ரூ.15,000 கோடி முதலீடு..\nமும்பை: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளைக் கனடா பென்ஷன் பண்ட் நிறுவ��� கைப்பற்றியுள்ளது. ரிலையன்ஸ் இன்பர...\n40 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இந்தியாவில் யுரேனியம் இறக்குமதி..\nடெல்லி: உலகில் வேகமாக வளர்ந்தும் நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ள இந்தியா, தனது அணு உலை எண்ணிக்கை மற்றும் அதன் செயல்பாட்டை விரிவாக்கம் செய்யத் திட்டமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165189&cat=33", "date_download": "2019-09-21T14:23:02Z", "digest": "sha1:RWYPTUOPIWXFHSXZFNR22MGKZYD47S77", "length": 29607, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை ஏப்ரல் 21,2019 12:00 IST\nசம்பவம் » ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை ஏப்ரல் 21,2019 12:00 IST\nவேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்தவன் ரவுடி செல்வராஜ். சத்துவாச்சாரியில் சென்றுகொண்டிருந்த போது ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியது. செல்வராஜ் உயிரைகாப்பாற்றிகொள்ள அருகிலிருந்த ஆவின் குளிரூட்டு நிலையத்தின் உள்ளே ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் செல்வராஜ் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செல்வராஜ் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலுக்கு பின் வேலூர் பிரிக்கப்படும்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்தா\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nபா.ஜ.க., நிர்வாகி வெட்டி கொலை\nகலெக்டரை மிரட்டிய திமுக கும்பல்\nவேலூர் தேர்தல்; ரத்து ரத்துதான்\nதிமுக நிர்வாகி மருமகன் கொலை\nஓட்டு கேட்க விடாமல் விரட்டிய கிராமத்தினர்\nவேலூர் தேர்தலை ரத்து செய்யுங்கள்: கமல்\nஸ்டாலின் மீது நடவடிக்கை கோர்ட் எச்சரிக்கை\nஇரட்டை இலை மார்வாடி கடையில் உள்ளது\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nவேலூர் தேர்தல் ரத்து; துரைமுருகன் அதிர்ச்சி\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nஓட்டு கேட்ட பா.ஜ., தொண்டர் அடித்துக் கொலை\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nஅந்த ��ட்சியின் பண பட்டுவாடா பார்முலா | Money Distribution In Election\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nலிங்கம் திருட்டு நித்தி மீது புகார்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்கால���ல் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/03/page/2/", "date_download": "2019-09-21T14:06:35Z", "digest": "sha1:3SCVJMI3JN73UUSFF3WMAQFZEASIXRAB", "length": 7963, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "October 3, 2018 - Page 2 of 2 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅரசு உரிய நடவடிக்கை எடுக்குமா…\nகிருஷ்ணகிரி மாவட்டம் – பருகூரை சுற்றி கிராமங்களில் மற்றும் ஜெகதேவி சுற்றி உள்ள கிராமங்களில் அரசுக்கு சொந்தமான பஞ்சாயத்து நிலத்தில் இப்படி கிரைனைட் கம்பெனிகளின் கழிவுகளை அதாவது காட்டு நீர் ஏரிகளுக்கு செல்லும் பாதையில் தோண்டி […]\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் ���ற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=9", "date_download": "2019-09-21T14:20:20Z", "digest": "sha1:D3DJXWC3W7CA43XS57WBK4XQWA7L6OA2", "length": 4071, "nlines": 101, "source_domain": "priyanonline.com", "title": "கனவு – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2012/03/", "date_download": "2019-09-21T13:14:59Z", "digest": "sha1:ITP7YY4S5QRL5JBXFKJ7RXFEXRD6GVWW", "length": 33456, "nlines": 436, "source_domain": "barthee.wordpress.com", "title": "மார்ச் | 2012 | Barthee's Weblog", "raw_content": "\nஉடல் உறுப்புக்களை துண்டித்து அனுப்பியவர் யார்\nபெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒட்டாவாவில் உள்ள கொன்சவேற்றிவ் தலைமையகத்திற்கு உடல் உறுப்புக்களை துண்டித்து அனுப்பியவர் குறித்த போலீஸின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியென சந்தேகிக்கப்படுபவரின் பெயரை கனடிய புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் மொன்றியல் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நடந்த கொலையில் குற்றவாளியென சந்தேகிக்கப்பட்ட லுக்கா ரோக்கோ மக்நோட்டாவை இதனை செய்திருக்க வேண்டும் என பொலிஸ் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.\nகுற்றவாளியைப் பிடிக்க நாடு முழுவதும் தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது. 29 வயதாகும் லுக்கா ரோக்கோ மக்நோட்டா ரொறோன்றோவை பூர்வீகமாகக் கொண்டவர். பல இடங்களில் வசிப்பதாக போலியாக இணைய தளங்களில் உலவி வரும் இவர் ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகளிலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்.\nதுப்புத் துலக்கிய பொலிஸாருக்கு அதே தினத்தில் மொன்றியல் அடுக்குமாடிக் குடியிருப்ப���ன்றில் கொலை ஒன்று நடந்துள்ளதும் கொலை செய்யப்பட்டவரின் தலையற்ற உடல் முண்டப் பகுதி மட்டும் பெட்டி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஒட்டவா கொன்சவேற்றிவ் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட துண்டிக்கப்பட்ட கால் பகுதியும் , ஒட்டவாவில் கண்டெடுக்கப்பட்ட பிற உடல் பகுதிகளும் கொலை செய்யப்பட்டவரின் உடல் உறுப்புக்களே என்பதை போலிஸ் உறுதி செய்துள்ளனர்.\nஅதே நேரத்தில் இந்த கொலைகளை உறுதிப்படுத்தும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் உலவ விடப்பட்டுள்ளதையும் மொன்றியல் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமே கொலையாளி உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட நபர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக குடும்ப உறுப்பினர்களால் புகாரளிக்கப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த ஆணாக 33 வயதான லின் யன் என தெரியவந்துள்ளது.\n3 மில்லியன் பெறுமதியான லூனி (1$) மற்றும் டூனீ (2$)க்கள் கனடாவின் இரண்டு இடங்களுக்கு இடையில் communities of Ramore and Kirkland Lake என்னும் இடத்தில் உள்ள வீதியில் கொட்டிச்சிதறியது. பணத்தினை கொண்டுசெல்லும் Brinks security truck வாகனம் அதிகாலை 4 மணியளவில் வீதியின் நடுக்கோட்டினை தாண்டி எதிரே இருந்த குன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதனால் அந்த வாகனத்தில் இருந்த நாணயக்குத்திகள் அவ்வீதியெங்கும் கொட்டிச்சிதறியது. இவ்வேளை எதிரே வந்த இன்னுமொரு tractor-trailer வாகனம் இந்த வாகனத்துடன் மோதியதில் வாகனத்தில் இருந்த கன்டிக்கள் (candy) அவ்விடத்தில் கொட்டிச்சிதறியது. (கன்டிக்களுக்கும், காசுகளுக்கும் அவ்வளவு காதலா\nசுமார் 3மில்லியன் ( 390 கோடி இலங்கை/ 153 கோடி இந்திய ரூபாய்க்கள்) நாணயங்களை தனியார் நிறுவனங்களின் உதவிகொண்டு காந்த பாரம் தூக்கியின் உதவியுடன் அள்ளிவருகின்றனர். அவ்வேலையைச் செய்பவர்கள் நாணயங்களை நாணயத்துடன் சேகரிக்கின்றனரா என்று கண்காணிக்க நாணயமான பொலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்) நாணயங்களை தனியார் நிறுவனங்களின் உதவிகொண்டு காந்த பாரம் தூக்கியின் உதவியுடன் அள்ளிவருகின்றனர். அவ்வேலையைச் செய்பவர்கள் நாணயங்களை நாணயத்துடன் சேகரிக்கின்றனரா என்று கண்காணிக்க நாணயமான பொலிஸ்காரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்\nBrinks security truck வாகன சாரதியும், அருகில் இருந்த பாதுகாவலரும் வைத்தியசாலையில் அ��சர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகனடிய வரலாற்றில் “சுவையான+பெறுமதிமிக்க” விபத்து என்று இதனைச் சொல்லலாம்\nவரும் இலையுதிர் காலத்தில் கனடா தனது 1 சதம் நாணயம் உருவாக்குவதை நிறுத்த உள்ளது. தற்போது ஓட்டாவாவில் உள்ள Royal Canadian Mint என அழைக்கப்படும் நாணயங்களை உருவாக்கும் இடத்தின் President உம் CEO வுமான Ian E. Bennett கூறுகையில், தற்போதுள்ள தொழிலாலர்களின் சம்பளம், உல்லோகங்களின் விலை உயர்வு என்பன ஒரு சதத்தைனை உருவாக்குவதற்கு 1.6 சதம் செலவாகின்றது என்றும். இது மற்றய ஏனைய நாணையங்களுடன் ஒப்பிடும்போது அவற்றின் பொறுமதியினை விட குறைந்த செலவே ஏற்படுகின்றன என்றார்.\nகடந்த காலங்களில் 35 நாடுகள் 1 சதத்தினை பாவனையில் இருந்து விலக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இனி பொருட்களின் விலையில் இந்த மாற்றம் கொண்டுவரப்படும். உதாரணமாக ஒரு பொருள் 2.99 ஆக உள்ளது இனி 3.00 ஆகவும், 2,92 ஆக உள்ளது 2,90 ஆகவும் கொண்டுவரப்படும். நுகர்வோர் இனி 5 சதங்களின் மடங்குகளாகவே பொருட்களுக்கு பணம் கொடுக்க வேண்டிவரும்.\nகிரிகோரியன் ஆண்டின் 89ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.\n1492 – ஸ்பெயினில் இருந்து அனைத்து யூதர்களும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\n1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது.\n1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிஷன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.\n1842 – அறுவைசிகிச்சைகளில் முதன்முதலாக மயக்க மருந்து குரோஃபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.\n1851 – ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.\n1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஹைமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.\n1867 – அலாஸ்கா 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²), ரஷ்யாவின் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் II இடமிருந்து ஐக்கிய அமெரிக்காவின் அரசுச் செயலாளர் வில்லியம் செவார்ட் கொள்வனவு செய்தார்.\n1981 – அதிபர் றொனால்ட் றேகன் வாஷிங்டனில் வைத்து ஜோன் ஹிங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார்.\n1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761)\nஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 10, 1761) பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் துபாசாகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று, தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவரை இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றுகின்றனர். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது[1]. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.\n2005 – ஓ. வி. விஜயன், இந்திய, மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)\nஉதிரம் பருகினாய்…. உயிரை திருகினாய்…\nஎங்கே உன் பூ முகம் எங்கே உன் நியாபகம்\nஎந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே\nஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்\nஉந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்\nகண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்\nஎன் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்\nஎந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே\nநினைத்தாலும் தேங்கி போகும் நிமிசம் கிடையாது\nஅணைக்காமல் நீங்கி போனால் அமுதம் கிடையாது\nஉப்புகல் உப்புகல் தண்ணீரில் தங்காது\nபக்கத்தில் நீ நின்றால் வாய் பேசாது\nபிம்பத்தை பிம்பத்தை கண்ணாடி திட்டாது\nவண்டின்றி புஷ்பத்தில் தேன் சொட்டாது\nஇனி மேலே நீயில்லாமல் நானும் இங்கு ஏது\nஎந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே\nஇமைத்தாயே கூச்சத்தோடு அதிலே தொலைந்தேனா\nதொலைந்தாயே நீ என்னோடு அதனால் தொலைந்தேனா\nவண்ணங்கள் வண்ணங்கள் இல்லாமல் வாழ்ந்தேனே\nதந்தாயே நிறமெல்லாம் அதனால் தானா\nகண்ணுக்குள் கண்ணுக்குள் காணாத கனவாக\nகண்டேனே நான் உன்னை அதனால் தானா\nஎதனாலே காதல் பிச்சை கேட்கும் பக்தன் நானா\nஎந்தன் மூச்சோடு மொத்தம் சேர்ந்தாயே\nஓர பார்வையில் நீ என் உதிரம் பருகினாய்\nஉந்தன் மீதி பார்வையில் நீ என் உயிரை திருகினாய்\nகண் காது நாசியாவிலும் கலகங்கள் நிறைய செய்கிறாய்\nஎன் ஜாணில் புகுந்து கொண்டு நீ இறங்காமல் உறைய வைக்கிறாய்\nகோபிகாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nPosted by barthee under பிறந்தநாள், வாழ்த்துக்கள்\nவிடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்\nவண்டுக்கும் மலருக்கும் பிடித்த பாடல்…\nவிடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்\nவிடிந்த பிறகும் பேசிக்கொண்டே இருக்கின்றோம்\nஎன் ஜீவன் என்னை விட்டு பிரிந்துதான் போகுமே\nஉன் ஜீவன் தங்கியுள்ள வீடுதான் என் மனம்\nவாரத்தில் ஏழு நாளும் உன்னைப் பற்றி\nஉன்னாலே ஏப்ரல் மாத வெயில் கூட\nஎன் மேல் நீர் அள்ளி தெளிக்குது\nகாகித பூவிலும் வாசங்கள் தோன்றிடும்\nஸ்வாசமும் பாதியில் சொல்லாமல் போய்விடும்\nநீ என்னை நீங்கி விட்டால்\nநீ வேர்வை ஓற்றிட கையை வைத்திடும்\nபின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக\nநான் கட்சி மாற வேண்டும்\nடும் டும் டும் எப்போது\nபாசாங்கு செய்யும் உந்தன் கண்கள் ரெண்டை பார்த்து\nகன்னிப் பெண் போல எந்தன் கை படாது\nவேடிக்கை அல்ல விபரீதம் என்று\nவேடனின் எதிரில் தடுமாறும் புலியாய்\nநீ என்னை தவிக்க வைத்தாய்\nநம் காதல் என்பது செய்தி ஆனதும்\nநம் காதல் ஆசையை பூர்த்தி செய்ய\nஇசை: சபேஷ் – முரளி\nபாடியவர்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://clip60.com/watch/Play-clip-kalavani-2-clip60.LZy1qUabNFI.html", "date_download": "2019-09-21T13:57:06Z", "digest": "sha1:ZWF5ANUKDBS6VAZ44ZSSRUB37YPWK6HS", "length": 3917, "nlines": 88, "source_domain": "clip60.com", "title": "Kalavani 2| Clip60.com", "raw_content": "\nஎங்கிட்ட100 ரூபாய் கடன் வாங்குனல அது எங்க இப்போ குடுத்தது \nதனிமையில் பெண்கள் பாடிய காதல் பாடல்கள் # பல கோடி மனதை வசியம் செய்த பாடல்கள்\nஇவரை மாதிரி வசனம் பேசி யாராலும் நடிக்க முடியாது | விசு அருமையான காட்சி | Visu Super Scenes |\nMohanasundaram 'Comedy Speech| மோகனசுந்தரம் சிறந்த நகைச்சுவை\n#வடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி#Vadivelu BestcomedyScense#\nஅறந்தாங்கி நிசா காமடி கலாட்டா\nமரண காமெடி வயிறு குலுங்க சிரிங்க 100 % சிரிப்பு உறுதி|| Imman Annachi Comedy ||Tamil Comedy\nமிஸ் பண்ணாம இந்த விடியோவை கடைசிவரை பாருங்கள்#Visu Best Movie Scenes#Super Scenes\nறெக்க - கண்ணம்மா தமிழ் பாடல்வரிகள் | விஜய் சேதுபதி\nவடிவேலு மரண காமெடி 100% சிரிப்பு உறுதி || Vadivel comedy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/238", "date_download": "2019-09-21T14:07:16Z", "digest": "sha1:5F4XC7BZSSM56JHTESTBHOUKRFGD7FHE", "length": 7902, "nlines": 80, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் இஸ்ரேலின்", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் இஸ்ரேலின்\nமொத்த மக்கள் தொகையில்: 7,420,000\nஇணைப்பற்ற உள்ள இஸ்ரேலின் எண்ணிக்கை\nஇஸ்ரேலின் உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nஇணைப்பற்ற உள்ள இஸ்ரேலின் விகிதம்\nஇஸ்ரேலின் உள்ள இணைப்பற்ற விகிதம் எப்படி பெரிய\nஇஸ்ரேலின் உள்ள பிரதான மதம்\nஇஸ்ரேலின் உள்ள பிரதான மதம் எது\nநாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிகளவாக\nஇந்துக்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இந்துக்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇணைப்பற்ற மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு இணைப்பற்ற மிக குறைந்த பட்ச\nமுஸ்லிம்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு முஸ்லிம்கள் மிக குறைந்த பட்ச\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\nகிரிஸ்துவர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு கிரிஸ்துவர் மிக குறைந்த பட்ச\noblast உள்ள முஸ்லிம்கள் விகிதம் oblast உள்ள முஸ்லிம்கள் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் oblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nஇந்துக்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு இந்துக��கள் மிக குறைந்த பட்ச\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள இந்துக்கள் விகிதம் oblast உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nபுத்த மதத்தினர் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு புத்த மதத்தினர் மிக குறைந்த பட்ச\nodjeljenje உள்ள பிரதான மதம் odjeljenje உள்ள பிரதான மதம் எது\noblast உள்ள கிரிஸ்துவர் விகிதம் oblast உள்ள கிரிஸ்துவர் விகிதம் எப்படி பெரிய\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nபோஸ்னியா ஹெர்ஸிகோவினா ஒப்பிடும்போது இஸ்ரேலின் உள்ள இணைப்பற்ற எண்ணிக்கை, போஸ்னியா ஹெர்ஸிகோவினா ஒப்பிடும்போது, இஸ்ரேலின் உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nஇணைப்பற்ற அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற அதிகளவாக\nஇணைப்பற்ற தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் இணைப்பற்ற உள்ளன\nகிரிஸ்துவர் தற்போது எங்கே நாடுகளில் எந்த நாடுகளில் கிரிஸ்துவர் உள்ளன\nகிரிஸ்துவர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு கிரிஸ்துவர் அதிகளவாக\nவிர்ஜின் தீவுகள், அமெரிக்க ஒப்பிடும்போது இஸ்ரேலின் உள்ள கிரிஸ்துவர் எண்ணிக்கை, விர்ஜின் தீவுகள், அமெரிக்க ஒப்பிடும்போது, இஸ்ரேலின் உள்ள கிரிஸ்துவர் எத்தனை உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/2", "date_download": "2019-09-21T13:37:27Z", "digest": "sha1:JB7BWNZBETDGBMIJ3DUDRVKR4LEDMF6O", "length": 10869, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "விளையாட்டு", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஅனைத்து வடிவங்களிலும் 50 ரன்களைக் கடந்த சராசரி: விராட் கோலிக்கு ஷாகித் அஃப்ரீடி...\nகடைசி 5 டி20 இன்னிங்ஸ்களில் 74 ரன்கள்: ரிஷப் பந்த் தன் இடத்தை...\nசெய்திப்பிரிவு 19 Sep, 2019\n\"7 கோடி மக்களில் 70 ஓவியர்கள் கூட...\nஒத்த செருப்பு சைஸ் 7 - செல்ஃபி...\n'காப்பான்' - செல்ஃபி விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன்' ட்ரெய்லர்\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரை இறுதியில் அமித் பங்கால், கவுசிக்\nசெய்திப்பிரிவு 19 Sep, 2019\nஇனிமேல் ரோஹித் இல்லை கோலிதான்: டி20 போட்டியில் புதிய உலக சாதனை\nசெய்திப்பிரிவு 19 Sep, 2019\nஉலக மல்யுத்தத்தில் வெண்கலம் வென்று அசத்தல்: ஒலிம்பிக் போட்டிக்கு வினேஷ் போகட் தகுதி\nசெய்திப்பிரிவு 19 Sep, 2019\nமொஹாலி டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்���ியது இந்தியா: விராட் கோலி...\nசெய்திப்பிரிவு 19 Sep, 2019\nஇங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை சுற்றி எழுந்த சர்ச்சை என்ன\nசெய்திப்பிரிவு 18 Sep, 2019\n12 ஆண்டுகளாக விளையாடாமல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தினேஷ் மோங்கியா\nசெய்திப்பிரிவு 18 Sep, 2019\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்க சுற்று வாய்ப்பில் வினேஷ் போகத், சீமா\nசெய்திப்பிரிவு 18 Sep, 2019\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் கால் இறுதியில் அமித் பங்கால்\nசெய்திப்பிரிவு 18 Sep, 2019\nமொஹாலியில் இன்று 2-வது டி 20-ல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதல்:...\nசெய்திப்பிரிவு 18 Sep, 2019\nகிரேம் ஸ்மித், தைபூ சாதனையை முறியடித்த கேப்டன் ரஷீத் கான்\nசெய்திப்பிரிவு 17 Sep, 2019\n‘எனக்கு நீ எத்தனை பியர்கள் கடன் பட்டிருக்கிறாய் தெரியுமா’- நேதன் லயன் கூறியதாக...\nசெய்திப்பிரிவு 17 Sep, 2019\nரவிசாஸ்திரி முதலில் தன் பயிற்சிக் காலத்தை முடிக்கட்டும்: பயிற்சியாளர் வாய்ப்பு பற்றி சவுரவ்...\nசெய்திப்பிரிவு 17 Sep, 2019\nஅனைத்து வடிவங்களிலும் 3வது அதிவேக அதிரடி சதம்: ஸ்காட்லாந்து வீரர் முன்சே உடைத்த...\nசெய்திப்பிரிவு 17 Sep, 2019\nபாகிஸ்தான் வீரர்களுக்கு இனி பிரியாணி, பர்கர், ஸ்வீட் கிடையாது: புதிய பயிற்சியாளர் அதிரடி\nசெய்திப்பிரிவு 17 Sep, 2019\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இந்திய வீரர்கள் நவீன், குர்பிரீத் ஏமாற்றம்\nசெய்திப்பிரிவு 17 Sep, 2019\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/norway/", "date_download": "2019-09-21T13:42:52Z", "digest": "sha1:AQ7H2E2NZ7KGCONUYPGFHJ5V3UTAVFN5", "length": 5634, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "Norway – உள்ளங்கை", "raw_content": "\nநாட்டு நடப்புகளை அறிந்துகொள்ள இணைய தமிழ் செய்தி வலைத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட இந்த செய்தியின் தலைப்பு சற்று நெருடலாக இருந்தது. அது என்ன “அமைதிக்கான அடமானங்கள்” அதற்கு என்ன பொருள் சிறிது நேரம் மண்டை காய்ந்தபின் விளங்க��யது, அது […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம். நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம்.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,012\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamyverse.blogspot.com/", "date_download": "2019-09-21T14:15:45Z", "digest": "sha1:TLEMGDPGBHV2WI5LGYZ5ZSFSTXATMGAC", "length": 32721, "nlines": 183, "source_domain": "swamyverse.blogspot.com", "title": "SwamyVerse", "raw_content": "\nபாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்\nவாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று\nகோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா\nநாலடியார் 400 ~ பாடல் 258 ~ டிரம்ப் திருந்த ஏன் வாய்ப்பே இல்லை\nநாலடியார் 400 ~ பாடல் 258 ~ டிரம்ப் திருந்த ஏன் வாய்ப்பே இல்லை\nபாலால் கழீஇப் பலநாள் உணக்கினும்\nவாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று\nகோலால் கடாஅய்க் குறினும் புகல்ஒல்லா\nபல நாள் வெண்மையான பாலினால் கழுவி உலர்த்தி வைத்தாலும், இயற்கையில் கருநிறமுடைய கரிக்கு வெண்மையுடையதாகின்ற தன்மை இருந்ததில்லை. அதுபோல, கல்வியறிவு பெறுதற்கேற்ற அறத்தைச் செய்யாத ஒருவனுக்கு, கோலினால் அவன் காதில் கடாவித் துளை செய்து, அறிவை விளக்கும் பொருள்களைச் சொல்லினும் அவை புகமாட்டா.\nஉலகின் மிகப்பெரிய வல்��சராகக் கருதப்படும் அமெரிக்காவின் ராஷ்டிரபதியான டொனால்ட் டிரம்ப் தினமும் ஏதாவது சர்ச்சைக்கிடமான கருத்துகளைத் தெரிவித்து, தற்போது உலகின் முதன்மையான நகைச்சுவை நாயகனாகத் திகழ்கிறார். இதுவரை அவரை யாராலும் அடக்க முடியவில்லை. அவரது அர்த்தமற்ற பேச்சை நையாண்டி செய்தலும், அவரது பதவிக்கும் மிகப்பெரிய சக்தி இருப்பதால், உலக அழிவு ஏற்படும் வகையில் ஏதேனும் அறிவற்ற செயலைப் புரிந்துவிடுவாரோ என்று உலகத் தலைவர்களும், மக்களும் எப்போதும் அச்சத்தோடு வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவரைப் போன்ற மூடர்களை என் மாற்ற முடியாது என்பதை, நாலடியார் பாடல் 258 தெளிவாக விளக்குகின்றது.\nஎத்தனை நாட்கள் நிலக்கரியைப் பாலால் கழுவி உலர்த்தினாலும், அதன் கருமை போய் அது வெண்மையாக வாய்ப்பில்லை. உள்ளத்தில் தூய்மையான நல்ல எண்ணங்களோ, உயர்ந்த சிந்தனைகளோ இல்லாத டிரம்ப் போன்றவர்கள் அக்கரியை ஒத்தவர்கள். மேஜர் கெல்லி போன்ற அவரது அருகாமையிலிருப்பவர்கள், கடுமையான முறைகளைப் பயன்படுத்தியேனும், நல்ல எண்ணங்களை விதைக்கவோ, சிறந்த சிந்தனையைத் தூண்டவோ முயன்றாலும், இயல்பாக உயர்கல்வி கற்காத, நற்செயல்கள் புரிந்து பழக்கமில்லாத, நல்ல எண்ணங்களுடையவரோடு சேராமல், எப்போதும் தன்னைப் புகழும் ஆமாம் சாமிகளுடனே இருந்து பழகிவிட்ட டிரம்ப் போன்றோருடைய பேச்சு மற்றும் செயல்கள், என்னதான் முயன்றாலும் இனி மாற வாய்ப்பில்லை. ஏனெனில், மாற்றம் என்பது எப்போதும் ஒருவரது உள்ளிருந்து ஏற்படவேண்டும். ஆகையால், தவறான ஒருவரை இத்தகைய உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுத்த தங்களது தவறை உணர்ந்து, மக்களும், அரசாங்கமும் சேர்ந்து அவரைப் பதவிநீக்கம் செய்வது ஒன்றே, உலகம் அமைதியாக வாழ வழிவகுக்கும்.\nநாலடியார் 400 ~ பாடல் 91 ~ ஸ்வர்கத்துக்குத் தத்கால்\nநாலடியார் 400 ~ பாடல் 91 ~ ஸ்வர்கத்துக்குத் தத்கால்\nஇல்லா இடத்தும் இயைந்த அளவினால்\nஉள்ள இடம்போல் பெரிதுவந்து - மெல்லக்\nகொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு\nதன்னிடம் மிகுந்த அளவில் செல்வம் இல்லாவிட்டாலும், போதுமான அளவு செல்வம் இருந்த காலத்தைப் போல, உதவி வேண்டி வருபவர்களின் வருகையால் மகிழ்ந்து, சிறிய அளவிலாவது பிறருக்குக் கொடுத்துதவும் நற்பண்பை உடைய மனிதர்களுக்கு, ஸ்வர்க உலகத்தின் கதவுகள் ஒருபோதும் மூடப்படாது.\nநமது செல்வமானது எப்போதும் பெருகிக்கொண்டே இருக்கும் என்று சொல்ல இயலாது. தவறான வழியில் மிகுந்த அளவில் பொருள் சேர்த்தவர்கள்கூட, Demonetization போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால், சேர்த்த பொருளை இழக்க நேரிடலாம். நேர்மையாகப் பொருளீட்டி, அதைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் செல்வமும் கூட, பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால், மதிப்பில் குறைய வாய்ப்பிருக்கிறது. செல்வாக்கான பதவியில் நீண்டகாலமாக இருப்பவர்கள் கூட, திடீரென்று வேலையைவிட்டு நீக்கப்படலாம். பெருமழையால் வந்த வெள்ளம், நிலநடுக்கம், கடும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றத்தால், வீடு, நிலம் போன்றவற்றில் சேர்த்துவைத்த பொருளை இழக்க நேரிடலாம். முறையற்ற கட்டுமானக் குறைபாடுகளால், நெருப்புப் பிடித்து எரிந்தும் கட்டிடங்கள் அழியலாம். எனவே, சேர்த்த செல்வம் என்பது நிலையற்றது.\nஆனால், பொருளுதவியோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையான உதவியோ தேவைப்படுபவர்கள் எங்கும், எப்போதும் உள்ளனர். அவர்கள் நம்மிடம் வந்து உதவி கேட்கும்பொழுது, நமது தற்போதய நிலை முன்புபோலச் சிறப்பாக இல்லாவிட்டாலும், நம்மால் இயன்ற அளவு, ஏதாவது உதவியை நாம் செய்யவேண்டும். அவ்வாறு, தனது நிலையாக காரணம் கூறாது, சிறிய அளவிலாவது, தன்னலமற்றுப் பிறருக்கு உதவி புரிபவர்களுக்கு, ஸ்வர்கம் / சொர்க்கம் எனப்படும் மரணத்திற்குப் பிந்தைய மேலுலகில், தத்கால் முறையில் இடம் அளிக்கப்படும். அதாவது, சொர்கத்தின் கதவுகள் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் திறந்து விடப்படும்.\nபி.கு.1 ஆன்மீக சாதகரான ஸ்வாமி, ஸ்வர்கம், நரகம் போன்ற தனிப்பட்ட வேற்று உலகங்கள் மீது நம்பிக்கைகளைக் கொண்டவரல்ல. ஆயினும், பெரும்பாலான மதம் சார்ந்த வழியில் செல்லக்கூடிய மக்கள் அவற்றை நம்புவதால், இல்லாதோருக்கு உதவும் ஈகைத் தன்மையின் பெருமையை எடுத்துக்காட்ட, தற்காலத்து தத்கால் முறையை ஒரு நகைச்சுவையான உதாரணமாகப் பயன்படுத்தியுள்ளார்.\nபி.கு.2 50க்கும் மேற்பட்ட ஏழைக்குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர, பத்து வருடங்களாக உதவி வரும் மீனாக்ஷி வித்யாபீடத்திற்கு, உங்களால் இயன்ற பொருளாதார உதவியை நீங்களும் செய்து, இவ்வுலகிலேயே மேலான வாழ்வை அடையலாம்.\nவாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்\nஒளவைக் குறள் 49 ~ வாழ்வளி வளிவழி\nஒளவைக் குறள் 49 ~ வாழ்வளி வளிவழி\nவாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்\nசுவாசக் காற்றை எவ்வாறு உள்வாங்கி, அடக்கி, வெளிவிடுவது என்பதை முறையாக அறிந்து பயிற்சி செய்துவந்தால், ஆயுட்காலம் அதிகமாகும்.\nஒருவருடைய ஆயுட்காலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்று கூறப்படுவது மூடநம்பிக்கையோ, அறியாமையோ அல்ல. படைத்தவன் எல்லா உயிர்களுக்கும், எந்த விதமான பாகுபாடுமின்றி, ஒரே அளவு சுவாசத்தை நிர்ணயித்துள்ளான். படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் - மனிதர்கள் உட்பட - எவ்வளவு காலம் இயல்பாக வாழமுடியும் என்பது, அந்தத் தனிப்பட்ட உயிரானது சுவாசிக்கும் முறையைச் சார்ந்தது.\nநாயானது, ஏறத்தாழ 12 முதல் 14 ஆண்டுகளே வாழும். அதைச் செல்லப்பிராணியாக வளர்க்கும் (அல்லது கல்லால் அடிக்கும்) மனிதன் 100 ஆண்டுகளுக்கு மேலும் வாழமுடியும் (தற்போது 60 முதல் 70 வரையே பெரும்பாலான மனிதர்கள் வாழ்கின்றனர்). சில வகையான ஆமைகள் பல நூற்றாண்டுகளாக வாழ்வது விஞ்ஞான முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்கின்றனர். இவை அனைத்திற்கும் உள்ள வேறுபாடு உருவிலோ, உணவிலோ, தங்குமிடத்திலோ இல்லை. அவை எவ்வாறு சுவாசிக்கின்றன - அதிவிரைவாக, அவசரமாக, நிதானமாக, மிகக்குறைந்த அளவில் - என்பதே அவற்றின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கின்றது.\nதொன்மையான பாரத கலாசாரத்தில், உயிர் விஞ்ஞானம் மிக ஆழமாக ஆராயப்பட்டு, ஒருவரது ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்கான வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, முறையான பயிற்சிகள் உருவாக்கப்பட்டன. சுவாசத்தைப் பிராணவாயு என்று அறிந்துணர்ந்த ஞானிகள், அதனை முறையாக உள்வாங்கி (பூரகம்), தேக்கி (கும்பகம்), வெளிவிடுவதற்கான (ரேசகம்) வழிமுறையைப் பிராணாயாமம் என்று அழைத்தனர். தொடர்ந்து முறையாகச் செய்யும் பிராணாயாமப் பயிற்சிகள் மூலம், நல்லொழுக்கத்துடன் வாழும் யார் வேண்டுமானாலும் தனது ஆயுட்காலத்தை நீட்டிக்கமுடியும்.\nபிராணாயாம விஞ்ஞானத்தின் ஆழ்ந்த உயிர்சார்ந்த உண்மையை அறிந்த அகஸ்தியர், பதஞ்சலி போன்றோர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்ததாகக் கூறப்படுவது மிகையற்ற உண்மை என்பதை நாம் அறியமுடிகின்றது. அளவாகப்பேசி, அமைதியாக தியானத்தில் ஈடுபடுவோர் ஆரோக்கியமாய் நீண்டகாலம் வாழ்வதற்கும், அதிகமாய்ப் பேசி உணர்ச்சிவசப்படுவோர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயக் கோளாறுகளால் அவதிப்படுவதற்கும், பிராணவாயு எனப்படும் மூச்சுக்காற்றைக் கையாளும் விதமே காரணம். பிராணாயாமம் போன்ற நுணுக்கமான உள்நோக்கிய வாழ்நாள் நீட்டிக்கும் வழிமுறைகளை அறியாமல், வெளி உருவத்தை அறுவைசிகிச்சை மற்றும் மருந்துகள் மூலம் செப்பனிட்டு இளமையாக நீண்டகாலம் இருக்கக் கடுமையாக முயலும் தற்காலப் பிரபலங்களின் முயற்சிகளே நகைப்பிற்குரியவை.\nபி.கு: ஆதியோகியாகிய சிவபெருமான் சக்திதேவிக்கு அளித்த 112 ஞானோதயம் அடையும் வழிமுறைகளில் (விஞ்ஞான பைரவ தந்திரம்), பிராணவாயு சார்ந்த வழிமுறைகளும் அடங்கும்.\nஸ்வாமியின் ஒளவைக்குறள் குறுவலைப்பதிவுத்தொடர், குறள் செய்யுள் வடிவத்தில் அமைந்திருக்கும் ஒளவையாரின் அற்புத ஆன்மீகப் பெட்டகத்தின் விளக்க உரை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/01/", "date_download": "2019-09-21T13:04:11Z", "digest": "sha1:PULHDWSQS6I4NH7E4GT3RIZARYG5V5NP", "length": 13373, "nlines": 214, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: January 2015", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(திருமணத்திற்காக பொருளீட்ட பிரிந்த தலைவன் வராததால்,தலைவி தோழியை நோக்கி, “அவர் தாம் சென்றவினையை நிறைவேற்றிக் கொண்டு விரைவில் வரும் வன்மையையுடையார்” என்று கூறியது.)\nகுறிஞ்சி திணை -பாடலாசிரியர் கபிலர்\nசெவ்வரைச் சேக்கை வருடை மான்மறி\nசுரைபொழி தீம்பா லார மாந்திப்\nபெருவரை நீழ லுகளு நாடன்\nவலிய னென்னாது மெலியுமென் னெஞ்சே.\nசெவ்வியமலைப் பக்கத்தின் கண் தங்குதலை யுடைய, எண் கால் வருடையினது குட்டி, தன் தாயின் மடியினின்றும் சுரக்கின்ற இனிய பாலை, வயிறு நிறைய உண்டு, பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில், துள்ளுதற் கிடமாகிய நாட்டையுடைய தலைவன்; கல்லைக் காட்டிலும் வன்மையை உடையவன்;என் நெஞ்சு , அவன் வன்மையையுடையா னென்று கருதாமல், அவன் திறத்துமெலிவை அடையும்.\n(கருத்து) தலைவன் வரைபொருள் பெற்று விரைவில் மீள்வான்.\n(வி-ரை.) வரை பொருளுக்காகப் பிரிந்த தலைமகன் நீட்டித்தானாக,தலைவி அன்பு மிகுதியினால் ஆற்றாளாயினாள்; அது கண்ட தோழி,அவளை ஆற்றுவிக்க எண்ணி, “தலைவன் தான் நினைந்து சென்றபொருளைப் பெற்றிலன் போலும் உரிய காலத்தே அதனைப் பெற்றுவருதற்குரிய வன்மையிலன் போலும் உரிய காலத்தே அதனைப் பெற்றுவருதற்குரிய வன்மையிலன் போலும்” என்று தலைவனுக்கு இழிபு தோன்றக் கூறினாள். அதுகேட்ட தலைவி, தலைவனைக் குறைகூறுவதைக் கேட்கப் பொறாத கற்புடையவளாதலின், “அவன் வலியன்;தான் நினைந்த பொருள் பெற்று மீள்வன். என் நெஞ்சு அவன் வன்மையை நினையாது அறியாமையால் வருந்துகின்றது. என் ஆற்றாமைக்குக் காரணம் தலைவன் செயலன்று; எனது நெஞ்சின் அறியாமையே” என்று தலைவன் திறத்திற் குற்றம் சாராதவாறு மொழிந்தாள்.\n(வருடை - எட்டுக் காலையுடையது ஒரு விலங்கு;இதற்கு முதுகிற் கால்கள் இருக்கும் என்பர்; )\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி துயருறுவாள் என்று வருந்திய தோழியை நோக்கி, “தலைவனை நினைந்து துயிலேன் ஆயினேன்” என்று தலைவி கூறியது.)\nமுல்லைத் திணை- பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தி\nஆர்கலி யேற்றொடு கார்தலை மணந்த\nகொல்லைப் புனத்த முல்லை மென்கொடி\nதுயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே.\nஎன் கண்கள், மிக்க முழக்கத்தையுடைய இடியேற்றோடு,மேகம் மழைபெய்து கலந்த, முல்லை நிலத்திலுள்ளனவாகிய, மெல்லிய முல்லைக் கொடிகள், பற்களைப் போல அரும்பும் நாட்டையுடையதலைவன் பொருட்டு, உறக்கத்தையொழிந்தன.\n(கருத்து) தலைவன் இன்னும் வாராமையின் நான் துயிலொழிந்து வருந்துகின்றேன்.\nLabels: குறுந்தொகை- தமிழ் இலக்கியம்- TVR\n(தலைமகன் இரவில் வந்து தலைவியோடு அளவளாவி வருங்காலத்தில் ஆற்றின் ஏதம் அஞ்சி வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீவேறுபட்டாயால்” என்ற தோழிக்கு, “யான் வேறுபட்டமையைத்தலைவனுக்குச் சொல்லிப் பரிகாரம் தேடுவாயாக” என்று தலைவி கூறியது.)\nகுறிஞ்சித் திணை- பாடலாசிரியர் இளவேட்டனார்\nநுதல்பசப் பிவர்ந்து திதலை வாடி\nநெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந்\nதின்ன ளாகுத னும்மி னாகுமெனச்\nசொல்லி னெவனாந் தோழி பல்வரிப்\nபாம்புபை யவிந்தது போலக் கூம்பிக்\nகொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்\nநன்மா மேனி யழிபடர் நிலையே.\nபல பத்திக்கீற்றுக்களையுடைய பாம்பினது, படம் ஒடுங்கியதைப் போலக் குவிந்து, கீழ் காற்றால் வீழ்த்தப்பட்ட, ஒள்ளிய செவ்விய காந்தள் மலர், பாறையின்மேல், கவிந்து கிடக்கும், நாட்டையுடையதலைவனுக்கு, எனது நல்ல மாமையையுடைய மேனியினது, மிக்க துயரை உடைய நிலையை, நெற்றி பசலைபரந்து, தேமல் ஒளியிழந்து, நெடிய மெல்லிய பருத்த தோள்கள்,மெலிந்து, வளைகள் நெகிழப்பெற்று, இத்தகைய வேறுபாட்டையுடையளாகுதல், உம்மால் ஆகியதென,விளங்கச் சொன்னால் என்ன குற்றம் உளதாகும்\n(கருத்து) தலைவன் இராவந் தொழுகுவதனால் நான் வேறுபட்டமையை அவனுக்கு நீ அறிவிப்பாயாக.\n(“இரவிலே தலைவன் வந்து அளவளாவும் பொழுதுஅதனால் மனமகிழ்ந்து இருத்தற்கு மாறாக நீ இங்ஙனம் வேறுபட்டாயே”என்ற தோழியை நோக்கி, “இங்ஙனம் என்னிடம் கூறுவதினும் என்நிலையைத் தலைவனிடம் கூறுதல் நலம்” என்று தலைவி கூறினாள்.)\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/cyclone-relief-fund/", "date_download": "2019-09-21T13:51:11Z", "digest": "sha1:ITYOCU7YHC2457HLRAOO53BIME5P26KR", "length": 4985, "nlines": 80, "source_domain": "www.natrinai.org", "title": "Cyclone Relief Fund – நற்றிணை", "raw_content": "நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nகஜா புயல் வெள்ள நிவாரண நிதி அறிவிப்பு\n“கஜா” புயலின் கோர தாண்டவத்தால் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தையும் இழந்து குடிநீர், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் இன்றி துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும் நம் உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டலாமே உங்களால் முடிந்த தொகையை நற்றிணை அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் செலுத்தி உதவுங்கள். பணம் செலுத்திய விவரத்தை கீழுள்ள அட்டவணையில் பூர்த்தி செய்யுங்கள். தாங்கள் அளிக்கும் ஒரு சிறு தொகைகூட டெல்டா மாவட்டத்தில் அழுது கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் பசியையாவது போக்கும்.\nகீழ்க்கண்ட ஏதேனும் ஒரு வகையில் தங்கள் தொகையை செலுத்தலாம்\n-இந்தியாவிற்குள் உள்ள வங்கிகள் மூலமாக மட்டும் பணம் செலுத்தலாம்.\nPaytm:- 918220999799 என்ற எண் (அல்லது) இங்குள்ள QR-Code பயன்படுத்தி Paytm மூலமாகவும் செலுத்தலாம்.\nவெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்த அன்பு நெஞ்சங்கள்\n2) தாமரைச் செல்வன், சேலையூர்\nGanesan on ஒரு நிமிட யோசனை\nப.சுப்ரமணிகவிதா on 1431-Tamil Sevai\nப.சுப்ரமணிகவிதா on 1435-Tamil Sevai\nபுங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் on App ஆலய திருப்பணி\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/01/blog-post_5.html", "date_download": "2019-09-21T13:49:59Z", "digest": "sha1:L5UTRNZ2KENGJSVFJFDP3N76U7WLD6LW", "length": 12887, "nlines": 378, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தா...\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். ப...\nமட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.-ப...\nவிசாரனையின்றி மூன்று வருடமாக தொடரும் அரசியல் பழிவா...\nகுப்பை அகற்றுதலும் திருகோணமலை நகரசபையும்.\nகடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்...\nமட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது\n5 புதிய ஆளுநர்கள் நியமனம்\nமட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது\nமுதலாமவர் பிரின்ஸ் காசிநாதர். இரண்டாமவர் அமெரிக்காவில் New Orleans, Louisiana வில் பிறந்து 4th September, 1948 அன்று இலங்கைக்கு வந்த Rev.Fr. Miller sj.\nஇருவரும் முக்கிய இரண்டு பாடசாலைகளின் அதிபர்களாக இருந்தவர்கள் என்பதற்கு அப்பால், சமூகத்திற்கும், யுத்தக்காலத்தில் அவர்களாற்றிய அளப்பெரிய பணிக்காகவும் இலங்கை ராணுவத்தினர் ஒருவருக்கு “உன் வாயில் சுடவேண்டும்” என்றும், மற்றையவருக்கு “வெள்ளைப்புலி” என்றும் கௌரவப்படுத்தியிருந்ததில் இருந்து அவர்களின் உக்கிரமான மனிதஉரிமைச் செயற்பாடுகளை நாம் அறிந்துகொள்ளலாம்.\nஎமது சமூகம் இவர்கள் இருவருக்கும் காண்பித்த இறுதி மரியாதையினால் வெட்கித் தலைகுனியவேண்டியிருக்கிறது. எத்தனை நன்றி கெட்ட சமூகமாக நாம் மாறிவிட்டிருக்கிறோம்.\nஇவர்கள் இருவரது இறுதி ஊர்வலங்களிலும் பான்ட் வாத்திய மாணவர்களும், சில பழையமாணவர்களும் இல்லையெனில் அவர்களை தூக்குவதற்கும் நால்வரைத் தேடிவேண்டியிருந்திருக்கும்.\nபிரின்ஸ் காசிநாதர்தான் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் அவரைது சேவையை மறந்தாலும், 70 வருடங்கள் எமக்காவே வாழ்ந்த, எத்தனையோ ஆயிரம் மாணவர்களை உருவாக்கிய, எமது மனித உரிமைகளுக்காகப் போராடிய ஒரு மனினை வழியனுப்ப மட்டக்களப்பாருக்கு நேரமுல்லை, அவரின் சேவையை மதிப்பதற்கு மனமுமில்லை என்பது எத்தனை வெட்கத்துக்குரியது.\nஆக, முதலில் மனிதத்தை கற்பதுதான் முக்கியம்.\n*நன்றி முகநூல் சஞ்சயன் செல்வமாணிக்கம்\nஅநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தா...\nதலித்தியக் கோட��பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். ப...\nமட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.-ப...\nவிசாரனையின்றி மூன்று வருடமாக தொடரும் அரசியல் பழிவா...\nகுப்பை அகற்றுதலும் திருகோணமலை நகரசபையும்.\nகடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்...\nமட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது\n5 புதிய ஆளுநர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://books.dheivamurasu.org/m-p-sa-books/prathosam-mp3/", "date_download": "2019-09-21T13:25:33Z", "digest": "sha1:6BC54YIVGXRHMX6SUMMAT4M6O6DQU7PI", "length": 7809, "nlines": 262, "source_domain": "books.dheivamurasu.org", "title": "பிரதோஷ வழிபாடு (mp3) - Dheivamurasu", "raw_content": "\nAll categories நூல்கள் ஆகமம் இசை குறுந்தகடுகள் (CD) தமிழ் நாட்காட்டி தமிழ் வேதம் திருமந்திரம் பண்டிகை வழிபாடு புதிய வெளியீடு\nHomeகுறுந்தகடுகள் (CD)பிரதோஷ வழிபாடு (mp3)\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nசித்தாந்த சிந்தனைத் தேன் (mp3)\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\nசைவ வைணவ தமிழ்ப் போற்றி நூற்றிரட்டு\nசித்தாந்த சிந்தனைத் தேன் (mp3) ₹250.00\n9/1 மாஞ்சோலை முதல் தெரு,\nகலைமகள் நகர் ,சென்னை – 600032.\nஇன்பத்தமிழ் வேதம் 2 தொகுதி\n“மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” நூல் மறுப்பும் நுட்பங்களும்\nசொற்பொழிவு – பாம்பன் சுவாமிகள்\nதிருஞான சம்பந்தர் அவதார நோக்க ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/21/poland-overview/", "date_download": "2019-09-21T14:07:49Z", "digest": "sha1:CZWMB5MG2SW2E7T2QFHWXGNVMOWENI2S", "length": 15815, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "போலந்து நாடு - சுயக்கட்டுபாட்டுக்கும், பழைமை மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் ஒரு முன்னுதாரணம்...பிரத்யேக வீடியோ மற்றும் புகைப்படம்... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபோலந்து நாடு – சுயக்கட்டுபாட்டுக்கும், பழைமை மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் ஒரு முன்னுதாரணம்…பிரத்யேக வீடியோ மற்றும் புகைப்படம்…\nSeptember 21, 2018 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள் 0\nபோலந்து நாடு, இந்தியாவில் இருந்து 6,200 கிலோ மீட்டர் தொலைவில் 2004ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைந்த ஒரு நாடாகும். இன்னும் இந்நாட்டில் ஐரோப்பிய நாடு பணமான யூரோ இல்லாமல் அந்நாட்டு பணமான பாலிஸ் நோட்டே உபயோகத்தில் உள்ளது, ஆகையால் இங்கு மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளை விட விலைவாசி குறைவாகவே உள்ளது.\nஇந்நாடு மொத்தம் 120,300 சதுர கிலோ மீட்டர் நில அளவுடன் மொத்தம் 38,433,600 மக்கள் தொகையை கொண்டதாகும். இங்கு 87 சதவீதம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்களே உள்ளனர். இந்த நாடு ஜெர்மனி மற்றும் ரஷ்ய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது.\nபோலந்து நாடு இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி நாட்டவரால் போலந்தின் தலைநகரமான வார்சா நகர் ஒட்டு மொத்தமாக சூறையாடப்பட்டு நாசம் செய்யப்பட்டது. பின்னர் கம்யூனிச ஆட்சியாளர்களால் பழமை மாறாமல் அப்பகுதி அதே போல் வடிவமைக்கப்பட்டு இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2000ம் ஆண்டுகளில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.\nபோலந்து நாட்டு மக்கள் தங்களுடைய வேலையை தானே செய்யக்கூடியவர்களாகவும், சக மனிதர்களை நம்பக்கூடியவர்களாகவும் உள்ளனர். உதாரணமாக பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்ப என ஊழியர் கிடையாது, அவர்களே நிரப்புகிறார்கள், அதைவிட அவர்களே தொகை எவ்வளவு என்பதை காசாளரிடம் தெரிவித்து செலுத்தி வருகிறார்கள். அதே போல் வணிக வளாகங்களுக்கு சென்றாலும், பொருளை எடுத்து வைக்க பிரத்யேக நபர்கள் கிடையாது, அம்மக்களே தாங்கள் கொண்டு செல்லும் கைபையில் எடுத்து கொண்டு வருகிறார்கள். அதுபோல் அனைத்து துறைகளிலும் போலந்து நாட்டு மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.\nஅதே போல் அரசாங்கமும் சுற்றுப்புற சூழல் மற்றும் மக்களின் தலன் மீது அதிக கவனம் செலுத்துகிறது. அதற்கு உதாரணம் அங்கு பல நாடுகளையும் இணைக்கும் இரண்டு புறவழி சாலைகள் உள்ளது. இரண்டு சாலைகளும் பல மக்கள் வசிக்கும் பகுதியை கடந்து செல்வதால் சாலையில் இரண்டு பக்கமும் மக்கள் வாகனம் எழுப்பும் சத்தத்தால் பாதிக்க கூடாது என இரண்டு பக்கமும் தடுப்பு சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளது.\nஇன்று வரை போலந்து நாட்டில் விவசாயத்திற்கு மிக முக்கியத்துவம். வழங்கப்படுகிறது. இந்நாட்டிற்கான அனைத்து காய்கறிகளும் அந்நாட்டிலேயே விளைவிக்கப்படுகிறது. மேலும் இந்நாட்டின் சிறப்பு இங்கு இயற்கையாக விளைவிக்கப்படு���் ஆப்பிள் பழங்கள்.\nநம் நாட்டில் ஏரி, குளங்கள் என அழித்து ஒரு அங்குலம் இடம் கிடைத்தாலும் பட்டா போட்டு விற்கும் சூழலில் இன்று வரை இயற்கையை பேணி, இயற்கையோடு சேர்ந்து வாழும் போலந்து மக்களிடம் நமக்கு படிப்பினையும் இருக்கிறது, அவர்கள் பாராட்ட கூடியவர்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமண்டபம் அம்பலகாரத் தெரு கூனி மாரி அம்மன் கோயில் 172 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா…\n கண்ணையும், மனதையும் மயக்கும் அழகான ஆபத்து\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ஊராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n, I found this information for you: \"போலந்து நாடு – சுயக்கட்டுபாட்டுக்கும், பழைமை மற்றும் இயற்கையை பாதுகாப்பதில் ஒரு முன்னுதாரணம்…பிரத்யேக வீடியோ மற்றும் புகைப்படம்…\". Here is the website link: http://keelainews.com/2018/09/21/poland-overview/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2008/03/blog-post_18.html?showComment=1205892960000", "date_download": "2019-09-21T13:43:43Z", "digest": "sha1:EVS33JQDI4O4P2VSWYQMSCHI5JUXUSQL", "length": 7132, "nlines": 212, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: விபத்து எப்படி நடக்குது?", "raw_content": "\nகட்டுமானத்துறையில் எப்படியெல்லாம் விபத்து நடக்குது பாருங்க..\nநம்ம வீட்டுலேயே ஒரு ஆக்ஸிடெண்ட் ப்ரோன் ஆளு இருக்கார்\n பாவமா இருக்கு,,ஆனா சிரிப்பு தான் வருது\nபல விபத்துக்கள் பார்க்கும் போது சிரிப்பாகத்தான் இருக்கும்,அடி பட்டாத்தான் தெரியும். :-)\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nஒரு 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது,ஆதாவது (சரியான) அளவில் செய்யப்படும் பிரமிடுகளின் உள்ளே வைக்கப...\nபோன பதிவில் கான்கிரீட்டில் தோன்றும் விரிசலும் அதன் மூலம் தண்ணீர் கசிவையும் பற்றி மேலோட்டமாக பார்த்தோம். கீழே உள்ள படத்தை பார்க்கவும். உதாரணத...\nமடிக்கேரி யில் இருந்து சரியாக காலை 7 மணிக்கு கிளம்பி காலை 10 மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தோம்.மைசூர் KSRTC க்கு சொந்தமான யாத்ரா நிவாஸில் ரூம...\nமின் தூக்கி மேம்பாடு (7)\nதுர்கா வீணை வாசித்த கோவிலுக்கு .....\nஇது கொஞ்சம் அதிகமாக தெரியலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/vishal-karthi-nadigarsangam.html", "date_download": "2019-09-21T13:43:39Z", "digest": "sha1:4V2U7CYGCODY4BAMKVFL2LGLXQ4OGDEA", "length": 5751, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "’நடிகர் சங்கத்தில் நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை’ - அடித்து கூறுகிறார் விஷால்...!! | Cinebilla.com", "raw_content": "\n’நடிகர் சங்கத்தில் நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை’ - அடித்து கூறுகிறார் விஷால்...\n’நடிகர் சங்கத்தில் நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை’ - அடித்து கூறுகிறார் விஷால்...\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசுப் பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் பேசிய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசும் போது,\n’தீபாவளிக்கு அனைவருக்கும் ச���றப்பு பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி. பொருளாளர் கார்த்தி ,\n​ சுந்தர்.சி , குஷ்பூ ,​ நடிகர் பாபி சிம்ஹா , சூரி ஆகியோரும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்தனர்.\nராம்ராஜ் நிறுவனத்தினரின் உதவியால் தான் நாங்கள் இப்போது நடிகர்சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி சட்டையை வழங்கியுள்ளோம். நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். நாளை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவலையும் நடிகர் சங்கத்தின் இணையதளம் மூலம் அனைவரின் பார்வைக்கும் வெளியிடுவார்.\nஇதை பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை முதல் பார்க்கலாம். தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் விரைவாக குணமடைய நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம் என்றார் பொது செயலாளர் விஷால்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/09/", "date_download": "2019-09-21T14:03:41Z", "digest": "sha1:IZXP5XRPCYLJUWJ6CY7LOJUWIAMYH3FR", "length": 11734, "nlines": 137, "source_domain": "www.namathukalam.com", "title": "September 2018 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஇந்தியா கடல் வழி தமிழ்நாடு தமிழர் பயணம் வணிகம் வரலாறு வாஸ்கோ ட காமா Shyam Sundar\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர் யார்\nநா ம் பள்ளிகளில் படித்தவை, நமக்குக் கற்பிக்கப்பட்டவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்குத் தெரியாது. உதாரணமாக, வாஸ்கோ ட காமா (V...மேலும் தொடர...\nசிம்ரன் சிவகார்த்திகேயன் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\nபொ ன்ராம் ஏற்கெனவே இயக்கிய சில படங்கள், சிவகார்த்திகேயன��� முன்பு நடித்த சில படங்கள், ‘உருமி’ திரைப்படம் போன்றவற்றின் கலவையாக வந்துள்ளா...மேலும் தொடர...\nஅரசியல் தமிழ்நாடு தமிழர் திரை விமர்சனம் தொடர்கள் புதுப்பட விமர்சனம் Raghav\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்பிடிப்புத் தளப் படங்களுடன்\nவ ணிகம் எனும் பெயரில் மோசமான விசயங்கள் கற்பிக்கப்படும் சினிமாவில் மக்களின் உணர்வுகளை அழகியலோடு பதிவு செய்துள்ளது அண்மையில் வெளிவந்த...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nஇந்தியாவுக்கு உண்மையிலேயே கடல் வழி கண்டுபிடித்தவர்...\nசீமராஜா | புதுப்பட விமர்சனம் (2) - ராகவ்\n‘மேற்குத் தொடர்ச்சி மலை’ புதுப்பட விமர்சனம் - படப்...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/3", "date_download": "2019-09-21T13:09:32Z", "digest": "sha1:OTFAZ62EXDAFS6ZB2MPBTFEBJ5XTYHVC", "length": 8445, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை\nகோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை : 2 பேருக்கு சம்மன்\nதிருடிய நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயற்சி - முக்கிய கொள்ளையன் கைது\nரகசிய இடத்தில் வைத்து 3 பேரிடம் கோவை போலீசார் விசாரணை\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nசிறுமி கடத��தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nபணியிடத்தில் பாலியல் தொல்லை : ‘டிசிஎஸ்’ நிறுவன பெண் ஊழியர் புகார்\nகோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nடிப்திரியா வைரஸ் அறிகுறி - 36 பேர் மருத்துவமனையில் அனுமதி\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது\nகோவையில் பல இடங்களில் என்ஐஏ சோதனை : 2 பேருக்கு சம்மன்\nதிருடிய நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றி விற்க முயற்சி - முக்கிய கொள்ளையன் கைது\nரகசிய இடத்தில் வைத்து 3 பேரிடம் கோவை போலீசார் விசாரணை\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\n“மக்கள் அச்சப்பட வேண்டாம்” - கோவை காவல் ஆணையர் பேட்டி\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : சந்தேகிக்கப்படும் வாகனங்களின் பட்டியல் வெளியீடு\nகோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் - சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியீடு\nசிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை... ரவுடி கைது..\nதனித்து வாழ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கமிஷனரிடம் புகார்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை - சாண எரு பள்ளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு\nபணியிடத்தில் பாலியல் தொல்லை : ‘டிசிஎஸ்’ நிறுவன பெண் ஊழியர் புகார்\nகோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nடிப்திரியா வைரஸ் அறிகுறி - 36 பேர் மருத்துவமனையில் அனுமதி\n5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த துப்புரவுத் தொழிலாளி கைது\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUekuhy", "date_download": "2019-09-21T13:23:45Z", "digest": "sha1:U44YH2OMTM3FPCOFKOEYIVS6VPSNN4VZ", "length": 7762, "nlines": 130, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "புதிய இராகங்கள்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற��றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : தனபாண்டியன், து. ஆ.\nபதிப்பாளர்: தஞ்சாவூர் : தமிழ்ப்பல்கலைக்கழகம் , 1985\nதொடர் தலைப்பு: தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு 2\nகுறிச் சொற்கள் : பண் , தாளம் , இராகம் , ஏழு சுரங்கள் , பக்திப்பாடல்கள் , கலைசொற்கள்.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nதிருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் ..\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச..\nபொதுமக்களுக்கான மருத்துவ நூல்கள் ஒர..\nதஞ்சை மராட்டிய மன்னர் வளர்த்த தமிழ்..\nதனபாண்டியன், து. ஆ.(Tan̲apāṇṭiyan̲, Tu. Ā.\t)தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்,1985.\nதனபாண்டியன், து. ஆ.(Tan̲apāṇṭiyan̲, Tu. Ā.\t)(1985).தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்..\nதனபாண்டியன், து. ஆ.(Tan̲apāṇṭiyan̲, Tu. Ā.\t)(1985).தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/03/28/earth-hour-1%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2019-09-21T14:06:47Z", "digest": "sha1:WCBUBIQNZ3CBN67O47VJCIEJ6ZLR7AEO", "length": 3095, "nlines": 42, "source_domain": "barthee.wordpress.com", "title": "EARTH HOUR – 1மணிநேரம் மின்சாரத்தை நிறுத்துங்கள் | Barthee's Weblog", "raw_content": "\nEARTH HOUR – 1மணிநேரம் மின்சாரத்தை நிறுத்துங்கள்\nஇன்று EARTH HOUR கொண்டாடப்படும் தினம். உலகத்தில் எந்த பாகத்தில் இருந்தாலும் இரவு 8.30ல் இருந்து 9.30 வரை உங்கள் மின்சார பாவனையை முற்றாக அணைத்துவிடுங்கள்.\nஒரு மணித்தியாலம் நீங்கள் இதனை செய்து உலகிற்கு ஒரு ஆக்கபூர்வமான ஆதரவினை தாருங்கள். ஒரு மணித்தியாலம் உங்கள் வீட்டு மின்சார உபகர்னங்களை நிறுத்தி, Lightக்ளை அனைத்து எம்மால இயலுமான இந்த ஒத்த��ழைப்பை வழங்குமாறு தமிழ் நெவிக்கேசன் தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.\nநீங்கள் இந்த EARTH HOURக்கு என்ன செய்யப்போகின்றீர்கள் என ஓட்டுப்போடுங்களேன்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/all-tickets-are-sell-in-fracture-of-minutes-in-booking-open-for-advanced-pongal-reservation-119091200009_1.html", "date_download": "2019-09-21T13:36:05Z", "digest": "sha1:QJYZBPQ2XCHNMYAHF7HFRMY2CFCPK3XZ", "length": 9880, "nlines": 103, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "பொங்கலுக்கு முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் – மக்கள் ஏமாற்றம்", "raw_content": "\nபொங்கலுக்கு முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள் – மக்கள் ஏமாற்றம்\nவியாழன், 12 செப்டம்பர் 2019 (08:56 IST)\nபொங்கலுக்கு பேருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே மொத்தமாக விற்று தீர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபொங்கல், தீபாவளி நாட்களில் வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக வருடா வருடம் சிறப்பு பேருந்துகள் முதலியவை இயக்கப்படுகின்றன. முன்னர் பொங்கலுக்கு ஒரு மாத காலம் முன்னர் முன்பதிவுகளை தொடங்குவது வழக்கமாக இருந்தது. தற்போது நாளுக்கு நாள் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.\nஅதன்படி ஜனவரி 10ம் தேதி பயணிப்பதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. எழும்பூர், செண்ட்ரல் நிலையங்களில் மக்கள் காத்திருந்து முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கி சில நிமிடங்களிலேயே மொத்த டிக்கெட்டும் விற்று காலியானது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nஇதேபோல் ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளுக்கான டிக்கெட்டுகளை செப்டம்பர் 13,14,15 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யலாம். மேலும் தனியார் பேருந்துகளும் இப்போதிருந்தே பொங்கல் டிக்கெட்டுகளின் முன்பதிவை தொடங்கி உள்ளனர்.\nஇன்னும் சில வாரங்களில் தமிழக அரசும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nசூடுபிடிக்காத விற்பனை; வேலைக்கு ஆகாத ஐபோன்\nஅப்பா ஆளுநர்; மகன் முதல்வர்: ஏத்திவி���்டு வேடிக்கை பார்த்த பாமக நிர்வாகிகள்\nபட்ஜெட் ரேஞ்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் லான்ச்: சிறப்பம்சங்கள் உள்ளே\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்...\nஎப்போது பாராட்டு விழா வைக்கிறார் ஸ்டாலின் \nஆற்றில் குளிக்கச் சென்ற வங்கி ஊழியர் மற்றும் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி\nஇலவச மிக்ஸி கிரைண்டர் திட்டத்தினை நிறைவேற்றியவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - எம். ஆர். விஜயபாஸ்கர்\n – மூதாட்டியை தேடும் மஹிந்திரா நிறுவனர்\nஅம்மாவுக்கு சப்போர்ட்: எடப்பாடிக்கு ரிப்போர்ட் – ஸ்டாலினின் புதிய அறிக்கை\nஆன்லைனில் பணம் அனுப்பி போகவில்லையென்றால் 100 ரூபாய் தர வேண்டும்: ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு\nஉங்களின் ஆபாசப்படம் என்னிடம் உள்ளது – பெண்களுக்கு மிரட்டல் செய்தி விடுத்தவர் கைது \nகூட்டணிகளுக்கு நோ சீட்; கோட்டை விட்டது போதும் என களமிறங்கும் அதிமுக\nகளைகட்டும் இடைத்தேர்தல் : நாளை முதல் அதிமுகவில் விருப்ப மனு...ரூ. 25 ஆயிரம் விண்ணப்பம்\nபாக்க சய்லெண்ட்டா இருந்தாலும் ஆளு படு சூரி: உதயநிதிக்கு கட்சிக்குள் குட் நேம்\nஅடுத்த கட்டுரையில் மேற்கு வங்கத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அனுமதிக்கப்படாது – மம்தா பானர்ஜி உறுதி \nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-strong-opposition-party-gujarat-assembly-305505.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T13:44:26Z", "digest": "sha1:UBKCK4E44RVXURKHTVLOBGO3WJZ53NO6", "length": 17699, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது அதுல்ல.. தமிழகத்தைப் போலவே செம பலத்துடன் காங்கிரஸ்.. பாஜகவுக்கு சிக்கல்தான்! | Congress strong opposition party in Gujarat assembly - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டி���ண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது அதுல்ல.. தமிழகத்தைப் போலவே செம பலத்துடன் காங்கிரஸ்.. பாஜகவுக்கு சிக்கல்தான்\nகாந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 99 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 80 இடங்களை பிடித்துள்ளது. தமிழகம் போலவே வலுவான எதிர்கட்சியாக சட்டசபையில் நுழைந்துள்ளது காங்கிரஸ் கட்சி.\nகுஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமையவுள்ள வேளையிலும், காங்கிரஸ் கட்சி சட்டசபையில் தன் வலுவை அதிகரித்துள்ளது.\nகுஜராத் சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி களத்தில் இல்லை என்பதால் அது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதன் காரணமாகவே, குஜராத்தைப் பொறுத்தவரையில் கடந்த 22 ஆண்டுகளாக உள்ள ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பிரச்சாரத்தை பிரதமர் மோடியே தலைமையேற்று நடத்தினார்.\nகடந்த சட்டசபை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இந்த சட்டசபைத் தேர்தலில் 99 இடங்களை மட்டுமே பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது பாஜக. இது குஜராத்தில் நடைபெற்று வரும் கடந்த 22 ஆண்டு கால ஆ���்சிக்கு பின்னடைவாகும்.\nஅதே நேரத்தில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் மாநிலத்தில் வலுவான நிலை கிடைத்துள்ளது. 80 இடங்களை வென்று எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு இது சற்றே ஏமாற்றம்தான்.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆளும் அதிமுக அரசை எதிர்த்து முடியட்டும் விடியட்டும் என்று நமக்கு நாமே பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின். அதிமுகவிற்கு எதிராக கூட்டணியையும் அமைத்தார். ஆனால் மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர் தனி கூட்டணி அமைத்தது சாதகமாகி விட்டது.\n234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும் ஜெயலலிதாவின் பிரச்சார யுக்தி அதிமுகவிற்கு சாதகமாகவே அமைந்து விட்டது. 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 98 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 89 இடங்களை கைப்பற்றி வலுவான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது.\nசட்டசபையில் கடந்த 2011 ஆம் ஆண்டு எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெறாத திமுக, ஸ்டாலின் முயற்சியால் 89 இடங்களை வென்றது. அதே போல குஜராத் மாநிலத்தில் பாஜகவை எதிர்த்து கடுமையாக உழைத்த காங்கிரஸ் கட்சி 80 இடங்களை வென்று வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுஜராத் தேர்தல் களத்தில் எதிரொலித்த 'தந்தை பெரியார்'\nகுஜராத் தேர்தல் முடிவிற்கு பின் ராகுலுக்கு வந்த எஸ்எம்எஸ்... அவர் அனுப்பிய பதில் என்ன தெரியுமா\nஅந்தோ பரிதாபம்.. மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் தோல்வியை தழுவிய பாஜக\nகுஜராத்தில் காங்கிரஸுக்கு கை கொடுத்த 'ராகுல் காந்தி'யின் கோவில் விஜயம்\nபாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கு.. ஆனால் இடங்கள் குறைந்துவிட்டதே\nகுஜராத் முதல்வர் பதவிக்கு ஸ்மிருதி இரானி.. ஆனால் தான் ரேஸில் இல்லை என்கிறார்\nநோட்டா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங். கட்சிகளால்தான் குஜராத்தில் ஆட்சியை பிடித்த பாஜக\nபட், பாஜகவுக்கு சந்தோஷமான வருஷம்தான் பாஸ் இது.. நம்பரைப் பாருங்க\nகுஜராத்தில் 150 இடங்கள் டார்கெட் மிஸ்ஸானது ஏன்\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மரண அட��� கொடுத்த பட்டேல்கள், விவசாயிகள் நிறைந்த சவுராஷ்டிரா\nகை கொடுக்காத \"சிங்கிள்\".. தூள் கிளப்பிய \"டிரிபிள்\".. ராகுல் அடித்த \"சிக்ஸர்\"\n\"நானும் ரவுடி\"தான் என நிரூபித்த காங்கிரஸ்.. இனியும் இது \"மோடியின் குஜராத்\" அல்ல\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat assembly elections 2017 குஜராத் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tuticorin-is-the-most-benefited-dt-gim-235497.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T13:58:50Z", "digest": "sha1:MZE53UDDNBM526DF22JIKB5ADWUIFOJL", "length": 24525, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலீடுகளில் லாபம் பார்த்த தூத்துக்குடி... பாவப்பட்ட ராமநாதபுரத்திற்கு ஒரே ஒரு திட்டம் மட்டுமே! | Tuticorin is the most benefited dt by GIM - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nஅப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக்கள்\nஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதலீடுகளில் லாபம் பார்த்த தூத்துக்குடி... பாவப்பட்ட ராமநாதபுரத்திற்கு ஒரே ஒரு திட்டம் மட்டுமே\nசென்னை: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் இறுதியில் தமிழகத்திற்கு ரூ. 2.4 லட்சம் கோடி முதலீடுகள் கிடைத்துள்ள நிலையில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளர் மாவட்டங்களுக்கேப் போயுள்ளன. அதாவது வழக்கம் போல சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கே அதிக திட்டங்கள் கிடைத்துள்ளன.\nமறுபக்கம் கடைக்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தை முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர். ரூ. 500 கோடியில் ஒரே ஒரு திட்டம் மட்டுமே ராமநாதபுரத்தைத் தேடி வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொழில்துறையில்தான் அதிக அளவிலான முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. அதாவது 1 லட்சத்து 4 ஆயிரத்து 286 கோடி அளவுக்கு முதலீடுகள் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன.\nதூத்துக்குடி மாவட்டம்தான் இந்த முதலீடுகளால் பெரும் லாபத்தைச் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதலீடுகள் குறித்த ஒரு பார்வை..\nமொத்தமாக 98 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதன் மூலமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள முதலீட்டுத் தொகையின் அளவு ரூ. 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 லட்சம் கோடியாகும்.\nஇந்த முதலீடுகள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.\nஐடி துறையில் அதிகம் பேருக்கு வேலை\nஐடி துறையில்தான் அதிகம் பேருக்கு வேலை கிடைக்கும். அதாவது 2 லட்சத்து 5 ஆயிரத்து 500 பேருக்கு வேலை கிடைக்கும். தொழில்துறையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 455 பேருக்கு வேலை கிடைக்கும்.\nஅதிக அளவிலான ஒப்பந்தங்கள் தொழில்துறையில்தான் போடப்பட்டுள்ளது. அதாவது 50 ஒப்பந்தங்கள். அடுத்தபடியாக ஐடி துறையில் 17ம், மின்துறையில் 15ம் போடப்பட்டுள்ளன.\nபரிதாப நிலையில் விவசாயத்துறை உள்ளது. அதில் 2 ஒப்பந்தம் மட்டுமே போடப்பட்டுள்ளது. மொத்த மதலீடு ரூ.800 கோடியாகும். ஆனால் 68 ஆயிரத்து 750 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொழில்துறையைப் பொறுத்தவரை காஞ்சிபுரம்தான் அதிக அளவிலான திட்டங்களை ஈர்த்துள்ளது. அதாவது ம��த்தம் 14 திட்டங்கள் அந்த மாவட்டத்திற்குக் கிடைத்துள்ளது. அதன் மொத்த முதலீட்டு உத்தரவாத மதிப்பு ரூ. 7845 கோடி அளவுக்கு முதலீடுகளுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.\nஅதிக அளவிலான திட்டங்களை காஞ்சிபுரம் பெற்றிருந்தாலும் கூட தூத்துக்குடி மாவட்டத்திற்குத்தான் தொகையில் ஜாக்பாட் கிடைத்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு 5 திட்டங்கள் கிடைத்துள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 52,620 கோடி ஆகும்.\nதிருவள்ளூர் மாவட்டத்திற்கு 6 திட்டங்கள் கிடைத்துள்ளன. இதன் முதலீட்டு மதிப்பு ரூ. 4679 கோடியாகும்.\nசென்னைக்கு 5 திட்டங்கள் கிடைத்துள்ளன. இதன் முதலீட்டு மதிப்பு ரூ. 1283 கோடியாகும். இப்போதுதான் முதல் முறையாக சென்னைக்கு குறைந்த அளவிலான முதலீடுகள் வந்துள்ளன.\nகிருஷ்ணகிரிக்கு ரூ. 4950 கோடி அளவிலான 4 திட்டங்கள் கிடைத்துள்ளன.\nதிருச்சிக்கு 2677 கோடியில் திட்டங்கள் கிடைத்துள்ளன. செய்யாறுக்கு 4100 கோடி அளவிலான திட்டம் கிடைத்துள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டத்திற்கு 534 கோடி அளவிலான திட்டம் கிடைத்துள்ளது. நெல்லைக்கு 175 கோடி, சேலத்திற்கு 1025 கோடி, கடலூருக்கு 18,000 கோடியிலான திட்டங்கள் கிடைத்துள்ளன.\nவேலூர் மாவட்டத்திற்கு 4500 கோடி அளவிலான திட்டம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இது அரக்கோணத்தில் செயல்படுத்தப்படும்.\nகோவைக்கு 226 கோடி அளவிலான திட்டம் கிடைத்துள்ளது. பிற பெரிய நகரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை.\nமின்துறையைப் பொறுத்தவரை சுஸ்லான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து தமிழகம் முழுவதும் மொத்தமாக ரூ. 85,361 கோடி அளவிலான திட்டங்களை செயல்படுத்தவுள்ளன. இது போக தூத்துக்குடியில் ரூ. 15,620 கோடி திட்டமும், கடலூரில் 16,600 கோடி திட்டமும் அமல்படுத்ப்படவுள்ளது.\nஐடி துறையைப் பொறுத்தவரை சென்னைக்கே பெரும்பாலான திட்டங்கள் போயுள்ளன. சென்னை, கோவை, காஞ்சிபுரத்தில் மொத்தமாக ஒரு நிறுவனம் ரூ. 1775 கோடியில் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இது போக சென்னைக்கு மட்டும் 8577 கோடி அளவிலான திட்டங்கள் கிடைத்துள்ளன.\nதிருச்சி, மதுரையில் 1500 கோடியிலான தகவல் தொழில்நுட்பத் திட்டம் செயல்படுத்தப்படும். சேலத்திற்கு 98 கோடி அளவிலான திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.\nகைத்தறி ஜவுளி காதித் துறையில் கடலூர் ரூ. 500 கோடி, திருப்பூர் 496, விருதுநகர் 151, ராமநாதபுரம் 500, கோவை 130, திருவண்ணாமலை 94, காஞ்சிபுரம் 84 என திட்டங்கள் கிடைத்துள்ளன.\nகால்நடை, பால்வளம், மீன்வளத்துறையில் காஞ்சிபுரம் ரூ. 100 கோடி, திருவள்ளூர் 200, கடலூர் 100, திருவள்ளூர் 100, கன்னியாகுமரி 150, விழுப்புரம் 650 கோடி அளவில் திட்டங்கள் கிடைத்துள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nவேற வழியே இல்லை.. ஜெயிச்சே ஆகணும்.. அதிமுகவின் தேனி பார்முலா.. ஹெல்ப் பண்ணுவாரா ஓபிஆர்\nசிந்து சமவெளிக்கு முந்து சமவெளி எங்கள் கீழடி.. கவிஞர் வைரமுத்து\nமக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்குதான் வைத்துள்ளனர்.. விஜய் பேச்சுக்கு அமைச்சர் பதிலடி\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை.. நாம் தமிழர், மய்யம் நிலைப்பாடு\nஅப்பாடா... நாங்குநேரி கிடைச்சிடுச்சு... ஸ்டாலின் அறிவிப்பால் காங். நிம்மதி பெருமூச்சு\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nசென்னையில் விட்டு விட்டு ஜில் ஜில் மழை\nஆஹா சென்னை மக்களே.. மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகல்யாணமாகி ஒரு வாரம்தான் ஆச்சு.. ஹனிமூனும் முடிஞ்சாச்சு.. கணவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்த மனைவி\nசந்திரயான்-2 விண்ணில் செலுத்திய நாள் முதல்.. இன்று வரை நடந்தது என்ன விண்வெளி துறையில் ஓர் மைல்கல்\nகமல் வீடியோ வெளியிட்டாலே.. பாஜக அலறுதே.. அடுத்தடுத்து வீடியோ போட்டு தெறிக்க விடும் ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/09/12143201/1261009/thiruvannamalai-arunachaleswarar-temple-pournami-girivalam.vpf", "date_download": "2019-09-21T14:42:38Z", "digest": "sha1:OTN3NMS4YBKIT72TQ42D6WBPL2GCP2JD", "length": 5769, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruvannamalai arunachaleswarar temple pournami girivalam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருவண்ணாமலையில் நாளை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:32\nதிருவண்ணாமலையில் செப்டம்பர் மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nதிருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.\nஇந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nநாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாளை (சனிக்கிழமை) காலை 10.20 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.\nபசுக்களுக்குத் தீமை செய்தல் கூடாது\nபிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்\nசனி பகவானின் அருளை பெற காயத்ரி மந்திரம்\nசனி கிரகம் பற்றி அறிந்து கொள்ளலாம்...\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nதிருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/24/judge-ilanchaliyan-jaffna-service-transferred-court-justice-trincomalee/", "date_download": "2019-09-21T13:06:56Z", "digest": "sha1:IKZJ6IQITXWKWR73IUUSJTB5NTWBBEAL", "length": 60324, "nlines": 604, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Judge Ilanchaliyan jaffna service transferred court justice Trincomalee", "raw_content": "\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nயாழ். மண்ணுக்கு மூன்று மெய்க்பாதுகாவலர்களுடன் வந்தேன், இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கண்ணீருடன் கவலை தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண், அமைதி – சாந்தியை விரும்புகின்ற மண், மூன்று ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து யாழ். மண்ணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன், விடைபெறும் நேரம் வந்துவிட்டது. யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’ என்று கூறி நீதிபதி இளஞ்செழியன் கண்ணீர்விட்டார்.\nதிருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்றது.\nஇந்த வைபவத்தில் ஏற்புரையாற்றிய போதே மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற மாணவி உயிரிழந்த செய்தி, யாழ்ப்பாணம் நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளான செய்தி, அதனையடுத்து ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விரைந்த செய்தி, தொடர்ந்து பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்ப்பாணத்துக்கு விரைந்த செய்தி.\nஇவை நான்கு செய்திகளுக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக என்னைப் பதவியேற்குமாறு பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் அவர்களால் எனக்கு கட்டளை வழங்கப்பட்டது.\nகல்முனை மேல் நீதிமன்றில் இருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வந்தேன். அந்த வகையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 ஆண்டுகள் நான் சேவையாற்றுவதற்கு காரணமாகவிருந்த எமது முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.\nமாணவி வித்தியா படுகொலை வழக்கின் ‘ட்ரயல் அட் பார்’ விசாரணையில் என்னையும் ஒரு நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்த இன்றைய பிரதம நீதியரசர் டெப் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ்ப்பாண சட்டத்தரணிகள், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் என்னுடைய நீதிச் சேவைக்கு அரும்பெரும் துணையாக இருந்ததையிட்டு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளரும் உத்தியோகத்தர்களும் என்னுடன் அன்புடனும் ஆதரவுடனும் பழகி, ஒவ்வொரு பணியையும் செய்தார்கள். சொற்ப காலம் போல் உள்ளபோதும் 3 ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. உங்களுடைய சேவை என்னுடைய நீதிமன்ற சேவைக்கு உதாரணமாக இருக்கின்றது.\nஎனக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்த பதிவாளருக்க���ம் உத்தியோகத்தர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ்ப்பாண மண்ணில் அநியாயங்கள் – அட்டூழியங்கள் அரங்கேறிய போது, தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு நீதித்துறைக்கு இருந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய குற்றங்களையும் கட்டுப்படுத்தும் நடவடிகையில் நான் ஈடுபட்டேன்.\nஅதற்கு உதவிபுரிந்தவர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nயாழ். மண்ணை நேசித்தேன். யாழ். மண்ணை சுவாசித்தேன். வித்தியா என்ற மாணவியின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன். ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்த வேளை சோதனை ஒன்று ஏற்பட்டது.\nமூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது.\nயாழ்ப்பாண மக்கள் அமைதியாக வாழவேண்டும் என நினைத்தேன். என்னைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த அந்த சிங்கள சகோதரனை நினைத்து ஒவ்வொரு நாளும் எனது மனம் வேதனையில் துடிக்கின்றது.\nகல்முனையில் இருந்து எனக்கு இடமாற்றம் என என்னுடன் சேர்ந்து வந்தவர்கள், திருமலைக்கான எனது இடமாற்றத்தில் இருவர் மட்டும் என்னுடன் வருகிறார்கள். மூன்றாவது நபரைப் பலிகொடுத்து, செல்லுகின்றமை தான் வேதனையாக உள்ளது.\nஎனது வேதனையில் பங்குகொண்ட அனைத்து நீதிமன்ற உறவுகளுக்கும் யாழ். மண், வடக்கு – கிழக்கு உறவுகளுக்கும் நன்றி கூறுகின்றேன்.\nவிசேடமாக சிங்கள சகோதர சகோதரிகள், தாய்மார் என்னையும் அவர்களது வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுமளவுக்கு அந்த துர்ப்பாக்கிய சம்பவம் ஏற்படுத்திவிட்டது.\nஅந்தவகையில் இலங்கை வாழ் – வெளிநாடுகள் வாழ் தமிழ், சிங்கள உறவுகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டார்.\nஒரு நீதிபதிக்கு ஏற்பட்ட இழப்பு – ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட மரணம் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.\nஅந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகளை நான் இறக்கும் வரையும் பார்ப்பேன். அவர்களும் எனது பிள்ளைகள். நன்றி மறப��பது நன்றன்று.\nஒரு தமிழ் நீதிபதியின் உயிரைக் காப்பாற்ற சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் உயிரைக் கொடுத்தான் என்ற வரலாற்றை அந்த மாபெரும் வீரன் யாழ்.மண்ணில் பதித்துவிட்டுச் சென்றுள்ளான்.\nநீதித்துறையில் இளஞ்செழியன் சாதனை படைத்தார் என்று சொல்வார்கள். அது எனது தொழில். ஆனால் எனது தொழிலைக் காப்பாற்ற – எனது உயிரைக் காப்பாற்ற ஒருவன் சாதனை படைத்து மேற்சென்றான், அது தியாகம். அதற்கு கோடான கோடி கோடி கொடுத்தாலும் முடியாத விடயம்.\nஒரு நண்பர் எனக்குக் கூறினார், ‘இனிவரும் காலங்களில் நீங்கள் தமிழ் நீதிபதி எனப் பெயர் எடுக்கக் கூடாது. உங்களுக்காக சிங்கள சகோதர, சகோதரிகள், தாய்மார்கள் அழுகின்றார்கள். எனவே இந்த நாட்டின் – இலங்கைத் தீவின் நீதிபதி என்றே இளஞ்செழியனை அழைக்கவேண்டும்’ என்றார். பெருமையாக இருந்தது.\nயாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண். அமைதி – சாந்தியை விரும்புகின்ற மண். மூன்று ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து யாழ். மண்ணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது. யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’ என்றும் யாழ். மாவட்டத்தில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் விடைபெற்றார்.\nமாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளிக்கும் பிரிவுபசார வைபவம்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி\nகடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை\nசிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nநாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை\nகள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு\nஇதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்\n‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nசிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்\nரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்த ”2.0” ட்ரெய்லர் விரைவில்..\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்��் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுர���வ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்த��ர் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ ���பர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்க��் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந��த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nமலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு மீண்டும் வருகை புரிந்தார் முன்னாள் பிரதமர் நஜிப்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/interview-with-leader-of-sri-durga-sene/", "date_download": "2019-09-21T13:10:40Z", "digest": "sha1:LEN7NTIPGIZ3EDBY54IELKZNRULPSY7Q", "length": 6680, "nlines": 133, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "துர்கா சேனே தலைவரின் பேட்டி! – உள்ளங்கை", "raw_content": "\nதுர்கா சேனே தலைவரின் பேட்டி\nதுர்கா சேனே தலைவரின் பேட்டி\nYouTube - வீடியோவைக் காணுங்கள் Sri Durga Sene\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: நான் நடை பயிலும் தெரு\nNext Post: கடலை வறுப்பதைக் கருத்துடன் காக்கும் காவலர்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபூப்போன்ற நெஞ்சினிலே முள்ளிருக்கும் பூமியடா\nநன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 40,005\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சி��ாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/thalapathi-film-song-raakamma-kaiya-thattu/", "date_download": "2019-09-21T13:00:42Z", "digest": "sha1:FXX4TAO4E2KEM6QA3GUFBFEROEFU4CMG", "length": 14703, "nlines": 194, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப்பனியும் கொஞ்சம் இசையும் - ராக்கம்மா கையத் தட்டு » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஐப்பசி மாத சிறப்பு – ஆன்மீகம் – மாதங்கி உலக ஒளி உலா ஆசீர்வதிக்கும் ஜகன்மாதா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – ராக்கம்மா கையத் தட்டு\nஇன்றைய பாடல்: தலைவரின் மிகப்புகழ் பெற்ற –உலகளாவிய கவனம் பெற்ற ராக்கம்மா கையத்தட்டு .\nதீபாவளிக்கு இதை விட ஒரு கொண்டாட்டப்பாடல் வேறென்ன பதிந்து விட முடியும் 2003 இல் பி.பி.சி நடத்திய உலகளாவிய தெரிவில் 155 நாடுகளில் இருந்த மக்கள் வாக்களித்து உலகின் மிக விருப்பத்துக்குரிய பாடல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்த பாடல் இது.\nபிரில்லியண்ட் காம்போசிஷன்..அட்டகாசமான ஆடல் பாடல்..மோஸ்ட் ஃபேவரட் என்ற பட்டியலில் இசை ரசிகர்கள் மனதில் என்றைக்கும் இருக்கும் ,காலங்கள் கடந்து நிற்கும் ராக்கம்மா இவள்…\nராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு\nஅடி ராக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு\nஅட ராசாவே பந்தல் நட்டு புது ரோசாப்பூ மால கட்டு\nஅத ராசாத்தி தோளில் இட்டு தினம் ராவெல்லாம் தாளம் தட்டு\nஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது இத கட்டிப்போட ஒரு சூரன் ஏது ஜாங்குசக்குசஜக்குசக்கு சாங்குசக்குச்சாஅ….(4)\nதேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும்\nமச்சான் இங்கே அது ஏன் கூறு\nஅட ஊருசனம் யாவும் ஒத்துமையாச் சேரும்\nவம்பும் தும்பும் இல்ல நீ பாரு\nமத்தளச்சத்தம் எட்டு ஊரு தான் எட்டணும் தம்பி அடி ஜோராக\nவக்கிற வானம் அந்த வானையே தக்கணும் தம்பி விடு நேராக\nஅட தம்பட்டம் தார தான் தட்டிப்பாடு\nமுத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து\nஅட மாமா நீ ஜல்லிக்கட்டு என மேயாதே துள்ளிக்கிட்டு\nஅட பக்கம் நீ தான் ஒரு வக்க போரு\nஒன கொஞ்சம் மேஞ்சா என்ன அக்கப்போரு\nஅடி ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு\nஅட மாமா நீ ஜல்லிக்கட்டு என மேயாதே துள்ளிக்கிட்டு\nவாசலுக்கு வாசல் வண்ண வண்ணமாக\nஇங்கே அங்கே ஒளி விளக்கேத்து\nஎங்கும் இன்பம் எழும் பூப்பூத்து\nநம்பிக்கை வைத்தால் வந்து சேராதா\nஉள்ளங்கள் எல்லாம் ஒன்று கூடினால்\nஉள்ளங்கையில் தான் வெற்றி வாராதா\nஅட இன்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள் தான்\nசுகம் காட்டம்மா சின்ன மொட்டு\nபூமால வச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு\nம் ம் ம்ம்ம் ….\nகுனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்\nபனித்த சடையும் பவழம் போல் மேனியில் பால் வெண்ணீரும்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே\nவார ராசி பலன் 22.10.19 முதல் 28.10.19 வரைஅனைத்து ராசிகளுக்கும்\nபிரளயம் வந்து உலகம் அழியும் என்ற கருத்தை அறிவியல் உலகம் எவ்வாறு பார்க்கிறது\nவிவசாய நிலம், மாட்டுச் சாணம் தவிர வேறு எந்த வகையில் மீத்தேன் பெற முடியும்\nவார ராசி பலன் 15.9.19 முதல் 21.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nஉயரமான இடத்திற்கு செல்லும்போது இதயத் துடிப்பு அதிகமாகி மூச்சிரைக்க காரணம் என்ன\nபைனாப்பிள் புளிச்சேரி- செய்வது எப்படி\nநோய் தீர்க்கும் எல்.இ.டி சிகிச்சை\nவார பலன்- 8.9.19 முதல் 14.9.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகேழ்வரகு பக்கோடா- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21105292", "date_download": "2019-09-21T13:54:37Z", "digest": "sha1:ZSDKIDWD5JPAWQ6TTFPAVDBJKEKYIT24", "length": 44765, "nlines": 805, "source_domain": "old.thinnai.com", "title": "தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள் | திண்ணை", "raw_content": "\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nசென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்க��ள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான் சைக்கிள் உபயோகிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் சைக்கிள் உபயோகிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. என் நண்பன் ஒருவன் பள்ளிக்கூடம் போகும் போது வாங்கிய சைக்கிளை இன்றும் சென்னையில் வைத்திருக்கிறான். சரஸ்வதி பூஜை அன்றைக்கு மட்டும் துடைத்து பொட்டு வைப்பான். வாகனம் என்பது அவரவர் வசதியை(convenient) பொறுத்த விசயம் என்ற நிலை மாறி அந்தஸ்தின் குறியீடாக ஆகி விட்ட ஒரு சமூகத்தில் சைக்கிள் ஓட்டுவது என்பது ஏதோ கேவலமான செயல் என்றாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் நிற்கின்ற சைக்கிளை வீட்டுக்குள் ஓட்டுவது தான் கவுரவமான செயல் என்றாகிவிட்டது. மேலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகனம் ஓட்டுவது என்பதே மிக சிரமமாக இருக்கின்ற நிலையில் யாரும் சைக்கிளை விரும்புவதே இல்லை.\nசென்னையில் சைக்கிள் ஓட்டிகளை கூர்ந்து கவனிக்கும் போது மிகுந்த சுவாரசியமானவர்களாக இருப்பதை காண முடிகிறது. பெரும்பாலும் அவர்கள் தலை போற வேகத்தில் ஓட்டுவதே இல்லை. இந்த அவசர வாழ்க்கையிலும் நிதானமாகவே இருப்பது போல் படுகிறது. பெரும்பாலும் சைக்கிள் ஓட்டிகள் சிக்னல்களை மதிப்பதே இல்லை என்ற குறைபாடு பலராலும் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இடது ஓரங்களில் அவர்கள் அமைதியாகவே செல்வது போல் தெரிகிறது.\nஇன்றும் நகரங்களில் பசங்களுக்கு முதலில் 3 சக்கர சைக்கிளும் பின்பு 2 சக்கர சைக்கிளும் வாங்கி தரப்படுகிறது. பசங்களும் முதலில் மிகுந்த ஆர்வமுடன் கற்றுக்கொள்கிறார்கள். இன்றும் பசங்கள் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. அரசு பள்ளிக்கு செல்லும் பசங்கள் அரசின் இலவச பச்சை சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பசங்களுக்கு சைக்கிள் மீதான ஈர்ப்பும் குறைந்து விடுகிறது. இரு சக்கர மோட்டார் வாகனங்களில் செல்வதையே கவுரவமான விசயமாக கருதுகிறார்கள். தற்போதைய திரைப்படங்களில் எல்லாம் கதாநாயகன் சைக்கிளில் செல்வது மிக அரிதானதே. அதையும் மீறி கதாநாயகன் சைக்கிளில் சென்றால் அது ஒரு கிராமத்து படமாகத்தான் இருக்க வேண்டும். திரைப்படத்தின் தாக்கம் மிகுந்த இந்த இளைய சமூகத்தில் சைக்கிளில் இளைஞர்கள் செல்வது எல்லாம் நினைத்தே பார்க்க ���ுடியாது.\nஇன்றளவும் உலக சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத சினிமாவாக உள்ள “Bicycle Thieves” (இயக்கம் – Vittorio De Sica, 1948) என்ற இத்தாலிய திரைப்படத்தின் கதாநாயகனே ஒரு சைக்கிள் தான். தொலைந்து போன தங்கள் சைக்கிளை தேடி கதாநாயகன் அண்டோனியோவும் அவர் மகன் புருனோவும் அலையும் காட்சிகள் மிகுந்த நேர்த்தியானவை. அவர்களின் வாழ்வாதரமான சைக்கிள் கடைசி வரை கிடைக்காமல் போவதும் ஒரு நேர்மையான மனிதன் முதன் முதலில் ஒரு சைக்கிளை திருடுவதும், பின்பு பிடிபடுவதும், மகனின் முன்பு அவமானப்படுவதும் நம் மனத்தில் ஒரு சொல்லொனா துயரை உருவாக்குகிறது. அவமானப்பட்ட அப்பாவை புருனே பார்க்கும் பார்வை இன்றும் கூட என்னவோ செய்கிறது. இன்றும் யாருக்கேனும் வாழ்வாதாரமாக சைக்கிள் உள்ளதா\nசிறிய ஊர்களில் சைக்கிள் ஓட்டுவது என்பதே அலாதியான இன்பமான விசயமாகத்தான் இருந்தது. முன்பெல்லாம் குரங்கு பெடல் போட்டு பசங்க சைக்கிள் ஓட்டி செல்வதை பார்க்கலாம்.. சிறிய சைக்கிள் எல்லாம் ஓட்டாமல் நேரடியாக பெரிய சைக்கிள் ஓட்ட கற்கும் போது பசங்க பாருக்குள்ளாக ஒரு காலை விட்டு ஓட்டி கற்றுக்கொள்வார்கள். அது தான் குரங்கு பெடல். இப்பொழுதெல்லாம் சிறிய சைக்கிள் ஓட்டி பழகிவிட்டு பெரிய சைக்கிள் ஓட்டும் போது அதற்கெல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. சைக்கிள் ஓட்ட தெரியாது என்பதே பெரிய அவமானகரமான விசயமாக இருந்த நிலை எல்லாம் போய்விட்டது. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது தான் சைக்கிள் கற்றுக்கொண்டேன். அதுவரை பெரிய அவமானம் தான். சைக்கிளில் இரண்டு வகையில் ஏறலாம். பெடலில் காலை வைத்து தட்டி தட்டி ஏறுவது என்பது ஒன்று. இல்லை நேரடியாக பார் மீது காலை போட்டு ஏறி பின்பு ஓட்டுவது என்பது ஒன்று. இன்றளவும் எனக்கு தட்டி தட்டி ஏறுவது என்பது கைவராத விசயமாக தான் இருக்கின்றது.\nசைக்கிளுக்கும் ஒரு நம்பர் இருப்பது எல்லாம் யாராவது கவனிக்கிறோமா தெரியவில்லை. சீட்டுக்கு கீழாக அந்த எண் இருக்கும். அது நன்றாக தெரிய சுண்ணாம்பை அதன் மீது தடவியது நன்றாக நினைவுள்ளது. அது எந்த முறையில் தரப்படுகிறது, ஒவ்வொரு சைக்கிளுக்கும் அது பிரத்யேகமானதா தெரியவில்லை. எங்கள் வீட்டு சைக்கிள் ஒன்று திருடு போன போது அந்த நம்பரை குறிப்பிட்டு போலிஸீல் புகார் அளித்தது நினைவுள்ளது. இப்பொழுதெல்லாம் சைக்கிள��� திருடு போகிறதா இல்லை திருடர்கள் கூட சைக்கிளை மறந்துவிட்டார்களா\nபக்கத்து ஊர்களுக்கு திருவிழா காண சைக்கிளில் நண்பர்களோடு செல்வது என்பதே இன்பமயமானது. யார் பின்னால் உட்காருவது யார் ஓட்டுவது என்ற சண்டை எல்லாம் இன்று இல்லவே இல்லை. கல்லூரிக்கு இப்போழுதெல்லாம் சிறிய ஊர்களில் கூட மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் தான் செல்கிறார்கள். கல்லூரிக்கு சைக்கிளில் வகுப்பு தோழிகளொடு பேசிக்கொண்டே செல்வதெல்லாம் எங்கே போனது சைக்கிளில் செல்லும்போது ஒருவரோடு ஒருவர் அருகருகே பேசிக்கொண்டே வண்டி ஓட்டலாம். அப்படி செல்லும் போது பயணக்களைப்பை போக்கும் விசயமாக அது இருந்தது.\nஅப்பொழுதெல்லாம் சிறிய ஊர்களில் பஸ் ஸ்டாண்டை ஒட்டி மக்கள் கூடும் இடங்களில் 3 நாட்கள் ஒரு வட்டத்தில் தொடர் சைக்கிள் ஓட்டம் நடைபெறும். அவர் கனம் குறைந்த சைக்கிளில் 3 நாட்கள் சுற்றி சுற்றி வருவது ஆச்சர்யமாக இருக்கும். சாகசங்கள் வேறு செய்வார். இரவு நேரங்களிலும் உண்மையிலேயே சைக்கிள் ஓட்டுவாரா என்ற சந்தேகம் இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்\nஇன்றெல்லாம் சைக்கிள் பந்தயம் எங்காவது நடைபெறுகிறதா\nடைனமோ பொருத்திய சைக்கிள் எல்லாம் இப்பொழுது காண முடிவதில்லை. முன்பெல்லாம் போலிஸ்காரர்கள் டைனமோ இல்லாத சைக்கிள்களை இரவு நேரங்களில் பிடித்து அபராதம் போடுவார்கள். சைக்கிளில் 3 பேர் சென்றால் பிடித்து வால் டியூபை பிடிங்கி காற்றை இறக்கி விடுவார்கள். இவை எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் போலிஸ்காரர்கள் இதை கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை.\nபெரிய சைக்கிள் நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை விற்கும் நிலையில் இருப்பது ஆச்சர்யமானது தான். ( TI Cyles நிறுவனம் தங்களின் ”டைம் ஹவுஸ்” கட்டிடத்தை விற்றது பலருக்கும் நினைவு இருக்கலாம்). சைக்கிள் விற்பனை அவ்வளவு குறைந்து விட்டது.\nஐரோப்பிய நாடுகளில் சைக்கிள் ஓட்டிகளுக்கென்றே தனியாக பாதை இருப்பதை அறிய முடிகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லை என்பதால் அங்கெல்லாம் சைக்கிள் ஓட்டுவது என்பது ஊக்குவிக்கப்படுகிறது. டென்மார்க் போன்ற நாடுகளில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் சைக்கிள் மட்டுமே ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுகிறதாம்.\nஆட்டோ ரிக்சாக்கள் சிறிய ஊர்களில் கூட வந்து வி��்ட நிலையில் வாடகை சைக்கிள்கள் எல்லாம் எங்கே போய்விட்டன நேரத்தை கணக்கிட்டு வண்டி வாடகை கணக்கிட வேண்டிய அவசியம் எல்லாம் இப்பொழுது இல்லை. அட சைக்கிள் கடைகளையே காணோமே\nசென்னையில் எல்டாம்ஸ் ரோட்டில் இன்றும் சைக்கிள் ரிப்பேர் செய்யும் ஒரு கடையை பார்க்க முடிகிறது. ஒரு வீல் காற்று – 0.50, இரண்டு வீல் காற்று – 1.00 என்று ஒரு சிலேட்டில் ஒரு தாத்தா எழுதி வைத்திருக்கிறார். அவரும் கம்பிரஸர் வைத்து தான் காற்று அடிக்கிறார். கை பம்பு எல்லாம் அருங்காட்சியகத்திற்கு போய் விட்டது. சென்னை சைக்கிள் ஓட்டிகள் எங்கே சென்று சைக்கிளை ரிப்பேர் செய்கிறார்கள் தெரியவில்லை. சைக்கிள் கடைகளை எல்லாம் மூடி ரொம்ப நாளாகிவிட்ட மாதிரி தான் தெரிகிறது.\nபொதுவாக நடுத்தர மக்களின் வாங்கும் திறன் அதிகமாகி உள்ள நிலையில் சைக்கிள் என்பது பெரு நகரங்களில் சீக்கிரம் அருங்காட்சியகம் போய்விடும் போல தான் இருக்கின்றது.\nநவீன மயமாக்கல், உலகமயமாக்கல் எல்லாம் வரமா சாபமா எதை விற்று எதை வாங்குகிறோம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nPrevious:கவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து\nNext: ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாக���் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18683-young-girl-may-raped-and-murdered.html", "date_download": "2019-09-21T13:19:42Z", "digest": "sha1:6ULFFLAMBNOY6DLICG2SZVXNTARXTQOP", "length": 17786, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "இளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பம்!", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட ���ழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஇளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பம்\nபுதுக்கோட்டை (01 நவ 2018): காணாமல் போன இளம் பெண் கஸ்தூரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவர் கூட்டு வன்புணர்வு செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குலமங்கலம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி. 19 வயதான இவர், தனது ஊரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலங்குடியில் உள்ள ஒரு மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி, கஸ்துாரி திடீரென காணாமல் போனார். கஸ்துாரியின் உறவினர்கள், பெண்ணைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணைத் தேடி வந்தனர். இதற்கிடையே, கஸ்துாரி பணியாற்றிய பகுதியைச் சேர்ந்த சிலர் அவர் ஒரு இளைஞரோடு சென்றதாகத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பெயர் நாகராஜ் எனத் தெரியவந்தது. சென்னையில் இருந்த அவரை போலீசார் ஆலங்குடிக்கு வரவழைத்து நடத்திய விசாரணையில், பகீர் தகவல்கள் அம்பலமாகின.\nநாகராஜ் அளித்த தகவலின்படி, புதுக்கோட்டையில் இருந்து கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லிப்பட்டினம் ஆற்றுப் பகுதியில், கஸ்துாரியின் சடலம் சாக்கில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.\nஆலங்குடி அருகே மழையூர் அதிரான்விடுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். சிறியரக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். நாகராஜும் கஸ்துாரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆலங்குடி அருகில் உள்ள நம்பம்பட்டி சாலை ஆரஸ்பதி காட்டில் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான், ஆலங்குடியில் உள்ள மருந்தகத்தில் கஸ்துாரி வேலைக்கு சேர்ந்துள்ளார்.\nஅந்த மருந்தகம் எதிரில், சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கான வாகன நிறுத்தம் உள்ளது. நாகராஜ் தனது வாகனத்தை எப்போதும் அந்த நிறுத்தத்தில்தான் நிறுத்தி வைப்பார். இந்நிலையில், சம்பவம் நடந்த 29-ம் தேதி அன்று, மருந்தகத்தில் சொல்லி விட்டு தனது காதலன் நாகராஜுடன் கஸ்துாரி வெளியே சென்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் இருவரும் வழக்கம்போல், தைலமரக்காட்டில் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.\nஇருவரும் உடலுறவு கொண்டபோது, கஸ்துாரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நாகராஜ் போலீசாரிடம் கூறியுள்ளார். திடீரென கஸ்துாரி உயிரிழந்ததால் செய்வதறியாமல் திகைத்த நாகராஜ். இருட்டும் வரை அங்கேயே காத்திருந்துள்ளார்.\nஅதன்பின்னர் ஒரு சாக்குப் பையில் கஸ்துாரியின் சடலத்தைக் கட்டி, தனது சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார். அதையடுத்து புதுக்கோட்டையில் இருந்து கிழக்கே 65 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையை ஒட்டியுள்ள மல்லிப்பட்டினம் ஆற்றில் சடலத்தை வீசி விட்டு திரும்பியுள்ளார்.\nஇந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க வாகனத்தை திருச்சியில் விட்டு விட்டு நாகராஜ் சென்னைக்கு சென்றுள்ளார். நாகராஜின் உறவினர்கள் மூலம் அவரை ஆலங்குடி போலீசார் ஊருக்கு வரவழைத்துள்ளனர். ஆலங்குடி காவல்நிலையத்தில் நடந்த விசாரணையின் போது இந்த தகவல்களை நாகராஜ் தெரிவித்துள்ளார்.\nஆனால் கஸ்துாரியின் உறவினர்கள், நாகராஜ் மட்டுமின்றி வேறு சிலரும் சேர்ந்து தங்கள் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்க வேண்டும் என குற்றம்சாட்டியுள்ளனர். நாகராஜையும் அவரது பின்னணியில் இருப்பவர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரி, பனங்குளம், ஆவணம், பெரியாளூர், கொத்தமங்கலம், வடகாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த கஸ்துாரியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரங்களை வெட்டிப்போட்டு, டயர்களை கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிரடிப் படை போலீசார் பல இடங்களில் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டனர்.\nபோலீசாருடன் நடந்த பேச்சுவார்த்தையில், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாகவும், உடற்கூறாய்வின் போது வீடியோ பதிவு செய்வதாகவும் அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து, போராட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டன.\nவிசாரணைக்குப்பிறகு கஸ்தூரியின் காதலர் நாகராஜை கைது செய்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இளம்பெண் ஒருவர் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதுடன், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\n« தொழிலதிபரின் மகன் என்றால் பெரிய கொம்பா வெட்கக்கேடு - ஸ்டாலின் கண்டனம் வெட்கக்கேடு - ஸ்டாலின் கண்டனம்\nபாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக தலைவர் கைது\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொலை\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nமுஸ்லிம் கர்ப்பிணி பெண் வயிற்றின் மீது போலீஸ் கொடூர தாக்குதல் - க…\nபடகு கவிழ்ந்து 11 பேர் பலி - சுற்றுலா சென்றபோது பரிதாபம்\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்…\nபெண்களுக்கு ஆபத்தே காவி உடை அணிந்தவர்களால்தான் - திக் விஜய்…\nபரூக் அப்துல்லா குறித்து வெளியாகியுள்ள திடீர் அறிவிப்பு\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1534", "date_download": "2019-09-21T14:03:55Z", "digest": "sha1:ERTBBLM2W4FEIY44HDBXJHM2VD6UK6XG", "length": 8242, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Greeka Naadodi Kathaikal - கிரேக்க நாடோடிக் கதைகள் » Buy tamil book Greeka Naadodi Kathaikal online", "raw_content": "\nகிரேக்க நாடோடிக் கதைகள் - Greeka Naadodi Kathaikal\nஎழுத்தாளர் : ஸி. எஸ். சுப்பரமணியம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், நாடோடிக் கதைகள்\nகிராம அளவிலான த��ட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள்\nபன்னெடுங்காலமாகவே நாடோடிக் கதைகளை மக்கள் சொல்லி வந்திருக்கிறார்கள்.ஒரு நாட்டில் மட்டுமல்ல; பல நாடுகளில் சொல்லியும் அதனை மக்கள் கேட்டும் வந்துள்ளார்கள். கற்பனை வளங்கொண்ட பாமர மக்களைக் கவர்ந்த இக்கதைகள் இந்தியா, சீனா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் மிகுதியாக உள்ளன.\nஇந் நாடோடிக் கதைகள் சாதாரணமான ஏழை எளிய மக்களின் இன்ப - துன்பங்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை பிரதிபலிப்பவை.\nசமூகத்தில் ஒரு தனி மனிதனோ அல்லது ஆட்சி செலுத்தும் அரசனோ தவறு செய்யக்கூடாது என்றும், அவ்வாறு தவறு நடக்கும்போது எவ்வாறு சமுதாயத்தில் சீர்கேடான நிலைகள் உருவாகின்றன என்பதனை இந் நாடோடிக் கதைகள் எடுத்துக் காட்டிகின்றன. இக்கதைகளில் கற்பனை மிகுதியாக இருக்கலாம்; ஆனால் நீதியைப் பதிய வைக்கும் உத்திகள் ஏராளம் உண்டு.\nஇந்த நூல் கிரேக்க நாடோடிக் கதைகள், ஸி. எஸ். சுப்பரமணியம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nநந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்)\nதொடத் தொடத் தொடரும் - Thoda thoda thodarum\nமந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam\nஒற்றைக்கால் பறவை - Otraikaal Paravai\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்க் காதல் - Tamil kadhal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30923", "date_download": "2019-09-21T14:03:41Z", "digest": "sha1:5GFLZKAX2RFQXNERIZBM4TMGP5KXC7I7", "length": 7544, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "எனக்குச் சொல்! எப்போது? » Buy tamil book எனக்குச் சொல்! எப்போது? online", "raw_content": "\nஎழுத்தாளர் : பி. ராம்கோபால், கே. சந்திரா\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எனக்குச் சொல் எப்போது, பி. ராம்கோபால், கே. சந்திரா அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 1\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 2\nஆசிரியரின் (பி. ராம்கோபால், கே. சந்திரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nம��்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nஅம்பேத்கர் கல்விச் சிந்தனைகள் - Ambedkar Kalvi Sinthanaigal\nபொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam\nமுன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது - Doctor. Rathakrishnan Maanavar\nசூப்பர் க்விஸ் பாக்ஸ் 3300 பொது அறிவு வினா விடைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகண்டுபிடிப்புகளும் கண்டறிதல்களும் (வினாக்களும் விடைகளும்)\nஞாபகமறதி விஞ்ஞானி (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nநிலவொளி மாயாஜாலம் அரேபிய இரவுகள்\nஉலகப் புகழ் பெற்ற பஞ்சதந்திரக் கதைகள்\nதகவல் தொடர்பு (வினாக்களும் விடைகளும்)\nஉலக அதிசயங்கள் (வினாக்களும் விடைகளும்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-21T13:43:13Z", "digest": "sha1:WTEB4BMP5GBVFDWHMO7MWMMWBNFBMNBN", "length": 5336, "nlines": 71, "source_domain": "www.pasumaikudil.com", "title": "நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள். | பசுமைகுடில்", "raw_content": "\nCategory: நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\nJanuary 1, 2018 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\nபிறை நிலா #சிறுகதை காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள்[…]\nOctober 27, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​ அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார். அர்சுணன் மனமிரங்கி 1000[…]\nOctober 25, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​நாரதரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்போதும் “நாராயணா, நாராயணா” என்று அந்த பரமாத்மாவின் பெயரையே இடைவிடாது உச்சரித்துகொண்டிருப்பவர். ஒரு நாளைக்கு அவர் எத்துனை தடவை “நாராயணா” என்ற[…]\nOctober 25, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​இரண்டு நண்பர்கள் ஒரு ஊரில் வியாபாரம் செய்து வந்தார்கள். ஒருகட்டத்தில் இருவருக்குமே நேரம் சரியில்லாமல் போக தொழிலில் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம், சுபகாரியத் தடை, வீட்டில் அமைதியின்மை இதெல்லாம்[…]\nOctober 25, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​விக்டர் ப்ராங்ள் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பெரிய மனோதத்துவ நிபுணர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படையினரின் சித்தரவதைக் கூடங்களில் இருந்து வெற்றிகரமாக தப்பித்தவர்.[…]\nOctober 24, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​வாழ்க்கை எப்போதும் ஒரே சீராக இருக்காது. துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அத்தகைய சூழலை எதிர்கொண்டே ஆகவேண்டும். எல்லாவற்றுக்கும் கடவுளை தொந்தரவு[…]\nதேவையான இடத்தில் சரியான வார்த்தைகளை பயன்படுத்துங்கள்\nதுபாயில் தமிழ் ஹோட்டல் -ஓர் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942303/amp?ref=entity&keyword=Yoga%20for%20Women%20Yoga%20for%20Cats%3A%20Strange", "date_download": "2019-09-21T13:50:54Z", "digest": "sha1:MLCEPVCUOH3SONREUGCZUSZMVC4SYRAJ", "length": 13018, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "இன்று சர்வதேச யோகா தினம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்று சர்வத���ச யோகா தினம்\nயோகா என்பது உடலையும், மனதையும் ஒருங்கிணைத்தல் என்பதாகும். ஆசனம் என்பதற்கு இருக்கை என்று பொருள் படும். யோகாசனம் என்பது மனதை அலை பாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சியாகும். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி சித்தர் யோக சாஸ்திரத்தை கண்டு பிடித்து அதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இந்த பெருமை பதஞ்சலி சித்தரையே சேரும். இவர் வகுத்த அஷ்டாங்க யோகம் எட்டு நிலைகளை உள்ளடக்கியது.\nஇமயம் (தன்னடக்க நிலை), நியமம் (போது மென்ற மனம்/திருப்தி/ எளிமை), ஆசனம் (உடலுக்கு செய்யப்படும் பயிற்சிகள்), பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), பிரத்தியா காரம் (ஐம்புலன்களை அடக்குவது), தாரனை (ஒரே பொருளின் மீது கவனத்தை செலுத்துதல்), தியானம் (மனதை ஒருமுகப்படுத்துவது), சமாதி (உடலை மறந்த நிலையில் இறைவனோடு ஒன்று சேர்தல்). இந்த எட்டு நிலைகளையும் ஒருவர் ஒரே நேரத்தில் எட்டிவிட இயலாது. படிப் படி யாக ஒன்றை அறிந்து, பயின்று அதில் முழுமையடைந்த பின்னர் தான் இன் னொன் றை பயில முடியும். யோகா சனம் செய்வதால் எலும்புகள் பலமடையும். ரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது. நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.\nநோய்களுக்கு தகுந்தவாறு குறிப்பிட்ட ஆசனங் களை முறையாக செய்வதால் நன்மை பயக்கும். எல்லா யோகாசன பயிற்சிகளையும் செய்யத் தேவையில்லை. ஒருவரால் எவ்வளவு முடியுமோ அதற்கு தகுந்தவாறு எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் தனுராசன பயிற்சிகளையும், தைராய்டு குறைபாடு உள்ள வர்கள் மட்சியாசன பயிற்சியையும், சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைக்கு சூரிய நமஸ்கார பயிற்சியையும், மேற்கொண்டால் நலம் தரும்.\nஇது குறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் தெரிவித்திருப்பதாவது: இதுபோன்ற பயிற்சிகளை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவ மனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் உள்ள சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவரை அணுகி நோய் களுக்கு தகுந்தவாறு பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அந்த அந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nயோகா மட்டு மல்லாமல் இயற்கை மருத்துவ சிகிச்சைகளான மண்குளியல், காந்த சிகிச்சை, வாழை இலை குளியல், நீராவிக்குளியல், இடுப்புக் குளியல், அக்குபஞ்சர் போன்ற சிகிச்சைகள் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் ஆயுஸ் மருத்துவ பிரிவுகளில் சிறப்பு சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளலாம்.\nஇத்துடன் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (21ந்தேதி) அனைத்து அரசு இயற்கை யோகா மருத்துவமனைகளில் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி நோயில்லாமல், மருந்தில்லாமல், நீண்ட ஆயுளோடு, மகிழ்ச்சியோடு வாழ உணவை மருந்தாக உட்கொள்ளுவோம். இயற்கை யோகா மருத்துவத்தை நாடுவோம் என்றார்.\nக.பரமத்தி குப்பம் அருகில் செட்டிக்காட்டில் தேங்காய் நார் உற்பத்தி ஆலையால் நிலத்தடி நீர் மாசுபட்டு கால்நடைகளுக்கு பாதிப்பை தடுக்க நடவடிக்கை வேண்டும் தவறும்பட்சத்தில் போராட்டம்: கிராம மக்கள் எச்சரிக்கை\nஅரவக்குறிச்சி பகுதியில் நவீன செல்போன் செயலி மூலம் வாக்காளர் சரி பார்ப்பு பணி\nஅகில இந்திய அளவில் ஸ்டிரைக் கரூர் மாவட்டத்தில் 1,700 லாரிகள் ஓடவில்லை\nகரூர் மாவட்டத்தில் கடந்தாண்டு வாகன விபத்தில் 182 பேர் பலி எஸ்பி பாண்டியராஜன் தகவல்\nஆச்சிமங்கலம் அருகே வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்\nகரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதரகம்பட்டியில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி\nகரூர் நகராட்சி பகுதியில் விளை நிலங்களில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளால் பாதிப்பு\nகரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வடிகால் அடைப்பை நீக்க வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு\nகரூர் நகர பகுதியில் அதிவேகத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளால் பொதுமக்கள் அச்சம், பீதி\n× RELATED நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று சர்வதேச யோகா தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmikam.com/archives/2381", "date_download": "2019-09-21T14:23:16Z", "digest": "sha1:XXORY75URBFRAJ3FYN6OQ4BHKRAZU5E6", "length": 21181, "nlines": 260, "source_domain": "aanmikam.com", "title": "உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருக்கிறதா? – அப்ப உடனே அகற்றுங்க!!", "raw_content": "\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேர��மல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகாவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\n2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகாவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\n2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்\nHome Uncategorized உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருக்கிறதா – அப்ப உடனே அகற்றுங்க\nஉங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த சாமிகளின் உருவப்படம் இருக்கிறதா – அப்ப உடனே அகற்றுங்க\nபூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான் நாம் வாழ்க்கையின் தரமும் உயரும். எனவே பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும். இப்போது வீட்டில் வைக்க கூடாத சில சாமி படங்களை பற்றி பார்க்கலாம்.\nசனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்க கூடாது.\nகடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது. கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்தமாரியான மற்றும் தலை விரி கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. இது மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.\nPrevious articleவனிதாவை கன்னத்தில் அறைந்த முகென் – ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்டார்\nNext articleஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nநீங்க பணக்காரராக வாஸ்து முறைப்படி செய்யவேண்டியவை\nகொலையுதிர் காலம் – திரை விமர்சனம்\nதுலாம் ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nசனி பகவான் அருளைப்பெற உதவும் சனி விரத வழிபாடு\nசிம்ம ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nமீன ராசிக்கான ‘விகாரி’ ஆண்டு தமிழ் புத்தாண்டு பலன்கள்\nதமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே படைத்த பிரமாண்ட சாதனைசெம்ம மாஸ்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\nமேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nஉங்களின் ஒரு ஷேர் நிச்சயம் இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகடன் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட – ஐந்து எளிய பரிகாரங்கள்\nசெல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்\n – தீராக் கடன் தீர்க்கும் செலவில்லாப் பரிகாரம்\nஅத்தி வரதர் சிலை நீருக்குள் கெடாமல் இருப்பதற்கான ரகசியம் என்ன தெரியுமா\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nஒரே நாளில் சளி குணமாக எளிமையான வீட்டு வைத்தியம்\nதினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா \nகுழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக, மினுமினுப்பாக, பிரகாசமாக மாற்றுவது எப்படி\nநீங்கள் செய்யும் ஒரு Share ராஜேஷின் உயிர் காக்க உதவும்\nநீங்கள் செய்யும் ஒரு ஷேர் நிச்சயம் 4 வயது சிறுவன் உயிர்காக்க உங்கள் உதவி…\nதாய், தந்தை திடீர் மரணம், ஆதரவு தேடும் குழந்தைகள் : திருமங்கலம் அருகே பரிதாபம்\nநீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிர் காக்க உதவும்\nகாவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\n2-ஆம் திருமணம் செய்து வாழ்ந்து வரும் பிரபல காமெடியன் மதுரை முத்து கண்ணீர்\nஇந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது இவர்தான்\nசூர்யாவின் “காப்பான்” திரை விமர்சனம்\nஎனக்கும் சாண்டிக்கும் 2 குழந்தைகள் இருக்கிறதா\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/05/", "date_download": "2019-09-21T14:11:17Z", "digest": "sha1:K6CQ6PB3TRN6TFPMZYW7QZ2ZGMTKIVIP", "length": 160666, "nlines": 253, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: May 2017", "raw_content": "\nவாரங்கள் 4 ...இதழ்கள் 5 ..\nவணக்கம். பள்ளிக்கூடத் திறப்புவிழாக்கள் கூப்பிடு தொலைவில் இருந்திட, எகிறும் ஸ்கூல் பீஸ் மிரட்டுவது பற்றாதென இம்முறை நோட்டுக்கள் & கைடுகளின் விலைகளும் உங்கள் விழிகளை எனக்குப் போட்டியாகப் பிதுங்கச் செய்வது நிச்சயம் என்பேன் தண்ணீர் தட்டுப்பாடெனக் காரணம் சொல்லி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பாகவே நம்மூர் பேப்பர் மில்கள் உற்பத்தியை பாதியாக்கியிருக்க, ஹெலிகார் வேகத்துக்கு விண்நோக்கிக் கிளம்பி விட்டன காகித விலைகள் தண்ணீர் தட்டுப்பாடெனக் காரணம் சொல்லி கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன்பாகவே நம்மூர் பேப்பர் மில்கள் உற்பத்தியை பாதியாக்கியிருக்க, ஹெலிகார் வேகத்துக்கு விண்நோக்கிக் கிளம்பி விட்டன காகித விலைகள் இந்தத் தொழிலில் உள்ள ஜுனியர் எடிட்டரின் பள்ளித் தோழன் அந்நேரம் நம்மை உஷார்ப்படுத்தியிருக்க, கையில் சிக்கிய காசை ஒட்டுமொத்தமாய் பேப்பருக்குள் முடக்கியிருந்ததால் ஜூலை வரைக்கும் நமக்குக் கவலைகள் லேது இந்தத் தொழிலில் உள்ள ஜுனியர் எடிட்டரின் பள்ளித் தோழன் அந்நேரம் நம்மை உஷார்ப்படுத்தியிருக்க, கையில் சிக்கிய காசை ஒட்டுமொத்தமாய் பேப்பருக்குள் முடக்கியிருந்ததால் ஜூலை வரைக்கும் நமக்குக் கவலைகள் லேது ஆகஸ்டுக்குப் பேப்பர் வாங்கப் புறப்படும் நேரம் தான் நெஞ்சைத் திடப்படுத்திக் கொண்டு - யாரையாச்சும் கைத்தாங்கலாய்ப்பிடித்துக் கொண்டே முயற்சித்துப் பார்க்க வேண்டும் \nதற்சமயத்துக்கு கைவசம் பேப்பர் இருப்பதால் - லாட்டரியில் ஒரு கோடி அடிச்ச கவுண்டரைப் போல சும்மா \"டெக்ஸ் வில்லரை அடிச்சிக்கோ ; இதிலே கிராபிக் நாவலை அடிச்சிக்கோ ; அடுத்த மாச மறுப்பதிப்பையும் இப்போவே அடிச்சிக்கோ \" என்று அச்சகத்துக்குள் சண்ட மாருதமாய்ச் சுற்���ி வர முடிகிறது \" என்று அச்சகத்துக்குள் சண்ட மாருதமாய்ச் சுற்றி வர முடிகிறது வழக்கமாய் அந்தந்த மாதம் 'ஆட்றா ராமா...தாண்டுரா ராமா வழக்கமாய் அந்தந்த மாதம் 'ஆட்றா ராமா...தாண்டுரா ராமா ' என்று ஏதேனும் பல்டிக்கள் அடித்து பேப்பரைத் தேற்றும் வேலைகளிலோ - அச்சகத்துக்குள் வந்தாலே லேசாய் BP எகிறும், இங்கும் அங்கும் கிடைக்கும் வேஸ்ட் காகிதங்களைப் பார்க்கும் போது ' என்று ஏதேனும் பல்டிக்கள் அடித்து பேப்பரைத் தேற்றும் வேலைகளிலோ - அச்சகத்துக்குள் வந்தாலே லேசாய் BP எகிறும், இங்கும் அங்கும் கிடைக்கும் வேஸ்ட் காகிதங்களைப் பார்க்கும் போது அச்சு இயந்திரமுமே அரசாங்கம் மாதிரி - எப்போது ஸ்மூத்தாய் ஓடும்.. அச்சு இயந்திரமுமே அரசாங்கம் மாதிரி - எப்போது ஸ்மூத்தாய் ஓடும்.. எப்போது கடித்துத் துப்பும் என்பதைக் கணிக்க இயலாத வகையில் So உள்ளே நுழையும் போதே இஷ்ட தெய்வங்கள் சகலரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளத் தோன்றும் So உள்ளே நுழையும் போதே இஷ்ட தெய்வங்கள் சகலரையும் துணைக்கு அழைத்துக் கொள்ளத் தோன்றும் தேர்தலுக்கு சமீபமான அரசாங்கத்தைப் போல மிஷினும் இம்மாதம் நல்ல மூடில் இருக்க - ரிப்போர்ட்டர் ஜானியும், அண்டர்டேக்கரும் சும்மா மிரட்டோ-மிரட்டென்று மிரட்டியுள்ளனர் வண்ணத்தில் தேர்தலுக்கு சமீபமான அரசாங்கத்தைப் போல மிஷினும் இம்மாதம் நல்ல மூடில் இருக்க - ரிப்போர்ட்டர் ஜானியும், அண்டர்டேக்கரும் சும்மா மிரட்டோ-மிரட்டென்று மிரட்டியுள்ளனர் வண்ணத்தில் ஜானியின் கதைக்கு சற்றே புராதன ; பளீர்-பளீர் வர்ண பாணி தான் என்பதால் பக்கத்தைப் புரட்டப் புரட்ட ஜெர்மன் மசிகளின் ஜாலம் வசீகரிக்கிறது ஜானியின் கதைக்கு சற்றே புராதன ; பளீர்-பளீர் வர்ண பாணி தான் என்பதால் பக்கத்தைப் புரட்டப் புரட்ட ஜெர்மன் மசிகளின் ஜாலம் வசீகரிக்கிறது புதுவரவுக்கோ - புதுயுக கலரிங் யுக்திகள் என்பது மட்டுமன்றி - கதையின் புராதனைக் களம் + கதையின் இருண்டதன்மைக்கு ஏற்ப வர்ணங்கள் sober ஆக அமைக்கப்பட்டிருப்பதால் - ரொம்பவே கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இதற்கான அச்சை செய்துள்ளோம் புதுவரவுக்கோ - புதுயுக கலரிங் யுக்திகள் என்பது மட்டுமன்றி - கதையின் புராதனைக் களம் + கதையின் இருண்டதன்மைக்கு ஏற்ப வர்ணங்கள் sober ஆக அமைக்கப்பட்டிருப்பதால் - ரொம்பவே கண்ணில் வி��க்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இதற்கான அச்சை செய்துள்ளோம் கதையைப் படிக்கும் போது - கதைக்கும், சித்திரங்களுக்கும் உள்ள அதே அளவு வீரியம் - வர்ணச் சேர்க்கைக்கு உள்ளதை உணர்ந்திடுவீர்கள் \nAnd இதோ - சந்தா E -ன் இதழ் # 2 -ன் அட்டைப்பட முதல் பார்வை As in recent times - இதுவுமே ஒரிஜினல் அட்டைப்படமே ; இம்மியும் மாற்றமின்றி As in recent times - இதுவுமே ஒரிஜினல் அட்டைப்படமே ; இம்மியும் மாற்றமின்றி ஒரிஜினல்களே பளீரிடும் போது - எக்ஸ்டரா நம்பர் போடுகிறேன் பேர்வழி என்று சொதப்பி வைக்க பயம் ஒரிஜினல்களே பளீரிடும் போது - எக்ஸ்டரா நம்பர் போடுகிறேன் பேர்வழி என்று சொதப்பி வைக்க பயம் So இயன்ற வர்ண மெருகூட்டல்களை மாத்திரமே செய்து விட்டு - ஒரிஜினல்களோடு சவாரி செய்து வருகிறோம் So இயன்ற வர்ண மெருகூட்டல்களை மாத்திரமே செய்து விட்டு - ஒரிஜினல்களோடு சவாரி செய்து வருகிறோம் இதோ அதன் முதல் பார்வை \nஅட்டைப்படத்தில் கவனத்துக்குத் தப்பாதது கதையின் பெயர் அமைக்கப்பட்டிருக்கும் எழுத்துருக்களாகத் தானிருக்குமென்று நினைக்கிறேன் நெடுநாள் இடைவெளிக்குப் பின்பாய் நமது ஓவியரைக் கொண்டு கதையின் பெயரை கையால் எழுதச் செய்தேன் - அந்த கம்பியூட்டர் fonts அலுத்துப் போனது போலத் தோன்றியதால் நெடுநாள் இடைவெளிக்குப் பின்பாய் நமது ஓவியரைக் கொண்டு கதையின் பெயரை கையால் எழுதச் செய்தேன் - அந்த கம்பியூட்டர் fonts அலுத்துப் போனது போலத் தோன்றியதால் ரொம்ப நாள் கழித்து - technology க்கு சின்னதொரு விடுப்பென்பதால் எனக்கு ரசித்தது ரொம்ப நாள் கழித்து - technology க்கு சின்னதொரு விடுப்பென்பதால் எனக்கு ரசித்தது \nAnd இதோ - உட்பக்கத்திலிருந்தும் ஒரு சின்ன டீசர் \nஇதனை ஏற்கனவே நெட்டில் படித்திருக்கக்கூடிய நண்பர்களுக்குப் புதிதாய் இருக்கப் போவதில்லை, கதை பற்றிய எனது preview ஆனால் தமிழில் தான் அண்டர்டேக்கரோடு முதன்முறையாய்க் கை குலுக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கு சின்னதொரு tip : \"வன்முறை அதீதம் ; இது தேவை தானா ஆனால் தமிழில் தான் அண்டர்டேக்கரோடு முதன்முறையாய்க் கை குலுக்கக் காத்திருக்கும் நண்பர்களுக்கு சின்னதொரு tip : \"வன்முறை அதீதம் ; இது தேவை தானா \" ; \"இதைப் படித்து நாட்டைத் திருத்தப் போகிறேனா \" ; \"இதைப் படித்து நாட்டைத் திருத்தப் போகிறேனா \" என்றெல்லாம் கேள்விகள் உங்களுள் ஸ்டாக் இருக்கும் பட்சத்தில் - இந்தப் பக்கமாய் இண்டிகேட்டரைப் போடாது நேராகப் பயணம் போவதே சாலச் சிறந்தது என்பேன் \" என்றெல்லாம் கேள்விகள் உங்களுள் ஸ்டாக் இருக்கும் பட்சத்தில் - இந்தப் பக்கமாய் இண்டிகேட்டரைப் போடாது நேராகப் பயணம் போவதே சாலச் சிறந்தது என்பேன் முகத்தில் சுடுபெட்டியைத் தேய்ப்பது ; விரலை நொறுக்கென ஒடிப்பது ; சடலங்களைக் கோணிப்பை போல் தைப்பது என கதை நெடுகிலும் கரடு முரடான ஐட்டங்கள் நிறையவே உண்டென்பதால் இந்த முன்ஜாக்கிரதை முகத்தில் சுடுபெட்டியைத் தேய்ப்பது ; விரலை நொறுக்கென ஒடிப்பது ; சடலங்களைக் கோணிப்பை போல் தைப்பது என கதை நெடுகிலும் கரடு முரடான ஐட்டங்கள் நிறையவே உண்டென்பதால் இந்த முன்ஜாக்கிரதை பௌன்சர் கதைகளில் இருந்த shock factors போலிராது தான் - இங்குள்ள சமாச்சாரங்கள் ; ஆனாலும் இது மாமூலான வெஸ்டர்ன்மல்லவே பௌன்சர் கதைகளில் இருந்த shock factors போலிராது தான் - இங்குள்ள சமாச்சாரங்கள் ; ஆனாலும் இது மாமூலான வெஸ்டர்ன்மல்லவே So - கவனம் ப்ளீஸ் So - கவனம் ப்ளீஸ் கதையைப் பொறுத்தவரை ரொம்ப பில்டப்பெல்லாம் தர மாட்டேன் ; மாறுபட்ட பாணி என்பதோடு நிறுத்திக் கொள்வேன் கதையைப் பொறுத்தவரை ரொம்ப பில்டப்பெல்லாம் தர மாட்டேன் ; மாறுபட்ட பாணி என்பதோடு நிறுத்திக் கொள்வேன் படிக்கும் போது நீங்களே ஒரு அனுமானத்துக்கு வருவதே தேவலை அல்லவா \nAnd இதோ - மேலே வரக் காத்திருக்கும் டஸ்ட் ஜாக்கெட் இதுவுமே ஒரிஜினல் டிசைன் என்பதால் - இங்கேயும் 'கை...வீசம்மா...கை வீசு..' தான் நமக்கு வேலைகளை பொறுத்த வரைக்கும் \nஅண்டர்டேக்கர் புராணத்துக்கு மங்களம் பாடிடும் முன்பாய் ஒரேயொரு நினைவூட்டலுமே இது மிகக் குறைவான பிரிண்ட் ரன் கொண்ட இதழ் என்பதால் - இஷ்டப்படும் போது வாங்கிக் கொள்ளலாமே - என்ற சுலபத்தன்மை இராது இதனில் இது மிகக் குறைவான பிரிண்ட் ரன் கொண்ட இதழ் என்பதால் - இஷ்டப்படும் போது வாங்கிக் கொள்ளலாமே - என்ற சுலபத்தன்மை இராது இதனில் So - இந்தத் தொப்பிவாலா உங்களுக்கு தேவையெனத் தோன்றிடும் பட்சத்தில், துரிதம் சுகப்படும் \nஇம்மாத கோட்டா 5 இதழ்கள் ; அதிலும் ஒவ்வொரு சந்தா ரகத்திற்குமொரு பிரதிநிதி உண்டு என்பது highlight வேலையும் அதற்கேற்ப போட்டுப் புரட்டி எடுத்திடுமென்பதை நான் சொல்லவும் வேண்டுமா வேலையும் அதற்கேற்ப போட்டுப் புரட்டி எடுத்திடுமென்பதை நான் சொல்லவும் வே��்டுமா So அவ்வப்போது சைக்கிள் கேப்பில் நமக்குக் கிட்டிடும் எதிர்பாரா ஒத்தாசைகளும் பாகுபலி ரேஞ்சுக்கு காட்சி தருகின்றன So அவ்வப்போது சைக்கிள் கேப்பில் நமக்குக் கிட்டிடும் எதிர்பாரா ஒத்தாசைகளும் பாகுபலி ரேஞ்சுக்கு காட்சி தருகின்றன இதோ - இம்மாத கார்ட்டூன் இதழுக்கென நண்பர் பொடியன் போட்டுத் தந்துள்ள முன் + பின் அட்டைகள் \nலோகோ சேர்ப்பு ; எழுத்துக்களை இங்கே-அங்கே லேசாய் மாற்றியமைப்பது என்பதைத் தாண்டி பாக்கி எல்லாமே நண்பரின் கைவண்ணமாகவே இருக்கும் Simple yet neat ஆக ராப்பரை அமைத்துத் தந்துள்ள நண்பருக்கு நமது நன்றிகளும் ; பாராட்டுக்களும் Simple yet neat ஆக ராப்பரை அமைத்துத் தந்துள்ள நண்பருக்கு நமது நன்றிகளும் ; பாராட்டுக்களும் வரும் நாட்களிலும் அவ்வப்போது இப்பணிகளில் தேர்ச்சியுள்ள நண்பர்கள் உதவிட விரும்பின் - நம்மிடம் நிச்சயம் வாய்ப்புகளுக்குப் பஞ்சமிராது வரும் நாட்களிலும் அவ்வப்போது இப்பணிகளில் தேர்ச்சியுள்ள நண்பர்கள் உதவிட விரும்பின் - நம்மிடம் நிச்சயம் வாய்ப்புகளுக்குப் பஞ்சமிராது So உங்களிடம் நேரமிருப்பின், நம்மிடம் பணிகளிருக்கும் \nஇந்தப் பதிவுக்கு லொட்டு லோட்டேனா டைப்பிடிக்கத் துவங்குவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்பு வரையிலும் திருவாளர் ரின்டின் கேனின் மொழிபெயர்ப்புக்குள் தலைபுதைத்துக் கிடந்தேன் என்பதால் உட்பக்க டிரைலர் இப்போது சாத்தியமில்லை ஞாயிறும் வீட்டிலிருந்தபடிக்கே நம்மவர்கள் பணி செய்து \"தடை பல தகர்த்தெழு\" என்று முழங்கக் காத்திருப்பதால் - sometime tomorrow - நாலுகால் ஞானசூன்யனார் இங்கே தலைகாட்டிடுவார் ஞாயிறும் வீட்டிலிருந்தபடிக்கே நம்மவர்கள் பணி செய்து \"தடை பல தகர்த்தெழு\" என்று முழங்கக் காத்திருப்பதால் - sometime tomorrow - நாலுகால் ஞானசூன்யனார் இங்கே தலைகாட்டிடுவார் திங்கட்கிழமை அச்சு ; செவ்வாய் முதற்கொண்டு வழக்கமான பைண்டிங் படையெடுப்பு என்பதே இப்போதைய அட்டவணை திங்கட்கிழமை அச்சு ; செவ்வாய் முதற்கொண்டு வழக்கமான பைண்டிங் படையெடுப்பு என்பதே இப்போதைய அட்டவணை எந்த அர்த்த ஜாமத்தில் நான் என் வேலைகளை முடித்துத் தந்தாலும், அதன்பின்னே மின்னலாய்ச் செயலாற்ற நமது டீம் ரெடியாக இருப்பதால் ஜூன் 1 -க்கு இங்கிருந்து இதழ்களை அனுப்பிட சாத்தியமாகிடும் எந்த அர்த்த ஜாமத்தில் நான் என் வேலைகளை ம��டித்துத் தந்தாலும், அதன்பின்னே மின்னலாய்ச் செயலாற்ற நமது டீம் ரெடியாக இருப்பதால் ஜூன் 1 -க்கு இங்கிருந்து இதழ்களை அனுப்பிட சாத்தியமாகிடும் முதலில் நான் போட்ட கணக்குப்படி இன்னமும் கூடத் தாமதமாகியிருக்குமென்றே அனுமானித்தேன் ; ஆனால் நம்மாட்கள் வண்டியை அடித்து ஓட்டுவதில் தேர்ச்சி பெற்றுள்ளதால் ஒற்றை நாள் தாமதத்தோடு தலை தப்பிடும் \nமாதத்தின் மறுபதிப்புக் கோட்டா - வைக்கிங் & ஜாக்கிக்கு சவால் விடும் அண்டடாயர் புகழ் ஜானிகாருவின் \"தங்க விரல் மர்மம்\" எப்போதோ ஒரு யுகத்தில் இந்த இதழ் ஒரிஜினலாக முத்து காமிக்ஸில் வெளியான போது மெய்ம்மறந்து படித்த ஞாபகங்கள் இதன் எடிட்டிங்கின் போது மீள்வருகை செய்தன எப்போதோ ஒரு யுகத்தில் இந்த இதழ் ஒரிஜினலாக முத்து காமிக்ஸில் வெளியான போது மெய்ம்மறந்து படித்த ஞாபகங்கள் இதன் எடிட்டிங்கின் போது மீள்வருகை செய்தன எகிப்தியப் பாலைவனம் ; மணலுக்குள் மனுஷனைப் புதைத்துப் போடுவது ; தங்கச் சுட்டுவிரல் ; என்ற அந்நாட்களது பரபரப்பான நினைவுகள் இப்போது ஒரு மந்தகாசப் புன்னகையை மாத்திரமே உண்டாக்கியது தான் காலச் சக்கரத்தின் சுழற்சி செய்யும் வேலை போலும் எகிப்தியப் பாலைவனம் ; மணலுக்குள் மனுஷனைப் புதைத்துப் போடுவது ; தங்கச் சுட்டுவிரல் ; என்ற அந்நாட்களது பரபரப்பான நினைவுகள் இப்போது ஒரு மந்தகாசப் புன்னகையை மாத்திரமே உண்டாக்கியது தான் காலச் சக்கரத்தின் சுழற்சி செய்யும் வேலை போலும் இதோ - அந்நாட்களது சில ஆதர்ஷ நினைவுகளால் உருவான ராப்பர் - நம் ஓவியரின் கைவண்ணத்தில் இதோ - அந்நாட்களது சில ஆதர்ஷ நினைவுகளால் உருவான ராப்பர் - நம் ஓவியரின் கைவண்ணத்தில் இந்தாண்டின் இறுதி ஜானி நீரோ சாகசம் இதுவென்பது ஒருங்கே ஏக்கப் பெருமூச்சுகளையும் ; நிம்மதி பெருமூச்சுகளையும் உருவாக்க வல்லதென்பதில் எனக்கு ஐயமில்லை\nஇம்முறையும் கதையைப் படிக்கும் போது எனக்கு எழுந்தது அதே கேள்வியே : இதை என் ஜானி நீரோ சாகசமென்று பீலா விட வேணும் முறையாகப் பார்த்தால் ஸ்டெல்லா முக்கால்வாசி வேலையைப் பண்ணி முடிக்க, மனுஷன் ஒத்துக் குழல் மட்டுமே வாசிக்கிறார் முறையாகப் பார்த்தால் ஸ்டெல்லா முக்கால்வாசி வேலையைப் பண்ணி முடிக்க, மனுஷன் ஒத்துக் குழல் மட்டுமே வாசிக்கிறார் இதற்கு ஹீரோ அந்தஸ்து சித்தே ஓவர் இதற்கு ஹ���ரோ அந்தஸ்து சித்தே ஓவர் என்றே பட்டது எனக்கு Anyways - விற்பனையில் சாதிக்கும் சகலரும் ஹீரோக்களே என்பதால் - all is well என்றபடிக்கு நகர்கிறேன் \n\"ஷப்பா.....5 இதழ் மாதமொன்று முடிந்ததுடா சாமி \" என்றபடிக்கே நடையைக் கட்டினால் - \"நாங்க இருக்கோமேலே.. ஹை...ஹை...நாங்க இருக்கோமேலே..\" என்றபடிக்கே நடையைக் கட்டினால் - \"நாங்க இருக்கோமேலே.. ஹை...ஹை...நாங்க இருக்கோமேலே..\" என்று கண்முன்னே ஜூலையின் இதழ்கள் துள்ளிக் குதித்து நர்த்தனம் ஆடுவது தெரிகிறது \" என்று கண்முன்னே ஜூலையின் இதழ்கள் துள்ளிக் குதித்து நர்த்தனம் ஆடுவது தெரிகிறது லயன் # 300 & முத்து # 400 - காத்திருக்கும் ஜூலையில் தான் எனும் பொழுது - \"மறுபடியுமா...முதல்லேர்ந்தா லயன் # 300 & முத்து # 400 - காத்திருக்கும் ஜூலையில் தான் எனும் பொழுது - \"மறுபடியுமா...முதல்லேர்ந்தா \" என்று வடிவேலை நினைவுகூர்ந்திடத் தான் தோன்றுகிறது \" என்று வடிவேலை நினைவுகூர்ந்திடத் தான் தோன்றுகிறது But இந்த முடிவிலாப் பயணத்தின் சுகமே - தொடர்ந்திடும் சவால்கள் ; வித விதமான சவால்கள் தானெனும் பொழுது - ஓட்டம் பிடிக்கிறேன் வேலைகளிலிருந்தல்ல ; அதனுள் fresh ஆக மூழ்கிட But இந்த முடிவிலாப் பயணத்தின் சுகமே - தொடர்ந்திடும் சவால்கள் ; வித விதமான சவால்கள் தானெனும் பொழுது - ஓட்டம் பிடிக்கிறேன் வேலைகளிலிருந்தல்ல ; அதனுள் fresh ஆக மூழ்கிட பாக்கியுள்ள ரிப்போர்ட்டர் ஜானி ராப்பரோடு டெஸ்பாட்ச் தினப் பதிவு அமைந்திடும் என்ற செய்தியோடு - இப்போதைக்கு விடைபெறுகிறேன் all பாக்கியுள்ள ரிப்போர்ட்டர் ஜானி ராப்பரோடு டெஸ்பாட்ச் தினப் பதிவு அமைந்திடும் என்ற செய்தியோடு - இப்போதைக்கு விடைபெறுகிறேன் all Bye for now \nஒரு பயணியின் டைரிக் குறிப்பு \nவணக்கம். காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி வேறெதையும் இங்கு எழுதுவதில்லை என்ற கட்டுப்பாட்டை லேசாய்த் தளர்த்திக் கொள்ளுகிறேன் - இந்த ஞாயிறுக்கு மட்டும் அதற்காகப் பிரபஞ்சத்தைப் புரட்டிப் போடப் போகும் ஏதோவொரு விஷயத்தைப் பகிரப் போகிறேன் என்ற பீலாவெல்லாம் விடமாட்டேன் அதற்காகப் பிரபஞ்சத்தைப் புரட்டிப் போடப் போகும் ஏதோவொரு விஷயத்தைப் பகிரப் போகிறேன் என்ற பீலாவெல்லாம் விடமாட்டேன் சொல்லப் போனால் ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னே திரும்பிப் பார்த்துப் படித்து எனக்கே இந்த நாட்களின் நினைவுகளை மீட்டுக் கொள்ளவ���ரு டயரிக் குறிப்பு இது என்றும் சொல்லலாம் சொல்லப் போனால் ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னே திரும்பிப் பார்த்துப் படித்து எனக்கே இந்த நாட்களின் நினைவுகளை மீட்டுக் கொள்ளவொரு டயரிக் குறிப்பு இது என்றும் சொல்லலாம் So ஞாயிறு காலையில் தூக்கம் பாக்கி இருப்பினோ, பணிகள் ஏதேனும் காத்து நிற்பினோ - அவற்றை சாவகாசமாய் முடித்துக் கொண்டு கூட இங்கே ஆஜராகலாம் நீங்கள் So ஞாயிறு காலையில் தூக்கம் பாக்கி இருப்பினோ, பணிகள் ஏதேனும் காத்து நிற்பினோ - அவற்றை சாவகாசமாய் முடித்துக் கொண்டு கூட இங்கே ஆஜராகலாம் நீங்கள் கொஞ்சம் பெ-ரி-ய மாத்திரை தொடர்கிறது என்பதால் உங்கள் பொறுமையை தயார்நிலையில் வைத்துக் கொண்டால் நலமென்பேன் \nஎல்லாம் துவங்கியது சென்ற வார சனிக்கிழமையின் ஐரோப்பியப் பயணத்தோடு பொதுவாய் வேலைகளை திங்கள் காலைக்கென அட்டவணை போட்டுக் கொண்டு அதற்கேற்பவே அங்கு போயிறங்கி, வேலைகள் முடிந்த கையோடே தட தடவென ஊருக்குத் திரும்புவதே என் வாடிக்கை பொதுவாய் வேலைகளை திங்கள் காலைக்கென அட்டவணை போட்டுக் கொண்டு அதற்கேற்பவே அங்கு போயிறங்கி, வேலைகள் முடிந்த கையோடே தட தடவென ஊருக்குத் திரும்புவதே என் வாடிக்கை ஊர் சுற்றிப் பார்க்கும் வயதுகளையெல்லாம் தாண்டி மாமாங்கங்கள் நிறைய ஓடிவிட்டதால் - வாரயிறுதிகளை எப்போதுமே அயல்நாட்டில் செலவிடுவதில்லை ஊர் சுற்றிப் பார்க்கும் வயதுகளையெல்லாம் தாண்டி மாமாங்கங்கள் நிறைய ஓடிவிட்டதால் - வாரயிறுதிகளை எப்போதுமே அயல்நாட்டில் செலவிடுவதில்லை ஆனால் இம்முறை ஜுனியரும் என்னோடே பயணத்தில் இணைந்து கொள்வதாக இருந்ததால் ஞாயிறு ஒரு நாளையாவது ஐரோப்பிய பராக்குப் பார்க்கும் படலத்துக்கென ஒதுக்கிடலாமே எனத் தீர்மானித்தேன் ஆனால் இம்முறை ஜுனியரும் என்னோடே பயணத்தில் இணைந்து கொள்வதாக இருந்ததால் ஞாயிறு ஒரு நாளையாவது ஐரோப்பிய பராக்குப் பார்க்கும் படலத்துக்கென ஒதுக்கிடலாமே எனத் தீர்மானித்தேன் சனி மாலை இத்தாலியில் போயிறங்கினோம் and நேராக ரூமுக்குப் போய் கட்டையைக் கிடத்தினாலும், அதிகாலையில் blog க்குக்கான பக்கங்களை நம்மவர்கள் அனுப்ப மறந்து போயிருந்ததால் எனக்கு கோழித் தூக்கமே சாத்தியமானது சனி மாலை இத்தாலியில் போயிறங்கினோம் and நேராக ரூமுக்குப் போய் கட்டையைக் கிடத்தினாலும், அதிகாலையில் blog க்குக்கான பக்கங்களை நம்மவர்கள் அனுப்ப மறந்து போயிருந்ததால் எனக்கு கோழித் தூக்கமே சாத்தியமானது அங்கிருந்தே மைதீனின் குடலை உருவி, நான் எழுதி அனுப்பியிருந்த பக்கங்களை டைப் செய்து வாங்கி ஒருமாதிரியாக வலையேற்றம் செய்து விட்டு, ஒன்றிரண்டு பதில்களையும் கூடப் போட்டு விட்டு, நகருக்குள் புறப்படுவோமென நடையைக் கட்டினோம் அங்கிருந்தே மைதீனின் குடலை உருவி, நான் எழுதி அனுப்பியிருந்த பக்கங்களை டைப் செய்து வாங்கி ஒருமாதிரியாக வலையேற்றம் செய்து விட்டு, ஒன்றிரண்டு பதில்களையும் கூடப் போட்டு விட்டு, நகருக்குள் புறப்படுவோமென நடையைக் கட்டினோம் கண்டம் கண்டமாய் ஒற்றைக் காட்டு முனி போலச் சுற்றியே பழகியவனுக்கு, முதன்முறையாக பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த உற்சாகம் ஒருபக்கம் ; ஜுனியருக்கு ஐரோப்பிய அனுபவத்தைப் புகட்டக் கிடைத்த வாய்ப்பின்மகிழ்ச்சி இன்னொரு பக்கமென பிரவாகமெடுக்க, வெயிலில் குளித்துக் கிடந்த மிலன் நகரமே ஒரு சொர்க்க பூமி போல் எனக்குத் தோன்றியது கண்டம் கண்டமாய் ஒற்றைக் காட்டு முனி போலச் சுற்றியே பழகியவனுக்கு, முதன்முறையாக பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்த உற்சாகம் ஒருபக்கம் ; ஜுனியருக்கு ஐரோப்பிய அனுபவத்தைப் புகட்டக் கிடைத்த வாய்ப்பின்மகிழ்ச்சி இன்னொரு பக்கமென பிரவாகமெடுக்க, வெயிலில் குளித்துக் கிடந்த மிலன் நகரமே ஒரு சொர்க்க பூமி போல் எனக்குத் தோன்றியது பின்மதியம் வரை ஊர் சுற்றி விட்டு, அப்புறமாய் ரயிலைப் பிடித்து அங்கிருந்து பிரான்சின் லியான் நகரில் இரவு டேரா போடுவதாகத் திட்டம் பின்மதியம் வரை ஊர் சுற்றி விட்டு, அப்புறமாய் ரயிலைப் பிடித்து அங்கிருந்து பிரான்சின் லியான் நகரில் இரவு டேரா போடுவதாகத் திட்டம் திங்கள் அதிகாலையில் லியோனுக்கு அருகாமையிலிருந்ததொரு சிறு நகரில் நாம் வாங்கவிருந்ததொரு அச்சு இயந்திரத்தினைப் பார்வையிடுவதாகத் திட்டம் திங்கள் அதிகாலையில் லியோனுக்கு அருகாமையிலிருந்ததொரு சிறு நகரில் நாம் வாங்கவிருந்ததொரு அச்சு இயந்திரத்தினைப் பார்வையிடுவதாகத் திட்டம் அதை முடித்துக் கொண்டு, பாரிசுக்கு ரயிலைப் பிடித்து மாலைப் பொழுதினில் அந்த நகரின் வீதிகளில் நமது செருப்புகளைத் தேய்ப்பதாகத் திட்டம் அதை முடித்துக் கொண்டு, பாரிசுக்கு ரயிலைப் பிடித்து ��ாலைப் பொழுதினில் அந்த நகரின் வீதிகளில் நமது செருப்புகளைத் தேய்ப்பதாகத் திட்டம் சாவகாசமாய் (அங்குள்ள) முனியாண்டி விலாஸில் பரோட்டா ; ஐபல் கோபுரத்தில் வாய் பார்த்தல் என்று மாலையை ஒட்டி விட்டு, மறு நாள் அதிகாலையில் பிளைட்டைப் பிடித்து ஸ்பெயின் நாட்டின் தலைநகரில் இன்னொரு மிஷினைப் பார்வையிடுவதாகத் திட்டத்தின் தொடர்ச்சி சாவகாசமாய் (அங்குள்ள) முனியாண்டி விலாஸில் பரோட்டா ; ஐபல் கோபுரத்தில் வாய் பார்த்தல் என்று மாலையை ஒட்டி விட்டு, மறு நாள் அதிகாலையில் பிளைட்டைப் பிடித்து ஸ்பெயின் நாட்டின் தலைநகரில் இன்னொரு மிஷினைப் பார்வையிடுவதாகத் திட்டத்தின் தொடர்ச்சி செவ்வாய் இரவு மேட்ரிட் நகரிலிருந்தே ஊருக்குத் திரும்புவது என்ற \"வாம்மா மின்னல்\" பாணி அட்டவனையே - ஒட்டு மொத்தமாய் செவ்வாய் இரவு மேட்ரிட் நகரிலிருந்தே ஊருக்குத் திரும்புவது என்ற \"வாம்மா மின்னல்\" பாணி அட்டவனையே - ஒட்டு மொத்தமாய் 3 தினங்களில் - 3 தேசங்கள் எனும் பொழுது பயணத் திட்டங்களை கோர்வையாய் நிர்ணயம் செய்வதற்குள் சந்நியாசம் வாங்கிடுவதே சாலச் சிறந்தது என்று தோன்றும் டிக்கெட் போட்டுத் தரும் ஏஜெண்டுக்கு 3 தினங்களில் - 3 தேசங்கள் எனும் பொழுது பயணத் திட்டங்களை கோர்வையாய் நிர்ணயம் செய்வதற்குள் சந்நியாசம் வாங்கிடுவதே சாலச் சிறந்தது என்று தோன்றும் டிக்கெட் போட்டுத் தரும் ஏஜெண்டுக்கு என் சகோதரனின் கல்லூரித் தோழனே மதுரையில் உள்ள டிராவல் ஏஜெண்ட் என்பதால் - நான் அடிக்கக் கோரும் அத்தனை அந்தர் பல்டிகளையும் அசராமல் அடிக்க முற்படுவார் அந்த நல்ல மனுஷன் என் சகோதரனின் கல்லூரித் தோழனே மதுரையில் உள்ள டிராவல் ஏஜெண்ட் என்பதால் - நான் அடிக்கக் கோரும் அத்தனை அந்தர் பல்டிகளையும் அசராமல் அடிக்க முற்படுவார் அந்த நல்ல மனுஷன் ஒவ்வொரு முறையும் எனது திட்டங்கள் இது போலவே கோக்கு மாக்காகவே இருந்திடுவது வாடிக்கை என்பதால் அவருக்கும் பழகிப் போய் விட்டது ஒவ்வொரு முறையும் எனது திட்டங்கள் இது போலவே கோக்கு மாக்காகவே இருந்திடுவது வாடிக்கை என்பதால் அவருக்கும் பழகிப் போய் விட்டது எனக்குமே செலவைக் குறைக்கிறோம் ; வேலை முடிந்த கையோடே வீடு திரும்புகிறோம் என்ற திருப்தி இருந்திடுவதால் இந்த நட்டுக் கழன்ற வேக ஓட்டங்களெல்லாம் பழகிப் போயிருந்தன \nஜுனியருக்குமே கூட இந்த 'சடுதியில் வீடு திரும்பும் டீலிங் ' பிடித்திருந்ததால் எந்த முகச் சுளிப்புமின்றி உடன் வந்து கொண்டிருந்தார் ஆண்டாண்டு காலங்களாய், ஊர் ஊராய், தெருத் தெருவாய்ச் சுற்றியுள்ளதன் பலனாய்க் கிட்டியிருந்ததுஅனுபவம் மாத்திரமன்றி, ஒருவிதத் தெனாவட்டுமே என்பேன் ஆண்டாண்டு காலங்களாய், ஊர் ஊராய், தெருத் தெருவாய்ச் சுற்றியுள்ளதன் பலனாய்க் கிட்டியிருந்ததுஅனுபவம் மாத்திரமன்றி, ஒருவிதத் தெனாவட்டுமே என்பேன் 'ஆஹ்...என்ன பெரிய வெளிநாடு எதுவானாலும் பார்த்துக்கலாம் ; சமாளிச்சுக்கலாம் \" என்ற ஒருவித கொழுப்பு எனக்குள் சத்தமின்றி வியாபித்திருந்தது \" என்ற ஒருவித கொழுப்பு எனக்குள் சத்தமின்றி வியாபித்திருந்தது So மாமூலாய் ஒவ்வொரு பயணத்தின் போதும் செய்திட வேண்டிய முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளுக்கெல்லாம் பொறுமையே இருப்பதில்லை So மாமூலாய் ஒவ்வொரு பயணத்தின் போதும் செய்திட வேண்டிய முன்ஜாக்கிரதை ஏற்பாடுகளுக்கெல்லாம் பொறுமையே இருப்பதில்லை அந்த மப்புக்கு விலை என்ன தரவிருக்கிறோமென்ற புரிதல் துளியுமின்றி பின்மதியம் வரை ஊரை செம உற்சாகமாய்ச் சுற்றிக் காட்டி விட்டு, ரயிலைப்பிடிக்க தரைக்கடியிலிருக்கும் மெட்ரோவை நாடிச் சென்றோம் அந்த மப்புக்கு விலை என்ன தரவிருக்கிறோமென்ற புரிதல் துளியுமின்றி பின்மதியம் வரை ஊரை செம உற்சாகமாய்ச் சுற்றிக் காட்டி விட்டு, ரயிலைப்பிடிக்க தரைக்கடியிலிருக்கும் மெட்ரோவை நாடிச் சென்றோம் நாலு காசு மிச்சம் பிடித்தால் - அது நாலு காசை சம்பாதித்தற்கு ஈடே என்ற மாதிரியான எண்ணம் எனக்குள் வேரூன்றிக் கிடப்பதால் ஒரு நாளும் டாக்சிகளுக்கோ ; ஆடம்பரங்களுக்கோ பாக்கெட்டுக்குள் கைவிடத் துணிய மாட்டேன் நாலு காசு மிச்சம் பிடித்தால் - அது நாலு காசை சம்பாதித்தற்கு ஈடே என்ற மாதிரியான எண்ணம் எனக்குள் வேரூன்றிக் கிடப்பதால் ஒரு நாளும் டாக்சிகளுக்கோ ; ஆடம்பரங்களுக்கோ பாக்கெட்டுக்குள் கைவிடத் துணிய மாட்டேன் அதே பாணியில் இம்முறையும் கனமானதொரு சூட்கேஸை உருட்டிக் கொண்டே..தோளில் ஒரு backpack -ஐப் போட்டுக் கொண்டே மெட்ரோ ரயிலுக்குள் புகுந்தேன் அதே பாணியில் இம்முறையும் கனமானதொரு சூட்கேஸை உருட்டிக் கொண்டே..தோளில் ஒரு backpack -ஐப் போட்டுக் கொண்டே மெட்ரோ ரயிலுக்குள் புகுந்தேன் இரு முதிய பெ���்கள் சரியாக எனக்கு முன்னேயும் பக்கவாட்டிலும் நெருக்கியடித்துக் கொண்டு நிற்க, ரயில் கதவுகள் அடைத்துத் தொலைக்கும் முன்பாக உள்ளே புகுந்துவிட வேண்டுமென்பதிலேயே என் கவனம் லயித்து நின்றது இரு முதிய பெண்கள் சரியாக எனக்கு முன்னேயும் பக்கவாட்டிலும் நெருக்கியடித்துக் கொண்டு நிற்க, ரயில் கதவுகள் அடைத்துத் தொலைக்கும் முன்பாக உள்ளே புகுந்துவிட வேண்டுமென்பதிலேயே என் கவனம் லயித்து நின்றது சரியாக அதே நொடியில் என் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பையின் ஜிப் மீது ஒரு கை பட்டது போலிருக்க, நானோ கதவு பூட்டும்போது பை மாட்டிக் கொள்ளக்கூடாதே என்ற நினைப்பிலேயே உள்ளே புகுவதில் தீவிரமாய் இருந்திட, அந்த இரு கிழக் கோட்டான்களும் உள்ளே ஏறிய அதே வேகத்தில் பிளாட்பாரத்துக்குத் தாவி விட்டன சரியாக அதே நொடியில் என் முதுகில் தொங்கிக் கொண்டிருந்த பையின் ஜிப் மீது ஒரு கை பட்டது போலிருக்க, நானோ கதவு பூட்டும்போது பை மாட்டிக் கொள்ளக்கூடாதே என்ற நினைப்பிலேயே உள்ளே புகுவதில் தீவிரமாய் இருந்திட, அந்த இரு கிழக் கோட்டான்களும் உள்ளே ஏறிய அதே வேகத்தில் பிளாட்பாரத்துக்குத் தாவி விட்டன கதவு மடேரென அடைபடும் கணமே எனக்குள் சம்மட்டியாய் இறங்கியது என்ன நடந்துள்ளதென்ற புரிதல் கதவு மடேரென அடைபடும் கணமே எனக்குள் சம்மட்டியாய் இறங்கியது என்ன நடந்துள்ளதென்ற புரிதல் \"என் பேக் திறந்திருக்கான்னு பாரு விக்ரம் \"என் பேக் திறந்திருக்கான்னு பாரு விக்ரம் \" என்று நான் அலற ; \"ஜிப் திறந்து கிடக்குப்பா \" என்று நான் அலற ; \"ஜிப் திறந்து கிடக்குப்பா \" என்ற பதில் கிட்டியது \" என்ற பதில் கிட்டியது உள்ளே கை விட்டுப் பார்த்த மறு நொடி என் ஈரக்குலையே அறுந்து போனது போலொரு உணர்வு - பாஸ்போர்ட்டும், பணமும் இருந்த ஒரு pouch ஐக் காணோமென்ற போது உள்ளே கை விட்டுப் பார்த்த மறு நொடி என் ஈரக்குலையே அறுந்து போனது போலொரு உணர்வு - பாஸ்போர்ட்டும், பணமும் இருந்த ஒரு pouch ஐக் காணோமென்ற போது கடவுளின் கிருபை - ஜுனியரின் பாஸ்போர்ட்டும், எங்களது கிரெடிட் கார்டுகளும் தப்பியிருந்தன கடவுளின் கிருபை - ஜுனியரின் பாஸ்போர்ட்டும், எங்களது கிரெடிட் கார்டுகளும் தப்பியிருந்தன \"ஆண்டவா....பணம் கூடப் போயிருக்கட்டும் ; பாஸ்போர்ட் தப்பியிருக்கட்டுமே \"ஆண்டவா....பணம் கூடப் போயிருக்கட்டும் ; பாஸ்போர்ட் தப்பியிருக்கட்டுமே \" என்ற வேண்டுதலோடு பைக்குள் கையை விட்டுத் துளாவு-துளாவென்று துளாவினால்- எப்போதோ தின்று விட்டுப் போட்டிருந்த பிஸ்கெட்டின் துகள்கள் மாத்திரமே கையில் ஒட்டின \n6 வருஷங்களுக்கு முன்பாய் இதே போலொரு இரயில் பயணத்தின் போது எனது பெட்டியை மொத்தமாய் லவட்டிச் சென்றிருந்தனர் இரு ஆப்பிரிக்க தில்லாலங்கடிகள் படாத பாடுபட்டு 3 நாட்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் தேவுடு காத்து அப்புறமாய் மாற்றுப் பாஸ்போர்ட் பெற்று ஊர் திரும்பிய அல்லல்கள் அத்தனையும் சரம்கோர்த்து தலைக்குள் ஓடிய போது எனக்கு கிறுகிறுத்துப் போனது படாத பாடுபட்டு 3 நாட்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் தேவுடு காத்து அப்புறமாய் மாற்றுப் பாஸ்போர்ட் பெற்று ஊர் திரும்பிய அல்லல்கள் அத்தனையும் சரம்கோர்த்து தலைக்குள் ஓடிய போது எனக்கு கிறுகிறுத்துப் போனது அம்முறையேனும், எனது ரெகுலர் வேலைகள் சகலமும் நிறைவுற்று, ஊர் திரும்பும் தருணத்தில் அந்தக் களவு அரங்கேறியிருந்தது என்பதால் வேலைக்கு பாதிப்பின்றித் தப்பியிருந்தேன் அம்முறையேனும், எனது ரெகுலர் வேலைகள் சகலமும் நிறைவுற்று, ஊர் திரும்பும் தருணத்தில் அந்தக் களவு அரங்கேறியிருந்தது என்பதால் வேலைக்கு பாதிப்பின்றித் தப்பியிருந்தேன் ஆனால் இம்முறையோ இரண்டு தினங்களில் இரு வேறு நாடுகளில் பணிகள் ; அதற்கென பயண டிக்கெட்டுகள் ; ஹோட்டல் ஏற்பாடுகள் என அத்தனையும் தயாராக இருந்ததால் - ஒற்றை நொடியில் என் உலகமே சரிந்து மண்ணாகிப் போனது போல் தோன்றியது ஆனால் இம்முறையோ இரண்டு தினங்களில் இரு வேறு நாடுகளில் பணிகள் ; அதற்கென பயண டிக்கெட்டுகள் ; ஹோட்டல் ஏற்பாடுகள் என அத்தனையும் தயாராக இருந்ததால் - ஒற்றை நொடியில் என் உலகமே சரிந்து மண்ணாகிப் போனது போல் தோன்றியது எல்லாவற்றிற்கும் மேலாக - பிள்ளையை உடனழைத்து வந்திருக்கும் தருணத்திலா இந்த இடி இறங்க வேண்டும் எல்லாவற்றிற்கும் மேலாக - பிள்ளையை உடனழைத்து வந்திருக்கும் தருணத்திலா இந்த இடி இறங்க வேண்டும் என்ற குமைச்சலில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது என்ற குமைச்சலில் அழுகை முட்டிக் கொண்டு வந்தது கதவருகே இருந்த அவசர அலாரச் சங்கிலியை இழுக்க நினைப்பதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்க, அங்கே இறங்கினோம் - திரும்பிச் சென்று கிழவிகளைத் த��டுவோமென்ற வெறியில் கதவருகே இருந்த அவசர அலாரச் சங்கிலியை இழுக்க நினைப்பதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்திருக்க, அங்கே இறங்கினோம் - திரும்பிச் சென்று கிழவிகளைத் தேடுவோமென்ற வெறியில் ஆனால் எனக்கு உள்ளுக்குள் தெரியும் சிட்டாய்ப் பறந்திருக்கும் அந்தத் திருட்டு ஜோடி என்று ஆனால் எனக்கு உள்ளுக்குள் தெரியும் சிட்டாய்ப் பறந்திருக்கும் அந்தத் திருட்டு ஜோடி என்று ஆளரவமின்றி நிசப்தமாய்க் கிடந்த அந்த ஸ்டேஷனில் எல்லாமே சூன்யமாய்த் தெரிந்தது எனக்கு ஆளரவமின்றி நிசப்தமாய்க் கிடந்த அந்த ஸ்டேஷனில் எல்லாமே சூன்யமாய்த் தெரிந்தது எனக்கு பணம் போச்சு...பாஸ்போர்ட் போச்சு...பயண நோக்கம் போச்சு ; அத்தனையும் ஒரே நொடியின் முட்டாள்தனத்தில் பலியாகிப் போச்சென்று புரிந்த போது என் வயிற்றுக்குள் ஒரு அசுர, அரூபக் கரம் புகுந்து மொத்தத்தையும் பிசைவது போலிருந்தது பணம் போச்சு...பாஸ்போர்ட் போச்சு...பயண நோக்கம் போச்சு ; அத்தனையும் ஒரே நொடியின் முட்டாள்தனத்தில் பலியாகிப் போச்சென்று புரிந்த போது என் வயிற்றுக்குள் ஒரு அசுர, அரூபக் கரம் புகுந்து மொத்தத்தையும் பிசைவது போலிருந்தது Maybe நான் தனியாக வந்திருப்பின் இந்தச் சூழலை வேறு மாதிரியாய்க் கையாண்டிருந்திருப்பேனோ - என்னவோ தெரியவில்லை ; ஆனால் பிள்ளையையும் கஷ்டத்தில் ஆழ்த்தி விட்டோமே என்ற குற்றவுர்ணர்வு என்னை மென்று துப்பிக் கொண்டிருந்தது \nஇன்றைய தலைமுறை மனதில் எத்தனை வலிமையானவர்கள் என்பதைத் தொடர்ந்த நிமிடங்களில் பார்க்க முடிந்தது, ஜுனியர் எனக்கு ஆறுதல் சொல்லியபடியே, ஆக வேண்டியதைப் பார்ப்போமே என்று திடமாய்ப் பேசத் துவங்கிய போது மறு மார்க்கத்தில் அடுத்த இரயில் வந்து சேர, புறப்பட்ட ஸ்டேஷனுக்கே அடித்துப் பிடித்து வந்து பார்த்தால் - சுவடுகளே இல்லை அந்தக் கிழ ஜோடிக்கு மறு மார்க்கத்தில் அடுத்த இரயில் வந்து சேர, புறப்பட்ட ஸ்டேஷனுக்கே அடித்துப் பிடித்து வந்து பார்த்தால் - சுவடுகளே இல்லை அந்தக் கிழ ஜோடிக்கு நான் உருட்டிக்கொண்டிருந்த பெட்டி திடீரென பிணமாய்க் கனத்துகிடப்பது போல் பட்டது ; எதிரே வந்திடும் அத்தனை பேருமே திருட்டு மொள்ளமாறிகள்போல என் கண்களுக்குத் தெரிகிறார்கள் நான் உருட்டிக்கொண்டிருந்த பெட்டி திடீரென பிணமாய்க் கனத்துகிடப்பது போல் பட்டது ; எதிரே வந்திடும் அத்தனை பேருமே திருட்டு மொள்ளமாறிகள்போல என் கண்களுக்குத் தெரிகிறார்கள் லியான் செல்லும் ரயிலுக்கு இன்னமும் 45 நிமிடங்களே பாக்கி எனும் பொழுது என்ன செய்வதென்று கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை லியான் செல்லும் ரயிலுக்கு இன்னமும் 45 நிமிடங்களே பாக்கி எனும் பொழுது என்ன செய்வதென்று கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை \"வேண்டுமானால் நான் மட்டும் லியானுக்குப் புறப்பட்டுப் போய் மிஷினைப் பார்த்து விட்டு வரவா \"வேண்டுமானால் நான் மட்டும் லியானுக்குப் புறப்பட்டுப் போய் மிஷினைப் பார்த்து விட்டு வரவா \" என ஜுனியர் கேட்ட போது எனக்குள் ஒரே நொடியில் பெருமிதமும், பயமும் வியாபித்தன\" என ஜுனியர் கேட்ட போது எனக்குள் ஒரே நொடியில் பெருமிதமும், பயமும் வியாபித்தன 5 நிமிடங்களுக்கு முன்பு வரை என்னோடு முயல்குட்டி போல வலம் வந்து கொண்டிருந்த இளைஞன், பொறுப்புகளை சுமக்கத் தயாராகி நின்றதில் ஒரு பக்கம் பெருமிதம் 5 நிமிடங்களுக்கு முன்பு வரை என்னோடு முயல்குட்டி போல வலம் வந்து கொண்டிருந்த இளைஞன், பொறுப்புகளை சுமக்கத் தயாராகி நின்றதில் ஒரு பக்கம் பெருமிதம் அதே சமயம் முன்னனுபவமோ, திட்டமிடலோயின்றி - கத்தி மேல் நடப்பது போலான அட்டவணையில் பயணம் செய்ய தனியாக அனுப்பி விட்டு, ஏற்கனவே சின்னாபின்னமாக்கிப் போயிருக்கும் என்னால் இந்த டென்க்ஷனையும் சேர்த்தே கையாள முடியாதென்ற பயம் இன்னொரு பக்கம் அதே சமயம் முன்னனுபவமோ, திட்டமிடலோயின்றி - கத்தி மேல் நடப்பது போலான அட்டவணையில் பயணம் செய்ய தனியாக அனுப்பி விட்டு, ஏற்கனவே சின்னாபின்னமாக்கிப் போயிருக்கும் என்னால் இந்த டென்க்ஷனையும் சேர்த்தே கையாள முடியாதென்ற பயம் இன்னொரு பக்கம் 32 ஆண்டுகளுக்கு முன்னே, 18 வயசில் என்னைத் தண்ணீர் தெளித்து அனுப்பி வைத்த என் தந்தையை நினைத்த போது கிறுகிறுக்கத் தான் செய்தது 32 ஆண்டுகளுக்கு முன்னே, 18 வயசில் என்னைத் தண்ணீர் தெளித்து அனுப்பி வைத்த என் தந்தையை நினைத்த போது கிறுகிறுக்கத் தான் செய்தது \"சரி....5 இருக்கு....அதில் ஒண்ணு தானே பயணம் போகுது \"சரி....5 இருக்கு....அதில் ஒண்ணு தானே பயணம் போகுது \" என்றபடிக்கு அன்றைக்கு மனசைத் தைரியப்படுத்திக் கொண்டாரோ - என்னவோ தெரியலை ; ஆனால் \"ஒன்றே நன்று\" என்ற இந்தத் தகப்பனுக்கு உலகின் இருண்ட சங்கதிகள் மட��டுமே அந்தக் குழப்ப நொடியில் கண்முன்னே கும்மியடித்தன \" என்றபடிக்கு அன்றைக்கு மனசைத் தைரியப்படுத்திக் கொண்டாரோ - என்னவோ தெரியலை ; ஆனால் \"ஒன்றே நன்று\" என்ற இந்தத் தகப்பனுக்கு உலகின் இருண்ட சங்கதிகள் மட்டுமே அந்தக் குழப்ப நொடியில் கண்முன்னே கும்மியடித்தன \"இல்லேப்பா...லியான் போய் விட்டு, நாளை பாரிஸ் திரும்பி, நாளான்னைக்கு அதிகாலையில் பாரிஸ் ஏர்போர்ட்டில் சரியான டெர்மினலைப் பிடித்து ஸ்பெயின் போறதுலாம் கொஞ்சம் டைட்டாவே இருக்கும் \"இல்லேப்பா...லியான் போய் விட்டு, நாளை பாரிஸ் திரும்பி, நாளான்னைக்கு அதிகாலையில் பாரிஸ் ஏர்போர்ட்டில் சரியான டெர்மினலைப் பிடித்து ஸ்பெயின் போறதுலாம் கொஞ்சம் டைட்டாவே இருக்கும் பாரிஸ் ஏர்போர்ட்டில் நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்க நேரிடும், இதில் அதிகாலை 5 மணிக்கு பிளைட் எனும் போது மூணு மணிக்கெல்லாம் கிளம்பி டாக்சி பிடித்து ஓடணும் ; நம்ம ராட்ஜா சாரையோ ; ஹசன் சாரையோ, பிரபாநாத் சாரையோ ஒத்தாசைக்கு கூப்பிட்டுக் கொள்ளலாம்தான் என்றாலும், அந்த அர்த்த ராத்திரியில் அந்தத் தொந்தரவெல்லாம் வேணாமே பாரிஸ் ஏர்போர்ட்டில் நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்க நேரிடும், இதில் அதிகாலை 5 மணிக்கு பிளைட் எனும் போது மூணு மணிக்கெல்லாம் கிளம்பி டாக்சி பிடித்து ஓடணும் ; நம்ம ராட்ஜா சாரையோ ; ஹசன் சாரையோ, பிரபாநாத் சாரையோ ஒத்தாசைக்கு கூப்பிட்டுக் கொள்ளலாம்தான் என்றாலும், அந்த அர்த்த ராத்திரியில் அந்தத் தொந்தரவெல்லாம் வேணாமே லியான் வேலையை மெஷின் சப்ளை செய்யும் ஏஜெண்டின் பொறுப்பிலேயே விட்டு விடுவோம் ; நாளைக்கு மாற்று பாஸ்போர்ட் வாங்கி விட்டு, இங்கிருந்தே நேரடியாக ஸ்பெயின் போகும் வழியைப் பார்ப்போம் லியான் வேலையை மெஷின் சப்ளை செய்யும் ஏஜெண்டின் பொறுப்பிலேயே விட்டு விடுவோம் ; நாளைக்கு மாற்று பாஸ்போர்ட் வாங்கி விட்டு, இங்கிருந்தே நேரடியாக ஸ்பெயின் போகும் வழியைப் பார்ப்போம் \nசரியென்று ஜுனியரும் தலையாட்ட, இரயில்வே போலீசிடம் புகார் என்பதே அடுத்த வைத்திட வேண்டிய எட்டு என்று நடையைக் கட்டினோம் அத்தனை நேரமும் கூத்தும், கும்மாளமுமாய்க் காட்சி தந்த மிலன் நகரம் ஒரு திருடர் பூமியாய் என் கண்களுக்குத் திடீரென்று தெரியாத துவங்கியது அத்தனை நேரமும் கூத்தும், கும்மாளமுமாய்க் காட்சி தந��த மிலன் நகரம் ஒரு திருடர் பூமியாய் என் கண்களுக்குத் திடீரென்று தெரியாத துவங்கியது தத்துப் பித்து இங்கிலீஷ் பேசிய ஒரு காவலரிடம் பிளாட்பாரம் நம்பர் 22 -ல் இருந்த போலீஸ் ஸ்டேஷனின் விபரத்தைக் கேட்டுக் கொண்டு அங்கே நடையைக் கட்டினோம் தத்துப் பித்து இங்கிலீஷ் பேசிய ஒரு காவலரிடம் பிளாட்பாரம் நம்பர் 22 -ல் இருந்த போலீஸ் ஸ்டேஷனின் விபரத்தைக் கேட்டுக் கொண்டு அங்கே நடையைக் கட்டினோம் அங்கே போனாலோ - கண்ணாடி ஜன்னலில் ஒரு நோடீஸே அச்சடித்து ஒட்டியிருந்தார்கள் - \"ஆங்கிலத்தில் புகார் செய்வதாகயிருப்பின் - Turatti என்ற ஏரியாவில் உள்ள தலைமையகத்தில் தான் சாத்தியம்\" என்று அங்கே போனாலோ - கண்ணாடி ஜன்னலில் ஒரு நோடீஸே அச்சடித்து ஒட்டியிருந்தார்கள் - \"ஆங்கிலத்தில் புகார் செய்வதாகயிருப்பின் - Turatti என்ற ஏரியாவில் உள்ள தலைமையகத்தில் தான் சாத்தியம்\" என்று பிசாசாய்க் கணக்கும் பேட்டியளித்த தூக்கிக் கொண்டே ஊரெல்லாம் சுற்றுவானேன் - இரவுக்கு அருகிலேயே ஒரு ரூமைப் போட்டு விட்டு அங்கே பெட்டியை வைத்துவிட்டு அப்புறமாய் அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாமே பிசாசாய்க் கணக்கும் பேட்டியளித்த தூக்கிக் கொண்டே ஊரெல்லாம் சுற்றுவானேன் - இரவுக்கு அருகிலேயே ஒரு ரூமைப் போட்டு விட்டு அங்கே பெட்டியை வைத்துவிட்டு அப்புறமாய் அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகலாமே என்று தோன்ற, நெட்டில் புக்கிங் செய்துவிட்டு நடக்கும் தொலைவில் இருந்த அந்த ஹோட்டலுக்குச் சென்றோம் என்று தோன்ற, நெட்டில் புக்கிங் செய்துவிட்டு நடக்கும் தொலைவில் இருந்த அந்த ஹோட்டலுக்குச் சென்றோம் பாதித் தூக்கத்தில் இருந்த ரிஷப்ஷனிஸ்ட் - எங்களை ஏற இரங்கப் பார்த்தபடிக்கே - \"அடையாள அட்டைகள் பாதித் தூக்கத்தில் இருந்த ரிஷப்ஷனிஸ்ட் - எங்களை ஏற இரங்கப் பார்த்தபடிக்கே - \"அடையாள அட்டைகள் \" என்று கேட்டார் ஜுனியரின் பாஸ்போர்டைட் கொடுத்து விட்டு, எனக்கு PAN கார்டை எடுத்து நீட்ட, மனுஷன் சுள்ளென்று முறைத்தார் I need your passport என்ற மனுஷனிடம் என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை \"உமக்கு மட்டுமல்ல சாமி ; எங்களுக்குமே இப்போது அது தான் தேவை \"உமக்கு மட்டுமல்ல சாமி ; எங்களுக்குமே இப்போது அது தான் தேவை \" என்று உள்ளுக்குள் எழுந்த குரலை அடக்கிக் கொண்டே எங்கள் இக்கட்டைச் சொன்னேன் \" என்று உள்ளுக���குள் எழுந்த குரலை அடக்கிக் கொண்டே எங்கள் இக்கட்டைச் சொன்னேன் \"No ...no ....I don't know you ஏதாவது போலீஸ் சோதனை நிகழ்ந்தால் நான் வம்பில் மாட்டிக் கொள்வேன் \" என்று அலறிய மனுஷனிடம் - \"பெட்டியை மாத்திரம் வைக்க அனுமதி கொடுங்கள் ; போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்துவிட்டு, அவர்கள் பதிவிடக்கூடிய FIR-ன் நகலை கொண்டு வந்து தந்த பிற்பாடு ரூம் கொடுங்கள் \" என்று அலறிய மனுஷனிடம் - \"பெட்டியை மாத்திரம் வைக்க அனுமதி கொடுங்கள் ; போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்துவிட்டு, அவர்கள் பதிவிடக்கூடிய FIR-ன் நகலை கொண்டு வந்து தந்த பிற்பாடு ரூம் கொடுங்கள் \" என்று சொன்ன போது வேண்டா வெறுப்பாய் ஒத்துக் கொண்டார் \nஒரு மாதிரியாய்ப் பெட்டியை வைத்து விட்டு, அந்தப் போலீஸ் தலைமையகம் தேடிப்புறப்பட்டோம் திரும்பவும் metro - கையிருப்பு குறைச்சலே என்பதால் திரும்பவும் metro - கையிருப்பு குறைச்சலே என்பதால் அங்கே போனால் போலீஸ் ஸ்டேஷன் தவிர மற்ற சகலமும் கண்ணில் பட்டது ; ஒரு 20 நிமிடத் தேடலுக்குப் பின்பாய் ஒரு மஞ்சள் நிறக் கட்டிடத்துக்குள் கால் வைத்தபோது - ஆஜானுபாகுவான அரை டஜன் ஆபீசர்கள் ஜாலியாய் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர் அங்கே போனால் போலீஸ் ஸ்டேஷன் தவிர மற்ற சகலமும் கண்ணில் பட்டது ; ஒரு 20 நிமிடத் தேடலுக்குப் பின்பாய் ஒரு மஞ்சள் நிறக் கட்டிடத்துக்குள் கால் வைத்தபோது - ஆஜானுபாகுவான அரை டஜன் ஆபீசர்கள் ஜாலியாய் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர் எங்களை பார்த்தவுடன் என்னவென்று வினவ - சோகக் கதையை ஒப்பித்தேன் எங்களை பார்த்தவுடன் என்னவென்று வினவ - சோகக் கதையை ஒப்பித்தேன் அந்த ஊருக்கு இது ரொம்பவே சகஜம் தான் என்பது உலகுக்கே தெரியும் என்பதால் - \"ஜாக்கிரதையாக இருக்க வேணாமாடா முட்டாப் பயலே அந்த ஊருக்கு இது ரொம்பவே சகஜம் தான் என்பது உலகுக்கே தெரியும் என்பதால் - \"ஜாக்கிரதையாக இருக்க வேணாமாடா முட்டாப் பயலே \" என்பது போலானதொரு பார்வையைத் தந்து விட்டு, எதிரே இருந்ததொரு ஆபீஸ் பக்கமாய்க் கை காட்டினார் \" என்பது போலானதொரு பார்வையைத் தந்து விட்டு, எதிரே இருந்ததொரு ஆபீஸ் பக்கமாய்க் கை காட்டினார் அங்கே வேக வேகமாய்ப் போனால் - சின்னதொரு புராதன வரவேற்பறைக்குள் சுமார் 20 பேர் அடைந்து கிடந்தனர் அங்கே வேக வேகமாய்ப் போனால் - சின்னதொரு புராதன வரவேற்பறைக்குள் சுமார் 20 பே��் அடைந்து கிடந்தனர் வெவ்வேறு தேசப் பிரஜைகள்...வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் ...ஆனால் அத்தனை பேரிடமும் ஏதோவொரு இழப்பின் கதை இருப்பது தெரிந்தது வெவ்வேறு தேசப் பிரஜைகள்...வெவ்வேறு மொழிகள் பேசுபவர்கள் ...ஆனால் அத்தனை பேரிடமும் ஏதோவொரு இழப்பின் கதை இருப்பது தெரிந்தது \"என் காரைக் காணோம் \" என்றபடிக்கொரு ஐரோப்பியர் உறுமிக் கொண்டே திரிய ; இன்னொரு பக்கமோ \"எங்க பாஸ்போர்ட் போச்சு \" என்ற ஈனஸ்வரக் குரல்களுமே \" என்ற ஈனஸ்வரக் குரல்களுமே \"துணைக்கு ஆள் உள்ளதுடா சாமி \"துணைக்கு ஆள் உள்ளதுடா சாமி \" என்றபடிக்கே பார்த்தால் இரு இளம் பெண்கள் - நம்மூர் ஜாடையில் \" என்றபடிக்கே பார்த்தால் இரு இளம் பெண்கள் - நம்மூர் ஜாடையில் தனியாய் சுற்றுலா வந்துள்ளனர் இருவரும், வந்தஇடத்தில் எங்களை போலவே இரயிலில் அல்வா சுவைக்க நேரிட்டுள்ளது ஒரு திருட்டுக் கோஷ்டியிடம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டபோது - \"ஷப்பா..இந்த ஊரிலே முட்டாப் பிளாஸ்திரி நான் மாத்திரம் தான்னு இல்லே சாமி தனியாய் சுற்றுலா வந்துள்ளனர் இருவரும், வந்தஇடத்தில் எங்களை போலவே இரயிலில் அல்வா சுவைக்க நேரிட்டுள்ளது ஒரு திருட்டுக் கோஷ்டியிடம் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டபோது - \"ஷப்பா..இந்த ஊரிலே முட்டாப் பிளாஸ்திரி நான் மாத்திரம் தான்னு இல்லே சாமி \" என்பது போலொரு வினோதமான திருப்தி உட்புகுந்தது \" என்பது போலொரு வினோதமான திருப்தி உட்புகுந்தது இன்னும் கொஞ்சம் பேசிய போது - அந்தப் பெண்மணி மும்பையில் வக்கீலாய்ப் பணியாற்றுபவர் என்றும், சென்னைப் பூர்வீகமே என்பதும் தெரிந்து கொள்ள முடிந்தது இன்னும் கொஞ்சம் பேசிய போது - அந்தப் பெண்மணி மும்பையில் வக்கீலாய்ப் பணியாற்றுபவர் என்றும், சென்னைப் பூர்வீகமே என்பதும் தெரிந்து கொள்ள முடிந்தது எத்தனை சின்ன உலகமடா சாமி எத்தனை சின்ன உலகமடா சாமி என்றபடிக்கே ஒரு மூலையில் சாய முயற்சித்த கணத்தில் பரபரப்பாக இன்னொரு இந்திய அணி உட்புகுந்தது என்றபடிக்கே ஒரு மூலையில் சாய முயற்சித்த கணத்தில் பரபரப்பாக இன்னொரு இந்திய அணி உட்புகுந்தது Schneider Electric என்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் ; பஸ் நிலையத்தில் பாஸ்போர்ட் லவட்டல் படலத்துக்கு ஆளானவர்கள் என்பது சற்றைக்கெல்லாம் புரிந்தது Schneider Electric என்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் ; பஸ் நிலையத்த��ல் பாஸ்போர்ட் லவட்டல் படலத்துக்கு ஆளானவர்கள் என்பது சற்றைக்கெல்லாம் புரிந்தது \"நாங்க முதல்லே வந்தோம் ; அவங்க நெக்ஸ்ட் ; இவங்க அதுக்கப்புறம் \"நாங்க முதல்லே வந்தோம் ; அவங்க நெக்ஸ்ட் ; இவங்க அதுக்கப்புறம் \" என்று காரைப் பறிகொடுத்தவர் ஒரு வரிசையை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்க, நேரம் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது \" என்று காரைப் பறிகொடுத்தவர் ஒரு வரிசையை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருக்க, நேரம் மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது ஆனால் உள்ளே செல்லும் ஒவ்வொரு புகார்தாரரும் முக்கால் மணி நேரத்துக்கு குறைவாய் வெளியே திரும்பிய பாடைக் காணோம் எனும் போது கால்களும், மனங்களும் கடுத்தன ஆனால் உள்ளே செல்லும் ஒவ்வொரு புகார்தாரரும் முக்கால் மணி நேரத்துக்கு குறைவாய் வெளியே திரும்பிய பாடைக் காணோம் எனும் போது கால்களும், மனங்களும் கடுத்தன துளியும் முகச்சுளிப்பின்றி அங்கே ஓரமாய் நின்று கொண்டிருந்த ஜுனியரைப் பார்க்கப் பார்க்க எனக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்றது துளியும் முகச்சுளிப்பின்றி அங்கே ஓரமாய் நின்று கொண்டிருந்த ஜுனியரைப் பார்க்கப் பார்க்க எனக்கு லஜ்ஜை பிடுங்கித் தின்றது \"இப்படியொரு மாக்கானா இருந்து தொலைத்து விட்டோமே \"இப்படியொரு மாக்கானா இருந்து தொலைத்து விட்டோமே \" என்று என்மேலேயே தோன்றிய வெறுப்பு, எனக்குள்ளிருந்த சில பல தெனாவட்டுச் சேகரிப்புகளை கரையச் செய்துகொண்டிருந்தது \" என்று என்மேலேயே தோன்றிய வெறுப்பு, எனக்குள்ளிருந்த சில பல தெனாவட்டுச் சேகரிப்புகளை கரையச் செய்துகொண்டிருந்தது மூன்றரைக்கு அங்கே காவல் நிற்கத் துவங்கியவர்கள், மணி ஆறாகிய போதும் எவ்வித முன்னேற்றமும் இன்றி நொந்து போயிருந்த கணத்தில் பணியில் ஷிஃப்ட் மாற்றம் நிகழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது மூன்றரைக்கு அங்கே காவல் நிற்கத் துவங்கியவர்கள், மணி ஆறாகிய போதும் எவ்வித முன்னேற்றமும் இன்றி நொந்து போயிருந்த கணத்தில் பணியில் ஷிஃப்ட் மாற்றம் நிகழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது புதிதாய் வந்திருந்த பெண் ஆபீசர் இருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போகாத குறை தான் ; உள்ளே போய் புகார் படிவங்களை மொத்தமாய் ஜெராக்ஸ் எடுத்து வந்து பெருமாள்கோவில் வாசலில் நிற்கும் பண்டாரங்களுக்குப் புளியோதரைக் கட்டிகளை விநியோகம் செய்வ���ு போல் கொடுத்துவிட்டு உள்ளே கிளம்பி விட்டார் புதிதாய் வந்திருந்த பெண் ஆபீசர் இருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போகாத குறை தான் ; உள்ளே போய் புகார் படிவங்களை மொத்தமாய் ஜெராக்ஸ் எடுத்து வந்து பெருமாள்கோவில் வாசலில் நிற்கும் பண்டாரங்களுக்குப் புளியோதரைக் கட்டிகளை விநியோகம் செய்வது போல் கொடுத்துவிட்டு உள்ளே கிளம்பி விட்டார் நமக்குத் தான் பேனா பிடிப்பது பரிச்சயமான சமாச்சாரமாச்சே.... நமக்குத் தான் பேனா பிடிப்பது பரிச்சயமான சமாச்சாரமாச்சே.... கட கடவென்று எழுதிவிட்டு கண்ணாடிக் கதவினருகே நின்று கொண்டு உள்ளே மண்டையை விட்டேன் கட கடவென்று எழுதிவிட்டு கண்ணாடிக் கதவினருகே நின்று கொண்டு உள்ளே மண்டையை விட்டேன் வந்து அதை வாங்கிச் சென்ற அந்த ஆபீசர் ஒரு சீலைப் போட்டு கையெழுத்தைக் கிறுக்கி விட்டு திரும்ப ஒப்படைத்தார் வந்து அதை வாங்கிச் சென்ற அந்த ஆபீசர் ஒரு சீலைப் போட்டு கையெழுத்தைக் கிறுக்கி விட்டு திரும்ப ஒப்படைத்தார் \"FIR ஒரிஜினல் + நகல் \"FIR ஒரிஜினல் + நகல் இவற்றை நாளைய காலை இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தால் அவசர கால பாஸ்போர்ட் தந்துவிடுவார்கள் இவற்றை நாளைய காலை இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தால் அவசர கால பாஸ்போர்ட் தந்துவிடுவார்கள் \" என்று 'பாஸ்போர்டைத் தொலைத்த பேமானிகள் ' சங்க உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டோம் \" என்று 'பாஸ்போர்டைத் தொலைத்த பேமானிகள் ' சங்க உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டோம் \"நாளைக்கு காலையில் சந்திப்போம் \" என்றபடிக்கே அந்த வரலாற்றுச்சிறப்புமிக்க சந்திப்பை முடித்துக் கொண்டு திரும்பிய போது பிராணனில் துளியும் மிச்சம் இருக்கவில்லை எனக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது ; பெட்டியின் சாவியுமே அபேஸான pouch-ல் தான் இருந்தது என்பதால் - பூட்டை உடைத்தாலொழிய காலையில் பழனியாண்டியைப் போல் கோவணமே உடுப்பாகிட முடியுமென்று அப்போதுதான் ஞாபகம் வந்தது ; பெட்டியின் சாவியுமே அபேஸான pouch-ல் தான் இருந்தது என்பதால் - பூட்டை உடைத்தாலொழிய காலையில் பழனியாண்டியைப் போல் கோவணமே உடுப்பாகிட முடியுமென்று \"நானாச்சு - அதைத் திறக்க \"நானாச்சு - அதைத் திறக்க \" என்று ஜுனியர் மார்தட்ட - ஏதேனும் screwdriver கிடைக்குமா \" என்று ஜுனியர் மார்தட்ட - ஏதேனும் screwdriver கிடைக்குமா ஆக்ஸ்சா பிளேட் கிடைக்க��மா என்று தேடித் திரிந்தோம் ஞாயிறு இரவில் ஒரு மாதிரியாய் சிக்கியதை வாங்கி கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பினோம் \nபுண்ணியத்துக்கு ஹோட்டலில் எந்தப் புது ஏழரையையும் கிளப்பாமல் ரூம் தந்த போது, அடித்துப் போட்டது போல் கட்டிலில் விழுந்தோம் துள்ளலாய்த் துவங்கியதொரு பொழுது - ஒரு முடியாத் தீக்கனவாய்த் தொடர்வதை ஜீரணிக்க இயலா நிலையில் பசியும் தலை தூக்கவில்லை துள்ளலாய்த் துவங்கியதொரு பொழுது - ஒரு முடியாத் தீக்கனவாய்த் தொடர்வதை ஜீரணிக்க இயலா நிலையில் பசியும் தலை தூக்கவில்லை எப்போது தூங்கினோம் என்று தெரியாது கண்ணயர்ந்த போதிலும் அதிகாலை 4 மணிக்கு முழிப்புத் தட்டிய மறு நொடியே - தலைக்குள் தாண்டவமாடியது இழப்பின் வேதனையே \"கடவுளே...தூதரகத்தில் என்னலாம் பேப்பர்களைக் கேட்பார்களோ \"கடவுளே...தூதரகத்தில் என்னலாம் பேப்பர்களைக் கேட்பார்களோ நம்மூர் அரசாங்க ஆபீஸ் போலவே அவர்களும் இருப்பின், எத்தனை நாள் இங்கே கிடந்தது அல்லாடுவதோ நம்மூர் அரசாங்க ஆபீஸ் போலவே அவர்களும் இருப்பின், எத்தனை நாள் இங்கே கிடந்தது அல்லாடுவதோ \" என்ற பயம் பிறாண்டிக் கொண்டிருந்தது உள்ளுக்குள் \nஅதற்கு முன்பாய்ப் பெட்டியைத் திறக்க வேண்டுமென்பதால் - அயர்ந்து தூங்கி கொண்டிருந்த ஜுனியரை தட்டியெழுப்புவதைத் தவிர்த்து வேறு வழி தெரியவில்லை தொடர்ந்த அடுத்த 30 நிமிடங்களுக்கு, ஒரு 30 ரூபாய் சீனாப் பூட்டு எங்களின் அத்தனை பாகுபலி அஸ்திரங்களுக்கும் 'பிம்பிலிக்கா பிலாக்கி' சொல்வதைப் பார்க்க முடிந்தது தொடர்ந்த அடுத்த 30 நிமிடங்களுக்கு, ஒரு 30 ரூபாய் சீனாப் பூட்டு எங்களின் அத்தனை பாகுபலி அஸ்திரங்களுக்கும் 'பிம்பிலிக்கா பிலாக்கி' சொல்வதைப் பார்க்க முடிந்தது இது வேலைக்கு ஆகாது...என்று தோன்றத் துவங்கிய நொடியில் - ஏதோ மாயம் நிகழ்ந்தது - ஜுனியரின் இறுதி முயற்சி பலன் தந்த வகையில் இது வேலைக்கு ஆகாது...என்று தோன்றத் துவங்கிய நொடியில் - ஏதோ மாயம் நிகழ்ந்தது - ஜுனியரின் இறுதி முயற்சி பலன் தந்த வகையில் \"பிழைச்சோம்டா சாமி \" என்றபடிக்கே குளித்துக் கிளம்பும் வேலைகளுக்குள் நுழைந்திட - புதுப் பாஸ்போர்ட்டில் ஓட்ட 2 x 2 சைஸ் போட்டோக்கள் மூன்று தேவை என்பதை நெட்டில் படித்துத் தெரிந்து கொண்டிருந்தேன் நம்மூர் பாணிகளில் ஸ்டூடியோ இருந்தால் நொடியில் வேலையாகியிருக்கும் ; ஆனால் அதற்கு வழி எது நம்மூர் பாணிகளில் ஸ்டூடியோ இருந்தால் நொடியில் வேலையாகியிருக்கும் ; ஆனால் அதற்கு வழி எது தானியங்கி போட்டோ பூத்கள் ஆங்காங்கே இரயில் நிலையங்களில் பிடாரிகள் போல் நிற்க - அதனுள் ஒன்றில் நுழைந்தேன் போட்டோ எடுத்துக் கொள்ள தானியங்கி போட்டோ பூத்கள் ஆங்காங்கே இரயில் நிலையங்களில் பிடாரிகள் போல் நிற்க - அதனுள் ஒன்றில் நுழைந்தேன் போட்டோ எடுத்துக் கொள்ள சும்மா நாளைக்குச் சிரிக்கச் சொன்னாலே நிலவேம்புக் கஷாயத்தை குடித்தவன் போலத் தான் போகும் என் முகம் ; இந்த லட்சணத்தில் மண்டைக்குள் இத்தனை பாரத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்க சாத்தியமாகுமா என்ன சும்மா நாளைக்குச் சிரிக்கச் சொன்னாலே நிலவேம்புக் கஷாயத்தை குடித்தவன் போலத் தான் போகும் என் முகம் ; இந்த லட்சணத்தில் மண்டைக்குள் இத்தனை பாரத்தை வைத்துக் கொண்டு போஸ் கொடுக்க சாத்தியமாகுமா என்ன ஒரு மாதிரியாய் முறைக்கும் மிஸ்டர் பீன் போலொரு போட்டவை எடுத்துக் கொண்டு தூதரகத்துக்குப் போனால் - அது முந்தைய தினம் நாங்கள் ஜாலியாய் சுற்றித் திரிந்த மிலன் தேவாலய சதுக்கத்துக்கு வெகு அருகில் தான் என்பது புரிந்தது ஒரு மாதிரியாய் முறைக்கும் மிஸ்டர் பீன் போலொரு போட்டவை எடுத்துக் கொண்டு தூதரகத்துக்குப் போனால் - அது முந்தைய தினம் நாங்கள் ஜாலியாய் சுற்றித் திரிந்த மிலன் தேவாலய சதுக்கத்துக்கு வெகு அருகில் தான் என்பது புரிந்தது ஒற்றை நாளில் தான் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் ஒற்றை நாளில் தான் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் என்ற சிந்தனையோடு நடையைக் கட்டினால் - தூதரக வாயிலில் நல்ல கூட்டம் என்ற சிந்தனையோடு நடையைக் கட்டினால் - தூதரக வாயிலில் நல்ல கூட்டம் ஆனால் அவர்களுள் பெரும்பான்மையினர் இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் என்பதும், தத்தம் பாஸ்போர்ட்களில் ஏதேனும் திருத்தங்கள் ; மாற்றங்கள் செய்திட வந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது ஆனால் அவர்களுள் பெரும்பான்மையினர் இத்தாலியில் வசிக்கும் இந்தியர்கள் என்பதும், தத்தம் பாஸ்போர்ட்களில் ஏதேனும் திருத்தங்கள் ; மாற்றங்கள் செய்திட வந்திருக்கிறார்கள் என்பதும் புரிந்தது Emergency என்பதால் எங்களை சடக்கென்று உள்ளே நுழைய விட்டது மாத்திரமன்றி, தூதரகத் தலைமை அதிகாரி நொடிப�� பொழுதில் நம் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார் Emergency என்பதால் எங்களை சடக்கென்று உள்ளே நுழைய விட்டது மாத்திரமன்றி, தூதரகத் தலைமை அதிகாரி நொடிப் பொழுதில் நம் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார் ஒரு இளநிலை அதிகாரியை உடனனுப்பி - அருகாமையில் இருந்ததொரு இந்திய டிராவல் ஏஜென்சி ஆபீசுக்கு வழிகாட்டச் செய்தார் ஒரு இளநிலை அதிகாரியை உடனனுப்பி - அருகாமையில் இருந்ததொரு இந்திய டிராவல் ஏஜென்சி ஆபீசுக்கு வழிகாட்டச் செய்தார் அங்கே போனால் கோட் சூட் போட்டுக் கொண்டு ஜம்மென்று ஒரு பஞ்சாபி முதலாளி ; மூன்று பஞ்சாபிப் பெண்கள் என அழகாய், பிஸியாய்ப் பனி செய்து கொண்டிருந்தனர் அங்கே போனால் கோட் சூட் போட்டுக் கொண்டு ஜம்மென்று ஒரு பஞ்சாபி முதலாளி ; மூன்று பஞ்சாபிப் பெண்கள் என அழகாய், பிஸியாய்ப் பனி செய்து கொண்டிருந்தனர் முந்தைய நாள் போலீஸ் ஸ்டேஷனில் நாங்கள் பார்த்த அந்த தமிழ் பேசும் மும்பை பெண் வக்கீலும் அங்கு தான் இருந்தார் ; படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு முந்தைய நாள் போலீஸ் ஸ்டேஷனில் நாங்கள் பார்த்த அந்த தமிழ் பேசும் மும்பை பெண் வக்கீலும் அங்கு தான் இருந்தார் ; படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு அப்புறம்தான் புரிந்தது, இந்த ஊரில் பாஸ்போர்ட் களவு போவதென்பதெல்லாம், பீட்சா சாப்பிடுவதை போல சகஜ நிகழ்வே என்றும் ; மாற்று பாஸ்போர்ட் வாங்கிடும் படிவங்களை இவர்கள் ஒரு கட்டணத்துக்கு தயார் செய்து தருகிறார்கள் என்று அப்புறம்தான் புரிந்தது, இந்த ஊரில் பாஸ்போர்ட் களவு போவதென்பதெல்லாம், பீட்சா சாப்பிடுவதை போல சகஜ நிகழ்வே என்றும் ; மாற்று பாஸ்போர்ட் வாங்கிடும் படிவங்களை இவர்கள் ஒரு கட்டணத்துக்கு தயார் செய்து தருகிறார்கள் என்று \"ஷப்பா..நிம்மதிடா சாமி \" என்றபடிக்கே எங்கள் turn வரும்வரைக் காத்திருந்தோம் அங்கேயே வைத்து மீண்டுமொரு புகைப்படமும் எடுக்க, அந்த பூத்தில் எடுத்த பூச்சாண்டி போலான போட்டாக்களைத் தலையைச் சுற்றித் தூர எறிந்தேன் அங்கேயே வைத்து மீண்டுமொரு புகைப்படமும் எடுக்க, அந்த பூத்தில் எடுத்த பூச்சாண்டி போலான போட்டாக்களைத் தலையைச் சுற்றித் தூர எறிந்தேன் ஒரு மாதிரி படிவங்களை பூர்த்தி செய்து விட்டு, தூதரகத்துக்கு ஓடினோம் - அவர்கள் lunch break -க்கு செல்லவிருந்த தருணத்தில் ஒரு மாதிரி படிவங்களை பூர்த்தி செய்��ு விட்டு, தூதரகத்துக்கு ஓடினோம் - அவர்கள் lunch break -க்கு செல்லவிருந்த தருணத்தில் முகம் சுளிக்காது படிவங்களையும், கட்டணத்தையும் வாங்கி கொண்டு - மதியம் 3 மணிக்கு வந்து புதுப் பாஸ்போர்ட்டை வாங்கி கொள்ளச் சொன்ன போது - எனக்கு அவர் காலில் விழுந்தால் தப்பில்லை என்று தோன்றியது முகம் சுளிக்காது படிவங்களையும், கட்டணத்தையும் வாங்கி கொண்டு - மதியம் 3 மணிக்கு வந்து புதுப் பாஸ்போர்ட்டை வாங்கி கொள்ளச் சொன்ன போது - எனக்கு அவர் காலில் விழுந்தால் தப்பில்லை என்று தோன்றியது ரூமுக்குப் போய் விட்டு திரும்பவும் ஓடி வருவதற்குப் பதிலாக அங்கேயே பொழுதைக் கழிக்கத் தீர்மானித்தோம் - லேசாய் எதையாச்சும் சாப்பிட்ட கையோடு \nமதியம் மூன்றும் புலர்ந்த பொழுது - \"டாண்\" என்று கையில் பாஸ்போர்ட் இருந்தது என்னிடம் கடவுளைக் கண்டது போலிருந்தது - அந்தச் சன்னமான ஊதா நிற சமாச்சாரத்தைப் பார்த்த பொழுது கடவுளைக் கண்டது போலிருந்தது - அந்தச் சன்னமான ஊதா நிற சமாச்சாரத்தைப் பார்த்த பொழுது அவருக்கு நன்றிகளை சொல்லி விட்டு, ஓட்டமாய் ஓடி, ரூமுக்கு வந்தோம் - அடுத்து இங்கிருந்து ஸ்பெயின் எவ்விதம் செல்வதென்று கண்டுபிடிக்கும் திட்டத்தில் அவருக்கு நன்றிகளை சொல்லி விட்டு, ஓட்டமாய் ஓடி, ரூமுக்கு வந்தோம் - அடுத்து இங்கிருந்து ஸ்பெயின் எவ்விதம் செல்வதென்று கண்டுபிடிக்கும் திட்டத்தில் மதுரையில் டிராவல் ஏஜெண்டை போனில் பிடித்து, நெட்டில் சிக்கிய அத்தனை விமானங்களையும் அலசச் செய்தேன்- ஏதேனும் ஒத்து வருகிறதா மதுரையில் டிராவல் ஏஜெண்டை போனில் பிடித்து, நெட்டில் சிக்கிய அத்தனை விமானங்களையும் அலசச் செய்தேன்- ஏதேனும் ஒத்து வருகிறதா என்று பார்க்க ஒரு மாதிரியாய் ஒரு டிக்கெட் வாய்ப்பு கண்ணில் பட்டது விமான நிறுவனங்களுக்கொரு விசித்திரப் பழக்கமுண்டு ; மூக்கை நேராகத் தொடாமல் - காதைச் சுற்றித் தொடச் செய்தால் தேவலாம் என்று நினைக்கும் பாங்கில் விமான நிறுவனங்களுக்கொரு விசித்திரப் பழக்கமுண்டு ; மூக்கை நேராகத் தொடாமல் - காதைச் சுற்றித் தொடச் செய்தால் தேவலாம் என்று நினைக்கும் பாங்கில் இங்கிருந்து சென்னைக்கு நேராகப் போவதை விடவும், பெங்களூரு போய் விட்டு, அங்கிருந்து சென்னைக்கு இன்னொரு பிளைட்டைப் பிடிப்பது சீப் என்பது போல் சில சமயங்களில் கட்டணங்கள் இருக்கும், நாங்கள் செல்ல வேண்டியதோ மேட்ரிட் நகரம் ; ஆனால் நேரடியாய் மேட்ரிட் போகாது - பார்சிலோனா நகருக்குப் போய் விட்டு, அதிகாலையில் அங்கிருந்து மேட்ரிட்டுக்கு இன்னொரு பிளைட் எடுத்தால் கட்டணம் 6000 ரூபாய் தான் வந்தது இங்கிருந்து சென்னைக்கு நேராகப் போவதை விடவும், பெங்களூரு போய் விட்டு, அங்கிருந்து சென்னைக்கு இன்னொரு பிளைட்டைப் பிடிப்பது சீப் என்பது போல் சில சமயங்களில் கட்டணங்கள் இருக்கும், நாங்கள் செல்ல வேண்டியதோ மேட்ரிட் நகரம் ; ஆனால் நேரடியாய் மேட்ரிட் போகாது - பார்சிலோனா நகருக்குப் போய் விட்டு, அதிகாலையில் அங்கிருந்து மேட்ரிட்டுக்கு இன்னொரு பிளைட் எடுத்தால் கட்டணம் 6000 ரூபாய் தான் வந்தது முடிந்தால் மாட்டு வண்டியில் கூட வரத் தயார் என்ற நிலையில் இருந்தவனுக்கு இந்த பார்சிலோனா-மேட்ரிட் கூத்தெல்லாம் ஒரு சிரமாகவே தெரியவில்லை முடிந்தால் மாட்டு வண்டியில் கூட வரத் தயார் என்ற நிலையில் இருந்தவனுக்கு இந்த பார்சிலோனா-மேட்ரிட் கூத்தெல்லாம் ஒரு சிரமாகவே தெரியவில்லை \"இந்தத் திருட்டு ஊரிலிருந்து நடையைக் கட்டினால் போதும்டா சாமி \"இந்தத் திருட்டு ஊரிலிருந்து நடையைக் கட்டினால் போதும்டா சாமி \" என்ற உணர்வே மேலோங்க டிக்கெட்டுகளை போடச் செய்தேன் \" என்ற உணர்வே மேலோங்க டிக்கெட்டுகளை போடச் செய்தேன் இரவு ஒன்பது மணிக்குத் தான் பிளைட் என்பதால் கொஞ்ச நேரம் கண்ணசர ஜுனியர் தீர்மானித்த போது நான் பேக்கிங் பண்ண ஆரம்பித்தேன் இரவு ஒன்பது மணிக்குத் தான் பிளைட் என்பதால் கொஞ்ச நேரம் கண்ணசர ஜுனியர் தீர்மானித்த போது நான் பேக்கிங் பண்ண ஆரம்பித்தேன் அப்போது எனக்குள் மெல்ல குடைந்து கொண்டிருந்ததொரு சந்தேகம் விஸ்வரூபம் எடுத்தது அப்போது எனக்குள் மெல்ல குடைந்து கொண்டிருந்ததொரு சந்தேகம் விஸ்வரூபம் எடுத்தது ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழே வழங்கப்படும் Schengen விசாக்களைக் கொண்டு கிட்டத்தட்ட 25 + தேசங்களுக்குள் பயணிக்க முடியும் என்றாலும், தொலைந்து போன எனது முந்தைய பாஸ்போர்ட்டில் தான் அந்த விசா முத்திரையும் இருந்ததால் - காலியாகக் காட்சி தரும் இந்தப் புது பாஸ்போர்டைக் கொண்டு என்னை ஸ்பெயினுக்கான விமானதை பிடிக்க விடுவார்களா ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழே வழங்கப்படும் Schengen விசாக்களைக் கொண்டு கிட்டத்தட்ட 25 + தேசங்களுக்குள் பயணிக்க முடியும் என்றாலும், தொலைந்து போன எனது முந்தைய பாஸ்போர்ட்டில் தான் அந்த விசா முத்திரையும் இருந்ததால் - காலியாகக் காட்சி தரும் இந்தப் புது பாஸ்போர்டைக் கொண்டு என்னை ஸ்பெயினுக்கான விமானதை பிடிக்க விடுவார்களா என்ற கேள்வி பெரிதாய் நின்றது என்ற கேள்வி பெரிதாய் நின்றது எனது இந்தியா திரும்பும் டிக்கெட் இருப்பது ஸ்பெயினிலிருந்து தான் என்பதால் - எப்படியேனும் கெஞ்சிக் கூத்தாடி கிளம்பி விடலாம் என்ற நப்பாசை மறு ஓரத்தில் எனது இந்தியா திரும்பும் டிக்கெட் இருப்பது ஸ்பெயினிலிருந்து தான் என்பதால் - எப்படியேனும் கெஞ்சிக் கூத்தாடி கிளம்பி விடலாம் என்ற நப்பாசை மறு ஓரத்தில் போய்த் தான் பார்ப்போமே - என்றபடிக்கு பேக் செய்தவனுக்கு ஜுனியரின் துணிகளை தனியாக ஒரு பையில் போடும் அளவுக்கு லேசாய் மூளை செயலாற்றியது போய்த் தான் பார்ப்போமே - என்றபடிக்கு பேக் செய்தவனுக்கு ஜுனியரின் துணிகளை தனியாக ஒரு பையில் போடும் அளவுக்கு லேசாய் மூளை செயலாற்றியது எப்படியேனும் ஸ்பெயின் வேலைக்கு ஒருவராவது போயே தீர வேண்டுமென்பதால் - ஏர்போர்ட்டில் எனக்குத் தடா போட்டு விட்டால் ஜுனியரை மட்டுமாவது அனுப்பியே தீர வேண்டுமென்பது உள்ளுக்குள் பதிவாகியிருந்தது எப்படியேனும் ஸ்பெயின் வேலைக்கு ஒருவராவது போயே தீர வேண்டுமென்பதால் - ஏர்போர்ட்டில் எனக்குத் தடா போட்டு விட்டால் ஜுனியரை மட்டுமாவது அனுப்பியே தீர வேண்டுமென்பது உள்ளுக்குள் பதிவாகியிருந்தது அப்போதைக்கு எதையும் சொல்லிக் கொள்ளாமல் மிலன் ஏர்போர்ட்டுக்குக் கிளம்பினோம் இரண்டு பேருமே - மூட்டை முடிச்சுகளோடு \nஅங்கே போன போது எனது பயங்கள் ஊர்ஜிதமாயின \"உங்கள் பாஸ்போர்ட்டில் அவசர விசா வாங்கினால் மட்டுமே பயணம் செய்ய முடியும்... \"உங்கள் பாஸ்போர்ட்டில் அவசர விசா வாங்கினால் மட்டுமே பயணம் செய்ய முடியும்...\" என்று ஒரேடியாக மறுத்துவிட, கையைப்பிசைய மட்டுமே முடிந்தது எனக்கு \" என்று ஒரேடியாக மறுத்துவிட, கையைப்பிசைய மட்டுமே முடிந்தது எனக்கு துளியும் தயக்கமின்றி - \"நான் ஸ்பெயின்போய் மிஷினைப் பார்த்து விட்டு அங்கிருந்தே ஊர் திரும்புகிறேன் ; நீங்க டிக்கெட்டை மாற்றிக் கொண்டு மிலனிலிருந்தே கிளம்புங்க துளியும் தயக்கமின்றி - \"நான் ஸ்பெயின்போய் மி���ினைப் பார்த்து விட்டு அங்கிருந்தே ஊர் திரும்புகிறேன் ; நீங்க டிக்கெட்டை மாற்றிக் கொண்டு மிலனிலிருந்தே கிளம்புங்க \" என்று ஜுனியர் சொன்ன போது - எனக்கு நெஞ்சு டங்கு டங்கென்று அடித்துக் கொண்டது \" என்று ஜுனியர் சொன்ன போது - எனக்கு நெஞ்சு டங்கு டங்கென்று அடித்துக் கொண்டது எதிர்பார்த்த சமாச்சாரமே ; 25 வயதில் இன்றைக்கு பெண்பிள்ளைகளே சந்திர மண்டலத்துக்கே தனியாய்ப் பயணிக்கிறார்கள் தான் ; ஏன் - நான் அடிக்காத ஷண்டிங்கே எதுவும் பாக்கி கிடையாது தான் எதிர்பார்த்த சமாச்சாரமே ; 25 வயதில் இன்றைக்கு பெண்பிள்ளைகளே சந்திர மண்டலத்துக்கே தனியாய்ப் பயணிக்கிறார்கள் தான் ; ஏன் - நான் அடிக்காத ஷண்டிங்கே எதுவும் பாக்கி கிடையாது தான் ஆனால் - எதிர்பாரா ஒரு சூழலில் ; ஒரு அசம்பாவித நொடியில் - தண்ணீருக்குள் தூக்கிப் போட்டே தீர வேண்டிய அத்தியாவசியம் எழும் போது தொண்டையைக் கவ்வும் பயத்துக்கு மருந்தெதுவென்று தெரிந்திருக்கவில்லை ஆனால் - எதிர்பாரா ஒரு சூழலில் ; ஒரு அசம்பாவித நொடியில் - தண்ணீருக்குள் தூக்கிப் போட்டே தீர வேண்டிய அத்தியாவசியம் எழும் போது தொண்டையைக் கவ்வும் பயத்துக்கு மருந்தெதுவென்று தெரிந்திருக்கவில்லை போர்டிங் பாசை வாங்கும் நேரத்துக்குள், என்னிடமிருந்த 2 போன்களில் ஒன்றையும், கைவசமிருந்த பணத்தில் ஒரு பகுதியையும் ஜுனியரிடம் கொடுத்து விட்டு, கண்ணாடிக்கு வெளியே நின்று டாட்டா காட்டிய பொழுது வாழ்க்கைச் சக்கரம் ஒரு முழு வட்டம் சுழன்று வந்து நிற்பது போல் தோன்றியது போர்டிங் பாசை வாங்கும் நேரத்துக்குள், என்னிடமிருந்த 2 போன்களில் ஒன்றையும், கைவசமிருந்த பணத்தில் ஒரு பகுதியையும் ஜுனியரிடம் கொடுத்து விட்டு, கண்ணாடிக்கு வெளியே நின்று டாட்டா காட்டிய பொழுது வாழ்க்கைச் சக்கரம் ஒரு முழு வட்டம் சுழன்று வந்து நிற்பது போல் தோன்றியது பணிகளை, பொறுப்புகளை சுமந்து மட்டுமே பழகியவனுக்கு, முதன்முறையாக அந்தப் பாரம் பகிரப்படுவதை உணர முடிந்த பொழுது சந்தோஷப்படுவதா பணிகளை, பொறுப்புகளை சுமந்து மட்டுமே பழகியவனுக்கு, முதன்முறையாக அந்தப் பாரம் பகிரப்படுவதை உணர முடிந்த பொழுது சந்தோஷப்படுவதா சங்கடப்படுவதா செக்யூரிட்டி சோதனைகளை முடித்துக் கொண்டு ஜுனியர் உள்ளே ஐக்கியமான பிற்பாடும் அங்கேயே,அந்த கண்ணாடித் தடுப���புக்கு மறுபக்கம் நின்று கொண்டிருக்க மட்டுமே தோன்றியது எத்தனை நேரம் அங்கு நின்றேன் என்பதோ ; ஒரு மணி நேர ஊர் திரும்பும் பஸ் பயணத்தை எவ்விதம் சமாளித்தேன் என்பதோ இப்போது நினைவில்லை எத்தனை நேரம் அங்கு நின்றேன் என்பதோ ; ஒரு மணி நேர ஊர் திரும்பும் பஸ் பயணத்தை எவ்விதம் சமாளித்தேன் என்பதோ இப்போது நினைவில்லை ஆனால் சிந்தனைகளுக்கு இறக்கைகள் இருப்பின், அவை விசாக்களின் அவசியமின்றி ; தேச எல்லைகளின் பதிவுகளை மறந்து - அந்த விமானதை பின்தொடர்ந்திருக்குமென்பது நிச்சயம் ஆனால் சிந்தனைகளுக்கு இறக்கைகள் இருப்பின், அவை விசாக்களின் அவசியமின்றி ; தேச எல்லைகளின் பதிவுகளை மறந்து - அந்த விமானதை பின்தொடர்ந்திருக்குமென்பது நிச்சயம் நான் ரூமுக்குத் திரும்பிய நேரத்துக்கு இரவு 11 ; அங்கே ஜுனியர் பார்சிலோனா சென்று ரூமும் போட்டுப் படுத்து விட்டிருக்க, என் மூச்சு லேசாய் மறுவருகை செய்தது நான் ரூமுக்குத் திரும்பிய நேரத்துக்கு இரவு 11 ; அங்கே ஜுனியர் பார்சிலோனா சென்று ரூமும் போட்டுப் படுத்து விட்டிருக்க, என் மூச்சு லேசாய் மறுவருகை செய்தது புலர்ந்த காலை ; ஜுனியரின் அடுத்த பயணம் ; மெஷின் பார்வையிடல் - என சகலமும் எனக்கு வாட்சப்பிலும், போனிலும் பரிமாறப்பட்ட - 'இந்த லோகம் ஒண்ணும் அத்தனை மோசமில்லை தானோ புலர்ந்த காலை ; ஜுனியரின் அடுத்த பயணம் ; மெஷின் பார்வையிடல் - என சகலமும் எனக்கு வாட்சப்பிலும், போனிலும் பரிமாறப்பட்ட - 'இந்த லோகம் ஒண்ணும் அத்தனை மோசமில்லை தானோ ' என்ற எண்ணம் எனக்குள் உதயமாகத் தொடங்கியது ' என்ற எண்ணம் எனக்குள் உதயமாகத் தொடங்கியது பணிகளை முடித்து விட்டு மேட்ரிட் விமான நிலையத்துக்கே ஜுனியர் திரும்பிய வேளையில் நான் எனது டிக்கெட்டை டில்லிக்கு மாற்றியமைத்து வாங்கியிருந்தேன் பணிகளை முடித்து விட்டு மேட்ரிட் விமான நிலையத்துக்கே ஜுனியர் திரும்பிய வேளையில் நான் எனது டிக்கெட்டை டில்லிக்கு மாற்றியமைத்து வாங்கியிருந்தேன் புதன் காலையில் இருவருமே டில்லியில் சந்தித்துக் கொள்ளும் விதமிருந்த அட்டவணையைப் பார்த்த பொழுது - அந்த நிலவேம்புக் கஷாயப் புன்னகை மீண்டது முகத்துக்கு புதன் காலையில் இருவருமே டில்லியில் சந்தித்துக் கொள்ளும் விதமிருந்த அட்டவணையைப் பார்த்த பொழுது - அந்த நிலவேம்புக் கஷாயப் புன்னகை ��ீண்டது முகத்துக்கு \"இல்லே..உன் பாஸ்போர்ட்லே ஐரோப்பிய விசா முத்திரையே இல்லே....நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போறதுனாலுமே அது முறையில்லை ; இங்கே இன்னொரு நாள் தங்கியிருந்து, அவசர விசா எடுத்துக் காட்டிட்டுத் தான் நீ போகணும் \"இல்லே..உன் பாஸ்போர்ட்லே ஐரோப்பிய விசா முத்திரையே இல்லே....நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பிப் போறதுனாலுமே அது முறையில்லை ; இங்கே இன்னொரு நாள் தங்கியிருந்து, அவசர விசா எடுத்துக் காட்டிட்டுத் தான் நீ போகணும் \" என்று இம்முறை யாராச்சும் குண்டைத் தூக்கிப் போட்டால் - சப்பணமிட்டு \"ஓஒ\"வென்று அழுது தீர்த்து விடுவது தான் என்ற தீர்மானத்தில் ஏர்போர்ட்டை எட்டிப் பிடித்தேன் \" என்று இம்முறை யாராச்சும் குண்டைத் தூக்கிப் போட்டால் - சப்பணமிட்டு \"ஓஒ\"வென்று அழுது தீர்த்து விடுவது தான் என்ற தீர்மானத்தில் ஏர்போர்ட்டை எட்டிப் பிடித்தேன் \"நமஸ்தே \" என்றபடிக்கு எனது பாஸ்போர்ட்டில் ஒரு சாப்பாவைக் குத்தி - \"ஓடிப் போய்டு\" என்பது போல் பார்த்த immigration ஆபீசர் மேல் எனக்கு கோபமே தோன்றவில்லை டில்லி திரும்பும் விமானத்தில் வெந்ததும் வேகாததுமாய் எதையோ சாப்பிடத் தந்த நொடியில் கூட எனக்குள் ஆத்திரம் எழவேயில்லை ; டில்லியில் கால் பதித்த பொழுது - எழுந்த உணர்வுகளுக்கோ ; 2 மணி நேரக் காத்திருப்புக்குப் பின்பாய், ஜுனியரின் விமானமும் தரையிறங்க - தூக்கக் கலக்கத்தில் நடை போட்டு வந்த பரிச்சய உருவத்தைப் பார்த்த நொடியில் எழுந்த அசாத்தியத் துள்ளலுக்கோ பெயர் சொல்லவும் தெரியவில்லை டில்லி திரும்பும் விமானத்தில் வெந்ததும் வேகாததுமாய் எதையோ சாப்பிடத் தந்த நொடியில் கூட எனக்குள் ஆத்திரம் எழவேயில்லை ; டில்லியில் கால் பதித்த பொழுது - எழுந்த உணர்வுகளுக்கோ ; 2 மணி நேரக் காத்திருப்புக்குப் பின்பாய், ஜுனியரின் விமானமும் தரையிறங்க - தூக்கக் கலக்கத்தில் நடை போட்டு வந்த பரிச்சய உருவத்தைப் பார்த்த நொடியில் எழுந்த அசாத்தியத் துள்ளலுக்கோ பெயர் சொல்லவும் தெரியவில்லை ஒரு மாதிரியாய் சென்னை ; அப்புறம் சிவகாசி என வீடு திரும்பிய பொழுது 2 நாட்களுக்கு முன்பான கசப்புகளின் நினைவுகள் லேசாக மங்கியிருந்தன ஒரு மாதிரியாய் சென்னை ; அப்புறம் சிவகாசி என வீடு திரும்பிய பொழுது 2 நாட்களுக்கு முன்பான கசப்புகளின் நினைவுகள் லேசாக மங்கிய���ருந்தன இழப்பின் கிரயத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது ரணமாகிறதே ; ஆனால் சில தருணங்களில் நம்பர்களை மீறியும் வாழ்வில் சில சங்கதிகள் உள்ளதென்பதும் புரிகிறது இழப்பின் கிரயத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது ரணமாகிறதே ; ஆனால் சில தருணங்களில் நம்பர்களை மீறியும் வாழ்வில் சில சங்கதிகள் உள்ளதென்பதும் புரிகிறது சிறுகச் சிறுக நாட்கள் நகர்ந்திட - மாமூல் பணிகளுக்குள் மூழ்கிட - இதுவும் கடந்து போகும் தான் என்பது புரிகிறது சிறுகச் சிறுக நாட்கள் நகர்ந்திட - மாமூல் பணிகளுக்குள் மூழ்கிட - இதுவும் கடந்து போகும் தான் என்பது புரிகிறது ஆனால் எனக்குள்ளிருந்த சன்னமான கொழுப்பு அடுத்தமுறை சிங்கம்புணரி போகும் போது கூடத் தலைகாட்டாது என்றே நினைக்கிறேன் ஆனால் எனக்குள்ளிருந்த சன்னமான கொழுப்பு அடுத்தமுறை சிங்கம்புணரி போகும் போது கூடத் தலைகாட்டாது என்றே நினைக்கிறேன் அதே போல சங்கடத்திலும் ஒரு சில்வர் கீற்றை பார்த்திட விழைகிறேன் \nஎன்னிடமிருந்து களவு போன பாஸ்போர்ட், ஒருக்கால் ஜுனியரின் தோளில் பை இருந்த சமயம் காணாது போயிருப்பேன், அப்பனின் பாஸ்போர்டைத் தொலைத்த உறுத்தலை வாழ்க்கை முழுவதும் நல்கியிருக்குமே At least அந்தக் கஷ்டம் நிகழாததில் சந்தோஷமே At least அந்தக் கஷ்டம் நிகழாததில் சந்தோஷமே என் மடமை ; எனக்கே தண்டனை என் மடமை ; எனக்கே தண்டனை \nஒன்றரையணா பெறா சமாச்சாரத்துக்கு இவ்வளவு அலப்பரையா என்று உங்களுக்குத் தோன்றினால் நிச்சயம் அதனில் குறை காண மாட்டேன் guys என்று உங்களுக்குத் தோன்றினால் நிச்சயம் அதனில் குறை காண மாட்டேன் guys ஆனால் அக்கடாவென்று ஒய்வை நான் நாடும் ஏதோவொரு நாளில் இந்தக் கூத்துக்களெல்லாமே மறந்தும், மங்கியும் போயிருக்கும் என்பது நிச்சயம் ஆனால் அக்கடாவென்று ஒய்வை நான் நாடும் ஏதோவொரு நாளில் இந்தக் கூத்துக்களெல்லாமே மறந்தும், மங்கியும் போயிருக்கும் என்பது நிச்சயம் கண்முன்னே ஒரு ஜோடி இறக்கைகள் மலர்ந்ததை பார்த்த அனுபவத்தை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளவேனும் இந்தப் பதிவைத் தேடிப் படிப்பேன் கண்முன்னே ஒரு ஜோடி இறக்கைகள் மலர்ந்ததை பார்த்த அனுபவத்தை எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ளவேனும் இந்தப் பதிவைத் தேடிப் படிப்பேன் So அந்தமட்டிற்கு இந்தப் பதிவு எனக்கே ஒரு டைரிக் குறிப்பாகிடட���டுமே So அந்தமட்டிற்கு இந்தப் பதிவு எனக்கே ஒரு டைரிக் குறிப்பாகிடட்டுமே அந்த ஒரு luxury-ஐ உங்கள் பெயரைச் சொல்லி எனதாக்கிக் கொள்கிறேனே guys \nP.S : இந்த நாலைந்து நாட்களின் விரயம் காரணமாய் ஜூன் இதழ்களில் ஓரிரு நாள் தாமதம் நிகழக் கூடும் இயன்ற மட்டிலும் முயல்வேன் அதனைத் தவிர்க்க இயன்ற மட்டிலும் முயல்வேன் அதனைத் தவிர்க்க இதோ - இம்மாதத் 'தல' அட்டைப்பட முதல் பார்வை - ஒரிஜினல் டிசைனோடு இதோ - இம்மாதத் 'தல' அட்டைப்பட முதல் பார்வை - ஒரிஜினல் டிசைனோடு அசாத்திய சித்திரத் தரத்துடன் நம்மவர் கலக்கக் காத்திருக்கிறார் \nமிலன் நகரில் நமது போனெல்லி & டயபாலிக் குழுமம் உள்ளது தான் ; எனது 20 ஆண்டு கால மிஷினரி வியாபார நண்பர்கள் ஏகப்பட்டவர்களும் அங்கே உள்ளனர் தான் இக்கட்டென்று அவர்களிடம் போய் நின்றிருந்தால் நிச்சயம் துளியும் யோசிக்காது இயன்ற ஒத்தாசைகளை செய்திருப்பார்கள் இக்கட்டென்று அவர்களிடம் போய் நின்றிருந்தால் நிச்சயம் துளியும் யோசிக்காது இயன்ற ஒத்தாசைகளை செய்திருப்பார்கள் ஆனால் இந்த மாதிரி பல்ப் வாங்கியதை வெளிச் சொல்லக் கூச்சமா ஆனால் இந்த மாதிரி பல்ப் வாங்கியதை வெளிச் சொல்லக் கூச்சமா அல்லது அவர்களை தொல்லைப்படுத்துவானேன் என்ற எண்ணமா அல்லது அவர்களை தொல்லைப்படுத்துவானேன் என்ற எண்ணமா - என்று சொல்லத் தெரியவில்லை - வாயையே திறக்காது இருந்து விட்டேன் - என்று சொல்லத் தெரியவில்லை - வாயையே திறக்காது இருந்து விட்டேன் அங்கே திறக்கா வாய் இங்கே அலிபாபா குகையின் வாயிலைப் போலத் திறந்துவிட்டுள்ளது அங்கே திறக்கா வாய் இங்கே அலிபாபா குகையின் வாயிலைப் போலத் திறந்துவிட்டுள்ளது இன்னமும் யோசிக்கிறேன் - ஏனென்று \nசென்ற வார பதிவுக்கான உங்களின் பின்னூட்டங்களை இங்கே கொணர்ந்து பதிலளிக்க முயற்சிக்கிறேன் guys \n வேறொரு time zone -ல் நானிப்போது இருக்க ; வரும் வழியில் மாங்கு மாங்கென்று எழுதிய பக்கங்களை ஊருக்குப் போட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்பி, டைப்படித்துத் திருப்பி அனுப்ப கோரியிருக்க, நம்மவர்கள் கோட்டையும், குறட்டையும் விட்டுக் கொண்டிருக்க ; பாதித் தூக்கத்தில் எழுந்து அவர்கள் குடலை நான் உருவிய பிழைப்பாகியிருக்க - அடுத்த 30 நிமிடங்களுக்குள் பதிவோடு ஆஜராகியிருப்பேன் guys \nவழக்கமாய் பதிவுகளை டைப்பும் போது வீடோ; அலுவலக அறைய��� நிசப்தமாகவே இருக்கும் - என் மைண்ட் வாய்ஸே எனக்குக் கேட்கக் கூடிய விதத்தில் ஆனால் அவ்வப்போது எங்கேயாவது யாத்திரைகள் போகும் வேளைகளில் தான் எத்தனை பெரிய மாற்றம் ஆனால் அவ்வப்போது எங்கேயாவது யாத்திரைகள் போகும் வேளைகளில் தான் எத்தனை பெரிய மாற்றம் சுற்றுமுற்றும் பரபரப்பு... சட்டியும், பெட்டியுமாய் ஷண்டிங் அடிக்கும் மனிதர்களின் அவசரங்கள்; நம்மூர்களுக்கே உரிதான சத்த மேளாக்கள் என்று ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் வியாபித்துக் கிடக்கும் அந்தத் திருவிழாக் கோலத்துக்கு மத்தியில் எழுத முற்படும் போது தான் எத்தனை தினுசு தினுசான அனுபவங்கள் சுற்றுமுற்றும் பரபரப்பு... சட்டியும், பெட்டியுமாய் ஷண்டிங் அடிக்கும் மனிதர்களின் அவசரங்கள்; நம்மூர்களுக்கே உரிதான சத்த மேளாக்கள் என்று ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் வியாபித்துக் கிடக்கும் அந்தத் திருவிழாக் கோலத்துக்கு மத்தியில் எழுத முற்படும் போது தான் எத்தனை தினுசு தினுசான அனுபவங்கள் ‘இந்தாள் என்ன பண்றார்‘ என்ற குறுகுறுப்பில் கிட்டே வந்து எட்டிப் பார்க்கும் குட்டீஸ்; ‘ஓவரா பிலிம் காட்றானே‘ என்ற விதப் பார்வைகளோடு பரிசீலனை பண்ணும் not so குட்டீஸ்; ‘மோட்டைப் பார்க்கிறான்... என்னமோ கிறுக்கி வைக்கிறானே முட்டைக்கண்ணன்‘ என்ற விதப் பார்வைகளோடு பரிசீலனை பண்ணும் not so குட்டீஸ்; ‘மோட்டைப் பார்க்கிறான்... என்னமோ கிறுக்கி வைக்கிறானே முட்டைக்கண்ணன்‘ என்ற புதிர் முகமெல்லாம் தெறிக்க முறைக்கும் ஆசாமிகள் என்றதொரு களேபர சூழலில் எழுதுவதும் ஒரு செம அனுபவமே‘ என்ற புதிர் முகமெல்லாம் தெறிக்க முறைக்கும் ஆசாமிகள் என்றதொரு களேபர சூழலில் எழுதுவதும் ஒரு செம அனுபவமே மண்டைக்குள் ஏதேனும் ஒரு சிந்தனை லேசாக ஓடத் தொடங்கும் நொடியில் மூன்று தெரு தள்ளிக் கேட்கக் கூடிய குரலில் “ஹலோாா மண்டைக்குள் ஏதேனும் ஒரு சிந்தனை லேசாக ஓடத் தொடங்கும் நொடியில் மூன்று தெரு தள்ளிக் கேட்கக் கூடிய குரலில் “ஹலோாா” என்று செல்போன்களுக்குள் நம்மாட்கள் பிளிறுவதற்கும் சரியாக இருக்கும்” என்று செல்போன்களுக்குள் நம்மாட்கள் பிளிறுவதற்கும் சரியாக இருக்கும் ஆனால் அத்தனையையும் மீறி நம் கனவு லோகத்தினுள் ஆழ்ந்திட முயற்சிப்பது – நமது மாடஸ்டி வெங்கடேஸ்வரன் ���ார் உதாரணம் காட்டுவது போல ‘சிந்தனை ஒருமுகப்படுத்துதலுக்கான‘ இளவரசியின் பயிற்சிக்கு ஒப்பானதாக இருக்கும்\nAnd டில்லியின் விமான நிலையத்தில் தேவுடா காத்துக் கிடக்கும் வேளைதனில் பேனாவைக் கையில் ஏந்திடும் போது அந்த சிந்தனைகளைக் கட்டி வைக்கும் கலையை அவசரம் அவசரமாய்த் தேடிக் கொண்டிருக்கிறேன் அகன்ற கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே ராட்சஸ விமானங்கள், தத்தம் வயிறுகளுக்குள் கங்காரூக் குட்டிகளைப் போல இருநூறு-முன்னூறு பயணிகளைச் சுமந்து கொண்டு ‘சொய்ங்ங்க்க‘ என்று மின்னல் வேகத்தில் மேலெழும்புவதைப் பார்க்கும் போது- நமது நாட்களுமே அதே துரிதத்தோடு பறந்து செல்வதை உணர முடிந்தது அகன்ற கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே ராட்சஸ விமானங்கள், தத்தம் வயிறுகளுக்குள் கங்காரூக் குட்டிகளைப் போல இருநூறு-முன்னூறு பயணிகளைச் சுமந்து கொண்டு ‘சொய்ங்ங்க்க‘ என்று மின்னல் வேகத்தில் மேலெழும்புவதைப் பார்க்கும் போது- நமது நாட்களுமே அதே துரிதத்தோடு பறந்து செல்வதை உணர முடிந்தது நடப்பாண்டின் அட்டவணையைப் போட்ட நினைவுகளே இன்னும் பசுமை குன்றாது மனதிற்குள் பளபளக்க- ஆண்டின் பாதிப் பொழுதைக் கடக்கும் தருணத்தில் இருப்பதை தலை சொல்கிறது நடப்பாண்டின் அட்டவணையைப் போட்ட நினைவுகளே இன்னும் பசுமை குன்றாது மனதிற்குள் பளபளக்க- ஆண்டின் பாதிப் பொழுதைக் கடக்கும் தருணத்தில் இருப்பதை தலை சொல்கிறது And இன்னும் ஓரிரு மாதங்களுக்குள்- காத்திருக்கும் பதினெட்டின் திட்டமிடல்கள் இறுதி செய்யப்பட வேண்டிய பொழுது புலர்ந்திருக்கும் எனும் போது- இது வரையிலான பயணத்துக்கொரு பின்திரும்புதலைத் தந்து பார்க்கத் தோன்றியது And இன்னும் ஓரிரு மாதங்களுக்குள்- காத்திருக்கும் பதினெட்டின் திட்டமிடல்கள் இறுதி செய்யப்பட வேண்டிய பொழுது புலர்ந்திருக்கும் எனும் போது- இது வரையிலான பயணத்துக்கொரு பின்திரும்புதலைத் தந்து பார்க்கத் தோன்றியது 2017ன் முக்கால் பங்கு கடந்திருக்கும் ஒரு அக்டோபரில் அடுத்தாண்டின் schedule ஐ உங்களிடம் ஒப்படைக்கும் வேளையில் உங்களது பரிந்துரைகளைப் பெரிதாய் அமல் செய்ய நேரமிருக்காது என்பதால், உங்கள் உரத்த சிந்தனைகளுக்கு இந்த ஞாயிறைக் களமாக்க நினைத்தேன் 2017ன் முக்கால் பங்கு கடந்திருக்கும் ஒரு அக்டோபரில் அடுத்தாண்டின் schedule ஐ உங்களிடம் ஒப்படைக்கும் வேளையில் உங்களது பரிந்துரைகளைப் பெரிதாய் அமல் செய்ய நேரமிருக்காது என்பதால், உங்கள் உரத்த சிந்தனைகளுக்கு இந்த ஞாயிறைக் களமாக்க நினைத்தேன்\n* ‘கதை ரகவாரியான சந்தாக்கள்‘ என்ற நிர்ணயம் நமக்குச் சமீப வரவே லக்கி லூக்கையும், லார்கோவையும்; வில்லரையும், சிக் பில்லையும் ஒரே கட்டுக்குள் அடைத்து வைத்திருந்ததை வருஷமாய்ச் செய்து கொண்டிருந்தோம் லக்கி லூக்கையும், லார்கோவையும்; வில்லரையும், சிக் பில்லையும் ஒரே கட்டுக்குள் அடைத்து வைத்திருந்ததை வருஷமாய்ச் செய்து கொண்டிருந்தோம் ஆனால் 2016 முதலாக முடிந்தமட்டிற்குக் கதை ரகங்களை வரிசைப்படுத்தத் துவங்கினோம் ஆனால் 2016 முதலாக முடிந்தமட்டிற்குக் கதை ரகங்களை வரிசைப்படுத்தத் துவங்கினோம் தற்போதைக்கு ஆங்கில எழுத்துக்களின் முதல் ஐந்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்- தொடரும் ஆண்டும் கிட்டத்தட்ட இதே template-ல் தான் நடைமுறை இருந்திடுமென்று தோன்றுகிறது தற்போதைக்கு ஆங்கில எழுத்துக்களின் முதல் ஐந்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில்- தொடரும் ஆண்டும் கிட்டத்தட்ட இதே template-ல் தான் நடைமுறை இருந்திடுமென்று தோன்றுகிறது எனது முதல் கேள்வியானது- சந்தா A –விலிருந்து எனது முதல் கேள்வியானது- சந்தா A –விலிருந்து ட்யுராங்கோ; லார்கோ; தோர்கல்; ஜேசன் ப்ரைஸ்; கமான்சே; ஷெல்டன்; ஜானி; Lady S என்று அணிவகுக்கும் இந்தச் சந்தாவினில் இன்னும் யாருக்கு இடமிருந்தால் தேவலாம் ட்யுராங்கோ; லார்கோ; தோர்கல்; ஜேசன் ப்ரைஸ்; கமான்சே; ஷெல்டன்; ஜானி; Lady S என்று அணிவகுக்கும் இந்தச் சந்தாவினில் இன்னும் யாருக்கு இடமிருந்தால் தேவலாம் என்று கேட்கப் போவதில்லை மாறாக- இதனில் யாரேனும் இல்லாதிருப்பின் மகிழ்வீர்களா என்றே கேட்கத் தோன்றுகிறது ஒட்டுமொத்தச் சந்தா எனும் போது- ‘விதியே‘ என்று யாரையேனும் சகிக்க வேண்டி வருகிறதெனில் அவரைச் சுட்டிக் காட்டி எனக்கொரு சின்ன ஈ-மெயில் தட்டி விட்டால் அது பற்றி நிச்சயம் யோசிப்பேன்‘ என்று யாரையேனும் சகிக்க வேண்டி வருகிறதெனில் அவரைச் சுட்டிக் காட்டி எனக்கொரு சின்ன ஈ-மெயில் தட்டி விட்டால் அது பற்றி நிச்சயம் யோசிப்பேன் Any வீட்டோடு மாப்பிள்ளைகள் உள்ளனரா- நமது சந்தா A-வில்\n* ‘சந்தா B‘ என்பதை விட, ‘சந்தா Tex‘ என்ற பெயரே இதற்குப�� பொருத்தமாக இருக்கும் எனும் போது என் கேள்விகள் எல்லாமே இரவுக்கழுகாரைச் சார்ந்தே இருந்திடவுள்ளன\n1. ‘மாதமொரு டெக்ஸ்‘ வேண்டுமா வேணாமா என்று கேட்டு வைத்தால் ‘ஜோக்கர் ஸ்மர்ஃப் கூட என்னைப் பார்த்து இடிச் சிரிப்பு சிரிப்பான் என்பதால் அதனை நான் செய்யப் போவதில்லை மாறாக என் கேள்வியே வேறு மாறாக என் கேள்வியே வேறு டெக்ஸ் கதைகளுக்கு மத்தியினில் இயன்றளவு ஒரு variety தென்பட்டால் தேவலாம் டெக்ஸ் கதைகளுக்கு மத்தியினில் இயன்றளவு ஒரு variety தென்பட்டால் தேவலாம் என்று எனக்குத் தோன்றியதன் பலனாய்- மஞ்சள் சட்டை மாவீரரின் பலவிதக் கதைகளைத் துளாவித் துளாவி வரவழைத்து வந்துள்ளேன் என்று எனக்குத் தோன்றியதன் பலனாய்- மஞ்சள் சட்டை மாவீரரின் பலவிதக் கதைகளைத் துளாவித் துளாவி வரவழைத்து வந்துள்ளேன் ‘டாக்டர் டெக்ஸ்‘; ‘தற்செயலாய் ஒரு ஹீரோ‘; ‘நீதிக்கு நிறமில்லை‘; ‘ஒரு வெறியனின் தடத்தில்‘ என்பனவெல்லாமே அந்தத் தேடல்களின் பலன்களே ‘டாக்டர் டெக்ஸ்‘; ‘தற்செயலாய் ஒரு ஹீரோ‘; ‘நீதிக்கு நிறமில்லை‘; ‘ஒரு வெறியனின் தடத்தில்‘ என்பனவெல்லாமே அந்தத் தேடல்களின் பலன்களே ஆனால் இவற்றுள் சில புஸ்வானங்களும் இல்லாது போகாது என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம் என்று எனக்குத் தோன்றுகிறது ஆனால் இவற்றுள் சில புஸ்வானங்களும் இல்லாது போகாது என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம் என்று எனக்குத் தோன்றுகிறது So- மாற்றம்; முன்னேற்றம் என்ற கோஷம் நம்மவருக்கு அவசியம் தானா So- மாற்றம்; முன்னேற்றம் என்ற கோஷம் நம்மவருக்கு அவசியம் தானா என்ற கேள்விக்கு உங்கள் பதில்கள் என்னவாக இருந்திடும் என்ற கேள்விக்கு உங்கள் பதில்கள் என்னவாக இருந்திடும் “பட்டாசு என்றால் அதகளமாய் வெடிக்கத் தான் வேண்டும் “பட்டாசு என்றால் அதகளமாய் வெடிக்கத் தான் வேண்டும்‘ அதில் வித்தியாசமெல்லாம் நாங்க கேட்டோமா‘ அதில் வித்தியாசமெல்லாம் நாங்க கேட்டோமா“ என்பது உங்கள் அபிப்பிராயங்களெனில் ‘பளிச்‘ என்று பதிவு செய்யுங்களேன் folks“ என்பது உங்கள் அபிப்பிராயங்களெனில் ‘பளிச்‘ என்று பதிவு செய்யுங்களேன் folks மாறாக- “ஒரே மாதிரியான கதை பாணிகள் அலுத்துப் போகுமே; இந்த வித்தியாசங்களெனும் எக்ஸ்ட்ரா நம்பர் நிச்சயம் தேவையே மாறாக- “ஒரே மாதிரியான கதை பாணிகள் அலுத்துப் போகுமே; இந்த வித்தியாசங்களென��ம் எக்ஸ்ட்ரா நம்பர் நிச்சயம் தேவையே” என்று நீங்கள் நினைத்தால்- அதையும் சொல்லிப் போட்டீர்களெனில் டெக்ஸின் 70-ம் ஆண்டின் கதைத் தேர்வுகளை ஒரு தெளிவோடு அணுகிட முடியும் எனக்கு\n2. டெக்ஸ் கதைகள் விதவிதமான சித்திர பாணிகளோடு வலம் வருவதை நாமறிவோம் சில சமயங்களில் கதை நன்றாக இருக்கிறதென்ற நம்பிக்கையில் சற்றே சுமாரான சித்திர பாணி கொண்ட கதைகளைத் தேர்வு செய்து விட்டு- இறுதித் தருணத்தில் ‘இது டெக்ஸுக்கு ஒன்று விட்ட சித்தப்பா புள்ளை போலத் தெரியுதுடோய்‘ என்று உதறவும் செய்திருக்கின்றன சில சமயங்களில் கதை நன்றாக இருக்கிறதென்ற நம்பிக்கையில் சற்றே சுமாரான சித்திர பாணி கொண்ட கதைகளைத் தேர்வு செய்து விட்டு- இறுதித் தருணத்தில் ‘இது டெக்ஸுக்கு ஒன்று விட்ட சித்தப்பா புள்ளை போலத் தெரியுதுடோய்‘ என்று உதறவும் செய்திருக்கின்றன May be நல்ல கதைகளை நாமங்கே miss செய்திருக்கவும் கூடும் தான் May be நல்ல கதைகளை நாமங்கே miss செய்திருக்கவும் கூடும் தான் சொல்லுங்களேன்- எனது இந்தத் தேர்வு பாலிசியினை கொஞ்சமாய் தளர்த்திக் கொள்ளலாமாவென்று சொல்லுங்களேன்- எனது இந்தத் தேர்வு பாலிசியினை கொஞ்சமாய் தளர்த்திக் கொள்ளலாமாவென்று குருமா மீடியமா இருந்தாலும் லெக்பீஸ் ஓ.கே.வெனில் உங்களுக்கு ஓ.கே. தானா குருமா மீடியமா இருந்தாலும் லெக்பீஸ் ஓ.கே.வெனில் உங்களுக்கு ஓ.கே. தானா அல்லது தற்போதைய எனது பாணிக்கே ‘ஜே‘ போடுவீர்களா\n3. டெக்ஸின் புராதனங்களுக்குள் பல முத்துக்களும் உள்ளன; சில கல்யாணி கவரிங் சமாச்சாரங்களும் உள்ளன என்பதை நாம் பார்த்துள்ளோம் “அராஜகம் அன்லிமிடெட்” அதற்கொரு prime உதாரணம் என்பேன் “அராஜகம் அன்லிமிடெட்” அதற்கொரு prime உதாரணம் என்பேன் டெக்ஸின் 1-200 கதைகளுக்குள் தேடிடும் ஆர்வத்தில் ‘டிக்‘ ஆன கதையிது டெக்ஸின் 1-200 கதைகளுக்குள் தேடிடும் ஆர்வத்தில் ‘டிக்‘ ஆன கதையிது தற்போதைய எடிட்டர் போசெல்லியின் வருகைக்குப் பின்னே இது போன்ற oldies சற்றே நெருடலாய்த் தெரிவது எனக்கு மட்டும் தானா தற்போதைய எடிட்டர் போசெல்லியின் வருகைக்குப் பின்னே இது போன்ற oldies சற்றே நெருடலாய்த் தெரிவது எனக்கு மட்டும் தானா அல்லது உங்களுக்கும் அந்த வேறுபாடுகள் தட்டுப்படுகின்றனவா அல்லது உங்களுக்கும் அந்த வேறுபாடுகள் தட்டுப்படுகின்றனவா ஒட்டுமொத்தமாய் ‘புதுயுக டெக்ஸ்‘ பக்கமாய் சாய்ந்து / பாய்ந்து விடலாமா ஒட்டுமொத்தமாய் ‘புதுயுக டெக்ஸ்‘ பக்கமாய் சாய்ந்து / பாய்ந்து விடலாமா Of course – புதுசெல்லாமே கிடையாதென்பதை நாமறிவோம் தான்; ஆனால் புது யுகப் பயணத்தின் திகிலை அனுபவிக்க முனைவோமா\n4. டெக்ஸின் சிங்கிள் ஆல்பங்கள் நம் யானைப் பசிகளுக்கு நிச்சயம் பக்கோடாக்களாய் மாத்திரம் இருந்திடக் கூடும் தான் ஆனால் பட்ஜெட்டையும் சரி , பணிச் சுமைகளை balance செய்திடவும் சரி, இந்த 110 பக்க டெக்ஸ் கதைகள் தவிர்க்க இயலா விஷயங்களாய் கண்ணில் படுகிறன்றன. இவற்றைப் படிக்கும் போது பெரிதாய் நெருடல்கள் இல்லையெனில் சந்தோஷமே ஆனால் பட்ஜெட்டையும் சரி , பணிச் சுமைகளை balance செய்திடவும் சரி, இந்த 110 பக்க டெக்ஸ் கதைகள் தவிர்க்க இயலா விஷயங்களாய் கண்ணில் படுகிறன்றன. இவற்றைப் படிக்கும் போது பெரிதாய் நெருடல்கள் இல்லையெனில் சந்தோஷமே\n5. ஏற்கனவே கேட்ட கேள்வியே ; ஆனால் இம்முறை சற்றே சீரியஸாகவே மாந்த்ரீகம் சார்ந்த கதைகள்; மெஃபிஸ்டோ; எமா என்ற விட்டலாச்சார்யா ரக வில்லன்களை நாம் பரணிலேயே குடிவைத்துள்ளோம் ரொம்ப காலமாகவே மாந்த்ரீகம் சார்ந்த கதைகள்; மெஃபிஸ்டோ; எமா என்ற விட்டலாச்சார்யா ரக வில்லன்களை நாம் பரணிலேயே குடிவைத்துள்ளோம் ரொம்ப காலமாகவே ஆனால் இத்தாலிய வாசகர்களோ- நம்மவர் தடித்தடியான வில்லன்களை சாத்துவதை ரசிக்கும் அதே வேகத்தோடே இந்தச் செவியில் புய்ப்ப ஹீரோக்களையும் ரசித்து வருகின்றனர் ஆனால் இத்தாலிய வாசகர்களோ- நம்மவர் தடித்தடியான வில்லன்களை சாத்துவதை ரசிக்கும் அதே வேகத்தோடே இந்தச் செவியில் புய்ப்ப ஹீரோக்களையும் ரசித்து வருகின்றனர் நமக்கும் இது சாத்தியப்படுமா அல்லது ‘சிவனே‘ யென்று தற்போதைய பாதைகளில் சவாரிகளைத் தொடர்வோமா\n- கார்ட்டூன் ‘C‘ சந்தா எனது ஆதர்ஷ சந்தா இதுவே என்பதில் ஐயம் லேது தான் எனது ஆதர்ஷ சந்தா இதுவே என்பதில் ஐயம் லேது தான் ஆனால் இது இன்னமும் நிறைய நண்பர்களுக்கு பொம்மைக் கதைகளே என்பதும் நிஜமே ஆனால் இது இன்னமும் நிறைய நண்பர்களுக்கு பொம்மைக் கதைகளே என்பதும் நிஜமே கார்ட்டூன் அணிவகுப்பில் கல்தா தருவதாயின் அது யாருக்கெல்லாம் என் அபிப்பிராயப்படுவீர்களோ கார்ட்டூன் அணிவகுப்பில் கல்தா தருவதாயின் அது யாருக்கெல்லாம் என் அபிப்பிராயப்படுவீர்களோ All is well என்றால் சுகமே All is well என்றா���் சுகமே ஆனால் சில நெருடல்களைக் களைய அவசியம் இருப்பதாகத் தோன்றின் ஒரு பிரத்யேக மின்னஞ்சல் ப்ளீஸ்\n- மறுபதிப்புச் சந்தா D: கேள்விகளே எனக்கில்லாத சந்தா இது எடிட்டராகப் பேய் முழியும்; பதிப்பாளனாக சந்தோஷத் தாண்டவமும் ஆடச் செய்திடும் இந்தப் பழமைகளின் மறுவருகையை 2018லும் தொடரவே உள்ளோம் எடிட்டராகப் பேய் முழியும்; பதிப்பாளனாக சந்தோஷத் தாண்டவமும் ஆடச் செய்திடும் இந்தப் பழமைகளின் மறுவருகையை 2018லும் தொடரவே உள்ளோம் But இவற்றை சற்றே மெருகூட்டிட என்ன செய்யலாம் என்பது பற்றி ஏதேனும் யோசனைகள் folks But இவற்றை சற்றே மெருகூட்டிட என்ன செய்யலாம் என்பது பற்றி ஏதேனும் யோசனைகள் folks\n- சந்தா E: எட்டு வைக்கக் கூடப் படித்திரா பிள்ளை என்பதால் கருத்துச் சொல்ல இது ரொம்பவே சீக்கிரம் தானே So இது தொடர்பான எனது கேள்விகளை ஆண்டின் இறுதிக்கு வைத்துக் கொள்வோமே So இது தொடர்பான எனது கேள்விகளை ஆண்டின் இறுதிக்கு வைத்துக் கொள்வோமே தற்போதைய தொடக்கம் promising ஆக இருப்பதால் செல்லக் கூடிய தொலைவு ஏகமென்ற நம்பிக்கையோடு தொடர்கிறோம்\n ஏதேனும் ஒரு புதிய நாயகரை அறிமுகம் செய்வதாகயிருப்பின் உங்களது suggestion ப்ளீஸ் ஒரேயொரு நாயகத் தேர்வு மட்டுமே allowed என்பதோடு; அது நமது ஆதிகாலத்து ஆசாமிகளாய் இருத்தலும் வேண்டாமே என்ற வேண்டுகோளும் ஒரேயொரு நாயகத் தேர்வு மட்டுமே allowed என்பதோடு; அது நமது ஆதிகாலத்து ஆசாமிகளாய் இருத்தலும் வேண்டாமே என்ற வேண்டுகோளும் பழைய ஆசாமிகளுக்கு சந்தா D-ல் உரிய சமயங்களில் வேளை பிறக்குமென்பதால் - அவர்களை உங்கள் தேர்வாக்கிட வேண்டாமே- ப்ளீஸ்\nஜுன் மாதத்து இதழ்கள் பரபரப்பாய் ஒரு பக்கம் தயாராகி வருகின்றன ரிப்போர்டர் ஜானியின் மாமூலான தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணி இம்முறையும் நம்மை ‘மெர்செல்‘ ஆக்கக் காத்துள்ளது ஒரு பக்கமெனில் போட்டிக்கு நிற்கக் கூடிய அத்தனை பேரையும்- ‘ஓரமாய்ப் போய் விளையாடுங்கப்பா ரிப்போர்டர் ஜானியின் மாமூலான தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணி இம்முறையும் நம்மை ‘மெர்செல்‘ ஆக்கக் காத்துள்ளது ஒரு பக்கமெனில் போட்டிக்கு நிற்கக் கூடிய அத்தனை பேரையும்- ‘ஓரமாய்ப் போய் விளையாடுங்கப்பா‘ என்று மூட்டை கட்டி அனுப்பத் தயாராகி வரும் டெக்ஸ் வில்லர் சாகஸம் மறுபக்கம்‘ என்று மூட்டை கட்டி அனுப்பத் தயாராகி வரும் டெக்ஸ் வ��ல்லர் சாகஸம் மறுபக்கம் ‘கவரிமான்களின் கதை‘ சித்திர பாணிகளலும் சரி, கதையிலும் சரி, பிரித்து போய்க் காத்துள்ளது ‘கவரிமான்களின் கதை‘ சித்திர பாணிகளலும் சரி, கதையிலும் சரி, பிரித்து போய்க் காத்துள்ளது இந்த இதழை உங்களிடம் ஒப்படைக்க இப்போதே கை பரபரக்கிறது இந்த இதழை உங்களிடம் ஒப்படைக்க இப்போதே கை பரபரக்கிறது பற்றாக்குறைக்கு சந்தா E சார்பாய்க் காத்திருக்கும் அண்டர்டேக்கரின் அதகளமும் பற்றாக்குறைக்கு சந்தா E சார்பாய்க் காத்திருக்கும் அண்டர்டேக்கரின் அதகளமும் ஜுன் ஒரு த்ரில்லிங் வாசிப்பை வழங்கக் காத்துள்ளது என்ற மட்டிற்கு நடையைக் கட்டுகிறேன் ஜுன் ஒரு த்ரில்லிங் வாசிப்பை வழங்கக் காத்துள்ளது என்ற மட்டிற்கு நடையைக் கட்டுகிறேன் Bye all\nநம்மிடையே உள்ள அத்தனை தாயுள்ளங்களுக்கும் நமது அன்னையர் தின வாழ்த்துக்களும், வணக்கங்களும் உரித்தாகுக \nமார்க் போடும் ஞாயிறு இது \nவணக்கம். கந்தக பூமி தான்... ‘மழை‘ என்பதையெல்லாம் பேப்பரில் எழுதிப் பார்த்து ரசித்துக் கொள்ள வேண்டியதொரு மண் தான் ; மல்லாக்கப் படுத்து உத்திரத்தை ரசிப்பதைத் தாண்டி பொழுதைப் போக்க இங்கே புகலிடங்கள் கிடையாது தான் ; ஆனாலும் முகத்திலொரு புன்னகையோடு, அவரவர் பிழைப்புகளைப் பார்க்க ஓடியாடும் இந்த ஊரில் வசித்திட ஏப்ரலும், மே மாதங்களும் ரம்யமான பொழுதுகள் என்பேன் ஒன்றுக்கு, இரண்டாய் அம்மன்கோவில்கள் இருப்பதால் - தென்மாவட்டங்களின் தனி அடையாளமான பங்குனித் திருவிழா மாத்திரமன்றி - சித்திரைத் திருவிழாவும் இங்கே களைகட்டுவது இந்த 2 மாதங்களில் தான் ஒன்றுக்கு, இரண்டாய் அம்மன்கோவில்கள் இருப்பதால் - தென்மாவட்டங்களின் தனி அடையாளமான பங்குனித் திருவிழா மாத்திரமன்றி - சித்திரைத் திருவிழாவும் இங்கே களைகட்டுவது இந்த 2 மாதங்களில் தான் பள்ளி விடுமுறைகளும், சித்திரைப் பொருட்காட்சியும் சேர்ந்து கொள்ள - ஊருக்குள் திரும்பிய திசையெல்லாம் ஒளி வெள்ளமும், ஒலிப் பிரவாகமுமே பள்ளி விடுமுறைகளும், சித்திரைப் பொருட்காட்சியும் சேர்ந்து கொள்ள - ஊருக்குள் திரும்பிய திசையெல்லாம் ஒளி வெள்ளமும், ஒலிப் பிரவாகமுமே நாளையும், வரும் புதனும் திருவிழாவின் பொருட்டு ஊருக்கே விடுமுறை என்பதால், நமது அலுவலகமும், அலைபேசிகளுக்குமே லீவு தான் நாளையும், வரும் புதனும் ���ிருவிழாவின் பொருட்டு ஊருக்கே விடுமுறை என்பதால், நமது அலுவலகமும், அலைபேசிகளுக்குமே லீவு தான் So நீங்களெல்லாம் பிஸியாக இருக்கவுள்ள வாரநாட்களில்- ரின்டின் கேனோடு ஒரு பக்கமும், அண்டர்டேக்கரோடு மறுபுறமும் எனது நேரத்தைச் செலவிடவுள்ளேன் So நீங்களெல்லாம் பிஸியாக இருக்கவுள்ள வாரநாட்களில்- ரின்டின் கேனோடு ஒரு பக்கமும், அண்டர்டேக்கரோடு மறுபுறமும் எனது நேரத்தைச் செலவிடவுள்ளேன் எட்டு கழுதை வயசானாலும் லீவுகளைப் பார்த்து ‘ஹை... ஜாலி எட்டு கழுதை வயசானாலும் லீவுகளைப் பார்த்து ‘ஹை... ஜாலி ‘ என்று மனம் துள்ளுவதன் மாயம் என்னவென்ற தெரியவில்லை ‘ என்று மனம் துள்ளுவதன் மாயம் என்னவென்ற தெரியவில்லை \nEarly days தான்... உங்களுள் ஒரு கணிசமான பகுதியினர் இன்னமும் மே மாத இதழ்களின் ‘மசி முகர்தல்களையும்‘; ‘படம் பார்க்கும் படலங்களையும்‘ தாண்டி நகர்ந்திருக்க மாட்டீர்கள் என்று யூகிக்கவும் முடிகிறது தான் ஆனால் இதுவரையிலான reactions சொல்லும் முக்கிய சேதி ஒன்றே ஆனால் இதுவரையிலான reactions சொல்லும் முக்கிய சேதி ஒன்றே அது சந்தா E–யின் “ஆத்தா... நான் பாசாயிட்டேன் அது சந்தா E–யின் “ஆத்தா... நான் பாசாயிட்டேன்\nலார்கோ வின்ச் தலைகாட்டும் தருணங்களில் - கதைகளில் மாத்திரமன்றி, நம்மிடையேயும் பரிபூரண கவனம் அவர் திசையில் பிரவாகமெடுப்பது இயல்பே So இம்மாத “சதுரங்கத்திலொரு சிப்பாய்” வெளியாகும் முன்பாகவே அதன் 'நலம்' பற்றிய நம்பிக்கை எனக்குள் நிறையவே இருந்தது. மாமூலான லார்கோ templates கொண்ட கதை தான் இதுவும் - ‘திடுக்‘ கொலையோடு ஆரம்பம் ; உலக வரைபடத்தின் புதுப்புதுப் பகுதிகளாய் தேடிப் பிடித்து ப்ளுஜீன்ஸ் பில்லியனரை அங்கே இட்டுச் செல்வது ; சைமனின் ஜாலி சைட்-டிராக் ஒன்றினை ஓடச் செய்வது etc... என்ற வகையில் So இம்மாத “சதுரங்கத்திலொரு சிப்பாய்” வெளியாகும் முன்பாகவே அதன் 'நலம்' பற்றிய நம்பிக்கை எனக்குள் நிறையவே இருந்தது. மாமூலான லார்கோ templates கொண்ட கதை தான் இதுவும் - ‘திடுக்‘ கொலையோடு ஆரம்பம் ; உலக வரைபடத்தின் புதுப்புதுப் பகுதிகளாய் தேடிப் பிடித்து ப்ளுஜீன்ஸ் பில்லியனரை அங்கே இட்டுச் செல்வது ; சைமனின் ஜாலி சைட்-டிராக் ஒன்றினை ஓடச் செய்வது etc... என்ற வகையில் ஆனால் இந்தத் தொடரை நாம் நேசிக்கும் பிரதான காரணங்களுள் முக்கியமானவை இந்த சுவாரஸ்ய templates தான் எனும்போது- ���ாமிதை இம்முறையும் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது என்னுள் ஆனால் இந்தத் தொடரை நாம் நேசிக்கும் பிரதான காரணங்களுள் முக்கியமானவை இந்த சுவாரஸ்ய templates தான் எனும்போது- நாமிதை இம்முறையும் சந்தோஷமாய் ஏற்றுக் கொள்வோம் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது என்னுள் வழக்கமான லார்கோ standards-க்கு இம்முறை கதையின் ஆழம் ஒரு மாற்று குறைவு என்ற போதிலும் - அனல் பறக்கும் அந்தக் கதையோட்ட வேகத்தை நாம் ரசிப்பது சுலபம் என்று நினைத்தேன் வழக்கமான லார்கோ standards-க்கு இம்முறை கதையின் ஆழம் ஒரு மாற்று குறைவு என்ற போதிலும் - அனல் பறக்கும் அந்தக் கதையோட்ட வேகத்தை நாம் ரசிப்பது சுலபம் என்று நினைத்தேன் Add to it - ஓவியர் பிலிப் ப்ரான்கின் மூச்சிரைக்கச் செய்யும் ஓவியங்கள் & கலரிங் – ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு நம்முன்னே இம்மாத லார்கோவின் ரூபத்தில் திறந்து வைக்கப்பட்டிருப்பது போல உணர்ந்தேன் Add to it - ஓவியர் பிலிப் ப்ரான்கின் மூச்சிரைக்கச் செய்யும் ஓவியங்கள் & கலரிங் – ஒரு டப்பா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு நம்முன்னே இம்மாத லார்கோவின் ரூபத்தில் திறந்து வைக்கப்பட்டிருப்பது போல உணர்ந்தேன் So ப்ளுஜீன்ஸ் பில்லியனர் பற்றி எனக்குக் கவலை இருந்திருக்கவில்லை \nகேரட் மீசைக்காரரும் கூட எனக்குள் சலனங்களையோ ; சந்தேகங்களையோ அதிகம் எழச் செய்திருக்கவில்லை எப்போதுமே நமது மார்க் போடும் அளவுகோல்கள் கார்ட்டூன்களுக்கு சற்றே இளகிய மனம் கொண்டிருப்பது ஒரு பக்கமெனில் - இது போன்ற breezy reads இன்றைய நமது பிசியான நாட்களை இலகுவாக்க உதவிடுவதால் சிரமமின்றி இவற்றை ஏற்றுக் கொள்வது சுலபமாகிறது தானே எப்போதுமே நமது மார்க் போடும் அளவுகோல்கள் கார்ட்டூன்களுக்கு சற்றே இளகிய மனம் கொண்டிருப்பது ஒரு பக்கமெனில் - இது போன்ற breezy reads இன்றைய நமது பிசியான நாட்களை இலகுவாக்க உதவிடுவதால் சிரமமின்றி இவற்றை ஏற்றுக் கொள்வது சுலபமாகிறது தானே ‘இதெல்லாம் என் வீட்டு அரை நிஜார்களுக்கு மாத்திரமே ‘இதெல்லாம் என் வீட்டு அரை நிஜார்களுக்கு மாத்திரமே ‘ என்று கார்ட்டூன்களை குச்சி முட்டாய் & குருவி ரொட்டி ரகத்துக்கு ஒதுக்கிடும் நண்பர்கள் நீங்கலாக - பாக்கிப் பேரை நமது க்ளிப்டன் சுலபமாய் ஈர்த்து விடுவாரென்ற நம்பிக்கை எனக்கிருந்தது ‘ என்று கார்��்டூன்களை குச்சி முட்டாய் & குருவி ரொட்டி ரகத்துக்கு ஒதுக்கிடும் நண்பர்கள் நீங்கலாக - பாக்கிப் பேரை நமது க்ளிப்டன் சுலபமாய் ஈர்த்து விடுவாரென்ற நம்பிக்கை எனக்கிருந்தது என்ன - அந்தச் சிறுத்தைக்குக் கதையின் ஓட்டத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் பங்கு தந்திருப்பின்- சிரிப்பு மீட்டரை இன்னமுமே கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமென்று பட்டது என்ன - அந்தச் சிறுத்தைக்குக் கதையின் ஓட்டத்தில் இன்னும் கொஞ்சம் கூடுதல் பங்கு தந்திருப்பின்- சிரிப்பு மீட்டரை இன்னமுமே கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமென்று பட்டது கதைகளுள் நாய்கள், பூனைகள், ஏன் - யானைகள் கூட வலம் வந்திருக்கலாம் ; ஆனால் ஒரு ஜாலியான பப்ளிமா ரூபத்தில் சிறுத்தை அறிமுகமாவது நமக்காவது இதுவே முதல் தடவையல்லவா கதைகளுள் நாய்கள், பூனைகள், ஏன் - யானைகள் கூட வலம் வந்திருக்கலாம் ; ஆனால் ஒரு ஜாலியான பப்ளிமா ரூபத்தில் சிறுத்தை அறிமுகமாவது நமக்காவது இதுவே முதல் தடவையல்லவா So “கர்னலுக்கொரு சிறுத்தை” நிச்சயம் உதைபடாது என்ற எனது எதிர்பார்ப்பு பொய்த்திடவில்லை \nமறுபதிப்பைப் பற்றி நான் புதுசாய் சொல்ல என்ன பாக்கியிருக்க முடியும் நல்ல நாளைக்கே விற்பனைகளில் முன்னணி வகிக்கும் இதழ்களுள் ஒரு நிஜமான classic சாகஸம் இடம்பெறும் போது, விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இராது தானே நல்ல நாளைக்கே விற்பனைகளில் முன்னணி வகிக்கும் இதழ்களுள் ஒரு நிஜமான classic சாகஸம் இடம்பெறும் போது, விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இராது தானே “தலைகேட்ட தங்கப் புதையல்” இந்த வாரத்தின் hotseller - நமது ஸ்டோரிலும், ஏஜெண்ட்களிடமும் \n‘தல‘ இல்லாத மாதம் என்று நிறையவே சோக முகங்களைப் பார்க்க முடிந்த போது ஒரு சில சமாச்சாரங்கள் என் தலைக்குள் realign ஆகின என்பதை நானிங்கே குறிப்பிட்டாக வேண்டும் “மாதமொரு டெக்ஸ்”-ன் ஆரம்பம் 2016-ல் தான் என்றாலும், தொடர்ச்சியாய் பத்துப்-பதினைந்து Tex இதழ்களுக்குப் பின்னே துவக்க நாட்களது ஈர்ப்பு தொடர்ந்திடுமோ - தொடர்ந்திடாதோ “மாதமொரு டெக்ஸ்”-ன் ஆரம்பம் 2016-ல் தான் என்றாலும், தொடர்ச்சியாய் பத்துப்-பதினைந்து Tex இதழ்களுக்குப் பின்னே துவக்க நாட்களது ஈர்ப்பு தொடர்ந்திடுமோ - தொடர்ந்திடாதோ என்ற மெல்லிய சந்தேகம் எனக்குள் ஒரு ஓரமாய் குடியிருந்தது என்ற மெல்லிய சந்தேகம் எனக்குள் ஒரு ஓரமாய் குடியிருந்தது எ���்றைக்குமே நாம் திகட்டத் திகட்ட variety களை ரசித்துப் பழகியவர்கள் என்பதால் ஒருசேர எந்தவொரு நாயகரையும் இத்தனை இதழ்களுக்குத் தொடர்ச்சியாய் நாம் வாசித்திருக்க மாட்டோம் என்றைக்குமே நாம் திகட்டத் திகட்ட variety களை ரசித்துப் பழகியவர்கள் என்பதால் ஒருசேர எந்தவொரு நாயகரையும் இத்தனை இதழ்களுக்குத் தொடர்ச்சியாய் நாம் வாசித்திருக்க மாட்டோம் இதற்கு முன்பாய் 1995+ல் ஒரு காலகட்டத்தில் 4 டெக்ஸ் இதழ்கள் அடுத்தடுத்த மாதங்களில் வந்தது தான் longest stretch என்றிருந்திருக்கும் (am I right guys இதற்கு முன்பாய் 1995+ல் ஒரு காலகட்டத்தில் 4 டெக்ஸ் இதழ்கள் அடுத்தடுத்த மாதங்களில் வந்தது தான் longest stretch என்றிருந்திருக்கும் (am I right guys ) எனும் போது- எனது பயங்களே இந்தப் பொன் வாத்தை - பிரியாணி போட்டு விடக் கூடாதே என்பதே ) எனும் போது- எனது பயங்களே இந்தப் பொன் வாத்தை - பிரியாணி போட்டு விடக் கூடாதே என்பதே So 2017-ன் சந்தாக்களில் மொத்தமே 10 இதழ்களே ஒவ்வொரு பிரிவிலும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து - இடைப்பட்ட ஏதோவொரு மாதம் ‘தல‘ இலா மாதமாய் அமைந்திடுமென்ற “ஞானம்” பிறந்த போதே- அச்சமயம் உங்களது reactions களைக் கூர்ந்து கவனித்திட வேண்டுமென நினைத்திருந்தேன் So 2017-ன் சந்தாக்களில் மொத்தமே 10 இதழ்களே ஒவ்வொரு பிரிவிலும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து - இடைப்பட்ட ஏதோவொரு மாதம் ‘தல‘ இலா மாதமாய் அமைந்திடுமென்ற “ஞானம்” பிறந்த போதே- அச்சமயம் உங்களது reactions களைக் கூர்ந்து கவனித்திட வேண்டுமென நினைத்திருந்தேன் மேயும் புலர்ந்து... டெக்ஸ் நஹி மேயும் புலர்ந்து... டெக்ஸ் நஹி என்ற யதார்த்தமும் புலர்ந்த போது உங்களது வதனங்களில் வடிந்த கவலை ரேகைகளே என் கேள்விகள் / சந்தேகங்கள் அத்தனைக்கும் ஒட்டுமொத்தப் பதில்களாகி விட்டன என்ற யதார்த்தமும் புலர்ந்த போது உங்களது வதனங்களில் வடிந்த கவலை ரேகைகளே என் கேள்விகள் / சந்தேகங்கள் அத்தனைக்கும் ஒட்டுமொத்தப் பதில்களாகி விட்டன மாதந்தோறும் நமது கூரியர் கவர்களில் ஒரு தவிர்க்க இயலா அங்கமாகிப் போனவர் - நம் மனங்களிலுமே ஒரு நிரந்தர சீட்டை ‘புக்‘ பண்ணி விட்டார் என்பதை அட்சரசுத்தமாய் புரியச் செய்தமைக்கு நன்றிகள் folks மாதந்தோறும் நமது கூரியர் கவர்களில் ஒரு தவிர்க்க இயலா அங்கமாகிப் போனவர் - நம் மனங்களிலுமே ஒரு நிரந்தர சீட்டை ‘புக்‘ பண்ணி விட்டார் என்பதை அட்சரசுத்தமாய் புரியச் செய்தமைக்கு நன்றிகள் folks தொடரும் காலங்ளில் “சூன்ய மாதம்” எதுவுமேயிராது என்ற உறுதியை இப்போதே பதிவிட்டு விடுகிறேன்\nAnd இந்த மே மாதம் ‘டெக்ஸ்‘ இல்லாது போனதற்கு ரொம்பவே சிம்பிளானதொரு காரணமும் உள்ளது In fact அதனை யாருமே யூகிக்காது போனதில் ஆச்சர்யமே எனக்கு In fact அதனை யாருமே யூகிக்காது போனதில் ஆச்சர்யமே எனக்கு மே மாதத்து 4 இதழ்களுள் – லயன் காமிக்ஸ் ஒரு இடம் கூடப் பிடித்திருக்கவில்லை எனும் போதே அதன் பின்னுள்ள காரணத்தை கவனிக்க முயற்சித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் மே மாதத்து 4 இதழ்களுள் – லயன் காமிக்ஸ் ஒரு இடம் கூடப் பிடித்திருக்கவில்லை எனும் போதே அதன் பின்னுள்ள காரணத்தை கவனிக்க முயற்சித்திருப்பீர்கள் என்று நினைத்தேன் நமது தற்போதைய \"லயன்\" வெளியீடு நம்பரையும் ; அப்புறம் ஜுலையில் நமது ஆண்டுமலர் தருணம் காத்திருப்பதையும்; கூப்பிடு தொலைவில் கைதூக்கி நிற்கும் நமது லயன் # 300 இதழையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைத்துப் பாருங்களேன் guys- ‘இது தான் அது... அது தான் இது... நமது தற்போதைய \"லயன்\" வெளியீடு நம்பரையும் ; அப்புறம் ஜுலையில் நமது ஆண்டுமலர் தருணம் காத்திருப்பதையும்; கூப்பிடு தொலைவில் கைதூக்கி நிற்கும் நமது லயன் # 300 இதழையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றிணைத்துப் பாருங்களேன் guys- ‘இது தான் அது... அது தான் இது...‘ என்று சொல்ல விழையும் எனது திட்டமிடல் புரியும் ‘ என்று சொல்ல விழையும் எனது திட்டமிடல் புரியும் இம்மாதம் மட்டும் லயன் இதழ் ஏதும் இல்லாது கடந்து போயின்- ஜுலைக்கு Issue # 300 வெளிவருவது கச்சிதமாய் பொருந்திப் போகும் என்பதால் - எப்படியும் Tex-க்குக் கொடுத்தாக வேண்டிய ஓய்வை இந்தத் தருணத்தில் கொடுத்திட முன்வந்தேன் இம்மாதம் மட்டும் லயன் இதழ் ஏதும் இல்லாது கடந்து போயின்- ஜுலைக்கு Issue # 300 வெளிவருவது கச்சிதமாய் பொருந்திப் போகும் என்பதால் - எப்படியும் Tex-க்குக் கொடுத்தாக வேண்டிய ஓய்வை இந்தத் தருணத்தில் கொடுத்திட முன்வந்தேன் Last but not the least – இன்னமுமொரு (முக்கிய) காரணமும் உண்டு - இரவுக் கழுகாரை கண்ணில் காட்டாததற்கு Last but not the least – இன்னமுமொரு (முக்கிய) காரணமும் உண்டு - இரவுக் கழுகாரை கண்ணில் காட்டாததற்கு \nசந்தா E தனது அறிமுகப் படலத்தை அரங்கேற்றும் மாதத்தில் – black & white ஒளிவட்டத்தை பிரதானமாய் அதற்கே தந்திடுவதில் தவற��ல்லை என்று நினைத்தேன் அட்டகாசச் சித்திரங்களுடனும், செம விறுவிறுப்பாதொரு போசெல்லி கதையோடும் காத்துள்ள ‘கவரிமான்களின் கதை‘யையும், இம்மாதமே தயார் செய்திருந்தால் - சந்தா E யோ - கொசுவோ ; 'ஏக் தம்மில்' - மொத்தத்தையும் நம்மாள் கபளீகரம் செய்திருப்பார் என்ற பயம் ( அட்டகாசச் சித்திரங்களுடனும், செம விறுவிறுப்பாதொரு போசெல்லி கதையோடும் காத்துள்ள ‘கவரிமான்களின் கதை‘யையும், இம்மாதமே தயார் செய்திருந்தால் - சந்தா E யோ - கொசுவோ ; 'ஏக் தம்மில்' - மொத்தத்தையும் நம்மாள் கபளீகரம் செய்திருப்பார் என்ற பயம் () எனக்கிருந்தது ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதைக்களம் ; அனல் பறக்கும் action என்று டெக்ஸ் ஒரு டபுள் ஆல்பத்தில் அதகளத்தை அரங்கேற்றம் செய்யும் போது - பக்கத்து மேடையில் ஒரு இளம்... புதுப் பாகவதர் சாதகம் செய்ய முயற்சித்தால் பருப்பு வேகத்தான் செய்யுமா \nபாகுபலியையும், ஒரு art film-ஐயும் ஒரே நேரத்தில், ஒரே காம்ப்ளெக்சில் ஓடச் செய்தால் விசில்கள் பறப்பது எங்காக இருக்கக்கூடும் என்பதில் சந்தேகம் இருக்கத் தான் முடியுமா என்பதில் சந்தேகம் இருக்கத் தான் முடியுமா So புதுவரவுக்கு மூச்சு விடச் சிறிதளவாவது சுதந்திரம் தந்திடும் எண்ணமும் எனது தீர்மானத்துக்குப் பின்னணி So புதுவரவுக்கு மூச்சு விடச் சிறிதளவாவது சுதந்திரம் தந்திடும் எண்ணமும் எனது தீர்மானத்துக்குப் பின்னணி ஜுன் மாதம் சந்தா E-யிலும் ஒரு புது அதிரடிக்காரர்- ‘அண்டர்டேக்கர்‘ ரூபத்தில், அதுவும் வண்ணத்தில் காத்திருப்பதால் எனக்குக் கவலைகளில்லை - TEX-ஐ எவ்விதம் அடுத்த மாதம் சந்தா E சமாளிக்குமோ என்று ஜுன் மாதம் சந்தா E-யிலும் ஒரு புது அதிரடிக்காரர்- ‘அண்டர்டேக்கர்‘ ரூபத்தில், அதுவும் வண்ணத்தில் காத்திருப்பதால் எனக்குக் கவலைகளில்லை - TEX-ஐ எவ்விதம் அடுத்த மாதம் சந்தா E சமாளிக்குமோ என்று சரி... சாலைகளைச் சீராக்கித் தந்து ; வண்டிக்குப் பெட்ரோலும் போட்டுவிட்டான பிறகு - சவாரி செய்யும் பொறுப்பானது சம்பந்தப்பட்டவர் கைகளில் தானே இருக்க முடியும் சரி... சாலைகளைச் சீராக்கித் தந்து ; வண்டிக்குப் பெட்ரோலும் போட்டுவிட்டான பிறகு - சவாரி செய்யும் பொறுப்பானது சம்பந்தப்பட்டவர் கைகளில் தானே இருக்க முடியும் களமிறக்கிவிட்ட பிறகு தனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது சந்தா E தானே களமிறக்க���விட்ட பிறகு தனது ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது சந்தா E தானே இதனில் முதல் இதழாக நான் துவக்கத்தில் திட்டமிட்டிருந்தது – “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” இதழினைத் தான் இதனில் முதல் இதழாக நான் துவக்கத்தில் திட்டமிட்டிருந்தது – “என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்” இதழினைத் தான் ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு முடிந்த நிலையில் இரண்டு கதைகளுமே லேப்டாப்பில் இருந்திட - பொறுமையாய் வாசித்தேன் ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பு முடிந்த நிலையில் இரண்டு கதைகளுமே லேப்டாப்பில் இருந்திட - பொறுமையாய் வாசித்தேன் சந்தேகமின்றி “ஒரு முடியா இரவு” நமது இன்னிங்ஸைத் துவக்கித் தர பிரமாதமான ஓபனிங் பேட்ஸ்மேனாகக் காட்சி தர- இதனுள் புகுந்தேன் பணி செய்ய \nசில ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் மொழிபெயர்ப்பு / எடிட்டிங் பணிகளின் போது இன்டர்நெட்டைத் தோண்டுவது ; பின்னணிகளை ஆராய்ச்சி செய்ய () முற்படுவது என்ற ஞான மார்க்கங்களில் நான் பயணித்ததில்லை ) முற்படுவது என்ற ஞான மார்க்கங்களில் நான் பயணித்ததில்லை இந்தாண்டை ஒரிஜினல் படங்கள்...அந்தாண்டை டைப்செட்டிங் முடிந்த பக்கங்கள்....சைடாண்டை ஆங்கில மொழிபெயர்ப்பு என்று பரப்பிப் போட்டுக் கொண்டு சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் தருணங்களிலும் நெட்டைத் தேடும் பணி/ பாணி துவங்கியது - க்ரீன் மேனர் முதலாய் இந்தாண்டை ஒரிஜினல் படங்கள்...அந்தாண்டை டைப்செட்டிங் முடிந்த பக்கங்கள்....சைடாண்டை ஆங்கில மொழிபெயர்ப்பு என்று பரப்பிப் போட்டுக் கொண்டு சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் தருணங்களிலும் நெட்டைத் தேடும் பணி/ பாணி துவங்கியது - க்ரீன் மேனர் முதலாய் அதனில் பயன்படுத்த அவசியமான கட்டாணியும்- முட்டாணியுமான சொற்களின் spelling-களைச் சரிபார்க்கும் பொருட்டு இன்டர்நெட்டை நாடத் தொடங்கியவனுக்கு பின்நாட்களில் “மர்ம மனிதன் மார்டின்”; “மேஜிக் விண்ட்”; கிராபிக் நாவல்கள் என்ற தருணங்களில் கூகுளாண்டவரின் கிருபை இன்றியமையாததாகிப் போனது அதனில் பயன்படுத்த அவசியமான கட்டாணியும்- முட்டாணியுமான சொற்களின் spelling-களைச் சரிபார்க்கும் பொருட்டு இன்டர்நெட்டை நாடத் தொடங்கியவனுக்கு பின்நாட்களில் “மர்ம மனிதன் மார்டின்”; “மேஜிக் விண்ட்”; கிராபிக் நாவல்கள் என்ற தருணங்களில் கூகுளாண்டவரின் கிருபை இன்றியமையாததாகிப�� போனது “ஒரு முடியா இரவு” இதழைத் தேர்வு செய்ததே நிறைய விமர்சனங்களை நெட்டில் பரிசீலித்த பின்னரே எனும் போது - கதைக்குள் பணி செய்யும் போதும் அவ்வப்போது இணைய தேடல்கள் அவசியமானது “ஒரு முடியா இரவு” இதழைத் தேர்வு செய்ததே நிறைய விமர்சனங்களை நெட்டில் பரிசீலித்த பின்னரே எனும் போது - கதைக்குள் பணி செய்யும் போதும் அவ்வப்போது இணைய தேடல்கள் அவசியமானது ‘கேட்டானிக் மனச்சிதைவு‘ என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாது - மார்வினின் கதாப்பாத்திரத்தைப் புரிந்து கொள்ளத் தடுமாறியிருப்பேன் ‘கேட்டானிக் மனச்சிதைவு‘ என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாது - மார்வினின் கதாப்பாத்திரத்தைப் புரிந்து கொள்ளத் தடுமாறியிருப்பேன் இதை போல ஆங்காங்கே இன்னும் சில தருணங்களும் எழுந்தன இதை போல ஆங்காங்கே இன்னும் சில தருணங்களும் எழுந்தன ‘சிவனே‘யென்று கதையைச் சத்தமின்றி நமது செனா.ஆனா ஜிக்கு கூரியர் அனுப்பி விட்டு எழுதச் சொன்னால் இன்னும் தேவலாமோ ‘சிவனே‘யென்று கதையைச் சத்தமின்றி நமது செனா.ஆனா ஜிக்கு கூரியர் அனுப்பி விட்டு எழுதச் சொன்னால் இன்னும் தேவலாமோ என்ற எண்ணம் கூட மேலோங்கியது என்ற எண்ணம் கூட மேலோங்கியது ஆனால் சவாலானதொரு அப்பத்தைப் பிரித்துக் கொடுக்க இந்தக் குரங்குக்குச் சம்மதம் தோன்றவில்லை என்பதால் ‘தம்‘ கட்டி அச்சுக்குப் போகும் 2 நாட்களுக்கு முன்னர் வரை எழுதிக் கொண்டிருந்தேன் ஆனால் சவாலானதொரு அப்பத்தைப் பிரித்துக் கொடுக்க இந்தக் குரங்குக்குச் சம்மதம் தோன்றவில்லை என்பதால் ‘தம்‘ கட்டி அச்சுக்குப் போகும் 2 நாட்களுக்கு முன்னர் வரை எழுதிக் கொண்டிருந்தேன் மாதத்தின் கடைசி வாரத்தில், நமது ஆபீஸ் அந்த செயிண்ட் பிரான்சிஸ் மனநல க்ளினிக்குக்குப் போட்டியாய் எப்போதுமே காட்சி தருவதுண்டு தான் ; ஆனால் இம்முறை அடித்த கூத்துக்கள் ஒரு படி ஜாஸ்தி என்பேன் மாதத்தின் கடைசி வாரத்தில், நமது ஆபீஸ் அந்த செயிண்ட் பிரான்சிஸ் மனநல க்ளினிக்குக்குப் போட்டியாய் எப்போதுமே காட்சி தருவதுண்டு தான் ; ஆனால் இம்முறை அடித்த கூத்துக்கள் ஒரு படி ஜாஸ்தி என்பேன் So ‘விடாதே- பிடி...‘ என்று தட்டுத் தடுமாறி தயார் செய்த இதழைக் கையில் ஏந்தி ஆற; அமரப் பார்க்கக் கூட நேரமின்றி உங்களுக்கு டெஸ்பாட்ச் செய்து விட்டு - இந்த இதழுக்கான உங்கள் முதல் reactions எவ்விதமிருக்கக் காத்துள்ளதோ என்ற ‘டர்ரோடே‘ இங்கே பதிவுப் பக்கங்களை எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தேன்\nOh yes- எனக்கு வித்தியாசமாகத் தோன்றியது என்பதற்காக மட்டுமோ ; சிரமப்பட்டு பணியாற்றினோம் என்பதற்காக மாத்திரமோ ஒரு கதையை / இதழை நீங்களும் கொண்டாட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு குழந்தைத்தனமானது என்பது புரிந்தது தான் இருந்தாலும் – மனசுக்குள் ஒரு நப்பாசை, நமது பரஸ்பர ரசனைகளும் ஒரே பக்கத்தில் லயித்து விட்டால் பிரமாதமாய் இருக்குமே என்று இருந்தாலும் – மனசுக்குள் ஒரு நப்பாசை, நமது பரஸ்பர ரசனைகளும் ஒரே பக்கத்தில் லயித்து விட்டால் பிரமாதமாய் இருக்குமே என்று இன்னும் கொஞ்சம் போனால் -“டெம்போல்லாம் வச்சுக் கடத்தியிருக்கோம் ஏதாச்சும் பார்த்து மார்க் போடுங்க ஷாமியோவ் ஏதாச்சும் பார்த்து மார்க் போடுங்க ஷாமியோவ் ” என்ற எனது மைண்ட்வாய்ஸ் வெளியே கேட்டுத் தொலைத்துவிடுமோ என்றும் தோன்ற ஆரம்பித்தது ” என்ற எனது மைண்ட்வாய்ஸ் வெளியே கேட்டுத் தொலைத்துவிடுமோ என்றும் தோன்ற ஆரம்பித்தது ஆனால் சிறுகச் சிறுக thumbs up சின்னங்கள் இங்கும், நமது இ-மெயில்களிலும் பதிவாகத் துவங்கிய போது “ஆத்தா... நான் பாசாயிட்டேன்” என்று LGN கைதூக்கி கர்ஜிப்பது போலப்பட்டது ஆனால் சிறுகச் சிறுக thumbs up சின்னங்கள் இங்கும், நமது இ-மெயில்களிலும் பதிவாகத் துவங்கிய போது “ஆத்தா... நான் பாசாயிட்டேன்” என்று LGN கைதூக்கி கர்ஜிப்பது போலப்பட்டது Of course தலீவரின் சிலாகிப்பு கேக் மீதான ஐசிங் என்பதில் ஐயமில்லை தான் ; ஆனால் இன்னமும் பெரும்பான்மை நண்பர்களின் அபிப்பிராயங்களை / அலசல்களை அறிய முடியும் போதே இந்தப் பாஸ் - முதல் வகுப்பிலா Of course தலீவரின் சிலாகிப்பு கேக் மீதான ஐசிங் என்பதில் ஐயமில்லை தான் ; ஆனால் இன்னமும் பெரும்பான்மை நண்பர்களின் அபிப்பிராயங்களை / அலசல்களை அறிய முடியும் போதே இந்தப் பாஸ் - முதல் வகுப்பிலா distinction சகிதமா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் So இந்த ஞாயிறையும், தொடரும் சில நாட்களையும் “ஒரு முடியா இரவின்” அலசலுக்கென ஒதுக்கிடுவோமா guys\nOnly சிலாகிப்புகள் தேவை ; விமர்சனங்களுக்குத் தடா என்ற தயக்கங்கள் நிச்சயமாய் இங்கே அவசியமாகா என்ற தயக்கங்கள் நிச்சயமாய் இங்கே அவசியமாகா ஒரு புது முயற்சிக்குப் பரவலான- ஆழ்மன அபிப்பிராயங்கள் தானே உரமிட முடியும் ஒரு புது முயற்சிக்குப் பரவலான- ஆழ்மன அபிப்பிராயங்கள் தானே உரமிட முடியும் So மனதில் பட்டதைப் ‘பளிச்‘சென்று சொல்லுங்கள் நண்பர்களே So மனதில் பட்டதைப் ‘பளிச்‘சென்று சொல்லுங்கள் நண்பர்களே அதே சமயம் - கண்ணில் castor oil வீட்டுக் கொண்டு நெருடல்களுக்கு தேடிட வேண்டாமே - ப்ளீஸ் அதே சமயம் - கண்ணில் castor oil வீட்டுக் கொண்டு நெருடல்களுக்கு தேடிட வேண்டாமே - ப்ளீஸ் இயல்பாய்ப் படிக்கும் சமயம் உங்களுக்குத் தோன்றிடும் reactions தான் நமக்கு பயனாகிடும் \nசந்தா E-ல் எனக்கு சந்தோஷமே என்றாலும் ; 2 சிறு வருத்தங்கள் இல்லாதில்லை - இந்த இதழினில் முதலாவது - கதையின் இடையிடையே \"லூசுப் பசங்கள் \" ; \"மெண்டல்கள்\" etc என்று நோயாளிகளை அந்தத் திருட்டுக் கும்பல் கூப்பிடுவது போலிருக்கும் வரிகளை எழுதியது சற்றே நெருடலாகவே இருந்தது முதலாவது - கதையின் இடையிடையே \"லூசுப் பசங்கள் \" ; \"மெண்டல்கள்\" etc என்று நோயாளிகளை அந்தத் திருட்டுக் கும்பல் கூப்பிடுவது போலிருக்கும் வரிகளை எழுதியது சற்றே நெருடலாகவே இருந்தது மனநலமற்றிருப்போரை அவ்விதம் விழிப்பது தவறு என்றாலும், கதையோட்டத்தில் இயல்பாய் வசனங்கள் தோன்றிட வேண்டுமென்ற ஆசையில் அவற்றைத் தவிர்க்க இயலவில்லை மனநலமற்றிருப்போரை அவ்விதம் விழிப்பது தவறு என்றாலும், கதையோட்டத்தில் இயல்பாய் வசனங்கள் தோன்றிட வேண்டுமென்ற ஆசையில் அவற்றைத் தவிர்க்க இயலவில்லை வருத்தம் # 2 - LGN லோகோவை டிசைன் செய்து தந்த நண்பர் கார்த்திக்கின் பெயரைக் குறிப்பிட விடுபட்டுப் போனது தொடர்பாய் வருத்தம் # 2 - LGN லோகோவை டிசைன் செய்து தந்த நண்பர் கார்த்திக்கின் பெயரைக் குறிப்பிட விடுபட்டுப் போனது தொடர்பாய் இதழ் அச்சாகி முடிந்த பின்னே தான் அது நினைவுக்கு வர - ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்து கருப்பு மசியில் தொட்டு சாப்பா பதித்து விடுவோம் என்று சொல்லியிருந்தேன் இதழ் அச்சாகி முடிந்த பின்னே தான் அது நினைவுக்கு வர - ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்து கருப்பு மசியில் தொட்டு சாப்பா பதித்து விடுவோம் என்று சொல்லியிருந்தேன் But சனிக்கிழமையன்று இதழ்களை பைண்டிங்கில் இருந்து கொணர்ந்து சேர்ப்பதிலேயே நம்மவர்களுக்கு கவனம் லயித்து நிற்க, ரப்பர் ஸ்டாம்பைக் கோட்டை விட்டு விட்டார்கள் But சனிக்கிழமையன்று இதழ்களை பைண்டிங்கில் இருந்து கொணர்ந்து ச��ர்ப்பதிலேயே நம்மவர்களுக்கு கவனம் லயித்து நிற்க, ரப்பர் ஸ்டாம்பைக் கோட்டை விட்டு விட்டார்கள் நானும் ஊரில் அன்று இல்லாது போக - அவசரத்தில் வேறெதுவும் செய்திட முடியாது போனது நானும் ஊரில் அன்று இல்லாது போக - அவசரத்தில் வேறெதுவும் செய்திட முடியாது போனது \nஅடுத்த மாதம் காத்திருக்கும் சந்தா E-யின் “அண்டர் டேக்கர்” தூள் கிளப்பக் காத்திருக்கும் ஒரு அடாவடி ஆசாமி என்பதில் எனக்கு ஐயமே கிடையாது அதனால் அடுத்த மாதம் கவலைகளும் கிடையாது அதனால் அடுத்த மாதம் கவலைகளும் கிடையாது இந்த b&w கிராபிக் நாவல் பாணி நமது வாசிப்புக் களங்களுக்கு மெருகூட்டும் சாத்தியங்கள் பிரகாசமா இந்த b&w கிராபிக் நாவல் பாணி நமது வாசிப்புக் களங்களுக்கு மெருகூட்டும் சாத்தியங்கள் பிரகாசமா என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்யின் - எனது திட்டமிடல்களுக்கு அவை ரொம்பவே சகாயம் செய்திடும் என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்யின் - எனது திட்டமிடல்களுக்கு அவை ரொம்பவே சகாயம் செய்திடும் 2018-ன் லிஸ்ட்கள் மண்டைக்குள் ஓடிவரும் வேளைதனில் உங்களது நேரங்களை சன்னமாய் இதற்கென செலவிட்டால் - பலன் நம் அனைவருக்குமே இருந்திடும் 2018-ன் லிஸ்ட்கள் மண்டைக்குள் ஓடிவரும் வேளைதனில் உங்களது நேரங்களை சன்னமாய் இதற்கென செலவிட்டால் - பலன் நம் அனைவருக்குமே இருந்திடும் So வாருங்களேன் மார்க் போடும் மார்க்கர் பேனாக்களோடு \nBefore I sign off - சில குட்டித் தகவல்கள்\n*இரத்தப் படலம்- பாகம் 25 தயாராகி வருகிறதாம் சீக்கிரமே அதன் first-look இணையத்தில் வெளியானால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் \n*XIII மர்மங்கள் பட்டியலில் “ஜாதைன் ப்ளை” இதழ் # 11 ஆக வெளிவரவுள்ளது ஜூன் 2 -ம் தேதிக்கு சஞ்சய் ராமசாமி அணியைச் சார்ந்த என் போன்றோர்க்கு... நிறைய மண்டை சொரிதலுக்குப் பின்னரே அவர் யாரென்று நினைவுக்கு வருமென்று நினைக்கிறேன் \n*“இளம் டைகர்” படலம் தொடர்கிறது... நம்மவரின் இளவயது சாகஸங்களோடு ஆல்பம் # 22 தயாரிப்பில் உள்ளது \nவணக்கம். வழக்கமாய் இடைச்செருகல் செய்திகளை பின்குறிப்பாய் இணைத்திடுவேன் ; ஆனால் இதுவோ முத்தான சேதி எனும் போது - \"முன்குறிப்பு மரியாதை\" தந்திடுவதே பொருத்தமென்று நினைத்தேன் நேற்று காலை புதியதொரு நம்பரிலிருந்து ஸ்நேகமானதொரு குரலில் ஒரு அழைப்பு நேற்று காலை புதியதொரு நம்பரிலிருந்து ஸ்நேகமானதொரு குரலில் ஒரு அழைப்பு மறுமுனையில் இருந்தவர் குமுதம் வார இதழின் \"அரசு\" என்பதைத் தெரிந்து கொண்ட போது இதயம் ஒரு நொடி துள்ளியது மறுமுனையில் இருந்தவர் குமுதம் வார இதழின் \"அரசு\" என்பதைத் தெரிந்து கொண்ட போது இதயம் ஒரு நொடி துள்ளியது மக்களின் நாடித் துடிப்பில் ஒரு கையும், முத்திரை பதிக்கும் எழுத்துக்களை வாரித் தந்திடும் பேனாவை இன்னொரு கையிலும் பிடித்து நிற்கும் இந்த ஆற்றலாளர் \"நல்லா இருக்கீங்களா மக்களின் நாடித் துடிப்பில் ஒரு கையும், முத்திரை பதிக்கும் எழுத்துக்களை வாரித் தந்திடும் பேனாவை இன்னொரு கையிலும் பிடித்து நிற்கும் இந்த ஆற்றலாளர் \"நல்லா இருக்கீங்களா \" என்று நலம் விசாரித்த போது எனக்கு பெப்பே பெப்பே என்ற மட்டுக்கே பேச்சு வந்தது \" என்று நலம் விசாரித்த போது எனக்கு பெப்பே பெப்பே என்ற மட்டுக்கே பேச்சு வந்தது \"நாளைய குமுதத்தைப்பாருங்களேன்..\" என்றவாறே அன்போடு பேசியதெல்லாம் ஒரு கனவு போலவே இருந்தது ஜெரெமியா புதுவரவினைப் பற்றிய அவரது பார்வைகளை முன்வைத்திட, அக்னி நட்சத்திரமாவது - ஒண்ணாவது - கொடைக்கானலின் குளிர்ச்சி தான் என்னுள் \nAnd இன்று காலை குமுதம் இதழை வாங்கிப் பார்த்தால் - அட்டைப்படத்தோடு நமது MILLION & MORE SPECIAL க்கு அவர் நல்கியிருந்த சிலாகிப்பு அசாத்திய ரகம் என்பது புரிந்தது புத்தக தின வாசிப்புக்கென அவர் தேர்வு செய்தது நமது ஜெரெமியாவையே என்பதை மிகப் பிரமாதமாய் எழுதியுள்ளார் புத்தக தின வாசிப்புக்கென அவர் தேர்வு செய்தது நமது ஜெரெமியாவையே என்பதை மிகப் பிரமாதமாய் எழுதியுள்ளார் ஒரு காமிக்ஸ் ஆர்வலரான தனது ரசனையை தமிழகத்தோடு பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கும் அவரது அன்புக்கும், பெருந்தன்மைக்கு நமது சிரம் தாழ்த்திய நன்றிகள் \nஅதுமாத்திரமன்றி மாறுபட்ட களப் பயணங்களின் வீச்சு எத்தகையது என்பதையும் அழுத்தமாய் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் \"அரசு\" சாருக்கு பூங்கொத்துக்கள் - உங்கள் சார்பிலும், நம் சார்பிலும் \nமே மாதத்து இதழ்கள் கைக்குக் கிடைக்கும் முன்பாகவே பின்னூட்டங்கள் load more புதைகுழிக்குள் சிக்கித் தவிப்பதால் - இதோ மூச்சு விட வாய்ப்புத் தருமொரு உபபதிவு 'தல' இல்லா மாதத்தில் உங்கள் கவனங்களை முதலில் ஈர்த்திருக்கக் கூடியது நமது கேரட் மீசைக்காரராகத் தானிருக்கும் என்றொரு யூகம் என்னுள் 'த���' இல்லா மாதத்தில் உங்கள் கவனங்களை முதலில் ஈர்த்திருக்கக் கூடியது நமது கேரட் மீசைக்காரராகத் தானிருக்கும் என்றொரு யூகம் என்னுள் So நமது மே அலசல்களை அவரிடமிருந்தே ஆரம்பிப்பதும் பொருத்தமாயிருக்கும் என்று பட்டது So நமது மே அலசல்களை அவரிடமிருந்தே ஆரம்பிப்பதும் பொருத்தமாயிருக்கும் என்று பட்டது சிறுத்தையோடு, சிரத்தையாய்ச் சுற்றித் திரியும் நம்மாளை இம்மாத கார்ட்டூன் இதழில் ரசிக்க இயன்றதா சிறுத்தையோடு, சிரத்தையாய்ச் சுற்றித் திரியும் நம்மாளை இம்மாத கார்ட்டூன் இதழில் ரசிக்க இயன்றதா இதழ் பற்றிய உங்களின் முதல் பார்வை சொல்லும் சேதிகள் என்னவோ \nAnd சந்தா E புரட்டலைத் தாண்டிய கவனங்களைப் பெற்றிருக்கிறதா இது வரையிலும் ஆவலாயிருப்போம் உங்கள் அபிப்பிராயங்களை அறிந்திட ஆவலாயிருப்போம் உங்கள் அபிப்பிராயங்களை அறிந்திட \nவாரங்கள் 4 ...இதழ்கள் 5 ..\nஒரு பயணியின் டைரிக் குறிப்பு \nமார்க் போடும் ஞாயிறு இது \nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். இன்றைக்குக் காலையிலையே உங்கள் கூரியர்களின் சகலமும் புறப்பட்டு விட்டன - டிசம்பர் இதழ்களைச் சுமந்த வண்ணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65398-tn-government-ordered-to-distribute-water-to-cattle.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-21T13:30:20Z", "digest": "sha1:BPAVAFQXRQ5V5YAOEVE45L4ALVM7SQHZ", "length": 10039, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்”- தமிழக அரசு | TN government ordered to distribute water to cattle", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n“கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உ���ுதி செய்யுங்கள்”- தமிழக அரசு\nதமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளான செம்பரம்‌பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் கூட அங்கே இங்கே திரிந்து அலைந்து எங்கேயாவது இருந்து தண்ணீர் பெறுகின்றனர். ஆனால் சில இடங்களில் கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nஇந்நிலையில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள், கால்நடைகள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இன்று காலையிலிருந்து புதிய தலைமுறை தொடர் நேரலையாக செய்திகளை வெளியிட்டு வருகிறது.\nஅதன் எதிரொலியாக புதிய தலைமுறையை தொடர்பு கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிராமங்களில் கால்நடைகளுக்கென தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படும் என்று கூறினார். இது தொடர்பா‌க, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.\n\"கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்\" கவிஞர் வைரமுத்து\nவெளியானது குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தயாராகுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nமின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு: தமிழக அரசு அறிவிப்பு\nபிளாஸ்டிக் தடை விவகாரம் - நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு\nதமிழக அரசின் கல்வி சேனலுக்கு இனி கட்டணம்..\nயாரெல்லாம் அபராதம் வசூலிக்கலாம் - தமிழக அரசு அறிவிப்பு\n“குடிநீர் குழாய் இண���ப்புகளில் மீட்டர்”- தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு\n“தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கவில்லை” - உச்சநீதிமன்றம்\nஇங்கிலாந்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்தை பார்வையிட்டார் முதல்வர்\nRelated Tags : கால்நடைகள் , தண்ணீர் பிரச்னை , தண்ணீர் தட்டுப்பாடு , தமிழக அரசு , Water scarcity , Water issue , TN government\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"கலாசாரத்தைக் களவாடப் பார்க்கிறவர்கள் மொழியின் குரல்வளையைப் பிடிக்கப் பார்க்கிறார்கள்\" கவிஞர் வைரமுத்து\nவெளியானது குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தயாராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/paddy+affected+Farmers+affected+sudden+rain+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E2%80%8C%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dfarmers+affected/168", "date_download": "2019-09-21T13:02:29Z", "digest": "sha1:3ZLIENBSNDINUKHYEAAI7RO7ZSTCVYEO", "length": 9191, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | paddy affected Farmers affected sudden rain பருவம் தவறிய மழை கடலூர் மாவட்டம் பயிர்கள் ‌அறுவடை சம்பா பயிர்கள்farmers affected", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\npaddy affected Farmers affected sudden rain பருவம் தவறிய மழை கடலூர் மாவட்டம் பயிர்கள் ‌அறுவடை சம்பா பயிர்கள்farmers affected\nகடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..\n\"நாடா புயல் வலுவிழக்கும்\"...வானிலை ஆய்வு மையம் தகவல்\nஒருவேளை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டால்... மறக்காமல் இதை செஞ்சுருங்க..\nநெருங்கும் 'நாடா' புயல்... 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசென்னையில் இருள் சூழ்ந்த வானம் ..காலை முதலே பரவலாக மழை..வாகன ஓட்டிகள் பரிதவிப்பு\nநாடா புயல் எச்சரிக்கை.. தேசிய மீட்புக் குழுவினர் கடலோர மாவட்டங்களில் முகாம்\n'சென்னையை நெருங்கும் நாடா புயல்'.......... 350கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது..\nநெருங்கும் புயல்.... பொதுமக்களை இவற்றை பின்பற்ற அலர்ட் செய்கிறது வருவாய் துறை..\nநெருங்கும் 'நாடா' புயல்... பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..\nஅரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் உயிரிழப்பு\nவங்கக்கடலில் உருவானது நாடா புயல்..சென்னை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை கனமழை\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலை முதலே கனமழைக்கு வாய்ப்பு\nடெல்லியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் திணறல்..போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஉஷார் மக்களே... தமிழகத்தில் இன்று மாலை முதலே மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தை மிரட்டும் கனமழை.. மீண்டும் திரும்புமா டிசம்பர் 1 ராசி\nகடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..\n\"நாடா புயல் வலுவிழக்கும்\"...வானிலை ஆய்வு மையம் தகவல்\nஒருவேளை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டால்... மறக்காமல் இதை செஞ்சுருங்க..\nநெருங்கும் 'நாடா' புயல்... 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nசென்னையில் இருள் சூழ்ந்த வானம் ..காலை முதலே பரவலாக மழை..வாகன ஓட்டிகள் பரிதவிப்பு\nநாடா புயல் எச்சரிக்கை.. தேசிய மீட்புக் குழுவினர் கடலோர மாவட்டங்களில் முகாம்\n'சென்னையை நெருங்கும் நாடா புயல்'.......... 350கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது..\nநெருங்கும் புயல்.... பொதுமக்களை இவற்றை பின்பற்ற அலர்ட் செய்கிறது வருவாய் துறை..\nநெருங்கும் 'நாடா' புயல்... பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன..\nஅரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் உயிரிழப்பு\nவங்கக்கடலில் உருவானது நாடா புயல்..சென்னை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை கனமழை\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று மாலை முதலே கனமழைக்கு வாய்ப்பு\nடெல்லியில் கடும் பனிப்பொழிவ��� காரணமாக வாகன ஓட்டிகள் திணறல்..போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஉஷார் மக்களே... தமிழகத்தில் இன்று மாலை முதலே மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகத்தை மிரட்டும் கனமழை.. மீண்டும் திரும்புமா டிசம்பர் 1 ராசி\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2016/11/blog-post_17.html", "date_download": "2019-09-21T12:55:05Z", "digest": "sha1:2R4ERPQTE4IMNP7O2CSXMGSLVBT4NKYY", "length": 11363, "nlines": 137, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: அண்ணனிடமிருந்து தம்பிக்கு பணத்தைக் கைமாற்றுவது எப்படி?", "raw_content": "\nஅண்ணனிடமிருந்து தம்பிக்கு பணத்தைக் கைமாற்றுவது எப்படி\nPosted by கார்த்திக் சரவணன்\nபோன பதிவு நிறைய பேருக்கு புரியவில்லை போலும். தமிழ்வாசி பிரகாஷ் போன் செய்து ‘சுத்தமா புரியலை’ என்றார். இந்தப் பதிவு நிச்சயம் அனைவருக்கும் புரியும்படி எழுதுகிறேன்.\nஅண்ணன் தம்பி இரண்டு பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இது பார்த்திபன் வடிவேலு கணக்கல்ல. மொத்தமாக இரண்டே பேர் தான். அண்ணன் திருப்பூர் பனியன் கம்பெனி ஓனர். தம்பி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் வைத்திருக்கிறார். இவருடைய நிறுவனங்களும் கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்டு பங்குகள் வெளியிடப்பட்டுள்ள நிறுவனங்கள்.\nஅண்ணனுடைய நிறுவனம் நல்ல லாபத்தில் கொழிக்கிறது. தம்பியுடைய நிறுவனம் நட்டத்தில் இயங்கி வருகிறது. காரணம் பிசினஸ் இல்லை. மற்ற டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களை நம்புவது போல வாடிக்கையாளர்கள் தம்பியுடைய நிறுவனத்தை நம்புவதில்லை என்று வைத்துக்கொள்வோம். பங்கு வர்த்தகத்திலும் இவருடைய நிறுவனத்தின் மதிப்பு மிகக் குறைவாக இருக்கிறது. இனி சில ஆண்டுகளுக்கு இப்படித்தான் இருக்குமென்று கணிக்கிறார் தம்பி.\nஅண்ணனும் தம்பியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள். மாதம் ஒரு கோடி வீதம் வருடத்துக்கு பன்னிரெண்டு கோடிகள் வேண்டும் என்று தம்பி கோரிக்கை வைக்கிறார். அண்ணனும் உடன்படுகிறார். இதை எப்படி நடத்துவது\nஇரண்டு நிறுவனங்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. சந்தானம் ஒரு படத்தில் வேலையாட்களை வேலை வாங்கு���தற்காக சிலரை வீட்டிலிருக்கும் அரிசி மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லுமாறும் வேறு சிலரை குடோனிலிருக்கும் அரிசி மூட்டைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறும் சொல்வார். அதே கதை தான். அதாவது அண்ணனின் மில்லிலிருந்து குடோனுக்கும் குடோனிலிருந்து மில்லுக்கும் உற்பத்தியான பொருட்களை எடுத்துச்செல்வது என்பது தான் அந்த ஒப்பந்தம்.\nஆனால் உண்மையில் இது எதுவும் நடக்கப்போவதில்லை. தம்பி சில லாரிகளை வாங்கி சும்மா நிறுத்தி வைக்கிறார். ஆனால் அந்த லாரிகள் தினமும் மில்லுக்கும் குடோனுக்கும் சென்று வந்தது போல் ஆவணங்களை உருவாக்குகிறார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் அண்ணனுடைய நிறுவனத்துக்கு மாதம் ஒரு கோடி ரூபாய்க்கு பில்லும் அனுப்புகிறார். அண்ணனுடைய நிறுவனத்திலும் தம்பியின் ஆவணங்களை ஏற்றுக்கொண்டது போல் லாரிகள் வந்துபோனதுக்கான ஆவணங்களை உருவாக்குகிறார்கள். ஆக, உண்மையில் எந்தச் சம்பவமும் நடக்காமல் பொருட்கள் மில், குடோன் என பயணித்திருக்கிறது.\nநடக்காத இந்தப் பயணத்துக்காக தம்பியின் நிறுவனம் அண்ணனின் நிறுவனத்தின் மீது ஒரு கோடி ரூபாய்க்கு பில் எழுதுகிறது. அண்ணனின் நிறுவனமும் தம்பியின் நிறுவனத்துக்கு காசோலையாகவோ வங்கிப் பணப் பட்டுவாடா மூலமாகவோ பணத்தைக் கொடுத்துவிடுகிறது. இந்த பில்லுக்கான சேவை வரி மற்றும் வருமான வரி போன்றவை சட்டப்படி அரசுக்கு செலுத்தப்படுகிறது.\nநஷ்டக் கணக்கு எழுதிவந்த தம்பிக்கு லாபக்கணக்கு எழுதும்போது அவ்வளவு குஷி. அண்ணனுக்கோ நூறு கோடி சம்பாதிப்பதில் கொஞ்சம் குறைகிறது. அவ்வளவுதான். ஆனால், தம்பியின் நிறுவனப் பங்கு விலை மிகக் குறைவாக இருக்கும்போது அண்ணனும் தம்பியும் நிறைய வாங்கி வைத்துக்கொண்டு பன்னிரண்டு கோடி லாபம் வரும்போது நல்ல விலைக்கு விற்று அதிலும் நல்ல லாபம் பார்த்துவிடுகிறார்கள். தம்பியும் சும்மா நிறுத்திவைத்திருக்கும் லாரிகளுக்கு எரிபொருள் நிரப்பியதாகவும் பழுது பார்த்ததாகவும் கள்ளக்கணக்கு எழுதி அதிலும் லாபம் பார்த்துவிடுகிறார்.\nவியாபாரத்திற்குப் பயன்படும் நல்ல உத்தி.\nஅண்ணனிடமிருந்து தம்பிக்கு பணத்தைக் கைமாற்றுவது எப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/magnetism_4.html", "date_download": "2019-09-21T14:04:12Z", "digest": "sha1:XT6PD3FX7EPJY2FXV5DYZHAZM5IX6JYV", "length": 16516, "nlines": 204, "source_domain": "www.tamilsurangam.in", "title": "காந்தவியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காந்த, என்ன, என்றால், காந்தம், காந்தமானி, ஏற்புத்திறன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » காந்தவியல் - பக்கம் - 4\nஇயற்பியல் :: காந்தவியல் - பக்கம் - 4\n31. காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன\nபயன்படுத்திய காந்தப் புல வலிமைக்கும் காந்தமாக் கலுக்கும் உள்ள வீதம்.\n32. காந்த ஏற்புத்திறன் அதிகமுள்ளது எது\n33. காந்த ஏற்புத்திறன் எதற்குக் குறைவு\n34. காந்த மாறுபாடு என்றால் என்ன\nநிலவுலகின் மேற்பரப்பில் ஒரு புள்ளியில் காந்த\nமூலங்களில் ஏற்படும் பலமாற்றங்கள். இது காலத்திற் கேற்ப மாறுபடும்.\n35. காந்தவழிப் பிறப்பி என்றால் என்ன\nஎந்திரங்களின் பற்று ஏற்பாடுகளில் உயர் அழுத்தம் மூலமாகப் பயன்படும் மாறுதிசை மின்னோட்டப் பிறப்பி.\n36. காந்தமானி என்றால் என்ன\nஒரு வகைக் காந்தத் திசைக்காட்டி, காந்தப் புலங்களை ஒப்பிடப் பயன்படுவது.\n37. காந்தமானியின் வகைகள் யாவை\nவிலகு காந்தமானி, அதிர்வு காந்தமானி.\n38. காந்தவெளி என்றால் என்ன\nஇது புவியைச் சுற்றிலும் சுமார் 3000 கி.மீக்கு மேல் ஒரு இலட்சம் கி.மீ. வரையில் பரவியுள்ளது.\n39. மூவகைக் காந்த நிகழ்ச்சிகள் யாவை\n1. இரு முனைக் காந்தம்.\n2. ஒரு போக்குக் காந்தம்.\n3. ஒரு போக்கில்லாக் காந்தம்.\n40. பார்னட் விளைவு என்றால் என்ன\nகாந்தமிலாக் கோல் ஒன்று, தன் அச்சைச் சுற்றி உயர்விரைவில் சுழலும்போது, அதில் சிறிது காந்த ஆற்றலை உண்டாக்கும்.\nகாந்தவியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - காந்த, என்ன, என்றால், காந்தம், காந்தமானி, ஏற்புத்திறன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யிய���் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2017/07/01/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-21T12:57:12Z", "digest": "sha1:QW5HTCN2RCDCSTPBSE4GL3R3VV4BXFLY", "length": 54270, "nlines": 165, "source_domain": "arunmozhivarman.com", "title": "அப்பா இல்லாத ஓராண்டு – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nநீ எஞ்ஞான்றும் நின்ற துணை\nஅன்பும் அறனும் உடைத்த இல்வாழ்வை\nநீ வாழ்ந்து காட்டிய தகை\nஅறத்தாற்றின் இல் வாழ்க்கை ஆற்றிக்காட்டி\nபுறத்தாற்றுச் செல்லாமல் எமைத் தடுத்த கொடை\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும்\nபப்பாவைப் பற்றி எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது என்ற நினைப்பிலேயே சில தினங்கள் கழிந்துவிட்டன. முன்பொருமுறை ஒரு வாழ்த்து மடலில் பப்பா பற்றி எழுதும்போது “பிரமாண்டங்களின் அழகு எல்லாம் சற்றே விலத்தி இருக்கும்போது தெரியும், அதனால் தான் சற்றே விலத்தி கனடா வந்தேன் உங்கள் பிரமாண்டத்தைப் பார்க்க” என்று எழுதியிருந்தேன். அதுபோல பிறப்புமுதல் அருகிருந்தும், சற்றே விலத்தியும் இருந்து பார்த்தும், ரசித்தும், படித்தும் வளர்ந்த ஆளுமையாக பப்பாவே இருந்தார்.\nபப்பா, எங்கள் வளர்ச்சிகளில் அக்கறை கொண்டிருந்தாலும் அவ்வப்போது அவற்றை மென்மையாகச் சுட்டிக்காட்டினாலும் எங்கள் தனித்துவமான இயல்புகளில் தலையிடாமலே வளர்த்தார். இறுக்கமான யாழ்ப்பாணத்துச் சூழ்நிலையில் அதுவும், போர்க்காலத்தில் 11 வயதில் அவரது மூத்த மகனான நான் வீட்டில் ஒரு நூலகம் அமைத்து புத்தகங்களை ஊரவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பியபோது அதற்கு எந்த தடையுமில்லாமல் ஆதரவளித்தார். அந்த நூலகத்தில் அவரும் ஒரு அங்கத்தவராக இருந்தார் என்பதுவும் நினைவு. அதே காலப்பகுதியில் நான் சிறு சிறு கதைகள் எழுதி ஸ்ரேப்ளர் மூலமாக இணைத்து வைத்திருப்பேன். அதனை வாசிக்கவேண்டுமானால் இரண்டு ரூபாய் கட்டணம் என்றும் முன்னட்டையில் எழுதி இருந்தேன். அப்படி எழுதியவற்றை எல்லாம் கட்டணம் தந்து வாசித்து ஊக்கப்படுத்துவார் பப்பா. எமது பிறந்த நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் அப்போது இருந்த புத��தகக்கடைகளுக்குக் கூட்டிப்போவார். பிறந்தநாள் பரிசாக வேண்டுமான புத்தகங்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். இப்படியாக பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல, எல்லாருக்கும் அவர்கள் மனமறிந்து நடந்துகொள்வார் பப்பா.\nஅதுபோல வாசிப்புக் குறித்த எனது தேர்வுகளிலும் அப்பா தலையிடமாட்டார். கனடா வந்த புதிதில் நான் ஜே. கிருஷ்ணமூர்த்தி பற்றி வாசிக்க ஆர்வமாக இருந்த போது அப்பாவின் மச்சான் ஒருவர் ஊடாக சில ஜேகேயின் புத்தகங்களை அனுப்புமாறு கோரி இருந்தேன். கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் ஓஷோவையும் தேடலுடன் வாசித்துக்கொண்டிருந்தேன். தவிர கம்பராமாயணம் கற்க கனடாவில் வித்துவான் இராசநாயகம் என்பவரிடம் வகுப்புகளிற்கும் சென்றுவந்துகொண்டிருந்தேன். எனது உறவினர்கள் சிலர் இவற்றால் எனது கல்வி தடைபடலாம் என்று கருத்துக்கூறி இருந்தபோதும்கூட அப்பா இவற்றுக்கு எந்தத் தடையும் கூறவில்லை. எனக்குத் நினைவு தெரிந்த காலம் முதலாக நானும் சரி சகோதரர்களும் சரி வாசிப்பவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய முதலாவது நபராக அப்பா இருந்தார்.\nஅப்பாவும் சரி, அப்பாவின் சகோதரர்களும் சரி பெரிதாக உணவுகளில் அக்கறை இல்லாதவர்கள். எத்தனை விருப்பமான சாப்பாடாக இருந்தாலும் அ:ளவாகவும் குறைவாகவும் சாப்பிட்டுவிடுவது அவர்களது வழக்கம். ஆனால் உணவுகள் குறித்து மிகவும் கூர்மையாக அப்பா சில விடயங்களைப் பகிர்ந்துகொள்வார். அவர் உணவுகள் குறித்து வர்ணிப்பதைப் பார்த்தால் அவர் ஒரு தேர்ந்த சமையல் கலைஞரோ என்ற எண்ணம் எல்லாருக்கும் வரக்கூடும். எனது தம்பி அம்மாவிடம் அப்பா நல்லா சமைப்பாரோ என்று கேட்டதாக அம்மா அடிக்கடி நினைவுகூர்வார். அதுபோல அவர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் இருக்கக்கூடிய சிறிய கடைகளில் கூட என்னென்ன உணவுகள் நன்றாக இருக்கும் என்று அவருக்கு சரியான தெரிவுகள் இருந்தன. அவற்றை எனக்கு அறிமுகம் செய்துவைத்துக்கொண்டும் இருந்தார். 1987 ஆம் ஆண்டு கொழும்பில் இருந்த யாழ்ப்பாணத்துக்கு வேலை மாற்றலாகி வந்தபின்னர் 1997இல் நான் மீண்டும் கொழும்பு சென்றபோது இந்த இந்தக் கடைகளில் இந்த இந்த உணவுகள் நன்றாக இருக்கும் என்று சொல்லி அழைத்துப் போய் இருந்தார். மிக ரசனையான தேர்வுகளாக அவை இருந்தன. அப்போது கொழும்பில் கிறீண்லாண்ட் உணவகத்தின் வாயிலில் புத்தகக் கடை ஒன்றும் இருந்தது. தனது இளமைப் பருவத்தில் குமுதம், ஆனந்த விகடன் வெளியாகும் நாட்களில் அங்கே போய் மசால் தோசை அல்லது வடையும் கோப்பியும் குடித்தபடி விகடனை அல்லது குமுதத்தை வாங்கி முக்கியமானவற்றை அங்கிந்தே படித்துவிடுவதாக கூறி என்னையும் விகடன், குமுதம் வெளியாகும் நாட்களில் அழைத்துப்போய் தனது இளமைப் பருவ நினைவுகளை எனது பதின்மங்களின் மத்தியில் புகுத்தி இருந்தார். பின்னர் அப்பா யாழ்ப்பாணம் திரும்பிவிட, நானும் நண்பன் குணாளனும் நான் கொழும்பில் இருக்கும்வரை அதைத் தொடர்ந்திருந்தோம்.\nசிறுவயது முதல் எனக்கு கிரிக்கெட் விளையாட்டில் பெரும் ஆர்வம் இருந்தது. யாழ்ப்பாணத்தில் அப்போது இடம்பெறும் கிரிக்கெட் ஆட்டங்களையும் தேடித் தேடிப்பார்ப்பது எனது வழக்கமாக இருந்தது. 1995 ஆம் ஆண்டு பரி யோவான் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் ஆட்டத்தின் அன்று நான் பாடசாலை முடிந்து வெளியில் வரும்போது பப்பா பாடசாலை வாசலில் நிற்கின்றார். இன்றைக்கு பிக் மட்சல்லோ பார்க்கப் போகேல்லையோ என்று கேட்டு மட்ச் பார்க்கப்போக என்று கையில் காசும் தந்து அனுப்புகின்றார் பப்பா. பின்பொருநாள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மினி தியேட்டர்கள் இயங்கத் தொடங்கிய காலத்தில் தளபதி திரைப்படம் திரையிடப்பட்ட அன்று நானும் நண்பர்களும் பாடசாலைக்குப் போகாமல் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தோம். பின்னர் வீடுதிரும்பிய பின்னர் பப்பா வழமைபோல என்னிடம் இன்று பாடசாலையில் என்ன நடந்தது என்று கேட்க, நான் இன்று பாடசாலைக்குப் போகவில்லை, படம் பார்க்கச் சென்றிருந்தோம் என்று உண்மையைக் கூறிவிடுகின்றேன். தான் எம்மை பாடசாலை நேரத்தில் தெருவில் கண்டதாகவும் அதனாலேயே கேட்டதாகவும் கூறியவர் நான் உண்மையைச் சொன்னது தனக்கு சந்தோசம் என்று கூறினார். இப்படி விநோதங்களின் கலவையாகவே பப்பா இருந்தார்.\nஅப்பா அவரது காலத்திய தமிழ் சினிமாக்களை அதிகம் பார்ப்பவரகாக இருந்திருக்கின்றார். எமது வீட்டில் சாப்பாட்டு நேரம் முடிய கதைத்துக்கொண்டிருக்கும்போது அப்பா அக்காலத்தைய படங்களைப் பற்றிப் பேசுவதுடன் சில காட்சிகளை நடித்தும் காட்டுவார். குறிப்பாக சிவாஜி கணேசனின் திரைப்படங்கள்… ஞானஒளி, வசந்தமாளிகை என்று அவர் நடித்துக்காட்டியதன் ஊடாகவே எமது பால்யத்துள் சிவாஜி அறிமுகமாகி இருந்தார்.\nசிறுவர்களுடன் இருக்கும்போது பப்பா தானும் ஒரு சிறுவராகவே அவர்களுடன் கதைத்து கதை கேட்டுக்கொண்டு இருப்பார். நாம் சிறுவர்களாக இருந்தபோது தான் சிறுவயதில் படித்த பாடப்புத்தங்கள், ஆங்கில கதைகள் என்பன பற்றி அடிக்கடி கதைகளாகச் சொல்லுவார். ஒவ்வோராண்டும் பாடசாலை தொடங்கும்போதும் எமது கொப்பிகளுக்கு உறை போட்டு முன்பக்கத்தில் பெயர் எழுதுவது அவருக்கு பிடித்தமானதொன்று. தனது துறை சார்ந்தும், இதழ்களை வாசிப்பதிலும், பொதுவான வாசிப்பிலும் பத்திரிகைகளை வாசிப்பதிலும் அவருக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஓய்வுபெற்றபின்னர் நிறைய வாசிக்கவேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். துரதிஸ்டவசமாக அது நிறைவேறாமல் போய்விட்டது.\nஅது தவிர மற்றவர் பேசுவதை பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்கின்ற பண்பும் பப்பாவுக்கு இருந்தது. வீட்டில் நாம் கூட பப்பாவை Good Listener என்று கேலிசெய்வோம். பப்பா எதையும் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர். நீண்டகாலமாக எமது வீட்டில் இரவு உணவினை எல்லாரும் ஒன்றாக உண்ணுகின்ற ஒரு வழக்கம் இருந்தது. அப்போது யாழ்ப்பாணத்தில் இரவு 8:45 க்கு தூத்துக்குடி வானொலியில் இருந்து ஒலிபரப்பாகும் 3 பாடல்களுடன் எங்கள் இரவு உணவுப்பொழுது தொடங்கும். 9:00 மணிக்கு ஆங்கிலச் செய்திகள். 9:15க்கு தொடங்கி பிபிசி ஒலிபரப்பு 9:45 க்கு முடிந்தபின்னரும் பேச்சுத் தொடங்கும். திரைப்படங்கள் குறித்தும் பாடல்கள் குறித்தும், புத்தகங்கள் குறித்தும், பாடசாலையிலும் வேலையிலும் வீட்டிலும் நடந்த சம்பவங்கள் குறித்துமாக எல்லாருமாக உரையாடுவது வழக்கமாக இருந்தது. குடும்ப உறவுகளிடையேயும் தோழமையை தொடர்ந்து பேணியவாறும் அதனை தன் செயல்களால் எமக்கும் வலியுறுத்தியவராக அப்பா இருந்தார்.\nகருத்தியல் ரீதியில் எனது எல்லாக் கருத்துகளுடனும் அவருக்கு உடன்பாடு இருந்திருக்காது என்றாலும் நான் பேசுபவற்றை முழுமையாகக் கேட்டு, துணைக்கேள்விகளும் கேட்டு அறிந்துகொள்ளுவார். அவர் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடந்த நாலாண்டுகளும் இரண்டும் மாதங்களும் வாரத்தில் ஆறுநாட்கள் கதைப்பதை, அதிலும் சில சமயங்களில் ஒரு நாளுக்கு இருமுறை கதைப்பதை வழமையாக வைத்திருந்தேன். அப்போதெல்லாம் நான் சம காலத்தி���் வாசித்துக்கொண்டிருப்பவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளும்போது மிகவும் கவனமாக கேட்டறிந்துகொள்ளுவார். அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் கூட இலங்கை சென்று ஒருமாதம் அங்கே தங்கியிருந்தேன். அப்போதும் கூட நான் பங்கேற்றுவரும் புதிய சொல், நூலகம் போன்றவை பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பயணத்தின்போது சமகால அரசியல், தமிழ் சினிமா, தனுஷ், விபுலானந்தர், கா. சிவத்தம்பி, சண்முகம் அண்ணை கடை, யாழ்ப்பாணத்து சாப்பாட்டுக் கடைகள், தொன்ம யாத்திரை, என் நண்பர்கள் என்று எல்லார் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் பேசுவது மிகவும் குறைந்துவிட்ட காலப்பகுதி அது.\nஎனது நண்பர்கள் அனைவரும் அவருக்கும் மிகவும் நெருக்கமானவர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக விசாகனுடன் அவருக்கு மிக ஆத்மார்த்தமான ஒரு பிணைப்பு இருந்தது. அதுபோலவே தயாபரன், சயந்தன், தெய்வீகன், குணாளன் போன்றவர்களுடன் அவர் மிக நெருக்கமானவராக இருந்தார். ஒப்பீட்டளவில் குறையக் காலம் பழகினாலும் தயாரஞ்சன் மிக நெருக்கமான ஒருவரான மாறி இருந்தார். அதுபோல சசீவன் தம்பியின் நண்பராக அறிமுகமாகி இருந்தாலும் அப்பாவுக்கு நன்கு அறிமுகமானவராக மாறி இருந்தார். அப்பாவின் இறுதிநாட்களில் எனது பயணமும் புதிய சொல், அதுசார்ந்த வேலைகள், நண்பர்கள் என்பதாக அதிகம் மையம் கொண்டிருந்தது. பெயரளவில் அவர்களைத் தெரிந்திருந்தார். அதேநேரம் மிக இளவயதில் இருக்கும் அவர்கள் வாழ்வில் நிலைக்கவேண்டும் என்பதை நான் வலியுறுத்தவேண்டும் என்பதைத் தொடர்ந்துசொல்லி வந்திருந்தார்.\nவாழ்வு வெற்றிகரமானது என்பதை எப்படி அளவிடுவது என்பது எனக்கு எப்போதும் சிக்கலானதாகவே இருந்தது. எனது வாழ்வில் இரண்டு மடைமாற்றங்கள் நிகழ்ந்தன என என்னால் உணரமுடிகின்றது. அவை பற்றியெல்லாம் அப்பாவுடன் பேசக் கூடியதாக இருந்தது. கருத்தியல் ரீதியாக அவருக்கு எனது பல கருத்துகளுடன் முரண்கள் இருந்தன என்று குறிப்பிட்டு இருந்தேன் ஆனால் அவர் என்னைப் புரிந்துகொண்டிருந்தார். ஒருவிதத்தில் அவரது இறுதிக்காலங்களில் நானும் அவருக்கு என்னை உணர்த்திவிட விரும்பினேன். அதனை ஓரளவு செய்திருந்தேன் என்றே கருதுகின்றேன்.\nஅவரது பரம்பரைக் கோயிலான காட்டுத்துறை ஶ்ரீ அம்பலவாண விக்கினேஸ்வரப் பிள்ளையார் கோயிலின��� கும்பாபிஷேகம் குறித்து அவர் பெரிதும் யோசித்துக்கொண்டிருந்தார். தற்போது நடைபெற்றுவருகின்ற அந்த வேலைகள் சரியானபடி நிறைவுற அவரது ஆசியும் கிட்டும் என்று நம்புகின்றேன்.\nபப்பா பற்றி எழுதுவதென்றால் ஒரு தொடராக, கணத்துக்கு கணம் காட்சிமாறும் ஜன்னலோர ரயிலிருக்கையாக நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இத்தனைகாலமும் எம்முடன் வாழ்ந்தவர், இன்னும் வாழ்வார் எம் நினைவோடு. பப்பா எப்படி எமக்கெல்லாம் இருந்தாரோ அப்படி வாழ்வதற்கான முனைப்பே எம் வாழ்வை இன்னும் அர்த்தப்படுத்தும் என நினைக்கின்றேன்.\nஇதற்குமேல் என்ன அதிகம் சொல்வது என்று தெரியவில்லை…\nஅப்பா இல்லாமல் ஓராண்டு என்று நினைக்கின்றபோதே மனம் பரிதவிக்கின்றது. என்ன செய்வது….\nநெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nNext Post: அன்றாட பால்வாதம் (Everyday Sexism) திட்டம் பற்றிய அறிமுகம்\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nபஞ்சலிங்கம் என்றொரு பெருநதி February 17, 2019\nஇன்னொரு புதிய கோணம் : தெணியானின் சிறுகதைத் தொகுப்பு குறித்த பார்வை February 7, 2019\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு arunmozhivarman.com/2019/06/08/mur… https://t.co/Rg1fik8VW2 3 months ago\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு youtube.com/watch\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… arunmozhivarman.com/2019/04/12/%e0… https://t.co/S1daQ4QoC9 5 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்���ுலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்��ோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திர���மாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருப���கன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/celebrity_news.php?celeb=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:24:15Z", "digest": "sha1:26RAYEML3XYG5GDMIWFVHQL7JSRFWX7S", "length": 8634, "nlines": 130, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema news|Tamil movies|Tamil actor actress gallery|Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »\nநான் அப்படி செல்லவே இல்லை : பிரகாஷ் ராஜ்\nநடிகர் பிரகாஷ் ராஜ் டில்லிக்குச் சென்று, அங்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.\nபெங்களூரு மத்திய தொகுதியில் பிரகாஷ்ராஜ் போட்டி\nநடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த சில மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.,வையும், அதன் துணை அமைப்புகளான\nகருணாநிதியாக நடிக்க வேண்டும் : பிரகாஷ் ராஜ்\nமறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ். அவரது வாழ்க்கை வரலாற்றை\nதமிழ்நாடு ரியல் எஸ்டேட்டாக மாறி வருகிறது: பிரகாஷ்ராஜ் தாக்கு\nசென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கம் ஒன்றில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக \"மறக்க முடியுமா\nபிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ்\nயோகா, உடற்பயிற்சி என, பிசியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், முதல்வர் - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்\n7 வருடங்களுக்கு பிறகு பிருத்விராஜூடன் இணையும் பிரகாஷ்ராஜ்\nதமிழிலும் தெலுங்கிலும் வில்லத்தனம், சென்டிமென்ட் என மாறிமாறி நடித்து அலுத்துவிட்டதோ என்னவோ, கடந்த இரண்டு\nகாலா-வை தடை செய்ய இவர்கள் யார் \nகாவிரி விவகாரத்தில் ரஜினி கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் காலா படத்தை திரையிட தடை\nஆட்சி செய்ய ஆரம்பியுங்கள் : பிரகாஷ் ராஜ் கிண்டல்\nகர்நாடகா மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் விமர்சகர் ஆகவும் மாறியிருப்பவர் பிரகாஷ்ராஜ். எந்தக் கட்சியைப்\nமத்திய அரசின் தாளத்திற்கு நடனமாடுகிறதா தமிழக அரசு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 9 பேர்\nபா.ஜ., மிரட்டல்: மெய்காவலர்களை நியமித்தார் பிரகாஷ்ராஜ்\nநடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தனது பாதுகாப்பிற்காக மெய்காவலர்களை (பாடிகார்ட்ஸ்) நியமித்துள்ளார். அவர் எங்கு\nகாவிரியில் அரசியலை அகற்றுங்கள் : பிரகாஷ்ராஜ்\nகாவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்துள்ள பேட்டியில், காவிரி நீரில் இருந்து அரசியலை\nபாதியில் போன பிரகாஷ்ராஜ், அதிர்ச்சியில் மகேஷ் பாபு\nமேடை நாகரிகம் என்று சொல்வார்கள். ஆயிரக்கணக்கான பேர் கூடியிருக்கும் மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்\n« சினிமா முதல் பக்கம்\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/these-vegetables-everyday-eat-raw-available-uses-118030600015_1.html", "date_download": "2019-09-21T13:30:12Z", "digest": "sha1:67CPZLO7VZYYGY6GW7HYEDDTZVU7L7D3", "length": 9930, "nlines": 104, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "இந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்....!", "raw_content": "\nஇந்த காய்களை தினமும் பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள்....\nகாய்களை பொதுவாக சமைத்து சாப்பிடுவது சிறந்தது என்று சொல்வதை கேட்டியிருப்போம���. ஆனால் சில காய்கள் பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. குறிப்பாக இவைகள் சாமைத்து சாப்பிடுவதை விடவும் அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துகளையும் பெற்று ஆரோக்கியமாக வாழ துணை புரிகிறது.\nமுள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்க செய்கிறது. சக்கரையின் அளவும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.\nபசலைக்கீரையில் வைட்டமின் கே மற்றும் இரும்பு சச்து நிறைந்துள்ளது. உடல் எடை குறைவதற்கும் உடல் உலிமை பெறும். இது உதவுகிறது. வேக வைத்து சாப்பிடுவதை விட இதை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது.\nஇரத்த சோகை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கிய காய்களில் இதுவும் ஒன்று. நம் உடலின் இரத்ததின் அளவை அதிகரிக்க செய்வதில் பீட்ரூட் முக்கிய பங்காற்றுகிறது.\nகேரட்டில் வைட்டமின் ஏ, நிறைத்துள்ள கேரட் கண்பார்வைக்கு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அளிக்கிறது. கேரட்டை சமைத்தோ அல்லது மாத்திரை வடிவமாகவோ சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும்.\nதக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பல்வேறு சருமப் பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வுகளை அளிக்கிறது. புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க கூடிய சக்தி தக்காளிக்கு உள்ளது. உடலின் கொழுப்பை கூட குறைத்துவிடும்.\nதினமும் முளைகட்டிய பயிரை சாப்பிடுவதால் உடல் வலுப்பெற்று ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 - 10 வயதுக் குழந்தைகளுக்கு அதை அடிக்கடி தரலாம்.\nகாதுவலி ஏற்படுவதற்கான காரணங்களும் அதனை சரிசெய்வதற்கான வழிகளும்\nநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்...\nசோம்பு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் அற்புத மருத்துவ பலன்கள்...\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nசூடுபிடிக்காத விற்பனை; வேலைக்கு ஆகாத ஐபோன்\nஅதிக பயன்கள் தரும் மருத்துவ மூலிகை: கரிசலாங்கண்ணி\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெப்பாலையின் பயன்கள்...\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nதேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்களை அறிந்து கொள்வோம்....\nபிரண்டை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா..\nநமது உணவில் மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூ ஏன் சேர்க்கவேண்டும்...\nஎளிதாக கிடைக்கும் எள்ளை உணவில் சேர்ப்பதால் இத்தனை பயன்களா...\nஇந்த ஒரு பழத்தில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா....\nஆரோக்கியம் தரும் முருங்கைப்பூ சூப் செய்ய...\nஉணவில் தினம் ஒரு கீரையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்\nஅடுத்த கட்டுரையில் சுவையான இறால் 65 செய்ய வேண்டுமா...\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-nayanthara-increased-her-salary-055155.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:05:31Z", "digest": "sha1:UYCSKAW2QD6O7I5G3JA4ZUYRH5TMDNIM", "length": 15060, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்! | Actress Nayanthara increased her salary - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n43 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n3 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாதலி நடிகை சம��பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nஇதுவரை எந்த நடிகையும் வாங்காத சம்பளத்தை வாங்கும் நயன்தாரா- வீடியோ\nசென்னை: நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை 4 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.\nஅறம் படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை ஸ்ட்ராங்காக அமைத்து கொண்டார் நடிகை நயன்தாரா. அவரின் படங்களும் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக வசூலை குவிக்கின்றன.\nஇதனால் ஹீரோக்கள் இல்லாத கதைகளை அவருக்காகவே தயார் செய்கின்றனர் இயக்குனர்கள். கடந்த வருடம் வெளிவந்த அறம் படத்துக்கு பிறகு நயன்தாராவின் மார்க்கெட் எகிறியுள்ளது.\nகோலமாவு கோகிலா படத்திலும் ஹீரோ இல்லாமல் நயன்தாராவை மட்டுமே முன்னிலை படுத்தி வருகின்றனர். விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் கோலமாவு கோகிலா படத்துக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடுகிறார்கள்.\nதற்போது நடித்து வரும் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் படங்களிலும் நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அஜித் ஜோடியாக விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார்.\nசிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர்.\nஇந்த நிலையில் இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த நயன்தாரா இப்போது தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகில் இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகை வாங்கியது இல்லை என்ற தகவலும் பரவி வருகிறது.\nகஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nLady super star: உண்மையில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா\nஅடடே.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. நயனை வைத்த புரோமாவா.. பேஷ் பேஷ்\nடேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா\nசினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா\nபுருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா-ரமலத்தின் தோழி கடும் சாடல்\nநயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி\nரமலத்துக்கு வைர நெக்லஸ் கொடுத்தாரா நயனதாரா\nரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா-நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்\n'கலாச்சாரத்தை சீரழிக்கும் நயனதாரா'-பெண்கள் அமைப்பு போர்க்கொடி\nபிரபுதேவா-நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nஎன்னடா இது.. 7.30 மணி சீரியலால் சன் டிவிக்கு வந்த ஏழரை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/03/spl-police-team-search-police-fakruddin-chennai-aid0091.html", "date_download": "2019-09-21T13:43:03Z", "digest": "sha1:IKFMMS6HCGPMIFUC36QQCNBP7VXEIDDO", "length": 29599, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாமல்லபுரத்தில் பதுங்கியிருந்த 'போலீஸ்' பக்ருதீன் தப்பினார்- போலீஸார் ஏமாற்றம்! | Spl police team search 'Police' Fakruddin in Chennai; 3 more detained in Alampatti bomb case | மாமல்லபுரத்தில் பதுங்கியிருந்த 'போலீஸ்' பக்ருதீன் தப்பினார்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle ��ைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாமல்லபுரத்தில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ருதீன் தப்பினார்- போலீஸார் ஏமாற்றம்\nமதுரை: பாஜக தலைவர் அத்வானியைக் குறி வைத்து மதுரை அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் முக்கியப் புள்ளியான 'போலீஸ்' பக்ருதீன் மாமல்லபுரம் அருகே போலீஸ் பிடியிலிருந்து மயிரிழையில் தப்பினார். இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் பல முனைகளில் முற்றுகையிட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஆலம்பட்டி வெடிகுண்டு வழக்கில் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரகுமா என்கிற அப்துல்லா மற்றும் சிம்மக்கல்லைச் சேர்ந்த இஸ்மத் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சதித் திட்டத்தின் பின்னணியில் அல் உம்மா அமைப்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்தத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தது பக்ருதீன் என்பதும் தெரிய வந்தது. அல் உம்மா அமைப்பின் முக்கியப் புள்ளி பக்ருதீன் என்று கூறப்படுகிறது.\nமேலும் பிலால் மாலிக், தென்காசியைச் சேர்ந்த ஹனீபா உள்ளிட்ட மேலும் பலருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்களில் பக்ருதீன் உள்ளிட்ட சிலர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும், சிலர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரு நகரங்களிலும் போலீஸார் முகாமிட்டு தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\n2 தனிப்படையினர் மதுரையிலிருந்து சென்னை வந்து பக்ருதீனைப் பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். முக்கியத் துப்பின் அடிப்படையில் அவர்கள் மாமல்லபுரத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு முக்கிய வீட்டை அவர்கள் சுற்றி வளைத்து நுழைந்தபோது அங்கு ஒருவர் மட்டுமே இருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அங்குதான் பக்ருதீன் பதுங்கியிருந்ததாகவும், போலீஸ் வருவதை அறிந்து அவர் தப்பி ஓடி விட்டதும் தெரிய வந்தது. இதனால் போலீஸார் பெரும் ஏமாற்றமடைந்தனர்.\nஇதையடுத்து மாமல்லபுரத்தைச் சுற்றிலும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் ஆந்திராவுக்கோ அல்லது கர்நாடகத்திற்கோ பக்ருதீன் தப்பி விடாத வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டஎல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த பழக்கடை ஏஜென்ட் கொடி வீரண்ணன் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே, இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:\nஅத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது.\nபக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம்.\nதனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன.\nஇந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது.\nஅல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர்.\nஇந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன்.\nஇமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம்.\nபக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார்.\nஅத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர்.\nவெடிகுண்டு வைக்க ஆலம்பட்டி பாலத்தைத் தேர்வு செய்த பக்ருதீன், தனது பைக் மூலம் ஆலம்பட்டிக்கு அடிக்கடி சென்று இடத்தைப் பார்த்துள்ளார்.மேலும் அதே பைக்கிலேயே வெடிமருந்துகளையும் வாங்கியுள்ளார்.\nஅடிக்கடி ஒரே பைக்கில் போனால் யாரேனும் சந்தேகப்படுவார்களோ என்று கருதி வில்லாபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் இஸ்மத், தென்காசியைச் சேர்ந்த ஹனீபா ஆகியோரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டார். பின்னர் இவர்கள் மாறி மாறி பைக், ஆட்டோவில் ஆலம்பட்டிக்குச் சென்று வெடிகுண்டை தயார் செய்துள்ளனர்.\nஅக்டோபர் 25ம் தேதியிலிருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு அதிகாலையில் பக்ருதீனின் பைக் ஆலம்பட்டி பாலத்தில் நின்றதை அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் பார்த்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது இவர்கள் பைக்கின் எண்ணை போலீஸாரிடம் தெரிவித்ததால் போலீஸாரின் வேலை எளிதானது.\nமேலும் சம்பந்தப்பட்ட ஆலம்பட்டி பாலப் பகுதி���ில் சம்பவ தினத்தன்றும் அதற்கு முன்பும் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள் என்பதை செல்போன் டவர் மூலமாக பரிசோதித்தபோது 20 பேர் பாலத்தில் பேசியது தெரிய வந்தது. செல்போன் டவரில் பதிவான கிட்டத்தட்ட 3000 எண்களைப் பரிசோதித்து இந்த 20 பேரை வடிகட்டினர் போலீஸார். அதில் இஸ்மத் மற்றும் அப்துல்லாவின் செல்போன் எண்களும் வந்ததைத் தொடர்ந்து இவர்கள்தான் குற்றவாளிகள் என்று போலீஸார் முடிவு செய்தனர்.\nமுதலில் பக்ருதீனைத் தேடி போலீஸார் சென்றனர். ஆனால் அவர் தப்பி விட்டார். ஆனால் இஸ்மத்தும், அப்துல்லாவும் சிக்கிக் கொண்டனர்.\nதற்போது பக்ருதீன் உள்ளிட்டோர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும், சிலர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து போலீஸார் இரு நகரங்களையும் முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கிடையே, இஸ்மத் மற்றும் அப்துல்லா ஆகியோரை நவம்பர் 6ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதித்து திருமங்கலம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்படவுள்ள விசாரணையின்போது வெடிகுண்டு வைப்பு தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆப்கானிஸ்தானில் பயங்கரம்... 32 பேரை கொன்ற தலிபான் தீவிரவாதிகள்\nமுதல் நாள் தீவிரவாதி கைது.. மறுநாளே வெடிகுண்டுகள் கண்டெடுப்பு.. பதற்றத்தில் பெங்களூர்\nஎகிப்தில் வெடிகுண்டு விபத்து... தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்\nஇலங்கையில் ‘ட்ரோன்’கள் மூலம் தாக்குதல்கள் நடத்தவும் சதி திட்டம்.. ’ஷாக்’ தகவல்கள்\nதேவாலயங்களில் சிசிடிவி கேமிராவை உடனடியாக பொருத்துக... புதுச்சேரில் பலத்த பாதுகாப்பு\nதிடீரென வெடித்த நாட்டு வெடி குண்டு.. நடந்து சென்ற சிறுமி படுகாயம்.. சென்னையில் பரபரப்பு\nஅதிகாலையில் வந்த மர்ம கால்.. முதல்வர் பழனிச்சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்\nஎகிப்து நாட்டின் பிரமிடுகள் அருகே குண்டுவெடிப்பு.. இருவர் பலி\nஅமிர்தசரஸில் வழிபாட்டுத் தலத்தில் கிரனேட் தாக்குதல்.. 3 பேர் பலி.. 20 பேர் படுகாயம்\nவெடிகுண்டு பார்சல்களை ஒபா���ா, ஹிலாரிக்கு அனுப்பியவர் இவரா.. கைதானது எப்படி\nராமேஸ்வரத்தில் கொத்தாக கிடைத்த வெடிகுண்டுகள்.. அமெரிக்கா, ரஷ்யாவில் செய்யப்பட்டது.. திக் ரிப்போர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=386&ncat=4", "date_download": "2019-09-21T14:16:32Z", "digest": "sha1:BAAGJ7X7AZDGMURINJ5T3TQLOOUV4ODH", "length": 21361, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எதிர்காலம் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு செப்டம்பர் 21,2019\nஅயோத்தி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி செப்டம்பர் 21,2019\n பெரு நிறுவன வரி குறைப்பால் திடீர் ஏற்றம் செப்டம்பர் 21,2019\nஇன்று வகுப்பெடுக்கிறார் அமித்ஷா பா.ஜ., நிர்வாகிகளிடையே பரபரப்பு செப்டம்பர் 21,2019\nஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டை அணுக முடியவில்லையா: சுப்ரீம் கோர்ட் மறுப்பு செப்டம்பர் 21,2019\nஇன்றும் இணைய பிரவுசர்களில், பெரும் பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தான் முதல் இடம் கொண்டுள்ளது. ஆனால் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருவது ஆய்விலிருந்து கண்டறியப் பட்டுள்ளது. ஐ.இ. தொகுப்பு 6 லிருந்து ஐ.இ. தொகுப்பு 8 வரை பயன்படுத்துபவர்களிடம் நடத்திய ஆய்வில், பாரஸ்டர் ரிசர்ச் நிறுவனம் (Forrester Research) இந்த முடிவிற்கு வந்துள்ளது. ஏறத்தாழ ஐந்து சதவிகிதம் பேர், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு பயன்படுத்துவதனை விட்டுவிட்டு மற்றவற்றிற்கு மாறியுள்ளனர். இதுவரை 77.2% பேர் பயன்படுத்தி வந்தனர். தற்போது இது 72.5% ஆகக் குறைந்துள்ளது. இது 2009 ஏப்ரல் மாதத்திலிருந்து, 2010 மார்ச் மாதம் வரையிலான இழப்பாகும். இந்த காலத்தில் பயர்பாக்ஸ் 17% லிருந்து தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைய் 20% ஆக உயர்த்தி உள்ளது. குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2.3% லிருந்து 6.9% ஆக, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தன் அடுத்த போட்டி யாளரைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாக வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது என்பது உறுதியான தகவல் என்றாலும், சரிந்து வரும் எண்ணிக்கை நம்பிக்கையை நிச்சயம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அளிக்காது.\n என்று பார்க்கலாம். பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தரப்படும் மிகப் பெரிய எண்ணிக்கை யிலான ஆட் ஆன் தொகுப்புகள், குரோம் பிரவுசரின் வேகத்தேடுதல் மற்றும் தொழில் நுட்பத்தினைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைத்து, வசதிகளைத் தரும் தொழில்நுட்ப வல்லுநர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்போடு எப்போதும் பேசப்படும் பாதுகாப்பற்ற, ஸ்திரமற்ற தன்மை எனப் பல காரணங்களைக் கூறலாம்.\nபொதுவாக, பலர் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கலாம். ஆனாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் மக்கள் எண்ணிக்கை சுருங்கி வருவது மறுக்க முடியாத உண்மையாகும். பொதுவாக ஒன்றைப் பயன்படுத்து பவர்கள், அது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தராவிட்டாலும், பாதகமான விஷயங்களைத் தந்தால் மாறத்தான் செய்வார்கள். அதுதான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விஷயத்திலும் நடக்கிறது.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் விஷயத்தில் பலரும், இந்த பிரவுசர் நமக்குத் தானாகத் தரப்பட்டுள்ளது என்று தான் பயன்படுத்துகிறார்கள். இது பிடிக்காமல், விலகிச் சென்று,மற்ற பிரவுசர்களை டவுண்லோட் செய்து பயன்படுத்துபவர்கள், நிச்சயம் மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு வருவதற்குத் தயங்குவார்கள். இதனால்தான் வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் தன் முழு கவனத்தையும் மைக்ரோசாப்ட் செலுத்தி வருகிறது. எப்படி இதனைத் தரப் போகிறது என்று பார்க்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nமைக்ரோசாப்ட் திட்டங்களுக்கு ஆலோசனை தர\n1000 டிவிடிக்கள் ஒரு சிடியில்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக���கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/economic-slowdown-100-days-achievement-modi-govt-seeman", "date_download": "2019-09-21T14:21:17Z", "digest": "sha1:FXGISIF3DW57X4UKPO7DC2JRXMPOWESP", "length": 21538, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "'தகுதி தேர்வு வைத்திருந்தால் ஒருத்தர் கூட அமைச்சராகி இருக்க முடியாது' : சீமான் கடும் விமர்சனம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\n'தகுதி தேர்வு வைத்திருந்தால் ஒருத்தர் கூட அமைச்சராகி இருக்க முடியாது' : சீமான் கடும் விமர்சனம்\nஅதலபாதாள பொருளாதார வீழ்ச்சிதான் மோடியின் 100 நாள் சாதனை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நத்தத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கல்வி என்பது சுகமாக இருக்க வேண்டும்.சுமையாக இருக்கக் கூடாது. இந்த கல்வி முறையே சரியில்லை. இந்த அரசும் மாணவர்கள் படிக்கக் கூடாது என்றே விரும்புகிறது. இதையெல்லாம் தீம்,தீர்மானிக்கும் அமைச்சர்கள் உள்ளார்களே அவர்களைத் தேர்வு செய்யத் தகுதி தேர்வு இல்லையே அப்படி இருந்தால் ஒருவராவது அமைச்சர்கள் ஆகி இருக்க முடியுமா அப்படி இருந்தால் ஒருவராவது அமைச்சர்கள் ஆகி இருக்க முடியுமா\nதொடர்ந்து பேசிய அவர், பணம் படைத்தவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்ததால் தான் நாம் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளோம். விவசாயிகள் பற்றி கவலைப்படாத தேசம் வாழாது. மோடியின் 100 நாள் சாதனை இந்த அதலபாதாள பொருளாதார வீழ்ச்சி தான். இங்குள்ளவர்கள் முதலாளிகளின் தலைவர்களாகச் செயல்படுகிறார்களே தவிர மக்களுக்குச் சேவை செய்யத் தலைவர்கள் இல்லை' என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.\nPrev Articleஎன்னங்க சார் உங்க சட்டம் – கொச்சி டோல்கேட்டில் பாட்டுப்பாடி கலாய்க்கும் கேரள இளைஞர்கள்\nNext Articleஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் ‘இது பத்தினி வீடு’ என போர்டு மாட்டியிருந்தால்\nநிலுவைத் தொகை வழங்கும்படி மோடியிடம் கோரிக்கை - ம்மதா\nஎன் அப்பாவுடன் சேர்ந்து பிளாட்பாரத்தில் டீ விற்றுள்ளேன் - பிரதமர் மோடி\nமோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள்- ரஜினி பெருமிதம்\nஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்- பிரதமர் மோடி அதிரடி\nஎன் மனதை தொட்ட கதை என்ன தெரியுமா\n பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூ��்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nமீண்டும் உயர்ந்தது தங்க விலை\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோ���ில் வெளியான உண்மை\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியி���் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/k/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/500/", "date_download": "2019-09-21T14:21:53Z", "digest": "sha1:KPLFH2SGUYQ5OX2QSSA5FYCMC43IQEQO", "length": 48426, "nlines": 435, "source_domain": "ta.rayhaber.com", "title": "TENDER காப்பகங்கள் - பக்கம் 500 / XX - RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 09 / 2019] ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] டி.சி.டி.டியின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான திருத்தம் 1 ஆண்டை நீட்டிக்கிறது\tஅன்காரா\n[21 / 09 / 2019] கோகேலியில் பொது போக்குவரத்து உயர்வு இன்று முதல் தொடங்கியது\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] அகாரே, மாணவர்கள் திரண்டனர்\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலெசிக் ரயில் விபத்துக்கான எச்சரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டது\tஎக்ஸ் பிலிக்சிக்\nரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் கயிறு வண்டி செய்தி\nBursa - Yenişehir பிரிவு உள்கட்டமைப்பு கட்டுமான பணி மேற்பார்வை மற்றும் ஆலோசனை சேவைகள்:\n24 / 10 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதேர்தலுக்கு முந்தைய விண்ணப்பங்கள் 24 அக்டோபர் 2011 இல் சேகரிக்கப்பட்டன. முன் தேர்வுக்கு விண்ணப்பித்த நிறுவனங்கள்: 1. போடெக் போஸ்பரஸ் - மெகா., எக்ஸ்என்யூஎம்எக்ஸ். மின்னஞ்சல் பொறியியல், 2. பணி ஆலோசனை, 3. கெடின்சா இன்ஜெனீரியா, எக்ஸ்என்யூஎம்எக்ஸ். இட்டால்பர் ஸ்பா - மெசியோக்லு இன்ஜி., எக்ஸ்என்யூஎம்எக்ஸ். [மேலும் ...]\nகயாஸ் - செடிங்கய மின்மயமாக்கல் திட்டம் நிர்மாணம் டெண்டர்\n03 / 10 / 2011 லெவந்த் ஓஜென் 0\nடெண்டரின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் தயாரித்தல் நடந்து வருகிறது. தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் முடிந்தபின் பொருட்கள் திணைக்களத்திற்கு அனுப்பப்படும். இதேபோன்ற ���யில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் (சிறப்பு செய்திகள்) டி.சி.டி.டி கயாஸ் - இர்மாக் - கோரக்கலே - செடிங்கயா மின்மயமாக்கல் தாவரங்கள் திட்டம் [மேலும் ...]\nஎஸ்க்கிஹெய்ர் - அலைண்ட் - குதஹ்யா - பாலிகேசிர் மின் மின்மயமாக்கல் திட்டம் நிர்மாணம் டெண்டர்\n19 / 09 / 2011 லெவந்த் ஓஜென் 0\nடெண்டர் ஏலங்கள் செப்டம்பர் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி சேகரிக்கப்பட்டன. தோராயமான செலவு 14 ஆகும். பிரிவு; XXL TL, 2011. பிரிவு; XXL TL, 1. பிரிவு; XXL TL, 31.715.015. பிரிவு; 2 TL மற்றும் 31.502.090. பிரிவு; 3 TL [மேலும் ...]\nபண்டிதர் - பாலிகேசிர் - மணிசா - மெனமென்ஸ் லைவ் மின்பிரேக்கேசன் ப்ரொஜெக்ட் எலக்ட்ரிஃபிகேஷன் வசதிகள் டெண்டர்:\n19 / 09 / 2011 லெவந்த் ஓஜென் 0\nசெப்டம்பர் செப்டம்பர் மாதம் 9 ம் தேதி கூடுகிறது. தோராயமான செலவு 13 ஆகும். பிரிவு; XXL TL, 2011. பிரிவு; XXL TL, 1. பிரிவு; XXL TL, 32.981.510. பிரிவு; 2 TL மற்றும் 28.510.880. பிரிவு; XL என்பது TL ஆகும் [மேலும் ...]\nகியூமாவோஸ் - டெப்கோய் லைக் மின் கட்டமைப்பு திட்டம் கட்டுமானம்\n19 / 09 / 2011 லெவந்த் ஓஜென் 0\nடெண்டரின் டெண்டர்கள் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்டன. டெண்டர் 15 TL 2011 இல் பங்கேற்கும் நிறுவனங்களின் தோராயமான செலவு. Aykon எலக்ட்ரிக், 27.550.930. டல்கிர்லர் ஏர், ஜான்ஸ். மின் + எம் எலக்ட்ரிக், 1. சாவ்ரோனிக் எலெக்ட்ரானிக்ஸ், 2. சீமன்ஸ், 3. சஹின் யில்மாஸ் - எம்ரே ரே, [மேலும் ...]\nஒரு மணி நேரத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரயில்கள் வாங்குவதற்கான டெண்டர்\n16 / 09 / 2011 லெவந்த் ஓஜென் 0\nTCDD பொது முகாமையாளர் சுலைமான் கர்மன், ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரயில்கள் வாங்குவதற்கு அவர்கள் அக்டோபரில் மென்மையாக செல்லலாம் என்று கூறியுள்ளனர். கமரூன், AA நிருபர், அடுத்த மாதம் நடைபெறும், டெண்டர் ஒன்று கிலோமீட்டர் வேகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வேகத்தில் இருக்கும் [மேலும் ...]\nAlsancak - Eğirdir ரயில்வே வரி திட்டம் Kumaovası இடையே - Tepeköy ஸ்டேஷன்ஸ் 30,2 கிமீ XX. வரி கட்டுமான வேலை\n14 / 09 / 2011 லெவந்த் ஓஜென் 0\nவரிக்கு அடித்தளம் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தீட்டப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது Gürsesli கட்டுமான - İnelsan கட்டுமான நிறுவனம் 07 TL மீது செப்டம்பர் 2011 TL. டெண்டர் போட்டியிடும் மற்ற நிறுவனங்கள் [மேலும் ...]\n3.Bölge Alsancak - Eğirdir ரயில்வே வரி திட்டம் Tepeköy மற்றும் Selçuk நிலையங்கள் இடையே 2. மற்றும் 3. ரயில்வே கட்டு��ானம், திட்டம் மற்றும் பொறியியல் டெண்டர்\n12 / 09 / 2011 லெவந்த் ஓஜென் 0\nபகுதி Alsancak - Egirdir இரயில் பாதை வரி Tepekoy இடையே - Selcuk நிலையங்கள். மற்றும் 3. ரயில்வே சர்வே, திட்டப்பணி மற்றும் பொறியியல் கட்டுமானத்திற்கான கட்டுமானத்திற்கான ஏலம் செப்டம்பர் மாதம் செப்டெம்பர் 29 இல் சேகரிக்கப்பட்டதாகும். டெண்டர் போட்டியிடும் நிறுவனங்கள் பின்வருமாறு: 2. [மேலும் ...]\nகியூமாவோஸ் - டெபிகோய் டெலிகம்யூனிகேசன் மற்றும் சிக்னலேஷன் வசதி திட்ட கட்டுமான கட்டுமானம்\n05 / 09 / 2011 லெவந்த் ஓஜென் 0\nஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி கூடும். டெண்டர் 22 TL 2011 இல் பங்கேற்கும் நிறுவனங்களின் தோராயமான செலவு. அல்ஸ்டோம் போக்குவரத்து, 66.000.000. AZD பிராகா SRO, 1. CAF - Eliop தானியங்கி, 2. டிமிட்ரானிக் - ஃபெர்மக், 3. தால்ஸ் போக்குவரத்து - [மேலும் ...]\n25 / 08 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதகுதி சான்றிதழ் பெற முடியாத ஒரு நிறுவனத்தின் ஆட்சேபனை காரணமாக, அதிவிரைவுப் புகையிரதத்திற்கு முன்பாக ப்ர்ஸா காத்திருந்தார். டெண்டர் மீது முறையீடு செய்ய இரண்டாவது தாமதத்தை இப்போது கொண்டு வந்தார். இந்த அபிவிருத்தி, விருந்துக்கு பிறகு திட்டமிடப்பட்ட அடிப்படை நியமிப்பை ஒத்திவைத்தது. இப்போது கண்கள், ஆட்சேபனையை ஆராய்கின்றன [மேலும் ...]\nPehlivanköy - Uzunköprü - Hudut (PTYON) வரி வெட்டும் திட்டம் மின்மாற்றி அமைப்புகள் டெண்டர்\n15 / 08 / 2011 லெவந்த் ஓஜென் 0\n4.863.116 TL பற்றி செலவு இது Savronik Elektronik உடன்பாடு, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ஆகஸ்ட் மாதம் 9 TL. டெண்டர் போட்டியிடும் மற்ற நிறுவனங்கள் பின்வருமாறு: 11. Aykon எலக்ட்ரிக், 2011. டல்கிரன்லர் ஏர், எக்ஸ்என்எக்ஸ். எம்ரே ரே எரிசக்தி, [மேலும் ...]\nமுழு 99 நாட்கள், Bursa-Yenisehir உயர் வேக ரயில் ஏலம் விவரிக்கப்படவில்லை\n01 / 08 / 2011 லெவந்த் ஓஜென் 0\nதேதி ஆகஸ்ட் 1 büyük Bursa-Yenişehir நிலை Bursa எதிர்பார்த்து அதிவேக ரயில் Bursa-Bilecik பிரிவில் நடைபெற்றது. 2011 குழுவில் 75 கிலோமீட்டர் டெண்டர் போட்டியில் பங்கேற்றனர். டெண்டர் பின்வருமாறு அறிவிக்கப்பட்டது: ஒரு அல் YSE Yapı-Tepe [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: மோடம், மின்சாரம் மற்றும் மூடிய சுற்று பாதுகாப்பு கேமரா அமைப்பு (சிசிடிவி) வாங்கப்படும்\n23 / 07 / 2011 லெவந்த் ஓஜென் 0\nமோடம், மின்சாரம் மற்றும் மூடிய சுற்று பாதுகாப்பு கேமரா அமைப்பு (சிசிடிவி) ஆகியவை TC STATE ரெயில்ஸ் பொது DIRECTORATE (TCDD) 5 வாங்கப்படும். XENX-SCADA மோடம் பெறுதல் பிராந்திய மூலதன பணிப்பாளர் எங்கள் 1- பிராந்தியத்துடன் இணைக்கப்பட்ட 2- தடையற்ற மின்சாரம் மற்றும் நிலையம் நிலையத்தை பெறுதல் [மேலும் ...]\nகாசியான்டெப் - அலெப்போ அதிவேக ரயில்வே திட்ட சாத்தியக்கூறு ஆய்வு\n20 / 06 / 2011 லெவந்த் ஓஜென் 0\n109.000 TL இல் Emay International Engineering உடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோன்ற ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள் நீங்கள் டெண்டர் அறிவிப்பில் ஆர்வமாக இருக்கலாம்: Üçyol Ist - DEÜ Tınaztepe Campus - Buca Koop İzmir HRS விண்ணப்பத் திட்டங்கள் [மேலும் ...]\nஅங்காரா அதிவேக ரயில் நிலையம் BOT மாதிரி கட்டுமான டெண்டர்\n17 / 05 / 2011 லெவந்த் ஓஜென் 0\nடெண்டர் ஒரு BOT மாதிரியாக மறுவடிவமைப்பு செய்யப்படும். போக்குவரத்து அமைச்சகம் 17 மே 2011 டெண்டர் உறைகள் பயணிகளின் உத்தரவாதத்தின் BOT மாதிரியில் பொதுமக்கள் சுமையை ஏற்கவில்லை, டெண்டர் ரத்து செய்யப்பட்டது என்ற அடிப்படையில் திறக்கப்பட்டது. டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் பின்வருமாறு: [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: கராத்தேஸ் பிராந்தியத்தில் ரயில் சிஸ்டம் 2.Etap ரெயில் லேயிங் மற்றும் கட்டுமான படைப்புகள்\n13 / 04 / 2011 லெவந்த் ஓஜென் 0\nரயில் xnumx.etap Karatas தரை பகுதி ரயில் மற்றும் பொது கொள்முதல் சட்டம் கட்டுரை எண்ணிக்கை 2 2 சிவில் கட்டுமான காஜியண்டெப் பெருநகர நகராட்சி Karatas பிராந்திய ரயில் சிஸ்டம் xnumx.etap ரே தளம் அமைத்தல் மற்றும் கட்டிடம் கட்டுமான பணி கட்டுமான [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: ரயில் சிஸ்டம் 2.Etap Karataş பகுதி மின்மயமாக்கல் மற்றும் சிக்னலிங் கட்டுமானம்\n10 / 04 / 2011 லெவந்த் ஓஜென் 0\nவிதி பொது கொள்முதல் சட்டம் 2 எண் 2 படி திறந்த ரயில் xnumx.etap Karatas பகுதி மின்மயமாக்கல் மற்றும் சைகைக்காட்டல் கட்டிடம் கட்டுமான பணி காஜியண்டெப் பெருநகர நகராட்சி ரயில் சிஸ்டம் xnumx.etap Karatas பகுதி மின்மயமாக்கல் மற்றும் சைகைக்காட்டல் கட்டிடம் கட்டுமான பணி [மேலும் ...]\nடெண்டர் அறிவிப்பு: 2. எதப் கராடாஸ் ரயில் சிஸ்டம் கட்டுமானம் மற்றும் மின்வழி வேலைகள்\n01 / 04 / 2011 லெவந்த் ஓஜென் 0\nஸ்டேஜ் கராடாஸ் ரயில் சிஸ்டம் கட்டுமானம் மற்றும் மின்மாற்றி வேலைகள் Gaziantep பெருநகர மாநகராட்சி Etap Karataş ரயில் சிஸ்டம் கட்டுமானம் மற்றும் மின்மாற்ற கட்டுமான கட்டுமான வேலை XXX பொது கொள்முதல் சட்டம் எண். [மேலும் ...]\nபெஹிலிவன்சி - ஹுடுட் சிக்னலேஷன் அண்ட் டெலிகம்யூனிட்டி சிஸ்டம் ப்ராஜெக்ட்\n21 / 02 / 2011 லெவந்த் ஓஜென் 0\nஒரு ஒப்பந்தம் வென்ற நிறுவனம் எலியாப் Otomasyon மீது கையெழுத்திடப்பட்டது €. டெண்டர் போட்டியிடும் மற்ற நிறுவனங்கள் பின்வருமாறு: 5.077.757. AZD Praha, 1. ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். டிமெட்ரோனிக் எஸ்.ஏ., எக்ஸ்என்யூஎம்எக்ஸ். E + M எலக்ட்ரிக், 2. சவ்ரோனிக் எலெக்ட்ரானிக்ஸ், எக்ஸ்என்யூஎம்எக்ஸ். தேல்ஸ் திட்டம் ஒத்த [மேலும் ...]\nபுர்சா லைட் ரயில் சிஸ்டம் 3. மேடை கட்டுமான பணி\n04 / 02 / 2011 லெவந்த் ஓஜென் 0\nபர்சா லைட் ரெயில் டிரான்சிட் அமைப்பு ııı.aş விளையாட்டு (கிழக்கு வரி) கட்டுமானம், இடஒதுக்கீடு மின் மற்றும் எந்திரவியல் படைப்புகள் பொது கொள்முதல் சட்டம் வேலை எண் 4734 19 கட்டுரை கட்டுமான பணிகளில் திறந்த டெண்டர் செயல்முறை மூலமாக வழங்கப்படும். டெண்டர் பற்றிய விரிவான தகவல் [மேலும் ...]\nரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது\nடெனிஸ்லியில் பஸ் பயன்பாடு மிகவும் கவர்ச்சிகரமானதாகிவிட்டது\nநாட்டுப்புற சைக்கிள் ஓட்டுதல் சுற்றுப்பயணம் சூரியகாந்தி பள்ளத்தாக்கில் முடிவடைகிறது\nகுரூஸ் கப்பல்கள் இஸ்மிருக்குத் திரும்புகின்றன\n2020 இல் ஆர் & டி மையத்தை நிறுவ எலெக்ட்ரா எலெக்ட்ரோனிக்\nடி.சி.டி.டியின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான திருத்தம் 1 ஆண்டை நீட்டிக்கிறது\nகோகேலியில் பொது போக்குவரத்து உயர்வு இன்று முதல் தொடங்கியது\nகோகேலியில் மாணவர் சேவைகளின் கடுமையான மேற்பார்வை\n4 ஆண்டுகளுக்கு முன்பு பிலெசிக் ரயில் விபத்துக்கான எச்சரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டது\nஇஸ்தான்புல்லில் உள்ள நிறுவனங்களுக்கு இடையேயான டிராகன் படகு விழா\nஹவாய்ஸ்ட் விமான அட்டவணைகள், வானிலை நிலையங்கள் மற்றும் ஹவாய்ஸ்ட் விலை அட்டவணைகள்\nதுருக்கி மற்றும் ஆஸ்திரியா இடையே செப்டம்பர் 21 2006: இன்று வரலாற்றில்\nபைக் ரைடு மூலம் 27 ஜப்பானை அடைகிறது\nகோஸ்டெப் Ümraniye மெட்ரோ லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன\nகிரேக்கத்தில் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nபிலெசிக் நகரில் ரயில் விபத்தில் இறந்த எந்திரவாதிகளுக்கு சோக விழா\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nTÜDEMSAŞ இல் ஊக்குவிப்பு செயல்முறையை துரிதப்படுத்த வேண்டும்\nKARDEMİR மற்றும் KBU க்கு இடையில் ஒரு புதிய படி\nஐ.எம்.எம் 'இமமோக்லு மெட்ரோபஸ் மஸ்ஜித் நிலையம் நிறுத்தப்பட்டது' செய்தி மறுக்கிறது\nஞாயிற்றுக��கிழமை புகைப்படங்களை எடுக்கும் புன்னகை\nகராமனில் உள்ள நகராட்சி பேருந்துகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன\nகொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\nவடக்கு மர்மாரா மோட்டார் பாதை முடிந்ததும் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்படும்\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nM8 இஸ்தான்புல் டுதுலு போஸ்டான்சி சுரங்கப்பாதை விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nM12 இஸ்தான்புல் கோஸ்டெப் அதாசெஹிர் ranmraniye சுரங்கப்பாதை ஊக்குவிப்பு திரைப்படம் - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் (2017) - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 1 - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 3 - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 2 - ரேஹேபர்\nஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஆவணப்படம் - ரேஹேபர்\nபிலெசிக் ஒய்.எச்.டி வழிகாட்டி ரயில் விபத்து காரணம் - ரேஹேபர்\nதுருக்கி ரலி உள்ள Ogier வெற்றி\nடெலிபர்பார்மன்ஸ் சிஎக்ஸ் லேப் குளோபல் ரிசர்ச்சிலிருந்து தானியங்கி துறையில் அதிர்ச்சி தரும் தரவு\nதுஸ்லா கார்டிங் 5. கால் பந்தயத்திற்கு தயாராக உள்ளது\nZES பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கான முதலீடுகளைத் தொடர்கிறது\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் எலக்ட்ரிக் மினி எஸ்யூவி கான்செப்ட் காரை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது\nஇஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் ஒரு நிமிட காரை வாடகைக்கு எடுக்க விரும்பினர்\nகரீம் ஹபீப் KIA வடிவமைப்பு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்\nடெக்னோஃபெஸ்டில் உள்நாட்டு மற்றும் தேசிய மின்சார டிராஜர் டி-கார் ஈர்க்கப்பட்ட தீவிர ஆர்வம்\nடாக்ஸி டிரைவர்களை தினமும் செலுத்த யூபர் தொடங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nBilecik YHT வழிகாட்டி ரயில் விபத்து காரணம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்டவணை மற்றும் அட்டவணை\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-charle-wants-to-act-in-a-movie-like-mera-naam-jokkar-video-061396.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:20:31Z", "digest": "sha1:ILJKS24GYXLLQDPRBKYHOPJFOMM777Z2", "length": 15368, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேரா நாம் ஜோக்கர் மாதிரி ஒரு படத்துல நடிச்சிடனும்.. நடிகர் சார்லியின் சின்ன சின்ன ஆசை! | Actor Charle wants to act in a movie like Mera naam Jokkar- video - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n10 min ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோய��ன்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n1 hr ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n1 hr ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\n2 hrs ago ஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nSports தோனி, ரோஹித் சர்மாவை காட்டி கேப்டன் கோலியை படுமோசமாக மட்டம் தட்டிய கம்பீர்.. அதிர வைத்த விமர்சனம்\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nNews பிரான்சிடம் இருந்து முதலாவது ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றது இந்தியா\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேரா நாம் ஜோக்கர் மாதிரி ஒரு படத்துல நடிச்சிடனும்.. நடிகர் சார்லியின் சின்ன சின்ன ஆசை\nநடிகர் சார்லியின் சின்ன சின்ன ஆசை\nசென்னை: நகைச்சுவை நடிகர் சார்லி குறித்த சுவாரசிய தகவல்கள் வீடியோவாக உங்கள் பார்வைக்கு\nநடிகர் சார்லி தமிழில் இதுவரை 800க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமான சார்லி தொடர்ந்து இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.\nநடிகர் சார்லிக்கு எப்படியாவது 1970ஆம் ஆண்டு இந்தி நடிகர் ராஜ் கபூர் நடிப்பில் வெளியான மேரா நாம் ஜோக்கர் போன்ற படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. கோவில்பட்டியை சொந்த ஊராக கொண்ட சார்லி, தனது நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது கனவு\nஅஜித், முரளி, விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நண்பராக நடித்துள்ளார் சார்லி. பாக்கியராஜின் இயக்கத்தில் வெளியான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற படத்தில் ரிக்ஷாகாராக வந்து கலக்கியிருப்பார்.\nநடிகர் ரஜினிகாந்துடன் தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்திருக்கும் ஈயடிக்கும் காட்சி, மோகனுடன் மெல்ல திறந்தது கதவு படத்திலும் கல்லூரி மாணவராக கலக்கியிருப்பார். பூவே உனக்காக படத்தில் ஓ பியாரி பாடலுக்கு அப்படி ஒரு எக்ஸ்பிரஷனில் டான்ஸ் ஆடி ரசிகர்களை அசத்தியிருப்பார் சார்லி. அவர் குறித்த மேலும் பல தகவல்கள் உங்களுக்காக..\nகெட்ட நேரம் துரத்துகிறது.. பிரம்மாண்ட படத்தால் வந்த வினை.. சிக்கலில் மாட்டிய உச்ச நட்சத்திரங்கள்\nஅவங்க விழா எல்லாம் எடுக்குறாங்க.. நீங்க ஏமாத்துறீங்க.. முன்னணி நடிகர் மீது ரசிகர்கள் கடும் கோபம்\nExclusive: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் குறித்து கிண்டல்.. கேலி.. நடிகர் விதார்த் பரபரப்பு பதில்\n'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் தோன்றிய நடிகர் ராஜசேகர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி\nமணிரத்னம் சினிமா வாழ்க்கையில் கணபதி ஒரு தனி அத்தியாயம் - அழகம் பெருமாள்\nதேனி அருகே கோர விபத்து.. கேமரா மேன் பலி.. 'கருப்பன் குசும்புக்காரன்' டயலாக் நடிகர் படுகாயம்\n13 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழும் சாதனை.. இப்படியெல்லாம் யோசிக்க பார்த்திபனால் மட்டுமே முடியும்\n17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது\nபவர்ஸ்டார் சீனிவாசன் வாழ்க்கையில் தான் எத்தனை பவர் பிளக்சுவேசன்ஸ் கேட்கும்போதே தலை சுத்துது..\nகன்னி ராசியில் வரலட்சுமி குடும்ப குத்துவிளக்காக நடித்துள்ளார் - ரோபோ சங்கர்\nஉங்க கூட சேர்ந்து நடிக்க ஆசை... விஜய் சேதுபதிக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ஷாருக் கான்\nவிவசாயிகளை என்னைக்குமே மதிக்கணும்... சொல்கிறார் விஜய் ஆண்டனி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\nசுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/page/2/", "date_download": "2019-09-21T14:13:23Z", "digest": "sha1:6ORDLUN3Y2ECRRZ645N4UBGNBDQF5FGG", "length": 10063, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Video, Tamil HD Videos, தமிழ் காணொளி, Tamil Latest Video - Indian Express Tamil - Page 2 :Indian Express Tamil", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇப்படி ஒரு படகு போட்டியை இந்தியா இதற்கு முன்பு கண்டதே இல்லை…\nஇந்தியன் பிரீமியர் லீக் (IPL) மாதிரியில் வடிவமைக்கப்பட்ட கேரளாவின் சுற்றுலாத் துறையின் சாம்பியன்ஸ் போட் லீக் (CBL), கேரள மாநிலத்தின் பாம்பு படகு பந்தயங…\nகடற்படை அதிகாரி திருமணத்தன்று தண்டால் எடுத்த வீடியோ வைரல்\nNavy officer doing push-ups at his wedding: கேரளாவைச் சேர்ந்த ஒரு கடற்படை அதிகாரியின் திருமணத்தன்று அவருடைய சகாக்கள் வாளுடன் ஒரு அணிவகுப்பு வணக்கம் செலுத்திய பின்னர், அந்த அதிகாரி மாப்பிள்ளையை ஜாகிங், தண்டால் செய்ய வைத்த நிகழ்வு இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.\n3.3 கோடி விண்ணப்பதாரர்களில், 19 லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் விலக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வரைவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட ப…\n‘சாஹோ’ படத்தை பற்றி மக்களின் கருத்து.\nSaaho Movie Rating: பெரிய பட்ஜெட், மாஸ் ஹீரோ, கெத்து வில்லன், action ஹீரோயின் எல்லாம் கலந்த ஒரு action commercial படம். சண்டை காட்சிகள் மற்றும் கிப்ரான…\nRealme 5 Pro முதல் பார்வை\nRealme 5 Pro ரூ.13,999ல் தொடங்குகிறது.அது மட்டும் இல்லாமால் Qualcomm Snapdragon 712 AIE processor மூல்யமாக இயக்கப்படுகிறது.…\nவெளிநாடு சென்று முதலீட்டாளர்களை சந்திக்க உள்ள தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.தமிழக முதல்வர் எடப…\nசுலபமாக வீசா வழங்கும் நாடுகள் எவை\nவேலைவாய்ப்பு,கல்வி உள்ளிட்ட தேவைகளுக்காக அயல் நாடுகளுக்குச் செல்வது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு பாஸ்போர்ட் அவசியம். பாஸ்போர்ட் வழங்குவதில்…\nசந்திராயன்-2: நிலாப் பயணம் பற்றிய முழு தகவல்.\nநிலவுக்கு சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா அனுப்பி இருக்கிறது. இன்று ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்த சந்திராயன்-2 செப்டம்பர் 7 நி…\n நீல நிறத்தில் மின்னிய திருவான்மியூர் பீச்… யாருக்கு ஆபத்து\nசென்னை திருவான்மியூர் கடற்கரை தீடீரென்று நீலநிறத்தில் மின்னியதால் பரபரப்பு. திருவான்மியூரில் உள்ள ஈஞ்சம்பாக்கம் கடற்கரை திடீரென்று நீல நிறத்தில் மின்னி…\nகீர்த்தி சுரேஷின் அம்மா அப்பாவுக்கும் விருது\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் அண்மையில் சிறந்த நடிகை என தேசிய விருது பெற்றார். அவரது அம்மா மற்றும் அப்பாவும் விருத…\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nசிசிடிவி கேமராவில் சிக்கிய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி – போலீஸ் வழக்குப்பதிவு\nஎல்லா வகை உணவுகளும் ஒரே இடத்தில்.. வேளச்சேரியில் மிகப் பெரிய உணவு திருவிழா\nநாங்குனேரியில் காங்கிரஸ், விக்கிரவாண்டியில் திமுக: அக். 21-ல் தேர்தல், முழு அட்டவணை இங்கே\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/19005124/First-Test-against-New-Zealand-Pakistan-to-victory.vpf", "date_download": "2019-09-21T13:49:36Z", "digest": "sha1:452U4VVIOCVXGQVTJTDF426E4NIMPOGX", "length": 9577, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Test against New Zealand: Pakistan to victory || நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி பாகிஸ்தான் + \"||\" + First Test against New Zealand: Pakistan to victory\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்���்: வெற்றியை நோக்கி பாகிஸ்தான்\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 153 ரன்களும், பாகிஸ்தான் 227 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 100.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஹென்றி நிகோல்ஸ் (55 ரன்), வாட்லிங் (59 ரன்) அரைசதம் அடித்தனர். அந்த அணி கடைசி 29 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா தலா 5 விக்கெட்டுகளை சாய்த்தனர்.\nஇதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 176 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி நேற்றைய முடிவில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 139 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் இந்த டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஐபிஎல் மீது பாக்.அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி குற்றச்சாட்டு\n2. வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\n3. ‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது கடினம் இந்திய வீரர் தீபக் சாஹர் பேட்டி\n4. இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் \n5. தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/24-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?sortby=start_date&sortdirection=desc", "date_download": "2019-09-21T13:55:56Z", "digest": "sha1:PG37X6KL63PTDOBW66M7UPLUMGZ7GSXJ", "length": 8690, "nlines": 277, "source_domain": "yarl.com", "title": "தகவல் வலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nதகவல் வலை உலகம் Latest Topics\nஇணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி\nதகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.\n`வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை நேரடியாக ஃபேஸ்புக்குக்கு அனுப்பலாம்’\n22 ஆண்டுகளுக்கு முன் மாயமான நபரின் உடல் எச்சங்களை கண்டறிந்த கூகுள் மேப்ஸ்\nயூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம்\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nJio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன\nகணனி பயில்வோம் August 09, 2019\nகணனி பயில்வோம் August 09, 2019\n\"ஹவாய் நிறுவனத்தை தடை செய்தால்..\"- இந்தியாவை எச்சரிக்கும் சீனா\n60 வயதைத் தொட்ட ஐஐடி மெட்ராஸ்; அடுத்தக்கட்ட ‘ஃபோகஸ்’ என்ன\n`டைப் செய்ய வேண்டாம்; நினைத்தாலே போதும்’ - ஃபேஸ்புக்கின் அடுத்த `பிக்’ ப்ளான்\nஉங்கள் ஆர்வக்கோளாறும் அதற்கான மருந்தை தேடலும்\n\"ஏ.டி.எம்\" மில் நூதன கொள்ளை - 'ஸ்கிம்மிங்'கருவியை கண்டுபிடிப்பது எப்படி\nஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா\nசில மிகவும் உபயோகமான இணையத்தளங்கள்\n‘கூகுள் டிரான்சிட்’ வலையமைப்புக்குள் பொது போக்குவரத்து தகவல்கள் தரவேற்றம்\nகூகுளின் புதிய சமூக வலைத்தளம் ஷூலேஸ்\nஆப்பிளின் முதன்மை வடிவமைப்பு தொழிநுட்பவியலாளர் நிறுவனத்தை விட்டு விலகுகிறார்\nFB பயனர்களின் தனிப்பட்ட தரவு திரட்டல் அதிகாரப்பூர்வமாகிறது\nஉங்கள் \"அயர்ன் பாக்ஸ்\" இப்படி இருக்கா இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்\nBy தமிழ் சிறி, June 5\nஇன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா\nகூகுளின் பதிப்புரிமை விதிகளை சீர்த்திருத்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்\nகூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா\nகூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா\nஃபேஸ்புக்: 600 மில்லியன் பாஸ்வோர்ட்கள், குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு நிபுணர் மற்றும் பிற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saaralil.blogspot.com/2014/03/blog-post_25.html", "date_download": "2019-09-21T13:59:03Z", "digest": "sha1:27AU7VFMID3SFVEDIS6YTPMSPFMNYMUF", "length": 6524, "nlines": 87, "source_domain": "saaralil.blogspot.com", "title": "ஒற்றையாய் சாரலில்...: கேள்விகள்...", "raw_content": "\nதேடலின் வழிகளின் மேல் வரைபடங்களாய் நிறைய கேள்விகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயங்களாய் சில பதில்கள் அதில் பதிக்கப்படும். மௌனங்களாயும் பலவற்றிக்கு விடையளிக்கப்படும். பதிலில்லாதவை தேவையற்றதாகிப் போய்விடும். அவற்றுள் சில பின்னொரு நாளைக்காக கூடுகட்டும்.\nநான் விடைகளின் மேல் அதிகமாய் கவனம் வைப்பதில்லை. முலாம் பூசப்பட்ட பொய்களாவே அவை அமைந்துவிடுகின்றன. வெறும் தலையசைப்பிற்கானதாகவே இருக்கும். அவை மௌனத்தை மேலானதாக்கிவிடும். மௌனம் தாண்டிய வெற்றிடங்கள் பலகீனத்தின் தூக்கத்தை கலைத்துவிடும் சாத்தியக்கூறுகளை சுமந்திருக்கும். .\nபதிலற்று போகும் வெற்றிடங்களால் கனத்துப்போன மிச்சங்களுடன் மனத் தேர் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தப்படும். ஆக்ரோஷத்தின் விரிதல்கள் அதிகப்பட்டுப்போகும். அடைக்கும் முயற்சிகளில் அயர்ச்சியே மிச்சமாகிறது.\nமனக்கதவு பூட்டின்றி சாத்தப்படுகின்றது. காற்றின் வாசனை மூச்சடைக்கிறது. வெற்றிடம் காற்றாகும் நேரத்திற்காக காத்திருக்கிறேன். இவ்வமயம் கால் மிதித்தோடும் அணிலின் முகம் நோக்கி நகைக்கிறேன். இனி சாளரம் தேவையில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் 25 March 2014 at 21:51\nவிடைகளின் மேல் அதிகமாய் கவனம் தேவையில்லை...\n\"ஏன்\" என்ற கேள்விகள் மனதில் எழட்டும்... என்றும் உயர்வு தரும்...\nபுதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி...\nதிண்டுக்கல் தனபாலன் 25 March 2014 at 21:51\nசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)\nஎண்ணங்களின் தெளிவுகள் வழிகளி��் தான் உணர முடியும் வலிகளில் அல்ல... தேடலின் தெளிவுகள் தெளிந்திருக்கும் வேளைகளில் திறந்திருக்கும். திறந்திருக்க தேடலும், தெளிவும் அவசியம்..\nதேடலும் அதன் பின் தெளிவும் முடிவதில்லை. தொடரதானே செய்யும்...நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.grace-and-truth.net/index.php?n=Tamil.09Comparisons", "date_download": "2019-09-21T12:57:04Z", "digest": "sha1:YCKVCGV5FGF5ADSUMZJKUYAANY3UI3JY", "length": 14901, "nlines": 167, "source_domain": "www.grace-and-truth.net", "title": "09-Comparisons, Tamil: இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் – ஒப்பாய்வு | Grace and Truth", "raw_content": "\n09. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் – ஒப்பாய்வு\n4 - பத்து கட்டளைகள்\nComparisosns 4 - பத்து கட்டளைகள்\n4.01 -- அறிமுகம்: பத்துக் கட்டளைகளின் பெரும் அவசியம்\n4.02 -- பத்துக் கட்டளைகளுக்கான அறிமுகம்: இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறார்\n4.02.1 -- இறைவனுடைய ஆளத்துவம்\n4.02.2 -- இறைவனுடைய இருத்தல்\n4.02.3 -- யார் யாவே\n4.02.4 -- யார் இறைவன்\n4.02.5 -- இஸ்லாத்தின் இறைவன் யார்\n4.02.6 -- இறைவனுடனான உடன்படிக்கை\n4.02.7 -- பிதாவாகிய இறைவன்\n4.02.8 -- நிறைவேற்றப்பட்ட இரட்சிப்பு\n4.02.9 -- புதிய ஏற்பாட்டின் இரட்சிப்பும் பத்துக் கட்டளைகளின் நோக்கமும்\n4.03 -- முதலாவது கட்டளை: வேறு தெய்வங்கள் இல்லை\n4.03.1 -- இன்றைய சிலைவழிபாடு\n4.03.2 -- நவீன கால சிலைகள்\n4.03.3 -- சிலைவழிபாட்டை வெற்றிபெறுதல்\n4.03.4 -- கிறிஸ்தவ விசுவாசம் முதல் கட்டளையை மீறுகிறதா\n4.03.5 -- திரித்துவத்தைக் குறித்து பழைய ஏற்பாடு என்ன போதிக்கிறது\n4.03.6 -- கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் காண்பிக்கும் குர்ஆன் பகுதிகள்\n4.03.7 -- கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை\n4.03.8 -- முதலாவது கட்டளையின் நோக்கம் என்ன\n4.04 -- இரண்டாவது கட்டளை: சிலைகளை உண்டாக்க வேண்டாம்\n4.04.1 -- கிறிஸ்தவத்திலுள்ள உருவங்களுக்கு எதிரானது\n4.04.2 -- சிலைகளையும் உருவங்களையும் ஆராதிப்பதைத் தடுத்தல்\n4.04.3 -- யூதர்களாலும் முஸ்லீம்களாலும் உருவங்கள் தடைசெய்யப்படுகிறது\n4.04.4 -- கிறிஸ்துவை படமாக வரைந்து வைத்திருப்பது வேதாகமத்திற்கு எதிரானதா\n4.04.5 -- கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுடைய வாழ்வில் உள்ள கிறிஸ்துவின் சாயல்\n4.04.6 -- இறைவனுடைய வைராக்கியம்\n4.04.7 -- இறைவனை வெறுக்கிறவர்கள் எல்லாரும் விழுந்து போவார்கள்\n4.04.8 -- இறைவனை நேசிக்கிறவர்களுக்கு அவர் தரும் அளவற்ற ஆசீர்வாதங்கள்\n4.04.9 -- பொருட்சுருக்கும்: வேதாகமரீதியான பிரிதல்\n4.05 -- மூன்றாவது கட்டளை: இறைவனுடைய நாமத்தை வீணிலே வழ���்காதிருப்பாயாக\n4.05.1 -- இறைவனுடைய திருப்பெயர்\n4.05.2 -- புதிய ஏற்பாட்டில் கர்த்தர்\n4.05.3 -- இறைவனுடைய திருப்பெயரை அறிதல் என்றால் என்ன\n4.05.4 -- கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குவது\n4.05.5 -- முஸ்லீம்கள் அல்லாஹ்வின் பெயரை உச்சரித்தல்\n4.05.6 -- நிச்சயமற்ற விண்ணப்பங்களும் பயனற்ற வாதங்களும்\n4.05.7 -- இறைவனுடைய கட்டளையைப் பாவமான முறையில் பயன்படுத்துவது\n4.05.8 -- இறைவனுடைய எச்சரிப்பு: கடுமையான தண்டனை\n4.05.9 -- இறைவனை நிந்தித்தல்\n4.05.10 -- இறைவனுடைய திருச்பெயரைச் சரியாகப் பயன்படுத்துதல்\n4.05.11 -- நம்முடைய முழு இருதயத்தோடும் முழு மனதோடும் நாம் அவரைத் துதிக்க வேண்டும்\n4.05.12 -- மற்றவர்களுக்கான விசுவாசத்தின் சாட்சி\n4.05.13 -- ஆண்டவருடைய நாமத்தினால் சேவித்தல்\n4.06 -- நான்காவது கட்டளை: ஓய்வு நாளைப் பரிசுத்தமாக ஆசரிக்கக்கடவாய்\n4.06.1 -- படைத்தவராகிய இறைவனைத் துதிப்பதற்காக ஓய்வு நாள்\n4.06.2 -- ஓய்வு நாளில் ஓய்வின் அவசியம்\n4.06.3 -- ஓய்வு நாளைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்\n4.06.4 -- சனிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக் கிழமையைக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது சரியா\n4.06.5 -- ஞாயிற்றுக் கிழமையைக் கொண்டாடுதல்\n4.06.6 -- ஞாயிற்றுக் கிழமையை அசுசிப்படுத்துதல்\n4.06.7 -- நியாயப்பிரமாணத்தைக் குறித்த புதிய புரிந்துகொள்ளுதல்\n4.06.8 -- முஸ்லீம்களுக்கு வெள்ளிக்கிழமை\n4.07 -- ஐந்தாவது கட்டளை: உன் தகப்பனையும் தாயையும் கனம்பண்ணுவாயாக\n4.07.1 -- குடும்பம்: இறைவனுடைய பரிசு\n4.07.2 -- பெற்றோர்களுடைய தியாகம்\n4.07.3 -- குடும்பப் பிரச்சனைகள்\n4.07.4 -- ஐந்தாவது கட்டளையை நிறைவேற்றுதல்\n4.07.5 -- இஸ்லாத்திலிருந்து மனந்திரும்பியவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும்\n4.08 -- ஆறாவது கட்டளை: கொலை செய்யாதே\n4.08.1 -- மறுக்க இயலா உண்மை\n4.08.2 -- தண்டனை & பழிவாங்குதல்\n4.08.3 -- கொல்லுதல் மற்றும் ஒப்புரவாகுதலைக் குறித்த கிறிஸ்தவக் கண்ணோட்டம்\n4.08.4 -- பட்டயத்தின் மதம்\n4.08.5 -- ஜிகாத்திற்கு எதிராக மலைப்பிரசங்கம்\n4.08.6 -- நவீன கொலையாளிகள்\n4.09 -- ஏழாம் கட்டளை: விபசாரம் செய்யாதிருப்பாயாக\n4.09.1 -- திருமணத்தின் அமைப்பு மற்றும் நோக்கம்\n4.09.2 -- திருமணத்தின் நிலைத்தன்மை\n4.09.3 -- விபசாரத்தின் நிமித்தம் ஏற்படும் துன்பங்கள்\n4.09.4 -- இயேசு கிறிஸ்து திருமணத்தை உறுதிப்படுத்தினார்\n4.09.5 -- புதிய ஏற்பாட்டில் திருமணம்\n4.09.6 -- முஸ்லீம் கண்ணோட்டத்தில் திருமணம்\n4.09.7 -- மனந்திரும்புதலுக்கான அழைப்பு\n4.10 -- எட்டாவது கட்டளை: களவு செய்யாதிருப்பாயாக\n4.10.1 -- சொத்துகள் யாருக்கு சொந்தம்\n4.10.2 -- இறைவனை நேசிப்பதும், பணத்தை இச்சிப்பதும்\n4.10.3 -- நவீனத் திருட்டு\n4.10.4 -- வேலை மற்றும் தியாகம்\n4.10.5 -- இஸ்லாம் மற்றும் சொத்து\n4.10.6 -- ஷரியாவில் திருடர்களுக்கான கொடுமையான தண்டனைகள்\n4.10.7 -- இயேசுவும், அவரைப் பின்பற்றியவர்களும் எவ்விதம் திருட்டை தடுக்க உதவினார்கள்\n4.11 -- ஒன்பதாவது கட்டளை: பிறனுக்கு விரோதமாக பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக\n4.11.1 -- நாவின் வல்லமை\n4.11.2 -- நம்முடைய பரிசுத்தத்தின் மாறாத தன்மை\n4.11.3 -- பொய் மற்றும் அதன் ஆதாரங்கள்\n4.11.4 -- மிகப்பெரிய பொய்\n4.11.5 -- தினசரி பொய்கள்\n4.11.6 -- தன்னுடைய சகோதரனை உண்மையாக புரிந்துகொண்டவன் யார்\n4.11.7 -- நாம் எவ்விதம் உண்மையைச் சொல்ல வேண்டும்\n4.11.8 -- குரானின் இறைவனின் தந்திரம்\n4.11.9 -- வாழ்வின் பொய் அல்லது இறைவனின் உண்மை\n4.12 -- பத்தாவது கட்டளை: உன் அயலானுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக\n4.12.1 -- நவீன சோதனைகள்\n4.12.2 -- சொத்துக்கள் வைத்திருக்கலாமா\n4.12.3 -- மக்களை ஏமாற்றுதல்\n4.12.4 -- நம்முடைய இச்சையினால் என்ன நேரிடும்\n4.12.5 -- ஒரு புதிய இருதயம் மற்றும் ஒரு புதிய ஆவி\n4.12.6 -- ஆவிக்குரிய போராட்டம்\n4.12.7 -- இஸ்லாமும் இச்சையும்\n4.12.8 -- கிறிஸ்துவே நமது ஒரே நம்பிக்கை\n4.13 -- முடிவுரை: நியாயப்பிரமாணமும், நற்செய்தியும்\n4.13.1 -- நாம் இறைவனை நேசிக்கிறோமா\n4.13.2 -- நம்முடைய சகோதரர்களை நம்மைப் போல நேசிக்கிறோமா\n4.13.3 -- கூடுதல் தெளிவான அர்த்தம்\n4.13.4 -- நம்முடைய அழிவிற்கு நியாயப்பிரமாணம் காரணமாய் உள்ளதா\n4.13.5 -- இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார்\n4.13.6 -- நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் பிரமாணம்\n4.13.7 -- கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவதை அவர் வலியுறுத்துகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle.html?start=0", "date_download": "2019-09-21T13:29:18Z", "digest": "sha1:HYDES4SWVKW7S4JPH2VDYAVVOEVP7TGP", "length": 13257, "nlines": 173, "source_domain": "www.inneram.com", "title": "நலவாழ்வு", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை ��றிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nஇந்நேரம் செப்டம்பர் 01, 2019\nபழ வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பிளம்ஸ் பழத்தின் பயன்களை பார்ப்போம்.\nஇலகுவான உணவு செய்முறை- வீடியோ\nஇந்நேரம் மே 27, 2019\nதற்காலத்தில் பேச்சுலர் வாழ்க்கையில் உணவு மிக முக்கியமானது. ஹோட்டல் உணவுகள் உடலுக்கு ஏற்றதல்ல. எனவே இலகுவான பேச்சிலர் வாழ்க்கைக்கு ஏற்ற சில உணவு செய்முறைகளை தொடரும் வீடியோக்களில் காணலாம்.\nஜிம்முக்கு சென்றுதான் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஇந்நேரம் ஏப்ரல் 08, 2019\nஎப்படி சார், என்ன நல்லா மெலிஞ்சி போயிட்டீங்க\nவளைகுடா வாழ் இந்திய – இலங்கை சகோரர்களுக்கு ஒரு டாக்டரின் அறைக்கூவல்\nஇந்நேரம் மார்ச் 28, 2019\nவளைகுடா நாடுகளான சவுதி அரேபியா , ஐக்கிய அமீரகம், ஓமன், ஏமன், கத்தார் போன்ற நாடுகளுக்கு நமது நாட்டில் இருந்து பணி நிமித்தம், வியாபார நிமித்தம் சென்று வாழும் சகோதர சகோதரிகளுக்கானது இந்த பதிவு.\nபுற்று நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nஇந்நேரம் பிப்ரவரி 04, 2019\nஇன்று பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்று நோய் தினம்.\nஇந்நேரம் ஜனவரி 18, 2019\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம் என்று கூறுவார்கள். இதை நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ… ‘தினமும் ஒரு ஆஸ்பிரின் சாப்பிடுங்கள்; உங்கள் ஆயுள் அதிகரிக்கும்’ என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ‘‘என்ன, ஒரு ரூபாய் மாத்திரைக்கு இத்தனை மகத்துவமா’’ என்று கேட்பது காதில் விழுகிறது.\nமழை காலங்களில் நோய்களை தவிற்க நாம் கடை பிடிக்க வேண்டியவை\nஇந்நேரம் நவம்பர் 02, 2018\nமழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் வரை படையெடுக்க ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருக்கும் குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலையும்தான் இதற்குக் காரணம்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு நடிகை கூறும் டிப்ஸ் - வீடியோ\nஇந்நேரம் ஜூலை 14, 2018\nஉடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம் தண்ணீர் அதனை எவ்வாறு உட்கொள்வது என்பது குறித்து நடிகை ஜெயலட்சுமி விவரிக்கிறார்.\nஇந்நேரம் ஜூலை 01, 2018\nவெங்காயம் இல்லாத உணவை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா வெங்காயத்த��ற்கு பல நற்குணங்கள் உள்ளன.\nகொலஸ்ட்ராலை குறைக்க சிறந்த உணவுகள்\nஇந்நேரம் ஏப்ரல் 02, 2018\nஇன்றைய பரபரப்பான காலத்தில் பலரும் இரத்த கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவுகள் தான். உண்ணும் உணவுகள் சரியானதாக இருந்தால், எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காது.\nஇந்நேரம் பிப்ரவரி 25, 2018\nகாளான்களின் மகத்துவம் என்ன என்பதை இப்போதுதான் இந்தியர்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். அதன்தொடர்ச்சியாக, நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன.\nபக்கம் 1 / 6\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இருவர் …\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விருது\nநான் செத்தால்தான் என்னை வன்புணர்ந்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எட…\nகிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நெஞ்சில் பட்டு கடற்பட…\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் …\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nபாஜக தலைவர் கொடூர கொலை\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும்…\nகாஷ்மீர் செல்ல குலாம் நபி ஆசாத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nசிறந்த ஹஜ் தன்னார்வலராக IFF அப்துல் ஜப்பாருக்கு சிறப்பு விரு…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/68070-actor-surya-speech-in-kappan-audio-launch.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-09-21T13:41:17Z", "digest": "sha1:3QSVPVBYNT6FKZDEJKH2XWBXPTTYGFLJ", "length": 8376, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா | Actor surya speech in kappan audio launch", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்த��ர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n''நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படுவேன்'' - நடிகர் சூர்யா\nஎதையும் நாம் விளம்பரத்திற்காக பண்ணவேண்டாம் என்றும் எங்கு பேசவேண்டுமோ அங்கு மட்டும் அதை பேசினால் போதும் என்றும் நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்\nஇன்று சென்னையில் நடைபெற்ற காப்பான் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “எடுக்கும் முயற்சிகள் தவறலாம். ஆனால் விடாமுயற்சியை தவறவிடக்கூடாது என்பதை மட்டும் எப்போதும் நினைத்துக்கொள்பவன் நான். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன். விளம்பரத்துக்காக இல்லாமல் சமூக பணி செய்யலாம். எதையும் நாம் விளம்பரத்திற்காக பண்ணவேண்டாம். எங்கு பேசவேண்டுமோ அங்கு மட்டும் அதை பேசினால் போதும்” என்று தெரிவித்தார்.\nபடத்தின் விளம்பரத்துக்காகவே புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இவ்வாறு சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு\nபேனருக்கு பதில் இலவச ‘ஹெல்மெட்கள்’ - சூர்யா ரசிகர்களின் ‘காப்பான்’ கொண்டாட்டம்\n“கோட்சே வெறும் துப்பாக்கிதான்” - பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டி சூர்யா பேச்சு\nபேனருக்கு பதில் இலவச ஹெல்மெட் - ‘காப்பான்’ சூர்யா ரசிகர்கள்\nதயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்\nகாப்பான் படத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nவெளியானது சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர்\nசூர்யாவின் ’காப்பான்’ படத்துக்கு கேரளாவில் சிக்கல்\n பட நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நீட் தொடர்பாக ஸ்டாலின் தவறான தகவலை சொல்கிறார்” - தமிழிசை செளந்தரராஜன்\n“காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்க மஜத தயார்” - டி.கே.சிவக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/06/blog-post_41.html", "date_download": "2019-09-21T12:56:17Z", "digest": "sha1:XBKCOY6XL6NMB57N6KO6ICXKFHI6LVCG", "length": 26305, "nlines": 261, "source_domain": "www.siyanenews.com", "title": "சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள் ~ SiyaneNews.com | Siyane Media", "raw_content": "\nHome » அரசியல் , பிரதான செய்திகள் » சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை.\nமுஸ்லிம்கள் பொதுச்சந்தையில் வியாபாரம் செய்ய விடாமல் தடுப்பதற்கான வெண்ணப்புவ பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அறிவித்தல்.\nநான் நினைக்கிறேன் இதுதான் முதலாவது உத்தியோகபூர்வ ஆவணமும் கூட.\nதிரை மறைவில் இடம்பெற்ற விடயங்களை இப்போது பகிரங்கமாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.\nவடமேல் மாகாண ஆளுனரின் கவனத்திற்கு இது உடனடியாக கொண்டுசெல்லப்படவுள்ளது.\nசட்டரீதியாக இதனை முகங்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை புத்தள முஸ்லிம் சட்டத்தரணிகள் மேற்கொள்ளவுள்ளனர்.\nசட்டரிதியாக தீர்வு காண முயல்வதே சரியானதும், அதிகாரபூர்வமானதும், கௌரவமானதும், நிலைத்து நிற்கக் கூடியதும், எதிர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையை உருவாக்குவதும். இன் ஷா அல்லாஹ் வெற்றியைத் தருவது அவனே \nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\n��ாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேச���்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\n27 மீன்பிடிப் படகுகள் எரிந்து சாம்பலான விவகாரம் ; ...\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்...\nவைத்தியர் ஷாபி அவர்கள் குற்றமற்றவர் என்றால் ஏன் இன...\nயுத்தத்தின் போது நாட்டை விட்டு தப்பியோடிய கோத்தா\nமினுவாங்கொடையில் நடந்த சம்பவம் இதுதான்\nஅத்தியாவசிய சேவையாக மாறும் ரயில் சேவை\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் - OIC இல் அங்கம்...\nஇலங்கை முஸ்லிம்கள் மீதான, தாக்குதல் நம் அனைவர் மீத...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கான தடை அறிவித்தலு...\nஉச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குப் ...\nதங்கொடுவ வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் ச...\nகொரியாவில் நடைபெறும் பல்செயற்றிறன் (Multifunctiona...\nமுஸ்லிம் பெண்கள் ஆடை விவகாரம்: மனிய உரிமைகள் ஆணைக்...\nபௌத்தத்தின் பாதுகாவலர்களிடமிருந்து பௌத்தம் பாதுகாக...\nநாட்டில் UNP பலம்வாய்ந்த கட்சியாக காணப்படுகிறது.\nகல்முனை பிரச்சினையில் த.தே. கூட்டமைப்பின் நிலைப்பா...\nமுஸ்லிம் அமைப்பால் வைத்தியசாலையில் வழங்கப்படும் சி...\nகல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் போராட்டம...\nரிஷாதுக்கு எதிராக சாட்சிகளோ, தீவிரவாத தொடர்பான முற...\nமுஸ்லிம்களின் பிறப்பு வீதம் குறித்த கம்மன்பிலவின் ...\nரத்னதேரருக்கு அல்-குர்ஆனை விளங்கப்படுத்தியது யார் ...\n8 வயது மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் கைத...\nகேம எபாவெலா தேரரின் 'வானத்தில் ஒரு உண்ணாவிரதம்'\nஜூலை முதல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கும்...\nமீனவர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகளை 25 வருடங்களா...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொ...\nஅதிகமான உணர்ச்சிவசத்தால் போடும் நோபோல்களுக்கு Free...\nஇலங்கை முஸ்லிம்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்...\nகஹட்டோவிட்டவில் நடமாடும் BOC வங்கிச் சேவை\nவிமலின் மூளை டெஸ்ட் பண்ணப்பட வேண்டும் - ரிஷாத்\nகம்பஹா வலய மட்ட கால்பந்தாட்ட போட்டியில் சாம்பியனான...\nஆரோக்கியமான சூழ்நிலை உருவாகுமாக இருந்தால், மீண்டு...\nஅரச, ��ங்கி விடுமுறை ; விசேட வர்த்தமானி வெளியீடு\nமுன்னாள் எகிப்து அதிபர் நீதிமன்றில் மயங்கி விழுந்த...\nவாக்குச் சீட்டில் புதிய தெரிவாக வரவுள்ள \"எவருக்கும...\nஅமைச்சுப் பதவிகளை மீளப்பெறல் - சட்டமுதுமாணி வை எல்...\nசிங்கள மக்களின் மனங்களில் பரவியுள்ள இனவாத தீயை எவ்...\n‘இனவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்ட 450க்கும் மேற்ப...\n“டாக்டர் சாபி என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்”\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள கு...\nபயங்கரவாதியின் சடலத்தை புதைக்க முடியாமல் தடுமாறும்...\nதனி சிங்கள கிராமத்தில் அமைந்துள்ள கப்தரை பள்ளிவாசல...\nதிஹாரிய அல் அஸ்ஹரின் பாடசாலைக் கீதம் புதிய வடிவில்...\nஇராணுவத்தின் மரநடுகை வேலைத்திட்டத்துக்கு மாவனல்லை ...\nரஷ்யாவில் நடைபெற்ற அனர்த்தங்களை எதிர்கொள்வது சம்பந...\nஇளைஞர்களை கவர நைட் க்ளப்ஸ் இலங்கைக்கு அவசியம் - அம...\nகஞ்சிப் பான இம்ரானை தொடர்ந்தும் தடுத்து விசாரிக்க ...\nஸ்பெயின் முஸ்லிம்கள் வெளியேற்றமும் இலங்கை முஸ்லிம...\n\"வாக்காளர் பதிவுக்கு மேலதிகமாக எந்தவொரு தகவலும் க...\nமற்றுமொரு சாகும் வரை உண்ணாவிரதம் ; பிக்குகளும் இணை...\nடாக்டர் ஷாபிக்கு எதிராக சீனிகம சிலைக்கு தேங்காய் உ...\nமட்டக்களப்பு, புனானை கெம்பஸ் வளாகத்தில் ரத்ன தேரர்...\nமுஸ்லிம் பிரமுகர்களின் கருத்தாடல்கள் இனவாதிகளுக்கு...\nமினுவாங்கொடையில் தீக்கிரையான 33 கடைகளும் மீளக் கட்...\nகஹட்டோவிட்ட அல் அக்பர் பாலர் பாடசாலையில் நடைபெற்ற ...\nபாராளுமன்ற தெரிவுக்குழுவைக் கண்டு ஜனாதிபதி பயந்து ...\nநானும் மினிஸ்டர் என்றால் ரிசைன் பண்ணியிருப்பேன் - ...\nநுவன் பிரதீப் விளையாட மாட்டார்\nமுஸ்லிம் இருப்பியல் அடையாளமாகத் திகழும் பொத்துவில்...\nமேல் மாகாண 58 இலட்சம் மக்களுக்காக 86 ஆயிரம் அரச ஊழ...\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந...\nஒரு லீட்டர் பெற்றோல் இலங்கையில் 450 ரூபாவாகும் அபா...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இத...\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் (GMOA) அதன் அங்கத்...\nஜனநாயகமும் சிறுபான்மையின் அவலங்களும் - சட்டமுதுமாண...\n\"சமூக நலன்களை பாதுகாப்பதற்காக இதற்கு மேல் எதைச் செ...\nமுஸ்லிம் பிரச்சினைகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ அற...\nபிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அமைச்சு பதவிகளை மீண்ட...\nமுஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பான கெசட் வெ...\nகண்ணீர் தரை தொடும் பதியதலாவ ஜும்ஆ பள்ளிவாசல்... ம...\nபரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய வெப்சைட்\nதாக்குதலுக்கு முந்திய நாளும் எனக்கு வட்சப்பில் தகவ...\nஇலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறை செலுத்தியுள்...\nவிமலுக்கு எதிராக ரிஷாத் முறைப்பாடு செய்தார்\nநமது தலைவரும் ரகுவரன் போன்று அசட்டையாக இருந்தாரா\nவலிகள் நிறைந்த சமூகம் பலத்தைக் கொண்டு எழுந்துள்ளது...\nஅடுத்து இடம்பெறவுள்ள முஸ்லிம் அரசியல் நிகழ்ச்சி நி...\nபிக்குமார் அரசியலில் இருந்து விலகும் வரை உண்ணா விர...\nஉயிர்த்த ஞாயிறு தொடர்பில் சாட்சியங்களை வழங்க ஆரம்ப...\nஅமைச்சர்களின் ராஜினாமாவுக்கு பின்பு அடுத்தகட்ட நடவ...\nமுஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவினால் பௌத்தபீட அர...\nதுப்பாக்கி சூட்டில் மினுவாங்கொட \"களு அஜித்\" பலி\nநம்மைப் பற்றிய ஓரக்கண் பார்வையாளர்களின் எண்ணெங்கள்...\nஇழப்புகளை சந்தித்தோருக்கு தாராளமனதுடன் வாரி வழங்கு...\nநோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் மன நிம்ம...\nநாட்டில் அமைதி ஏற்படுவதற்கும் முஸ்லிம்களின் நிம்மத...\nநோன்புப் பெருநாள் செய்தி : உயர் இலட்சியங்களை அடைய ...\nஇக்கட்டான சூழ்நிலையில் இந்த பெருநாளை சந்திக்க நேர்...\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பெருநாளாக ...\nகௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்களின் பெருநாள் வாழ்த்துச...\nஇலங்கையிலுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்...\nமேல் மாகாண ஆளுனராக முன்னாள் கொழும்பு மேயர் முஸம்மி...\nமுஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமால் வியாளேந்திரன் அட...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/comali/cast-crew.html", "date_download": "2019-09-21T13:03:56Z", "digest": "sha1:KU3RGKGYMQYGRECOVQUZQCZHJJSPVTQ4", "length": 5725, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோமாளி நடிகர், நடிகைகள் | Comali Cast & Crew Details in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஜெயம் ரவி as குமரவேலன்\nகாஜல் அகர்வால் as ஹரிணி\nசம்யுக்த ஹெட்ஜ் as சைக்கோலஜி டாக்டர்\nயோகி பாபு as குமரவேலன் நண்பன்\nகே எஸ் ரவிக்குமார் as குமரவேலன் தந்தை\nவினோதினி வைத்தியநாதன் as ஹரிணி தந்தை\nநிதின் சத்யா as குமரவேலன் நண்பன்\nகவிதா ராதேஷ்யாம் as பிரியா\nமதன் கார்க்கி பாடல் ஆசிரியர்\nஅருண் ராஜா காமராஜ் பாடல் ஆசிரியர்\nயுக பாரதி பாடல் ஆசிரியர்\nரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவாளர்\nபிக் பாஸ் சீசன் 3\nஒத்த செருப்பு சைஸ் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-3-viewers-hate-losliya-062450.html", "date_download": "2019-09-21T13:18:20Z", "digest": "sha1:ZK5V6HSNZ6PV4BEXG6OK6MKLTRYLUOY4", "length": 15897, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதற்குத் தான் இலங்கையில் இருந்து கிளம்பி வந்தீங்களா லாஸ்லியா? | Bigg Boss 3 viewers hate Losliya - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n22 min ago சாத்தான் வேதம் ஓதுதோ கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\n1 hr ago மேலாடை நழுவுவது கூட தெரியாமல் தலைகீழாக யோகா செய்த பிரபல நடிகை\n1 hr ago மிஸ்டர் பெர்பெக்ட் பிரபாஸ்... அயர்ன் மேன் ஹல்க் மாதிரி இருக்காரு - ட்விட்டிய காஜல் அகர்வால்\n1 hr ago உள்ளாடை தெரியும் படி போட்டோ போட்ட நடிகை.. டபுள் மீனிங் கேப்ஷன் வேற.. லந்து செய்யும் ஃபேன்ஸ்\nAutomobiles 60 டன் எலெக்ட்ரிக் டிரக்கை அறிமுகப்படுத்தியது ஐபிஎல்டி நிறுவனம்\nNews சென்னையில் விட்டு விட்டு ஜில் ஜில் மழை\nTechnology சன்டைரக்ட் பயனர்களுக்கு குட்நியூஸ்:வரம்பற்ற எப்டிஏ சேனல்கள் ரூ.130.\nLifestyle அனைவரையும் துன்புறுத்தும் சனிபகவான் பெண் உருவம் எடுத்து அனுமனிடம் மன்னிப்பு கேட்டது ஏன் தெரியுமா\nSports தம்பி.. மறுபடியும் அந்த தப்பை பண்ணா சோலி முடிஞ்சுடும்.. ஆப்பு வைக்க 3 பேர் வெயிட்டிங்\nEducation அண்ணா பல்கலை., தேர்வுகளுக்கு புதிய விதிமுறை- பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\nFinance அர்ஜென்டீனா காண்டம் விற்பனை சரிவு.. அதிரவைக்கும் காரணம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதற்குத் தான் இலங்கையில் இருந்து கிளம்பி வந்தீங்களா லாஸ்லியா\nசென்னை: இதற்குத் தான் இலங்கையில் இருந்து வந்தீர்களா லாஸ்லியா என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்ததால் பெயரை கெடுத்துக் கொண்டவர் லாஸ்லியா. ஆரம்பத்தில் அவர் க்யூட், அழகு என்று சொல்லிக் கொண்டிருந்த லாஸ்லியா ஆர்மியால் கூட தற்போது அவருக்கு ஆதரவாக பாயிண்ட் சொல்ல முடியவில்லை.\nகவினை காதலிப்பதால் லாஸ்லியாவின் பெயர் கெட்டுள்ளது.\nஇரவு நேரத்தில் விளக்குகளை அணைத்த பிறகு லாஸ்லியா கவின் அருகே நெருக்கமாக அமர்ந்து கொண்டு கடலை போட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராக்களில் இது பதிவாகும், பார்வையாளர்கள் அதை பார்ப்பார்கள் என்ற கவலையே இல்லாமல் அவர் கவினுடன் ஜாலியாக பேசியுள்ளார். இத்தனைக்கும் கவினுக்கு வெளியே காதலி இருப்பது தெரிந்தும் இப்படி நடந்து கொள்கிறார்.\nஅடுத்த பெண்ணின் காதலனை காதலிக்கத் தான் இலங்கையில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்தீர்களா லாஸ்லியா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கவின், தர்ஷன் ஆகியோருக்கு வெளியே காதலி இருப்பது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று வனிதா பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலாஸ்லியா கொஞ்சம் கூட யோசிக்காமல் பொய் மேல் பொய் பேசி வருகிறார். அதை கண்டுபிடித்த மக்கள் அவரை சமூக வலைதளங்களில் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவர்களை பற்றி கேள்வி கேட்டால் சரளமாக பேசும் லாஸ்லியாவுக்கு தனது தவறுகளை பற்றி கேட்டால் மட்டும் ஏன் பேச்சு வருவது இல்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகமல் ஹாஸனை ஒருமையில் பேசியதற்காக சரவணனை வெளியேற்றினார்கள். ஆனால் இந்த லாஸ்லியா வாரம் தோறும் கமலை அவமதித்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருந்தும் அவரை ஏன் இன்னும் விரட்டிவிடவில்லை. கருமம் பிடித்த காதல் கதைக்கு ஆள் வேண்டும் என்று லாஸ்லியாவை இன்னும் வைத்திருக்கிறீர்களா பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nபிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்\nஇன்று டார்கெட் லாஸ்லியா தான்: கமலிடம் மீண்டும் நோஸ்கட்\nநறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட ஃப்ரூட்டி காலர்: அழுது சீன் போட்ட லாஸ்லியா\nபிக் பாஸ் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் சரியாக சொன்ன தர்ஷனின் காதலி\nகாசுக்காக இல்லை, நான் பிக் பாஸ் வீட்டிற்கு போனதற்கு காரணமே வேறு: அபிராமி\nபிக் பாஸ் கூப்பிட்டாரு, நான் தான் மாட்டேன்னு சொல்லிட்டேன்: தர்ஷன் காதலி\nகவின், முகென் ராவை ஃபீல் பண்ணி கண் கலங்க வைத்த 2 பெண்கள்\nடிவி சீரியலில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்: பிக் பாஸ் பிரபலம் திடுக் பேட்டி\nஎன்னது, சதீஷ் பிக் பாஸ் வீட்டிற்கு போகிறாரா\nலாஸ்லியா அழகு, சாண்டி நல்லவர், அந்த சண்டை...: மகத்\nசெல்லாது, செல்லாது, ஏத்துக்க மாட்டோம்: வனிதாவால் பிக் பாஸை விளாசும் பார்வையாளர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nBigil highlights: அத்திவரதர்.. நேசமணி.. கருப்பு உடை.. டார்ச்லைட்.. வெறித்தனமான பிகில் விழா ஹைலைட்ஸ்\nவாவ்.. உங்களுக்கு வயசே ஆகாதா இன்னும் அப்படியே இருக்கும் மணிரத்னம் பட நடிகை.. தீயாய் பரவும் வீடியோ\nதிருநங்கைகளின் வலியை சொல்லும் நாடோடிகள் 2 - சமுத்திரக்கனி\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/17022712/Care-for-work-in-Karnataka90997-policemen-are-concentratedDGP.vpf", "date_download": "2019-09-21T13:52:10Z", "digest": "sha1:52CNDO37H3SGS4L2ST34LKV7AXBLAKVV", "length": 18066, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Care for work in Karnataka 90,997 policemen are concentrated DGP Neelamani Raju Information || 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்:கர்நாடகத்தில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிப்புடி.ஜி.பி. நீலமணி ராஜூ தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்:கர்நாடகத்தில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிப்புடி.ஜி.பி. நீலமணி ராஜூ தகவல் + \"||\" + Care for work in Karnataka 90,997 policemen are concentrated DGP Neelamani Raju Information\n2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல்:கர்நாடகத்தில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிப்புடி.ஜி.பி. நீலமணி ராஜூ தகவல்\nகர்நாடகத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. நீலமணி ராஜூ நேற்று கூறினார்\nகர்நாடகத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்கு 90,997 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. நீலமணி ராஜூ நேற்று கூறினார்.\nபெங்களூருவில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ மற்றும் மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கமல்பந்த் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் வருகிற 18-ந் தேதி (நாளை) முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக வருகிற 23-ந் தேதி மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடைமுறையில் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nகடந்த 8 ஆண்டுகளாக கர்நாடகத்தில் நக்சலைட்டுகள் அட்டூழியம் இல்லை. இன்றைய தினம் வரை தேர்தல் தொடர்பாக அவர்கள் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் வழங்கவில்லை. பேட்டிகள், பொதுக்கூட்டங்கள் எதுவும் நடத்தவில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் சந்திக்கும் மலைநாடு பகுதி, போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இரவு நேர ரோந்து பணியும் அங்கு மேற்கொள்ளப்படுகிறது.\nதேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் கர்நாடகத்துக்கு 10 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் வந்தனர். இதில் தலா 5 கம்பெனி போலீசார் முதல்கட்ட தேர்தல் பகுதிகளிலும், 2-ம் கட்ட தேர்தல் பகுதிகளிலும் பணி செய்கிறார்கள். கொடி அணிவகுப்பு நடத்தினர். மொத்தமாக முதல்கட்ட தேர்தலில் 55 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும், 2-ம் கட்ட தேர்தலில் 57 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் பதற்றமான கிராமங்களில் பணி செய்வார்கள். இவர்களுடன் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படையினரும் கைகோர்ப்பார்கள்.\nகர்நாடகத்தில் முதல் கட்ட தேர்தலுக்காக 30 ஆயிரத்து 197 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6,318 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 2-வது கட்ட தேர்தலுக்காக 28 ஆயிரத்து 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5,674 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. மொத்தமாக கூறினால் கர்நாடகத்தில் 58 ஆயிரத்து 225 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், 11,992 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆகும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்படும்.\nபாதுகாப்பு பணியில் 90,997 ேபாலீசார்\nபதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒரு ஏட்டு, ஒரு ஊர்க்காவல் படை வீரரும், சாதாரண வாக்குச்சாவடிகளில் ஒரு போலீஸ்காரர் அல்லது ஒரு ஊர்க்காவல் படை வீரரும் பணி செய்வார்கள். 20 வாக்குச்சாவடிகளுக்கு சேர்த்து ஒரு போலீஸ் வாகனத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லது உதவி சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு அல்லது போலீஸ்காரர், ஒரு ஊர்க்காவல் படை வீரர் ஆகியோர் ��ேர்ந்து ரோந்து செல்வார்கள். ஒவ்வொரு துணை மண்டலத்திலும் 2 துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வை பணி செய்வார்கள். சோதனை சாவடியில் ஒரு ஏட்டு, ஒரு ஊர்க்காவல் படையினர் பணி மேற்கொள்வார்கள்.\nமொத்தத்தில் நாடாளுமன்ற தேர்தல் தினத்தில் 282 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 851 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 1,188 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4,205 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள்-ஏட்டுகள் என்று 42,950 பேர், ஊர்க்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பை சேர்ந்த 40,117 பேர், வனபாதுகாவலர்கள்-வனகண்காணிப்பாளர்கள் என்று 414 பேரும், சிறை வார்டன்கள் 990 பேர் என்று மொத்தம் 90,997 போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகத்தில இதுவரை தேர்தல் தொடர்பாக 18 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை 95,422 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 47,427 பேரின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக கலால் சட்டப்படி மொத்தம் 1,594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் 11 ஆயிரத்து 220 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.\nசோதனை சாவடிகளில் நடத்திய சோதனைகளின் மூலம் ரூ.15.72 கோடி பணம், 23,248 லிட்டர் மதுபானம், 3.12 கிலோ தங்கம், 43.85 கிலோ வெள்ளிபொருட்கள் மற்றும் ரூ.38 லட்சம் மதிப்பிலான பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 1,697 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஹெல்மெட் அணியாமல் சென்றதால் போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\n2. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த சென்னை மாணவர் பெற்றோருடன் தலைமறைவு\n3. திருவல்லிக்கேணியில் பயங்கரம்: வீடு ��ுகுந்து ரவுடி வெட்டிக்கொலை; 2 பேருக்கு வலைவீச்சு\n4. மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது\n5. சென்னை புறநகரில் கொட்டித்தீர்த்த கனமழை: மின்கம்பிகள் உரசி தீப்பொறி விழுந்ததில் கார், ஸ்கூட்டர் எரிந்து நாசம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/05/uk.html", "date_download": "2019-09-21T13:12:10Z", "digest": "sha1:YRLBH25ICON3B6FUH2JC7NUVULJMRDK6", "length": 5157, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "பதவி விலகுகிறார் UK பிரதமர்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS பதவி விலகுகிறார் UK பிரதமர்\nபதவி விலகுகிறார் UK பிரதமர்\nபிரெக்சிட் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் ஜுன் 7ம் திகதியுடன் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மே.\nபிரெக்சிட் கருத்துக்கணிப்பின் பின், ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கு மக்களை சம்மதிக்க வைக்க முடியாத நிலையில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகியிருந்தார். அச்சூழ்நிலையிலேயே பிரதமர் பதவியை தெரேசா மே பொறுப்பேற்றிருந்தார்.\nஆயினும், தொடர்ச்சியாக பிரெக்சிட் திட்டம் ஒன்றை முன் வைத்து நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெற முடியாத நிலையில் தற்போது அவர் பதவி விலகத் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/life-styles", "date_download": "2019-09-21T14:45:03Z", "digest": "sha1:ULN6YQXR7ZCQQ2PFPLGETQERAEAO2EGR", "length": 24404, "nlines": 315, "source_domain": "www.toptamilnews.com", "title": "Life style | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\nஇன்று வளரும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில்…\nவாரம் ஒருமுறை வாழைத்தண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அதனை சாறு எடுத்து குடித்தால்,…\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nதமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆச்சி மசாலா நிறுவனம் சமையலுக்கான மிளகாய் தூள் உட்பட பல்வேறு பொருட்களைத்…\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nமுட்டை விரும்பிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக கூட இருக்கலாம். முட்டையை வேகவைத்தோ பொறித்தோ…\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nவைட்டமின் சி உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களில் ஒன்று. சிட்ரிக் வகை பழங்களில்…\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nசிறுவனின் உணவுப்பழக்கம்பற்றி டாக்டர்கள் கேட்டதற்கு ‘எப்பவுமே அவன் உருளைக்கிழங்கு சிப்ஸும் ஃப்ரெஞ்ச்…\nதூக்கம் உம் கண்களை தழுவட்டுமே\nசர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் எளிய முயற்சிகளுள் முக்கியமானதும், எல்லாராலும் செய்யக்கூடியதும்,…\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\nசிங்கப்பூரில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதித்த வாலிபர் இன்று தந்தை சொன்ன வார்த்தைக்காக…\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nமுகப்பருக்களுக்கு பை பை சொல்ல முக்கிய மருந்து கடுகு எண்ணெய்.. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை…\nகோடை காலத்துக்கு ஏற��ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nஉடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள்,…\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஇன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வது மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முடி உதிர்வதைத் தடுக்க…\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇந்தியாவின் மிகச்சிறந்த ரிடையர்மென்ட் பிளான் - பிள்ளைகள் என்பது எவ்வளவு அவல நகைச்சுவை\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nநண்பர்கள்,அறிமுகமில்லாத பிற நண்பர்கள் சந்திக்கும்போது,நீங்கள் யாரோ ஒருவரைப் பற்றி கேலியும்…\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nஉலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுவதால், ரோஜா மலர்களுக்கு பெரிய அளவில் டிமாண்ட்…\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nநமது சமூகத்தில் திருணம் என்பது மிகவும் வித்தியாசமான மற்றும் அவசியமான ஒரு ஏற்பாடாகும்.\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nஇந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள மாயெம் ஏரியில் பங்கி ஜம்பிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு…\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nஆண்டின் 6 மாதங்கள் இக்கோயில்கள் கடும் பனியால் சூழப்பட்டிருக்கும். அதன் காரணமாக, நான்கு…\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nஉலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைக் கேரள மாநிலம் பெறும். குமரக்கோமில் உணவகத்தை…\nஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும���\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/08/25/114359.html", "date_download": "2019-09-21T13:40:32Z", "digest": "sha1:H5JLSW7R7NQ7W7HTVHREQMNPYRNUMHTZ", "length": 15581, "nlines": 205, "source_domain": "thinaboomi.com", "title": "வீடியோ : தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் -ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி", "raw_content": "\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசவுதி வான் பாதுகாப்பை பலப்படுத்த வீரர்களை அனுப்பி வைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nபிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு\n25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\nவீடியோ : தீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் -ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019 தமிழகம்\nதீவிரவாத அச்சுறுத்தல் வந்துள்ளதால் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் -ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nதமிழகத்தின் பொருளாதாரம் 8.24 சதவீதத்திற்கு வளர்ச்சி: டெல்லி பொருளாதார நிபுணர் பானு மூர்த்தி பாராட்டு\nகார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது- மோடி பாராட்டு\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nதமிழகத்திற்கு 5-வது முறையாக மத்திய அரசின் வேளாண் விருது: முதல்வரிடம் காண்���ித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்\n25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\nபேருந்தில் குண்டுவெடிப்பு: ஈராக்கில் பொதுமக்கள் 12 பேர் பரிதாப பலி\nசவுதி வான் பாதுகாப்பை பலப்படுத்த வீரர்களை அனுப்பி வைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nபாக். பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nதனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nஉலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா\nபெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nபாக். பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nநியூயார்க் : பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் ...\nபேருந்தில் குண்டுவெடிப்பு: ஈராக்கில் பொதுமக்கள் 12 பேர் பரிதாப பலி\nஈராக்கில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர். பலர் ...\nஇலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா பந்துவீச தடை: ஐ.சி.சி. அதிரடிநடவடிக்கை\nகொழும்பு : இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா அடுத்த ஓர் ஆண்டுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை ...\nடோனியின் காலம் முடிந்து விட்டது: ரிஷப் பந்தை இன்னும் பட்டை தீட்ட வேண்டும்: கவாஸ்கர் திட்டவட்டம்\nபுதுடெல்லி : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் காலம் முடிந்து விட்டது. அவருக்கு அடுத்து ...\nபெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nபுதுடெல்லி : பெல்ஜியம் சுற்றுப் பயணத்திற்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருபிந்தர்பால் சிங், லலித் ...\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nவீடியோ : வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவ���் விக்கிரமராஜா பேட்டி\nவீடியோ : இந்திய அளவில் நடைபெற்ற பாட்டிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு அசத்திய பல்வேறு மாநில பெண்கள்\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019\n1பிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீ...\n2அடுத்த 3 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n310 அடி மலைப்பாம்பை பிடித்துச் சென்று உணவு படைத்த மக்கள்\n4உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2018/10/Chera-Nation-The-lost-Tamil-land.html", "date_download": "2019-09-21T14:08:28Z", "digest": "sha1:YHNYMNI7DCWUMJS3UXSZ2BTB5LA5ZZX7", "length": 26976, "nlines": 211, "source_domain": "www.namathukalam.com", "title": "நாம் மறந்த சேர நாடு! - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர் - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / கடல் வழி / சேரர் / தமிழ்நாடு / தமிழர் / வணிகம் / வரலாறு / Shyam Sundar / நாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nநமது களம் அக்டோபர் 18, 2018 கடல் வழி, சேரர், தமிழ்நாடு, தமிழர், வணிகம், வரலாறு, Shyam Sundar\nஇன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அவ்வளவு ஆர்வம் இல்லாதவர்களாக உள்ளோம். காரணம், இப்போது சேர நாடு ‘கேரளா’ என வேற்று மொழி மாநிலமாக உள்ளது.\nஆனால், அந்த மொழி எல்லை கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் சிறு முயற்சி உங்களைச் சங்கக் காலச் சேர தேசத்தை நோக்கிக் கொண்டு செல்லும்.\nசேர தேசம் மலைகளாலும் கடலாலும் சூழப்பட்ட அற்புதமான நிலப்பரப்பு இப்பகுதியில் நிலவும் மலையின் ஆளுமை காரணமாக ‘மலை + ஆள + நாடு = மலையாள நாடு’ என்றும் ‘மலைநாடு’ என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இதை உச்சரிக்கத் தெரியாத வடநாட்டினரும் யவனரும் ‘மாலை நாடு’ என்று குறிப்பிட்டதும் உண்டு.\nவடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுகோட்டைக்கு அருகில் ஓடும் வெள்ளாறு வரைக்கும் சோழ நாடு, வெள்ளாற்றுக்கும் தென்குமரிக்கும் இடைப்பகுதி பாண்டிய நாடு, மேலைக் கடலுக்கும் மேலை மலைத்தொடருக்கும் இடையில���ள்ள நிலப்பகுதி சேர நாடு என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.\nஅதாவது, சேர தேசம் இப்போதைய கன்னியாகுமரி – கோவை - ஈரோடு பகுதிகளை உள்ளடக்கி, கர்நாடக மாநிலக் குடகு மலை வரை எல்லைகளைக் கொண்டு விளங்கியது.\nஆயினும் ஏனைய சோழ, பாண்டிய நாடுகளைப் போலின்றித் தனது மொழியையும் பண்பாட்டுத் தொன்மையும் இழந்து முற்றிலும் வேறு நாடாக அது மாறி நிற்கிறது. இதற்குக் காரணம், சோழர்களையும் பாண்டியர்களையும் விடச் சேரநாடு வட தேசத்தவரான ஆரியர்களின் கூட்டுறவை மிகுதியாக ஏற்றுக் கொண்டதுதான் என்று தெரிகிறது.\nசங்கக் காலச் சேரர்களின் கடல் வாணிபம்\nமற்ற இரண்டு தமிழ் அரசர்களைப் போலவே சேரர்களும் கடலில் கலம் செலுத்தி வணிகம் செய்தார்கள் என்கிறது வரலாறு.\nகிறித்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே மேலைத் தேசமான சால்டியா (Chaldea) நாட்டுக்குச் சேர நாட்டுத் தேக்கு மரங்கள் கப்பல்களில் கொண்டு போகப்பட்டன என்று மேலைநாட்டு அறிஞர் பெட்ரோனியஸ் (Petronius) அவரது நூலில் குறிப்பிடுகிறார்.\nசேர நாட்டின் துறைமுகமாக முசிறியும் தொண்டியும், தலைநகராக வஞ்சி மாநகரும் விளங்கின. உணவுப் பொருட்கள், மலை வளங்கள், கடல் வளங்கள், காட்டு வளங்கள் என எல்லாம் மிகுதியாகக் கிடைத்தமையால் சேர நாட்டின் மக்கள் மேலைநாட்டு மக்களுடன் பெருவணிகம் நடத்தி வந்தார்கள் அதனால் மேனாட்டு யவனரும் கீழ்நாட்டுச் சீனரும் பிறரும் சேர நாட்டில் போக்குவரவு புரிந்தனர் என்றும் தெரிய வருகிறது.\nமேலும், அரேபிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சேர நாட்டின் தமிழ் மக்கள் சிலர் குடியேறி இருந்தனர் என்ற வியப்பான செய்தியையும் மேனாட்டுப் பழஞ்சுவடிகள் பதிவு செய்துள்ளன\nசேரநாட்டில் இருந்து மேலைநாடுகளுக்கு ஆண்டுதோறும் 4,86,679 பவுன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள்\nபட்டுப்பாதை எனக் குறிப்பிடப்படுகிற முற்காலச் சேர நாட்டினர் முதலான\nபண்டைய உலக வணிகர்கள் பயன்படுத்திய கடல் - தரை வழி\nகடல் வணிகத்தில் மட்டுமில்லை, கடல் மீதான ஆளுமையிலும் முற்காலச் சேரர்கள் (வில்)கொடி பறக்க வாழ்ந்திருக்கிறார்கள்\nஅந்நாளில் கடலில் செல்லும் வணிகக் கலங்களைத் தாக்கிக் கொள்ளை கொள்வதையும் கடற்கரையில் வாழ்ந்த மக்களுக்கு இன்னல் புரிவதையும் தொழிலாகச் செய்து திரிந்த யாதர் (Yats), கடம்பர் முதலியோரைக் கண்டு மேலைநாட்டு வணிகர்கள் அஞ்சி நடுங்கினர். ஆனால், நம் சேரர்கள் அவர்களை வென்று ஒழித்து, கடலில் வணிகம் செய்பவர்களுக்கு அரணாக விளங்கினார்கள் அந்நாளில் சேரநாட்டுக் கப்பல்கள் கடலில் சென்றால் மற்ற நாட்டுக் கப்பல்கள் மிரளுமாம்\n இன்று அமெரிக்க, சீனக் கப்பல்களைப் பார்த்தால் எப்படி மற்ற நாடுகள் ஒதுங்கி வழிவிடுமோ அது போல் அப்பேர்ப்பட்ட உலகின் சிறந்த வல்லரசு நாடாக அன்று தமிழர்கள் நாம் திகழ்ந்திருக்கிறோம்\nஇப்படியெல்லாம் உலகம் போற்ற நடைபெற்ற சங்கக் காலச் சேரப் பேரரசு, சங்கக் காலத்தின் கடைசிக் கட்டமான இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னும் பல காலம் நீடித்து, இறுதியில் களப்பிரர் படையெடுப்பின் விளைவாக முடிவுக்கு வந்தது. சமணமும் பௌத்தமும் அங்கு தலையெடுத்தன. அதைத் தொடர்ந்து பார்ப்பனர்களும் குடியேறத் தொடங்கினர். முன்பே குறிப்பிட்டது போல மேலைநாட்டு யவனர்களும் போக்குவரவு செய்தமையால் கிறித்துவ மக்களும் வந்தனர்.\nஇவ்வாறு சங்கக் காலச் சேர மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வட நாட்டினர் சேர நாட்டைக் கைப்பற்றினர். சேரத்தின் தமிழுடன் வட மொழியான சமசுகிருதம் கலந்து ‘மலையாளம்’ உருவானது. சேரர் என்பது சேரலர் > சேரளர் எனத் திரிந்து கேரளர் ஆகிப் பின்பு கேரளவாக மாறிப் போனது. தமிழர்களின் முப்பெரும் ஆட்சிகளில் ஒன்றின் வரலாறு அத்துடன் முடிந்து போனது\nஎனவே, சேரர்கள் என்றதும் அவர்கள் கேரளத்தினர், வேறு மொழி பேசும் இனத்தினர் என நினைத்து விடக்கூடாது. சேர நாடு நம் தமிழ் இனத்தின் வீரமிகு அடையாளம் அங்கிருந்தும் நமது வரலாற்றை மீட்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழர்களான நம் ஒவ்வொருவருக்கும் உண்டு\nசேர அரசக் குடும்பத்தில் பிறந்து தமிழின் அருங்காப்பியமான\n1. பெரிப்பிளசு ஆஃப் தி எரித்திரேயன் சீ, கி.பி.1ஆம் நூற்றாண்டு\n2. தமிழ் லிட்டிரேச்சர், 1974, கமில் சுவலபில்\n3. சேர மன்னர் வரலாறு, 2002, ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nUnknown 19 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 2:31\nஷ்யாம் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்\nநமது களம் 20 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:02\nஉங்கள் வாழ்த்துக்குக் கட்டுரையாசிரியர் சார்பாக இதழின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்\nUnknown 19 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 3:13\nநமது களம் 20 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:02\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்\nUnknown 19 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 3:22\nஅற்ப்புதமான படைப்பு இன்னும் இது பே ான்று பல வரலாற்று உண்மைகளை வெளியிட வாழ்த்துக்கள்💐💐💐\nநமது களம் 20 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:03\nஉங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்\n இன்று அமெரிக்க, சீனக் கப்பல்களைப் பார்த்தால் எப்படி மற்ற நாடுகள் ஒதுங்கி வழிவிடுமோ அது போல் அப்பேர்ப்பட்ட உலகின் சிறந்த வல்லரசு நாடாக அன்று தமிழர்கள் நாம் திகழ்ந்திருக்கிறோம்\nதமிழரின் வீரத்திற்கு இன்னொரு சான்று\nநமது களம் 20 அக்டோபர், 2018 ’அன்று’ முற்பகல் 5:03\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்க���ையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nவறுமையின் நிறம் சிவப்பு | மறக்க முடியாத தமிழ் சினி...\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்...\nமைக்ரோசாப்டு வழங்கும் இலவச ஆண்டி வைரஸ் | தெரிஞ்சுக...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/about-joomla/2019-06-12-15-28-16/2019-06-12-15-41-03/43-science-tech/252-co2-emissions-are-on-track-to-take-us-beyond-1-5-degrees-of-global-warming", "date_download": "2019-09-21T14:01:26Z", "digest": "sha1:WZVZZH2SP22KUQ7F2DPX6GPVECWPOHBL", "length": 11671, "nlines": 185, "source_domain": "kinniya.net", "title": "CO2 emissions are on track to take us beyond 1.5 degrees of global warming - KinniyaNET", "raw_content": "\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\t-- 12 September 2019\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t-- 12 September 2019\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t-- 16 August 2019\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு -- 10 August 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/181855?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:36:24Z", "digest": "sha1:NKPZGF5BIQSC3BSLVQRHAM5BK6S552D4", "length": 10484, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஐஸ்வர்யாவோடு நிஜமாகவே டேட்டிங் செய்ய விரும்பும் ஷாரிக் ஹாசன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐஸ்வர்யாவோடு நிஜமாகவே டேட்டிங் செய்ய விரும்பும் ஷாரிக் ஹாசன்\nபிக் பாஸ் சீசன் இரண்டு இப்போதுதான் ஒரு வாரம் கழித்து லேசாக சூடு பிடித்துள்ளது. இருப்பினும் போட்டியாளர்களின் மிக கவனமான நடவடிக்கைகளால் அவர்களது நிஜ முகங்கள் இன்னும் வெளிப்பட ஆரம்பிக்கவில்லை.\nஇதில் நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்வில் வெள்ளிக்கிழமையன்று நடந்தவை காட்டப்பட்டது. அதில் ஜனனியை அழ வைக்கிறார் ஐஸ்வர்யா. பின் அவரே சமாதானமும் செய்கிறார்.\nஐஸ்வர்யாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரை ஒரு வளர்ந்த குழந்தையாகவே காட்டுகிறது, அவரது மழலை தமிழ் கேட்பதற்காகவே ஒரு கூட்டம் தினமும் இந்த நிகழ்ச்சியினை பார்க்கிறது.\nஒரு குழந்தையின் குணத்தோடு ஒத்து போகும் ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார், ஆனால் சில நிமிடங்களில் அந்த கோபம் மாறிவிடுகிறது.\nஇப்படிப்பட்ட ஐஸ்வர்யாவை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாத நிலையில் முதல் நாளிலேயே முதல் டாஸ்க் ஆகா ஷாரிக் செய்த விடயம் \" நீங்கள் யாருடன் டேட் போக விரும்புகிறீர்கள்\" என்கிற பிக்பாஸின் கேள்விக்கு நேர்மையாக ஐஸ்வர்யா என்று கூறினார். கூடவே ஏன் அவரை பிடிக்கும் என்கிற சுவாரஸ்ய காரணத்தையும் கூறி இருந்தார்.\nஅத்தோடு முடிந்தது என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில் நேற்று திடீரென ஷாரிக் ஐஸ்வர்யாவிடம் யாருமற்ற தனிமையில் பேசி கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ப்ரொபோஸ் செய்வது போலத்தான் அவரது பேச்சு இருந்தது.\nஉன்னை எனக்கு பிடிக்கும் என்று ஷாரிக் ஆரம்பிக்கும்போதே ஐஸ்வர்யா ஜாக்கிரதையாக தனக்கு நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும் தனது குடும்பம் தன்னை நம்பி இருப்பதாகவும் தெரிவிக்கிறார். ஆனாலும் ஷாரிக் ஒரு நல்ல நண்பன் இழக்க விரும்பாத நண்பன் என்றும் கூறுகிறார்.\nஇருப்பினும் மனம் தளராத ஷாரிக் மீண்டும் மீண்டும் ஐஸ்வர்யாவை தனக்கு பிடித்திருப்பதாக கூறுகிறார். தான் எப்போது வேண்டுமானாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என்பதால் இப்போதே தனது விருப்பத்தை சொல்வதாகவும் இதுபற்றி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் எங்காவது அவுட்டிங் சென்று இது பற்றி பேசலாம் என்றும் கூறுகிறார்.\nஇதன் மூலம் ஐஸ்வர்யா மீதான ஷாரிக்கின் ஈர்ப்பும், அதனை அப்படியே விட்டு விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஷாருக் முயல்வதும் பார்வையாளர்களுக்கு தெளிவாக தெரிகிறது.\nஇது எது வரை போகும் என்பது ஷாரிக்கிற்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் தெரியாது, போக போகத்தான் தெரியும்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/women/03/211277?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:53:12Z", "digest": "sha1:A6SKMJAHJQDGWQJYN4CCW4JCYWLLLL7I", "length": 9408, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பெண் உடலில் ஆண் ஹார்மோன் அதிகமாக சுரத்தால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண் உடலில் ஆண் ஹார்மோன் அதிகமாக சுரத்தால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா\nடெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களில் உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன்களின் ஒன்றாகும்.\nஇந்த ஹார்மோன் ஆண்களில் மட்டும் தான் சுரக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது பெண்களுக்கும் சுரக்கின்றது.\nஏனெனில் பெண்களின் கருப்பையானது ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்னும் இரு ஹார்மோன்களில், டெஸ்டோஸ்டிரோன் குறைவான அளவிலும், ஈஸ்ட்ரோஜென் அதிகமான அளவிலும் சுரக்கிறது.\nசில பெண்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக சுரக்கின்றது.\nஇதனால் அவர்களில் உடம்பில் பல்வேறு மாற்றங்களும் பல உடல் உபாதைகளும் ஏற்படுகின்றது.\nஅந்தவகையில் இந்த ஹார்மோன்களால் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதை பார்ப்போம்.\nபெண்ணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாக இருந்தால், அவர்களின் முகம், கன்னம், தாடை, மார்பு, முதுகு மற்றும் கால்கள் இது போன்ற உடல் உறுப்புகளில் முடி வளர்ச்சிகள் அதிகமாகும்.\nமுகத்தில் முகப்பருக்கள் அடிக்கடி ஏற்பட்டால் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்துள்ளது என்று அர்த்தமாகும்.\nஉடலில் அதிக அளவு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் இருந்தால், திடீரென்று உடல் பருமனடைந்து, சர்க்கரை அல்லது உப்பு உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கச் செய்யும்.\nமாதந்தோறும் சீரான இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி நடைபெறாவிட்டால், அது அப்பெண்ணிற்கு பி.சி.ஓ.எஸ் என்னும் கோளாறுகள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் உள்ளது என்று அர்த்தம்.\nஉடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிககரித்து இருந்தால் தலைமுடியின் அடர்த்தி நாளுக்��ு நாள் குறைந்து கொண்டே அதிக முடி உதிர்வுகள் ஏற்படுத்தும்.\nஉடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகம் இருந்தால், அட்ரினல் சுரப்பி அல்லது கருப்பையில் புதிய சதை வளர்ச்சியின் மூலம் ஏற்படும் கட்டியினால் பெண்குறியின் அளவு பெரிதாக இருக்கும்.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/jackpot-review-its-a-akshaya-and-masha-s-complete-entertainer-061665.html?utm_source=/rss/filmibeat-tamil-reviews-fb.xml&utm_medium=23.195.73.45&utm_campaign=client-rss", "date_download": "2019-09-21T13:10:26Z", "digest": "sha1:7QAGB7E5BBJHURRUZEM6BVGAUWVZAIDK", "length": 23487, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Jackpot Review: 'தலைவி' பின்னி பெடலெடுக்குறாங்களே... ஜோதிகாவிற்கு சரியான ஜாக்பாட் தான்..! விமர்சனம் | Jackpot review: Its a Akshaya and Masha's complete entertainer - Tamil Filmibeat", "raw_content": "\n4 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n5 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n7 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n7 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nJackpot Review: 'தலைவி' பின்னி பெடலெடுக்குறாங்களே... ஜோதிகாவிற்கு சரியான ஜாக்பாட் தான்..\nStar Cast: ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, மன்��ூர் அலி கான், ஆனந்தராஜ்\nசென்னை: ஒரு பொக்கிஷத்தை கைப்பற்ற ஜோதிகாவும், ரேவதியும் செய்யும் அதிரடி அட்டகாசங்கள் தான் ஜாக்பாட்.\n\"இந்த கதையை சொல்லத் தொடங்க வேண்டுமானால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயணிக்க வேண்டும்\" என தசாவதாரம் கமல் ரேஞ்சுக்கு ஒரு பெரிய பிளாஷ் பேக்குடன் ஆரம்பமாகிறது படம். அள்ள அள்ளக் குறையாத 'அட்சய பாத்திரம்' என ஒரு பாத்திரத்தை பற்றி புராணங்களில் கேள்விப்பட்டிருக்கீங்கள்ல, அது தான் இந்த படத்தின் ஜாக்பாட்.\nபல பேர் கை மாறி ஒரு ஏழை பால்காரரிடம் வந்து சேர்கிறது அந்த அட்சய பாத்திரம். அதை வைத்து அவர் பெரிய பணக்காரராக உயர்கிறார். அந்த பாத்திரத்தை அவருடைய வீட்டில் இருந்து இரண்டு திருடர்கள் ஆட்டயப் போடுகிறார்கள். தப்பிச் செல்லும் போது ஒரு ஆற்றில் அந்த பாத்திரம் விழுந்துவிடுகிறது.\nபின்னர் ஓர் இடத்தில் கரை ஒதுங்கும் பாத்திரத்தை 'குமாரி' சச்சு கண்டெடுக்கிறார். அதில் நூறு ரூபாய் நோட்டை போட்டவுடன் அது பல மடங்காகிறது. பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டு மாட்டுக்கொட்டகையில் புதைத்துவிட்டு, பேங்க்கு போகும் சச்சு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். ஏனென்றால் அட்சய பாத்திரத்தில் இருந்து அவர் எடுத்த அத்தனை நோட்டுகளும் ஒரே சீரியல் நம்பரில் இருக்கின்றன.\nஇந்த கதையை அவருடன் சிறையில் இருக்கும் ஜோதிகா மற்றும் ரேவதியிடம் சொல்கிறார் சச்சு. ஜோதிகாவும், ரேவதியும் ஊருக்குள் பலரை ஏமாற்றி, மொள்ளமாரித்தனம் செய்து, கேப்மாரியாக வாழ்கிறவர்கள். உடனே அந்த அட்சய பாத்திரத்தை ஆனந்த்ராஜ் வீட்டில் இருந்து ஆட்டயப் போட திட்டம் போடுகிறார்கள். அது ஒர்க்கவுட் ஆகி அவர்களுக்கு ஜாக்பாட் அடித்ததா இல்லையா\nகுஷியில் பார்த்த துறுதுறு ஜோதிகாவை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. தலைவி சும்மா பின்னி பெடலெடுத்திருக்காங்க. ஒரு ஃபைட்டில் விஜயகாந்த் ஸ்டைலில் சுவரில் கால் வைத்து எகிறி மைனா சூசனை எட்டி உதைக்கிறார். இன்னொரு சண்டையில் விஸ்வரூபம் கமல் ரேஞ்சுக்கு அடி வெளுக்கிறார். காமெடி, சென்டிமெண்ட் என நம்ம பழைய 'ஜோ' இஸ் பேக்.\nஒரு வரியில் எழுதிவிடக் கூடிய கதையை இரண்டரை மணி நேர படமாக, சுவாரஸ்யம் குறையாமல் எடுக்கும் திறமை இயக்குனர் கல்யாணுக்கு நிறைய இருக்கு. முதல் பாதியில் ஆனந்த்ராஜ் அண்ட் கோவுடன், ஜோதிகாவும், ரேவதியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் சிரிப்பு மத்தாப்பூ.\nஆனால் இரண்டாம் பாதியில் அந்த கலகலப்பு மிஸ்ஸிங். கொஞ்ச நேரம் யோகி பாபு மேனேஜ் செய்கிறார். யோகி பாபுவின் என்ட்ரி சீன் அல்டிமேட் ஆல்ட்ரேஷன். முழுக்க முழுக்க சிரிக்க வைக்கவில்லை என்றாலும், ஒரு சில இடங்களில் குபீர் சிரிப்பை வரவைக்கிறார் யோகி பாபு.\nபல இடங்களில் சோலோவாக ஸ்கோர் செய்கிறார் ஆனந்த் ராஜ். இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் காமெடி சரவெடி. இதில் மானஸ்தன், மானஸ்தி என டுயல் ரோல் வேற. ஒருகாலத்தில் எப்படிப்பட்ட வில்லனாக இருந்தவர். நானும் ரவுடி தான்னு இப்படி காமெடியனாக மாறிட்டீங்களே பாஸ். ஆனா சும்மா சொல்லக்கூடாது, கலக்கு கலக்குன்னு கலக்கிருக்கீங்க.\nஆனந்த்ராஜ் அண்ட் கோவில் உள்ள கோகோ டோனி அசால்ட்டா சிரிக்க வைக்கிறாரு. ப்ப்பா... சின்ன சின்ன டயலாக்ஸ் தான். ஆனா குபீர்ன்னு சிரிப்பு வருது. பழைய ஜோக் தங்கதுரை, மன்சூர் அலிகான், மொட்ட ராஜேந்திரன் என எல்லோருமே காமெடிக்கு கேரண்டி தருகிறார்கள்.\nஒரு காலத்தில் ரஜினி, கமல், கார்த்திக்ன்னு டாப் ஹீரோக்கள் காதலித்த ரேவதியை இன்று மொட்ட ராஜேந்திரன் காதலிக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. எல்லாம் 'வயசான கோளாறு' தான் காரணம். முதுமை முகத்தில் தெரிந்தாலும், நடிப்பில் தெரியவில்லை ரேவதி மேம். அரங்கேற்ற வேலையில் பார்த்த அதே மாஷாவின் துறுதுறுப்பு இப்போதும் தெறிக்கிறது.\nவிஷால் சந்திரசேகரின் இசையில் ஷீரோ ஷீரோ பாட்டு செம பீட்டு. ஜாக்பாட் பாடல் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார் எல்லோரையும் கலர்புல்லாக காட்டியிருக்கிறார். விஜய் வேலுக்குட்டியின் எடிட்டிங்கில் இரண்டாம் பாதியின் நீளம் அதிகம்.\nமகாநதி, நாயகன், விஸ்வரூபம் என சில படங்களை ஸ்பூப் செய்திருக்கிறார் இயக்குனர். அதில் மகாநதி வழுக்கி விழுந்துட்டேன் காமெடி செம. ஆனந்த்ராஜ் அண்ட் கேங்கின் ஆந்திர எபிசோடில் வரும் 'தமிழ் பெயர் பலகை' மட்டுமே படத்தின் அல்டிமேட் காமெடி. பிங்கி மாடின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட், முதலில் காணாமல் போய், பின்னர் தோன்றும் சில கதாபாத்திரங்கள் என திரைக்கதையில் சில சுவாரஸ்யங்களும் இருக்கி��து.\nஆனால் அது மட்டுமே போதுமா இயக்குனரே. முதல் பாதியை போல் இரண்டாம் பாதியிலும் காமெடியை கூட்டியிருக்கலாம். முழுக்க முழுக்க கேப்மாரித்தனம் செய்துவிட்டு கடைசியில் 'இல்லாமையை இல்லாமல் செய்வோம்' என டயலாக் பேசி மெசேஜ் சொல்வதெல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பார்க்கப் போகிறோமோ அதேபோல் சமுத்திரக்கனி மற்றும் அவரது மகள் கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றதற்கு சொல்லப்படும் காரணம்... அடேங்கப்பா சாமி முடியில.\nஇருந்தாலும் இது ஜோதிகா ரசிகர்களுக்கு சரியான 'ஜாக்பாட்' தான்.\nகுறும்படங்களில் கற்றுக்கொண்ட பாடம் சினிமாவிற்கு உதவுகிறது - விஷால் சந்திரசேகர்\nஆனந்தராஜை விட ஆனந்தராஜி அசத்தல்.. நான் கன்னிபொண்ணாவே இருந்துட்டு போறேன்.. வேற லெவல்\nJackpot Trailer: '100 காலா, 500 கபாலி, 1000 பாட்ஷா..' செம மாஸா ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ டிரெய்லர்\nஜாக்பாட் வசூலில் ”2 ஸ்டேட்ஸ்”: வசூல் ரூ. 40 கோடியை நெருங்கியது\nஇப்படியாப்பா சேலை டிசைன் செய்வது சன்னி லியோனுக்கு...\nரூ.7 கோடி ஜாக்பாட் பரிசு தரும் 'கோன் பனேகா குரோர்பதி- சீசன் 7'\nஎன்னால் நடிப்பையும் காட்ட முடியுமே.. சொல்கிறார் சன்னி\nசன்னிலியோன் ஒரு குழந்தை மாதிரி: சர்டிபிகேட் தரும் பரத்\nசன்னி லியோனுக்காக ஹிந்தி கற்கும் பரத்\nநான் பழைய 'ஷேப்'புக்கு வந்துட்டேன்… சிம்ரன் சொல்றதைக் கேளுங்க….\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\n கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-weather-today-southwest-monsoon-latest-updates-4/", "date_download": "2019-09-21T14:07:19Z", "digest": "sha1:7ZETFN3SCIXFZUCG4OGXRFAON4WP5CPC", "length": 10583, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Chennai weather today latest updates Southwest Monsoon rainfall - தமிழகத்தில் கனமழையின் தாக்கம் குறைய ஆரம்பித்தது!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nதமிழகத்தில் கனமழையின் தாக்கம் குறைய ஆரம்பித்தது\nChennai weather today: சென்னையைப் பொறுத்த வரையில் நேற்றைக்கும் இன்றைக்கும் வானிலையில் பெரிய மற்றம் இருக்காது.\nChennai weather latest updates: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் கடேலார மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழையால் பெரிய பாதிப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பு: ISOL என்றால் – Isolated (ஆங்கங்கே மழை பெய்யும்)\nசென்னையைப் பொறுத்த வரையில் நேற்றைக்கும் இன்றைக்கும் வானிலையில் பெரிய மற்றம் இருக்காது.\nசென்னையின் நேற்றைக்கும் இன்றைக்குமான வெப்ப நிலை ஒப்பீட்டு புகைப்படம்\nசென்னையில் விடிய விடிய இடியுடன் கொட்டித் தீர்த்த மழை\nTamil Nadu news today updates: ‘கடல் கடந்து தமிழரான ஈபிஎஸ் சாதனை படைத்துள்ளார்’ – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nTamil Nadu news today updates: ‘ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழில் எழுதலாம்’ – ரயில்வே வாரியம் விளக்கம்\nவெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு மழை\nவட தமிழகத்தில் இன்று கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nதிருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை…\nTamil Nadu news today updates: ‘பொருளாதார மந்தநிலை குறித்து அனைத்து துறையினருடனும் ஆலோசனை’ – அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅடுத்த 24 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்\n‘கவின் ஒர்த் இல்ல… ஃபிராடு லோஸ்லியா’ – முதல் நாளே முட்டி தேய விட்ட வனிதா\nமீண்டும் உயிர்த்தெழுமா விக்ரம் லேண்டர் – செப்.17 அன்று புதிய தகவல்களை வெளியிடும் நாசா\nஇஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தை சுற்றியுள்ள பகுதிகளை நாசா பகிர்ந்து கொள்ளும்\n14 நாட்களுக்குள் லேண்டரை இஸ்ரோ தொடர்பு கொள்வது சாத்தி��மா\nவிண்வெளியில் இயங்கக்கூடிய ஒரு பொருள் செயல் இழப்பதும், மீண்டும் சிக்னல்களைப் பெறுவதும் இயல்பான ஒன்று தான்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/03/21/tamilnadu-cbi-raids-mk-stalin-residence-171906.html", "date_download": "2019-09-21T13:55:11Z", "digest": "sha1:SGOMCVCO4KU65FGDLLJEXTZDCLR5W34T", "length": 19070, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதயநிதியின் வெளிநாட்டு காரால் ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்திய சிபிஐ! | CBI raids MK Stalin's residence | உதயநிதியின் வெளிநாட்டு காரால் ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்திய சிபிஐ! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\n2 பயில்வான்களும் ரெடி.. அமமுக லிஸ்ட்டிலேயே இல்லை\nஇது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nஓ.பி.எஸ்.சின் வெளிநாடு பயணத்திட்டம் மாற்றம்\nவாயும் வயிறுமாக இருந்த தனலட்சுமி.. தூக்கில் சடலமாய்.. பதறிப் போய் கதறிய பெற்றோர்\nகர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்\nஅப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக்கள்\nஸ்டாப்பில் நிற்காத அரசு பஸ்.. தட்டிக் கேட்ட மாணவர்கள்.. தாக்கிய குண்டர்கள்.. நாகர்கோவில் பரபரப்பு\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதயநிதியின் வெளிநாட்டு காரால் ஸ்டாலின் வீட்டில் ரெய்ட் நடத்திய சிபிஐ\nசென்னை: வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீடு, அவரது நண்பர் வீடு ஆகிய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.\nவெளிநாட்டு கார்களை இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் போது வரிச் சலுகைகள் உண்டு. இந்த வரிச் சலுகையை பயன்படுத்திக் கொண்டு வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டிராவல்ஸ் நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றன.\nஇப்படித்தான் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி பயன்படுத்தி வரும் ரூ. 20 கோடி மதிப்பிலான ஹம்மர் ரக (Hummer) வெளிநாட்டு காரும் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதில் முறைகேடு நடந்ததாக 3 ஆண்டுகளுக்கு முன்பே வருமான வரித்துறையி்ன் புலனாய்விப் பிரிவான, Department of revenue intelligence, விவகாரத்தைக் கிளப்பியது. அப்போதே அதற்கான விளக்கத்தை ஸ்டாலின் தரப்பு தந்துவிட���டது.\nஇந் நிலையில் கார் இறக்குமதி நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் இப்போது மு.க. ஸ்டாலின் வீட்டிலும் அவரது நண்பர் ராஜா வீட்டிலும் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.\nஇதற்கு முன்பு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு காரை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்ததாக ஒரு சர்ச்சை வெடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஸ்டாலின் வீட்டில் விசாரணை தான்.. சிபிஐ:\nஇந்த ரெய்ட் குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்யும் டீலர் அலெக்ஸ் ஜோசப். வரி மோசடி செய்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரை ஹைதராபாத் விமான நிலையத்தில் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்தோம்.\nஅவர் 33 கார்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார். இதில் 19 கார்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் ஒரு காரை வாங்கி இருக்கிறார்.\nஇதில் ஜோசப் பல்வேறு வகையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார். இது தொடர்பாகவே மு.க.ஸ்டாலின் வீட்டில் 'விசாரணை' நடத்தப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் 19 இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வருவாய் புலனாய்வு உயர் அதிகாரி மற்றும் 2 அதிகாரிகள் மீதும் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nகார் இறக்குமதியில் ரூ. 20 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nமு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர், ஈரோடு, போடி உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஆளுநர் விளக்கத்தை ஏற்று இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதா\nமு.க. அழகிரி கேட்கும் அட்லீஸ்ட் ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nதிமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nவேலூரில் காலையிலேயே வாக்கிங்.. வாக்கு சேகரிப்பு.. செல்பி.. அசத்தும் ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin ஸ்டாலின் raid சோதனை\nசனிப்பெயர்ச்சி 2020-23: கன்னி லக்னகாரர்களுக்கு கஷ்டங்களை தீர்க்கும் சனிபகவான்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nநீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/268", "date_download": "2019-09-21T13:02:27Z", "digest": "sha1:Y4OOOHVDJXJESFAUJDZADOB2XLZ5IFTP", "length": 8402, "nlines": 248, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஇறைவழிபாடு - இஸ்லாம் கூறுவதென்ன\nபுரட்டாசி மாதம் என்ன சிறப்பு\nஒத்த செருப்பு சைஸ் 7 - செல்ஃபி...\n'காப்பான்' - செல்ஃபி விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன்' ட்ரெய்லர்\n'லிடியன் நாதஸ்வரம்' Live Performance\nபுராணப் பாத்திரங்கள் - அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்\nநவராத்திரி நாள்தோறும் ஒரு விதம்\nசனாதன தர்மம் என்று சொல்லப்படுகின்ற இந்து மதம் எந்தவகையில் சிறந்தது\nபோலீஸ் மரியாதையுடன் கேரளம் செல்லும் சாமி சிலைகள்\nஉண்மையான நண்பர்கள் மறுமையிலும் சந்திக்கலாம்\nமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்\nஆலயம் அறிவோம் - பழனி முருகன் கோயில்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அர��ே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036377/princess-rapunzel-coloring_online-game.html", "date_download": "2019-09-21T13:06:48Z", "digest": "sha1:NR3UNTWRHLTRQ4X7TWA7YDJFQM636HNS", "length": 11440, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இளவரசி Rapunzel நிறம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு இளவரசி Rapunzel நிறம்\nவிளையாட்டு விளையாட இளவரசி Rapunzel நிறம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இளவரசி Rapunzel நிறம்\nஇளவரசி Rapunzel அவரது இளவரசர் நேசிக்கிறார் மற்றும் அவர் நீச்சல் இருந்து திரும்பும் வரை பறக்க நாட்கள் மற்றும் மாதங்கள் காத்திருக்க தயாராக உள்ளது. இன்று பார்பி அவளுடைய காதலனுக்கும் தன்னை படங்களை ஒன்று கண்டறிந்துள்ளது. உண்மையில் அவள் பிரகாசமான வண்ணங்கள் பயன்படுத்தி அதை அலங்கரிக்க, ஆனால் அதை செய்ய எப்படி சிறந்த தெரியாது வேண்டும். நீங்கள் இந்த பாடத்தை இளவரசி கடினம் அல்ல உதவ வேண்டும் அவர் உங்கள் உதவி மகிழ்ச்சி இருக்கும். விளையாட தொடங்கும் அவர் உங்கள் உதவி மகிழ்ச்சி இருக்கும். விளையாட தொடங்கும் . விளையாட்டு விளையாட இளவரசி Rapunzel நிறம் ஆன்லைன்.\nவிளையாட்டு இளவரசி Rapunzel நிறம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இளவரசி Rapunzel நிறம் சேர்க்கப்பட்டது: 15.05.2015\nவிளையாட்டு அளவு: 0.56 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.36 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இளவரசி Rapunzel நிறம் போன்ற விளையாட்டுகள்\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nஇளவரசி Rapunzel: மறைக்கப்பட்ட எழுத்துக்களும்\nRapunzel இளவரசி. பேண்டஸி சிகை அலங்காரம்\nRapunzel விளையாட்டு மைதானத்தின் விபத்து\nRapunzel அடிச்சுவடுகளை பொருட்கள் தேடல்\nவிளையாட்டு இளவரசி Rapunzel நிறம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இளவரசி Rapunzel நிறம் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இளவரசி Rapunzel நிறம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இளவரசி Rapunzel நிறம், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இளவரசி Rapunzel நிறம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nஇளவரசி Rapunzel: மறைக்கப்பட்ட எழுத்துக்களும்\nRapunzel இளவரசி. பேண்டஸி சிகை அலங்காரம்\nRapunzel விளையாட்டு மைதானத்தின் விபத்து\nRapunzel அடிச்சுவடுகளை பொருட்கள் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/10621", "date_download": "2019-09-21T13:38:29Z", "digest": "sha1:VRW4U33V7ZL6GH3RNJN4YB4PPMLUHWS4", "length": 5438, "nlines": 78, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? இப்படி கண்டுபிடிக்கலாமே..! – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n* பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொண்டால் பெண் குழந்தை பிறக்கும் மற்றும் இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.\n* கர்ப்பத்தில் இருப்பது ஆண் குழந்தை என்றால் பெண்ணின் வலது மார்பகம் சற்று பருத்து காணப்படும். மேலும் அந்த மார்பகத்தில் உள்ள பால் வெண்மையாகவும், கலங்கலாகவும் இருக்கும்.\n* அந்த கர்ப்பிணியின் சிறுநீர் பழைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அப்பெண்ணிற்கு குழந்தை வயிற்றின் வலது பக்கத்தில் இருப்பதாக தோன்றும்.\n* மேலும் அப்பெண் உட்காரும் போதும், உட்கார்ந்து எழும்பும் போதும் வலது கையை ஊன்றுவாள்.\n* மார்பகப்பாலை ஒரு துளி எடுத்து தண்ணீரில் விட வேண்டும். அப்போது பாலானது மிதக்கும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தாள் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறக்கும்.\n* கர்ப்பிணிப்பெண்ணின் இடது மார்பகம் பருத்து காணப்படுதல், அதிக சோம்பலுடன் காணப்படுதல், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுதல், அடிக்��டி பசி ஏற்படுதல் மற்றும் உட்காரும் போது இடது கையை ஊன்றுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அப்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறக்கும்.\nஎப்படி பால் குடிக்க வேண்டும்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/06/payanam-short-story.html", "date_download": "2019-09-21T13:55:24Z", "digest": "sha1:YP5UEXMNXCOZBVCQM3JEPVJLHDIXLYIR", "length": 41748, "nlines": 474, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: பயணம்...!", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nஅலுவலகம் முடிந்து வெளியே வந்தபோது மணி பத்தைக் கடந்திருந்தது. நான் எப்போதெல்லாம் ஊருக்குப் போகவேண்டும் என்று திட்டமிடுகிறேனோ அப்போதெல்லாம் ஏதாவது முக்கியமான வேலையில் மாட்டிக்கொள்கிறேன். நல்லவேளையாக மனைவி கேட்டபோது கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேன். அவள் வந்திருந்தால் அனாவசிய அலைச்சல், டென்ஷன். இனி கடலூர் செல்வதென்றால் காலையில்தான் புறப்படவேண்டும். இப்போதே போகலாம்தான். ஆனால் நடுராத்திரியில் ஊர் ஊராக அலைவதில் எனக்கு விருப்பமில்லை. காலை ஐந்து மணிக்கு கிளம்பினால் பத்து மணிக்குள் சென்றுவிடலாம்.\nபைக்கை ஸ்டார்ட் செய்தேன். அம்மாவுக்கு பணம் கொடுக்கவேண்டும். சில நாட்களாகவே அவளுக்கு உடல்நிலை சரியில்லை. பாதத்தில் அடிபட்டு புண் வந்துவிட்டது. சர்க்கரை வியாதி இருப்பதால் ஆற மறுக்கிறது. சென்னைக்கு வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளச் சொன்னால் வர மறுக்கிறாள். அவளுக்கு அப்பாவையும் அக்காள் மகள்களையும் பிரிந்து வர மனம் வரவில்லை. போகும் வழியில் பஸ்ஸ்டாப்பை ஒட்டிய அந்த ஏ.டி.எம்.மில் இருபதாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டேன்.\nவண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்ய முற்படுகையில் பஸ் ஸ்டாப்பிலிருந்து அவள் ஓட்டமும் நடையுமாக வந்தாள். என்னை நோக்கித்தான். இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட்டும் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாள். கண்களில் ஒரு மிரட்சி. ஏதோ ஆபத்தில் இருக்கிறாள் போலும். \"சார், டக்குனு பாக்காதீங்க, அந்த பஸ் ஸ்டாப்ல ரெண்டு பசங்க என்னை ஒரு மாதிரியா பாக்கிறாங்க, பயமா இருக்கு\" என்றாள். நானும் வேறு எங்கோ பார்ப்பதுபோல் அவர்களை கவனித்தேன். இரண்டுபேர் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கே பயமாகத்தான் இருந்தது.\n\"சார், நீங்க எங்க போறீங்க\n\"ஹப்பாடா, ��ோற வழியில என்னை திருவான்மியூர்ல டிராப் பண்ண முடியுமா\nஎனக்கும் அதுதான் சரியென்று பட்டது. \"ஏறிக்கோ\" என்றேன். சற்றும் தாமதிக்காமல் என் பின்னால் ஏறி அமர்ந்து வலது கையால் என் தோளைப் பற்றிக்கொண்டால். வண்டியை விரட்டினேன். \"ஏம்மா, ஊர் கெட்டுக்கிடக்கு, ராத்திரி நேரத்துல ஏன் தனியா வர்றே\" என்றேன். \"வேற வழியில்லாம வரவேண்டியதாப் போச்சு, ரொம்ப நேரமாகியும் பஸ் வேற வரலை\" என்றாள்.\nஇரண்டு கிலோமீட்டர் கடந்திருப்போம், அவள்தான் ஆரம்பித்தாள். \"என் பேரு ஆர்த்தி, உங்க பேரு\n\"எனக்கு இப்பத்தான் மாப்பிள்ளை பாக்கறாங்க. நல்ல ஹேண்ட்சம்மா எதிர்பாக்கறேன். ஆனா யாரும் அப்படி அமையல\"\n\"எனக்குன்னு ஒருத்தன் இனிமே பொறக்கவா போறான்\n\"என்ன ஒண்ணுமே பேசாம வரீங்க\n\"இப்போ பேசறீங்களே, ஹா ஹா\"\nகொஞ்ச நேரம் முன்புதான் தான் கற்பழிக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயத்தை அவளது கண்களில் பார்த்திருந்தேன். பத்தே நிமிடத்தில் அவளது செய்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. சென்னைவாழ் பெண்கள் இம்மாதிரியான சூழலில் சிக்கியும் தப்பியும் வாழப் பழகிக்கொண்டுள்ளார்கள். இந்த நிலை என்று மாறுமோ\nவண்டியை சீராக செலுத்திக்கொண்டிருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். எதுவுமே உப்புப் பெறாத விஷயங்கள். எனக்கும் பொழுது போகவேண்டுமே. கேட்டுக்கொண்டே வந்தேன். ஒரு ஸ்பீட் பிரேக்கரில் ஏறிஇறங்கியபோது எனக்கு மிக நெருக்கமாக அமர்ந்துகொண்டாள். ஜீன்ஸ் அணிந்திருந்த அவளது கால்கள். என் கால்களுடன் ஒட்டி உரசிக்கொண்டிருந்தது. நான் இதை சட்டை செய்யவில்லை, என் மனம் முழுவதும் ஊர் நினைவாகவே இருந்தது. எப்படியாவது வரும்போது அம்மாவை அழைத்துக்கொள்ள வேண்டும்.\nகவனமாகத்தான் சென்றுகொண்டிருந்தேன். திடீரென்று முன்னால் சென்ற கார் பிரேக் அடிக்க, பட்டென்று நானும். பிரேக்கை அழுத்தினேன் என்பதைவிட ஏறி மிதித்தேன் என்றே சொல்லவேண்டும். 'கிரீச்' என்ற சப்தத்துடன் என் வண்டி காருக்கு ஒரு இன்ச் பின்னால் நின்றது. மூன்று எருமைகள் தேமே என்று சாலையைக் கடந்துகொண்டிருந்தன. மனம் திக்திக் என்று அடிக்க சுய நினைவுக்கு வந்தேன். அப்போதுதான் உணர்ந்தேன். அவள் என்னை இறுக்கி அணைத்திருந்தாள். அவளது நெஞ்சில் அடித்த திக்திக் என் முதுகு வழியாக ஊடுருவிப் பாய்ந்து என் மூளையை அடைந்தது.\n\"சாரி\" என்றேன், \"இட்ஸ் ஓகே\" என்றாள். அந்த இட்ஸ் ஓகே-யில் எந்த உணர்ச்சியைக் கொடுத்தாள் என்று என்னால் உணரமுடியவில்லை. சரியாக அமர்ந்துகொண்டாள். அவள் என்னை இறுக்கமாக அணைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன்.\nஇதோ, திருவான்மியூர் வந்தாயிற்று. \"எங்கே இறங்கனும்\" என்றேன். \"அந்த சிக்னல்ல நிறுத்துங்க\" என்றாள். அவள் இறங்கவேண்டிய இடம் இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கக்கூடாதா என்று மனம் ஒரு நொடி ஏங்கியது. \"வீடு எங்கே\" என்றேன். \"அந்த சிக்னல்ல நிறுத்துங்க\" என்றாள். அவள் இறங்கவேண்டிய இடம் இன்னும் கொஞ்ச தூரத்தில் இருக்கக்கூடாதா என்று மனம் ஒரு நொடி ஏங்கியது. \"வீடு எங்கே\n\"இங்க பக்கத்துலதான், ரெண்டாவது தெருவில், வாங்களேன்\"\n\"தாராளமா, வீட்டு முன்னாடியே டிராப் பண்ணிடறேன்\"\n\"ம்ஹூம், வீட்டுக்கு வந்து ஒரு காபி சாப்பிடறதா இருந்தா வீட்ல டிராப் பண்ணுங்க\"\n\"வேண்டாமே, உங்க அம்மா அப்பா ஏதும் தப்பா நினைச்சிப்பாங்க\"\n\"நீங்க டிராப் பண்றதுக்கு ஏதும் சொல்ல மாட்டாங்க, ஆனா நடந்த பிரச்சனையை சொன்னா என்னோட சுதந்திரம் பறிபோகும். அது ஒண்ணுதான்\"\nஎனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அவள் சொல்வது சரியென்றே பட்டது. \"அப்போ, நான் எப்ப காபி சாப்பிட வரட்டும்\" என்றேன் குறும்பாக. \"அம்மா அப்பா இல்லாத நேரம் நானே போன் பண்றேன், வாங்க\" என்றாள். அவள் உணர்த்திய குறியீடுகள் என் மனதில் பளிச்சென்று மின்னலடித்தது.\n\"ஓகே, நான் வரேன். ஸீ யூ\"\n\"அருண், உங்க போன் நம்பர் சொல்லுங்க\"\n\" என்றேன். \"நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள நான் missed call கொடுக்கறேன். save பண்ணிக்கோங்க\" என்றாள். சிரித்தாள், கிளம்பிவிட்டாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன பெண் இவள் பாலச்சந்தர் படத்தில் வரும் ஹீரோயின் போல புரியாத புதிராக இருப்பாள் போலிருக்கிறதே.\nஎன் வண்டி அடையாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவள் இறங்கிவிட்டிருந்ததை என் உள்மனம் இன்னும் நம்பவில்லை. அவள் என்னை இறுக்கமாக அனைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன். என் அலைபேசி கிர் கிர் என்றது. அவள்தான். அவளாகத்தான் இருக்கும். நான் மிதந்துகொண்டிருந்தேன்.\nவீட்டுக்குச் சென்றதும் பேன்ட் சட்டையைக் கழற்றிவிட்டு லுங்கிக்கு மாறினேன். சட்டையில் இன்னும் அவளது வாசம் வருவதாகவே உணர்ந்தேன். ���ிவியை ஆன் செய்துவிட்டு என்னுடைய மொபைலை எடுத்துப் பார்த்தேன். ஒரே ஒரு மிஸ்டு கால் இருந்தது. யாரென்று பார்த்தேன், மனைவி. ஹூம். \"எதுக்கு போன் பண்ணினே\" இங்கிருந்தே கத்தினேன். \"நீங்க கிளம்பிட்டீங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கத்தான்\" என்றாள். ஆர்த்தி என்னை இறுக்கமாக அணைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன்.\n\"ஏங்க, அம்மாவுக்கு பணம் கொடுக்கணுமே, எடுத்தீங்களா பேன்ட் பாக்கெட்ல பர்சையே காணோமே பேன்ட் பாக்கெட்ல பர்சையே காணோமே\nஅவள் என்னை இறுக்கமாக அணைத்திருந்ததை என் தலை முதல் கால் வரை இன்னும் உணர்ந்துகொண்டிருந்தேன்.\nஅந்தக் கடைசி வரியை ஏனோ என் மனம் வாசனை பிடித்துவிட்டது. இதே மாதரி ஒரு அனுபவம என் நண்பனுக்கு நேர்ந்து அதை நான் கேள்விப்பட்டிருந்ததால்... கதையைச் சொன்ன விதம் அருமை. தங்கு தடையற்ற எழுத்து நடை.\nடிவி ஏற்கனவே அடுத்தவன் பொண்டாட்டி நல்லா இருப்பதாய் காட்டுகிறது. இதுலயுமா இதுக்குபேர் தான் total negligence.உங்களுக்கு கதை . முன்னாடி புஷ்பா தங்கதுரை என்று ஒரு ஆள் இப்படித் தான் எழுதுவார் . பட் எனக்கு இது தேவையா என்ற எண்ணம் உண்டு . இப்ப மொபைல் வக்கிரங்களுக்குத் துணை போகிறது. நாமும் கூட போய் கூட்டி கொடுக்கலாமா இதுக்குபேர் தான் total negligence.உங்களுக்கு கதை . முன்னாடி புஷ்பா தங்கதுரை என்று ஒரு ஆள் இப்படித் தான் எழுதுவார் . பட் எனக்கு இது தேவையா என்ற எண்ணம் உண்டு . இப்ப மொபைல் வக்கிரங்களுக்குத் துணை போகிறது. நாமும் கூட போய் கூட்டி கொடுக்கலாமா இது எழுத்து விபசாரமா உங்களை வருத்தி இருந்தால் மன்னிக்கவும். மனதில் பட்ட என் கருத்து இது. just momentary ஜோக் ஒகே.\nஎழுத்து பற்றிய தங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பலதரப்பட்ட மக்களின் கருத்துக்களைக் கேட்டால்தான் எனக்கும் அடுத்ததடுத்து வரும் பதிவுகளில் பிழைகளை சரிசெய்யமுடியும். சொல்லவரும் விஷயங்களை தேர்ந்தெடுக்க முடியும். எழுத்து நடையை அழகாக்கவும் மெருகேற்றவும் முடியும். வருத்தம் ஒன்றும் இல்லை. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nமுடிவை முன்பே எதிர்பார்த்திருந்தாலும் நீங்க கொண்டு போன விதத்துல மெய்மறந்துட்டேன்.. சூப்பர்ஜி..\nதிண்டுக்கல் தனபாலன் June 09, 2014 8:22 AM\nபர்ஸ் மட்டுமா காணப் போச்சி...\nஹா ஹா, ஆமாம் டிடி...\nஇது மாதிரி கதைகளை சர்க்குலேஷனுக்காக பத்திரிகைகளில் படங்களுடன் பிரசுரிப்பார்கள். வலைப்பதிவில் நீங்களுமா இப்படி உங்கள் வீட்டார் இந்த கதையைப் பற்றி என்ன சொன்னார்கள்\nஇது ஒரு புதிய முயற்சி ஐயா, வரும் பின்னூட்டங்களைக் கருத்தில் கொண்டு கதைகளைத் தேர்ந்தெடுக்கலாம் என்றிருக்கிறேன். இன்னும் என் மனைவி இந்தக்கதையைப் படிக்கவில்லை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று June 09, 2014 9:00 AM\nபல இடங்களில் இப்படி நடப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.\nஆங்காங்கே நடப்பதைத்தான் எழுதியிருக்கிறேன் சார்... லேபிளில் சிறுகதைன்னு இருக்கே...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று June 10, 2014 9:26 PM\nபுனைவு என்பதை அறிவேன். அனுபவமா என்று கேட்டது சும்மா Fun க்காக.\nகதை கொண்டு சென்ற விதத்தைத்தான் விவரிப்பு என்று குறிப்பிட்டேன்.\nஆரம்பத்தில் உங்களின் அம்மாவிற்குதான் உண்மையிலேயே உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்து வருந்தினேன் அதன் பின் போக போகத்தான் புரிந்தது இது கதை என்று.... அருமையாக எழுதி சென்று இருக்கிறிர்கள்... நடை அருமை... கதை வழ வழா கொழ கொழா என்று இல்லாமல் இருந்தது பாராட்டுக்கள்..\nஹா ஹா... டைட்டிலில் சிறுகதைன்னு எழுதியிருக்கனுமோ\nபாராட்டுக்கு மிக்க நன்றி மதுரைத்தமிழன்...\nஒரு பொண்ணு, அதுவும் பாதுகாப்பு கேட்டு ஏறுற பொண்ணு வண்டியில ஏறினா மனம் சபலப்பட்டுருமா என்ன\nதிருடுறதுன்னு ஆகிட்டா ஆண், பெண் பேதம் எல்லாம் வர்றதில்ல... ஆனா ஒரு பெண்ணை காப்பாத்த தெரிஞ்சவருக்கு அவள் நடவடிக்கை எச்சரிக்கை குடுத்துருக்க வேணாமா\nஆனா அண்ணா, பெரும்பாலானவங்க இப்படி தான்னு நீங்க சொல்லிட்டீங்க. பல பேரோட மனசுல எதையோ தட்டியெழுப்ப முயற்சி பண்ணிட்டீங்க. வாழ்த்துகள். இனி பல பேர் ஜாக்கிரதையா இருப்பாங்கல... உங்களோடது கற்பனை கதை எல்லாம் இல்ல, அங்கங்க நடக்குறது தான்\n இந்தக் கதையில் வரும் பெண் அப்படி....\nஆங்காங்கே நடப்பதைத்தான் எழுதியிருக்கிறேன்... வாழ்த்துக்கு மிக்க நன்றி...\nஇந்த கதையில் வரும் சம்பவம் பல இடங்களில் நடப்பதுதான். மனிதர்களின் மனம் தடுமாறுவது சஞ்சலம் கொள்வதும் இயல்பாக நடப்பது ஒன்றுதான் அதைத்தான் நீங்கள் உங்களது அழகான எழுது நடை கொண்டு இங்கு பதிவு இட்டு இருக்கிறீர்கள் இதை கூட புரியாமல் கருத்து இடுபவர்களை கண்டால் எரிச்சல்தான் வருகிறது இப்படி கருத்து சொல்லுபவர்கள் எல்லாம் பேசாமல் கா��்சி பெரியார் போன்றவர்கள் பற்றி யாரவது பதிவுகள் போட்டு நாட்டில் நல்லவர் மாதிரி நடிப்பவர்கள் தளத்தில் போய் கருத்து இடச் சொல்லுங்கள்.\nகருத்து சொல்வது அவரவர் இஷ்டம். புரியாமல் பின்னூட்டம் இடுபவர்களை புன்முறுவலுடன் கடந்துபோக வேண்டியிருக்கிறது.\nயோக்கியன் வருகிறான் சொம்பை தூக்கி உள்ளே வை என்று சொல்லுவது போல யோக்கியர்கள் இங்கே வந்து படிக்கிறார்கள் நல்ல பதிவா போடுங்க என்று சொல்ல வேண்டும் என்று தோணிச்சி சொல்லிட்டேன்\nகண்டிப்பாக நல்ல பதிவுகள் வரும்...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஷ்....\nஇனி ஹெல்ப் பண்ணும்போது பல முறை யோசிக்கனும் போல\nஹா ஹா... அதே தான் அக்கா...\nகிட்டத்தட்ட பலமுறை பல கோணங்களில் படித்த கதைதான் என்றாலும் அந்தக் கடைசி வரி உங்கள் கதையை தனித்துவப்படுத்துகிறது. அருமையான கதைக் கட்டமைப்பு..\nஎந்த இடத்தில் தனித்துவம் என்றும் கூறிவிட்டேனே ஸ்பை :-)\nபாஸ் சூப்பர்... ரொம்ப ரொம்ப அழகா கொண்டு போயிருக்கீங்க கதையை.. சிறுகதைன்னு குறிப்பிட்டு எழுதியிருக்கலாம்.. நான் ஏதோ கட்டுரை போலன்னு நெனச்சிக்கிட்டே வாசிச்சேன் ஒரு 4,5 பத்திகளை.. ஆனால் கதையின் ஓட்டமும், உங்கள்ம் எழுத்து நடையும் பக்கா... கலக்குங்க..\nலேபிளில் குறிப்பிட்டிருக்கிறேன் நண்பா... அது பதிவின் முடிவில் இருப்பதால் வந்த குழப்பம். பலரும் குழம்பியிருக்கிறார்கள் எண்பது பின்னூட்டங்களில் தெரிகிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி...\nஇறுக்கி அணைச்சு தந்த உம்மா சும்மா வரவில்லை போல\nஹா ஹா ஸ்ரீராம் சார், இங்க தான் நீங்க நிக்கறீங்க....\nமிக்க நன்றி சார்... முதல் வருகையோ\nபார்சை திருட என்ன வழிகள் § அருமையான கதை சார் .\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன்....\nஹா ஹா, ஆமா சார்...\nகரந்தை ஜெயக்குமார் June 10, 2014 6:12 AM\nகரந்தை ஜெயக்குமார் June 10, 2014 6:12 AM\nகொஞ்சம் கூட சலிப்பு தட்டாத நடை...\nபிசிறில்லாமல் நேர்த்தியாய் முடித்த விதம் சிறப்பு...\nதேர்ந்த எழுத்தாளர்களுக்கே உரிய சொற்களின் கவனம்...\nநன்று அண்ணே... பெருமை கொள்கிறேன் ...\nஉங்க கதைய படிச்சிட்டு யாரவது திருடனுங்க மாதிரி பண்ண போறாங்க. ஹி ஹி ஹி...........\nகதையின் நடை அற்புதம் சார்....\nநீங்கள் ஆரம்பத்திலிருந்தே இதுபோன்று எழுதியிருந்தால் வலைப் பதிவில் நீங்களுமா இப்படி என்று கேட்டு இருக்க மாட்டேன். பையன் படத்தையும் போட்டுக் கொண்டு, உங்கள் நடையையும் மாற்றியதால் ஒரு உரிமையில் கருத்துரை தந்து விட்டேன். மன்னிக்கவும்\nமதுரைத் தமிழன் யாரைச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை. மற்றபடி அவர் யோக்கியன், செம்பு என்பதெல்லாம் “ too much “\nஎன்ன ஸ்பை, எப்பத்திலிருந்து இந்த மாதிரி எல்லாம் எழுத ஆரம்பிச்சீங்க\nநீங்கள் உங்கள் நடையிலிருந்து மாறுப்பட்டு எழுதினாலும், இதனை ஒரு படிப்பினையாகத் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஅனுபவம் புதுமை...அவளிடம் கண்டேன்...ன்னு பாடாம விட்டீங்களே. எனக்கு ஆரம்பத்திலேயே பொறி தட்டிருச்சு. வேறு எதையும் நினைக்க விடாம எழுத்தில இழுத்துட்டு போயிருக்கீங்க.\n///ஆரம்பத்திலேயே (............பஸ்சிலிருந்து இறங்கி ஓடி வந்து.........இரண்டு பேர் ............)புரிந்தது.இருந்தாலும் தொடர்ந்து படிக்க எனக்கும் \"அந்த\" உணர்ச்சி வந்ததுபரிசுப்பணம்:இருபதாயிரம்\nஆரம்பத்தில் இருபதாயிரத்தை குறிப்பிட்டு, பின்னர் அழகிய பெண் வரவுமே யூகித்துவிட்டேன் \n\"...சென்னைவாழ் பெண்கள் இம்மாதிரியான சூழலில் சிக்கியும் தப்பியும் வாழப் பழகிக்கொண்டுள்ளார்கள். இந்த நிலை என்று மாறுமோ\nமெட்ரோ நகரங்களின் யதார்த்தம் உணர்த்தும் வரிகள் \nஆரம்பம் முதல், எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்லியிருப்பது கதையின் ப்ளஸ்.\nமுடிவு யூகிக்க முடிந்தது ஸ்பை......\nநம்மகிட்ட மட்டும் இந்தபருப்பு வேகாது நண்பா, ஏன்னா பர்ஸூம் இல்லை பாக்கெட்டும் இல்லை. ஆனால் சுவாரஸ்யமாப்போச்சு.\nதங்கள் பெயரை ஒரு சுழற்சி முறை பதிவில் இணைத்துள்ளேன்... விபரங்களுக்கு என் வலைப்பூ பக்கம் வாருங்களேன் \nவித்தியாசமான சிந்தனை. ஒரு கோணத்தில் அனுபவமோ என நினைக்கத் தோன்றுகிறது. நண்பர் பாண்டியன் மூலமாகத் தங்களின் பதிவைப் பற்றி அறிந்தேன். தங்களது எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்.\nமிக அருமையான நடை. கதையும்...ஊகிக்க முடிந்தது....அந்தப் பெண் திருட்டுக்காரியாகத்தான் இருப்பாள் என்று...ஆனால் அருமையான நடை\nபத்து கேள்விகளுக்கு சீரியஸ் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/uncapped-kurtis-patterson-in-australia-squad-for-sri-lanka-tests-tamil/", "date_download": "2019-09-21T14:12:41Z", "digest": "sha1:6FHZJX622QZKPLOCRFJFAO2652YKTLHR", "length": 13277, "nlines": 270, "source_domain": "www.thepapare.com", "title": "இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு", "raw_content": "\nHome Tamil இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் ���ணைப்பு\nஇலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் 25 வயதுடைய ஆஸி வீரர் இணைப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணியுடனான பயிற்சிப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு சதமடித்த இளம் வீரர் கேர்டிஸ் பெட்டர்சன் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்காக அவுஸ்திரேலிய அணியில் அடுத்த அறிமுக வீரராக அழைக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸி அணியில் 20 வயது வீரர்\nஇலங்கை அணியுடன் இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள்…\nஅவுஸ்திரேலியாவுக்கு குறுகிய கால கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு ஆஸி. அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடவுள்ளது. இதற்காக இலங்கை அணி மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் ஆஸி. கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் விளையாடியது.\nஇந்த மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியானது கடந்த வியாழக்கிழமை (17) தொடக்கம் சனிக்கிழமை (19) வரை ஹோர்பட்டில் நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியானது வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவுக்கு வந்திருந்தது.\nஇந்த போட்டியில் ஆஸி. கிரிக்கெட் சபை பதினொருவர் அணி சார்பாக விளையாடிய 25 வயதுடைய கேர்டிஸ் பெட்டர்சன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடி (157, 102) ஆட்டமிழக்காது இரண்டு சதங்களை பெற்றிருந்தார். இதனால் அவர் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவாகியிருந்தார்.\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஇடது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை …\nஇதன்மூலம் இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஸி. அணி குழாத்தில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் வீரரான கேர்டிஸ் பெட்டர்சன் இணைக்கப்பட்டுள்ளார். இதுவரையில் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத கேர்டிஸ் பெட்டர்சன் முதன் முறையாக இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரின் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகவுள்ளார்.\nஇந்த செய்தியை ஆஸி. கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவரான ட்ரேவர் ஹொன்ஸ் இன்று (21) உறுதிப்படுத்தியுள்ளார்.\nகடந்த 2011ஆம் ஆண்டு வெஸ்டன் அவுஸ்திரேலியா அணியுடனான போட்டியின்மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்பத்தை தனது 18ஆவது வயதில் பெற்றுக் கொண்ட இவர் இதுவரையில் 58 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3813 ஓட்டங்க��ை குவித்துள்ளார்.\nஇதுவரையில் ஆஸி. இளையோர் அணி, நியூ சவுத் வேல்ஸ், சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தன்டர் போன்ற அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார்.\nஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி\nசுற்றுலா அயர்லாந்து A அணி மற்றும் இலங்கை A அணி ஆகியவற்றுக்கு…..\nஅத்துடன் ஆஸி. டெஸ்ட் அணியின் உபதலைவராக இருந்த ஜொஸ் ஹெசஸ்வூட் உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியதனால் அதற்கு பதிலாக மற்றுமொரு அறிமுக வீரராக ஜை றிச்சட்சன் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாற்றங்களின் பின்னரான அவுஸ்திரேலிய குழாம்\nடிம் பெய்ன் (அணித்தலைவர்), ஜொய் ப்ரூன்ஸ், பெட் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ட்ரெவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஸ்சக்னே, நைதன் லயன், வில் புகௌஸ்கி, மெட் ரென்ஸொவ், மிட்சல் ஸ்டாக், பீட்டர் சிடில், ஜை றிச்சட்சன், கேர்டிஸ் பெட்டர்சன்\nஇரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (23) பிரிஸ்பேர்னில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது.\n>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<\nஇரட்டைச் சதம் பெற்ற சச்சித்ர பந்துவீச்சிலும் அபாரம்\nசிதத் வெத்தமுனியின் சகோதரர்களில் ஒருவர் மரணம்\nஅவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலிருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஒரு நாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை A அணி\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 61\nBPL தொடரில் தனது முதல் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த திசர பெரேரா\nஇலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரலிருந்து விலகும் ஜோஸ் ஹேசல்வூட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/eps-vs-ops-latest-news-html-/12736", "date_download": "2019-09-21T12:54:30Z", "digest": "sha1:C7YWLOVDKQK7JIECLNGCMABFXJYM6DQN", "length": 23780, "nlines": 242, "source_domain": "namadhutv.com", "title": "பாஜகவின் தோல்விக்கு முதல்வர் இ.பி.எஸ் தான் காரணம் - ஓ.பி.எஸ்!!!", "raw_content": "\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nநாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது - டிடிவி தினகரன்..\nவேலூரில�� சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\n'முகத்தில் ரத்தம் காயம்,கையில் Cigrette' வெளியானது விஜய்யின் அடுத்த படத்திற்கான FirstLook போஸ்டர்,வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது'வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே:-\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் | திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு | நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் | மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு | விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை |\nபாஜகவின் தோல்விக்கு முதல்வர் இ.பி.எஸ் தான் காரணம் - ஓ.பி.எஸ்\nமக்களவைத் தேர்தல் முடிவுகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.கவா���் வெற்றி பெற முடியவில்லை. கடந்த முறை கன்னியாகுமரியில் எம்.பியாக இருந்த மத்திய இணையமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், இந்த முறை தோற்றதால் தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இருந்த ஒரு எம்.பியும் தற்போது இல்லாமல் உள்ளது.\nதமிழகத்தில் கால்பதிக்க முடியவில்லை என்ற அதிருப்தியை டெல்லித் தலைமை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த பியூஸ் கோயலிடம் வெளிப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.மற்ற மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் களப்பணி மேற்கொள்ள, தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயலுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை.\nஇந்த நிலையில் இந்த தோல்வி குறித்து பியூஷ் கோயலிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பதாக சில தகவல்கள் அரசியல் களத்தில் வெளியாகி உள்ளது. அதில்\n\"நடந்து முடிந்த தேர்தலில் உற்றுக்கவனித்தால், தவறு எங்கே நடந்துள்ளது என்பது புரியவரும். முதல்வர் பழனிசாமி தொடக்கத்திலிருந்தே மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொள்ளவில்லை. அவர் தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் குறியாக இருந்தார். மக்களவைத் தேர்தல் பணிகளில் அவர் அதிகமாக ஆர்வம் காட்டவேயில்லை.\"\n\"இதன் விளைவாகத்தான் 1 தொகுதி மட்டும் கிடைத்துள்ளது. அவரது கவனம் முழுவதும் சட்டமன்ற இடைத்தேர்தலில்தான் இருந்தது. அப்படியில்லாவிட்டால் மக்களவையில் ஏற்பட்ட தோல்வி ஏன் இடைத்தேர்தல் முடிவுகளைப் பாதிக்காமல் போனது.. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு மட்டும் அவர் பணத்தை வாரி இறைத்துள்ளார்\" என ஓ.பி.எஸ் பியூஷ் கோயலிடம் தெரிவித்தாராம்.\nகடந்த 15ம் தேதி அ.தி.மு.க லெட்டர் பேடில் அரசின் சாதனைகளை விளக்கி அறிக்கை ஒன்று வெளியானது. அதில் சாதனைகள் பட்டியிலிடப்பட்டு, `எங்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும்’ என்று கூறி எடப்பாடி பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது. ஓ.பி.எஸ் பெயர் வேண்டுமென்றே தவிரக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.\nஇதன்மூலம், `ஆட்சியும் கட்சியும் நான்தான்’ என்ற வியூகத்தை வகுத்து முதல்வர் இவ்வாறு செயல்படுகிறினார் எனக் கட்சி வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட்டது. இதை அறிந்துக்கொண்டு அடுத்த அரசியல் நகர்வுக்குத் ஓ.பி.எஸ் தயாராகிவிட்டதாகவும், இதன் முதல்படிதான் பா.ஜ.கவிடம் எடப்பாடி��ழனிசாமி குறித்த எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி தான் நினைத்தை அடைய ஓ.பி.எஸ் முயல்கிறார் என தகவல்கள் பேசப்படுகிறது.\nமுதல்வர் எடப்பாடியைக் காட்டிலும் ஓ.பி.எஸ்க்குத்தான் பா.ஜ.கவில் நெருக்கம் அதிகம். ஆகவே இந்த நெருக்கத்தை தனக்கு சாதகமாக்க அவர் முயல்கிறார் என்றும், அதன்படி கட்சியை முழுவதுமாகத் தன் வசப்படுத்த பா.ஜ.கவுடன் அவர் பேசிவருவதாகவும் கூறப்படுறகிறது.\nபொதுக்குழு கூட உள்ள நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள பார்க்கிறார் என்றும், கட்சி விதிகள் திருத்தப்பட்டு பொதுச்செயலாளராக ஆக்குவதற்கான ஆதரவை தேர்தல் ஆணையம் மூலம் பா.ஜ.க வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் தகவல்கள் உள்ளது.\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:28:02Z", "digest": "sha1:V3AJ7C4G3PCTPPRWHLBRMYHIRMZCZ35S", "length": 10894, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஜல்: Latest காஜல் News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nஅந்த வருத்தம் துரத்துகிறது.. சாண்டிக்கும் காஜலுக்கும் ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளதா\nசென்னை: பிக்பாஸ் போட்டியாளர் சாண்டிக்கும், முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதிக்க��ம் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதற...\nஎன்னால்தான் சாண்டியின் 2வது திருமண வாழ்க்கை நாசமாகிறதா.. முதல் மனைவி காஜல் என்ன சொல்றாங்கனு பாருங்க\nசென்னை: பிக்பாஸ் போட்டியாளர் சாண்டியின் வாழ்க்கை தன்னால் தான் நாசமாகிறதா என சாண்டியின் முதல் மனைவியும் நடிகையுமான காஜல் பசுபதி விளக்கமளித்துள்ளா...\nஅன்னைக்கி இனிச்சது, இன்னைக்கி கசக்குதா: காஜல் ரசிகர்கள் கோபம்\nஹைதராபாத்: சிரஞ்சீவி பட விவகாரம் தொடர்பாக காஜல் அகர்வாலின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தன் மகன் ராம் சரண் தேஜா தய...\nசூர்யா பிறந்தநாளுக்கு வித்தியாசமா வாழ்த்து சொன்ன காஜல்.. இது அவருக்கு தெரியாதாம்\nசென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை காஜல் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்...\nBigg Boss 3 என்னாது சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்தாகிவிட்டதா\nசென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சாக்ஷி பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளார் முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி. பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் சா...\nBigg Boss 3 அப்போ ரித்விகா மட்டும் ஒஸ்தியா\nசென்னை: ரித்விகா மட்டும் ஒஸ்தியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதி. பிக் பாஸ் வீட்டில் தமிழ் பொண்ணு, மண்ணு, கலாச...\nBigg Boss 3 எனக்கு லாஸ்லியாவை பிடிச்சிருக்கு, ஏன் தெரியுமா\nசென்னை: முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதிக்கு லாஸ்லியாவை பிடித்துள்ளது. பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டருக்கு முன்ன...\nஇந்தியன் 2: கமலுக்கு பேரனாகும் சிம்பு.. அப்போ காஜல் தான் பாட்டியா\nசென்னை: இந்தியன் 2 படத்தில் கமலுக்கு பேரனாக சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2.0 பட வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்...\n'இஃப் யு ஆர் பேட் ஐயம் யுவர் டாட்... தனுஷ் பேசியது என் வசனம்'... காப்புரிமை கேட்கும் நடிகை காஜல்\nசென்னை: மாரி 2 படத்தில் தனுஷ் பேசும் வசனம் தன்னுடையது என நடிகை காஜல் பசுபதி உரிமை கோரியுள்ளார். தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 திரைப்படம்...\nதள்ளிப்போகும் இந்தியன் 2 படப்பிடிப்பு: கமலுக்காக புது வித்தை கற்கும் காஜல் அகர்வால்\nசென்னை: இந்தியன் 2 படத்திற்காக புது வித்தை ஒன்றை கற்று வருகிறாராம் காஜல் அகர்வால். ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் நடிக்க உள்ள படம் இந்தியன...\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/culture/here-is-your-horoscope-for-july-31-2019-322435", "date_download": "2019-09-21T13:08:45Z", "digest": "sha1:OC5JYGLHMTG4LXBIB3S4A5BMDBUPLEN5", "length": 21609, "nlines": 149, "source_domain": "zeenews.india.com", "title": "இன்றைய ராசிபலன்: உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்! | Culture News in Tamil", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்: உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன அதிர்ஷ்ட எண் என்ன\nஇன்று தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவ செலவு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக��கும். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று பணவரத்து திருப்தியாக இருக்கும். வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று எதிலும் தாமதமான போக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடு வது நல்லது. எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று பண வரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன�� மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nராசிபலன்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும் நாள் இன்று...\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஆண்களை விட அந்த விசயத்தில் நாய் சூப்பர்; நாயை திருமணம் செய்த பெண்..\nஇந்துஜா நடிப்பில் ‘சூப்பர் டூப்பர்’ திரைப்பட trailer வெளியானது\nஅரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; உயர்கிறது HRA தொகை\nசுயஇன்ப பழக்கத்தை தடுக்க உண்டாக்கப்பட்டதா Corn Flakes\nவிசில் பறக்கவிடும் “பிகில்” படக்குழு; மேலும் ஒரு போஸ்டர் வெளியிடு\nஒழுங்கா இரு, இல்லையென்றால்.. தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்த டிடிவி தினகரன்\nமின்சாரம் தாக்கி செயலிழந்த ஆணுறுப்புக்கு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை\nமாதாந்திர ஓய்வூதிய தொகையை இரட்டிப்பாக உயர்த்தி அரசு அதிரடி..\nவெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் சூரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:16:59Z", "digest": "sha1:6L6ELNR4JOFZWD3BMM6657OPMA5TYBN7", "length": 5738, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "வேலை தேடல் – உள்ளங்கை", "raw_content": "\nதந்தி அடிக்கும் தொழிலுக்கு ஆள் எடுக்கும் நேர்காணலின்போது “கட்டுக்கட” மொழியிலேயே (Morse code) அழைத்ததாக ஒரு பழைய கதை உண்டல்லவா. அதுபோல் Electronic Arts என்னும் மின்னணு விளையாட்டுகளுக்கான மென்பொருள் நிறுவனம், தன் போட்டிக் கம்பெனியிலிருந்து பொறியாளர்களைக் கவர்ந்து கொள்ள இதுபோன்ற […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nசிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உல���ம் – ஒரு விமர்சனம் - 40,005\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,834\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,006\nபழக்க ஒழுக்கம் - 9,514\nதொடர்பு கொள்க - 9,073\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 8,473\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=88%3A%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&id=7215%3A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-10000-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=825", "date_download": "2019-09-21T14:18:22Z", "digest": "sha1:XEVQZTGNB5OLC5IJM5B3OEEV3L6UOUF6", "length": 3132, "nlines": 10, "source_domain": "nidur.info", "title": "மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்!", "raw_content": "\nபெங்களூரை சேர்ந்த மனோகர் எனும் இந்த முதியவர் திருமறை குர்ஆனை படித்து அதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர் இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் மனைவி மக்களால் புறக்கணிக்க பட்டு, சொத்து,சுகம், சொந்த பந்தங்களை துறந்து தற்போது சென்னையை தனது வாழ்விடமாகவும் , தஃவாவை தனது முழுநேர பணியாகவும் ஆற்றி வருகிறார்\nதனக்கு நேர்வழி காட்டிய குர்ஆனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு, தனக்கு ஜகாத் ஆக வந்த தனது இறுதிக கால பாதுகாப்பு நிதியான ரூபாய் 2 லட்சத்தை செலவழித்து 2000 குர்ஆனை அச்சடித்து வழங்கி உள்ளார்\nஅதில் தஃவா குழுவுக்கு மட்டும் இதுவரை 1000 குர்ஆனை வழங்கி உள்ளார் எல்லா புகழும் இறைவனுக்கே அது மட்டுமன்றி அப்துல் ஹமீது அவர்களின் எழுத்தில் உருவான \"நாத்திகமா பகுத்தறிவுவா\" எனும் சிற்றேட்டை 10000 க்கும் அதிகமாக அச்சிட்டு வழங்கி உள்ளார்\nஇறப்பதற்கு முன்னதாக 10000 குர்ஆனை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறார்\nபல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று வெற்று பெருமை பேசுபவர்கள் மத்தியில் சகோதரர் மனோகர் என்ற முனவ்வரின் சேவை பாராட்டத்தக்கது. இறைவன் இவருடைய சிறந்த சேவையை பொருந்திக் கொள்வானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/maari2-dhanush-tovino.html", "date_download": "2019-09-21T13:20:23Z", "digest": "sha1:SECU6NYYG5JQXH3AZ74EUUWJ7MFSXFHP", "length": 3745, "nlines": 76, "source_domain": "www.cinebilla.com", "title": "மாரி-2' படத்தின் வில்லனாக டோவினோ தாமஸ் ஒப்பந்தம்! | Cinebilla.com", "raw_content": "\nமாரி-2' படத்தின் வில்லனாக டோவினோ தாமஸ் ஒப்பந்தம்\nமாரி-2' படத்தின் வில்லனாக டோவினோ தாமஸ் ஒப்பந்தம்\n'மாரி' படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் தனுஷின் ஜோடியாக, முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் நடிக்கிறார்.\nமேலும் ரோபோ ஷங்கர் இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஒப்பந்தமாகியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 'பிரபுவிண்டே மக்கள்' என்னும் படத்தின் மூலம் அறிமுகமான இவர் 'கோதா', 'அபி&அனு', 'தரங்கம்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-category/10/computer/", "date_download": "2019-09-21T14:05:14Z", "digest": "sha1:HS7VKBUL4NH4ZDW3AJEWU365PIVCZOJW", "length": 19377, "nlines": 328, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Computer books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n10 நாட்களில் கணிப்பொறியின் அடிப்படை - 10 Natkalil Kaniporiyin Adippadai\nஎழுத்தாளர் : பி.கார்த்திகேயன் (B. Karthikeyan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n3D ஸ்டூடியோ மேக்ஸ் அனிமேஷன் & விஷூவல் எஃபெக்ட்ஸ் - 3D Studio Max\nகண்களால் அல்லது கனவில் பார்த்த பொருட்களை உருவாக்கிக் காள்ளலாம்; உருவாக்கிய பொருட்களுக்கான அசைவினைக் கொடுக்கலாம். நமது கற்பனை மாந்தர்களுக்கு வ���ிவம் தந்து நடமாடச் செய்யலாம். இளைஞர்கள் முதல் சிறுவர்கள் வரை சுண்டியிழுக்கின்ற கேம்ஸ்கள் மற்றும் செல்போன் கேம்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். கல்லூரி [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கிராபிக்ஸ்.பா. கண்ணன் (Kiraapiks Paa, Kannan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் - Neengalum Valaipookkal Thodangalam\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் - இந்த மூன்று தொழில்நுட்பங்களே இன்றைய உலகை இயக்கிக்கொண்டிருக்கின்றன. உண்ணும் உணவு, உடுக்கும் உடை, கல்வி, வங்கி, நூலகம், தியேட்டர் என எல்லாமே, ஒரு மவுஸ் கிளிக்கில் நாம் இருக்கும் இடத்துக்கு வேகமாக வந்து சேரும் காலத்தில் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கணிபொறி, மென்பொருள், நிறுவனம், தொழில்\nஎழுத்தாளர் : கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : காம்கேர்.கே. புவனேஸ்வரி (Comcare K Bhuvaneswari)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஇ-பப்ளிஷிங் மற்றும் கால் சென்டர்களில் தடம் பதிக்க வேண்டுமா\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவிஷூவல் ஃபாக்ஸ்புரோவில் 86 புரோகிராம்கள்\nஎழுத்தாளர் : லயன்.M. சீனிவாசன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n* தவறுகளைக் கண்டுபிடித்து திருத்துவது. உங்கள் கோப்புகளைத் தொடங்கும் போது பகுதி தவறிய கோப்புகளைக் கண்டுபிடித்து தானாகவே திருத்தி அமைக்கிறது. * இணைய வலைகளுக்கான டாக்குமென்டஸ் ஐ உருவாக்குதல். இன்டர்நெட் தளத்திற்கான வலைகளை உ ருவாக்க எளிமையான வசதிகள். * உலகமயமாக்கப்படும் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : B. பவானி\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines\nஎழுத்தாளர் : கே. சுந்தரராஜன் (K. Sundararajan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக�� குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஉலு, சி.நா. கிருஷ்ணமூர்த்தி, ச., சில நேரங்களில் சில அனுபவங்கள், டெவில், ஆடு வளர்ப்பு லாபம், சமையல் வகைகள், டாக்டர் சு. முத்துச்செல்லக்குமார், நோயும், பணம் பெருக, அருகி, விவிலியமும், பொன் சின்னத்தம்பி, முனைவர் சோ. சேசாச்சலம், உலக வரலாற\nகடனின்றி வாழ மந்திரங்கள் -\nஎளிய தமிழில் டேலி ஈஆர்பி 9 -\nகல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar\nபருவம் தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள் -\nஜோதிடக் கலைக் களஞ்சியம் -\nஉலக வர்த்தக ஒப்பந்தம் இந்திய மக்களுக்கு ஆபத்து - Thiraiyulagai Thirumbi Paarkirarkal\nமைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் - Microsoft outlook express\nவிந்தை விநோதம் விசித்திரம் (old book rare) -\nஅன்புராஜாவும் காற்றுக் குதிரையும் - Anburajavum katru kuthirayum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7720:2011-02-10-20-45-17&catid=344:2010&Itemid=0", "date_download": "2019-09-21T13:20:34Z", "digest": "sha1:FFSAFZ77ULMHF22H5OVPL3BAKX645TYC", "length": 27371, "nlines": 111, "source_domain": "www.tamilcircle.net", "title": "தனியார்மயம்: ஊழலை உற்பத்தி செய்யும் சாக்கடை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதனியார்மயம்: ஊழலை உற்பத்தி செய்யும் சாக்கடை\nSection: புதிய ஜனநாயகம் -\nதனியார்மயமும் தாராளமயமும் புகுத்தப்பட்டபோது, இக்கொள்கைகள் ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போகின்றன என ஆளும் வர்க்க எடுபிடிகள் அனைவரும் தம்பட்டமடித்தனர். ஆனால் அதற்கு மாறாக, கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள, பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.\n1991 ஜெயின் டயரி – ஹவாலா ஊழல்\n1991-இல் தில்லியில் தற்செயலாகப் பிடிபட்ட ஹவாலா தரகன் ஜே.கே. ஜெயினிடம் அவன் இலஞ்சக் கணக்கு எழுதிவைத்திருந்த டைரி பிடிபட்டது. இன்று ஸ்பெக்ட்ரம்-ராடியா விவகாரத்தில் சிக்கியிருக்கும் காங்கிரசு, பாஜக தலைவர்களின் இரகசியங்களைக் கசியவிட்டு, ‘எல்லோரும் திருடர்கள்தான்’ என்று நிரூபிக்க முயல்வதைப் போலவே, அன்று பல்வேறு ஊழல்களில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த பிரதமர் நரசிம்ம ராவ் ஜெயின் டயரியைக் கசியவிட்டார். கமிஷன் பெற்றவர்களின் பட்டியலில் 115 பேர் இருந்த��ர். ரூ.68 கோடி வரை கமிஷன் தரப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவிலால், அத்வானி, சுக்லா எனப் பெருந்தலைகள் எல்லாம் இந்த ஊழலில் கை நனைத்திருந்தனர். சட்டப்பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனக்கூறி 1997 ஏப்ரலில் அத்வானிக்கும் சுக்லாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடியானது. பின்னர் அனைவருமே சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.\n1992 அர்சத் மேத்தா ஊழல்\nஒவ்வொரு அரசுடமை வங்கியும் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கு அரசாங்கப் பத்திரமாக மாற்றி வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவு. தரகர்கள் வழியாக வாங்கப்படும் இந்தப் பத்திரங்களுக்கு வங்கிகள் வழங்கும் அத்தாட்சி ரசீதை, முப்பது நாள் அவகாசத்துக்குள் வங்கிகளில் பிணையாக வைத்துப் பொதுமக்கள் பணத்தைக் கடனாகப் பெற்ற பங்குச் சந்தைத் தரகரான அர்சத் மேத்தா, பங்குச் சந்தையில் சூதாடி கோடிகோடியாகச் சுருட்டியதுதான் இந்த ஊழலாகும். வங்கி அதிகாரிகளும் ஓட்டுக்கட்சிகளும் பெரும் தரகு முதலாளிகளும் மேத்தாவைப் பினாமியாகக் கொண்டு நடத்திய இக்கொள்ளையில் ஏறத்தாழ ரூ.2500 கோடிக்கு மேல் சுருட்டப்பட்டது. அர்ஷத் மேத்தாவுக்கு எதிராக 72 கிரிமினல் வழக்குகளும், 600-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகளும் தொடுக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒரு வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு, மற்ற வழக்குகள் ஆமை வேகத்தில் வழக்குகள் நகர்ந்து கொண்டிருக்கும்போதே 2002-இல் மேத்தா மரணமடைந்தான்.\n1995 ரிலையன்சின் போலிப் பத்திரங்கள்\nரிலையன்சு ரூ 1.06 கோடிக்குப் போலிப் பங்குகளை வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்றது கண்டறியப்பட்டதால் மூன்று நாட்களுக்கு ரிலையன்சின் பங்கு வர்த்தகம் பம்பாய் பங்குச் சந்தையில் நிறுத்திவைக்கப்பட்டது. இதேபோல அரசு நிறுவனமான ’யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா’வுக்கு 47 கோடி ரூபாய்க்கு போலிப் பங்குகளை ரிலையன்சு விற்றிருந்ததும் தெரியவந்தது. உடனே கொதித்தெழுந்த அம்பானி, பம்பாய் பங்குச் சந்தையில் இருந்து விலகி தில்லிச் சந்தையோடு இணையப் போவதாக மிரட்டினார். உடனே பம்பாய் சந்தை சமரசப் பேச்சு நடத்தி அம்பானிக்குப் பணிந்தது.\n1982 முதல் மராட்டிய கூட்டுறவுச் சங்க காலணித் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 25000 கடனாக வழங்கப்பட்டு வந்தது. நொடித்துப் போன சங்கங்களை மோசடி – தில்லுமுல்லுகள் மூலம் அதிகாரிகள் துணையோடு பெருமுதலாளிகள் கைப்பற்றி, போலியாக தொழிலாளர் எண்ணிக்கையைக் காட்டி கடன்களைச் சுருட்டினர். ஆண்டுதோறும் ரூ 500 கோடி வரை இவ்வாறு சுருட்டப்பட்டது. தாவூத் ஷூ, மெட்ரோ ஷூ, மிலானோ ஷூ முதலான கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளும் சிட்டி பேங்க், மராட்டிய மாநில நிதிக் கழகம், ஓமன் வங்கி, பஹ்ரைன் வங்கி, தேனா வங்கி ஆகியவற்றின் உயரதிகாரிகளும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், 15 ஆண்டுகளாகியும் வழக்கு இன்னும் நகரவேயில்லை.\n1997 சி.ஆர்.பி. நிதி நிறுவன ஊழல்\nமும்பையைத் தலைமையிடமாகக் கொண்டியங்கிய சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தின் தலைவரான சி.ஆர்.பன்சாலி, போலி ஆவணங்கள் – போலி நிறுவனங்களின் பெயரால் முத்திரைத் தாள் தயாரிப்பதில் திறமைசாலி. இதனையே மூலதனமாகக் கொண்டு சி.ஆர்.பி. நிதி நிறுவனத்தைத் தொடங்கி, பங்கு பத்திர வியாபாரத்தை நடத்தினான். அடிமாட்டு விலைக்கு மொத்தமாகப் பங்குகளை வாங்கி, விற்பதென்பது இவனது தொழில் உத்தி. பன்சாலியின் முறைகேடுகளைப் பற்றி பங்கு பரிமாற்றக் கழகம் முன்னரே அறிந்திருந்தபோதிலும் சி.ஆர்.பி.யை அங்கீகரித்தே வந்தது. ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவரான எம்.கே. சின்ஹா, இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். இந்த நம்பிக்கையில் பங்குகளை வாங்கிய நடுத்தர வர்க்கத்தினருக்கு 1997-இல் பட்டை நாமம் சாத்தி ரூ.1200 கோடியை பன்சாலியும் அவனது கூட்டாளிகளான பெருமுதலாளிகளும் அதிகாரிகளும் சுருட்டினர். 1997-இல் கைதான பன்சாலி மூன்று மாதங்களைச் சிறையில் கழித்துவிட்டு, பிணையில் வெளிவந்து தலைமறைவாகிவிட்டான்.\n2001 கேதான் பரீக் மோசடி\nகேதான் பரீக் எனும் பங்கு சந்தைத் தரகன், பிரபலமான 10 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின்(கே10) பங்குகளை 2000-வது ஆண்டில் வாங்கிக் குவித்ததன் மூலம் பங்குகளின் விலை மடமடவென உயர்ந்தன. “கே10″ பங்குகளை ஊதிப் பெருக்குவதற்காக 4 அந்நிய நிதி நிறுவனங்கள் பரீக்குடன் சேர்ந்து கொண்டு, ரூ 1,47,000 கோடி ரூபாயை பரீக் நடத்திய ஊக வணிகத்தில் முதலீடு செய்து, பங்குச் சந்தை சூதாட்டத்தில் கோடிகோடியாகச் சுருட்டின. 2001-இல் டாட்.காம் வீழ்ச்சியின்போது மும்பை போட்டித் தரகர்கள் “கே10″ பங்குகளைக் கொத்துக் கொத்தாக விற்று விலையை வீழ்த்தின���்.\nஇச்சரிவைத் தடுத்து நிறுத்த பல்வேறு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனாகக் கொடுத்தன. இக்கடன்களுக்குப் பிணையாக பரீக் கொடுத்திருந்த பங்குப் பத்திரங்கள் சந்தை வீழ்ச்சியால் வெறும் காகிதமாகிப் போயின. ரூ.4669.50 கோடிகளை கேதானின் பங்குகளில் முதலீடு செய்திருந்த யூனிட் ட்ரஸ்ட் ஆப் இந்தியா எனும் அரசுத்துறை பரஸ்பர நிதி நிறுவனம் இதனால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நம்பிக்கையோடு யூனிட் டிரஸ்டில் முதலீடு செய்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் பணம் கரைந்து போனது. 1992-இல் ஏற்கெனவே கேத்தன் பரீக் செய்த வேறொரு ஊழல் விசாரிக்கப்பட்டு 2008-இல் ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 2001-இல் செய்த ஊழல் விசாரணை இன்னும் முடியவில்லை. 2017 வரை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் இவனுக்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், கேத்தான் பரீக் இன்னமும் பங்குச்சந்தையில் சூதாடுவதாகக் கூறியிருக்கிறது செபி.\n2003 போலிப் பத்திர ஊழல்\nபத்திரங்கள் விற்பனையாளனான தெல்கி என்பவனுடன் அரசு அச்சுக்கூடத்தின் அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசு அதிகாரிகள் சேர்ந்து நடத்திய மோசடி இது. அரசு அச்சகத்தில் இருந்து பழைய அச்சு எந்திரம், அரசு அச்சகத்தின் தொழில்நுட்பங்கள்,இறக்குமதி செய்யும் காகிதம், மை, அச்சிடப்போகும் பத்திரத்தின் எண்வரிசை என அனைத்தும் தெல்கிக்காகக் கடத்தப்பட்டது. 9 மாநிலங்களில் விற்பனை வலைப்பின்னலை உருவாக்கி போலிப் பத்திரங்களை விற்றதோடு, ஒரிஜினல் பத்திரங்களுக்குச் சந்தையில் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, இக்கும்பல் வியாபாரத்தை விரிவுபடுத்தியது.\nஇந்த விசயம் மெதுவாகக் கசிந்து 2001-இல் கர்நாடக போலீசு தெல்கியைக் கைது செய்த போதிலும், அவனது வியாபாரம் சிறைக்குள் இருந்தபடியே தொடர்ந்தது. அன்னா ஹசாரே எனும் காந்தியவாதி போட்ட பொதுநல வழக்குக்குப் பின்னர்தான் தெல்கியின் ஊழல் அவசரமாக விசாரிக்கப்பட்டது. தெல்கியிடமிருந்து 90 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அவனுக்குத் துணையாக இருந்த போலீசு இணை கமிஷனர் சிறீதர் வாக, மும்ப நகர போலீசு கமிஷனர் ஆர்.எஸ். சர்மா, தமிழக போலீசு உயரதிகாரி முகம்மது அலி போன்ற பெருந்தலைகள் கைதாகினர். இவர்கள் விற்ற போலிப் பத்திரங்களின் மதிப்பு ரூ.30,000 கோடி. ஆனால், 53 லட்சம் பெறுமானமுள்ள பத்திரத் தாள்களை மட்டுமே கைப்பற்றியத���க பெயருக்கு ஒரு வழக்கு கர்நாடகத்தில் போடப்பட்டது. பிற மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், கர்நாடகத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என 2010-இல் விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.\nசர்வதேச அளவில் சிறந்த கார்ப்பரேட் நிர்வாகத்திற்கான “தங்க மயில்” விருது பெற்ற சத்யம் மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜு, தன் நிறுவனத்திற்கு ரொக்க சேமிப்பு ரூ.5040 கோடி இருப்பதாக 2001 முதல் பொய்க்கணக்கு காட்டி, முதலீட்டாளர்களைக் கவர்ந்து பத்து ரூபாய் மதிப்புள்ள பங்கினை ரூ 188.70-க்கு உயர்த்தி, பங்குகளில் பெரும்பகுதியை விற்று 2003 டிசம்பர் முதல் 2007 மார்ச்சுக்குள் ரூ.1252 கோடியைச் சுருட்டினார். உண்மையில் அந்நிறுவனத்திடமிருந்த கையிருப்பு ரூ.320 கோடிதான்.\nகணக்கு காட்டிய 5040 கோடிக்கும், 320 கோடிக்குமான இடைவெளியை நிரப்ப, தனது மகன்கள் பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை ஆரம்பித்து, அவற்றை சத்யம் ரூ.7000 கோடி கொடுத்து விலைக்கு வாங்குவதாக செட்டப் செய்தார். அதாவது, இல்லாத ரொக்கத்தை கொடுத்து இரண்டு கம்பெனிகளை வாங்கியதாகக் காட்டி மோசடி செய்வதே ராஜுவின் திட்டம். சில முதலீட்டாளர்களின் எதிர்ப்பால் தில்லுமுல்லுகள் வெளியாகி கைது செய்யப்பட்டார். இவரது கள்ளக் கணக்குக்குத் தணிக்கை சான்றிதழ் கொடுத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களைக் கழுத்தறுக்கத் துணை நின்றது பிரபல பன்னாட்டு தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் கூப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.\nராஜூ, தனது மோசடிக்கு ஆதாரமான ஆவணங்களை அழித்து விட அவகாசம் கொடுக்கப்பட்டுப் பின்னர்தான் கைது செய்யப்பட்டார். சொகுசு மருத்துவமனையில் ‘சிறைவாசம்’ புரிந்த ராமலிங்க ராஜுவுக்கு பிணையும் வழங்கப்பட்டது. வழக்கு நடந்து வருகிறது.\n2010 கேதான் தேசாய் கொள்ளை\nஇந்திய மருத்துவ கவுன்சில் தலைவரான டாக்டர் கேதான் தேசாய், பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். அவரது வீட்டிலிருந்து ரூ.1800 கோடி ரொக்கம், 1500 கிலோ தங்க நகைகளை சி.பி.ஐ. கைப்பற்றியது. அங்கீகாரமளிப்பதற்கு கல்லூரி ஒன்றுக்கு ரூ.30 கோடி லஞ்சம் வாங்கியதுடன், நாட்டிலுள்ள 200 சுயநிதிக் கல்லூரிகளிடமிருந்து தலா 5 சீட்டுகளை ஒதுக்கீடாகப் பெற��று அவற்றை இலட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்தும் பணம் குவித்துள்ளான் தேசாய். 2010 ஜூனில் பிணையில் வந்த இந்த கிரிமினலை, 2010 நவம்பரில் குஜராத் பல்கலைக்கழகம் தனது செனட்டிற்குத் தேர்ந்தெடுத்தது.\n- இவை சில உதாரணங்கள் மட்டுமே. இவை தவிர 1996-இல் நடந்த நரசிம்ம ராவின் மகன் பிரபாகர் ராவின் யூரியா ஊழல், கர்நாடக ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழல், அண்மையில் நடந்துள்ள ஆதர்ஷ் ஊழல்.. எனத் தொடரும் ஊழல்களையும், மாநில அளவில் நடைபெற்றுள்ள ஊழல்களையும் பட்டியலிட பக்கங்கள் போதாது. இவற்றில் பங்குச்சந்தை, போலிப்பத்திரங்கள், ஹவாலா மற்றும் நிதிநிறுவன ஊழல்கள் போன்றவை தாராளமயக் கொள்கைகளின் நேரடி விளைவுகள். கேதான் தேசாய், காலணி ஊழல் போன்றவை தனியார்மயத்தின் விளைவுகள்.\n- அப்துல்லா, புதிய ஜனநாயகம், ஜனவரி – 2011\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=194:documentaryindia", "date_download": "2019-09-21T12:56:29Z", "digest": "sha1:QKA5PQB4DS2QIITQXFPK2MSG5LEJ7JHU", "length": 5978, "nlines": 110, "source_domain": "www.tamilcircle.net", "title": "விபரணங்கள்-இந்தியா(ஒளி)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t பாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு தமிழரங்கம்\t 2656\n2\t மனிதனைத் தின்னும் இந்துத்துவம் தமிழரங்கம்\t 4609\n3\t சென்னையில் பு.மா.இ.மு மாணவர்கள் சாலை மறியல் - வீடியோ \n4\t ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்… தமிழரங்கம்\t 8082\n5\t பாரதி ஒரு பார்ப்பனியவாதி-செவ்வி தமிழரங்கம்\t 5607\n6\t அமெரிக்க கோக்கோ வெளியேறு \n7\t சாதீயக்கொடுமைகள் தமிழரங்கம்\t 4476\n8\t தில்லைச் சமரில் வென்றது தமிழ்\n9\t பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள் தமிழரங்கம்\t 13087\n10\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -01 தமிழரங்கம்\t 7788\n11\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -02 தமிழரங்கம்\t 7541\n12\t குஜராத் மக்களின் நேருரை பகுதி -03 தமிழரங்கம்\t 4596\n13\t இசைவிழா ஆண்டு 09-முன்னுரை தோழர் கதிரவன், தோழர் மருதையன் தமிழரங்கம்\t 7029\n14\t நாட்டுப்புற இசை செவ்விசை இயக்கவியல் உறவு – உரையும் நிகழ்வும் பேரா.செ.அ.வீரபாண்டியன் தமிழரங்கம்\t 7166\n15\t தொலைக்காட்சியும் தமிழர் பண்பாடும் உரை பேரா.ஷாஜ���ான் கனி தமிழரங்கம்\t 7169\n16\t நாட்டுப்புற கலைகள்மற்றும் கலைஞர்களின் அவலநிலை முனைவர் மு.ராமசாமி உரை தமிழரங்கம்\t 4790\n17\t தப்பாட்டம் வீரசோழ தப்பாட்டக்குழு தமிழரங்கம்\t 8946\n18\t புலியாட்டத்திற்கான தப்பாட்டம் கரூர் பாண்டியன் குழுவினர் தமிழரங்கம்\t 4989\n19\t களியல் (கோல்) ஆட்டம் பெருமாள் குழுவினர் , பறையொலி தமிழரங்கம்\t 7123\n20\t \"திருப்பிக்கொடு\" பிரெக்டின் நாடகத்தை தழுவிய சிறுநாடகம்- கிருஷ்ணா கம்பம் தமிழரங்கம்\t 4536\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQekuUy", "date_download": "2019-09-21T14:23:54Z", "digest": "sha1:2XVKB4XDTITJCFSL5SKB2SU5UCDEXTBJ", "length": 6820, "nlines": 119, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கந்தபுராண விளக்கம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : சிவபாதசுந்தரம், சு., 1877-1953\nபதிப்பாளர்: கொக்குவில் : சோதிடப்பிரகாசயந்திரசாலை , 1928\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nerkonda-parvai-scenes-leaked-in-social-medias-061889.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:03:42Z", "digest": "sha1:UVQG4UXVUDUE2HTUY7DMGVP56QK6RPKH", "length": 15265, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தல' படத்துக்கு முதல் நாளே இப்படி ஒரு சோதனையா... யார் அந்��� கருப்பு ஆடுன்னு தெரியலையே..! | Nerkonda Parvai scenes leaked in social medias - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n41 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n2 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'தல' படத்துக்கு முதல் நாளே இப்படி ஒரு சோதனையா... யார் அந்த கருப்பு ஆடுன்னு தெரியலையே..\nசென்னை: நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் நாளே பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.\nஇந்தியில் அபிதாப், டாப்சி நடித்து ஹிட்டான பிங்க் படத்தை தான் தமிழில் அஜித்தை ஹீரோவாக வைத்து நேர்கொண்ட பார்வை படமாக உருவாக்கியிருக்கிறார் எச்.வினோத். இந்த படம் தமிழகம் முழுவதும் 600க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nகடந்த திங்கட்கிழமை அன்று நேர்கொண்ட பார்வை திரைப்படம் சிங்கப்பூரில் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் இந்த காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய காட்சிகள் சில இணையத்தில் கசிந்துள்ளது. வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அந்த காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.\nசிங்கப்பூரில் திரையிடப்பட்ட சிறப்பு காட்சியின் போது இந்த காட்சிகள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் கசியவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் அந்த காட்சிகள் எப்படி கசிந்தன என்பது குறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்கேபி பார்த்துட்டு அஜித்தை பாராட்டிய ரஜினி.. இனிமே நீங்க சண்டை போடக்கூடாது.. ஓகேவா ரசிகாஸ்\n\\\"நோ மீன்ஸ் நோ\\\".. காதல் மனைவியின் ஆசை நிறைவேறியது.. பெரும் களிப்பில் போனி கபூர்\nநேர்கொண்ட பார்வையை மோசமாக விமர்சித்த வலைஞர்கள் - ட்விட்டரில் வறுத்த வரலட்சுமி\nஆண்ட்ரியாவின் கதை தான் என்கேபி அபிராமியின் கதாபாத்திரமா.. \\\"அந்த\\\" சம்பவங்களின் தொகுப்பா இது\nதல படத்துக்கு டிக்கெட் கிடைக்கல.. தீக்குளிக்க முயற்சித்த ரசிகர்.. சென்னை தியேட்டர் வாசலில் பரபரப்பு\n“என்கேபி படம் ஓடக்கூடாதுனு சதி பண்றீங்களா”.. பிரபல நடிகரை டிவிட்டரில் வறுத்தெடுத்த தல ரசிகர்கள்\nஊரு முழுக்க இப்போ இந்த காய்ச்சல் தான்.. என்கேபி பார்க்க யாரெல்லாம் லீவு கேட்டுருக்காங்க பாருங்க\nரசிகர்கள் மேல தான் அஜித்துக்கு எவ்ளோ அக்கறை.. அமிதாப் செய்த தப்பை நேர்கொண்ட பார்வைல சரி செஞ்சுட்டாரே\nநேர்கொண்ட பார்வைக்கு நெருக்கடி.. அஜித் படத்தை கார்னர் செய்யும் தயாரிப்பாளர் சங்கம்.. காரணம் இதுவா\nமீண்டும் திறக்கப்படும் ‘கேசினோ’.. முதல் படமே நேர்கொண்ட பார்வை.. தெறிக்கவிடத் தயாராகும் தல ரசிகர்கள்\nவிஷால் படத்தால் அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீசுக்கு வந்த திடீர் சிக்கல்... 'தல' தலையிடுவாரா\nநேர்கொண்ட பார்வை வேற வேற.. வேற லெவல்.. சில குட்டியூண்டு தகவல்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nசைலண்ட் படங்கள்... வயலண்ட் பொண்ணு - கவர்ச்சி காட்டும் சாய் பிரியங்கா ருத்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடிய���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/INX-Media-Case", "date_download": "2019-09-21T14:48:48Z", "digest": "sha1:EYZV5CGR5FTTARR7C5SVKAY2TFYX7M4F", "length": 18106, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media Case - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3 வரை நீதிமன்ற காவல் நீடிப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசெப்டம்பர் 19, 2019 15:41\nநீதிமன்ற காவல் முடிவடைகிறது: ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நீதிமன்ற காவல் முடிவடைவதால், ப.சிதம்பரம் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.\nசெப்டம்பர் 19, 2019 08:08\nகுலசேகரத்தில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் - உம்மன்சாண்டி பங்கேற்பு\nமுன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கைது செய்த மத்திய அரசை கண்டித்து குலசேகரத்தில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உம்மன்சாண்டி கலந்துகொண்டு கண்டன பேருரையாற்றுகின்றார்.\nசெப்டம்பர் 16, 2019 15:07\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - அமலாக்கத் துறையில் சரணடைய சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.\nசெப்டம்பர் 13, 2019 15:20\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - டெல்லி ஐகோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 12, 2019 16:08\nநீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்\nநீதிமன்றக் காவல் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார்.\nசெப்டம்பர் 12, 2019 12:08\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு - ப.சிதம்பரத்தின் உதவியாளரிடம் விசாரணை\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் உதவியாளரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nசெப்டம்பர் 12, 2019 01:51\nப.சிதம்பரத்���ின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை\nசி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த சிறைக் காவலை எதிர்த்தும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரனைக்கு வருகிறது.\nசெப்டம்பர் 11, 2019 19:45\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு தாக்கல்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசெப்டம்பர் 11, 2019 13:10\nஎந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்\nடெல்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 09, 2019 14:10\nதிகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்\nதிகார் சிறையில் சரியான தூக்கமின்றி தவித்தவாறுதான் ப.சிதம்பரம் இரவைக் கழித்ததாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.\nசெப்டம்பர் 07, 2019 09:17\nப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுத்திருக்கலாம் - மம்தா பானர்ஜி\nமத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரத்துக்கு குறைந்தபட்ச மரியாதையாவது மத்திய அரசு கொடுத்திருக்கலாம் என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 06, 2019 17:49\nதிகார் ஜெயிலில் மரக்கட்டிலில் படுத்து தூங்கிய ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்றிரவு மரக்கட்டிலில் படுத்து தூங்கினார்.\nசெப்டம்பர் 06, 2019 13:05\nதிகார் சிறையில் மகன் அடைக்கப்பட்ட அறையில் ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்ட அறையில்தான் ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார்.\nசெப்டம்பர் 06, 2019 08:44\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.\nச���ப்டம்பர் 05, 2019 18:29\nகைவிட்டது உச்ச நீதிமன்றம்- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடையாது\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசெப்டம்பர் 05, 2019 10:58\nபொருளாதார மந்தநிலையை சைகையால் உணர்த்திய ப.சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 03, 2019 22:32\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 5 வரை நீட்டிப்பு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் விசாரணை காவலை வரும் 5-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசெப்டம்பர் 03, 2019 16:01\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் செப்டம்பர் 2 வரை நீட்டிப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை செப்டம்பர் 2-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nசெப்டம்பர் 21, 2019 16:20\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு- மு.க.ஸ்டாலின்\nசெப்டம்பர் 21, 2019 16:20\nகர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டி - தேவே கவுடா\nசெப்டம்பர் 21, 2019 15:02\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nசெப்டம்பர் 21, 2019 15:14\nகைத்தறி நெசவாளர்களுக���கு விருது-சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nசெப்டம்பர் 21, 2019 14:08\nஅமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா\nசெப்டம்பர் 21, 2019 12:39\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்\nசெப்டம்பர் 21, 2019 13:32\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல்- அக்டோபர் 21ல் வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/rajini-politics-dhanush.html", "date_download": "2019-09-21T13:48:13Z", "digest": "sha1:BWGEHOBEGZN756GXWRBOFBZNYKLQ3TXF", "length": 3838, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "ரஜினி எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் - தனுஷ்! | Cinebilla.com", "raw_content": "\nரஜினி எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் - தனுஷ்\nரஜினி எது செய்தாலும் அது சரியாக தான் இருக்கும் - தனுஷ்\nரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.\nசென்னை கீழ்பாக்கத்தில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறியதாவது: 'ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசியல் பற்றிய முடிவு மட்டுமல்ல எந்த முடிவாக இருந்தாலும் ரஜினிகாந்த் எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்' என்று தெரிவித்தார்.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/vadachennai-dhanush-amalapaul.html", "date_download": "2019-09-21T13:46:47Z", "digest": "sha1:TKF2G4JFG4LTLWYUS3ICW7BPJV4ZNGJ6", "length": 3801, "nlines": 78, "source_domain": "www.cinebilla.com", "title": "வட சென்னையில் இணைந்தார் அமலா பால்... கதாபாத்திரம் என்ன..?? | Cinebilla.com", "raw_content": "\nவட சென்னையில் இணைந்தார் அமலா பால்... கதாபாத்திரம் என்ன..\nவட சென்னையில் இணைந்தார் அமலா பால்... கதாபாத���திரம் என்ன..\nதனுஷ் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் ’வட சென்னை’ படத்தில் நடித்து வருகிறார். சென்னை அருகேயுள்ள உள்ள ஒரு பிரம்மாண்ட செட்டில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக தோன்றவிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சென்னை லோக்கல் மொழில் பேசும் வட சென்னை பெண்ணாக வருகிறார் அமலாபால். இதற்காக ப்ரத்யேகமாக லோக்கல் மொழியை கற்று வருகிறாராம் அமலா பால்.\nஇவரது காட்சிகள் நேற்றிருந்து படமாக்கபட ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது..\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/legacy_poems/legacy_poems_43.html", "date_download": "2019-09-21T13:40:34Z", "digest": "sha1:VINOE4XLDX7Z66MQUAS5IUKFSV5SGQXU", "length": 15787, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தமிழே! உயிரே! - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - அமிழ்தே, தமிழே", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்���தை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபுதுக் கவிதைகள்| மரபுக் கவிதைகள்| ஹைக்கூ| கவிதைத் தொகுப்புகள்| கட்டுரைகள்| நாடகங்கள்| நாட்டுப்புற பாடல்கள்| சிறுவர் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » மரபுக் கவிதைகள் » தமிழே\nமரபுக் கவிதைகள் - தமிழே\nதாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்\nதமிழன் என் நெஞ்சம் இனிக்கும்\nஅடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்\nதறுக்கன் உலகில் இருக்கும் வரைக்கும்\nஅவனை என் கைவாள் அழிக்கும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - மரபுக் கவிதைகள் - Poems - கவிதைகள் - அமிழ்தே, தமிழே\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ���வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/22-prabhudeva-nayanthara-love-ramlath-police.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:10:40Z", "digest": "sha1:GEWD2ANA5GBQPCOOBKLSZE7QZSHBCACO", "length": 16956, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா-நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ் | Roaming with illicit lover is an offence: Police | புகார் கொடுப்பாரா ரமலத்? - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n48 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n3 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா-நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்\nமனைவி உயிருடன் இருக்கும்போது கள்ளத்தனமான காதலியுடன் ஊர்சுற்றுவதும், திருமணம் செய்யப் போவதாக பகிரங்கமாக கூறுவதும் சட்டப்படி குற்றமாக���ம். எனவே நடிகர் பிரபுதேவா மீது அவரது மனைவி புகார் கொடுத்தால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.\nரமலத்தை ஓரம் கட்டி விட்டு நயனதாராவை தனது 2ம் தாரமாக ஆக்கிக் கொள்ள தீர்மானித்து விட்டார் பிரபுதேவா. இதை பகிரங்கமாகவும் அறிவித்து விட்டார். இதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை, இது தனது தனிப்பட்ட விஷயம் என்றும் அவர் கூறி விட்டார்.\nஆனால் தற்போது பிரபுதேவா விவகாரம் சட்டரீதியில் பல பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது.\nபிரபுதேவாவுக்கு ரமலத் என்ற மனைவி உள்ளார், உயிருடன் உள்ளார். அவர் உயிருடன் இருக்கும்போது, பிரபுதேவா 2வது திருமணம் செய்ய முடியாது. ஒன்று விவாகரத்து செய்ய வேண்டும், அல்லது மனைவியின் எழுத்துப்பூர்வமான சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் செய்யாமல் அவர் நயனதாராவை கல்யாணம் செய்தால் அது சட்டவிரோத திருமணமாகி விடும்.\nமுதல் மனைவி குத்துக்கல்லாக இருக்கும்போதே, தனது காதலியுடன் ஊர் சுற்றி வருகிறார் பிரபுதேவா. மேலும் அவரை கல்யாணம் செய்யப் போவதாகவும் கூறி வருகிறார். இது சட்டவிரோதமானது என்று காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள்.\nஇவ்வாறு பகிரங்கமாக பேசுவது தவறானது, குற்றச் செயலாகும். பிரபுதேவாவின் மனைவி ரமலத் இதுகுறித்து போலீஸாரிடம் முறைப்படி புகார் கொடுத்தால், நிச்சயம் பிரபுதேவாவைக் கைது செய்ய முடியும். புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.\nஆனால் ரமலத் புகார் கொடுப்பாரா என்பது தெரியவில்லை. அவர் தரப்பில் பெருத்த மெளனமே காணப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று திடீரென ரமலத் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து மேற்கு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பத்திரிக்கையாள்கள் விரைந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. போலீஸாரும் விரைந்து வந்து விசாரித்தனர். அதில், ரமலத் வெளியில் சென்றிருப்பதாகவும், அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.\nதற்போதைய நிலையில் ரமலத்தை பெரும் தொகை கொடுத்து சரிக்கட்டும் முயற்சியில் பிரபுதேவா தரப்பு படு தீவிரமாக இறங்கியிருப்பதாக தெரிகிறது. என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் ரமலத்தும் பெரும் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபுருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா-ரமலத்தின் தோழி கடும் சாடல்\nரமலத்துக்கு வைர நெக்லஸ் கொடுத்தாரா நயனதாரா\n'கலாச்சாரத்தை சீரழிக்கும் நயனதாரா'-பெண்கள் அமைப்பு போர்க்கொடி\nபிரபுதேவா-நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்\nநயனதாராவை காதலிக்கிறேன், கல்யாணம் செய்யப் போகிறேன்-பிரபுதேவா\nகஜினில ஆரம்பிச்சது இன்னுமா நயன்தாரா பாஸ் பண்ணல\nLady super star: உண்மையில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா\nஅடடே.. இது நல்ல ஐடியாவா இருக்கே.. நயனை வைத்த புரோமாவா.. பேஷ் பேஷ்\nகாதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nடேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா\nசினிமாவுக்கு முழுக்குப் போடுவது குறித்து முடிவெடுக்கவில்லை-நயனதாரா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலை தொட்டுவிட்டார்.. விஜய் பேச்சை பார்த்து வியந்த கஸ்தூரி.. என்ன சொல்லி இருக்கார் பாருங்க\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/gorilla-review-its-a-funfilled-fantasy-film-061011.html?utm_source=/rss/filmibeat-tamil-reviews-fb.xml&utm_medium=23.195.73.45&utm_campaign=client-rss", "date_download": "2019-09-21T13:06:16Z", "digest": "sha1:XQGXRIWTEJN6TSCBH2WHHF5XNXJ23R3A", "length": 22623, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Gorilla Review: சிம்பான்சி அலப்பறையுடன் வங்கி கொள்ளை.. கடைசியில வெச்சாங்க பாரு டிவிஸ்டு.. கொரில்லா! | Gorilla review: Its a funfilled fantasy film - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n43 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n3 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nGorilla Review: சிம்பான்சி அலப்பறையுடன் வங்கி கொள்ளை.. கடைசியில வெச்சாங்க பாரு டிவிஸ்டு.. கொரில்லா\nGorilla Movie Tamil Review : அந்த குரங்கு தான் படத்துல மாஸ்..கொரில்லா படம் பற்றி மக்கள் கருத்து\nசென்னை: ஒரு வங்கி கொள்ளை சம்பவத்தை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறது கொரில்லா திரைப்படம்.\nகாலையில் அரசு பேருந்தில் திருட்டு, அடுத்தது ஒரு மருந்துக்கடையில் ஏமாற்று வேலை, மாலை போலி டாக்டர் என ஊரை ஏமாற்றி சம்பாதிப்பதே ஜீவாவின் தொழில். சதீஷும், விவேக் பிரசன்னாவும் ஜீவாவின் நண்பர்கள். பொருளாதார மந்தநிலையால் சதீஷுக்கு வேலை பறிபோகிறது. சினிமாவில் ஹீரோவாகும் கனவில் இருக்கும் விவேக் பிரசன்னாவுக்கு பணம் தான் பிரச்சினை.\nமூன்று பேரும் ரூம் மேட்ஸ். இவர்களுடன் சிம்பான்சி குரங்கு ஒன்றும் தங்கியிருக்கிறது. அது எப்படி இவர்களுடன் வந்து சேர்ந்தது என்பது தனிக்கதை. அதற்காக டைட்டில் கார்டிலேயே பெரிய கதை சொல்கிறார்கள்.\nஇதற்கிடையே விவசாயியான அருவி 'மதன்', குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி சென்னைக்கு வந்து வங்கிகளில் லோன் பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.\nபோலி டாக்டரான ஜீவா, ஷாலினி பாண்டேவை காதலிக்கிறார். ஜீவா உண்மையான டாக்டர் என நம்பி, ஷாலினியும் ஜீவாவை காதலிக்கிறார். இப்படி வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்க, தீக்குளித்த விவசாயி ஒருவரை ஜீவாவின் மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அப்போது தான் தனது தவறை உணர்கிறார் ஜீவா.\nஇதையடுத்து ���ங்கியில் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார்கள் நண்பர்கள் மூவரும். இவர்களுடன் மதனும் இணைந்துகொள்கிறார். நான்கு நண்பர்களும், அவர்களுடன் இருக்கும் சிம்பான்சி குரங்கும் சேர்ந்து வங்கியை கொள்ளையடிக்க புறப்படுகிறார்கள். அப்புறம் நடக்கும் கலகல களேபரங்கள் தான் 'கொரில்லா'வின் காமெடி அட்டாக்.\nஒரு கமர்சியல் பேன்டசி படத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்தையும் திணித்து, கலகலப்பான திரைக்கதை மூலம் வெற்றி பெற முயன்றிருக்கிறார் இயக்குனர் டான் சாண்டி. முதல்பாதி படத்தில் நண்பர்களின் அலப்பறைகள் கலகலப்பூட்டுகின்றன. இரண்டாம் பாதியில் யோகி பாபுவும் வந்து சேர்ந்து கொள்வதால், படம் காமெடி சரவெடியாக மாறுகிறது.\nசிகப்பு பொத்தானை கண்டதும் அழும் சிம்பான்சி காங், குழந்தைகளுக்கு வான வேடிக்கை காட்டுகிறது. ஜீவா, சதீஷ், யோகி பாபு, விவேக் பிரசன்னா என அனைவரையும் அடித்து அட்ராசிட்டி செய்கிறது காங். வங்கி கொள்ளையை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், காமெடி ட்ரீட்மெண்டால் வித்தியாசப்படுகிறது கொரில்லா. அதில் விவசாயப் பிரச்சினையையும் புகுத்தி இருப்பது அருமையான கற்பனை.\nதனது வழக்கமான துறுதுறு நடிப்பால் கவர்கிறார் ஜீவா. 'காங்'கிடம் பாச மழை பொழிந்து, ஷாலினியிடம் ரொமான்ஸ் செய்து, நண்பர்களிடம் அக்கறை காட்டி, அப்பாவி மக்களை ஏமாற்றி என வெரைட்டியாக பெர்பார்ம் செய்திருக்கிறார்.\nஷாலினி பாண்டேவுக்கு இது தான் முதல் தமிழ் படம். அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இருந்த கெமிஸ்ட்ரி, ஜீவாவுடன் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஜீவியுடன் நடிக்கும் படத்திலாவது ஒர்க்கவுட் ஆகிறதா எனப் பார்ப்போம்.\nமுதல்பாதி படத்தின் கலகலப்புக்கு சதீஷும், இரண்டாம் பாதி படத்துக்கு யோகி பாபுவும் கேரண்டி தருகிறார்கள். இவர்களுடன் விவேக் பிரசன்னாவும், காங்கும் சேர்ந்து கொண்டு, கலக்கி இருக்கிறார்கள். அளவாக நடித்து ஸ்கோர் செய்கிறார் அருவி மதன். சீனியர் ராதாரவி, கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டு போகிறார். இரண்டு சீன்களில் மட்டுமே வந்து படத்தின் புரோமோஷனுக்கு உதவியிருக்கிறார் மொட்ட ராஜேந்திரன்.\nசாம் சிஎஸ் இசையில் 'யாரடியோ' பாடல் காதலின் கொண்டாட்டம். பின்னணி இசையில் எப்போதும் வித்தியாசத்தை புகுத்தும் சாம், இந்த படத்திலும் அதை மு���ன்றிருக்கிறார். ஆனால் ஒரு சில இடங்களில் 'ஏன் இங்க இப்ப மியூசிக்', 'இது மங்காத்த தீம்மில்ல' என்பது போன்ற மைண்ட் வாய்ஸ் வந்துபோகிறது. மற்றபடி ஆல் இஸ் வெல்.\nவெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருந்தாலும், அதை எல்லாம் மறைத்து ஒரே ஊரில் தான் படம் நடக்கிறது எனும் உணர்வை ஏற்படுத்துகிறது குருதேவின் ஒளிப்பதிவு. படத்தை கலர்புல்லாக எடுத்து, கண்ணுக்கு குளிர்ச்சியூட்டுகிறார். தனது எக்ஸ்பர்ட் எடிட்டிங்கால் படத்தை போராடிக்காமல் நகர்த்தியிருக்கிறார் ரூபன்.\nபடத்தில் வரும் பல விஷயங்கள் நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை, புகைப்பிடிக்காதீர்கள் என்பது போல, இது முழுக்க முழுக்க கற்பனை என ஒரு கார்டும் சேர்த்து போட்டிருக்கலாம். வங்கியை சுற்றி அத்தனை போலீஸ் நிற்கும் போது, யோகி பாபு அசால்டாக வெளியே வந்து பிரியாணி வாங்கி செல்வதெல்லாம், சினிமாத்தனத்தையும் தாண்டிய உட்டாலக்கடி. லாஜிக் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட்டிருக்கலாம் ப்ரோ.\nமொத்தத்தில் ஜாலியா, ஹேப்பியா நேரத்தை செலவழிக்க கேரண்டி தருகிறது கொரில்லா.\nஜீவாவின் கொரில்லா படத்தை ஏன் பார்க்கக் கூடாது: 5 காரணம் சொல்லும் பீட்டா\n“எல்லாப் புண்ணியமும் அவங்களுக்கு தான்”.. நயனுக்கு மறைமுகமாக நன்றி சொன்ன ராதாரவி\n\\\"எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்\\\"... அடம்பிடித்த ராதாரவி... சமாதானம் செய்த யோகி பாபு\nநயன்தாரா இல்லைனா காங்... யோகிபாபுவின் புது பிரண்டு யார்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க\nசென்னையில் பிரமாண்ட செட் போட்டு நடைபெறும் ஜீவா படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்\nஜீவா கழுத்தில் கைபோட்ட சிம்பன்ஸி குரங்கு.. தாய்லாந்து ஷூட்டிங் ஓவர்\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nEn Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி\nLove Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்\nMagamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி\nதமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்\nZombie Review: இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nவேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sandy-cried-in-biggboss-house-062274.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-21T13:31:56Z", "digest": "sha1:4LATYWRS2SKVEKK3O6ZJBKRTLOFONJTZ", "length": 16817, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வி.. கதறி கதறி அழுத சாண்டி! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! | Sandy cried in Biggboss house - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n1 hr ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n1 hr ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\n1 hr ago ஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\n2 hrs ago உங்க பூனை ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க.. ஸ்ரீரெட்டி போட்டோவை பார்த்து பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்\nLifestyle 39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...\nSports முக்கியமான பொருள் இருந்த பை எங்கய்யா ஏர்போர்ட்டில் நொந்து நூடுல்ஸ் ஆகி புலம்பிய அந்த கேப்டன்\nFinance மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nNews பெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வி.. கதறி கதறி அழுத சாண்டி\nசென்னை: பிக்பாஸ் கேட்ட ஒரு கேள்வியால் சாண்டி கதறி அழுதது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.\nபிக்பாஸ் வீடு கடந்த ஒரு வாரமாக ஆண் பெண் என்ற பிரச்சனையில் சிக்கி சின்னாபின்னமானது. இதனால் கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு சண்டைக்கடை போல் இருந்தது.\nஇந்நிலையில் சக ஹவுஸ்மேட்ஸ்கள் கொடுத்த டார்ச்சரால் மதுமிதா தனது கையை அறுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் போட்டியாளர்களின் மனநிலை குறித்து ஆய்வு செய்தார் பிக்பாஸ்.\nவனிதா விவகாரம்.. சத்தமில்லாமல் ஷாக் கொடுத்த பிக் பாஸ்.. செம்ம கடுப்பில் மக்கள்.. செத்தாண்டா சேகரு\nஅதன்படி ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவரையும் அழைத்து கேள்விகள் கேட்டார் பிக்பாஸ். அதற்கு அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களுமே சென்டிமென்ட்டாகதான் பதில் கூறினர்.\nலாஸ்லியாவின் பதில் கவினை சுற்றியே இருந்தது. இதேபோல் தர்ஷன் தனது அம்மா மற்றும் குடும்பத்தினரை குறிப்பிட்டு பேசினார்.\nமுகெனும் தனது குடும்பம் குறித்து பேசினார். கவினும் தனது அம்மா அப்பா குறித்தே பேசி வந்தார். வனிதா பிக்பாஸ் வீட்டை பற்றி பேசினார். பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வருவது தனது தாய் வீட்டிற்கு வந்ததுபோல் இருப்பதாக கூறினார்.\nசாண்டி தனது மகள் குறித்து பேசினார். அப்போது பல இடங்களில் அவர் கண்ணீர்விட்டு அழுதார். அப்பா என்று அடையாளம் தெரியும் நேரத்தில் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டேன். இப்போது போனால் என்னை அடையாளம் தெரியுமோ என்னவோ என்னிடம் வருவாளா மாட்டாளா என்று கூட தெரியவில்லை என்று கூறி அழுதார்.\nபின்னர் இப்போது உங்கள் கண்முன் உங்கள் குழந்தை லாலாவை காட்டினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார் பிக்பாஸ். அதற்கு பதிலளித்த சாண்டி, கையெடுத்து கும்பிடுவேன் என்று கூறி கதறினார். தொடர்ந்து தனது மகளை பற்றியே பேசி கண்ணீர்விட்டார் சாண்டி.\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் டிவி\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஏம்மா லாஸ்லியா.. இது உனக்கே நல்லா இருக்கா வைரலாகும் போட்டோ.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nநீயெல்லாம் திருந்தவே மாட்ட.. யாராலும் காப்பாத்த முடியாது லாஸ்லியாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nஇந்துஜா அதிரடி ஆக்ஷனோடு இரு வேடங்களில் கலக்கும் சூப்பர் டூப்பர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/piyush-goyal", "date_download": "2019-09-21T12:54:48Z", "digest": "sha1:IG6ZTTPSCMXAUPT3SDMVID4XNMIVK4MG", "length": 13425, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Piyush Goyal News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nஅடுத்தடுத்து இதையெல்லாம் ஒவ்வொன்னா மூட போறோம்.. சொல்வது பியூஷ் கோயல்\nடெல்லி : விரைவில் அரசுக்கு சொந்தமான சில வர்த்தக நிறுவனங்களை அரசு மூட திட்டமிட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவி...\nடெல்லி: சமீபத்தில், டெல்லியில் முத்தரப்பு ஒத்துழைப்பு மாநாடு (South south and Triangular Cooperation summit 2019) நடந்தது. ஒரு வளர்ந்த நாடு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளரும் நாட...\nடீசல் விலை அதிகரித்தால் என்ன.. ரயில் கட்டணம் உயராது.. பியூஷ் கோயல் அதிரடி\nடெல்லி : மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பெட்ரோல் டீசல் மீது வரியை அதிகரித்தது. இந்த ...\nஐயா ம���டி தனியாருக்கு இன்னும் 2 ரயில்களா.. பயண நேரத்தை குறைக்க ரூ.13,500 கோடி முதலீடாம்..\nடெல்லி : ஒரு புறம் ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வந்தாலும், மறுபுறம் ரயில்வே துறையின் உள்கட்டமைப்புகளில் முதலீடும் செய்து...\nஇந்தியாவின் ஸ்டார்ட் அப் விதிமுறையால் வர்த்தகம் பாதிக்குமே - ஒப்பாரி வைக்கும் வால்மார்ட்\nடெல்லி: இந்தியா தற்போது கடைபிடித்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் அனைத்தும் சுத்த பிற்போக்குத்தனமாகவும் விதிமுறைகளை பின்பற்று...\nஉங்க சலுகை தேவையில்லை... அமெரிக்காவிடம் மண்டியிட மாட்டோம்- இந்தியா கெத்து\nடெல்லி: அமெரிக்கா தனது வர்த்தக முன்னரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கி விட்டதால், இது நாள் வரையிலும் அனுபவித்து வந்த சிறப்பு சலுகை...\nமத்திய பட்ஜெட் 2019-20 ஜூலை 10ல் தாக்கலாக வாய்ப்பு - மோடி சென்டிமெண்ட்\nடெல்லி: அதிக இடங்களை வென்று மீண்டும் பலமாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு வரும் ஜூலை 10ஆம் தேதி 2019-20 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்ட...\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nடெல்லி: ஒரு வழியாக லோக்சபா தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்த கையோடு வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் வந்துவிட்டன. அதில் மீண்டும...\nமின் உற்பத்தியின் தங்க மகுடம் என்எல்சி...அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.23000 கோடி முதலீடு - பியூஸ் கோயல்\nசென்னை: என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.23000 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் மி...\nரூ.10.50 லட்சம் ஆண்டு வருமானம்... ஒரு பைசா வரி செலுத்த வேண்டாம் - எப்படி தெரியுமா\nசென்னை: மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களைக் கவரும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளத...\nபாத்தியா... பியுஷ் கோயல வெச்சி பேர் சம்பாதிச்சுட்டேன்..\nபியுஷ் கோயல் என்ற உடன் நமக்கு எல்லாம் என்ன நினைவுக்கு வரும்... இப்போதைய நிதி அமைச்சர், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி கட்ட வேண்டாம், நில...\nஇது தேர்தல் பட்ஜெட்… சலுகைகளும் தேர்தலுக்காகவே… மன்மோகன் சிங் சுளீர் கருத்து\nடெல்லி:மத்திய நிதி அமைச்சர் இன்று தாக்���ல் செய்த இடைக்கால பட்ஜெட் ஒரு தேர்தல் பட்ஜெட் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சனம் செய்துள்ளார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/09/10054006/1260514/India-Will-Ban-SingleUse-Plastic-World-Should-Too.vpf", "date_download": "2019-09-21T14:46:28Z", "digest": "sha1:MGFVVQVDNAI2RLBQGYCVNMVIERXRAVTC", "length": 11375, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India Will Ban Single-Use Plastic, World Should Too: PM Modi At UN Meet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிளாஸ்டிக்குக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது - ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nபதிவு: செப்டம்பர் 10, 2019 05:40\nஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருளுக்கு உலகம் விடை கொடுக்கும் நேரம் வந்து விட்டது என்று ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\nபாலைவனமாக்கலுக்கு எதிரான ஐ.நா. மாநாடு, டெல்லி அருகே உள்ள நொய்டாவில் நடந்து வருகிறது. 197 நாடுகளின் பிரதிநிதிகள், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 13-ந் தேதி வரை இம்மாநாடு நடைபெறுகிறது.\nநேற்று இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-\nபருவநிலை மாறுபாடு என்பது நிலத்தின் சிதைவுக்கு வழிவகுக்கிறது. கடல் மட்டம் உயர்வு, கடல் சீற்றம், தவறிய மழைப்பொழிவு, புயல், புழுதி புயல் போன்ற காரணங்களாலும் நிலம் சிதைகிறது. உலகில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், நிலச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா, 2030-ம் ஆண்டுக்குள் 21 மில்லியன் ஹெக்டேர் சிதைந்த நிலங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை 26 மில்லியன் ஹெக்டேர் நிலங்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.\nஇந்தியாவின் மரங்கள் மற்றும் வனப்பரப்பு, கடந்த 2 ஆண்டுகளில், 0.8 மில்லியன் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபிளாஸ்டிக் கழிவுகளால் நிலம் வீணாகிறது. இதை கவனிக்காமல் போனால், நிலம் மலடாக மாறுவதுடன், விவசாயத்துக்கு பயனற்றதாகி விடும். ஆகவே, ஒருமுறை மட்டும் பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. வரும் ஆண்டுகளில், அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.\nஅதுபோல், ஒருமுறை மட்டும் பயன்படுத்தத்தக்க பிளாஸ் டிக் பொருட்களுக்கு உலகமும் தடை விதிக்கும் நேரம் வந்து விட்டது. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அப்புறப்படுத்த இந்தியாவில் த��ட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசிதைந்த நிலங்களுக்கு தீர்வு காணும்போது, தண்ணீர் பற்றாக்குறைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். தண்ணீர் வினியோகத்தை பெருக்க வேண்டும். நிலத்தில் ஈரப்பதம் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நீர் மேலாண்மையில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.\nஉலகளாவிய தண்ணீர் செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்தியாவில், நீர் மேலாண்மைக்காக ‘ஜல் சக்தி’ அமைச்சகம் தொடங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக்க திட்டம் வகுத்துள்ளோம். 21 கோடிக்கு மேற்பட்ட மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி உரங்களை தவிர்த்து விட்டு, பசுமை உரங்கள் பயன்பாட்டை அதிகரித்து வருகிறோம்.\nஇந்தியர்களாகிய நாங்கள், பூமியை எப்போதும் தாயாக, புனிதமானதாக கருதுகிறோம். மன்னிப்பு கேட்பதற்கு பூமியை தொட்டு வணங்குகிறோம். வானம், பூமி, தண்ணீர் இவற்றுக்காக வேண்டிக்கொள்வோம். இவையெல்லாம் செழிப்பாக இருந்தால், நாமும் செழிப்பாக இருப்போம்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nமகாராஷ்டிராவில் மீண்டும் முதல் மந்திரியாக வருவேன் - தேவேந்திர பட்னாவிஸ்\nஅமெரிக்கா செல்லும் வழியில் ஜெர்மனியில் இறங்கிய மோடி\nரூ.1½ லட்சம் கோடி வரி சலுகை - நிர்மலா சீதாராமன் நடவடிக்கைக்கு மோடி பாராட்டு\nஅமெரிக்க பயணம் இருநாட்டு உறவுகளில் புது மைல்கல்லாக விளங்கும் - பிரதமர் மோடி\nஉலான்பாதரில் தங்க புத்தர் சிலை: மோடி- மங்கோலிய அதிபர் திறந்து வைத்தனர்\nஅமெரிக்க நகரங்களில் மோடி, டிரம்ப் ஒரே வாரத்தில் 2 முறை சந்திப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-03-16-29", "date_download": "2019-09-21T13:49:45Z", "digest": "sha1:ZEQBLRBGE4SQF2GWPTQJAOBZ5RSLCJBH", "length": 8503, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "கதிர்வீச்சு", "raw_content": "\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\n��ிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\n இடிந்தகரை பகுதியில் 08-03-2016 இரவு நடந்தது என்ன\nஅணு மின்சாரப் போர்வையில் அணு ஆயுதமா\nஅணுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா கூடங்குளம்\nஅணுக் கழிவுகளை 1 இலட்சம் ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும்\nஅணுக்கழிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்கும் வரையில் கூடங்குளத்தில் உற்பத்தியை நிறுத்து\nஅணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்\nஅணுக்கூடத்தை எதிர்த்து தேவாரத்தில் போராட்டம்\nகூடங்குளம் - அணுசக்திக் கழகத்தின் அறிவியலுக்குப் புறம்பான ஆய்வுமுறை\nநாம் அச்சப்படவேண்டிய கல்பாக்கம் அணுஉலை\nநெல்லையில் அணு உலைப் பூங்கா எதிர்ப்பு மாநாடு\nபொதுவுடைமை - சம பங்கு, பொது உரிமை - சம அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?m=20171206", "date_download": "2019-09-21T14:19:31Z", "digest": "sha1:727YRTAVUOGQMXQHTRDU5W7HLK35LMKM", "length": 2091, "nlines": 49, "source_domain": "priyanonline.com", "title": "December 6, 2017 – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 25\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/21866", "date_download": "2019-09-21T13:21:03Z", "digest": "sha1:GUCKJO65LD4BC2TZR6UDVQM2LPNZBPEY", "length": 3895, "nlines": 75, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "வேலைக்கு போகும் தம்பதியர் உறவை மேம்படுத்த – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nவேலைக்கு போகும் தம்பதியர் உறவை மேம்படுத்த\nநீங்கள் வெளியிலேயே அதிக நேரம் செலவிடுதலால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு, உங்கள் உறவு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் யாராவது ஒருவர் முதிர்ச்சியுடன் கவனமாக செயல்பட்டு இந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது நேரம் ஒதுக்குவதன் மூலமும், வெளியில் அழைத்து செல்வதன் மூலமும் உங்க��ுக்குள் இருக்கும் இடைவெளியை நல்ல வழியில் சரி செய்ய வேண்டும்.\nஇடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2019/03/", "date_download": "2019-09-21T13:04:23Z", "digest": "sha1:YQND72ZSLO4YHUJQLL6FSJJCUFHO2GEC", "length": 25090, "nlines": 182, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: March 2019", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்க��டு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஎன்ன எழுதுவது என்று தெரியவில்லை...\nஆம்னிபஸ்சில் லாசரா. எழுதிய ‘அபிதா’ நாவலுக்கு இதற்கு முன்னமே ஒரு விமர்சனப் பதிவு வந்திருக்கிறது. நம்ம நட்டு ஏற்கனவே எழுதியது விமர்சனம் என்ற வகையில் நிச்சயம் வராது. புத்தகத்தைப் படித்தவுடன் தனக்குத் தோன்றிய நாற்பது வார்த்தைகளையும் புத்தகத்தில் இருந்து சில மேற்கோள்களையும் காட்டி ஒரு வியப்புடன் அந்த பதிவை முடித்திருந்தார் நட்டு. லாசரா'வின் விவரணைகளுக்கு நம்மால் விமர்சனமெல்லாம் எளிதில் எழுத ஏலாது என்று சிலிகான் ஷெல்ப் அண்ணன்கூட சொல்கிறார். நானும் ஒன்றும் விதிவிலக்கல்ல.\nஇந்த பதிவின் ஆரம்பத்தில் நான் எழுதித் தொடங்கிய அந்த மூன்று- நான்கு வார்த்தைகள் கூட நட்டு அந்த விமர்சனப் பதிவிற்குக் கொடுத்த தொடக்க வார்த்தைகளான அதே மூன்று-நான்கு வார்த்தைகள்தான்.\nஎனக்கு அம்மாவின் வழியில் ஒரு கொள்ளுத் தாத்தா இருந்தார் - சென்ற நூற்றாண்டின் இருபதுகளில் அல்லது அதற்கு சற்றே முந்தைய காலகட்டத்தில். அவர் பெண் பார்க்கப் போய் இருக்கிறார். பார்த்த இடத்தில் இவருக்குப் பெண்ணை பிடிக்கவில்லை, அல்லது பெண் வீட்டாருக்கு இவரைப் பிடிக்கவில்லை. அந்த இடம் தட்டிப் போய் விட்டது.\nஅதன் பின் வேறொரு பெண்ணைப் பார்த்தார், மணந்தார். சில வருடங்களுக்குப் பிறகு இவர் மணந்த அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டு மறைந்துவிட்டார். அந்த மனைவியின் மூலமாக குழந்தைகள் ஏதுமில்லை.\nஇப்போது இரண்டாவது திருமணத்திற்கு வீட்டில் பார்த்தார்கள். ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறார். பார்க்கப்போன இடத்தில் தன் முதல் கல்யாணத்திற்கு முன்னதாகத் தான் பார்க்கப் போய், தட்டிப் போன இடத்தின் அதே பெண் நின்று கொண்டிருக்கிறார். இப்போது மணப்பெண்ணாக அல்ல; மணப்பெண்ணின் தாயாக.\nஅந்தப் பெண்ணை இப்போது இரண்டாம் மணம் புரிகிறார். அதாவது தான் முதன்முதலில் பார்த்த பெண்ணின் மகளை இப்போது இரண்டாவதாக மணமுடிக்கிறார்.\nகேட்பதற்கு எந்த விதத்திலும் உவப்பாக இல்லாத ஒரு கதை இது. இல்லையில்லை கதை இல்லை; நிஜம்தான். என்றாலும் கேட்பதற்கு அத்தனை உவப்பாக இல்லை பாருங்கள். தர்க்கரீதியாக, நியாய ரீதியாக அல்லது தர்ம ரீதியாக ஏதும் கேள்விகள் இருந்தால் இங்கே விடை சொல்ல சொல்ல முகம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நிஜக்கதை.\nஇந்தக் கதைக்கும் அபிதாவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்றால் இருக்கிறது, இல்லை என்றால் இல்லை. அபிதாவை வாசித்துவிட்டுத்தான் சொல்லுங்களேன். முன்னமே வாசித்தவர் என்றாலும் சொல்லுங்கள்.\nஅபிதாவில் லாசரா. சொல்லும் கதை ரொம்பச் சின்னது. உண்மையாகப் பார்த்தால் இந்தக் கதையை ஒரு சிறுகதையாக கூட அவர் எழுதி இருக்க முடியும். ஆனால் சிறுகதையாக இதை எழுதி இருந்தால் அபிதாவிற்கு என்று தமிழ் நாவல் உலகில் ஒரு இடம் கிடைத்து இருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனின், அபிதாவின் விஷய கனம் கதையில் இல்லை. லாசரா'வின் விவரணையில் தான் இருக்கிறது.\nகதை முழுக்கவே கதையின் நாயகன் பேசிக்கொண்டே நம்முடன் இருக்கிறார். நம்முடன் என்றா சொன்னேன் இல்லை இல்லை... தன்னுடன் பேசிக் கொண்டே இருக்கிறார். அந்தப் பேச்சின் விஷயங்கள்தான் ஒட்டுமொத்த அபிதாவுமே. கதையின் நாயகன் தனக்குத்தானே பேசிக் கொள்ளும் விஷயத்தில் ஓராயிரம் விஷயங்கள் உள்ளன. நான் படித்து விழி விரித்துப் புருவங்கள் உயர்த்தி வியந்தவைகள் பத்து அல்லது பதினைந்து விஷயங்கள் இருக்கக்கூடும்.\nஇந்தக் கதைக்கு விமர்சனம் எழுதும்போது இந்தக் கதைக்கான இணைப்பைத் தந்து ஒரு மணி நேரத்தில் படித்து விட முடியும் என்று எழுதியிருந்தார் நட்டு. நிச்சயம் ஒரு மணி நேரத்தில் படித்துவிடக்கூடிய அளவுதான் அபிதா நாவல். ஆனால் கதையின் நாயகன் பேசும் பேச்சும், விவரணைகளும் பல முறைகள் படித்து உள்வாங்கிக் கொள்ளத்தக்கது.\nகமல்ஹாசனின் நகைச்சுவைத் திரைப்படங்களைப் போல லாசரா'வின் ஒரே படைப்பைப் பலப்பல முறைகள் படித்துக் கொண்டே இருக்கலாம் போல. ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு பிம்பம் உங்களுக்கு வெளிப்படலாம்; ஒவ்வொரு விஷயம் உங்களுக்கு விளங்கலாம்.\nகதிரில் லாசரா 'சிந்தாநதி' என்ற அனுபவத் தொடரை எழுதினார். உங்களுக்கு வாரம் ரெண்டு பக்கம் ஒதுக்கறேன், ஏதாவது எழுதுங்க, என்று ஆசிரியர் கேட்டுக் கொள்கிறார். ஆசிரியர் அறைக்கு நுழையும் முன் தினமணி கதிரில் லாசரா. எழுதிய சிறுகதைக்கு வந்த கடிதங்களை ஊழியர் ஒருவர் லாசரா. கைகளில் தருகிறார்.\n ஒண்ணும் புரியலை. தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலத்தான் இருக்கிறது\", என்கிறது அவற்றுள் ஒரு கடிதம். அடுத்த நிமிடம், உங்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து இரண்டு பக்கங்கள், என்கிறார் ஆசிரியர்.\nலாசராவின் தயக்கத்திற்கு - \"தலையைப் பிய்த்துக் கொள்வோர் பிய்த்துக் கொள்ளட்டும். புரிவோர்க்குப் புரியட்டும். புரியவில்லை என்றால்தான் என்ன கெட்டுப் போச்சு. இரண்டு பக்கங்கள் தானே\", என்கிறார் ஆசிரியர்.\n‘சிந்தாநதி’ தொகுப்பாக வெளிவந்த போது அதன் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் லாசரா - \" புரிந்தது, புரியாதது என்ற இரண்டு நிலைகளும் தற்காலிகமானவை. ஒருவருக்கு ஒருவகைப் புரிதல் இருக்கலாம். மற்றவருக்கு வேறொன்று. அதே மனிதருக்கே வேறொரு சந்தர்ப்பத்தில் அதே விஷயம் வேறொன்றாகப் புரியலாம்.\"\n – “விட்டுத் தள்ளுங்கள் நட்டமில்லை” என்பதுதான் அது.\nகதையைப் பாதி வாசித்துக் கொண்டிருந்த போது, இதை இன்னமும் யாரும் சினிமாவாக எடுக்க ஏன் முயலவில்லை என்று யோசித்துக் கொண்டேன். ஒருவேளை எடுத்து நமக்குத் தெரியாமற் போனதோ என்னவோ என்றும் எண்ணம். முழுக்க வாசித்தபின் தோன்றியது என்னவென்றால், இதையெல்லாம் சத்தியமாக எந்தக் கொம்பனாலும் படமாக்க முடியாது என்பதுதான்.\nருத்ரன் அபிதாவை நாடகமாக்க முயன்று படுதோல்வி கண்டதாகத் தெரிகிறது. நாடகம் எல்லா விதத்திலும் தோல்வி என்று தன் பதிவில் குறிப்பிடுகிறார் ருத்ரன். ஆச்சர்யம் ஏதுமில்லை எனக்கு.\nஅப்புறம்... எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கலாம். அபிதா வாசிக்காதவர் நீங்கள் என்றால் முதல் வேலையாக புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். முன்னமே வாசித்தவர் என்றால் ஃபேஸ்புக், வாட்சாப்ப��களை கொஞ்சம் எறிந்து தொலைத்துவிட்டு இன்னொரு முறைதான் வாசியுங்களேன்.\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/57243-a-gang-killed-a-student-and-rape-his-lover-in-trichy.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-21T12:56:39Z", "digest": "sha1:2TUNQCPDGJEGXNRR4EONHJBLUFOHAO2K", "length": 10332, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம் | A Gang Killed a Student and Rape his Lover in Trichy", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nதிருச்சியில் காதலனை கொன்றுவிட்டு காதலியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nதிருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் தமிழ்வாணன் (23) சமயபுரம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவரும், கொனலை பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்த பெண்ணும் சில வருடங்கலாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.\nபொங்கல் தினமான நேற்று மாலை இருவரும் கொனலைப் பகுதியில் உள்ள மலைமாதா கோயில் பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் மாலை 6 மணியளவில் சொந்த ஊருக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பிய போ���ு, குமூளூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசியுள்ளனர். அப்போது, அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளனர்.\nஇதனால் ஆத்திரமடைந்த தமிழ்வாணன் அவர்களிடம் சண்டையிட்டுள்ளார். சண்டையின்போது மர்ம நபர்களில் ஒருவன் தமிழ்வாணனின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளான். படுகாயத்துடன் தமிழ்வாணன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளார். பின்னர் அந்த நான்கு பேரும், அப்பெண்ணை வனப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கழுத்தில் கத்திக்குத்துடன் கிடைந்த தமிழ்மாணவன் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுகனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\n“கொடநாடு விவகாரத்தில் மர்மம் உள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\n'எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது' - காதலனை கரம்பிடிக்கும் நடிகை ரிச்சா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை \nசாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை‌‌ மிரட்டல் ‌விடுத்த மக்கள்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: முன்ஜாமீன் கோரி உதித் சூர்யா மனு\n‘டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலையில் யார் தூண்டுதலும் இல்லை’ - சிபிஐ அறிக்கை\nபள்ளிக்குச் சென்ற இரண்டு மாணவர்கள் காணவில்லை : சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை\nசிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொது மக்கள்\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\nபாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா கைது\n“மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்” - மருத்துவக் கல்வி இயக்குநர்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கொடநாடு விவகாரத்தில் மர்மம் உள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்\n'எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது' - காதலனை கரம்பிடிக்கும் நடிகை ரிச்சா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64403-andhra-inspector-turns-mp-saluting-former-boss.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:16:10Z", "digest": "sha1:HW6IQUHDCA7AAKTRICO4H2CIHHKEQJCK", "length": 14218, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அன்று எம்.பி. பேசிய தகாத பேச்சு”- எஸ்.ஐ., எம்.பியாக உருவெடுக்க காரணம் இதுதான்..! | Andhra Inspector turns mp saluting former boss", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n“அன்று எம்.பி. பேசிய தகாத பேச்சு”- எஸ்.ஐ., எம்.பியாக உருவெடுக்க காரணம் இதுதான்..\nஆந்திராவில் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றிய மாதவ், தற்போது தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக மக்களவைக்கு செல்ல உள்ளார். அவர் தனது முன்னாள் உயர் அதிகாரிக்கு சல்யூட் அடிக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சரி இன்ஸ்பெக்டராக பணியாற்றியவருக்கு, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக ஆசை வந்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது குறித்தும் இங்கே பார்க்கலாம்.\nஎம்எல்ஏ, எம்.பி.க்களை பார்த்து சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் ஒருவர், இன்று மற்றவர்கள் சல்யூட் அடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். இதுதான் ஆந்திராவின் முன்னாள் இன்ஸ்பெக்டரும் தற்போதைய எம்.பியான கோரண்ட்லா மாதவின் கதை.. கடிரி பகுதியில் சர்கிள் இன்ஸ்பெக்ட்ராக பணியாற்றிய மாதவ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.\nஇதனையடுத்து தேர்தலில் போட்டியிட நினைத்த அவருக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கியது. அதன்படி ஆனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூர் தொகுதியில் ப��ட்டியிட்ட மாதவ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யை 1,40,748 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அருகே தனது பழைய பாஸுக்கு மாதவ் சல்யூட் அடிக்கும் போட்டோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்து மாதவ் கூறும்போது, “ என்னுடைய முன்னாள் பாஸுக்கு சல்யூட் அடித்தேன். இது எங்கள் இருவருக்கும் இடையேயே இருக்கும் உணர்வுப் பூர்வமான மரியாதை” என்றார்.\nமாதவ் எம்.பியாக தேர்வானது ஒன்றும் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. தேர்தலில் மாதவ் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை முதலில் தேர்தல் ஆணையம் நிராகரிக்கவே செய்தது. அதற்கு தேர்தல் ஆணையம் சொன்ன காரணம், இன்ஸ்பெக்ட்டர் பணியிலிருந்து மாதவ் தன்னை விடுவித்துக் கொண்டது,போலீஸ் தரப்பில் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது தான்.. இதனையடுத்து மாநில நிர்வாக தீர்ப்பாயம் இவ்விவகாரத்தில் தலையிட்டு மாதவிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனையடுத்தே மாதவின் வேட்புமனு ஏற்கப்பட்டு அவர் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.\nசரி எம்.பி. ஆக வேண்டும் என்று வெறி வந்ததன் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆந்திராவின் ததிபாத்ரி பகுதியில் உள்ள சின்னபோலமாதா பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் அங்கிருந்து ஓடிவிட்டதாக அப்போதைய அனந்தபூர் தொகுதி எம்.பியாக திவாகர் ரெட்டி போலீசார் கடுமையாக சாடியிருந்தார். அத்துடன் போலீசாரை மிகவும் தரம் தாழ்ந்து திவாகர் ரெட்டி விமர்சனம் செய்தார்.\nஇதனையடுத்து கலவர இடத்தில் பணியில் இருந்த இன்ஸ்பெக்ட்ர் மாதவ், திவாகர் ரெட்டிக்கு சரியான பதலடி கொடுத்தார். அதாவது போலீசாரை எம்.பி.யோ. எம்.எல்.ஏவோ வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என்று எச்சரித்ததோடு போலீசாரை தரக்குறைவாக பேசுவோரின் நாக்கு அறுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனையடுத்து திவாகர் ரெட்டி மாதவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அதாவது “ நீ உன்னுடைய போலீஸ் உடையை கழற்றி விட்டு வா.. எதற்கும் தயார்..” என்கிற முறையில் பேசியிருந்தார்.\nஇதற்கு பின்னரே போலீஸ் துறையை துறந்து அரசியலில் கால் பதிக்க மாதவ் முடிவு செய்தார். அவரின் அரசியல் பிரவேசத்திற்கு மக்களும் ஆதரவு தெரிவித்ததால் தற்போது அவர் மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கிறார்.\n’இவர்தான், பாகிஸ்தானின் விராத் கோலி’: ஆஸி.முன்னாள் கேப்டன் கணிப்பு\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’இந்தச் சமூகத்தில் அவர்கள் வாழக் கூடாது’: கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மனைவி எதிர்ப்பு\nஇந்து கடவுள்களுக்கு மத்தியில் சிலுவை... நெட்டிசன் கேள்விக்கு தக்க பதிலடி கொடுத்த மாதவன்..\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் கைது\nபாதுகாப்புக்கு வந்த சப் இன்ஸ்பெக்டருக்கு முத்தம்: போதை இளைஞர் கைது\nநள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்... தக்க நேரத்தில் உதவிய ஆய்வாளர்..\nஇன்ஸ்பெக்டருக்கு சொந்தமாக 50 வீடுகள் - ரெய்டில் அம்பலம்\nமிஸ் இந்தியா யுனிவர்ஸ் தாக்கப்பட்ட விவகாரம்: சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\n“ வாழ்க பெரியார்... வாழ்க காமராஜர் ”- நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்கள்..\nஇன்று பதவியேற்கின்றனர் தமிழக எம்.பி.க்கள்..\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’இவர்தான், பாகிஸ்தானின் விராத் கோலி’: ஆஸி.முன்னாள் கேப்டன் கணிப்பு\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/66668-google-s-internet-balloon-spinoff-company-is-still-looking-for-ways-to-make-money.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-09-21T13:53:56Z", "digest": "sha1:JGITTW5FLVXENP53M4DX6RE67XSK3JW7", "length": 7140, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பலூனை பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை - கூகுள் | Google’s internet balloon spinoff company is still looking for ways to make money", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nபலூனை பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை - கூகுள்\nபிரம்மாண்ட பலூனை பயன்படுத்தி தொலைத்தொடர்பு சேவை தரும் திட்டத்தை வணிக ரீதியில் கூகுள் தொடங்க உள்ளது.\nபிரம்மாண்டமான பலூனை தொலைத்தொடர்பு கோபுரம்போல் பயன்படுத்தி செல்போன் சேவை தரும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு கூகுள் அறிவித்தது. இதன் படி ‘லூன்’ என்ற பெயரில் பிரம்மாண்ட பலூனை உருவாக்கி கடந்த 3 ஆண்டுகளாக பெரு, போர்டோ ரிகோ ஆகிய நாடுகளில் கூகுள் பரிசோதித்தது.\nஅரசுப் பேருந்துக்கு அடியில் சிக்கிய கார்.. அதிகாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..\nஇதையடுத்து வர்த்தக ரீதியில் இந்தப் பலூன் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பறக்க வைக்கப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டம் வர்த்தக ரீதியிலும் வெற்றி பெறும் பட்சத்தில் பிற நிறுவனங்களும் இது போன்ற திட்டத்தை தர திட்டமிட்டுள்ளன.\nதொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க இயலாத தொலைதூர பிரதேசங்களில் இத்ததைய பலூன்கள் செல்போன் சேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். டென்னிஸ் மைதான அளவுள்ள இந்தப் பலூன்கள் ஹீலியம் வாயுவை கொண்டு நிரப்பப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n“நாங்களும் சளைத்தவர்கள் அல்ல” - இலங்கைக்கு பயம் காட்டிய பூரான்\nகர்நாடகாவில் 2 காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகல்லி பாய் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை\nபருவநிலை மாற்றத்திற்கு எதிராக தனியாக போராடி வென்ற சுவீடன் சிறுமி\n“குற்றவாளி ஆளுங்கட்சி என்பதால் காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறதா\nகை உடைந்த கணவரின் கண்ணீரைப் போக்க மரம் ஏறி சாதித்த பெண்\n‘விவேகம்’படத் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி ���ெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“நாங்களும் சளைத்தவர்கள் அல்ல” - இலங்கைக்கு பயம் காட்டிய பூரான்\nகர்நாடகாவில் 2 காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/66754-sr-ilanka-president-sirisena-said-threatened-for-his-life.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T12:58:19Z", "digest": "sha1:YTRTUFKHMM4N67JZ5GMZMNHWG4BVQ7KT", "length": 8210, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன | Sr ilanka President Sirisena said threatened for his life", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\n“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன\nபோதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் தனது உயிருக்கு அச்சுறு‌த்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபா‌ல சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.\nஇந்நிலையில் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை உளவுத்துறை அமைப்பு மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். முன்னதாக கடந்த ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nகனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு \nமருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கேட்டு வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாக்.கில் தி��்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\nஇலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயாவுக்கு 1 வருடம் தடை\nநவ. 16இல் இலங்கை அதிபர் தேர்தல் : ஆணையம் அறிவிப்பு\nபயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை-பாகிஸ்தான் தொடருக்கு சிக்கல் \n“பாக். அமைச்சர் பேச்சில் உண்மையில்லை’ - இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் விளக்கம்\nஇலங்கை வீரர்கள் மறுத்ததற்கு இந்தியாதான் காரணமாம்: சொல்கிறார் பாக்.அமைச்சர்\nபாகிஸ்தானில் கிரிக்கெட்: மலிங்கா உட்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு\n’இதுதான் எனது பந்துவீச்சு ரகசியம்’: சொல்கிறார் சாதனை மலிங்கா\nநான்கு பந்துகளில் 4 விக்கெட் - மலிங்கா மிரட்டல் சாதனை\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனமழையால் மிதக்கும் மும்பை : பலி எண்ணிக்கை அதிகரிப்பு \nமருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கேட்டு வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69534-sydney-incident-man-arrested-over-stabbings-in-city-centre.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:18:48Z", "digest": "sha1:U4B25TUI5GMQ7NTHYKEE6Z4QNNKGPBQ6", "length": 8923, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிட்னி நகரில் கத்தியால் தாக்குதல்: இளம் பெண் உயிரிழப்பு! | Sydney incident: Man arrested over stabbings in city centre", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nசிட்னி நகரில் கத்தியால் தாக்குதல்: இளம் பெண் உயிரிழப்பு\nஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வாலிபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயம் அடைந்தனர்.\nஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரின் பிசியான பகுதி சிட்டி சென்டர் ஏரியா. இங்கு மக்கள் பரபரப்பாக தங்கள் வேலை களுக்காக இன்று சென்று கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியுடன் சாலையில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினார். பின்னர் கார் ஒன்றின் மிது ஏறி நின்று கொண்டு, குதித்தார். அங்கும் இங்குமாக ஓடினார். அவரை பொதுமக்களில் சிலர் பிடிக்க முயன்றனர். அப்போது அவர் ’அல்லாஹு அக்பர்’ என்றும் ’என்னை சுடுங்கள்’ என்று கூறிய தாகக் கூறப்படுகிறது.\nபின்னர் அங்கிருந்தவர்கள் சாதுரியமாக செயல்பட்டு அந்த வாலிபரை சேர் ஒன்றால் விழச் செய்து அமுக்கி பிடித்தனர். அவரி டம் இருந்த கத்தியையும் பிடுங்கினர். பின்னர் வந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்த வாலிபர் பிடிபட்ட இடத்தின் அருகே, 21 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருந்தார். அவரை, இவர் கொன்றிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.\nசிலர் காயமடைந்துள்ளனர். எதற்காக இப்படி செய்தார் என்பது பற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவம் சிட்னி நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம்\nஅரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் குறை கூறுகிறார் - பன்னீர்செல்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவருமான வரி அதிகாரி போல் பேசி, நடிகையிடம் ரூ.3 லட்சம் மோசடி\nஒரே ட்ரெஸ்சிங் ரூம்மில் இருநாட்டு வீரர்கள் உற்சாகம்\nஆஷஸ் டெஸ்ட்: கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்தது இங்கிலாந்து\nஆஷஸ் டெஸ்ட்: 6 விக்கெட் அள்ளினார் ஆர்ச்சர்\nசென்னை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது மீட்கப்பட்ட நடராஜர் சிலை\nஆஷஸ் டெஸ்ட்: மார்ஷ் வேகத்தில் இங்கிலாந்து அணி தடுமாற்றம்\nகடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் நீக்கம், தொடரை வெல்லுமா ஆஸி\nஆஷஸ் தொடர் 2010 டு 2019 - ஸ்மித்தின் அசுர வளர்ச்சி\nஜாக் லீச்சை கிண்டல் செய்தாரா ஸ்டீவ் ஸ்மித்\nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\n��ிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n கணிதமேதை ராமானுஜத்தின் ராயபுர அருங்காட்சியகம்\nஅரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் குறை கூறுகிறார் - பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/nobel_prizes_8.html", "date_download": "2019-09-21T13:44:12Z", "digest": "sha1:VF57Y2MFV6LOOMZL2DHEOBY6SGDMW4E4", "length": 17905, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "நோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், ஆகிய, பெற்றவர்கள், பெற்றனர், பெற்றவர், இருவரும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அ��ிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » நோபல் பரிசுகள்\nவிலங்கியல் :: நோபல் பரிசுகள்\n71. வினையாற்றலுள்ள உயிரியல் பொருள்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nசர் ஜான் வேன் 1982இல் நோபல் பரிசு பெற்றார்.\n72. வளர்ச்சிக் காரணிகள் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nஸ்டேன்லி கோகன் 1986இல் நோபல் பரிசுபெற்றார்.\n73. நச்சுயிரித் தன்மையுள்ள கட்டிகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்\nஹேரோல்டு வர்மஸ், பிஷன் ஆகிய இருவரும்1989இல் நோபல் பரிசு பெற்றனர்.\n74. உயிரணுக்களின் தனி அயனி வழி வேலைக் கண்டு பிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்\nஎர்வின் நெதர், சாக்மன் ஆகிய இருவரும் 1991இல் நோபல் பரிசுபெற்றனர்.\n75. கண்ணறை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்\nபிஷர், கிரப்ஸ் ஆகிய இருவரும் 1992இல் நோபல் பரிசு பெற்றனர்.\n76. பாலிமரேஸ் தொடர்வினைக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nகேரி மில்லிஸ் 1993இல் நோபல் பரிசுபெற்றார்.\n77. பிளவு மரபணுக்களைத் தனித்தனியாகக் கண்டறிந்தவர்கள் யார் இவர்களுக்கு இதற்காக எப்பொழுது நோபல் பரிசு கிடைத்தது\nபிலிப் ஷார்ப், இராபர்ட்ஸ் ஆகிய இருவரும் 1977இல் கண்டறிந்தவர். இத���்காக 1993இல் 16 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்றனர்.\n78. பெருமூலக்கூறுகளின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்\nபால் ஜே. புளோரே 1994இல் நோபல் பரிசு பெற்றார்.\n79. தொடக்கக் கருவளர்ச்சியின் மரபுக் கட்டுப்பாட்டை அறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்\nவோல்கார்டு, டாக்டர் கிறிஸ்டியானி லூயிஸ், வீசக்ஸ் ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர். இவர்களில் கிறிஸ்டியாணி நோபல் பரிசு பெற்ற பத்து மகளிரில் ஒருவர்.\n80. கருவளர்ச்சி மரபணுக் கட்டப்பாடு குறித்து ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்\nஎட்வர்டு பி. லூயிஸ், வோல்கார்டு, வீசக்சு ஆகிய மூவரும் 1995இல் நோபல் பரிசு பெற்றனர்.\nநோபல் பரிசுகள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - நோபல், பரிசு, யார், ஆகிய, பெற்றவர்கள், பெற்றனர், பெற்றவர், இருவரும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/11/28/", "date_download": "2019-09-21T14:00:20Z", "digest": "sha1:ZSZ666B6FZCIHTS6U6YXQDFCAFZT2AOX", "length": 12833, "nlines": 297, "source_domain": "barthee.wordpress.com", "title": "28 | நவம்பர் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 28th, 2011\nகனடா Bramptonல் வசிக்கும் வாசன் கீதா தம்பதிகளின் செல்வப் புதல்வி ‘சங்கமி’க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇன்று பிறந்தநாளைக்காணும் சங்கமியை அக்கா அஜிதா, தம்பி கிருஷன் மற்றும் நிலாணியா, அபிசன், அம்மம்மா ஆகியோர் சகல செளபாக்கியங்களும் பெற்று பெருவாழ்வு வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர்.\nநவம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 332வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.\n1821 – பனாமா ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து பா��ிய கொலம்பியாவுடன் இணைந்தது.\n1979 – நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் கொல்லப்பட்டனர்.\n1987 – தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்\n1990 – ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.\n2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.\n1820 – பிரெட்ரிக் ஏங்கல்ஸ், ஜேர்மன் அரசியல் மெய்யியலாளர் (இ. 1895).\n1864 – ஜேம்ஸ் ஆலன், ஆங்கில எழுத்தாளர் (இ. 1912)\n1984 – ஆன்டுரூ போக, ஆஸ்திரேலிய கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1694 – மட்சுவோ பாஷோ, ஜப்பானியக் கவிஞர் (பி. 1644)\n1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (பி. 1861)\n1954 – என்றிக்கோ பெர்மி, இத்தாலிய இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவரும் (பி. 1901)\nஅல்பேனியா – விடுதலை நாள் (1912)\nமவுரித்தேனியா – விடுதலை நாள் (1960)\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« அக் டிசம்பர் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/mobile/03/176763?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:42:50Z", "digest": "sha1:PWOIUD7QJFH5CPZF2OWAH3NUGDHXFVTH", "length": 7681, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த முழு தகவல்கள் இதோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்த முழு தகவல்கள் இதோ\nHuawei நிறுவனம் தயாரித்துள்ள, உலகின் முதல் 5G ஸ்மார்ட்போன் வெளியீடு மற்ற���ம் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nHuawei நிறுவனத்தின் 2018 Analyst Summit விழா, ஷென்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில், அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன.\nஅதில் 2019ஆம் ஆண்டில் தனது முதல் 5G ஸ்மார்ட்போனை Huawei நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Huawei-யின் சொந்த 5G Modem பயன்படுத்தப்பட உள்ளது.\nமேலும், இந்த மொடலானது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Huawei Mate 20 எனும் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மொடல் ஆகும். இதன் பெயர் Huawei Mate 30 ஆகும்.\nHuawei நிறுவனம், Mobilephone-களுக்கான பிரத்யேக 5G Modem ஒன்றை உருவாக்கி வருகிறது. இத்துடன் முழுமையான 5G சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.\nமேலும் 5G மென்பொருள் தயாரானதும் வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில், சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உபகரணங்களை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.\nவருகிற 2025ஆம் ஆண்டு வாக்கில், சுமார் 110 கோடி 5G இணைப்புகள் இருக்கும் என்றும், 20 கோடி இணைக்கப்பட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் Huawei நிறுவனம் எதிர்பார்க்கிறது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/southasia/03/193963?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:00:10Z", "digest": "sha1:ZZF3LE2FQ7DFG5V3H335KGJD4333B7BH", "length": 7803, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "அன்று ராணியாக வாழ்ந்தவர்.. இன்று பட்டினியால் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பரிதாபம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅன்று ராணியாக வாழ்ந்தவர்.. இன்று பட்டினியால் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பரிதாபம்\nஒரு காலத்தில் புகழ்பெற்ற குடும்பத்தில் ராணியாக வாழ்ந்த பெண் உணவின்றி பட்டியால் இறந்துபோன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலத்தில் டிக்கெட் பரிசோத���ராக பணியாற்றி வருகிறார் சலீல் சவுத்ரி. இவர் தனது 75 வயது தாய் லீலாவதியுடன் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில், லீவாதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, லீலாவதியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.\nமகன் சவுத்ரி, அடிக்கடி தனது தாயிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இம்மாதமும் கோபித்துக்கொண்டு சென்றவர், 2 மாதமாக வரவில்லை.\nஇதனால் பட்டினியால் லீலாவதி இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது. விசாரணையில் கிடைத்த இன்னொரு தகவல், லீலாவதியின் கணவர் உபி முன்னாள் எம்எல்சி (மேலவை உறுப்பினர்) ராம்கேர் சிங் என்று தெரியவந்துள்ளது.\nஒரு காலத்தில் லக்னோவில் புகழ்பெற்றம் குடும்பம் இவர்களுடையது. ராணி போன்று வாழ்க்கை வாழ்ந்து வந்த லீலாவதி இப்படி, பட்டினியால் இறந்துகிடந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kasthuri-latest-interview-after-came-out-from-bigg-boss-house-119083100036_1.html", "date_download": "2019-09-21T13:25:03Z", "digest": "sha1:YZJGZN27L6HM7RNPPX2E2GXJDOP4PJ24", "length": 9157, "nlines": 102, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "\"மதுமிதா விவகாரத்தில் சம்மந்தப்பட்டது இந்த இருவர் தான் \" கஸ்தூரியின் அனல் பறக்கும் பேட்டி!", "raw_content": "\n\"மதுமிதா விவகாரத்தில் சம்மந்தப்பட்டது இந்த இருவர் தான் \" கஸ்தூரியின் அனல் பறக்கும் பேட்டி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்த கஸ்தூரிக்கு ஓட்டுக்கள் குறைந்ததால் வெளியேற்றப்பட்டார்.\nபொதுவாக பிக்பாஸில் பங்கேற்ற போட்டியாளர்கள் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் பேட்டி கொடுப்பது வழக்கமான ஒன்று. இதற்காக அந்த தொலைக்காட்சியே ஏற்பாடு செய்து அவர்கள் சொல்லும் மீடியாவுக்கு தான் பேட்டியளிப்பார்கள் இது பிக்பாஸின் கண்டீஷன்களில் ஒன்று.\nஅந்தவகையில் தற்போது கஸ்தூரி அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது, வீட்டிலிருக்கும் போட்ட���யாளர்கள் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் போல் தான் இருக்கின்றனர். அவர்களை ஆட்டி வைப்பது பிக்பாஸ்தான். மக்களுக்கு இதுதான் தேவை என முடிவு செய்து பிக்பாஸ் சிலவற்றை மட்டுமே காட்டுகிறார்.\nபிக்பாஸ் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன கொடுக்கிறது என்று தெரியவில்லை. பிக்பாஸ் வீட்டில் மனிதராகவும் மனித தன்மையுடனும் நடந்து கொள்வது சேரன் மட்டும்தான். மற்றவர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை. மதுமிதா பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் ஷெரின் மற்றும் லாஸ்லியா தான். முக்கியமாக சம்பந்தப்பட்டவர் ஷெரின் தான். நீங்கள் மறுபடியும் மறுபடியும் மீண்டும் என் வாயை கிளறீங்க. நான் பேசியதை நீங்க காட்டவில்லை. என்று கூறி கோபட்டார் கஸ்தூரி.\nசாண்டி செய்த கீழ்த்தரமான வேலையை பாருங்கள் - வீடியோ\nதாய்லாந்து செல்லும் மணிரத்னம் – விரைவில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் \nபிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் சிம்பு விஜய் டிவி வெளியிட்ட அதிகராப்பூர்வ அறிவிப்பு\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா...\nநுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்...\nமாமனாரின் பிறந்தநாளுக்கு ஹாட்டான உடையணிந்து வந்த சமந்தா - வைரலாகும் குடும்ப புகைப்படம்\n\"முகன் இல்லனா என்ன நான் இருக்கேன்\" - அபிராமியிடம் காதலை சொன்ன முகன் நண்பர்\nநடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nபிரமாண்ட சாதனை படைத்த பிகில் - கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்\nஸ்லிம் ஆகுறேன்னு எலும்பும் தோலுமாக மாறிய சமந்தா\nடைட்டில் கார்ட் வின்னர் கவின் - பிக்பாஸின் ரகசிய உண்மை - வீடியோ\nநேரடியாக ஃபைனலுக்கு சென்றார் முகன்\nஇதைத்தான் அவன் வந்த நாளில் இருந்து பண்ணிட்டு இருக்கான் .. இப்போ என்ன புதுசா..\nகோமாளி படத்தை தொக்காக தூக்கிய போனி கபூர்\nஅடுத்த கட்டுரையில் இது வேற லெவல் அந்தர் பல்டி... வாட் இஸ் திஸ் மிஸ்டர் சீமான்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-21T13:34:37Z", "digest": "sha1:WXP7J5GGN46WGSAAOLI73MVTJUF652OO", "length": 9514, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்தியாவில் இயக்கப்படும் விரைவு வகைத் தொடர்வண்டியாகும். இதை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள நகரங்களை அந்நாட்டின் தலைநகரான புது தில்லியுடன் இணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அதிவேகத் தொடர்வண்டிச் சேவையாகும்\nமுதன்முதலாக 8 பெப்ரவரி 2004 இல் கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிச் சேவை தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் 49 சம்பர்க் கிராந்தி வண்டிகள் இயங்குகின்றன.[1]\nஆந்திரப் பிரதேச சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - திருப்பதி 2302\nஉத்தரப் பிரதேச சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - கடி மாணிக்பூர் 695\nஉத்தர சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி புது தில்லி - உதம்பூர் 630\nஉத்தராகண்டு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி தில்லி சந்திப்பு - காட்கோதாம் ராமநகர் 239, 278\nஒடிசா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி புது தில்லி - புவனேஸ்வர் 1799\nகர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - யஸ்வந்தபூர் 2610\nகேரள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி சந்தீகட் - கொச்சுவேளி 3415\nகுஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - அகமதாபாத் 1085\nகோவா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சண்டிகர் - மட்காவ் 2160\nசத்தீஸ்கட் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - துர்க் 1281\nஜார்க்கண்டு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி புது தில்லி - ராஞ்சி 1306\nதமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - மதுரை 2676\nமேற்கு வங்காள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி தில்லி சந்திப்பு - சியால்தாஹ் 1448\nபூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி புது தில்லி - குவகாத்தி 1904\nபிகார் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி புது தில்லி - தர்பங்கா சந்திப்பு 1172\nமத்தியப் பிரதேச சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - ஜபல்பூர் 909\nமகாராஷ்டிரா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ஹசரத் நிசாமுத்தீன் - பாந்திரா முனையம் 1366\nராஜஸ்தான் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி தில்லி சராய் ரோகில்லா - ஜோத்பூர் சந்திப்பு 685\nசம்பர்க் கிராந்தி வண்டிகள் - இந்தியன்ரய���ல்இன்போ தளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 திசம்பர் 2016, 18:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/11/blog-post_25.html", "date_download": "2019-09-21T13:55:10Z", "digest": "sha1:CMSYNSFQGASPUFOTAMGLSSPCFIZXRJA7", "length": 5426, "nlines": 46, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: தமிழினத் தலைவனுக்குப் பிறந்தநாள்", "raw_content": "\nதமிழினத் தலைவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nதிரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) முட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=25%3A2011-03-05-22-32-53&id=2792%3A-qq&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=47", "date_download": "2019-09-21T13:52:33Z", "digest": "sha1:2CBQFY2H5LGQG5NIKAJSPUIEEJFPCS23", "length": 18763, "nlines": 18, "source_domain": "www.geotamil.com", "title": "நூல் மதிப்புரை: \"தீ\"", "raw_content": "\nSunday, 12 July 2015 22:52\t- அறிஞர் அ.ந.கந்தசாமி -\tஅறிஞர் அ.ந.கந்தசாமி பக்கம்\n- அண்மையில் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'தீ' நாவல் பற்றி எழுதிய நூல் மதிப்புரையொன்றின் போட்டோப்பிரதி கிடைத்தது. 27/6.1962இல் வெளிவந்த இந்நூல் மதிப்புரை 'மரகதம்' சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கருதுகின்றோம். ஒரு பதிவுக்காக அம்மதிப்புரையினை பிரசுரிக்கின்றோம். மேலும் 'அறிஞர் அ.ந.கந்தசாமி ஐஸன்ஸ்டைனின் 'பாட்டில்ஷிப் பாட்டெம்கின்' என்ற 1905இல் ருஷ்யாவில் நடைபெற்ற புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெளனத்திரைப்படம் பற்றி எழுதிய விமர்சனமொன்று 'பாரதி' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. அந்த விமர்சனம் விரைவில் பிரசுரமாகும். - பதிவுகள் -\nஒரு நந்தவனத்தில் முன்னேற்பாடு செய்துகொண்டபடி சரசு என்ற வேசியின் வரவை எதிர்பார்த்திருக்கிறான் ஒரு தலை நரைத்துவிட்ட பாடசாலை ஆசிரியன். காத்துக்கிடக்கும் இந்த நேரத்தில் அவனது மனம் பழைய ஞாபகங்கள் என்ற இரையை மீட்ட ஆரம்பிக்கிறது. படிப்படியாகக்காட்சிகள் விரிகின்றன. பத்துப்பன்னிரண்டு வயதில் கமலா என்ற சிறுமியோடு மாப்பிள்ளை-பெண்பிள்ளை விளையாடியதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும் முதலில் தோன்றுகின்றன. அடுத்து பள்ளிக்கூட விடுதி வாசமும், ஜோசப் சுவாமியார் சொல்லித்தரும் அதிவிசித்திர பாடமும் ஞாபகம் வருகின்றன. பின்னர் பாக்கியம், சாந்தி, லில்லி ஆகியோருடன் கொண்ட காதற் தொடர்புகள் . இதில் லில்லியிடம்தான் உண்மையில் மனம் பறிபோகின்றது. ஆனால் லில்லியோ அவளது தாத்தாவின் இஷ்டப்படி ஒரு டாக்டரை மணந்து விடுகிறாள். பின்னால் நிர்ப்பந்தச் சூழ்நிலைகளால் புனிதத்தை மணந்ததும், அவளோடு எவ்வித தேகத் தொடர்புமில்லாமலே காலம் கடந்ததும் ஞாபகம் வருகின்றது. ஆனால் மலடன் என்ற இழிவுரை அவனுடைய ஆண்மைக்குச் சவால் விட, மனக்கோளாறால் தோன்றியிருந்த நபுஞ்சக மறைந்தமையும், புனிதம் ஐந்தாறு தடவை கருச்சிதைவுற்று மாண்டதும் மனத்திரையில் நிழலாடுகிறது. இந்த வேளையில் இலக்கிய சேவை அவனை அழைக்கிறது. லில்லியின் காதலுக்கு உலை வைத்த தாத்தா ஒரு தமிழ்ப்பண்டிதர். அவர் மீது கொண்ட வெறுப்பு அவர் காத்த இலக்கிய மரபுகளைச்சிதைக்கும்படி அவனை உந்துகிறது. சிதைக்கிறான். பின்னர் லஞ்சம் கொடுத்து ஒரு பட்டிக்காட்டு ஆசிரியனாகியமையும், திலகா என்ற சின்னஞ்சிறு பெண்ணோடு பழகி அவளைத்தன் ஆசைக்குப்பலியிட்டமையும் நினைவில் வருகின்றன. இந்நிலையில்தான் சரசுவின் சந்திப்பேற்படுகிறது. இந்த நினைவுப்பாதையின் முடிவில் சரசு எதிர்ப்படுகிறாள். ஆனால் சரசுவின் நாணமற்ற போக்கு பெண்களையே வெறுக்கச்செய்கிறது. தீ அவிந்து விடுகிறது. வீடு நோக்கி மீளும் கதாநாயகன் காதில் திலகா பூப்படைந்து விட்டாள் என்ற செய்தி கேட்கிறது.\nபொன்னுத்துரையில் 'தீ' என்ற நாவலின் கதை இதுதான். சிறுகதை உலகில் நல்ல புகழ்பெற்ற பொன்னுத்துரையின் இந்த நாவலுமொரு நீட்டி வளர்த்தப்பட்ட சிறுகதைபோல்தான் தோன்றுகிறது. முதல் ஆறு அத்தியாயங்களும் வெறும் ஞாபகக்குவியல்கள். 7ஆம் அத்தியாயத்தில் திலகாவின் சந்திப்போடு தான் கதை தொடங்குகிறது. திலகாவின் சந்திப்பு, திலகாவின் வீழ்ச்சி, சரசுவின் தலையீடு, அவள் ஏற்படுத்தும் புயல், வேட்கைகளிலிருந்து விடுதலை- இவைதான் கதையின் சம்பவங்கள். இச்சம்பவங்களோடு கமலாவுக்கோ, பாக்கியத்துக்கோ, லில்லிக்கோ, புனிதத்துக்கோ, சாந்திக்கோ, ஜோசப் சாமியாருக்கோ எவ்வித சம்பந்தமுமில்லை. இது நாவல் என்ற ரீதியில் பலஹீனமாகத்தோன்றினாலும், அழகிய வர்ணனைகளும், அலங்கார நடையும், சித்திர விசித்திர சொல்லமைப்பும் கதையை ஆவலுடன் வாசிக்கும்படி தூண்டவே செய்கின்றன.\n'தீ' துணிகரமான முயற்சி. மனக்கோளாறால் ஏற்படும் நபுஞ்சக நிலையும், அது திடீரெனத்தரும் வேகமும், சிந்தனையைத்தூண்டும் கட்டம். பல 'செக்ஸ்' அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் மன இயல் நபுஞ்சகத்தை ஒரு கதையில் யதார்த்த பாவத்தோடு பொன்னுத்துரைதான் முதலில் உபயோகித்திருக்கிறாரென்று நினைக்கிறேன். பொன்னுத்துரையின் நடையைப்பற்றி ஒரு வார்த்தை. ஒரு வித கவிதா நயத்தோடு கம்பீரமாகச் செல்லும் அவர் நடை சில சமயங்களில் மக்கர் அடிக்கிறது. வசனத்தின் ஒலியினிமை என்ற மாயையில் சிக்கி பொருளற்ற சொற்களை மாலையாகக்கோர்க்கிறார் அவர். உதாரணமாகக் கீழ்க்கண்டவற்றைச்சொல்லலாம்.\n\"மலர்கள்.... கண்களில் அருவருப்புக்கொண்டு கோரமாக ஒட்டிக்கொள்ள .... அப்புறம்\"\n\"அவள் என் குருதியுடன் கலந்துவிடும்; என் இதயத்துடன் கலந்துவிடும். என் உணர்வுகளுடனும் கலந்துவிடும்..\"\nஇப்படிப்பட்ட சிக்கலான பிரயோகங்கள், தெளிவற்ற வசனங்கள், தவறான அமைப்புகள் அடிக்கடி வருதல் வாசிப்பவருக்குச் சங்கடத்தையே விளைக்கிறது. சொற்களைப் பொறுத்தவரையிலும் கூட பிரதேசப் பிரயோகங்கள் ஒரு கட்டுக்குள் இல்லாததால் கருத்து மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு சில சொற்களை மட்டும் இங்கு காட்டுகிறேன்.\nடோக்கா, குதிரும், லோப்பு, சோங்கும், சலங்கும், இத்யாதி. இவைதவிர பல வசனங்கள் படாடோபமாகத்தொடங்கப்படுகின்றன. ஆனால் முடிக்காமல் விடப்படுகின்றன. சில இடங்களில் இப்படிப்பட்ட பிரயோகங்களுக்கு இலக்கியத்தில் இடமுண்டு என்பதை மறுக்க முடியாது. ஆனால் இத்தகைய யுக்திகள் மிக மலிந்த சரக்குப்போல் சமயா சமயம் இல்லாமல் உபயோகப்படுகையில் அவற்றுக்குள்ள மவுசு குறைந்துவிடுகிறது. ஆசிரியர் தனது எதிர்கால எழுத்துகளில் இதைக்கவனித்தல் நல்லது.\nகதை அமைப்பையும், நடையையும் ஓரளவு கவனித்த நாம் இந்நூல் எத்தகைய தத்துவத்தை வாசகர் முன்னால் வைக்கிறது என்பதையும் கவனித்தேயாகவேண்டும். 'புலாலெழுச்சி கொண்டவர்களுடைய போராட்ட வரலாறுதான் மனித வாழ்க்கை என்று உலக சரித்திரத்தின் போக்கையே மிகமிக இலகுபடுத்தி விடுகிறார் ஆசிரியர். 'பாலுணர்ச்சித்தான் வாழ்வின் ஒரேயுணர்ச்சி' என்ற முறையில் அவரது சிந்தனை சுழல்கிறது. ஆனால் இவை எவ்வளவுதூரம் உண்மை நாடுகளும், இனங்களும், வர்க்கங்களும் தம்முன் நடத்தும் போராட்டங்களும், இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்தும் போராட்டமுமே உலக வரலாற்றை உருவாக்குகின்றன. இவற்றின் உயிர் மூச்சு பாலுணர்ச்சி என்று எவர்தான் கூற முடியும் நாடுகளும், இனங்களும், வர்க்கங்களும் தம்முன் நடத்தும் போராட்டங்களும், இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்தும் போராட்டமுமே உலக வரலாற்றை உருவாக்குகின்றன. இவற்றின் உயிர் மூச்சு பாலுணர்ச்சி என்று எவர்தான் கூற முடியும் பொருளாதார காரணங்களே இப்போர்களின் அடி அத்திவாரமாக விளங்குகின்றன. பாலுணர்ச்சியல்ல. பசியுணர்ச்சிதான் சமூக மாற்றங்களுக்குக் காரணம். இதனால் பாலுணர்ச்சியின் முக்கியத்துவத்தை குறைத்து அளவிடக்கூடாது. நவீன மன இயலின் தந்தையாகிய சிக்மண்ட்பிரய்ட் (Sigmund Freud) பாலுணர்ச்சியே மனித வாழ்க்கையின் அடிப்படையான சக்தி என்று வற்புறுத்தினார். ஆனால் இவ்வுணர்ச்சி பல சந்தர்ப்பங்களில் கரந்து மறைந்து விடுகிறதென்றும், கலை உணர்ச்சி போன்ற உன்னத உணர்ச்சிகளாக உயர்நிலை அடைந்து வெளிப்படுகின்றதென்றும் அவர் கூறுகின்றார். இதுவே Sublimation (உயர் நிலைத்திரிபு) எனப்படும். 'தீ' ஆசிரியர் பாலுணர்ச்சியின் இந்தக்கோலத்தை வலியுறுத்தி இருந்தால் அவர் சொல்லும் கருத்தை நாம் ஏற்றிருக்கலாம். ஆனால் அவர் வெறும் தோலுணர்ச்சியையே பெரிதுபடுத்துவதும் அதுவே சரித்திரச்சகடையின் அச்சாணி என்று கூறுவதும் சமூக இயலுக்கும், மன இயலுக்கும் பொருந்தாதனவாகும்.\nகதையின் முடிவில் ஆசிரியர் பெண்களைத் தோல் ஜடங்கள் என்று பொருட்கள் போல் வர்ணித்தல் நம்மைத்திடுக்கிட வைக்கிறது. பெண்ணும், ஆணும் சரி நிகரானவர்கள். அவர்கள் எவரது உடமைகளும் அல்ல என்ற முன்னேறிய கருத்துள்ள இந்த யுகத்தில் இவ்வர்ணனைகள் பட்டினத்தாரையும், அருணகிரியாரையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தத்துவரீதியில் இவை பிழையான எண்ணங்களாகும்.\nஇக்கதையில் பாலுணர்ச்சிக்கு ஒருவித அநாவசிய அழுத்தம் தரப்படுகின்றது. யதார்த்த இலக்கியத்தில் பாலுணர்ச்சியை மூடி மறைத்து மழுப்புவதை நாம் ஆதரிப்பதற்கில்லை. ஆனால் அதனைப் பூதக்கண்ணாடியின் கீழ்க்கொணர்ந்து அநாவசியமாகப்பெரிது படுத்திக்காட்டுவதும் தேவையற்ற முயற்சியாகும். இவை தவிர இரட்டை அர்த்தம் தரும் அத்தியாயத்தலைப்புகள் நூலின் மதிப்பைக் கெடுக்கின்றன.\nநூலில் தனது தந்தையை நெருப்பென்றும், தாயை நீர் என்றும் அடிக்கடி வர்ணிக்கும் கதாநாயகன் ஈடிபஸ் கொம்பிளக்ஸ் (Oedepus complex) என்ற மனத்திரிபு நிலையின் பிரதி பிம்பமாகக் காட்சியளிக்கின்றான். தந்தையை எதிர்த்துத் தாயை நேசிக்கும் மனநிலை இது. கதாநாயகன் இப்படிப்பட்ட மனத்திரிபு நிலைகளில் சிக்கித்தடுமாறுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.\nஎது எப்படியாயினும் 'தீ' ஒரு துணிகர முயற்சி. அதை ஆதரிக்காதவர்களும் அதை அலட்சியம் செய்ய முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/arulmigu-kaadu-anumandharaaya-swamy-thirukovil-thiruther-thiruvizha-invitation/", "date_download": "2019-09-21T13:07:45Z", "digest": "sha1:WQXKZSO3HQAOZRGY33EV5HOAHH4AMXMY", "length": 3887, "nlines": 67, "source_domain": "kumbabishekam.com", "title": "ARULMIGU KAADU ANUMANDHARAAYA SWAMY THIRUKOVIL – THIRUTHER THIRUVIZHA INVITATION | Kumbabishekam", "raw_content": "\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/verses/ta/43-11-25.php", "date_download": "2019-09-21T14:05:07Z", "digest": "sha1:TBEEHBTUBWY5LTIUTWHVKC2S74AWW2BB", "length": 10895, "nlines": 92, "source_domain": "www.biblepage.net", "title": "இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; யோவான் 25-25", "raw_content": "\nஉண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\n\"இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;\"\nமேலும் வசனங்கள் (இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்)\n\"தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.\"\n\"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.\"\n\"சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.\"\n\"இயேசு இவைகளைச் சொன்ன பின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:\nபிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.\nஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.\"\n\"ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும்,\nஉங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்.\"\n\"வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.\nஅவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.\"\n\"நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,\nஇஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.\"\n\"அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.\nஅவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZY8k0hy", "date_download": "2019-09-21T13:19:17Z", "digest": "sha1:6NSI4NNBFYHAYPS2TLQAZBPCSZSX4SSX", "length": 6169, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "செந்தமிழ் வாசகத் திரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்செந்தமிழ் வாசகத் திரட்டு\nபதிப்பாளர்: மதுரை : இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன் , 1925\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதுரை சுதந்திரத் தமிழ் வாசகம் முதல்..\nஅருங்கலைத் தமிழ் இலக்கியக் கோவை\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/body_systems_8.html", "date_download": "2019-09-21T13:15:13Z", "digest": "sha1:CU32NLKF7O3BKOPMDG7WLOUHNPA2QKYM", "length": 16760, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - குருதி, என்ன, என்றால், யாவை", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவிய���் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » உடலின் மண்டலங்கள்\nவிலங்கியல் :: உடலின் மண்டலங்கள்\n71. குருதி வெள்ளணுக்கள் யாவை\nகுருதியிலுள்ளவை. உடலின் போர் வீரர்கள்.\n72. குருதியழுத்தம் என்றால் என்ன\nமுதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை.\n73. இதன் அளவு என்ன\nஇயல்பானவரிடம் 120-80க்கும் இடையில் இருக்கும்.\n74. குருதியழுத்தத்தை எதனால் அளக்கலாம்\n75. குருதி செலுத்துதல் என்றால் என்ன\nகுருதி குறைவாக உள்ளவர்களுக்குத் தேவைப்படும் குருதியைப் பிறரிடமிருந்து பெற்றுச் செலுத்துவது. இதற்குக் குருதி வங்கியுள்ளது.\n76. குருதி உறைதல் என்றால் என்ன\nகுருதி காற்றில் பட்டுப் தெளிநீராகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி.\n77. இதைத் தூண்டுங் காரணிகள் யாவை\nதிராம்பின், பைபிரினோஜன், கால்சியம் உப்புகள் ஆகியவை.\n78. இதன் நன்மைகள் யாவை\n2. குருதி இழப்பு தடுக்கப்படுவதால் உயிருக்கு ஊறுபடுவது தடுக்கப்படுகிறது.\n3. இஃது உடலுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்பு\n79. ஒருங்கொட்டல் என்றால் என்ன\nஒரு சேர ஒட்டிக் கொள்ளும் நிலை. இச்செயல் எதிர்ப் பொருள் விளைவுகளில் ஒன்று. குச்சிவடிவ உயிரிகள், குருதியணுக்கள் முதலியவை இவ்வியல்பு கொண்டவை.\n80. நாடித்துடிப்பு என்றால் என்ன\nஇதயத் துடிப்பை ஒட்டித் தமனிச்சுவர்கள் விரிவதால் உண்டாகும் துடிப்பு.\nஉடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - குருதி, என்ன, என்றால், யாவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2011/06/", "date_download": "2019-09-21T13:14:12Z", "digest": "sha1:3U2SFGHT4GQQ4FG3KYVCGKH6CUUHH4JA", "length": 22186, "nlines": 369, "source_domain": "barthee.wordpress.com", "title": "ஜூன் | 2011 | Barthee's Weblog", "raw_content": "\nவெற்றுப் போத்தல்களினால் மிதக்கும் வீடு – Spiral Island\nஒருவர் வித்தியாசமாக வெறும் தண்ணீர் போத்தல்களைக் கொண்டு ஒரு மிதக்கும் தீவினை அமைத்து அதில் தனது வீட்டையும் கட்டியிருக்கின்றார். கூடவே மரங்கள், செடிகள் கொண்ட வீட்டுத்தோட்டமும்\nதிருமதி சிவதாசன் பகீரதியம்மா அவர்கள் காலமானார்\nவல்வெட்டித்துறையைப் பிறப்படமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவதாசன் பகீரதியம்மா அவர்கள் 28-06-2011 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வடிவேல்(ஆசிரியர்), பொன்னம்மா(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி(Station Master – காங்கேசன்துறை), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசிவதாசன்(வயலடி வேவியர் காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும், ஞானகுரு(ராசா), புத்தளம், பற்குணம்(சாமி – வல்வெட்டித்துறை), காலஞ்சென்ற இராமராதன் பவளக்கண்டு(மயிலிட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nஅன்னை மடியில் : 7 – 08- 1932 — ஆண்டவன் அடியில் : 28 – 06 – 2011\nகாலஞ்சென்ற சுரேந்திரன்(சுரேஸ்), காணாமல்போன தெய்வேந்திரன்(தெய்வா), மாலதி(பாப்பா – கனடா), ரவீந்திரன்(ரவி – ஜேர்மனி) அன்புத் தாயாரும், வசந்தகுமார்(பாபு – கனடா), மகேஷ்வரி(ஜேர்மனி), மல்லிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியும்,\nபற்குணம்(வல்வெட்டித்துறை), சிவபாக்கியம்(டென்மார்க்), ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும், பார்கவி(கவி – கனடா), தசாரா(சுபி – கனடா), அக்ஷயா(ஜேர்மனி), தேவானந்தன்(தேவா – ஜேர்மனி), சதீஸ்கண்ணா(சதீஸ் – மாசியப்பிட்டி), டினேஸ்குமார்(டினா – மாசியப்பிட்டி), சுமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 30-06-2011 வியாழக்கிழமை அன்று கொழும்பு பொரலை ஜெயவர்த்தனா மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பொரலை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nரவீந்திரன்(மகன்) ஜெர்மனி தொலைபேசி: +4917637718291 செல்லிடப்பேசி: +497645917694\nமாலதி(மகள்) கனடா செல்லிடப்பேசி: +15147488555\nதம்பதிகளின் செல்வப்புதல்வன் ‘தேஷான்’ க்கு\nஅமெரிக்க லொ��் ஏஞ்சல் நகரில் இடம் பெற்ற எம்..வி. வீடியோ இசை விருது வழங்கும் வைபவத்திற்கு இறைச்சியிலான ஆடை அணிகலன்களை அணிந்து வந்து உலகப் பிரபல பொப் இசைப் பாடகி லேடி ககா பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தினார்.\nஇவ்விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட 15 விருதுகளில் 8 விருதுகளை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலேடி ககாவின் “பாட் ரொமான்ஸ்’ வீடியோ பாடல் தொகுதியானது மிகச் சிறந்த நடன வீடியோ, மிகச் சிறந்த பெண் கலைஞரின் வீடியோ, மிகச் சிறந்த பொப் இசை வீடியோ, மிகச் சிறந்த நடன அசைவு வீடியோ, மிகச் சிறந்த இயக்கம், மிகச் சிறந்த பதிப்பாக்கம், மிகச் சிறந்த வீடியோ என்ப வற்றுக்கான விருதுகளை வென்றிருந்தது.\nதிருமதி ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் காலமானார்\nPosted by barthee under இரங்கல்/மரணம், பொதுவானவை\nபிறப்பு : 3 செப்ரெம்பர் 1930 — இறப்பு : 13 யூன் 2011\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவடிவேல், சின்னமணி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினவடிவேல் தம்பதியரின் மருமகளும்,\nகாலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் அவர்களின் துணைவியாரும்,\nசிவராணி, செல்வராணி, கமலம், நவமணி, ஜெயமணி, சற்றனம், தரணம், பராபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nகாலஞ்சென்ற விஜயலட்சுமி, காலஞ்சென்ற விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீபத்மநாதன், ராஜலக்ஷ்மி, ஸ்ரீசண்முகநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசற்குணலிங்கம், தெய்வேந்திரராணி, இராமகிருஷ்ணன், கமலகுமாரி, மங்கையர்க்கரசி ஆகியோரின் அருமை மாமியாரும்,\nஜெயசண்முகலிங்கம், தெய்வேந்திரலிங்கம், சுரேஷ்குமார், மதிவண்ணன், ராஜாராம், பார்த்திபன், ஜெயசந்திரஹாசன், ஸ்ரீகணேஷ், ஸ்ரீகுமரேஷ், பிரகாஷ், ரமாஸ்ராம், ஸ்ரீகைலாஷ், அபிலாஷா, மதிவதனி, சிந்து, சார்மினி, தர்சினி, வாசுகி, ரஜிதா, ரஞ்சிதா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,\nலக்ஷ்மி, சரண்யா, விஜித், லக்சீனா, ஜெயந்த், கிருஷாந்த், ஹரேஷ், மதுசன், ருஷான், நிலக்க்ஷா, சக்தி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇராமகிருஷ்ணன் +442085542980 செல்லிடப்பேசி: +447984674033\nமுன்னேற துடிக்கும் இளசுகள் இதையும் முயன்று பார்க்கலாம்.\nஅல்ஜீப்ரா தொடங்கி அரித்மேட்டிக், பிசிக்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ் என பல உருப்படியான காரியங்களை இலவசமாக கற்றுக்கொள்ள educational videos க்கள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன.\nமுன்னேற துடிக்கும் இளசுகள் இதையும் முயன்று பார்க்கலாம்.\nகனடிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக தமிழில் ஒரை\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« மே ஜூலை »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_2010", "date_download": "2019-09-21T13:25:55Z", "digest": "sha1:2S45NF7SGACBB3RUFBTHJVQ3MCEKMNEC", "length": 6375, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு பேச்சு:தமிழிணைய மாநாடு 2010 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabacus ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndado ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:தம��ழ் விக்சனரி பக்க வடிவமைப்பு/dado2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:dado2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு பேச்சு:செந்தமிழ் மாநாடு-2010 (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/இதுவரை நடந்த பழைய உரையாடல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு பேச்சு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தமா10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மேல்எண்1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabsolute line ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nabsolute point ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/தானியங்கிச் சோதனை-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ஆனந்தமூலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/07/29/economic-policy-uncertainties-may-cost-india-annual-investment-001260.html", "date_download": "2019-09-21T14:08:04Z", "digest": "sha1:UET5PURTFVRZIKXRD5UYNK6VDEVO6BXQ", "length": 21994, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியா ஆண்டிற்கு 3 பில்லியன் டாலர் வரை முதலீடுகளை இழக்கும்!!: ஐவிசிஏ | Economic and policy uncertainties may cost India annual investments of up to $3 bn: IVCA - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியா ஆண்டிற்கு 3 பில்லியன் டாலர் வரை முதலீடுகளை இழக்கும்\nஇந்தியா ஆண்டிற்கு 3 பில்லியன் டாலர் வரை முதலீடுகளை இழக்கும்\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n1 hr ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n1 hr ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n2 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n3 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய வென்சர் கேப்பிடல் மற்றும் ப்ரைவேட் ஈக்விட்டி அசோசியேசன் (IVCA), மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கை அமலாக்கம் பற்றிய தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அது மேலும், அதிகரித்து வரும் நிச்சமற்ற பொருளாதார கொள்கை மற்றும் தாமதப்படும் கொள்கை அமலாக்கத்தின் காரணமாக இந்தியா ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான முதலீடுகளை இழந்து வருகின்றது எனத் தெரிவித்துள்ளது.\nடெல்லியைச் சார்ந்த இந்தச் சங்கம் பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறை நீண்ட காலத்திற்கு உதவாது என எச்சரித்துள்ளது. மேலும் அது அந்நிய முதலீட்டாளர்களின் இந்திய முதலீடு அளவு மிகவும் குறைந்து வருகின்றது. ஏனெனில் அந்நிய நிதி முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைப் பற்றி மிகுந்த கவனமுடன் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளது.\nஊடகங்களுடன் பேசிய IVCA தலைவர் மகேந்திர ஸ்வரூப், \" நிச்சயமற்ற பொருளாதார தன்மையின் காரணமாக, இந்தியா அடுத்து வரும் சில ஆண்டுகளில் 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான முதலீட்டை இழக்க நேரிடும்\", என்று கூறினார். இந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இழக்கும் என அவர் தெரிவித்தார்.\n\"பொருளாதார நிலை கடினமானக உள்ளது, அது மேலும் கடுமையடைந்து வருகின்றது. தேர்தல் அருகில் வருவதால் கொள்கை அமலாக்க்கத்தில் நிச்சயமற்ற தன்மை நிழவுகின்றது ' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்மார்ட்ஃபோன் நிறுவன முதலீடுகளை ஈர்க்க அமைச்சக கூட்டம்..\nதொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்\nஜம்மு காஷ்மீரை மேம்படுத்த ரூ.8,000 கோடி.. மத்திய அரசு அதிரடி திட்டம்\nமீடியம் டியூரேஷன் கடன் மியூச்சுவல் ஃபண்டில் 7% வருமானமா..\nபாகிஸ்தானில் முதலீடு செய்யும் சீனா.. இருக்கிற பிரச்சனை போதாத சாமி உனக்கு..\nரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.1.49 கோடி லாபம்.. 14,500% ஏற்றம் கண்ட பங்கு.. பஜாஜ் ஃபைனான்ஸ்\n300 மில்லியன் டாலர் ஒப்பந்தம்.. விப்ரோ தட்டிச்சென்ற ஜாக்பாட்..\nரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால் ரூ.13 லட்சம் லாபம்.. அசத்தல் லாபத்தில் பி.வி.ஆர்\nலாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்ட் & மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் ஃபண்டுகள் என்றால் என்ன\nஏன் இப்படி ஒரு முடிவு..இந்தியாவில் நிரந்தரமாக காலூன்ற அமேசான் திட்டமா.. சில்லறை வர்த்தகர்களின் கதி\nMutual funds வழியாக நிச்சய வருமானம் கிடைக்குமா..\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nRead more about: investment economic dollar இந்தியா முதலீடு பொருளாதாரம் டாலர் அன்னிய முதலீடு\nஜி.எஸ்.டி வரி குறைப்பால் மட்டும் கார் விற்பனை அதிகரிக்காது.. மாருதி தலைவர் அதிரடி\n9 மாத வளர்ச்சியும் கோவிந்தா.. ரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்..\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/10/29/tamilnadu-ijk-will-join-with-bjp-parliament-election-parivendher-163812.html", "date_download": "2019-09-21T13:06:48Z", "digest": "sha1:6D4YQFR5GPGSIJRDXTXWWUSXDHQ6H5SU", "length": 15473, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி-இந்திய ஜனநாயக கட்சி அறிவிப்பு | IJK will join with BJP in parliament election: Parivendher | பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி-இந்திய ஜனநாயக கட்சி அறிவிப்பு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி-இந்திய ஜனநாயக கட்சி அறிவிப்பு\nசேலம்: அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.\nசேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த சார்வாய் கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். விழாவில் கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் கலந்து கொண்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.\nதமிழக அரசு மற்ற மாநிலங்களை போல மத்திய அரசுடன் சுமூகமான உறவை வைத்து கொள்ள வேண்டும். அப்போது தான் மக்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்க்க முடியும்.\nதமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறையால், தொழில்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாவிரி பிரச்சனை குறித்து ஆலோசிக்கும் போது, கட்சி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து கட்சிகளை அழைத்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.\nஅடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடும். மக்களுக்கு நன்மை செய்கின்ற, மாணவ சக்திக்கு நல்வழி காட்டுகின்ற இந்திய ஜனநாய�� கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் ஐஜேகே.. உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டி\nஇந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு சீட்.. போன முறை தாமரை.. இந்த முறை உதயசூரியன்\nபாஜக கூட்டணியிலிருந்து நாங்கள் விலகியதற்கு காரணம் பாமக.. பாரிவேந்தர் பரபர பேட்டி\nபாஜகவில் முயன்று.. மய்யமாக திரும்பி.. திமுக பக்கம் பாய்ந்த பாரிவேந்தர்\nபச்சமுத்து கைதுக்கு எதிர்ப்பு: ஆதரவாளர்கள் போராட்டம்;சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு\nரூ. 10,000 கோடி பச்சமுத்து மீது 3 செக்ஷன்களில் வழக்கு\nமெடிக்கல் சீட் மோசடி புகார்... வேந்தர் மூவிஸ் மதனின் நெருங்கிய நண்பர் கைது\nபாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகள்\n''இந்தா வாங்கிக்க''... அள்ளி அள்ளி கொடுக்கும் பாஜக: இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 45 தொகுதிகள்\nபாஜக கழுத்தில் துண்டைப் போட்டு \"குண்டக்க மண்டக்க\" சீட் கேட்கும் பாரிவேந்தர்\n234 தொகுதிகளிலும் இ.ஜ.க தனித்துப் போட்டி...50% பெண் வேட்பாளர்கள்: இது பாரிவேந்தரின் ''தில்''\n.. பாரிவேந்தர் பொளேர் கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nijk parliament election பாராளுமன்ற தேர்தல் பாஜக bjp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/cbi-probe-that-how-p-chidambaram-got-confidential-documents-of-agency-361006.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-21T13:16:24Z", "digest": "sha1:54SC2PGOPNGL4O37W5RUGEHZS2C42YEY", "length": 18436, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி?.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை | CBI probe that how P.Chidambaram got confidential documents of agency? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nபொண்ணு செம வெயிட் போல.. அலேக்காக தூக்கி.. அப்படியே குப்புற தள்ளி.. அடப் பாவ மாப்ளே\nகர்நாடகா இடைத்தேர்தல்கள்: 6 தொகுதிகளில் வென்றால்தான் எடியூரப்பா ஆட்சி தப்பும்\nதேன்கூட்டில் கை வைத்த எடியூரப்பா.. கோபத்தில் ரெட்டி சகோதரர்கள்.. இனிதான் இருக்கு சிக்கல்\nதமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேர்வு.. முரளிதரராவ்\nLifestyle 39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...\nSports முக்கியமான பொருள் இருந்த பை எங்கய்யா ஏர்போர்ட்டில் நொந்து நூடுல்ஸ் ஆகி புலம்பிய அந்த கேப்டன்\nFinance மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\nAutomobiles இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஃபெராரி சூப்பர் கார்... விபரம்\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nMovies லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிபிஐயின் முக்கிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி.. ப.சிதம்பரத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nடெல்லி: சிபிஐயின் ரகசிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி என சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nமுன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அவரை கைது செய்த சிபிஐ, அவரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இந்த நிலையில் அவரை 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதையடுத்து அவர் வரும் 26-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருப்பார். அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள சிதம்பரத்துக்கு சொந்தமான வீட்டில் நடந்த ரெய்டில் 2ஜி விவகாரம் தொடர்பான சிபிஐயின் முக்கிய அறிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் பாஜக கேள்வி எழுப்பியபோது ப. சிதம்பரம் கூறுகையில், நான் நிதி அமைச்சராக இருந்த போது அந்த ஆவணங்கள் அனைத்தும் பொருளாதார விவகாரங்கள் துறையால் அனுப்பிவைக்கப்பட்டவை என்றார்.\nஆனால் சிபிஐயோ, சிதம்பரம் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏர்செல் மேக்சிஸ் வ���க்கு தொடர்பானவை. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவை என கூறுகிறது.\nப. சிதம்பரம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் குறித்து அந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை விசாரணை நடத்தியதன் அறிக்கை என கூறப்படுகிறது.\nநிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிபிஐ அமைப்பு வராத நிலையில் அந்த ஆவணங்களை யார் கொடுத்தது என சிதம்பரத்திடம் சிபிஐ கேள்வி எழுப்பியது. கடந்த 2012-ஆம் ஆண்டு மே முதல் 2014-ஆம் ஆண்டு மே வரை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எந்தவித சிபிஐ ஆவணங்களையும் கொடுக்கவில்லை என பொருளாதார விவகாரங்கள் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி கடிதம் அளித்துள்ளது.\nஅந்த கடிதத்தை கொண்டு ப. சிதம்பரத்திடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தின. அதே போல் 2ஜி விவகாரம் குறித்தும் எந்த வித அறிக்கைகளையும் பொருளாதார விவகாரங்கள் துறையிடம் சமர்ப்பிக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது சிபிஐ கஸ்டடியில் உள்ள சிதம்பரத்திடம் ஆவணங்கள் குறித்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹரியானா தேர்தல்: ஆளுக்கொரு திசையில் சிதறிய எதிர்க்கட்சிகள்... ஆட்சியை எளிதாக தக்க வைக்கும் பாஜக\nநாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்\nபிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சிபிஐ கடும் எதிர்ப்பு- செப்.23க்கு விசாரணை ஒத்திவைப்பு\nகார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்\n காஷ்மீர் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nநிர்மலா சீதாராமன் சூப்பர் அறிவிப்பு.. வீடு வாங்குவோர்.. சிறு தொழில் செய்வோர் பயன்படுத்திக்கங்க\nஹரியானா, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு\nமீடியாக்களிடம் கவனம் தேவை... மகனுக்கு ப.சிதம்பரம் அறிவுரை\nகார்பரேட் வரி அதிரடியாக குறைப்பு.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.. உற்பத்தி பெருக வாய்ப்பு\nடெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா அதிரடி தகுதி நீக்கம்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான அர்த்தத்தை மாற்றக் கோரி மனு\nஇந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram cbi ப சிதம்பரம் சிபிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/blog/ta/tag/apple-ta/", "date_download": "2019-09-21T13:54:45Z", "digest": "sha1:JQBQXGJHQQHUQQ6EYQJDNCDFFAILGKZE", "length": 3656, "nlines": 30, "source_domain": "www.betterbutter.in", "title": "Apple | BetterButter Blog", "raw_content": "\nஏழு மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான நுண்ணுயிர் கொல்லி (ஆன்டிபையோட்டிக்ஸ்)\nஎப்போதெல்லாம் நாம் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறோமோ, மருத்துவர்கள் எப்போதும் ஒரு சில ஆன்டிபையோடிக்ஸ் நமக்கு பரிந்துரைப்பார். ஆனால் உங்களுக்குத் தெரியுமா இயற்கையாகவே\nஉங்கள் கல்லீரலை சுத்தப் படுத்த உதவும் 12 உணவுகள்\nகல்லீரல் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். செரிமான அமைப்பிலிருந்து பெறப்படும் இரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு செலுத்தும் முன் அதை வடிகட்டி அனுப்புகிறது கல்லீரல்.\nஇந்த 7 உணவுகளுடன் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தவும்\nநம் ஆரோக்யமான உடலுக்கு, செரிமான அமைப்பின் முறையான செயல்பாடு மிகவும் இன்றியமையாதது ஆகும். இந்த செரிமான அமைப்பின் படிதான் நாம் உண்ணும் உணவானதை, உடல் எடுத்துக் கொண்டு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165368&cat=33", "date_download": "2019-09-21T14:21:00Z", "digest": "sha1:CCN5KMKQFJ4QNP3NEWTDJ2PNFVXX6IZO", "length": 31599, "nlines": 619, "source_domain": "www.dinamalar.com", "title": "மனைவி மீது டார்ச்லைட்: கணவன் கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மனைவி மீது டார்ச்லைட்: கணவன் கொலை ஏப்ரல் 24,2019 00:00 IST\nசம்பவம் » மனைவி மீது டார்ச்லைட்: கணவன் கொலை ஏப்ரல் 24,2019 00:00 IST\nகுமரி அருகே, மேலமணக்குடியைச் சேர்ந்த 34 வயது மீனவர் வின்சென்ட். இவரும், மனைவியும், செவ்வாயன்று இரவு, வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த, கீழமணக்குடியை சேர்ந்த கிதியோன், வின்சென்ட் மனைவி மீது டார்ச் லைட் அடித்துள்ளார். வின்சென்ட் தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்த கிதியோன் அங்கிருந்து சென்றார். உடனடியாக தனது நண்பர்களுடன் மீண்டும் வந்த கிதியோன், வி��்சென்டை அரிவாளால் வெட்டினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வின்சென்ட் உயிரிழந்தார். சுசீந்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nதேரில் பவனி வந்த ஹெத்தையம்மன்\nமீண்டும் மோடி: இம்ரான் விருப்பம்\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nபோலீசார் தபால் ஓட்டு காலதாமதம்\nதமிழகத்தில் செவ்வாயன்று பிரசாரம் ஓய்வு\nமீண்டும் இணைந்த இளையராஜா யேசுதாஸ்\nகள்ளழகரை நனைக்க வந்த வைகை\n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\nபட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மனைவி இறந்தார்\nஓட்டு போட வந்த பெண் மரணம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nசிக்கன் கேட்டு திமுக நிர்வாகிகள் மீண்டும் அராஜகம்\nவீட்டின் மேற்கூரை விழுந்து தாய் மகள் பலி\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nசிவகார்த்திகேயன் ஓட்டு விவகாரம் அதிகாரி மீது நடவடிக்கை\nடொமினிக் தளபதி வழியில் ஸ்டாலின்|charu nivedita Exclusive Interviews\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\n'இந்தியன் 2' டிராப் : மீண்டும் எழுந்த சர்ச்சை\nகோடிகளை சுருட்டிய கேடிகள் யார் மீது குற்றம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமி���ர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/after-stealing-thief-tried-spray-chili-powder-caught-red-handed", "date_download": "2019-09-21T14:22:11Z", "digest": "sha1:JWPDNYJG6UTBVUQR5FETMJDALEZHEYDT", "length": 20869, "nlines": 274, "source_domain": "www.toptamilnews.com", "title": "திருடின இடத்தில் மிளகாய்பொடி தூவும்போது சிக்கிக்கொண்ட திருடன்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதிருடின இடத்தில் மிளகாய்பொடி தூவும்போது சிக்கிக்கொண்ட திருடன்\nதிருவண்ணாமலை, போளூர் காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற காவலர் சிவசாம்பு, வெளியூர் சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியிருக்கிறார். பூட்டை திறக்க சாவியை தேடும்போதுதான், பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும், உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பதையும் அறிந்து சத்தம் போட்டிருக்கிறார். திடீரென வீட்டுக்காரர்கள் வீடுதிரும்பியதை அறிந்த திருடன், வீட்டிலிருந்து மேல்மாடிக்கு ஓடிச்சென்று, காம்பவுண்டு சுவர் வழியாக வெளியேற முயன்று கீழே விழுந்துவிட்டான். அவசரத்தில் உயரமான காம்பவுண்ட் சுவரிலிருந்து குதித்தால், காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாமல் சிக்கிக்கொண்ட காளசமுத்திரத்தைச் சேர்ந்த சதீஷ் காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டான்.\nஇந்த க்ரைமுக்குப் பின்னாடி இருக்கும் காமெடியையும் கேளுங்கள். பூட்டியிருந்த சிவசாம்புவின் வீட்டை நோட்டமிட்ட சதீஷ், முன்பக்க கதவினை உடைத்து வீட்டிலிருந்த நகைகள், 5,000 ரொக்கத்தை எடுத்துக்கொண்டு சமையலைறைக்கு சென்றிருக்கிறான். அங்கிருந்த டப்பாவிலிருந்து மிளகாய் பொடியை வீடு முழுக்க தூவிவிட்டு கொண்டிருந்திருக்கிறான். தடயத்தை மறைக்கிறாராம். திருடுனோமா போனோமா என்றில்லாமல் தடயத்தை அழிக்க முற்பட்டு சிக்கிக்கொண்டிருக்கிறான் திருடன். திருடனுக்கு காலில் அடிபட்டதும் ஒருவகையில் நல்லதுதான். காலில் அடிபடாமல் போயிருந்தால், காவலர்கள் கழிவறைக்கு அழைத்துச் சென்று கையை உடைத்திருப்பார்கள்.\nPrev Article'லாஸ்லியா... நானு': வைரலாகும் முகின் தங்கை வீடியோ\nNext Articleரூ.120 குறைந்தது தங்க விலை\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nமீண்டும் உயர்ந்தது தங்க விலை\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொட��க்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொர��� முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/34059--2", "date_download": "2019-09-21T13:13:38Z", "digest": "sha1:ICDVFAPPNLVVHVND2M32VC3UCLSQPK2S", "length": 13134, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 07 July 2013 - விரும்பிய நேரத்தில் வேலை ! | Flexi Time job", "raw_content": "\nதனிநபர் கடன்... வலையில் சிக்காதீர்கள் \nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nவட்டி குறைந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்\nவி.பி.எஃப்.: எக்ஸ்ட்ரா முதலீடு, எக்ஸ்ட்ரா வரிச் சலுகை\nஉங்களைக் கோடீஸ்வரர் ஆக்கும் புதிய பொருளாதார தொழில்கள்..\nஷேர்லக் : ஐ.பி.ஓ. வருது தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் \nகணினி வழி வங்கிப் பரிமாற்றம்\nவரிச் சலுகையை முழுமையாக பயன்படுத்தணும்..\nஎன்.எல்.சி. பங்கு விற்பனை: எதிர்ப்பின் பின்னணியில் அரசியல்\nதங்கம் விலை: இன்னும் குறையுமா\nஉங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ\nடிரேடர்ஸ் பக்கங்கள் : நெகட்டிவ் செய்திகள் ஜாக்கிரதை\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nசெளக்கியமாக வாழ 5 வழிகள் \nஅதிக சம்பளம் தரும் டேட்டா அனலிஸ்ட் வேலை\nநாணயம் ஜாப் : நெகட்டிவ் உணர்ச்சிகள் வேண்டாமே\nநாணயம் ஜாப் - ஆபீஸ் வேலை... ஃபாலோ-அப் முக்கியம்\nநாணயம் ஜாப் - பணியைக் காப்பாற்றும் பன்முகத் திறமை\nநாணயம் ஜாப் - பேங்க் வேலை...ஈஸியா சேரலாம் \nநாணயம் ஜாப் - ஏஜென்சி மூலம் வேலையா\nநாணயம் ஜாப் - பழைய நிறுவனத்தில் வேலை...\nநாணயம் ஜாப்: கவனித்து செய்தால் காலத்துக்கும் இருக்கலாம்\nபுது வேலை... அக்ரிமென்ட் ஜாக்கிரதை \nநாணயம் ஜாப் : அலுவலகத்தில் ஆண்கள்... பெண்களிடம் எப்படி பழகுவது\nநாணயம் ஜாப் - ஹெச்.ஆர். உடன் கலந்தாலோசியுங்கள் \nநாணயம் ஜாப் - ரெஸ்யூமே ரெஃபரன்ஸ்...\nநாணயம��� ஜாப் - ஜெர்மனியில் வேலை ரெடி\nஆன்லைன் மூலம் வேலை தேடுகிறீர்களா..\nநாணயம் ஜாப் : நிறுவனங்கள் ஊழியர்களை தக்கவைக்கும் வித்தை\nநாணயம் ஜாப் : வேலையை விட்டபிறகு... எப்படி இருக்கவேண்டும்\nநாணயம் ஜாப் : வீட்டிலிருந்து வேலை...\nநாணயம் ஜாப் : பதவி உயர்வுக்குப் பிறகு... பக்குவம் அவசியம் \nஅப்ரைஸல்... சம்பள உயர்வுக்கான துருப்புச் சீட்டு \nநாணயம் ஜாப் - பிரச்னைக்குத் தீர்வு பேச்சுவார்த்தையே\nநாணயம் ஜாப் - அவசியம் தேவை...நிறுவனம் தரும் உற்சாகம்..\nநாணயம் ஜாப் - வேலை இடத்தில் பெண்கள்... என்ன சிக்கல், எப்படி சமாளிக்கலாம்\nநாணயம் ஜாப் - ஆட்குறைப்பு... தப்பிக்க என்ன வழி\nநாணயம் ஜாப்: வேலையில் மன அழுத்தம்... இனி இல்லை டென்ஷன்..\nநாணயம் ஜாப்: ஜெயிக்க வைக்கும் மந்திரம்\nநாணயம் ஜாப்: கூடிச் செய்தால் கோடி நன்மை\nநாணயம் ஜாப்: சக ஊழியர்களோடு எப்படி பழகுவது\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர்ந்த புதிதில் எப்படி இருக்க வேண்டும்\nநாணயம் ஜாப்: எளிதில் வேலை கிடைக்க எப்படித் தயாராவது\nநாணயம் ஜாப்: ரெஸ்யூமே வேலை தரும் மந்திரச் சாவி\nநாணயம் ஜாப்: வேலைக்குச் சேர நல்ல நிறுவனம் எது\nநாணயம் ஜாப்: 40 வயதிற்கு மேல் வேலை தேடுகிறீர்களா\nநாணயம் ஜாப்: இருவரும் வேலைக்குப் போகிறீர்களா..\nநாணயம் ஜாப்: - திங்கள் குழப்பத்திற்குத் தீர்வு\nநாணயம் ஜாப்: அடிக்கடி வேலை மாறுவது சரியா\nநாணயம் ஜாப்: புரமோஷன் கிடைக்க சூப்பர் டிப்ஸ்\nநாணயம் ஜாப்: பள்ளி To கல்லூரி\nநாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை\nநாணயம் ஜாப்: பளிச் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் பார்மா துறை\nநாணயம் ஜாப்: வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வங்கித் துறை\nநாணயம் ஜாப்: இல்லை என்று சொல்லாத கல்வித் துறை\nநாணயம் ஜாப்: வளரும் துறைகள்... ஒளிரும் வேலைகள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/129673-govt-slashes-cardiac-stent-prices", "date_download": "2019-09-21T13:38:32Z", "digest": "sha1:FVGALPFN3VNWCW7YMAFK65P5TGLFJMF5", "length": 5143, "nlines": 118, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 22 March 2017 - இதய நலம் என்ன ஆகும்? - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை! | Govt slashes cardiac stent prices - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை\nதண்டிக்கப்பட்டவர் பளிச்... பன்னீருக்கு ஸ்டிக்கர்...\n\"கனவுகளுடன் சென்றவரைப் பிணமாகத் தந்தது மத்திய அரசு\n“இ��ண்டு சைடும் ஓட்டு இருக்குனு சொல்லி தளபதி சிரித்தார்\n - ஆர்.கே.நகர் வேட்பாளர் சிங்கப்பூர் குடிமகனா\n: முதியோர் பென்ஷன்... குப்பைக் கிடங்கு... குடிநீர்ப் பிரச்னை... கொசுக்கடி...\nஇதய நலம் என்ன ஆகும் - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை\nநேற்று சாக்கடை... இன்று கண்மாய் - சாதித்த கோவில்பட்டி இளைஞர்கள்\n” - கொந்தளிக்கும் விவசாயிகள்\nஓட்டுக்குப் பணம் வாங்கினால் 3 ஆண்டுகள் சிறை\nசசிகலா ஜாதகம் - 25 - ‘‘கஞ்சா வழக்குக்கு காரணம் சசிகலா\nஇதய நலம் என்ன ஆகும் - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை\nஇதய நலம் என்ன ஆகும் - ஸ்டன்ட் அடிக்கும் ‘ஸ்டென்ட்’ பிரச்னை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/24360", "date_download": "2019-09-21T13:08:59Z", "digest": "sha1:G2DCKFOD5LBHZKPLRVLUFRPBBTRCPEZN", "length": 4789, "nlines": 88, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "உடல்பருமன் குறைக்க உதவும் உணவுகள் – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஉடல்பருமன் குறைக்க உதவும் உணவுகள்\n* ஒரு கப் சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து, கீரை, காய்களுடன் பிசைந்து ஒரு பங்காகச் சாப்பிட வேண்டும். (இப்படிச் செய்வதால், அரிசியில் உள்ள கார்போஹைட்ரேட், மெதுவாக குளூக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் மெதுவாகச் சேரும்). அடுத்த பங்கு ரசம். கடைசிக் கவளம் மோர் எனப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. இதில் மிக முக்கியமான விஷயம், ஒரு கப் என்பது 150 கிராம்தான் இருக்க வேண்டும்.\n* உடல் எடைக் குறைப்புக்கு உதவும் பூண்டு, வெந்தயம், லவங்கப் பட்டை, நாருள்ள கீரை, லோ கிளைசெமிக் உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\n* சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.\n* அரிசிக்கு பதிலாக வாரம் நான்கு நாட்கள் கம்பு, தினை, சிறுசோளம் என சிறுதானியங்களை சேர்த்துக்கொள்ளலாம்.\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/25053", "date_download": "2019-09-21T12:55:40Z", "digest": "sha1:PIO75DGU6IMZK73XXXOFD7D7EKT27J6E", "length": 5092, "nlines": 82, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "இடையின் அளவை குறைக்கும் எளிய உடற்பயிற்சி – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஇடையின் அளவை குறை��்கும் எளிய உடற்பயிற்சி\nமுதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். பின்னர் காலின் முன் பாதத்தை தரையில் ஊன்றவும், கைகளை முட்டி வரை மடக்கி(படத்தில் உள்ளபடி) தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உடல் எடை முழுவதையும் கை முட்டி, கால் முன்பாதம் தாங்கியிருக்க வேண்டும்.\nதலையை தரையை பார்த்தபடி வைத்திருக்கவும். பின்னர் மெதுவாக உங்கள் உடலை மேலே தூக்கி பின் கீழே வரவும். இவ்வாறு இடைவிடாமல் 10 விநாடிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. உடல் நேராக (படத்தில் உள்ளபடி) இருக்க வேண்டும். பின் சிறிது ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும்.\nஇவ்வாறு தினமும் 5 நிமிடம் செய்தால் போதுமானது. ஒரு வாரத்தில் உங்கள் இடையின் அளவு 2 அங்குலம் குறைந்திருப்பதை காணலாம். இந்த உடற்பயிற்சி வயிறு மற்றும் பின் தசையை, உறுதிப்படுத்துகிறது. இந்த பயிற்சியை செய்யும் போது பின் தசைகள், கால்களின் தசைகளை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டும்.\nவேலைக்கு போகும் தம்பதியர் உறவை மேம்படுத்த\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/books/books.aspx?Page=2", "date_download": "2019-09-21T13:40:19Z", "digest": "sha1:FUHN2F473URPCILPFE54RKVIEAJJMRXW", "length": 8079, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nவெ. துரைசாமி: 'கனவு மெய்ப்படவேண்டும்'\n'கனவு மெய்ப்படவேண்டும்' என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கையில் ஒரு ஆச்சரியமும், படித்து முடித்தபின் ஒரு முடிவில்லா ஏக்கமும் வருவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பது... மேலும்...\nலலிதா ராம்: 'துருவ நட்சத்திரம் - பழனி சுப்ரமணிய பிள்ளை'\n வண்டியிலே ஏறுங்கோ\" என்று பம்பாய் போகும் ரயிலடியில் ஒருவர் சொல்ல, சுவாரசியமாகத் தொடங்குகிறது புத்தகம். ஒரு மிருதங்க வித்வானின் வாழ்க்கை வரலாறு... மேலும்...\nஆனந்த பாண்டியன்: 'மிச்சம் மீதி'\nஎன் சரித்திரத்தை நீ எப்ப எழுதப் போற\" என்று கேட்டவருக்கு நூறு வயதாகச் சில ஆண்டுகளே பாக்க��. கேள்வியை எழுப்பியவர் எம்.பி. மாரியப்பன். அவர் கேட்டது தன் பேரன்... மேலும்...\nதமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)\nசிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. மேலும்...\nதமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன்\nபத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்... மேலும்...\nவாஷிங்டன் வட்டாரத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பிரபாகரனின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தைப் பயின்று வருகின்றனர். மேலும்...\nஏ. நடராஜன் எழுதிய 'மோகவில்'\nஇசையையும், பாத்திரங்களின் உணர்ச்சிப் பின்னல்களையும் மையமாக வைத்துத் தி. ஜானகிராமன் 'மோகமுள்' என்ற காவியத்தை எழுதினார். இன்று அதே உணர்ச்சிகளையும், இசையையும் மையமாக வைத்து 'மோகவில்'லைத் தந்திருக்கிறார் மேலும்...\nகே. ரவியின் இரண்டு நூல்கள்\nஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். மேலும்...\nபத்மா வெங்கட்ராமன் எழுதிய 'Climbing the Stairs'\nபத்மா வெங்கட்ராமனின் முதல் நாவலான 'Climbing the Stairs', 1941 ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கிறது. அன்றைய இந்தியாவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆனால்... மேலும்...\nசிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் சமீபத்திய நாவல் 'மனப்பிரிகை'. பல சிறுகதைத் தொகுதிகளையும் கட்டுரைத் தொகுதிகளையும் எழுதியுள்ள ஜெயந்தியின் இந்த நாவல் மீண்டும் சிங்கப்பூர்... மேலும்...\nதூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல்\nடாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி... மேலும்...\nசிங்கை கிருஷ்ணனின் சிங்கப்பூர் ஆலயங்கள்\nதமிழ் இணைய உலகிலும், மடற்குழுக்களிலும் நன்கு அறியப்பட்டவர் சிங்கை கிருஷ்ணன். மலேசியாவில் பிறந்து சிங்கையில் வாழ்ந்து வரும் இவர், அடிப்படையில் ஓர் ஆன்மீகவாதி. மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/08/blog-post_13.html", "date_download": "2019-09-21T14:00:29Z", "digest": "sha1:WWI4DE42ZWAC3KBRSOK4KZ7W3BDBOMQU", "length": 13498, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’!", "raw_content": "\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nநாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னை வாக்காளர்கள் தங்களது வாக்குச் சாவடியை அடையாளம் காணும் வகையில் ஒரு வசதியைச் செய்துகொடுத்திருந்தோம். அதேபோல, இப்போது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல்கள் நடக்க உள்ளதால், அந்தத் தொகுதிகளின் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள எண்ணைக் கொண்டு தங்களது வாக்குச் சாவடி தொடர்பான தகவல்களைப் பெறும் வகையில், ஒரு புதிய சேவையைக் கொண்டுவந்துள்ளோம்.\nஇந்தச் சேவையைப் பயன்படுத்தி, உங்களது கருத்துகளை மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரிவிக்கலாம்.\nஇந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் சென்னை வாக்காளர்கள், ‘Vote’ என்று டைப் செய்து இடைவெளி விட்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 51913 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.\nஇதற்கிடையே, எஸ்.எம்.எஸ். மூலம் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் உள்ளதை அறிய வகை செய்யும் எஸ்.எம்.எஸ் வசதியை நவீன் சாவ்லா தொடங்கி வைத்தார்.\nசென்னை மாநகரில் உள்ள தொகுதிகளுக்கான வசதி இது. இதற்காக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து இந்தவசதி செயல்படுத்தப்படுகிறது.\nஇந்த வசதியைப் பயன்படுத்த விரும்பும் சென்னை வாக்காளர்கள், ‘Vote’ என்று டைப் செய்து இடைவெளி விட்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து 51913 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.\nஇதை அனுப்பிய சில விநாடிகளில் அவரது பெயர், தந்தை பெ��ர், தொகுதியின் பெயர், சீரியல் எண், பூத் விவரம் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படும்.\nஎஸ்.எம்.எஸ்ஸுக்குப் பதில் வராவிட்டால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று அர்த்தமாகும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவ...\nகிழக்கு புக் கிளப் - சூப்பர் ஆஃபர்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்க...\nதமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு\nபன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)\nதமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்\nசென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டா...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற...\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்\nமேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/verses/ta/19-37-39-40.php", "date_download": "2019-09-21T13:00:04Z", "digest": "sha1:KHPBMKWVOSH5WUWZMOTUTPIM4GCJSJXY", "length": 12197, "nlines": 93, "source_domain": "www.biblepage.net", "title": "நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். / கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார். சங்கீதம் 39-40", "raw_content": "\nஉண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 வசனங்கள் 12345678910111213141516171819202122232425262728293031 பதிப்பு Tamil Bible\n\"நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.\nகர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.\"\nமேலும் வசனங்கள் (இரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்)\n\"கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.\nஉமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.\"\n\"இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.\"\n\"அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும்.\"\n\"இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.\"\n\"உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.\"\n\"இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமி��்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.\nஅவர் அசட்டைபண்ணப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.\nமெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.\nநம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.\"\n\"கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள் என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.\"\n\"ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.\nஅவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்தாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம்.\nஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/rahul-resignation-was-rejected-extra-powers-only-given-to-congress-html-/12728", "date_download": "2019-09-21T13:14:44Z", "digest": "sha1:FDC45GF36U3PWR6HAH6TXZKADKPOXH4I", "length": 23240, "nlines": 240, "source_domain": "namadhutv.com", "title": "ராகுலின் ராஜினாமா கடிதம் நிராகரிப்பு !!! கூடுதலாக அவருக்கு அதிகாரங்களை வழங்கிய காங்கிரஸ் !!!", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எ��்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\n'முகத்தில் ரத்தம் காயம்,கையில் Cigrette' வெளியானது விஜய்யின் அடுத்த படத்திற்கான FirstLook போஸ்டர்,வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'நடிகர் சதீஷுக்கு நி���்சயதார்த்தம் முடிந்துவிட்டது'வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே:-\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் | திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு | நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் | மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு | விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை |\nராகுலின் ராஜினாமா கடிதம் நிராகரிப்பு கூடுதலாக அவருக்கு அதிகாரங்களை வழங்கிய காங்கிரஸ் \nமக்க��வை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரியக் கமிட்டியிடம் கடிதம் கொடுத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஆனால் அவரது கடிதத்தை காங்கிரஸ் காரியகமிட்டி ஏற்க மறுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மட்டும் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது. அதுவே கூட்டணி அனைத்தும் சேர்த்து மொத்தம் 92 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 தொகுதிகளை கைப்பற்றிள்ளது. அதுவே கூட்டணியுடன் சேர்த்து 353 தொகுதிகளை வென்றுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ஜவஹல்லால் நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான 'அமேதி' தொகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட தோல்வி காங்கிரஸ் தொண்டர்களையே ஆட்டம் காண வைத்துள்ளது.\nஇந்த நிலையில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கூடியது, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பா.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோனி, அசோக் கெலாட், முன்னாள் கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கர்நாடக எம்.பி மல்லிகார்ஜுனே கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த கூட்டமானது நடைப்பெற்றது.\nஇந்த கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜித்சிங் சுர்ஜேவாலா, ஏ.கே.அந்தோனி, குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் கூட்டாக செய்தாளர்களை சந்தித்தனர் அப்போது அவர்கள் கூறியதாகுவது :-\nகாங்கிரஸ் கட்சிக்கு 12 கோடியே 13 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பை முழுமனதாக ஏற்றுக்கொள்கிறோம். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி. விவசாயிகளின் நிலை மேம்மபட மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என தெரிவித்தார்.\nதோல்விக்கு முழு பொறுப்பேற்று காங்கிரஸ் க��்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி கடிதம் அளித்தார். ஆனால் அந்த கடிதத்தை ஏற்க காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிராகரித்துவிட்டார்கள் என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியை முற்றிலும் மாற்றி அமைக்க உள்ளதாகவும், அதற்காக ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/bigg-boss-promo-today-kamal-haasan/", "date_download": "2019-09-21T14:11:27Z", "digest": "sha1:72Y2TIQDDXO2TGRMRHM6KNPGXXW63NLQ", "length": 13272, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bigg boss promo today kamal haasan - க்ளோஸ் ஃபிரெண்டு சரி... க்ளோஸ் பண்ற ஃபிரெண்டு யார் தெரியுமா? - கலகலக்கும் வீக் எணட் பிக்பாஸ் புரமோ!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nக்ளோஸ் ஃபிரெண்ட் சரி... க்ளோஸ் பண்ற ஃபிரெண்ட் யார் தெரியுமா - கலகலக்கும் வீக் எண்ட் பிக்பாஸ்\nக்ளோஸ் பண்ற ஃப்ரெண்ட்ஸின் போது, முகென் - சாக்ஷி காட்டப்படுகிறார்கள். போன வாரம் தான் கவின் - சாக்ஷி பஞ��சாயத்து முடிவுக்கு வந்தது. இப்போ அடுத்த...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் அதிக எதிர்பார்க்கும் வீக் எண்ட் வந்தாச்சு அப்போ கமல்ஹாசனும் வந்தாச்சுன்னு தானே அர்த்தம்… யெஸ்.. இந்த வார எலிமினேஷன் யார் என்று அறிவிக்க வந்துவிட்டார் கமல்ஜி… அவரோடு சேர்ந்து இன்றைய புரமோவும் வந்தாச்சு.\nமுதல் புரமோவில், மூன்று வகையான நட்பு குறித்து விளக்குகிறார் கமல்.\nநம்மையே க்ளோஸ் பண்ற ஃபிரெண்ட்ஸ்.\nஇதில் க்ளோஸ் பண்ற ஃப்ரெண்ட்ஸின் போது, முகென் – சாக்ஷி காட்டப்படுகிறார்கள். போன வாரம் தான் கவின் – சாக்ஷி பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது. இப்போ அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்ஸ்\nஇரண்டாவது புரமோவில் கமல்ஹாசன் கஸ்தூரியை அழைத்து, உங்கள் ஹீரோ, ஹீரோயின், வில்லன் யார் என்று தேர்ந்தெடுத்து மாலை போடுங்கள் என்று சொன்னால், அந்த அம்மா தர்ஷனையும், ஷெரினையும் அழைத்து மாலை மாற்ற சொல்கிறார்(). அதுக்கு கமல், ‘உங்கள் ஹீரோ யார்). அதுக்கு கமல், ‘உங்கள் ஹீரோ யார்’-னு சொல்லுங்க என்று கேட்டால், ‘நீங்க தான் சார்’ என்கிறார்.\nபேட்டா அதிகம் கொடுத்திருப்பாங்க போல\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nநட்பில் ஏற்பட்ட விரிசல்: பிக் பாஸிடம் கதறி அழுத சாண்டி…\nகவினுடன் காதல் – சாண்டியுடன் மோதல் : இனிமேல்தான் லாஸ்லியாவின் திருவிளையாடல்\nதவறுகளை தட்டிக்கேட்போம் – புதிய தலைமையை உருவாக்குவோம் : கமல்ஹாசன்\n”ரெண்டு பேரும் டாக்டிக்ஸோட விளையாடுறீங்களா” – கோபமான ஷெரின்\nபிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்\nநான் ஒருபோதும் இந்தியை திணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை – உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்\nபிக் பாஸ்: முதன்முறையாக கவினை பாராட்டிய சேரன்\nbigg boss today : தர்ஷனின் உண்மை முகம் வெளிப்படுகிறதா\nதமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை ஆய்வு மையம்\nஆசையாய் சிறுமி வளர்த்த மரத்தை அழித்த அதிகாரி… அழுது அழுதே வைரலான சிறுமி.\nஆஸ்கர் நாயகன் இல்லாத ஆஸ்கர் விழாவா கோட்டு சூட்டில் கலக்கும் ஏ. ஆர். ரகுமான்\nஉலகமே போற்றும் 2019ம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்ற இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். கடந்த 2009 ம் ஆண்டு நடந்த விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான�� ‘ஸ்லம் டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் அப்படத்தில் இடம்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடலுக்கு என ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். Oscar 2019 : ஆஸ்கர் விழாவில் ஏ. ஆர். ரகுமான் […]\nOscar 2019 : ஆஸ்கர் விழாவிற்கு கவுன் அணிந்து வந்த பிரபல நடிகர்\nHollywood star billi porter dressed in gown for Oscar 2019 : ஆஸ்கர் 2019 விழாவிற்கு கவுன் அணிந்து பிரபல நடிகர் பில்லி போர்டர் சிவப்பு கம்பளத்திற்கு வந்தார்\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vipinfotech.com/category/2019/", "date_download": "2019-09-21T12:58:48Z", "digest": "sha1:HKIOLWJ3VUX52V5Y5ASAI7SRAIF2GND2", "length": 6203, "nlines": 98, "source_domain": "vipinfotech.com", "title": "2019 Archives | VIP INFOTECH", "raw_content": "\nதிருச்செந்தூர் வைகாசி விசாகம் நாளன்று சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டு திரண்டு வந்துள்ளார்கள். சுமார் தமிழ்நாடு முழுவதும��� உள்ள மாநிலங்களில் இருந்து நிறைய பேர் நடந்து வந்து அவருடைய கோரிக்கைகளை வேண்டுகிறார்கள் . வருடத்திற்கு ஒரு நாள் வரும் விசாகம் நாள் அன்று அனைவரும் வந்து முருகனை தரிசித்து மகிழ்ச்சி பெறுகிறார்கள்.\nசுமார் 6 மணி நேரம் வரிசையில் நின்று முருகரை தரிசனம் பெறுகிறார்கள் . முதியோர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களும் முருகனை தரிசிக்க ஆர்வம் செலுத்துகிறார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனை வரும் அனைவரும் இவனால் என்று தரிசனம் பெற்று மகிழ்ச்சி பெறுங்கள். அனைவரும் அவருடைய குழந்தைகளுக்கு மொட்டை அடித்து தங்களுடைய காணிக்கையை முருகருக்கு செலுத்துகிறார்கள்.\nநீங்க இந்த கோயிலுக்கு நடந்து வந்தீங்களா அது கண்டிப்பா மிகப்பெரிய உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும். சுமார் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு 24 கிலோமீட்டர் உள்ளது. 24 கிலோ மீட்டரை போன வருடம் சிறப்பாக நடந்தோம் ஆனால் இந்த வருடம் கால் கொப்பளங்கள் வந்து அனைவரும் திண்டாட்டத்திற்கு உள்ளானோம் .\nஎன்ன பொறுத்த வரை என் வாழ்க்கைல நாம் அதிக பணம் பணம் தேடி போறதோட வாழ்க்கையில் நல்ல மறக்க முடியாத நியாபகங்களை சேர்த்து வைக்கிறது தான் சந்தோஷம் என நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/04/18035058/To-topple-my-state-of-Gujarat-amit-Shah-was-imprisoned.vpf", "date_download": "2019-09-21T14:10:49Z", "digest": "sha1:H7GGX4P4YMO3ISQQ6ER3WKFYACRQETSB", "length": 14768, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "To topple my state of Gujarat amit Shah was imprisoned - PM Modi to attack Congress || எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு + \"||\" + To topple my state of Gujarat amit Shah was imprisoned - PM Modi to attack Congress\nஎனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\nஎனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க மத்திய காங்கிரஸ் அரசு அமித் ஷாவையும், போலீஸ் அதிகாரிகளையும் சிறையில் தள்ளியது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.\nகுஜராத் மாநிலம் ஹிம்மத்ந���ரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nகுஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் வெற்றி பெறச்செய்யுங்கள் என்று கேட்க நான் வந்துள்ளேன். இந்த நாட்டை தேசிய சக்திகள் ஆள வேண்டுமா தேசத்துரோக சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் ஆள வேண்டுமா தேசத்துரோக சட்டத்தை நீக்கி பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள் ஆள வேண்டுமா என்பதை இத்தேர்தல் முடிவு செய்யும்.\n2004-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை, மத்தியில் ஒரு ‘ரிமோட் கண்ட்ரோல்’ அரசு செயல்பட்டது. ரிமோட் கண்ட்ரோலை யார் வைத்திருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். அந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் இருந்தவர்கள், குஜராத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டனர். குஜராத் மாநிலம், இந்தியாவிலேயே இல்லை என்பதுபோல் இயங்கினர்.\nநமது போலீஸ் அதிகாரிகளையும், ஏன், அமித் ஷாவையும் கூட சிறையில் தள்ளினர். எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க என்னென்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தனர்.\nகுஜராத்தை சீரழிக்க அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டுமா 4 தலைமுறைகளாக இந்த நாட்டை ஆண்ட தங்களை இந்த தேநீர் வியாபாரி கோர்ட்டுக்கு சென்று ஜாமீன் வாங்க வைத்து விட்டானே என்று அவர்கள் கோபத்தில் உள்ளனர்.\nகடந்த முறை எனக்கு வாய்ப்பு அளித்தீர்கள். அவர்களை சிறை வாசலில் நிறுத்தினேன். மீண்டும் ஒருமுறை 5 ஆண்டுக்கு வாய்ப்பு அளித்தால், அவர்களை உள்ளேயே அனுப்பி விடுவேன். அவர்கள் பதவிக்கு வந்தால், அவர்களின் முதல் குறி குஜராத்தாகவே இருக்கும்.\nஎனக்கு எதிராக ராகுல் காந்தி பேசும் வார்த்தைகளை நீங்கள் ஏற்கிறீர்களா ஆங்கிலேயர்கள், நமக்கு எதிராக தோட்டாக்களை பயன்படுத்தினார்கள். இவர்கள் வசைமொழிகளை பயன்படுத்துகிறார்கள்.\nமுதலில் அவர்கள் தேநீர் வியாபாரிக்கு எதிராக எதை வேண்டுமானாலும் பேசி வந்தனர். தற்போது, ஒரு சமுதாயத்தையே ‘திருடர்கள்’ என்று கூறி வருகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\n1. இந்தி மொழி விவகாரம்: எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - அமித்ஷா விளக்கம்\nஎனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என இந்தி மொழி விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்��ுள்ளார்.\n2. இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் - அமித்‌ஷா கருத்து\nசர்வதேச அளவில் நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்‌ஷா கூறியுள்ளார்.\n3. உயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் - அமித்ஷா ஆவேசம்\nஉயிரை கொடுத்தாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசினார்.\n4. ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்க முடிவு; மாநிலங்களவையில் அமித் ஷா அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரை 2 யூனியன்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக மாநிலங்களவையில் அமித் ஷா அறிவித்தார்.\n5. டெல்லியில் அமித்ஷாவுடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு\nடெல்லியில் அமித்ஷாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்க வங்கி கடன் வழங்கும் முகாம்கள்: நிர்மலா சீதாராமன் தகவல்\n2. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மத்திய மந்திரியை சிறைபிடித்த மாணவர்கள்\n3. \"கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்கான நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது”- பிரதமர் மோடி\n4. மூன்று சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பாதிரியார் மீது வழக்குப்பதிவு\n5. இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் வெளியானது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may17/33054-2017-05-13-08-27-14", "date_download": "2019-09-21T13:49:50Z", "digest": "sha1:BD34JPBMP5KHN3NVI7XQD4BWDOFEB3CT", "length": 27323, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "வெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2017\nஇந்தியா ஒரே நாடாக - ஒரே ஆட்சியின்கீழ் இருந்திடத் துணைநிற்கும் கூறுகள் எவையெவை\nஇந்திய தேசத்தை உருவாக்கியவர்கள் யார்\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சியாக மாற்றி அமைப்போம், வாரீர்\nஇந்திய தேசியம் என்பது யாருடைய நலனுக்கானது\nஇழிசாதிப் பெயர்களுக்கு எதிரான ’தலித்’\nசாதியும் மதச்சார்பின்மைக்கான போராட்டமும் - ஜி.சம்பத்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nஅன்று இத்தாலி இன்று காஷ்மீர்\n‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2017\nவெளியிடப்பட்டது: 13 மே 2017\nவெளியுறவுக் கொள்கைகளை முடிவெடுப்பதில் மாநில அரசுகளுக்கு உரிமை வேண்டாமா\nஅய்தராபாத் நிசாமுக்கு வழங்கப்பட்டது வெளியுறவுத் துறை அதிகாரம்\n‘சவுத் பிளாக்’ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் பிடி தளர்த்தப்பட வேண்டும்\nஇந்தியாவில் வெளியுறவுக் கொள்கைகள், எப்படி, எவரால், எந்தப் பார்வையில் செயல்படுத்தப்படுகின்றன என்ற கேள்விக்கு வெளிப்படையான பதிலோ, விவாதங்களோ கிடையாது. வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பார்ப்பன அதிகார வர்க்கத்துக்கு பெரும் பங்கு உண்டு. டெல்லி தலைமைச் செயலகத் தில் ‘சவுத் பிளாக்’ அவ்வளவு சக்தி வாய்ந்தது. பார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஆளுமையையும் அதிகாரங்களையும் அங்கே பார்க்க முடியும்.\nஈழத் தமிழர் இனப்படுகொலைக்குள்ளான 2009ஆம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகமே ஓரணியில் திரண்டு கொதித்து, “இந்திய அரசே ஈழத் தமிழர்களைக் காப்பாற்று” என்று கண்ணீர்விட்டுக் கதறிய ஓலம், டெல்லி பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் செவிப்பறைகளில் கேட்கவே இல்லை. அன்றைய ஆளும் காங்கிரஸ், சிறிலங்கா அதிகார வர்க்கமும், இந்திய பார்ப்பன அதிகார வர்க்கமும் இனப்படுகொலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு நாளும் கலந்து பேசி திட்டங்களைத் தீட்டின.\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு முன்பு, அப்பிரச்சினையோடு தொடர்புடைய மாநிலங்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற ஒரு நிலை இருந்திருக்கு மானால், இப்படி தமிழர்கள் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.\nவெளி விவகாரத் துறையில் மாநிலங் களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதோடு மாநிலங்களின் உரிமைகளை வெளி விவகாரத் துடன் தொடர்புபடுத்தி பறிக்கக்கூடிய அதிகாரத்தையும் சட்டத்தின் 253ஆவது பிரிவு வழங்கியிருக்கிறது. 253ஆவது பிரிவு வழியாக ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்கப் பட்டுள்ள உரிமைகளையும் குறுக்கு வழியில் நடுவண் ஆட்சி பறித்துக் கொண்டிருக் கின்றன. சர்வதேச உடன்படிக்கை, சர்வதேச ஒப்பந்தம், சர்வதேச மாநாடுகளில் இந்தியா மேற்கொள்ளும் உடன்படிக்கைகள் அது மாநில அரசுக்குரிய உரிமையாக இருந்தாலும், நடுவண் அரசே அந்த உரிமைகளை பறித்து இந்தியா முழுமைக்கும் தனது அதிகாரத்துக் குள் கொண்டு வர முடியும்.\nஉதாரணமாக சுகாதாரம், உள்ளாட்சி அமைப்புகள், சமூக நலன் போன்ற மாநிலங்கள் உரிமைகளின் கீழ் வரும் பிரச்சினைகளில் சர்வதேச உடன் பாடுகளை இந்தியா ஏற்படுத்திக் கொண்டால் இப் பிரச்சினைகளில் நாடு முழுமைக்குமான சட்டத்தை நாடாளுமன்றமே இயற்ற முடியும். கடந்த 70 ஆண்டுகளில் இப்படி எவ்வளவோ உரிமைகளில் நடுவண் அரசு தலையிட் டிருக்கிறது. விளையாட்டுத் துறையைக்கூட விட்டு வைக்கவில்லை. வெளியுறவுத் துறை தொடர்பான முடிவுகளை எடுக்கும் உரிமை நடுவண் அரசிடம் மட்டுமே இருப்பதால் வந்த கேடுகள் இவை. குறைந்தபட்சம், சம்பந்தப் பட்ட மாநிலங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்ற நிபந்தனைகூட இல்லாமல், மாநிலங்கள் கொத்தடிமைகளாகவே நடத்தப் பட்டு வருகின்றன.\nஇராஜீவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெய வர்த்தனாவுடன் 1987இல் ஈழத் தமிழர் களுக்காக ஒரு ஒப்பந்தம் போட்டபோது, தமிழ்நாடு அரசின் கருத்துகளைக் கேட்டாரா சொல்லப்போனால் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதை தெரிந்தும் அந்த ஒப்பந்தத்தைப் போட்டார்.\nஅதே நேரத்தில் கங்கை நதிநீரை பங்களா தேஷ் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் உருவாவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவின் உதவி, நடுவண் அரசுக்கு தேவைப்பட்டது. ஜோதிபாசு டாக்காவுக்குச் சென்று நதி நீர்ப் பங்கீடு குறித்து பேச்சு நடத்தி சுமூகமான தீர்வுக்கு வழி வகுத்தார். இப்போது பங்களாதேசுடன் தீஸ்தா நதி நீர் பங்கீட்டில் மோடி ஆட்சிக்கு மம்தா பானர்ஜியின் கருத்தைப் புறக்கணிக்க முடியாத நிலையை மம்தா உருவாக்கி யிருக்கிறார். மாநிலங்களுக்குள் நதிகள் ஓடுவதால் மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெற வேண்டிய கட்டாயத்துக்கு நடுவண் அரசு தள்ளப்படுகிறது. அதே நேரத்தில் காவிரி நீர் உரிமையில் காங்கிரஸ் ஆட்சி யானாலும் பா.ஜ.க. ஆட்சியானாலும் நேர்மையான அணுகுமுறையைப் பின்பற்றா மல் தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோக மிழைத்து வருகின்றன.\nஇப்போது பஞ்சாப் மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த அமரிந்தர்சிங் மீண்டும் முதல்வராகியுள்ளார். காமன்வெல்த் நாடுகளுக்கு பஞ்சாபிலிருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறார். இதற்கு பஞ்சாபி லிருந்து பாகிஸ்தான் தரை மார்க்கமாக பொருள்களைக் கொண்டு செல்ல பாகிஸ் தான் அரசோடு இந்தியா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ஏற்கனவே இவர் முதல்வராக இருந்தபோது பாகிஸ்தான் அரசோடு வர்த்தக ரீதியாக நல்ல உறவைக் கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.\nஇந்தியாவின் பிரதமர்களால் ஏற்படுத்த முடியாத நல்லுறவை மாநில முதல்வர்களால் உருவாக்கிக் கொள்ள முடிகிறது என்பதற்கு இவையெல்லாம் உதாரணங்கள். ஆனால், இந்த உண்மைகளை ‘சவுத் பிளாக்’கில் உள்ள பார்ப்பன அதிகார வர்க்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. தனது சொந்த விருப்பு வெறுப்புகளை சர்வதேச கொள்கைகளாக உருவாக்குகின்றன.\nஇது தொடர்பாக ஒரு வரலாற்றுச் செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும்.\n1948ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், அய்தராபாத் நிசாமுடன் ஒரு உடன்பாடு செய்து கொண்டது. அதன்படி “நிசாம், அண்டை நாடுகளுடன் நேரடியாக, வர்த்தக உறவுகளை, சமஸ்தானத்தின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஏற்படுத்திக் கொள்ள முடியும். மத்திய அரசு கண்காணிப்பு மற்றும் நெருக்கமான ஒத்துழைப்புடன் இதை மேற் கொள்ளலாம் என்று அந்த உடன்படிக்கை கூறியது. 1948இல் அய்தராபாத் நிசாமுக்கு, இது சாத்தியமாகியபோது, இப்போது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் வெளியுறவுத் துறையில் பங்கெடுக்கும் உரிமைகள், ஏன் சாத்தியமாகாது” என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது\nஇதற்��ாக அரசியல் சட்டங்களைத் திருத்த வேண்டிய தேவையும் இல்லை. வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான முடிவுகளை சம்பந்தப்பட்டுள்ள மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து, அதனடிப்படையில் ஒரு கொள்கை ஆவணத்தை உருவாக்கி, அந்த ஆவணத்துக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை உருவாக்கலாம். சட்டத்தையே திருத்த வேண்டியிருந்தாலும் அதைச் செய்தாக வேண்டும்.\n1976ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்த ஜான்கெர் (Sir John Kerr), பிரதமராக இருந்த கவ் வில்தம் (Gough Whiltam) என்பவரை பதவி நீக்கம் செய்தார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலி யாவில் அரசியல் சட்டம் தொடர்பான விவாதங்கள் தலைதூக்கின. பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசியல் சட்ட விவாதங்கள் நடந்தன.\nஇறுதியாக 1996ஆம் ஆண்டு நாடாளு மன்றத்தில் வெளி விவகாரத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டவ்னர் (Alexander Downer) அறிக்கை சமர்ப்பித்தார். அதன்படி வெளிநாட்டு உடன்பாடுகள் ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா மேற்கொண்டால் மாநில அரசுகளை கலந்து ஆலோசித்து நாடாளு மன்றத்தில் விவாதத்துக்கு வைத்து ஒப்புதலைப் பெற வேண்டும். அதுவும் இந்தியாவில் மோடி ஆட்சி நிறைவேற்றிய நிதி மசோதாவைப் போல் கடைசி நாளில் சமர்ப்பித்து அவசர அவசரமாக விவாதங்களின்றி நிறைவேற்றி டாமல், நாடாளுமன்றக் கூட்டம் நிறைவடை வதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன் சமர்ப்பித்து விவாதிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா முடிவு செய்தது.\nஆஸ்திரேலியாவின் வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச ஒப்பந்தங்கள், அனைத்தும் மாநில அரசுகளுடன் கலந்து பேசிய பிறகு முடி வெடுக்கப்படும் நிலை இப்போதும் தொடர் கிறது. கூட்டாட்சி தத்துவம் உண்மையாக செயல்படுவதற்கு வெளி நாட்டுக் கொள்கை முடிவுகளில் தொடர்புடைய மாநிலங்களின் கருத்துகளை ஏன் புறக்கணிக்க வேண்டும் இதற்கான குரலை இனியாவது தமிழர்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்\nதகவலுக்கு ஆதாரம்: ஏ.ஜி. நூரானி, டெக்கான் கிரானிக்கல் ஏட்டில் எழுதிய கட்டுரை, மார்ச் 19, 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கிய���ான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2019-09-21T13:24:15Z", "digest": "sha1:GOU2I42OQWVDXFRLAFKVLL5W6YFJD775", "length": 10156, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: இந்து", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nமுழு பாஜகவாக மாறிய ஓபிஎஸ் மகன்\nகம்பம் (05 செப் 2019): விநாயகர் சதூர்த்தி விழாவில் ரவீந்திரநாத் எம்பி, நான் முதலில் இந்து அப்புறம்தான் எல்லாமே என்று பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் பங்கேற்ற விநாயகர் ஊர்வலம்\nவேதாரண்யம் (04 செப் 2019): வேதாரண்யம் அருகே இந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் கலந்து கொண்ட விநாயகர் ஊர்லவலம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.\nஇஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்ள விரும்பும் இந்து பெண்ணுக்கு முழு அனுமதி அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nமதுரை (26 ஆக 2019): இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்ள விரும்பும் பெண்ணுக்கு முழு சுதந்திரம் அளிக்கப் பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nஇறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி அடக்கம் செய்த முஸ்லிம் இளைஞர்கள்\nவாரணாசி (12 ஆக 2019): வாரணாசியில் உடல் நலக்குறைவால் இறந்த ஏழை இந்து பெண்ணை இந்து முறைப்படி எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர் முஸ்லிம் இளைஞர்கள்.\nதொலைக் காட்சி விவாத நிகழ்ச்சியில் அதிர்ச்சி\nபுதுடெல்லி (03 ஆக 2019): தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சியில் இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடந்து கொண்ட விதம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nபக்கம் 1 / 7\nஅமித்ஷா நினைப்பதில் தவறில்லை - பொரிந்து தள்ளிய துரைமுருகன்\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட்ஸ் ந…\nஒத்த செருப்பு 7 - சினிமா விமர்சனம் - ஒன் மேன் ஷோ பார்த்திபன்\nஅக்டோபர் முதல் புதிய மாற்றங்களை கொண்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந…\nகிரிக்கெட் வீரர்களுக்கு இனி பிரியாணி கிடையாது - கோச் அதிரடி முடிவ…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nஎவன் வந்தாலும் வெட்டுவேன் - பாஜக நிர்வாகி மீது கொலை மிரட்டல் வழக்…\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் இணையத்தில் லீக்\nகாப்பான் - சினிமா விமர்சனம்\nமோடிக்கு வழங்கவிருக்கும் கவுரவத்தை திரும்ப பெறுகிறதா பில்கேட…\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரல…\nஇந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் வாபஸ் - காரணம…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/07/blog-post_1.html", "date_download": "2019-09-21T13:09:03Z", "digest": "sha1:AW7HJN7KZLSXFQP7NUSM3WHU4PYOULHS", "length": 22139, "nlines": 133, "source_domain": "www.nisaptham.com", "title": "விதி மேல நம்பிக்கை இருக்கா தம்பி? ~ நிசப்தம்", "raw_content": "\nவிதி மேல நம்பிக்கை இருக்கா தம்பி\nதஞ்சாவூர்க்காரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. பெங்களூரில் தனது மகன் வீட்டில் இருக்கிறார். வயது முதிர்ந்தவர். தனது பேரனை அழைத்துக் கொண்டு வாக்கிங் வரும் போதும் போகும் போதும் பழக்கம். நம் வயதையொத்த ஆட்களுடன் பேசுவதைவிடவும் வயது முதிர்ந்தவர்களுடன் பேசுவதில் சுவாரசியம் அதிகம். சில ஆஃப் த ரெக்கார்ட் தகவல்களைச் சொல்வார்கள். இவர் சற்று மிடுக்குடன் இருந்ததால் பேசத் தயங்கினேன். எப்படியோ நடுவில் இருந்த தயக்கங்கள் உடைந்து சில வாரங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். கபிஸ்தலம் பக்கத்தில் தோட்டங்காடுகள் இருந்தனவாம். இப்பொழுது எதுவும் இல்லை. விற்றுவிட்டு வந்து பையனுக்கு இடம் வாங்கி வீடு கட்டிவிட்டார்கள். ஒரு முறை அவரது வீட்டு வாசலில் மகனை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் அரைக்கால் ட்ரவுசர் போட்டிருந்தார். லுங்கியை மடித்துக் கட்டியிருந்தேன் என்பதாலோ என்னவோ என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அதன் பிறகு வீட்டுப் பக்கம் செல்வதில்லை. அவ்வப்போது பெரியவரை சாலைகளில் சந்திக்கும் போது பேசிக் கொள்கிறோம்.\nவிதி பற்றி நிறையப் பேசுவார். எல்லாம் விதிப்படிதான் நடக்கின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.\n‘உங்களுக்கு விதி மேல நம்பிக்கை இருக்கா தம்பி’ என்று அவர் கேட்ட போது ‘ஆமாம்’ என்றேன்.\nசமீபத்தில் சென்னையில் மெட்ரோ கட்டுமான விபத்தில் கிரிதரன் என்பவர் இறந்த போது அப்படித்தான் தோன்றியது. இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டமெல்லாம் எதுவுமில்லை. இருந்தாலும் அணிந்திருக்கிறார். மேலேயிருந்து விழுந்த இரும்புக் கம்பி இவர் தலை மீது விழுந்து ஹெல்மெட் உடைந்து ஆளைக் கொன்றிருக்கிறது. இரும்புக் கம்பி ஒரு வினாடி தாமதித்து விழுந்திருக்கலாம் அல்லது ஒரு வினாடி முன்னதாக விழுந்திருக்கலாம். மிகச் சரியாக இவர் மீதே விழ வேண்டுமா கம்பி அந்த நேரத்திலேயே விழட்டும். இவராவது சில வினாடிகள் தாமதித்து வீட்டிலிருந்து கிளம்பியிருக்கலாம் அல்லது சில வினாடிகள் முன்பாகவே கிளம்பியிருக்கலாம். ஏன் நடக்கவில்லை கம்பி அந்த நேரத்திலேயே விழட்டும். இவராவது சில வினாடிகள் தாமதித்து வீட்டிலிருந்து கிளம்பியிருக்கலாம் அல்லது சில வினாடிகள் முன்பாகவே கிளம்பியிருக்கலாம். ஏன் நடக்கவில்லை அதுவும் போகட்டும். இப்பொழுது நடந்த விபத்து பத்து மாதங்களுக்கு முன்பாக நடந்திருந்தால் திருமணத்திற்கு முன்பாகவே இறந்திருப்பார். அவரது நிறைமாத மனைவி துடித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒருவேளை ஒரு மாதம் தாமதமாக விபத்து நடந்திருந்தால் தனது குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு இறந்திருப்பார். எதுவுமே நடக்கவில்லை. பக்காவான திட்டமிடலுடன் விதி விளையாடியிருக்கிறது. எது எப்பொழுது நடக்க வேண்டுமோ அது அப்பொழுது நடந்தே தீரும் என்று நினைத்துக் கொண்டேன்.\nகிரிதரன் விபத்து நடந்த அதே சமயத்தில் இன்னொரு விபத்து பற்றிய செய்தி வந்திருந்தது. அமெரிக்காவில் நடந்த விபத்து அது. இறந்து போனவர் எங்கள் அம்மாவின் கிராமத்தைச் சார்ந்தவர். புவனேஸ்வரி. மகளும் மருமகனும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். பார்ப்ப��ற்காகச் சென்றிருக்கிறார். மகளது வீட்டிலிருந்து கிளம்பி மூன்று பேரும் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரில் படுவேகமாக வந்த கார் மோதி மூன்று பேரும் இறந்து போனார்கள். எங்கள் அம்மாவுக்கு வெகு வருத்தம். விபத்துக்கான காரணம்தான் வெகு ஆச்சரியம். எதிரில் வந்தவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருக்கிறான். தற்கொலை. குண்டு பாய்ந்தவுடன் அவனது வண்டியின் வேகம் அதிபயங்கரமாக அதிகரித்திருக்கிறது. எதிரில் வந்த இவர்களின் கார் மீது அடித்து நொறுக்கியதில் சுக்கு நூறாகியிருக்கிறார்கள். சுட்டுக் கொண்டவனின் கார் இவர்கள் மீதுதான் மோத வேண்டுமா\nவிதி மீதான நம்பிக்கையை இவையெல்லாம்தான் தொடர்ந்து வலுவூட்டியபடியே இருக்கின்றன.\n‘எல்லாமே விதிப்படிதான் நடக்கின்றன என்றால் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் எல்லாம் அதனதன் போக்கில் நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதானே’ என்று பெரியவர் எதிர்கேள்வி கேட்டார்.\nஇப்படி எடக்குமடக்காக கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை.\n‘விதி என்பதை அந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேடியதில்லை’ என்ற போது விளக்கமாகச் சொல்லச் சொன்னார்.\n‘வெள்ளத்தில் விழுகிறவன் இதோடு விதி முடிந்தது என்று விட்டுவிட்டால் கதை முடிந்துவிடும். அதனால் முடிந்தவரை முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும். விதியும் அப்படித்தான். நம்முடைய வேலையையும் முயற்சிகளையும் தொடர்ந்து கொண்டேயிருப்போம். ஆசைகளையும் இலக்குகளையும் நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்போம். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது விதிப்படி நடக்கும்’ - இந்த அர்த்தத்தில்தான் புரிந்து கொள்கிறேன் என்றேன்.\nநான் என்ன நினைக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அப்படிக் கேட்டிருக்கக் கூடும்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு பெரியவரின் மனைவியும் அவரது மகனும் கோவிலுக்குச் சென்று திரும்பி வந்திருக்கிறார்கள். விதி விளையாடியிருக்கிறது. எதிரில் வந்த லாரிச் சக்கரத்தில் தடுமாறி விழுந்திருக்கிறார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. மகனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது. மருமகளையும் பேரக் குழந்தையையும் அவரது பெற்றவர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பெரியவர் தனிக்கட்டையாகிவிட்டார். அடுத்த சில மாத��்களில் பெரியவரின் மருமகளைத்தான் இந்த அரைக்கால் ட்ரவுசர் பெங்களூர்க்காரர் திருமணம் செய்திருக்கிறார். அவருடைய கதையும் துக்ககரமானதுதான். சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். மற்றவர்களின் உதவியுடன் படித்து முடித்து நல்லபடியாக இருக்கிறார். விதவை மறுமணம் செய்ய வேண்டும் என விரும்பியவர் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். மறுமணம் செய்து கொண்ட பிறகு பெரியவரையும் தன்னோடு அழைத்து வந்துவிட்டார். தனது மகனின் குழந்தையை அழைத்துக் கொண்டுதான் பெரியவர் நடைபயிற்சி செய்கிறார்.\nயோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சம்பந்தமேயில்லாத மனிதர்கள் எப்படியெல்லாம் சேர்ந்திருக்கிறார்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டு ‘நமக்கு என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும்’ என்றார். தலையை ஆட்டிக் கொண்டேன். அரைக்கால் ட்ரவுசர்காரர் முகம் கொடுத்துப் பேசவில்லை என்பதற்காக தவறுதலாக நினைத்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. வாய் நிறையப் பற்களைக் காட்டிவிட்டு உள்ளத்தில் கள்ளத்தனத்தோடு இருப்பவர்களை விடவும் இப்படி சிரிக்காமல் பெரிய மனதோடு இருப்பவர்கள் எவ்வளவோ தேவலாம்.\nவிதி பற்றிய விளக்கம் அருமை அந்த அரைக்கால் டிரவுசர்காரர் உண்மையிலேயே போற்றப்படவேண்டியவர்தான்.\n//அரைக்கால் ட்ரவுசர்காரர் முகம் கொடுத்துப் பேசவில்லை என்பதற்காக தவறுதலாக நினைத்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது//\nஇந்த புரிதல் எத்தனை பேருக்கு ஏற்பட்டு விடும் மணி\nபெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுபவர்கள் பெருகி வரும் காலத்தில் மனைவியின் மாமானாரை(அப்பா அல்ல) தங்களோடு வைத்துக் கொள்ள எத்தனை பெரிய மனசு வேண்டும்.\nமழையை பெய்ய வேண்டி நிர்பந்திப்ப்பவர்கள் இவர்கள் தானோ\nவிதி என்ற சொல் பொருந்துமா தெரியவில்லை. மர்பி விதிமுறைப்படி \"Whatever can happen, will happen.\" தான் அது. இருந்தாலும் பயம் கலந்த ஆச்சர்யம் அந்த பக்காவான விதியின் திட்டமிடல் தான்.\nநிசப்தம் என்ற ஒரு வலை.\nமணிகண்டன் அவர்கள் இங்கு தான் இருக்கிறார் என\nமணி அடித்து சொல்லியதற்கு நன்றி.\nவிதி யின் போக்கில் நடந்த சில\nவிதி சிலரை வீதியில் நிறுத்துகிறது.\nசிலரின் வாயிற் கதவுகளைத் திறக்கிறது.\n அதே Font தான். சமீபத்தில் எதையும் மாற்றவில்லை. மற்றவர்களுக்கும் ஏதாவது சிர���ம் இருக்கிறதா என்று விசாரிக்கிறேன்.\nஇயல்பை விதியெனச்சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நடக்கும்\nசோழராசு (கேசவராஜ் ரங்கநாதன்) said...\nகடமையைச் செய் பலனை எதிர் பாராதே\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/sanjay-bangar-involved-in-spat-with-selector-after-he-was-removed.html", "date_download": "2019-09-21T13:04:59Z", "digest": "sha1:NA6KYNNKRFK3DFHPHGTCDEY5OYCC6JF5", "length": 10891, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sanjay Bangar involved in spat with selector after he was removed | Sports News", "raw_content": "\n‘அதெப்படி என்னை எடுக்காமல்’... ‘தேர்வுக் குழு அறைக்குப் போய்’... ' பயிற்சியாளரின் காரியத்தால்’... ‘அதிர்ந்த பிசிசிஐ'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணியின் பயிற்சியாளர்கள் தேர்வு குழு உறுப்பினரின் அறைக்கு சென்று, தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து பேட்டிங் பயிற்சியாளர் ஒருவர், கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஉலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததால், தலைமை பயிற்சியாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு சமீபத்தில் பிசிசிஐ ஆட்களை தேர்வு செய்தது. அதில் ரவி சாஸ்திரி, வரும் 2021 டி20 உலகக் கோப்பை தொடர் வரை, தலைமைப் பயிற்சியாளராக தொடர்வார் என பிசிசிஐ அறிவித்தது. அதன்பின்னர், மற்ற பயிற்சியாளர்களுக்கான தேர்வு நடைப்பெற்று, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதில் கடந்த 5 ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கருக்கு பதிலாக, விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருடன் சஞ்சய் பங்கரின் பதவிக் காலம் முடிவடைந்தது. இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் நடைப்பெற்று கொண்டிருந்தபோது, தேர்வுக்கு��ுவில் ஒருவரான தேவங் காந்தியின் அறையை, முரட்டுத்தனமாக திறந்து உள்ளே சென்ற சஞ்சய் பங்கர், தனக்கு மீண்டும் பயிற்சியாளர் பதவி வழங்கப்படாதது குறித்து, தேர்வு குழுவினரிடம் கடுமையாக பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமேலும், இந்தப் பதவியில் தனக்கு பதிலாக, வேறு ஒருவரை நியமிக்கும் முடிவு சரியானது அல்ல என்று, சஞ்சய் பங்கர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யவில்லை என்றாலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு பொறுப்பை தந்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், பங்கரின் இந்த மோசமான நடத்தையால், பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், இவரின் செயல் குறித்து நிர்வாரிகள் தலைவர் வினோத் ராயின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவுள்ளாதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இதுகுறித்து புகார் அளித்தால், அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையில், உலகக் கோப்பை தொடரின்போது இந்திய அணியின் மூத்த வீரரான தோனியை, முன்னதாக களமிறக்கும் முடிவுக்கு சஞ்சய் பங்கர் எதிராக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து, அவர் மீதான நம்பிக்கை இந்திய அணியினரிடையே குறைந்ததாகவும் கூறப்படுகிறது.\n‘இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா..’ ‘பிரபல இந்திய வீரர் பதிவிட்டுள்ள’.. ‘மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ’..\n‘7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய விராட் கோலி’.. ‘ரசித்தபடி நின்ற அனுஷ்கா சர்மா’.. ‘வைரலாகும் வீடியோ’..\n‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு’.. திடீரென அறிவித்த இந்திய மகளிர் கிரிக்கெட் ப்ளேயர்..\n‘48 போட்டிகளிலேயே’... ‘தோனியின் சாதனையை தகர்த்து’... ‘கிங் விராட் கோலி முதலிடம்’\n‘ஜஸ்ட் மிஸ்’ ‘அது மட்டும் நடந்திருந்தா..’.. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம்..\n‘ஃபீல்டிங்கிலும் தெறிக்கவிட்ட இந்திய வீரர்’.. ‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி’.. ‘வைரலாகும் வீடியோ’..\nஇந்திய அணியின் ‘ஸ்டார் ப்ளேயருக்கு’ எதிராக ‘கைது வாரண்ட்’.. ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’..\n‘இதுதான் அவருக்கு சரியான கிஃப்ட்டா இருக்கும்’.. பிரபல வீரருக்காக பிசிசிஐ வெளியிட்ட வைரல் வீடியோ..\n‘பும்ராவையா இப்டி சொன்னா��்க’ யார் அவங்க. யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க. யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க.\n‘தல’ தோனியோட பெரிய சாதனை.. ஒரே கேட்ச்சில் அசால்டாக முறியடித்த ரிஷப் பந்த்..\n‘இதுக்காகத் தான் நான் விளையாடுறேன்’... 'மனம்திறந்த பிரபல தமிழக வீரர்'\n‘இது நான் எதிர்பார்த்தது தான்’... ‘தோனி குறித்து முன்னாள் கேப்டன்’\n‘என் 12 வயசுலயே அப்பா இறந்துட்டாரு’.. ‘அப்போ நான் ஒரு முடிவெடுத்தேன்’.. உருக்கமாக பேசிய இந்திய வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/porsche-taycan-porsches-first-fully-electric-car-world-premiere-on-septemper-4/", "date_download": "2019-09-21T14:20:09Z", "digest": "sha1:2VE3PYIVYBZUJAJP4ULI4V7XGHDD7CKP", "length": 13607, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Porsche Taycan : Porsche's first fully electric car world premiere on septemper 4 - போர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் அடுத்த வருடம் வெளியீடு", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nபோர்ஷே நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்... இந்தியாவில் அடுத்த வருடம் வெளியீடு\nPorsche's first fully electric car : இந்த கார் செப்டம்பர் 4ம் தேதி ஒரே நேரத்தில் 3 நாடுகளில் அறிமுகமாகிறது\nPorsche Taycan : பெட்ரோல் டீசல் எரிபொருள்களின் பாற்றாக்குறை, பெட்ரோல் டீசல் எரிபொருள்களின் பயன்பாடுகள் அதிகரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றை கவனித்தில் கொண்டு பாதுகாப்பான எதிர்காலத்தினை உருவாக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரும் நிறுவனங்கள் செய்து வருகின்றன.\nபுகழ்பெற்ற போர்ஷே நிறுவனம் அடுத்த வருடத்தில் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் காரினை வெளியிட உள்ளது. டெஸ்லா, லோட்டஸ் போன்ற ஜாம்பவான்கள் சாம்ராஜ்ஜியத்திற்கு சவால் விடும் வகையில் போர்ஷே நிறுவனம் தன்னுடைய முதல் எலெக்ட்ரிக் காரான டய்கனை (Taycan) வெளியிட உள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் அறிமுகவிழா செப்டம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. ஒரே நேரத்தில் ஜெர்மனி, சீனா, மற்றும் கனடா என்று மூன்று நாடுகளில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. இந்த அறிமுக விழாவினை நீங்கள் இந்நிறுவனத்தின் யூ.டியூப் மற்றும் இதர சமூக வலைதளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்த வருடத்தின் இறுதிக்குள் 20 ஆயிரம் கார்களை மட்டுமே தயாரித்து வெளியிடவும் திட���டமிட்டுள்ளது இந்நிறுவனம். அடுத்த வருட இறுதிக்குள் இந்த கார் இந்தியாவிலும் அறிமுகமாகிவிடும் என்பதால் கவலை வேண்டாம்.\nஇந்த காரினை உருவாக்கும் திட்டத்தை 2015ம் ஆண்டிலேயே துவங்கியது போர்ஷே நிறுவனம்.\nஈ-மிஷன் கான்செப்ட் மூலம் இன்ஸ்பைர் ஆகி இப்படியான ஒரு காரை உருவாக்கியுள்ளது போர்ஷே.\n3.5 நொடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறனுடன் உள்ளது. இந்த காரின் அதிக பட்ச வேகம் 500 கி.மீ ஆகும்.\nஇந்த கார் குறித்த இதர தகவல்களுக்கு இன்னும் கொஞ்சம் நாள் காத்திருங்கள். எஞ்சின், விலை, விற்பனையின் ஆரம்ப நாள் குறித்து விரைவில் உங்களுக்கு நாங்கள் அப்டேட் செய்கின்றோம்.\nமேலும் படிக்க : எலெக்ட்ரிக் காரின் பீஸ்ட் இது தான்… 2000PS பவரில் இயங்கும் ஹைப்பர்கார் ஒரு பார்வை\n’மாருதி சுசுகி’, ’ஹீரோ மோட்டோகார்ப்’ நிறுவனங்களுக்குப் பிறகு, அசோக் லேலண்டின் உற்பத்தியும் நிறுத்தம்…\nVIKRAM S MEHTA Writes : பொருளாதார செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் அமைப்பு தேவை\nஇந்தியாவில் 10ம் ஆண்டு கொண்டாட்டம்.. லிமிட்டட் எடிசன் பைக்கை வெளியிட்டு அசத்தல்\nஇத்தனை சிறப்பம்சங்களை கொண்டதா தமிழகத்தின் முதல் மின்சாரப் பேருந்து\nKia Seltos 2019 : நீண்ட நாள் காத்திருப்பை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகமானது கியா செல்டோஸ் கார்…\nமாருதி எர்டிகா ரக கார்களுக்கு இனி மார்க்கெட்டில் வேலை இல்லை…\nவீழ்ச்சியில் ஆட்டோ மொபைல் சந்தை… ரூ.70 ஆயிரம் வரை தள்ளுபடி விலையில் மாருதியின் டிஸைர்\nஅதேர் 450 எலெக்ட்ரிக் பைக் : சிட்டி பேர்ட்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஸ்கூட்டர்\nஇந்தியாவில் டுகாட்டியின் டியாவெல்… புக்கிங் செய்ய இது தான் சரியான நேரம்…\nவளைகுடா போரில் இந்தியாவின் பங்கு தெரியுமா\nPF Withdrawal Online: வேறு எங்கும் போய் அலைய வேண்டாம் உங்கள் பிஎஃப் பணத்தை நீங்களே எடுக்கலாம் ஈஸியா\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nSathish Muthukrishnan: 2006-ல் ‘ஜெர்ரி’ என்ற படத்தில் சின்ன ரோலில், டயலாக் எதுவும் இல்லாமல் நடித்த சதிஷுக்கு, மதராசப்பட்டினம் படம் அடையாளத்தைக் கொடுத்தது.\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\nChennai metro water : சென்னையில் மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் மீட்டர் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இம்முறை டிஜிட்டல் மீட்டர் என்ற வடிவிலான முறை அமலுக்கு வருகிற���ு.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nசீரியல் நடிகரை மணந்துக் கொண்ட பிக் பாஸ் ரம்யா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/12/15/india-india-poisonous-ethanol-kills-80-west-bengal-aid0174.html", "date_download": "2019-09-21T13:11:09Z", "digest": "sha1:LGCFT5REX43BPOVTFMIHGC42JMXWJ6Y5", "length": 16386, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு வங்க மாநிலம் விஷ சாராய பலி 117 ஆக உயர்வு | West Bengal alchocal dead increase 117 | மேற்கு வங்க மாநிலம் விஷ சாராய பலி 117 ஆக உயர்வு - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேற்கு வங்க மாநிலம் விஷ சாராய பலி 117 ஆக உயர்வு\nகொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் விஷ சாரயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்கள் சாராயம் அருந்தியதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.\nமேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சங்கராம்புர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நேற்று இரவு மது குடித்துள்ளனர். இதில் ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சாராயம் குடித்த பலரும் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிரிழந்த பின்பே அவர்கள் குடித்தது விஷசாராயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.\nஒரே கிராமத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் அவர்களின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த சாராயக்கடைகளை அடித்து நொறுக்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முதற்கட்டமாக இறுதி சடங்கு நடத்த 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள எஎம்ஆர்ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், 91 பேர் பலியான சோகம் மறைவதற்குள், விஷ சாராயம் குடித்து, 117 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மேற்கு வங்கம் செய்திகள்\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nதேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பிரம்மாண்ட நடை பயணம்.. ஸ்தம்பித்தது கொல்கத்தா\nஇருப்பது 400 பேரு.. வெறும் 2 டாய்லெட்தானா.. குடிசைப் பகுதிக்கு வந்து ஷாக் ஆன மமதா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல்- பாஜக இடையே 'துர்கா பூஜை' யுத்தம்\nபெண்ணின் வயிற்றுக்குள் வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்\n\\\"பங்களா- பங்களாதேஷை குறிக்கும்\\\".. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு நிராகரிப்பு\nமே.வங்கம்: பாஜக எம்.பி. வீடு மீது நாட்டு வெடிகுண்டுகள் சரமாரி வீச்சு-துப்பாக்கிச் சூடு\nஅம்மாடியோவ் போனஸ்.. ஜெய் வங்கம், 10% இடஒதுக்கீடு.... மமதாவின் அடேங்கப்பா வியூகம்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\n'நெவர் கிவ் அப்' நடுகடலில் 5 நாள்கள் உணவில்லாமல் கட்டையில் தத்தளித்தும்.. நம்பிக்கை இழக்காத மீனவர்\nசாதி மாறி காதலித்த மகள்... துண்டு துண்டாக வெட்டி கங்கையில் வீசிய பெற்றோர் - ஆணவக்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமேற்கு வங்கம் west bengal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:21:00Z", "digest": "sha1:DZENZQWVAVIV2XWJYQLXUBFL2XUPQ3JL", "length": 15045, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "விரியன் மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிரியன் மீன் (viperfish) என்பது கடல் மீன் பேரினமாகும். இந்த மீன்கள் ஊசிபோன்ற கூர்மையான நீண்ட பற்களும், குறுகிய தாடையும் கொண்டவை. பொதுவாக விரியன் மீன்கள் 30 செ.மீ முதல் 60 செ.மீ வரை (12 முதல் 24 இன்ச்) வரை வளரக்கூடியன. விரியன் மீன்கள் பகலில் குறைந்த ஆழத்தில் (250–5,000 அடிகள் [80–1,520 m]) இருக்கும், ஆனால் இரவு நேரத்தில் ஆழத்திற்கு சென்றுவிடும். இவை முதன்மையாக வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன. இவை தன் உடலின் கீழ்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள போட்டோபோர்சு என அழைக்கப்படும் ஒளி தயாரிப்பு உறுப்புகளைக் கொண்டு, தன் எல்லைக்குள் இரையைக் கவர்ந்து தாக்குவதாக நம்பப்படுகிறது.\nவிரியன் மீன்கள் கருப்பு, பச்சை, வெள்ளி நிறங்களில் வேறுபடுகின்றன. இந்த மீன்கள் தன் இரையை பிடிப்பதற்கு இதன் பாங் போன்ற பல் பயன்படுத்துகிறது. இதன் பற்கள் மிக நீண்டு உள்ளதால் இவற்றின் வாயை மூட இயலாது எப்போதும் திறந்தபடியே இருக்கும்.\nஇந்த மீன்கள் தங்கள் வாழிடங்களில் 30 முதல் 40 ஆண்டுகள் வரை வாழ்வதாக நம்பப்படுகிறது, ஆனால் அடைபட்ட நிலையில் ஒரு சில மணி நேரமே வாழ்கின்றன. இவற்றால் வினாடிக்கு தனது உடல் நீளத்தில் இரண்டு மடங்கு நீளம் என்ற வேகத்தில் நீந்த முடியும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த வேகம் உத்தியோகப்பூர்வ வேகம் அல்ல.\nஇவற்றைக் காணும்போது இதன் உடல் செதில்களால் மூடப்பட்டதுபோல காணப்பட்டுகின்றன. ஆனால் உண்மையில் இதன் உடலின் மேற்புறம் ஒளி ஊடுருவக்கூடிய மேல்பூச்சைக் கொண்டுள்ளன.[2]\nஅயிரை மீன் (நொய்) . அகலை . அஞ்சாலை (கடல் பாம்பு) அடுக்குப்பல் சுறா . அதல் . அதவாழன் திருக்கை . அம்பட்டண் கத்தி . அம்புட்டன் வாழ . அமீனீ உளுவை . அயிலை . அரணை மீன் (தும்பிலி) . அவிலி (அவீலீ) . அவுரி மீன் . அறுக்குளா . அனுவ மீன் . அனை . ஆட்கான்டி . ஆற்றிறால் . ஆற்று மீன் . ஆசுக்கர் . இப்பி . இருங்கெளுத்தி . இந்திய இழைத்துடுப்புப் பாரை . உழுவை . ஊசிக்கணவாய் . ஊசிக்கவலை . ஊசிப்பாரை . ஊட்டான் . எக்காள மீன் . எருமை நாக்கு . எலிச்சூரை . ஏரல் மீன் . ஒட்டி. ஓட்டுக் கணவாய் . ஓரா . ஓலைவாளை\nகடல் ஊசி மீன் . கட்லா . கடல்விரால் . கடலப்பம் . கடவரை (கடல் விரால்) . கடல் கொவிஞ்சி . கண்ணாடிக் காறல் . கணவாய் மை . கருங்கண்ணி . கருங்கற்றளை . கருந்திரளி . கருந்திரளி . கருமுறைச்செல்வி . கருவண்டன் . கருவாவல் . கருவாளை . கரை மீன் . கல் நவரை . கல்லாரல் . கல் மீன் . கல்பர் விலாங்கு . களவாய் மீன் . கற்றளை . காரல் மீன் . கா���்த்திகை வாளை . காலா (மீன்) . காறல் (பொடி மீன்) . கானாங்கெளுத்தி . கிழக்கன் . கிழங்கான் . கிளாத்தி . கிளி மீன் . கீச்சான் மீன் (மொண்டொழியன்) . கீரி மீன் . கீரைமீன் . குஞ்சுப்பாரை . குண்டன் சுறா . குதிப்புக்காறல் . குதிப்பு (சுதும்பு) . கும்டுல் . கும்புளா . குமரிச் சுறா . குருவித் திருக்கை (வெளவால் திருக்கை) . குழிக்காறல் . குளத்து மீன் (நன்னீர் மீன்) . கூந்தா . கூரல் . கூனிப் பாரை . கூனிறால் . கெண்டை . கெலவல்லா . கெளிறு (கெளுத்தி) . கொட்டிலி . கொடுவா மீன் . கொண்டல் (மீன்) . கொண்டை. கொப்பரன் . கொம்பன் சுறா (உழவாரச்சுறா) . கொம்புத் திருக்கை (கொடுவாத் திருக்கை) . கொய் (நுணலை) . கொள்ளுக் கலவாய் . கொறுக்கை . கோர சுறா . கோரோவா . கோலாக்கெண்டை . கோளமீன் . கோழி மீன்\nசவப்பெட்டி மீன் . சாதாக்கெண்டை மீன் . சாம்பல் நிற மடவை . சிறையா . சீலா மீன் (நெய்மீன்) . சுதும்பு (குதிப்பு) . சுறா . சூடைவலை . சூடை .சூரை . செங்காலை . செவ்விளை . சொர்க்க மீன் . தளபொத்து . திரளி . திருக்கை . சிலேபி . துடுப்பு மீன் . தூண்டில்மீன் . நவரை . நான்கு கண் மீன் . நுரையீரல்மீன் . நெத்திலி . நெய்மீன் . பளயா . பன்னா மீன் . பாரை . பாறை மீன் . பால் மீன் . பாலை மீன் . பழுப்புநிறச் சேற்று மீன் . பிரானா மீன் . புல் கெண்டை மீன் . பெருங்கடல் கதிரவமீன் . பெரும்பாரை . பெரும் திருக்கை . பெளி மீன் . பொறுவா . பொன் மீன் . பேத்தா . மடவை . மண்ணா . மணலை . மத்தி (மீன்) . மிருகால் . மின் விலாங்குமீன் . மின்திருக்கை . மேக்கொங் மாகெளிறு . முண்டான் . முரல் . ரோகு . வங்கவராசி . வஞ்சிரம் . வரிக் கற்றளை . வழுக்குச்சுறா . வளையாமீன் . வாளை மீன் . விரால் மீன் . விரியன் மீன் . விலாங்கு . விளை . வெங்கடைப் பாரை . வெங்கண்ணி (உல்லம்) . வெண்கெண்டை . வெண்கெளிறு . வெண்ணெய்த்தோலி . வெள்ளி அரிஞ்சான் . வெள்ளிக்கெண்டை மீன் . வெள்ளை அரிஞ்சான் . வெள்ளை வாவல் . வெள்ளைக்கிழங்கா . வெள்ளைச் சுறா . வெளவால் மீன் . வேளா மீன் . வேளாச்சுறா . வேளா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 நவம்பர் 2017, 15:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/chronic", "date_download": "2019-09-21T13:32:04Z", "digest": "sha1:AMSA2HMUREBGMP6NOQDBKZ7Q6KYERHNW", "length": 5101, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "chronic - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகடுமையான; நாட்பட்ட; நாள்பட்ட; நீடித்த\nமருத்துவம். நாட்பட்ட; நாள்பட்ட; நீடித்த; நீள்; நெடு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 15:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/say-goodbye-sweet-names-android-story-and-history", "date_download": "2019-09-21T14:36:04Z", "digest": "sha1:I2QALUO4P6C5YEK55V74UFZOPOEAMMO6", "length": 22099, "nlines": 278, "source_domain": "www.toptamilnews.com", "title": "இனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு! கதையும்... வரலாறும்.... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇனிப்பு பெயர்களுக்கு குட்பை சொன்ன ஆண்ட்ராய்டு\nஉலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்திவருகின்றனர்.&nbsp;\nஅத்தகையக உலகின் பிரபலமான ஸ்மார்ட்போன் இயங்குதளமான ஆண்ட்ராய்டை, கூகுள் நிறுவனம் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. அப்போது வெளியான பதிப்புக்கு ஆண்ட்ராய்டு 1.0 என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு 2009ஆம் ஆண்டு PETIT FOUR 1.1 என்ற பெயரில் இரண்டாவது ஆண்ட்ராய்டு பதிப்பு வெளியானது. அதே ஆண்டில் வெளியான ஆண்ட்ராய்டு 1.5 என்ற பதிப்பில் இருந்துதான், இனிப்பு வகைகளின் பெயர்களை வைக்கும் வழக்கத்தை கூகுள் நிறுவனம் கையாண்டது. சீரிய இடைவெளிகளில் வெளிவந்த அடுத்தடுத்த ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு, சுவையான இனிப்பு வகைகளின் பெயர்களை அகர வரிசைப்படி கூகுள் நிறுவனம் வைத்தது. இதுவரையில், கப் கேக், டோனட், எக்லேர், ஃப்ரோயோ, ஜிஞ்சர்பிரெட், ஹனிகோம்ப், ஐஸ் க்ரீம் சான்ட்விச், ஜெல்லி பீன், கிட்கேட், லாலிபாப், மார்ஷ்மெல்லோ, நவ்கட், ஓரியோ, பை என இனிப்பு வகைகளின் பெயர்களே வைக்கப்பட்டன. இந்த பாரம்பரியமானது ஒவ்வொரு வெளியீட்டின் போதும், இணையதளங்களில் வேடிக்கையாக விமர்சிக்கப்படுவதும் உண்டு.\nஇந்த நிலையில், கடைசியாக வெளிவந்த 'பை' பதிப்புடன் தனது இனிப்பு வகை பெயர்களுக்கு குட்பை சொல்லி இருக்கிறது கூகுள். அடுத்துவரவுள்ள ஆண்ட்ராய்டு க்யூ என்ற பதிப்புக்கு, ஆண்ட்ராய்டு 10 என்று பெயர் சூட்டடியிருக்கிறது கூகுள். இதேபோல்தான் இனி வரும் பதிப்புகள் எண் வரிசையை கொண்டிருக்கும் என்றும் கூகுள் கூறியுள்ளது. பயனாளர்களிடம் குழப்பம் நிலவுவதால் பெயரிடும் பாரம்பரியத்தை முடித்துக் கொள்வதாகவும், இந்த மாற்றத்திற்கு இது சரியான தருணம் என்றும் கூகுள் விளக்கமளித்துள்ளது. பெயர் வைக்கும் வழக்கத்தை மாற்றிய கையோடு, ஆண்ட்ராய்டின் புதிய லோகோவையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nPrev Articleஅதிமுக ஆட்சியில் இன்னொரு தெர்மாகோல் அமைச்சர்...\nNext Articleபாஜகவோட மாஸ்டர் பிளானே இதாங்க\nதலைவர்களின் சிலைகள் சிதைப்பது அறிவீனம்: நகைச்சுவை நடிகர் விவேக்\nஅம்பேத்கர் சிலை சிதைத்த சக்திகளை வேரறுத்திடவேண்டும்: தலைவர்கள்…\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள��� பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கா��் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/books/books.aspx?Page=4", "date_download": "2019-09-21T13:40:15Z", "digest": "sha1:XPMJIGIA2V423GZZGSUROUIY6DT7XQQ6", "length": 8062, "nlines": 43, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணையாழியில் ஒரு சிறுகதை வெளியானது. 'தீ' என்ற தலைப்பைக் கொண்ட அந்தக் க���ை அந்த மாதத்துக்கான இலக்கிய சிந்தனைப் பரிசைப் பெற்றது. மேலும்...\nஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும்\nஎந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர். மேலும்...\nஆனந்த் எழுதிய நான் காணாமல் போகும் கதை\n2004 வசந்தகாலத் தொடக்கத்தில் யோஸமிட்டிக்குச் சென்றிருந்த போது அனுபவித்த அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. மெர்சீட் ஓடை ஒரு புடவையின் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. மேலும்...\nதகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகன்\nசில நாட்கள், எட்டு மணி நேர வேலை பின்னிரவு வரை தளும்பி வழியும். அலுவலகத்தில் யாருமற்ற அந்த இரவுப் பொழுதுகளில் நான் அவனைப் பார்த்திருக்கிறேன். சற்றே இறுகிய முகம். குனிந்த தலை. மேலும்...\nகாலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான். மேலும்...\nபுறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். மேலும்...\nசேவியரின் 'நில் நிதானி காதலி'\nகாதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான். மேலும்...\nகோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது\nகவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து... மேலும்...\nபி.ஏ. கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை\n\"இந்தியாவிற்கு 1947 ஆகஸ்டு 15 சுதந்திரம் கிடைத்தது\" - 21ம் நூற்றாண்டில் இது வெறும் தகவலாக மட்டும் நம் ஞாபகத்தில் தங்கியிருக்கிறது என்பதை எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறீர்களா\nஅ. முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில்வண்டி\nஉல்லாசப் பயணம் செய்யும் வழக்கம் எமக்கு இல்லை. மேலை நாட்டவர் களும், அவுஸ்திரேலியர்களும், யப்பானியர்களும் குளிர்காலங்களில் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு உல்லாசப்... மேலும்...\nஆணாதிக்கச் சமூகம் என்பது உலகம் முழுதும் பொதுவாய்க் காணக் கிடைப்பதுதான். எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் துயரங்களைப் பெண்களை விட நிறைய ஆண் எழுத்தாளர்களே... மேலும்...\nயான் மார்ட்டெல் எழுதிய 'பை-யின் வாழ்க்கை'\nகற்பனை செய்து பாருங்கள். முடிவில்லாத பசிபிக் சமுத்திரம். அதில் நீங்கள் குடும்பத்தாருடன் பெரிய கப்பலில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.natrinai.org/2017/10/23/silapatikara-virundhu/", "date_download": "2019-09-21T13:51:22Z", "digest": "sha1:ML5HFV5ATHGMF74VG2REBJ6RRAEYRLDB", "length": 5104, "nlines": 68, "source_domain": "www.natrinai.org", "title": "சிலப்பதிகார விருந்து – நற்றிணை", "raw_content": "நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.\n« 15/10/2017 இன்றைய நற்றிணைப் பதிவுகள்\nநற்றிணை நேயர்களுக்கு வணக்கம். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார காப்பியத்தை மிக எளிய நடையில் நற்றிணை இணைய வானொலியில் தினந்தோறும் ஐந்து நிமிடங்கள் வழங்கி வந்தேன்.ஒவ்வொரு நாளும் மிகுந்த எதிர்பார்ப்போடும் ஆவலோடும் நேயர்களால் எதிர்பார்க்கப்பட்ட இக்காவியம் தொண்ணூறு நாட்களால் தமிழ்கூறும் நல்லுலகை வலம் வந்தது. சென்னை கன்னிமாரா நூலகத்தில் 22.10.2017 அன்று முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்கள் முன்னிலையில் இப்பதிவின் குறுந்தகடு வெளியிடப்பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் இக்காப்பியத்தைக் கேட்டுப் பயன்பெறும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பெருமையை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறுவதையே எனது வாழ்நாள் சேவையாக கருதி வருகிறேன். சிலப்பதிகார முழுக்காப்பியத்தையும் தமிழ் நெஞ்சங்களில் பதிவேற்றம் செய்ய உறுதுணையாய் நின்ற நற்றிணையைப் பாராட்டுவதோடு இனிவரும் தலைமுறைகளும் இப்பதிவைச் செவியுற்று தமிழமுதம் சுவைக்க அழைக்கிறேன்.\nஇந்தப் பதிவுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். நன்றி.\nOne Response to சிலப்பதிகார விருந்து\nGanesan on ஒரு நிமிட யோசனை\nப.சுப்ரமணிகவிதா on 1431-Tamil Sevai\nப.சுப்ரமணிகவிதா on 1435-Tamil Sevai\nபுங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் on App ஆலய திருப்பணி\n©-2018. பதிப்புரிமை நற்றிணை அறக்கட்டளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/06/blog-post_90.html", "date_download": "2019-09-21T13:10:12Z", "digest": "sha1:QG7LZAY6A7KKNMVIUFDJS7J3HSAS4365", "length": 33771, "nlines": 178, "source_domain": "www.nisaptham.com", "title": "எரிச்சலாக இருக்கிறது ~ நிசப்தம்", "raw_content": "\n“முதல்ல ஒரு தடவை பணம் கேட்டீங்க அனுப்பி வைச்சோம். பின்னாடி அதுவே உங்களுக்கு வேலையாப் போச்சு. எரிச்சலாக இருக்கிறது. வாசகனுக்காகத் தான் எழுத்தாளனே தவிர எழுத்தாளனுக்காக வாசகன் இல்லை”- சில நாட்களுக்கு முன்பாக இப்படி ஒருவர் பின்னூட்டம் எழுதியிருந்தார். படித்தவுடனேயே சுள்ளென்றிருந்தது. பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை செய்யவில்லை. ஒருவேளை அவர் சொல்வதில் நியாயமிருக்கிறதோ என்று இருபது பேரிடமாவது விசாரித்திருப்பேன்.\nஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட வேண்டும். நிசப்தம் வாசிப்பவர்களால் மட்டும்தான் அறக்கட்டளையின் காரியங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. வேறு எந்த பலமும் அறக்கட்டளைக்கு இல்லை. ஊடக ஆதரவு, பிரபலங்களின் உதவிகள் என்ற எதையும் எதிர்பார்க்கவில்லை. வாசிப்பதற்காக வந்து போகிற ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு பகுதியினர் வழங்கும் நிதியின் வழியாகத்தான் அடுத்தவர்களுக்கு உதவ முடிகிறது. நிசப்தமும் இந்த எழுத்தும் இல்லையென்றால் இவையெல்லாம் நடந்திருக்காது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். இவை எதுவும் என்னுடைய தனிப்பட்ட சாதனை இல்லை என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன். எனவே அதே எழுத்து வழியாக வாசிப்பவர்களை எரிச்சல் அடையச் செய்துவிடக் கூடாது என்பதில் முடிந்தவரைக்கும் கண்ணும் கருத்தமாகவே இருக்க முயல்கிறேன்.\nவரவு செலவுக் கணக்கையெல்லாம் மாதம் ஒரு முறை வெளியிட்டால் போதும்தான். ஆனால் அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்னவென்பதை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையேனும் எழுதிவிட விரும்புகிறேன். இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு பேர்களாவது தொடர்பு கொள்கிறார்கள். அதில் ஒருவர் சொல்லக் கூடிய விஷயமாவது படுபயங்கரமானதாக இருக்கிறது. நேற்று பேசிய பெண்மணி விபத்தில் அடிபட்ட தனது உறவுக்கார குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். அந்தக் குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குடும்பத் தலைவர் இறந்துவிட்டார். மகன்களுக்கு முகத்தில் அடி. பெண்மணிக்கு கால் எலும்புகள் நொறுங்கிப் போயிருக்கின்றன. இதற்கு மேல் அதை விலாவாரியாக எழுத விரும்பவில்லை. எழுதவும் முடியாது. அவ்வளவு கொடூரமாக இருக்கிறது.\nஇப்படியான செய்திகள் அலைகழிக்கச் செய்கின்றன. இதையெல்லாம் யாரோ ஒருவர் சொல்லி அதைக் கேள்விப்படும்போது பெரிய பாதிப்பு இருப்பதில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுகளும் நட்புகளும் அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கும் அதே வலியோடு நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் வீரியம் பன்மடங்காக இருக்கிறது. இந்த உலகில் ஏன் சில குடும்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தக் குடும்பங்களின் மீது மிகப்பெரும் பாரங்கள் இறக்கி வைக்கப்படுகின்றன இதே உலகத்தில்தான் அயோக்கியர்களும், துரோகிகளும், இன்னபிற மோசமானவர்களும் சகல செளபாக்கியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எளியவர்களும் அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாதவர்களும் நோய்மையாலும் விபத்தினாலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முரண்கள் சூழ்ந்த உலகு இது. பல சமயங்களில் இந்தக் குழப்பங்கள் மனதுக்குள் பேயாட்டம் போடுகின்றன. சில நாட்களில் தூங்கவே முடிவதில்லை.\nஇத்தகைய செய்திகளைத் தொடர்ந்து உள்வாங்கிக் கொண்டேயிருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகிப் போகும் என்று பயம் வருவது இயல்பானதுதானே ஏற்கனவே சில நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயம்தான் - கொஞ்ச காலத்தில் மனிதர்களின் பிரச்சினைகள் பற்றிய எந்தக் கருணையுமில்லாமல் இறுகிப் போய்விடுவேனோ என்று நடுக்கமாக இருக்கிறது. இவ்வளவு குரூரமான செய்திகளையும் மனித வாழ்வோடு விதி நடத்தும் அதிபயங்கரமான விளையாட்டுகளையும் இத்தனை நெருக்கமாகச் சென்று அறிய வேண்டியிருக்கும் என்று எந்தக் காலத்திலும் நினைத்துப் பார்த்ததில்லை. திரும்பத் திரும்ப விபத்துகளையும் நோய்மைகளையும் ஏழ்மையையும் இவ்வளவு அணுக்கத்தில் பார்க்கும் போது சற்று பதற்றமாகவும் இருக்கிறது.\nஇதையெல்லாம் வீட்டிலும் சொல்ல முடிவதில்லை. சொன்னால் இவற்றை விட்டுவிடச் சொல்வார்கள். அவர்களுடைய அக்கறையின் வெளிப்பாடு அப்படித்தான் இருக்கும். வேறு என���னதான் வடிகால் தினந்தோறும் எதிர்கொள்கிற, கேள்விப்படுகிற அத்தனை விஷயங்களையும் இங்கு அப்படியே இறக்கி வைக்கப் போவதில்லை என்றாலும் மேம்போக்காகவாவது எழுதிவிட விரும்புகிறேன்- வாரம் ஒரு முறையாவது. அதன் வழியாக எதையோ இறக்கி வைத்த உணர்வு கிடைக்கிறது என்று சொன்னால் அதில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை.\nபணம் கேட்பதாகச் சொல்லும் வாக்கியம்தான் குத்துகிறது. என்னுடைய தேவைகளுக்காகக் கூட இதுவரை யாரிடமும் பணம் கேட்டதாக ஞாபகம் இல்லை. சுய தேவைகளுக்காக பணத்தை வைத்துக் கொள்கிற மனநிலையும் என்னிடமில்லை. நம்புவீர்களா என்று தெரியாது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு மீதச் சம்பளத்தை தம்பியிடம் கொடுத்துவிடுகிறேன். வீட்டின் வரவு செலவுக் கணக்கு பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரியாது. இந்த லட்சணத்தில் நான் எதற்கு பணம் கேட்க வேண்டும்\nமேலே சொன்னதையெல்லாம் வைத்து இதைப் புலம்பலாகவோ அல்லது பயப்படுவதாகவோ அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பெரும்பாலானவை எதிர்பார்த்த சமாச்சாரங்கள்தான். இதற்கெல்லாம் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் என்று தெரியும். பதில் சொல்கிற அதே சமயத்தில் ‘இந்த சமூகத்துக்காக என்னை எவ்வளவு வருத்திக் கொள்கிறேன் தெரியுமா’ என்று காட்டிக் கொள்கிற தொனி வந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வுடனும், சக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிற மனநிலையிலும்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இவர் எழுதியிருப்பது போன்ற வாசகர்- எழுத்தாளர் என்கிற படிநிலை மீதெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. அது அவசியமும் இல்லை. எனக்குத் தெரிந்ததை எளிய மொழியில் சக மனிதர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்கு மேல் எதுவும் இல்லை. இங்கு யாருக்காகவும் யாரும் இல்லை.\nஇவருடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். இதே எரிச்சல் வேறு யாருக்காவது கூட வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன். சிலர் படும் எரிச்சலைக் கடந்துதான் வேறு சிலருக்கு கை நீட்ட முடிகிறது என்பது துரதிர்ஷ்டம்தான். நம் சுற்றம், குடும்பம் என்பதைத் தாண்டி யாரோ சிலருக்கு நம்மால் சிறு உதவியைச் செய்ய முடியும் என்று புரிந்து கொண்ட தருணத்தின் சந்தோஷத்தைய���ம் ஆன்ம திருப்தியையும் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை. வாழ்வின் அர்த்தம் அதில்தான் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வதற்கான பலத்தையும் பணத்தையும் இங்கிருந்துதான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இதே இடத்தில்தான் என்னுடைய சிக்கல்களின் முடிச்சுகளையும் அவிழ்த்துக் கொள்ள விரும்புகிறேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.\nஇன்று எழுதப்பட்ட மற்றொரு கட்டுரை: கேடிகள்\n எதிர்மறையாய் பேசுபவர்களை ஜி.எச் எமர்ஜென்சியில் ஒரு நாள் முழுவதும் இருக்கச் சொல்லுங்கள்...தங்கள் வேதனௌப் புரியும்...பிரார்த்தனைகள்\nஅறக்கட்டளை ஆரம்பித்த பின்பு நீங்கள் எழுதியுள்ள அனைத்து பதிவுகளையும் படித்திருப்பேன் என நினைக்கிறேன்.ஆனால் இதுவரை ஒரு உதவியும் செய்யவில்லை.\nஅதனால் இதனை சொல்லலாமா என தெரியவில்லை.ஆனால் பொதுநல விசயங்களில் ஈடுபடும் போது எத்தனை பிரச்னைகளை சந்திக்க வேண்டும் என்பது தெரியும்.\nஎனவே \"கறை நல்லது\" ன்னு போய்கிட்டே இருங்க.\nஎன்னுடைய முழு கமெண்டயும் அப்படியே போட்டு பதிவு எழுதியிருந்தால் அதன் கான்டெக்ஸ்ட் மற்றவர்களுக்குப் புரிந்திருக்கும். உங்களுக்குத் தேவையானதை மட்டும் எடிட் செய்து பதிவிட்டிருக்கிறீர்கள்.\nமிக்க நன்றி. நான் சொல்ல வந்தது இது தான்.\nஉங்களுக்கு என்று சுமார் மூவாயிரம் வாசகர்கள் இருக்கலாம். அவர்களிடமே திரும்பத் திரும்ப உதவி கேட்பது என்பது வாசிப்பவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்/இருக்கிறது என்பதுதான் கான்டெக்ஸ்ட்.\nநான் உங்களை பிறருக்கு உதவ வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே போல் நிதி திரட்ட வேண்டாம் என்றும் சொல்லவில்லை. நான் யாரையும் நிதி கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.\nஅடிக்கடி பதிவு வாயிலாக கேட்பது, எனக்கு படிக்கும் போது எரிச்சலாக இருக்கிறது என்று மட்டுமே சொன்னேன்/சொல்கிறேன்.\nநீங்கள் மணிகண்டன் என்ற ஐடென்டியை மறைத்துக் கொண்டு(யாரோ ஒருவர், யாரிடமோ மணிகண்டனைப் பற்றிக் கேட்பது போல) பிறரிடம் இது குறித்துப் பேசிப்பாருங்கள். உங்களுக்குப் புரிய வரலாம்.\nபலர் உங்களின் முக தாட்சயண்யத்திற்காக் உண்மை நிலவரத்தைப் பற்றிக் கூறாமல் இருக்கலாம்.\nஇந்தப் பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.\nஎவன் ஒருவன் தன்னைப் பற்றிய தனி மனிதத் தாக்குதல் இல்லாத பிறருடைய கருத்துக்களை அப்படியே பொது வெளியில் சொல்ல அனுமதிக்கின்றானோ, அவனே சிறந்த எழுத்தாளன், சமூக சித்தாந்தவாதி இன்னும் பல.\nதந்தை பெரியார் மீது விழாத சொல்லடிகளா உங்களுக்கு விழுந்து விட்டது\nநான் சுமார் பத்து நிமிடம் செலவழித்துப் பதில் எழுதுவதும் கூட உங்கள் மேல் உள்ள அக்கறை தானே தவிர, உங்களைத் தூற்றுவதற்காக அல்ல.\nநான் பெயரை மறைத்து எழுதுவது கூட நான் உங்களுக்கு நெருக்கமானவன் என்பது தானே தவிர வேறொன்றும் இல்லை.\nநல்ல காரியம் செய்யும் பொது இந்த மாதிரி கேள்விகளும் பிரச்சனைகளும் வருவது சகஜம் .. அதனால் சோர்ந்து விடாதீர்கள். மேலே செல்லுங்கள்.\nபோற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே அட விடுங்க மணி\n'மக்களுக்கு சேவை செய்யப்போறதா சொன்ன மானில அளவு ரேன்க் எடுத்த மாணவர்கள் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க' இப்பிடி ஒருத்தர் என்னை டேக் செய்து கமென்ட் எழுதறார். இவர்களுக்கும் சேர்த்துதான் பூமி சுத்துது. ஆக, என்ன செய்கிறோம் சொன்னாலும் குத்தம், சொல்லாவிடினும் குத்தம்.\nஇவரை மாதிரி ஆளுக்கு நீங்கள் உதவி கேட்பதால் எரிச்சலில்லை. உங்கள் மீதே எரிச்சல்.. ஒன்னும் செய்யமுடியாது.\nஅதே பூமியில கொஞ்ச நாள் ஒட்டிக்கிட்டு நாமளும் சுத்திட்டு கெளம்ப வேண்டியதுதான்.\nசார் இந்த மாதிரி இணையத்தை வெறும் கமெண்டுகள் போட்டும்,வெட்டி அரட்டையிலும்,எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பவர்களின் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி உங்க நேரத்தை வீணாக்கி மனஉளைச்சளுக்கு ஆளாக வேண்டாம் சார்..உங்களால் உதவி கிட்டியவர்களின் முகத்தை ஒருமுறை நேரில் பார்த்தால் இந்த கமெண்ட்டை சொன்னவர் நிச்சயம் மனசாட்சியின் உருத்தலிலேயே நொந்து போவார்..சோ டோன்ட் வொரி சார்..எல்லாவற்றையும் கடக்கும் ஆன்மபலத்தை நீங்கள் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத��தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE&si=0", "date_download": "2019-09-21T14:00:36Z", "digest": "sha1:6IPJQNHG75WX7O26PU47L6IKPEC25BGO", "length": 24757, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » திரைப்படம » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- திரைப்படம\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nடாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album\n“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ப. திருமா வேலன் (P.Thirumavalavan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர்.\nசமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சுஜாதா (Sujatha)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்\nஇனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் பட��க்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : செழியன் (sezhiyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇன்று புதிதாய்ப் பிறந்தேன்... - Indru Puthithai Piranthen\n\"இந்தப் புத்தகத்தில் தன் வாழ்க்கையில், நிகழ்ந்த கதைகளை, தன் காலத்தில் நிகழ்ந்த கதைகளைச் சொல்லி இருக்கிறார் மிருணாள்சென். எதிர்நீச்சல் போட்டுப் போராடி மேலே வந்தவர் அவர். என்னுடைய ஏதாவது ஒரு திரைப்படம் தோல்வி அடையும் போதெல்லாம் நொறுங்கிப் போதைப் போல உணர்வேன். அதுதான் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழில்: மு. சிவலிங்கம்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசெம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas\nஆனந்த விகடனில் பல வருடங்களுக்கு முன்பு வெளியான பல்வேறு பேட்டிக் கட்டுரைகளை, இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் சின்ன ‘புக்’கில் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகர்கள், அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரமாக வெளியிடலாமே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த யோசனைக்கு [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வீயெஸ்வி (Veyeshwi)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam\nதலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் [மேலும் படிக்க]\nவகை : சினிமா (Cinima)\nஎழுத்தாளர் : இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. மாறுபட்ட 360 டிகிரி கோணத்தில் இந்தச் சம காலத்தைச் சுழற்றிப் பார்க்கும் இந்தத் தொகுப்பு, முன்முடிவுகளோடு விஷயங்களை அணுகாமல் புரிந்துகொள்ள [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : சரவணன் சந்திரன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஅபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal\nதிரையுலக வரலாற்றில் நாடக பாணி கதைகளை மாற்றி, திரைக்கதைகளில் புதுமைகளைப் புகுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியவர் கே.��ாலசந்தர். கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில், மூன்று தலைமுறை கதாநாயகர்களை ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் இன்றும் சிறந்த இயக்குனராக உயர்ந்து நிற்பவர். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால்\nபுராணத்தில் மட்டும் தான் அப்படியா நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஜெயமோகன் (Jeyamohan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ndeva devan, சுக பிரசவம், birbal kadhaigal, TRB, குடியரசு தலைவர், முக்தார், தமிழ் ஈழம், விரும்பி சொன்ன பொய்கள், ரஸ் BOOK, Therntheduththa, நாட்டு வைத்தியம், டாக்டர் வெ. குழந்தை வேலு, M.D., துப்புரவு தொழிற்சாலை, தமிழ் இலக்கணம், M.S\nஸ்ரீ கந்தபுராணம் - Sri Kandha Puranam\nபுறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி) - PuranAnuru Or Eliya Arimukam\nநாலடியார் (ஆங்கில மொழிபெயர்ப்புடன்) - Naladiyar\nஅழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்) -\n1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்) - 1857 Sepoy Puratchi\nராக் ஃபெல்லர் - Rock Feller\nசித்தர்கள் அருளிய தலைமுடி வளர, பேன், பொடுகு நீங்க எளிய மருத்துவம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt9kZUy", "date_download": "2019-09-21T13:00:21Z", "digest": "sha1:FW3JHG6K4XDEIOKDVTTM7WZOK3NEGAYJ", "length": 6198, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "அறிவுநூல் திரட்டு", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஅறிவுநூல் திரட்டு : இரண்டாம் புத்தகம் குறிப்புரையுடன்\nபதிப்பாளர்: மதுரை : இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன் , 1926\nவடிவ விளக்கம் : [vi], 158 p.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமதுரை சுதந்திரத் தமிழ் வாசகம் முதல்..\nஅருங்கலைத் தமிழ் இலக்கியக் கோவை\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/sa-re-ga-ma-pa-lil-champs/146111", "date_download": "2019-09-21T13:17:58Z", "digest": "sha1:4K7RMJKTZNG7ORKGNGROCFFGISC3NFZ2", "length": 5498, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Sa Re Ga Ma Pa Lil Champs - 08-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆதித்ய வர்மா விக்ரம் மகன் துருவ்வின் அடுத்த ஸ்பெஷல���\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. நச்சென்று பதில் கூறிய இஸ்ரோ தலைவர்..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954254/amp", "date_download": "2019-09-21T13:15:30Z", "digest": "sha1:QHB635P2QZOTBPNTCDZQEIFNAO3CVRMN", "length": 6559, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து | Dinakaran", "raw_content": "\nஆசனூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து\nசத்தியமங்கலம், ஆக.22: ஆசனூர் அருகே நெல் மூட்டை பாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கர்நாடக மாநிலம் கே.ஆர்.நகரில் இருந்து நெல் மூட்டை பாரம் ஏற்றிய லாரி கேரளா மாநிலம் பாலக்காடு செல்வதற்காக நேற்று அதிகாலை சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே சென்றுகொண்டிருந்தது. லாரியை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த டிரைவர் ரவி (40) ஓட்டினார். கிளீனர் சரவணக்குமார் உடனிருந்தார். தமிழக-கர்நாடகா எல்லை அருகே லாரி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து குறித்து ஆசனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nகொடிவேரி குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு அதிகாரிகள் விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்த அதிமுக எம்எல்ஏ\nசத்தியமங்கலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நீலகிரி எம்பி ஆ.ராசா\nதூர்வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளதால் சூரம்பட்டி அணைக்கட்டில் வீணாக வெளியேறும் தண்ணீர்\nமாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி\nஅழகரசன்நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தம்\nபயணியிடம் ஜேப்படி: வாலிபர் கைது\nஅரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஒன்றரை வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை\nபோராட்டத்திற்���ு ஆதரவு இல்லாததால் மாவட்டத்தில் பெரும்பாலான லாரிகள் ஓடியது\n10 தாலுகாவில் இன்று சிறப்பு குறைதீர் முகாம்\nமாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரவுவதை கண்காணிக்க 300 பணியாளர்கள் நியமனம்\nபெரும்பள்ளம் ஓடை ரூ.183.83 கோடியில் சீரமைக்க திட்டம்\nரூ.6.48 கோடி மதிப்பில் வ.உ.சி.பூங்கா சீரமைப்பு பணி தீவிரம்\nமாவட்டத்தில் தந்தி சட்ட நகல் எரித்து போராட்டம்\nஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு செப்.30ல் பூட்டு போடும் போராட்டம்\nமாஜி கண்டக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஅபாய நிலையில் மின்கம்பம் பொதுமக்கள் அதிர்ச்சி\nஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை\nஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் தர்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/920396/amp?ref=entity&keyword=event", "date_download": "2019-09-21T12:58:42Z", "digest": "sha1:I2K6ULGRUYSUME3ULM2HZ6FNINJ5TFZ5", "length": 8414, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "திண்டுக்கல்லில் ஸ்மார்ட் ஈவன்ட் கல்வி கண்காட்சி 2 ஆயிரம் பேர் பார்வையிட்டனர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக��குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிண்டுக்கல்லில் ஸ்மார்ட் ஈவன்ட் கல்வி கண்காட்சி 2 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்\nஸ்மார்ட் நிகழ்வு கல்வி கண்காட்சி\nதிண்டுக்கல், மார்ச் 22: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக ஸ்மார்ட் ஈவன்ட் நடத்தும் 7ம் ஆண்டு கல்வி கண்காட்சி, வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. ஸ்மார்ட் ஈவன்ட் நிறுவன தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கண்காட்சியை சமூகஆர்வலர் நாட்டாமை காஜாமைதீன் துவங்கி வைத்தார். இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக முதுநிலை பேராசிரியர் சரவணப்பெருமாள், எஸ்எஸ்எம் கல்லூரி முதல்வர் சரவணன், ஏஆர் கல்லூரி சேர்மன் ரகுமான், கண்காட்சி பிஆர்ஓ நாதன் உள்பட பலர் பங்கேற்றனர். கண்காட்சியில் மருத்துவம், வேளாண்மை, இன்ஜினியரிங், கலை அறிவியல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து ஸ்டால்கள் வைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 முடித்த சுமார் 2 ஆயிரம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டு அடுத்ததாக எந்த கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆலோசித்து சென்றனர். மேலும் மாணவர்கள் அனைவருக்கும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது. கண்காட்சி இன்றும் நடைபெறும்.\nகொடைக்கானல் மலைப்பாதையில் யானைகள் உலா வாகன ஓட்டிகள் உஷார்\nஅமைச்சரின் மகன் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியவர்கள் மீது குண்டாஸ்\nதிண்டுக்கல்லில் 4,500 லாரிகள் நிறுத்தம் ரூ.10 கோடி வர்த்தகம் பாதிப்பு\nடிஎன்பிஎஸ்சி விடைத்தாள் நகல்கள் வழங்க வேண்டும் தேர்வர்கள் வலியுறுத்தல்\nஅரசு மருத்துவமனைகளில் கூட்டம் குவிகிறது பழநியில் வேகமாக பரவுது மர்மக்காய்ச்சல் சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கை எடுக்குமா\nபழநி அருகே மின் கம்பத்தில் பைக் மோதி பெண் பலி\nகுஜிலியம்பாறையில் மரத்தை பிடுங்கியபோது காவிரி குடிநீர் குழாய் உடைப்பு கு மூன்று கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை பாதிப்பு\nகொடைக்கானல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு\n× RELATED திண்டுக்கல் அருகே வீட்டுக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/this-is-the-only-way-to-reduce-the-cap---for-the-sake-of-suffering-/12649", "date_download": "2019-09-21T13:11:07Z", "digest": "sha1:5CKVVQ5TP34R33MRDK4JJUALOWQP2TWT", "length": 21844, "nlines": 238, "source_domain": "namadhutv.com", "title": "தொப்பையை எப்படித்தான் குறைப்பது-இனி அதப்பத்தி கவலை வேண்டாம் இத பாலோ பன்னாலே போதும்!!", "raw_content": "\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது யார் திமுகவா, காங்கிரசா - மு.க.ஸ்டாலின் பதில்..\nஇந்த தேர்தல் அதிமுகவா திமுகவா என்பதற்கு அல்ல...தமிழ்நாட்டில் பாஜக வேண்டுமா வேண்டாமா என்பதற்கானது - எம்பி பரபரப்பு ட்விட்..\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\nவேலூர் அருகே இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை - காரணமாக இருந்தவரை கைதுசெய்ய கோரி உறவினர்கள் சாலைமறியல்..\nவேலைக்கு சேர்ந்த 2வது நாளில் பெண் பொறியாளருக்கு நடந்த விபரீதம்..\nபெட்ரோல் டீசலுக்கு மாற்றாக புதிய இன்ஜின் கண்டுபிடிப்பை தொடரக்கூடாது என மிரட்டல்..\nதிருச்சியில் நூதன முறையில் ரூ.17 ஆயிரத்தை திருடிச் சென்ற வெளிநாட்டு தம்பதி..சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை...\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nகடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோளாறு...பிரதமர் மோடி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்..\nஉலக குத்துச்சண்டை போட்டி - இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியர்..\nபாலியல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி - மத்திய அரசு முடிவு..\n'சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்' தர்மசங்கடத்திற்குள்ளான பிரதமர் \n'சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு,பலர் படுகாயம்'\n'காதலியின் பேச்சை கேட்டு 16 வயது சிறுவனை துடிக்க துடிக்க குத்தி கொன்ற காதலன்'\n'இந்திய தேசிய கீதத்தை இசைத்து காட்டிய அமெரிக்க ராணுவ வீரர்கள்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'நள்ளிரவில் காவல்துறை வாகனத்தில் வைத்து உடலுறவில் ஈடுபட்ட கைதிகள்,அதிர்ச்சி அடைந்த காவலர்கள்'\nஎன் வாழ்வின் மோசமான நாள்...ட்விட்டரில் கொந்தளித்த தென்னாப்பிரிக்கா வீரர்..\n'தோனி ஓய்வு பெறாததற்கு இவர் தான் காரணம்'\n'பன்மடங்கு உயர்ந்த ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா\n'கோலி Waste,இவங்க 2 பேரும் தான் இந்திய அணியோட வெற்றிக்கு காரணம்'கோலியை கடுமையாக விமர்சித்த கம்பீர்\n'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் யார்'அணியின் இயக்குனர் அதிரடி அறிவிப்பு\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nபிக்பாஸ் 4 குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..\nபிகில் படத்தின் டீசர்(Teaser) எப்போது வெளியாகிறது தெரியுமா\n'முகத்தில் ரத்தம் காயம்,கையில் Cigrette' வெளியானது விஜய்யின் அடுத்த படத்திற்கான FirstLook போஸ்டர்,வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'நடிகர் சதீஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது'வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள் உள்ளே:-\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை - பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு..\n'கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா பைரவருக்கு இந்த பரிகாரம் செய்யுங்கள்'\nபுரட்டாசி மாதத்தில் கடைபிடிக்கப்படும் விரதங்கள் என்னவெல்லாம் என்று தெரியுமா\n'கன்னியாகுமரி கடலில் கரை ஒதுங்கிய 8 சிவலிங்கங்கள்'விசாரணையில் வெளிவந்த உண்மை\nவிரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதா\n'Whatsapp-ன் புதிய அப்டேட்டால் மகிழ்ச்சியில் பயனாளர்கள்'இனி இதையெல்லாம் செய்யமுடியுமா\nஇதையெல்லாம் எக்காரணம் கொண்டும் Google-ல் தேடாதீர்கள்\n'திண்டுக்கல் பூட்டுக்கு ஆப்பு வைக்க தயாராகும் Lenovoவின் டிஜிட்டல் பூட்டு'\n'1000 GB டேட்டாவை இலவசமாக வழங்கும் Airtel' மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்\nPlayStore-ன் Dark Mode அம்சத்தை புதுப்பித்த Google \n'உங்கள் கை,கால்கள் அடிக்கடி மரத்து போகிறதா' அதற்கான காரணம் இதுதான்\n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஉடலுறவின் போது ஒவ்வொரு தம்பதியினரும் கடைபிடிக்க வேண்டிய 8 விஷயங்கள்\nஅதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னவெல்லாம் தெரியுமா\n40 வயதை கடந்தவரா நீங்கள் அப்படியென்றால் கண்டிப்பாக இதையெல்லாம் சாப்பிடாதீர்கள்\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் - மு.க.ஸ்டாலின் | திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு | நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் | மகாராஷ்டிரா, அரியானாவில் அக்டோபர் 21ல் சட்டபேரவை தேர்தல் வாக்குபதிவு | விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை: இஸ்ரோ தலைவர் சிவன் | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை |\nதொப்பையை எப்படித்தான் குறைப்பது-இனி அதப்பத்தி கவலை வேண்டாம் இத பாலோ பன்னாலே போதும்\nதொப்பை என்பது இன்றைய ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையாகும். இன்றைய காலக்கட்டத்தில் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். சென்ற தலைமுறையினரை விட இந்த தலைமுறையில் அதிக நபர்கள் தொப்பையுடன் இருக்க காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்தான்.\nதொப்பையை குறைக்க நாம் பெரும்பாலும் பின்பற்றும் முதல் வழி உணவின் அளவை குறைப்பதுதான். குறைவாக சாப்பிட்டால் எடையை குறைக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள் ஆனால் அது மிகவும் தவறான நம்பிக்கையாகும். கலோரிகளை குறைக்கிறோம் என்ற பெயரில் கடுமையாக டயட் இருப்பது, மிகவும் குறைவாக சாப்பிடுவது போன்றவை நீங்கள் எதிர்பார்க்கும் பலனை தராது.\nவயிற்று கொழுப்பை எப்படி குறைக்கலாம்\nஉங்கள் வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பை குறைக்க மிகவும் சுலபமான வழி படிப்படியாக நீங்கள் சாப்பிடும் அளவின் குறைப்பதும், ஆரோக்கியமற்ற உணவுகளையும் தவிர்ப்பதும்தான். மாறாக திடீரென சாப்பிடும் உணவின் அளவை குறைப்பது எந்த பலனையும் தராது. நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் அளவை கணக்கில் கொள்ள வேண்டும், அதேசமயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகண்மூடித்தனமாக எந்த டயட்டையும், மற்றவர்களின் அறிவுரைகளையும் பின்பற்றாதீர்கள். ஒவ்வொருவரின் உடலும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானதாக இருக்கும். உங்கள் உடலுக்கேற்ற டயட் என்பதை ஆராய்ந்து அதனை தொடங்கலாமா, கூடாதா என்று மருத்துவரை ஆலோசித்த பிறகே டயட்டில் இறங்க வேண்டும்.\nஉங்களின் வாழ்க்கைமுறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ள வேண்டும், குறிப்பாக சில அடிவயிற்று உடற்பயிற்சிகளையும், போதுமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் என அனைத்தையும் சரியாக பார்த்து கொள்ள வேண்டும். உங்களின் பழக்கங்களுக்கு உங்கள் உடல் பழகிக்கொள்ள போதுமான நேரம் வழங்குங்கள். சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை பெருமளவு தவிர்க்கலாம். சுடுதண்ணீரில் எலுமிச்சைசாறை கலந்து தினமும் காலையில் குடிப்பது உங்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nஎன்றைக்கும் இல்லாமல் இன்று அண்ணா அறிவாலயம் வந்த குமரி ஆனந்தன்...நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறாரா\nவேலூரில் சுடுகாடு செல்ல தனி பாதை இல்லை...இடுப்பளவு நிறைந்த தண்ணீரில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்..\n12 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும்..\nதமிழக பாஜக தலைவர் அறிவிப்பு எப்போது\nகவினுக்கு குறும்படம் போட்ட பிக்பாஸ்...சனிக்கிழமை நடைபெற்றது என்ன\nமருமகளை அடித்து உதைக்கும் நீதிபதி குடும்பம்...பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/india-editors-pick/10/9/2019/isro-scientists-struggle-resurrect-signal", "date_download": "2019-09-21T14:10:17Z", "digest": "sha1:LSC34B44V25L5F336E7KW2POVZ2S5BDG", "length": 28341, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை உயிர்த்தெழ செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் போராட்டம்....! | ISRO scientists struggle to resurrect signal | News7 Tamil", "raw_content": "\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்��ப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை உயிர்த்தெழ செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் போராட்டம்....\nநிலவில் விழுந்துள்ள விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும், முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சந்திரயான்-2ல் உள்ள ஆர்பிட்டரின் மூலம், விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விக்ரம் லேண்டருடன் இதுவரை தொடர்பு ஏற்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, நிலவின் ஆபத்தான இடத்தில் விக்ரம் லேண்டர் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலவின் தென்பகுதி கணிக்கமுடியாத அளவிற்கு அபாயகரமானது என்றும், அங்குள்ள மாசுகள் லேண்டருக்கு கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. லேண்டர் உயிர்ப்புடன் இருக்குமானால், அதன் உள்ளேயும் வெளியேயும் உள்ள தூசுகளை எதிர்த்து போராட வேண்டும் என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\n​'பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘பசுமை நூலகம்’\n​'உலக மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா\n​'ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்...\nஉலக மல்யுத்த போட்டியின் ஆடவர் ஃபிரீஸ்டைல் 86கி எடை பிரிவின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் இந்திய வீரர் தீபக் பூனியா\nநாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஇடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அதிமுக அறிவிப்பு\nமு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு...\nஇடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nசட்டமன்ற இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் இணைந்து முடிவு செய்யும் - பீட்டர் அல்போன்ஸ்\nநாங��குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் 20 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி (TAB) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்\n\"ககன்யான் திட்டம் தான் இஸ்ரோவின் அடுத்த இலக்கு\" - இஸ்ரோ தலைவர்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுப்ரியா ஸ்ரீநேட் நியமனம்...\nகீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு\nசென்னையில் இருந்து தோஹா சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் தீப்பிடித்து விபத்து...\nபங்குச்சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்; ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் உயர்வு\nபோராட்டம் இரத்து செய்யப்படவில்லை, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது: மு.க ஸ்டாலின்\nதிமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பதை நிறுத்த தயாரா - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்க மாட்டோம் : கமல்ஹாசன்\nநிலவின் மேற்பரப்பில் இறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிவதாக தகவல்\nசென்னையில் இருந்து 10,940 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்கு இயக்கப்படும் என அறிவிப்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவாவில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\nப.சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nடெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ப.சிதம்பரம்\nவாகன விதிமீறல்களுக்கான அபராத தொகை குறைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் அக். 6ம் தேதியன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்\n“தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை நீடிக்கும்\" - வானிலை மையம்\nராமநாதபுரம் உப்பூர் பகுதியில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்\nமழை காரணமாக சென்னை மண்ணடியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் விடிய விடிய கனமழை பெய்துவருவதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது\n“தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும்\" - வானிலை மையம்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு..\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\n11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியீடு\n#JustIN | ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\n#JustIN | டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்திப்பு\nபிகில் திரைப்படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்” - நடிகர் ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்: ரஜினிகாந்த்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது உறுதி: அமைச்சர் ஜெய்சங்கர்\nஆப்கானிஸ்தானில் தாக்குதல் - பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்தது\nஇந்திய பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n“ஒரு கட்சி ஆட்சி முறை குறித்து அமித்ஷா பேசியது ஆணவத்தின் உச்சம்\nபல கட்சி ஜனநாயகம் இந்தியாவில் வெற்றி பெற்றுள்ளதா\nஒரு கட்சியின் வேட்பாளர் வேரொறு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம்\nசுபஸ்ரீயின் குடும்பத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்...\n\"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை\nமொழியை ஒரு போதும் பிறர் மீது திணிக்க முடியாது: எழுத்தாளர் கி.ரா\n5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த கமல் கடும் எதிர்ப்பு.\nஇந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ம் தேதி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஉலகிலேயே முதல் முறையாக மிதக்கும் அணு உலையை அமைத்த ரஷ்யா\nவட மாநிலங்களில் தொடரும் மழை வெள்ள பாதிப்பு\nஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துக்கு எதிரான வழக்கு: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன்\nநக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கு; வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்; வீரர்கள் படுகாயம்..\nபுவிசார் குறியீடு பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவின் விலை உயர்வு\nகோவையில் அடிதடி வழக்கில் கைதான இலங்கை அகதி தப்பியோட்டம்\nமோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப்பதிவு\nதொண்டர்களை தங்கத் தொட்டிலில் வைத்து தாலாட்டுவேன்: விஜயகாந்த்\nசென்னையை துபாய் போல் பிரம்மாண்ட நகரமாக உருவாக்குவோம்: முதல்வர் பழனிசாமி\nபால் விலை உயர்வை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.\nபேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை\nஆசிய கோப்பை ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி\nஏற்றுமதி மற்றும் வீட்டு வசதி திட்டங்களுக்கு, 70 ஆயிரம் கோடி அளவிற்கு சலுகை\nதமிழ்மொழியை குறைவுப்படுத்தி, இந்தியை திணிக்கும் வகையில், அமித்ஷா பேசவில்லை என ஹெச்.ராஜா விளக்கம்\nபாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்திற்கு ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் எச்சரிக்கை\nஇந்தி மூலம் இந்தியாவை அடையாளப்படுத்த வேண்டும் என்ற பாஜக தலைவர் அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nபேனர் விவகாரம்: அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதி\n“நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது” - நிர்மலா சீதாரமன்\nஅரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்\nமத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்...\n“இந்தியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தமிழர்களுக்கு இல்லை\" - அமைச்சர் பாண்டியராஜன்\nநெல்லை பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு\nதிரையரங்குகளில் பேனர்கள் வைக்கப்படுவது கண்காணிக்கப்படும்: கடம்பூர் ராஜூ\nபேனர் வேண்டாம் என கட்சி தலைவர்கள் அறிவுரை\nஇளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடு��்க உத்தரவு\n5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு\nஉயிரை கொடுத்து பேனர் தடையை நடைமுறைப்படுத்திய சுபஸ்ரீ\nமு.க.ஸ்டாலின் ஒரு புளுகுமூட்டை என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்\nபொருளாதார மந்தநிலை: நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்\nஇனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு; தமிழக அரசு ஆணை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக 5லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு\nவிதீமறல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிபதிகள், அதிகாரிகளுக்கு சரமாரி கேள்வி\nபொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது: அதிமுக\nதிமுகவினர் பேனர்கள் வைக்கக்கூடாது: மு.க.ஸ்டாலின்\nதிமுகவினர் யாரும் பேனர் வைக்க கூடாது என மு.க ஸ்டாலின் அறிக்கை\nபேனர் விதிமுறைகளை எந்த அரசியல் கட்சியும் பின்பற்றுவதில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை பேனர் விபத்து: முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாருக்கு உடல்நலக்குறைவு\nலேண்டரின் புகைப்படத்தை எடுத்துத் தருகிறது நாசாவின் Moon Orbiter.\nகாங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் சோனியா காந்தி இன்று சந்திப்பு\nஅமமுக அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்\nகுழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுங்கள்: மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/08/18125942/1256785/Bone-cancer.vpf", "date_download": "2019-09-21T14:47:11Z", "digest": "sha1:RT5NBW5JFXU2IQYT4C7YXCPO4Y32WXDG", "length": 19952, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "எலும்புப் புற்றுநோய் || Bone cancer", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் ���லும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை.\nஉடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை.\nகட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின் கட்டமைப்பில் அளவுக்கு அதிகமான, அசுர வேகத்தில் பல்கி பெருகும் செல்கள் தான் கட்டிகள் எனப்படும். இது உடலின் ஒரு பகுதியில் தோன்றி மற்ற பகுதிக்கு பரவும் தன்மை புற்று நோய் கட்டிகளுக்குஉண்டு. புற்றுநோயை முதலிலேயே கண்டறிந்து விட்டால் கட்டுப்படுத்த கூடியது என்பது ஆறுதலான விசயம். எலும்புக் கட்டிகளில் உள்ள இருவகைகளைப் பார்ப்போம்.\n1) பரவும் தன்மை கொண்டது.\n2) பரவாத தன்மை கொண்டது\nஎன 2 வகைகள் உள்ளன. பரவும் கட்டியை மாலிக்னட் ட்யூமர் என்றும் பரவாத புற்று நோயை பினையின் ட்யூமர் என்றும் அழைப்பர். பரவாத கட்டியைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய ஆபத்து ஒன்றும் இல்லை.இதற்காகசெய்யப்படும் சிகிச்சைக்கு பலன் உண்டு. ஆனால் பரவும் தன்மை உடைய கட்டிக்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.இந்த எலும்புப்புற்று நோயை சாதாரணமான பரிசோதனையிலேயே 60 சதவிகிதம் உறுதிப்படுத்தி விடலாம். எனினும் எக்ஸ்ரே, போன் ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் மிக மிகத் துல்லியமாக பரவியுள்ள அளவையும் கண்டறிய முடியும். மேலும் என்ன வகையான புற்றுநோய் அதற்கு என்ன சிகிச்சை தேவைப்படும் என்பதை திசுப் பரிசோதனை செய்து 100% உறுதியாகக் கூறிவிடலாம்.\n1. முதல் நிலை எலும்புப் புற்று:\n20 வயதுக்கு கீழ் அல்லது 50, 60 வயதுகளில் தாக்குகிறது.இந்த முதல் நிலை எலும்புப் புற்று நோயில் எலும்பில் புற்று நோய் தோன்றி மற்ற இடங்களுக்கு பரவும்.முதல் நிலை எலும்புப் புற்றுநோய் தோள் பட்டை, கை மணிக்கட்டு, கால் முட்டி போன்ற இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\n2. இரண்டாம் நிலை எலும்பு புற்று:\n60 வயதுக்கு மேல் உள்ள மனிதர்களையே தாக்குகிறது. இது உடலின் வேறு பாகத்தில் தோன்றிபுற்றுநோயாகப் படிப்படியாக பரவி எல��ம்பினை பாதிக்கும் புற்று நோய் இரண்டாம் நிலையாகும். இந்த எலும்புப் புற்றுநோய் அறிகுறிகள் நோயாளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. மேலும் ஏற்படும் இடங்களைப் பொறுத்தே புற்றுநோய் அறிகுறிகளை அறிய முடியும். வீக்கம், வலி, அசைக்க முடியாத நிலை, எலும்பு முறிவு இது போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்பட்ட உடன் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது அவசியமான ஒன்றாகும்.\nசிலபேருக்கு சாதாரணமான மூட்டு வலி ஏற்படலாம். மாத்திரைகள் எடுத்த பின்பு இது சரியாகி விடும். ஆனால் மாத்திரைகளுக்கும் பலனளிக்காமல் வலியும், வீக்கமும் தொடர்ந்து இருந்தால் புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.\nஹீமோ தெரபியில் புற்று நோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கும், கட்டுப்படுத்தும் மருந்துகளை உண்ண வேண்டும். ரேடியோ தெரபியில் கதிரியக்க அலைகள் மூலம் கேன்சர் செல்கள் அழிக்கப்படும். அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட பகுதியை முற்றிலுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுவது. எலும்புப் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றி விட்டு மற்றொரு இடத்தில் இருந்து எலும்பை எடுத்து, மாற்றி வைப்பது அல்லது Stainless Steel ல் செய்த எலும்பை போன்ற அமைப்பு கொண்ட கம்பியை பொருத்துவது அல்லது இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட மாற்று எலும்புகளைப் பொருத்தி ஊனமாகும் சூழ்நிலையைத் தவிர்க்லாம். இதனால் தரமான வாழ்க்கை வாழ வழி செய்யலாம்.\nCancer | புற்றுநோய் |\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nசூடான தேங்காய் நீர் புற்றுநோய் செல்களை அழிக்குமா\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/fitness/2019/08/20094723/1257056/Easy-workouts-that-can-always-be-done.vpf", "date_download": "2019-09-21T14:47:39Z", "digest": "sha1:L3ZIYXBI2JMPXD4YIZT3GZ6CTBZRDQDR", "length": 15418, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "எப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள் || Easy workouts that can always be done", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎப்பொழுதும் செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சி எமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.\nஉடற்பயிற்சி எமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.\nஉடற்பயிற்சி செய்யாதிருப்பதிலும் பார்க்க ஏதாவதொரு உடற்பயிற்சியில் ஈடுபடல் சிறந்தது. இந்நாள் வரை நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால் இது உங்களுக்கான சரியான நேரம் ஆரம்பிப்பதற்கு. ஆரம்பத்தில் இலகுவான பயிற்சிகளில் ஆரம்பித்து படிப்படியாக சொல்லப்பட்ட அளவுக்கு அதிகரிக்கலாம். நீங்கள் உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்கள் மூலம் உடற்பயிற்சியின் அளவை அதிகரிக்கலாம். அதாவது காரில், பேரூந்து, புகையிரதம் போன்றவற்றை பயனிக்க பயன்படுத்துவதற்கு பதிலாக நடக்கலாம்.\nஇலகுவான அடிப்படையான ஒரு உடற்பயிற்சி. அனைத்து வயதினரும் செய்யக்கூடியது.\nஇப்பயிற்சி கால்கள் மூட்டுக்களை வலிமையாக்கும் மற்றும் முழங்கால் இடுப்பு பகுதிக���ை ஆரோக்கியமாக்கும். இருதயத்தின் ஆரோக்கியத்தை கூட்டும், அத்துடன் கலோரிகளை எரிக்கும்.\nஇது ஒரு சிறந்த தொழிற்பாடாகும். நீரின் மிதக்கும்தன்மை எமது உடலுக்கு ஆதாரமாக அமைவதுடன் மூட்டுக்களில் உள்ள வலிகளை இலகுவாக நீக்க உதவும். நீச்சல் கீழ்வாதம் (arthritis) உள்ளவர்களுக்கு சிறந்து ஏனெனில் less weight bearing மேலதிகமாக நீச்சல் எமது மனநிலையை சிறந்த தரத்தில் பேண உதவும்.\nஆரம்பத்தில் இந்த பயிற்சியில் உங்கள் கால்கள் புதிதாக பிறந்த மான் குட்டியை போல தடுமாற்றம் காணும். எனினும் தொடர்ச்சியான பயிற்சி மூலம் உங்கள் உறுதி நிலையை மேம்படுத்தலாம். இப்பயிற்சி பின்முதுகு, இடுப்பு, முழங்கால், கனுக்கால் போன்றவற்றை பாதுகாக்க உதவும்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nஜிம் உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியமா\nகழுத்து வலியை குணமாக்கும் வார்ம் அப்\nஆரோக்கியம் நம் கையில்- ரத்த அழுத்தத்தை போக்கும் யோகா\nநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nகழுத்து வலியை குணமாக்கும் வார்ம் அப்\nநோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சியை திடீரென நிறுத்தினால் உடல் எடை கூடுமா\nஉடலை வலுவாக்கி அழகாக்கும் எளிய உடற்பயிற்சி ஸ்கிப்பிங்\nவாக்கிங் போகும்போது செருப்பு போடாமல் நடக்கலாமா\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/apple-launch-iphone-11-pro", "date_download": "2019-09-21T14:26:14Z", "digest": "sha1:BAKCGRFQ2MMNOL23MARC5SDLWI2EXS6C", "length": 22142, "nlines": 281, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா? யு.எஸ்.பி-க்கு குட் பை!!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஐபோன் 11-ல் இப்படி ஒரு வசதியா\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ஐபோன் 11-ல் புதுவித சார்ஜர் வசதியை கொண்டு வர இருப்பதாக தொழில்நுட்ப வட்டார தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் முழு விபரத்தை தற்போது காண்போம்.\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 11 மாடலை செப்டம்பர் 10-ஆம் தேதி தொழில்நுட்ப சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் மூன்று மாடல்கள் ஐபோன் தரப்பில் இருந்து வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. அதாவது, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியனவாகும். &nbsp;\nஇதற்கு முன்னர் வந்த உச்ச மாடலான ஐபோன் XS மற்றும் ஐபோன் XR ஆகிய மாடல்களில் வழக்கம் போல இருக்கும் யுஎஸ்பி டைப்-ஏ போர்ட் வசதியில் இருந்து புதுவிதமாக யுஎஸ்பி டைப்-சி வசதி கொண்ட சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த ஒரு மாற்றமும் இல்லை என அறிவித்த கையோடு டைப்-ஏ சார்ஜரையே வழங்கியிருந்தது.&nbsp;\nஅடுத்து வரவிருக்கும் ஐபோன் மாடலில் கட்டாயம் டைப்-சி போர்ட் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டைப்-சி போர்ட் இல் புதிதாக லைனிங் கேபிள் வசதியும் கொடுக்கப்படலாம் என்கிற பேச்சுகளும் அடிபடுகின்றன.&nbsp;\nஅண்மையில் வெளிவந்த ஐபேட் ப்ரோ மாடல்களில் டைப்-சி சார்ஜரை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இது வழக்கமாக இருக்கும் சார்ஜர் போல அல்லாமல் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது.&nbsp;\nஇதை வசதியை ஐபோன் 11-ல் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த இருக்கின்றன. மேலும் ஐபோன் 11-ல் டைப்-சி சா��்ஜர் வசதி மட்டுமல்லாது, பல மேம்படுத்தப்பட்ட வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.&nbsp;\nசற்று வித்தியாசமான கேமரா அமைப்பு, மேலும் மூன்று கேமராக்கள், உள்ளே ப்ரோஸ்ஸசரில் அதிநவீன ஏ13 சிப்செட், அத்துடன் டாப்டிக் எஞ்சின் என்கின்ற வசதியும் ஆப்பிள் நிறுவனம் தரவிருக்கிறது.&nbsp;\nஇதன் மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு அதிவேகமாக தங்கு தடையின்றி செயல்பாடுகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nPrev Articleபருப்பு, சமையல் எண்ணெய் பதுக்கினால் கடும் நடவடிக்கை.....மத்திய அரசு எச்சரிக்கை\nNext Articleஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்\nவித்தவுட் டிக்கெட் ஆசாமிகள் 89 லட்சம் பேர்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஃபிகருக்காக நட்பை தூக்கி எறிந்த கவின்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nபுது லுக்கில் ப்ரெஷ்ஷான அஜித் வைரலாகும் அஜித், ஷாலினி வீடியோ\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ���ோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேர���ா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/168359-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016/?tab=comments", "date_download": "2019-09-21T13:50:04Z", "digest": "sha1:3NVXMPKVPBZBLL4MOSNA3BHN3ITZBGDR", "length": 34546, "nlines": 509, "source_domain": "yarl.com", "title": "கருத்துகளில் மாற்றங்கள் [2016] - யாழ் முரசம் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nவடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர் எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன\nமடிக்குள் இருக்கும் ஓணானை வெளியில் எடுத்து எறியுங்கள்- சம்பந்தன் ஐயாவுக்கு பகிரங்க மடல் எனும் தலைப்பு 2012 இல் வெளிவந்த மிகவும் பழைய செய்தி என்பதால் ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளையும், அரசியல் கட்டுரைகளையும் இணைப்பவர்கள் கருத்தாடல்களுக்குப் பொருத்தமான சமகாலச் செய்திகள்/கட்டுரைகளை இணைத்தல் வேண்டும்.\n'2009 -ல் என்ன நடந்தது பிரபாகரன் எங்கே : விடுதலைப்புலிகள் தளபதி தயாமோகன் பேட்டி' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற / தனிநபர் சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nதமிழ் மக்கள் பேரவையின் கோரிக்கையை நிராகரித்தார் சிவா பசுபதி எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற களவிதிகளை மீறும் சீண்டல்கள், தனிமனித தாக்குதல்கள், குழுவாதக் கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.\nகருத்துக்களத்தில் களவிதிகளை சட்டைசெய்யாமல் ஆரோக்கியமற்ற குழுவாதக் கருத்தாடல்கள் புரிவோர் மீது பாரபட்சமின்றி நிரந்தரத் தடை உட்பட இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nபுலிகள் அமைப்புடன் அரசியல் தீர்வு குறித்தே பேசினேன், தாக்குதல் நடத்துவது தொடர்பில் அல்ல எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வைப்பவர்கள் நேரவிரயம் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\nமீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டிய பின்னரும் கருத்தாடலில் முன்னேற்றம் காட்டாதவர்களை மட்டுறுத்துனர் பார்வைக்குள் உட்படுத்த நேரிடும்.\nலண்டன் வாழ் ஈழத்தமிழ் மாணவி விண்வெளிக்கு பறக்கிறார் எனும் தலைப்பு 2014 இல் வெளிவந்த மிகவும் பழைய செய்தி என்பதால் நீக்கப்பட்டுள்ளது.\n'மஹிந்த கையொப்பமிட்டார்', 'விக்னேஸ்வரனைச் சந்திக்காமலேயே திரும்பிய சுஷ்மா..' போன்ற தலைப்புகளிலிருந்து இறுதியகப் பதியப்பட்ட சிறுபிள்ளைத் தனமான சீண்டல் உரயாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.\n'தேசிய கீதத்தை தமிழில் பாடியமையானது, பிரிவினைவாதத்திற்கு அரசு அடிபணிந்தமையாகும்', 'சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார் ' ஆகிய தலைப்புகளிலிருந்து அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nஆங்கிலேயர் சிங்களவரிடம் கையளித்த தமிழரின் நாட்டைத் தாருங்கள் சம்பந்தன் வலியுறுத்தல் எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.\nஎதுவித அடிப்படையும், உண்மைத்தன்மையும் அற்ற சாத்திரம், மூட நம்பிக்கைகள் சம்பந்தமான இரு திரிகள் அகற்றப்பட்டுள்ளன.\nஎனவே கள உறுப்பினர்கள் கைரேகை சாத்திரம், திருமணமாகாத பெண்கள் சிவலிங்கத்தை வழிபடக்கூடாது என்பது போன்ற பதிவுகளை யாழ் இணையத்தில் ஒட்டுவதனைத் தவிர்க்கவும்.\nகிபீர் தாக்குதலில் கொல்லப்பட்ட 450 உடல்களுக்குள் என் மகனை தேடினேன் எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற பல குழுவாதக் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nதொலைக்காட்சி விவாதத்தில் அரங்கேறிய அநாகரிக வார்த்தைகள் ( வீடியோ) எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன.\n'வடக்கின் போர்' என்ற தலைப்பிலிருந்து இறுதியாகப் பதியப்பட்ட, திரியைத் திசைதிருப்பும் கருத்தாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.\n'\"நாம் தமிழர்\" என்ற தலைப்பிலிருந்து தனிமனித தாக்குதல்கள் கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.\n'பிரபாகரன் அஞ்சினார்' எனும் திரியில் கறுப்புப்பட்டியலில் உள்ள தளம் ஒன்றில் இருந்து இணைக்கப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.\n15 வயதில் அம்மா… 30 வயதில் பாட்டி ; மட்டக்களப்பின் மனதை உருக்கும் கதைகள் எனும் திரியில் இருந்து சீண்டலகள். தனிமனித தாக்குதல்கள், ஆதரமற்ற தரவுகள் ஆகியவற்றால் சில கருத்துக்கள் நீக்கப்படுகின்றன.\nபனீர் இனிப்பு போளி எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.\nதொடர்ச்சியாக சீண்டல்களில் ஈடுபடுவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்பதைக் கவனிக்கவும்.\nமுல்லைத்தீவில் மக்களின் காணிகளில் 9 விகாரைகள் எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.\nசுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.\n'நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது' என்ற தலைப்பிலிருந்து தனிமனித தாக்குதல்கள் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.\nமூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட செய்தி, முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திரி போன்றன நீக்கப்பட்டுள்ளன.\nவாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத வகையில் குழுவா���க் கருத்துக்கள் தொடர்ச்சியாகப் பதியப்பட்டைமையால் பூட்டப்படுள்ளது.\nதலைப்பின் திசையை மாற்றும் வகையில் கருத்து வைப்பவர்கள் பாரபட்சமின்றி மட்டுறுத்துனர் பார்வையில் கொண்டுவரப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.\n'யோ்மனிலிருந்து தாயகம் சென்றவரின் நிலை' எனும் திரி மூலம் குறிப்பிடப்படாத காது வழிச் செய்தி என்பதால் நீக்கப்படுகின்றது\nமூலம் குறிப்பிடாமல் முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று ஊர்ப்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.\nசெய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும்.\nயாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.\nசெய்திகளின் உண்மைத்தன்மை முடிந்தளவு உறுதிப்படுத்தப்பட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.\nசெய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.\nசெய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைக்கப்படுதல் வேண்டும்.\nயாழ் கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைப் புதிய செய்திகளாக செய்திப் பிரிவுகளில் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.\nசமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.\nயாழில் தொடர்ந்தும் புதிய தாயக, புலம்பெயர், உலகக் செய்திகளை இணைத்து யாழ் இணைய வாசகர்கள், கள உறுப்பினர்கள் உடனுக்குடன் புதினங்களை அறிந்துகொள்ள உதவுவதற்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஎனினும் ஒரே செய்திகளை புதிய தலைப்புக்களில் பதிவது சில முக்கியமான செய்திகளை பின் தள்ளிவிடுவதனால் ஏற்கனவே உள்ளதா என்று பார்த்துவிட்டு செய்திகளை இணைத்து உதவுங்கள்.\nஇது வாசகர்களுக்கு பல செய்திகளை வழங்குவதோடு, மட்டுறுத்துனர்களுக்கு வேலைப்பளுவையும் குறைக்கும்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஎன்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 195 கோபுரங்கள் இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல. அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் ��ீராக கிடைக்கிறதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா இவை தான் வளர்ச்சி உயர்ச்சி அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்\nயாழ் இனிது [வருக வருக]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/whatsapp/", "date_download": "2019-09-21T13:21:07Z", "digest": "sha1:WDWKFGWK4OIS2D4SE54EFNXQJPRBKPKM", "length": 11388, "nlines": 119, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Whatsapp Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nபிளே ஸ்டோருக்குள் நுழைந்த ”கிம்போ“ செயலி மாயம்: காரணம் இதுதான்..\n(ramdevs messaging app kimbho disappears google play store) உலகின் முன்னணியில் திகழ்ந்துவரும் பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ்அப்-க்கு போட்டியாக “கிம்போ” என்ற பெயரில் இன்று புதிய ஆப் ஒன்றை ...\nஇந்த அம்சத்தை இப்போது சேர்க்கப்போகும் Whatsapp\n(whatsapp bringing group video calls video chat coming instagram) வாட்ஸ்அப் செயலியில் Group Video Calling அம்சம் வழங்ப்படுவதை பேஸ்புக் F8 டெவலப்பர் நிகழ்வில் உறுதி செயய்ப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் F8 நிகழ்வு கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வருகிறது. பேஸ்புக்கின் வாட்ஸ்அப் சுமார் ...\nபேஸ்புக்கிற்கு மேலும் ஒரு இழப்பு\n8 8Shares Jan Koum leaves Facebook வட்ஸெப் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜேன் கோம், அந்நிறுவனத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான பேஸ்புக் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்தே அவர் இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட்ஸெப்பின் வியாபார தந்திரோபாயங்கள் தொடர்பிலான கருத்து முரண்பாடுகள், மற்றும் அதன் தனிப்பட்ட பயனாளிகள் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவ��ல்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தி��மும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4/", "date_download": "2019-09-21T13:10:25Z", "digest": "sha1:XAW7PW3BHP4QJD7ZNZNL3NHN2ZM2V33C", "length": 4686, "nlines": 66, "source_domain": "kumbabishekam.com", "title": "ஓம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை | Kumbabishekam", "raw_content": "\nஓம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், வேளூர், கிழக்கு வீதி, ருக்மணி நகரிலுள்ள ஓம் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை\nநாள் : 05-06-2017 காலை 6.30 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.tips2stayhealthy.com/archives/17433", "date_download": "2019-09-21T13:14:23Z", "digest": "sha1:XHSPABVSZHB5PKQN3YGOCCLMSALGJTFG", "length": 3504, "nlines": 78, "source_domain": "tamil.tips2stayhealthy.com", "title": "சுவையான கெட்டித்தயிர் ரெடியாக இருக்கும்..! – 5௦௦௦+ தமிழ் குறிப்புக்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nசுவையான கெட்டித்தயிர் ரெடியாக இருக்கும்..\nபாலைக் காய்ச்சி விரல் சூடு தாங்கும் வரை ஆறவிட்டு ஒரு ஸ்பூன் தயிர் விட்டு பாலும் தயிரும் மிக்ஸ் ஆகுமாறு நன்றாக ஆற்ற வேண்டும்.\nபிறகு அதை லேசாக சூடு இருக்கும் பகுதியில் (அடுப்பின் அருகில் )ஒரு நாலு மணி நேரம் வைத்திருந்து பார்த்���ால் கெட்டியான புளிக்காத சுவையான கெட்டித்தயிர் ரெடியாக இருக்கும்.\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காயங்கள் விரைவில் ஆறிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/144428", "date_download": "2019-09-21T13:16:07Z", "digest": "sha1:64CZ6EXP3WRGOGMFKPW3LHOJYP6VHNTO", "length": 5536, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu Promo - 08-08-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆதித்ய வர்மா விக்ரம் மகன் துருவ்வின் அடுத்த ஸ்பெஷல்\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. நச்சென்று பதில் கூறிய இஸ்ரோ தலைவர்..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்ட��ி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/news/srilanka/256-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-21T14:01:29Z", "digest": "sha1:C6KZSWS23B7XJSJES4YQQGNFBCPEF57F", "length": 11605, "nlines": 187, "source_domain": "kinniya.net", "title": "நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு - KinniyaNET", "raw_content": "\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\t-- 12 September 2019\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t-- 12 September 2019\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t-- 16 August 2019\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு -- 10 August 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\n01. நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\n02. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிப்பதற்காக 7 பேர் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.\n03. ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப்புல��ாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n04. இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n05. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n01. வெனிசூலாவில் தொடரும் அரசியல் பதற்றநிலைமையைத் தணிப்பதற்கு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயார் என அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.\n01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியுள்ளது\nகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் முன்னேற்றமடையச் ...\nபாராளுமன்ற தெரிவுக் குழு விசாரணை செய்யக் கோரி ...\nமஹவெவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் ...\n‘திட்டமிட்டபடி ரயில் பணிப்புறக்கணிப்பு ...\n‘திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்’\n‘முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் ...\n’காணாமற்போன உறவுகளை தேடும் பெண்கள் மீது ...\n18ஆம் திகதி வரை 11 பாடசாலைகளை மூடுவதற்குத் ...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-15-09-19/arts-culture/514605-art-review.html", "date_download": "2019-09-21T13:01:12Z", "digest": "sha1:MC735IP55LDDTPRQST2BYTLZCGJ5R6PF", "length": 8035, "nlines": 224, "source_domain": "www.hindutamil.in", "title": "பட்டுப் புழுவும் பாசத்தாயும் | art review", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nSELECT MENU தலையங்கம் இணைய உலகம் கலை/கலாச்சாரம் கேள் ஹாட் லீக்ஸ் சினிமா ஒளிர் அகழ் உணர் தொடர்கள் சிறுகதைகள் கவிதைகள் கலகல\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், குறைகள் சொல்லாமல், திகட்டத் திகட்ட அன்பை பொழிந்துகொண்டே இருக்கக்கூடிய ஒரு உறவு என்றால் அது ‘தாய்’ மட்டும்தான். மெழுகுவர்த்தி தன்னுடைய கடைசித் துளி மெழுகும் உருகித் தீரும் வரை எப்படி தன்னை எரித்துக்கொண்டு ஒளிகொடுக்கிறதோ அப்படிப்பட்ட தாயின் அன்பை சீனாவைச் சேர்ந்த ஓவியர் லுவோ ஷோங்லி தன்னுடைய ‘Spring Silkworms’ ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார்.\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/09/11090220/1260733/Baby-Nail-Cutting.vpf", "date_download": "2019-09-21T14:40:48Z", "digest": "sha1:XYOKZCLLTDPH5YLDJ2XVTATHNKLYXFGM", "length": 16316, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையின் நகத்தை பராமரிக்க டிப்ஸ் || Baby Nail Cutting", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையின் நகத்தை பராமரிக்க டிப்ஸ்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 09:02 IST\nகுழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா… நிச்சயம்… நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.\nகுழந்தையின் நகத்தை பராமரிக்க டிப்ஸ்\nகுழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா… நிச்சயம்… நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.\nகுழந்தை பராமரிப்பு முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்தவகையில் குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். குழந்தையின் சில உறுப்புகளை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் குழந்தையின் நகங்களை (Baby Nail Cutting) எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம்.\nகுழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம்.\nகுழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம், சுத்தம் செய்யலாம்.\nநகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுத��யை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை வெட்டுவது சரி.\nநகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள்.\nசில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்யலாம்.\nநகம் கட் செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.\nசில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி செய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்துவது நல்லது\nபிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\nமனச்சோர்வால் பாதிக்கப்பட்ட குழந்தையை கண்டறிவது எப்படி\nகுடும்பப் பிரச்சினைகளில் பலியாகும் இளம் சிறுவர்கள்\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா\nகுழந்தைகளை பேணி பாதுகாத்திட பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை....\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=31080&lang=ta_lk", "date_download": "2019-09-21T13:56:46Z", "digest": "sha1:KB6OC5CGZ2VG34QMEWTWUMACBU5QSHOF", "length": 5651, "nlines": 52, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tal_13_ET: செய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்)", "raw_content": "\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\nசெய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்)\nசெய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்)\nகோப்பை பார்ப்பதற்கு இணைப்பு tal_et_prc_12_2017.pdf ஐ சொடுக்குக\nசெய்முறைக்கையேடு தரம் 13 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்)\n◄ செய்முறைக்கையேடு தரம் 12 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்)\nஇங்கு செல் இங்கு செல் பாடத்திட்டம்-2013 பாடத்திட்டம்-2017 ஆசிரியர் வழிகாட்டி - 12 -2013 ஆசிரியர் வழிகாட்டி - 13 -2013 ஆசிரியர் வழிகாட்டி - 12 -2017 ஆசிரியர் வழிகாட்டி - 13 -2017 பிரயோக பயிற்சிக் கையேடு- (வடமாகாண க.தி)-2016 பல்தேர்வு வினாவிடைத் தொகுப்பு (வட மாகாணம்) 2017 தவணை ரீதியான பாடத்திட்ட ஒழுங்கு 2017 (தொண்டைமானாறு வெளிக்கள நிலைய பரீட்சைக்கானது) செய்முறைக்கையேடு தரம் 12 - 2017 (தேசிய கல்வி நிறுவகம்) செய்திக் கருத்துக் களம் வன் சிவில் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன் பொறிமுறைத் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன் மின், இலத்திரனியல், தகவல் தொழினுட்பம் ஆசிரியர் வழிகாட்டி 13 - 2011 வன்தொழினுட்பவியல் ஆசிரியர் வழிகாட்டி 12- 2010 வன்தொழினுட்பவியல் வள நூல் 2011 (தேசிய கல்வி நிறுவகம்) அடிப்படைத் தானியங்கி தொழினுட்பவியல் வலுவூடு கடத்தல் தொகுதி எரிபொருள் வழங்கல் தொகுதி குளிரல் தொகுதி மசகிடல் தொகுதி சட்டப்படல்(Frame) தடுப்புத் தொகுதி மின்தொகுதி உறுதிப்பாடு பாதுகாப்பு ஏற்பாடுகள் ம���ட்டார் வாகனங்களில் பயன்படும் விசேட உத்திகள் 6.2 - வலுவூடு கடத்தல் தொகுதி 6.3_1 எரிபொருள் வழங்கல் தொகுதி 6.3_2 எரிபொருள் வழங்கல் தொகுதி 6.4 குளிரல் தொகுதி 6.5 மசகிடல் தொகுதி 6.6 சட்டப்படல் (Frame) 6.8 மின்தொகுதி 6.9 உறுதிப்பாடு 6.11 பாதுகாப்பு ஏற்பாடுகள் 6.14 மேட்டார் வாகனங்களில் பயன்படும் விசேட உத்திகள் 6.7 தடுப்புத் தொகுதி 6.1அடிப்படைத் தானியங்கி தொழினுட்பவியல்\nசெய்திக் கருத்துக் களம் ►\nநீங்கள் தற்சமயம் விருந்தினர் கணக்கைப் பயன்படுத்துகின்றீர்கள் (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2016/05/blog-post_13.html", "date_download": "2019-09-21T13:47:40Z", "digest": "sha1:BUHGOFXSDM4BGSEVFOYBCLRZSAAHOVYZ", "length": 27786, "nlines": 181, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: புவியிலோரிடம் - பா. ராகவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் ���ி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபுவியிலோரிடம் - பா. ராகவன்\n- வெ சுரேஷ் -\n1989-91 ஆண்டுகள் இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான, கொந்தளிப்பான காலகட்டம். மத்தியில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோற்று வி.பி. சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி இடது மற்றும் வலதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது. அந்த அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்குவதாக அறிவித்தது. வட மாநிலங்கள் எங்கும் அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில்தான் நாடெங்கும் இட ஒதுக்கீடு என்பது சலுகையா, உரிமையா, தகுதி என்றால் என்ன, அது சிலருக்கு மட்டுமே உரித்தானதா என்பது போன்ற பல கேள்விகள் பொதுவெளிகளில் பெரிதும் விவாதிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிரான நிகழ்வுகளும் விவாதங்களும் அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, இங்கு முற்பட்ட வகுப்பினர் எனப்படும் சாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இரண்டு, தமிழகத்தில் சமூக ஆதிக்க��் செலுத்தக்கூடிய முக்கியமான சாதிகள் அனைத்தும் 70களின் இறுதியிருலிருந்தே, பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அடையாளத்தைப் பெற்று இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றிருந்தன. இங்கு மண்டல் குழு பரிந்துரைத்த அளவுக்கு மேலேயே பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. அதனால் மண்டல் பரிந்துரைகள் பெரிதாக தமிழகத்தின் சமூக அரசியல் தளங்களில் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.\nஅதே 1989ம் ஆண்டு, ஒரே ஒரு கிராமத்திலே என்று ஒரு தமிழ் படம் வெளியாகி மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. ஒரு பிராமணப் பெண் தலித் என பொய்யான சாதிச் சான்றிதழ் பெற்று இடஒதுக்கீட்டின் மூலம் கலெக்டர் ஆவதும் பின் அது வெளிப்பட்டு, அதனால் உண்டாகும் சிக்கல்களும் என்ற கதையுள்ள படம். கவிஞர் வாலிதான் அதன் கதை வசனகர்த்தா. அதன் இறுதிக் காட்சிகளில், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றன. தமிழ்நாட்டில் அந்தப் படம் வெளியாக முடியாதபடி எதிர்ப்புகள் கிளம்பின. அப்போதைய திமுக அரசு, படம் வெளியானால் உருவாகும் சட்ட ஒழுங்குப் பிரச்னையை காரணம் காட்டி படத்தைத் தடை செய்தது. பின் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் படம் வெளியானது. அதற்கு அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப் படம் என்ற விருது வழங்கப்பட்டதும், அதனைக் கண்டித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனுக்கு எதிராக, \"வெங்கட்ராமையருக்கு நன்றி\", என்று திகவினர் சுவரொட்டிகள் அடித்ததாகவும் நினைவு.\nமேலே குறிப்பிட்டிருக்கும் அதே காலகட்டத்திலும், அதற்கு முன்னும் பின்னும் நடக்கும் கதைதான் பா. ராகவனின் 'புவியிலோரிடம்'. இதிலும் இட ஒதுக்கீடும், இட ஒதுக்கீட்டிற்காக சாதி மாற்றிச் சான்றிதழ் வாங்குவதும் மையப் பிரச்னைகள்.\nதமிழகத்தின் பரவலான பொதுபுத்தி புரிதலுக்கு மாறாக, பிராமண சாதியிலும் சராசரிக்கும் கீழே இருக்கக்கூடிய புத்திசாலித்தனத்துடன் விளங்கும் குடும்பங்களும் அதன் பிள்ளைகளும் நிறைய உண்டு. அப்படிப்பட்ட ஒன்றுதான் புவியில் ஓரிடம் கதையின் நாயகன் வாசுவின் குடும்பம்.\nஆறேழு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் ஒருவராவது பட்டதாரியாக வேண்டும் என்று ஏங்கும், பாரம்பரிய பற்றுள்ள அய்யங்கார் தந்தை. அவருக்கு அடங்கின, ஆதர்ச மனைவி. வெகு சுமாரான படிப்புத் திறனையே கொண்டிருக்கும் ஐந்து பிள்ளைகள் கொண்ட கீழ் மத்திய வர்க்க கூட்டுக் குடும்பம். இவர்களில் கடைசி பிள்ளையான வாசுதேவன் தட்டுத்தடுமாறி மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விடுகிறான். அவனை எப்படியாவது கல்லூரியில் சேர்த்து ஒரு பபட்டதாரியாக்கிவிட வேண்டும் என்ற தந்தையின் கனவை நினைவாக்க ஸ்ரீரங்கத்தில் மடத்தில் வேலை செய்யும் மூத்த அண்ணன் வரதன், வாசுவிற்கு நாடார் சாதிச் சான்றிதழ் வாங்கி ஒரு நாடார் கல்லூரியில் சேர்த்துவிடுகிறான்.\nஅங்கே சேர்ந்து படிக்கும் வாசு கொள்ளும் மனச்சஞ்சலங்களும் அவன் போடும் இரட்டை வேஷத்தின் காரணமான தவிப்பும், பின் அவன் அதை உதறி வெளியேறி, தன் வாழ்க்கையைத் தானே தன் திறமை மற்றும் தனித்தன்மையன்றி வேறு எந்த அடையாளங்களும் இல்லாமல் அமைத்துக் கொள்ள பாடுபடுவதும் அதில் வெற்றி பெறுவதுமே கதை.\nஇந்தக் களம் ராகவனின் ஹோம் பிட்ச் என்றே சொல்ல வேண்டும். அய்யங்கார் உரையாடல்களிலும், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறக்க நேரிட்ட தமிழக பிராமண இளைஞர்களின் தடுமாற்றங்களையும், ஒரு கீழ் மத்திய வர்க்க வைணவ குடும்பச் சூழலைச் சித்தரிப்பதிலும் ஒரு அச்சு அசலானத் தன்மையை கொண்டு வந்துவிடுகிறார் ராகவன். தவிர கூட்டுக் குடும்பங்களுக்கேயான தனிப்பட்ட பிரச்னைகளையும் கண் முன்னே நிறுத்துகிறார். உரையாடல்கள் சில இடங்களில் சற்றே சுஜாதாவை நினைவூட்டினாலும் மிக இயல்பாகவும் லேசான நகைச்சுவையுடனும் தனித்தன்மையுடன் அமைந்துள்ளன. குறிப்பாக, மண்டல் கமிஷன் பரிதுரைகள் குறித்த வாசுவுக்கும் அவன் வேலை செய்யும் வட இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிக்குமான உரையாடல்கள் ஆழமாக அமைந்திருக்கின்றன.\nவாசுவின் பாத்திரமே பிரதானமாக படைக்கப்பட்டிருந்தபோதிலும், அவனது தந்தை, தாய், பெரியண்ணா, மன்னி, வரதன், டூரிஸ்ட் கைடாகப் பணியாற்றும் அண்ணா என்ற பல பாத்திரங்களையும் மிக சுருக்கமான வரிகளிலேயே நிறைவாகப் படைத்து விடுகிறார் பா.ரா. நாவலின் ஊடே வரும் ஜீயர் பாத்திரமும் அவரது நிலையும், அவருக்கும் எளிய வைணவக் குடும்பங்களுக்கும் இருக்கக்கூடிய உறவும் ஒரு சிறு காட்சியிலேயே மிகச் சிறப்பாக பதிவாகியுள்ளது. வாசுவின் அகவுலகம், அவனது குடும்பச்சூழலைச் நாவலின் துவக்கப் பகுதிகள் சித்தரிக்கின்றன. இந்தப் பகுதிகளில் புறச்சூ���ல் பற்றிய குறிப்புகளே இல்லை எனலாம். சொல்லப்போனால், வாசு தில்லி சென்றபின்தான் பிற மனிதர்களே கதைக்குள் குறிப்பிடத்தக்க அளவில் இடம் பெறுகிறார்கள். இப்படிப்பட்ட்ட ஒரு கதை தன்மை ஒருமையில் விவரிக்கப்பட்டிருந்தால் இன்னமும் ஆழமாக அமைந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது.\nஇட ஒதுக்கீடு, மண்டல் பரிந்துரைகள் ஆகியவற்றைப் பேச இந்த நாவல் எடுத்துக்கொண்ட காலகட்டத்திலேயே நிகழும் இன்னொரு பெரிய நிகழ்வான, மந்திர்-மஸ்ஜித் பிரச்னை இதில் கண்டுகொள்ளப்படவில்லை என்பது சற்று வியப்புக்குரிய ஒன்று. என்றாலும், நாவல் எடுத்துக் கொண்ட பிரச்னையை தெளிவாகவும், அனாவசியமான கவனச் சிதறல்கள் இல்லாமலும் கச்சிதமாகவும் முன்வைத்து விடுகிறது. அந்த வகையில் இது ஒரு நிறைவான வாசிப்பனுவத்தை தந்துவிடுகிறது.\nஇந்த நாவல் தமிழ்ச்சூழலில் அதிகம் கண்டுகொள்ளப்படாமலேயே இருந்திருப்பது வியப்புக்குரிய ஒன்று. இதைப் போலவே பா.ராவின் அலகிலா விளளையாட்டு நாவலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விட்டது. இதை விட இன்னும் ஆழமான அந்த நாவல் பற்றியும் தனியாக் எழுத வேண்டும். இந்த நாவல்கள் தமக்குரிய நியாயமான கவனம் பெறாமைக்கு, சுஜாதாவைப் போலவே பா.ராவின் எழுத்தும் இப்படியென்று வரையறுக்க முடியாத வகையில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.\nராஜேஸ்வரி புத்தகாலயம், 8, முத்துகிருஷ்ணன் தெரு, த.பெ.எண் 8856, பாண்டிபஜார், சென்னை - 17\nஇணையத்தில் வாங்க - உடுமலை, என்ஹெச்எம்\nLabels: பா.ராகவன், புவியிலோரிடம், வெ. சுரேஷ்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஒற்றையடித் தடத்தின் பாதங்கள் : யாதுமாகி - எம். ஏ. ...\nதொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி\nபுவியிலோரிடம் - பா. ராகவன்\nஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் ...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/345/goodbooks-publication/", "date_download": "2019-09-21T14:03:19Z", "digest": "sha1:NPCUBOZUHLVR5RSF3OG6NGKLJGIENRN7", "length": 17765, "nlines": 331, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy GoodBooks Publication(குட்புக்ஸ் பப்ளிகேஷன்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநண்பர் வித்யாசாகரின் 'இதோ என் வீர முழக்கம்' விளைந்த கவிஞனின் வெற்றி முழக்கம் என்பதைப் பறைசாற்றுகிறது.\n'ஈரவிழியில் சுடுநீரோடு' என்று தொடங்கும் பொழுதே செம்மாந்து நிற்கிறார் கவிஞர். முதிர் கன்னிகள் கவிதையில் \"வாள்வேல் கத்தியின்றி உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் காயப்படுகிறோம்\" என்றும் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : வித்யா சாகர்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nஉற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal\nஎழுத்தாளர் : ஆர். எஸ். பாலகுமார்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nஅமெரிக்க நாடோடிக் கதைகள் - America Naadodi Kadhaigal\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nதமிழகப் பொறியியல் கல்லூரிகளும் தொழிற் படிப்பு விவரங்களும்\nஎழுத்தாளர் : கந்தர்வகோட்டை ராஜேந்திரன்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nஉலக அழகிப் போட்டிகளும் இந்திய அழகிகளும் - Ulaga Azhagi Pottigalum Indhiya Azhagigalum\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nபெண்களின் பலங்களும் பலவீனங்களும் - Pengalin Balangalum Balaveenangalum\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nமுக்கியத் தினங்களும் அவற்றின் பின்னணித் தகவல்களும்\nஎழுத்தாளர் : சித்ரா மணாளன்\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\nஉடலில் பொருத்தப்படும் பல்வேறு உறுப்புக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஎழுத்தாளர் : சிவலை இளமதி\nபதிப்பகம் : குட்புக்ஸ் பப்ளிகேஷன் (GoodBooks Publication)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமல���யும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஇராஜராஜ, பஞ்ச பட்ச சாஸ்திரம், Aash, ஹிட்லர் ஒரு, கருத்து, அனுஷ்டான, Kavithai Books, ஆ இரா வேங்கடாசலபதி, இந்தியக் கலை, பாதி ராஜ்யம், இயேசுவின், உண்மை, திகில் நாவல், வருணை, வேள்வித்\nஐஸ்க்ரீம்கள், இனிப்புகள், புட்டிங்குகள் -\nஇதயம் சொன்ன விலை -\nசிறைகள் சட்டம் - Siraigal Sattam\nமீன் வளர்ப்பு விவசாயத்துக்கு இணைவான தொழில் - Meen Valarppu Vivasayathukku Inaivana Thozhil\nவாங்க சிரிக்கலாம் கடி ஜோக்ஸ் -\nராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) - Rajiv Kolai Vazhakku\nமழைப் பேச்சு இது இன்பத் தமிழ் - Malai Pechu Idhu Inba Tamil\nமக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள் - Makkal Vaalvil Manthira Sadangugal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siyanenews.com/2019/02/blog-post_204.html", "date_download": "2019-09-21T13:10:26Z", "digest": "sha1:DR3BJHV4R3SXWZQWKMSNNGBW267MP57F", "length": 28790, "nlines": 255, "source_domain": "www.siyanenews.com", "title": "வசீம் தாஜுதீன் வழக்கு குறித்த விசாரணை இன்று! ~ SiyaneNews.com | Siyane Media", "raw_content": "\nHome » பிரதான செய்திகள் » வசீம் தாஜுதீன் வழக்கு குறித்த விசாரணை இன்று\nவசீம் தாஜுதீன் வழக்கு குறித்த விசாரணை இன்று\nவசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.\nறகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் மேலதிக நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது.\nஇன்றைய விசாரணையின் போது, குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற நாளன்று அலரி மாளிகையில் இருந்து சென்ற 04 வாகனங்கள் மற்றும் அவற்றின் பயணங்கள் சம்பந்தமாக விசாரணை செய்யப்படுவதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.\nஅத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பாளர்களாக கடமையாற்றிய இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் சிலரின் பயணங்கள் சம்பந்தமாகவும் விசாரணை செய்யப்படுவதாக கூறிய பிரதி சொலிசிஸ்டர் ஜெ��ரல், அவர்களின் பயணங்கள் சம்பந்தமாக உத்தியோகபூர்வ பதிவறிக்கையை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாக கூறினார்.\nஅதேநேரம் உயிரிழந்த வசீம் தாஜுதீனின் தொலைபெசி மற்றும் கணினி ஊடாகவும் விசாரிக்கப்பட்டதாகவும், அவற்றின் ஊடாக முக்கியமான தரவுகளை கண்டறிய முடியவில்லை என்றும் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் கூறினார்.\nஎவ்வாறாயினும் இந்த விசாரணைகளுக்கு அமைவான சாட்சிகளை கண்டறிவதில் உள்ள முன்னேற்றம் மிகவும் மந்தகதியில் இருப்பதாக நீதவான் இசுறு நெத்திகுமார திறந்த நீதிமன்றில் கூறினார்.\nஅதன்படி விசாரணை நடவடிக்கையை விரைவாக நிறைவு செய்யுமாறும், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் முறைப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து வழக்கை ஜூன் 27ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் விசாரணைகள் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nஹிஜாபை களைய முயன்ற வைத்தியசாலை ஊழியரை பணியில் இருந்து இடை நிறுத்த வைத்த பெண் சட்டத்தரணி\nகாலி கராப்பிட்டிய அரச வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வந்த ஒருவர் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்பு வைத்தியசாலைக...\nபுத்தளம் - மண்டலக்குடா கர்ப்பிணி ரினோஸாவின் கதை இது.. ஒரு இளம் தாய்க்கு தோள் கொடுத்த புத்தளத்தின் கல்வியாளர்கள்..\nஒன்றுமறியா பாலகனின் கையில் ஒரு தீப்பெட்டியைக் கண்டால் நாம் எல்லாம் எப்படித் துடித்துப் போவோம். அவரச அவரசமாக அதை பறித்தெடுப்பதுதான் நா...\nபிரசவ வலியால் அவதிப்பட்ட பெண்ணை முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த சாரதியும் வாகனத்தில் ஏற்றவில்லை\nபலத்த எதிர்ப்பினை அடுத்து பொது நிர்வாக அமைச்சின், அலுவலக ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்து\nஅலுவலகங்களில் அணியும் ஆடை தொடர்பான சுற்றுநிருபம் பிரதமரின் தலையீட்டால் தடைசெய்யப்பட்டுள்ளது. 30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக...\nஅம்ஹர் மௌலவியின் நேர் காணலுக்கு, சிங்கள சகோதரர்களின் பின்னூட்டங்கள் தமிழில் - ஓகொடபொல ரினூஸா\nஅஷ்ஷெய்க் அம்ஹர் மௌலவி அவர்களின் நேர்காணல் பல பெரும்பான்மை சகோதரர்களின் உள்ளங்களைத் தொட்டிருக்கிறது என்பதே உண்மை. இதற்கு யூடியூப் இணையத்...\nசந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கா��� தடை அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாராகும் சட்டத்தரணிகள்\nஇனவாதத்தை கக்கும் மகிந்த அணியின் - முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார அம்சங்களை முடக்கும் மற்றுமொரு நடவடிக்கை. முஸ்லிம்கள் பொதுச்சந்தையி...\nவரலாறு முழுக்க பேரினவாதிகள் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் கடைசி ஆயுதம் “பெளத்த தேரர்கள்” ஆகும்\nசற்று முன்....... -அமைச்சர்.மனோ கணேசன்... இனவாத சிந்தனை என்னிடம் இல்லை. அப்படி என்னால் செயற்பட முடியாது. இந்நாட்டில் வரலாறு முழுக்...\nகாத்தான்குடியிலுள்ள பேரீத்தம் மரங்களை வெட்ட வேண்டும் என்ற அப்புஹாமிக்கு பதிலடி\nபேரீத்தம் மரத்துக்கு ஆப்படிக்க தயாராகும் ஹெக்டர் அப்புஹாமி. கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தின்போது புத்தளம் தொகுதியிலிருந்து சுமார...\nஒரு மணித்தியாலத்தில் வீடுகள் பள்ளிவாசல்களிலுள்ள குர்ஆன்களை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்\nஏறாவூரில் பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடு தொடர்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சிக்கு உடனடி தீர்வு... ஏறாவூர் பிரதேசத்...\nதலையில் இருப்பதை கழற்றி விட்டு வாருங்கள். இது இந்த வாட்டில் என்னுடைய சட்டம் ; கம்பஹாவில் சத்தமிட்ட விஷேட வைத்தியர்.\nஇன்று 29.05.2019 புதன் கிழமை, காலை மு.ப. 9.45 மணியளவில், கம்பஹா வைத்தியசாலைக்கு மனைவியின் அம்மாவின் சிகிச்சைக்காக, மனைவியும் கூட சென்...\nSiyane யின் தேடல்ள் (1)\nஇந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் ...\nஇர்ஷான் MPS மற்றும் SLMC திஹாரி மத்திய குழுவின் வே...\nஇலங்கையில் அனர்த்தங்கள் ஏற்படும் போது ஐ.நா. உதவும்...\nஇலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கிளை நி...\nவசீம் தாஜுதீன் வழக்கு குறித்த விசாரணை இன்று\nகொழும்பில் பல பகுதிகளில் சனி - ஞாயிறு நீர் வெட்டு\nமாவனெல்லை – வணாத்தவில்லு விவகாரம்: வெடிபொருட்கள் எ...\nஅளுத்கம வன்முறை குற்றச்சாட்டிலிருந்து மூவரும் விடு...\nஅமெரிக்க - வடகொரியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக...\nஅலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள்\nமுதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து ...\nஹர்பஜன் சிங் பஞ்சாப் எல்லைக்கு வந்து கர்சிக்க, அது...\n197 அபிவிருத்தி திட்டங்கள் ஒரே தினத்தில் திறந்து வ...\nபடித்தவர் என்று கடிந்தார் ; இல்லை கற்காதவர் என்றேன...\nஎக்ஸ்போ விருது வழங்கும் நிகழ்வி���் பிரதம அதிதியாக அ...\nமுஸ்லிம் பெண்கள் அரசியலிலும் முன்னேற வேண்டும் : மு...\nசொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியா\nஅமைச்சர் ஜோன் அமரதுங்கவின் அரசியல் வாழ்வுக்கு 40 வ...\nஅரசாங்க வருமானத்தில் அரை வாசித்தொகை அரச ஊழியர்களின...\nவரவு செலவுத்திட்ட 2 ஆம் வாசிப்பு\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து: சட்டப் போராட்டமும்...\nசாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை வழங்குவது ...\nவில்பத்து காடழிப்பு சம்பந்தமான தீர்ப்பு ஆகஸ்ட் 06 ...\nஇலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லவிருந்த விமானங்...\nNAITA இன் தகவல் தொழில்நுட்ப போதனாசிரியர்கள் எதிர் ...\n\"சீனாவைக் கைப்பற்றிய சிவாஜி\" போல செய்தி பரப்பும் இ...\nஉடைந்து நொறுங்கிய இந்திய விமானம் : சுட்டு வீழ்த்தி...\nகல்லொழுவை தக்கியா வீதி முஸ்லிம்கள் முன்னெடுத்த சி...\nகடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்குப் புத...\nகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற...\nஇலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மா...\nகடுவல - பியகம பாதை தற்காலிகமாக மூடல்\nகஹட்டோவிட்ட பத்ரியாவின் 95 O/L மற்றும் 98 A/L மாணவ...\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லாம் மாண்டு போனதாக கூற ...\nகஹட்டோவிட்ட பத்ரியாவில் புதிய அதிபர் கடமைகளைப் பொற...\n\"கிண்ணியா மணல் அகழ்வுப் பிரச்சினைக்கு உடன் தீர்வு ...\nகிழக்குப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் தேங்காய் த...\nஆயிரம் சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்கள் நீண்ட அரச...\nதமது உறவுக்காரப் பெண்களை நடு வீதியில் வைத்து நான்க...\nசவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் தூதுவர...\nஅரபுக் கல்லூரிகளை பதியும் தீர்மானத்துக்கு ஆதரவில்ல...\nகண்டி, திகன இன வன்முறைகள்: நஷ்டஈடு வழங்கும் பணிகள்...\nகொழும்பு புஞ்சி பொரள்ளை பகுதியில் வாகன நெரிசல்\nநேற்று பிணை வழங்கப்பட்ட 06 பேரும் இன்று விடுதலை\nஇலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் லுங்க...\nகல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்ச...\nமுன்னாள் இராணுவ தளபதியை கைது செய்வதை தடுக்குமாறு ம...\nஊடகவியலாளர் பொருளாதார பிரச்சினைக்கு நிவாரணம்\nமீனவத் துறைமுகமாக ஒலுவில் துறைமுகம்; பைசல் காஸிமின...\nகடலால் சூழப்பட்ட இலங்கையில் 2018 இல் 84,463 மெற்றி...\nவேகக் கட்டுப்பாட்டை மீறிப் பயணிக்கும் பஸ்களின் அனு...\nகம்பஸில் தண்ணீர் அடித்தது முஸ்லிம் ஹலால் சீனியர் க...\nபொரளை விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் மக...\nஓமான் வாகன விபத்தில் 4 இலங்கை முஸ்லிம்கள் பலி\nபால்மா சர்ச்சை; ஐ.நா. சபையில் இன்று மகஜர் கையளிப்ப...\nஆப்கானின் ராஷித் கான் ஹாட்ரிக்...அயர்லாந்தை 32 ஓட்...\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கஹடோவிட மத்திய குழு...\nHNDA இனை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நியமனங்களை...\nஉலக சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி\nநிட்டம்புவ, உடுகொட அறபா மகா வித்தியாலய புதிய கட்டட...\nஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமன...\nநிட்டம்புவ, உடுகொட அறபாவின் புதிய கட்டிடத் திறப்பு...\nஓடும் பஸ்ஸில், சுயநினைவை இழந்து சரிந்த தேரர்.. பெர...\nதாவூத் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியில் ...\nஇலத்திரனியல் சுகாதார அட்டை விநியோகம் பேருவளையில் ஆ...\nசுயதொழில் மேம்பாட்டிற்கான டிரக் வாகனம் பெற்றுக்கொள...\nடாக்டர் அப்துல் கலாம் புலமைப்பரிசில் திட்டம் அங்கு...\nதலைநகர் முஸ்லிம்களின் நீண்டகால தேவையாக இருக்கும் ம...\nரவி, மனோ, அஸாத் சாலி ஆகியோர் ஞானசாரவை சந்தித்தனர்\nமீரிகம வைத்தியசாலையில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பத...\nமீன்பிடி படகுகளை சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்...\nநீர் வழங்கல் திட்டங்கள் முடியுமானளவு இந்த வருடத்தி...\nஇந்திய ஹஜ் பயணிகள் எண்ணிக்கை 25 ஆயிரம் அதிகரிப்பு ...\nநாகூர் ஈ.எம்.ஹனீபாவின் புதல்வரின் கொழும்பு வருகையு...\nபங்களாதேஷ் அணியை வெள்ளையடித்தது நியுசிலாந்து\nஷாபி ரஹீம் MPC அவர்களது நிதியொதுக்கீட்டில் ஓகொடபொல...\nஹபாயா அடிப்படை உரிமை; மனித உரிமை ஆணைக்குழு பரிந்து...\nகட்சித்தலைவர்கள் கூட்டத்திற்கு சட்டமா அதிபருக்கு அ...\nNAITA நிறுவனத்தின் தலைவராக பொறியியலாளர் ஹாபிஸ் நஸீ...\nஅமைச்சர் அஜித் பி பெரேராவுக்கு பாராட்டு வைபவம்\nசட்டத்தரணிகள் சங்கத்திற்கான தேர்தல் இன்று\nமன்னார் மனித எலும்புக்கூடுகளின் கார்பன் பரிசோதனை அ...\nஅமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்...\nரூமி என்கிற பிரபஞ்சப் பொதுச்சொத்து..\nஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை முன்னோடியாகத் தி...\nபெயர் பட்டியலை கடிதம் மூலம் கோரியுள்ள சபாநாயகர்\nபாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்க...\nசுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இல...\nடிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்குத் தாக்���ல்\nகாஸ்மீர் மக்களின் போராட்ட நியாயங்களும், இந்திய அரச...\nபுதிய யாப்பு நிறைவேறுவது சாத்தியமா\nகல்லொழுவை அல் - அமான் ஆரம்ப பாடசாலைக்கு மூன்று மாட...\nஇலங்கையின் முதலாவது SMART FISHERY HARBOUR ஆக ஹம்பா...\n2 நாள் அரசு முறை பயணமாக சவுதி இளவரசர் நாளை இந்தியா...\nதரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன் மார்ச்...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்...\nஇயக்க சக்தியில் இயங்கும் வாள்களைப் பதிவு செய்யும் ...\nபாகிஸ்தானுடன் தமது உறவு தொடரும் - சவுதி இளவரசர்\nவெளி மாவட்டங்களிலிலிருந்து கிழக்கு மாகாணத்தில் கட...\nSiyane யின் தேடல்ள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/particle_physics_4.html", "date_download": "2019-09-21T12:57:50Z", "digest": "sha1:AKZMIZTG4RZRNEIPMX6BQE7VDJI7WZBD", "length": 17447, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "துகள் இயற்பியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சிப்ப, என்ன, என்றால், யார், இயல், சிப்பக்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » துகள் இயற்பியல் - பக்கம் - 4\nஇயற்பியல் :: துகள் இயற்பியல் - பக்கம் - 4\n31. சிப்பப்புள்ளியியல் சிப்ப எந்திர அடிப்படைகளை அளித்தவர் யார்\n1926இல் பால் டிராக் என்பவர் அளித்தார்.\n32. நான்காம் சிப்ப எண்ணை அறிமுகப்படுத்தியவர் யார்\n33. மீள்இயல்பாகும் சிப்பக் கொள்கையை (QED) உருவாக் கியவர்கள் யார்\nரிச்சர் பெயின்மன், ஜூலியன் சிமர் சிவன்கர், 1948.\n34. இதைப் பற்றிய ஆய்வை முதன்முதலில் செய்தவர் யார்\nஜப்பான் அறிவியலார் டொமோன்கா 1943இல் செய்தார்.\n35. சிப்பத் தாவல் என்றால் என்ன\nஒரு சிப்ப நிலையிலிருந்து மற்றொரு சிப்ப நிலைக்கு ஒரு தொகுதியில் ஏற்படும் மாற்றம். எ-டு அணு அல்லது மூலக்கூறு.\n36. சிப்பவிசை இயல் என்றால் என்ன\nசிப்பக் கொள்கையிலிருந்து உருவான விசைஇயல். மூலக் கூறுகள், அணுக்கள் ஆகியவற்றின் பண்புகளை விளக்கப் பயன்படுவது.\n37. சிப்ப எண் என்றால் என்ன\nசிப்ப நிலை அளவுக்கு உட்பட்ட ஆற்றல், கோண உந்தம் முதலியவற்றின் மதிப்பைக் குறிக்கும் எண்.\n38. சிப்பநிலை என்றால் என்ன\nசிப்ப எண்களால் விளக்கமுறும் சிப்பத் தொகுதியின் நிலை.\n39. சிப்பப் புள்ளி இயல் என்றால் என்ன\nமரபுவழி வ��சை இயலின் விதிகளுக்குட்படும் துகள் தொகுதியினைப் புள்ளி இயல் நிலையில் விளக்குதல். இதை இந்திய அணுஇயற்பியலார் எஸ்.என்.போஸ் அவர்களும் ஆராய்ந்துள்ளார்கள். அது போஸ் புள்ளியியல் எனப் பெயர் பெறும்.\n40. சிப்பக் கொள்கை என்றால் என்ன\nவெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை விளக்கும் கொள்கை. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு சிப்பமும் hvக்குச் சமமான ஆற்றலைக் கொண்டுள்ளது. h- பிளாங்க் மாறிலி. w- கதிர்வீச்சு அதிர்வெண்; பிளாங் மாறிலி.\nதுகள் இயற்பியல் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - சிப்ப, என்ன, என்றால், யார், இயல், சிப்பக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-3/146274", "date_download": "2019-09-21T13:16:42Z", "digest": "sha1:2BRYMDOMV4AXJVA4QEZJ5AGGO36TAETG", "length": 5483, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 3 Promo - 11-09-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவை���ா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nஎல்லோரும் எதிர்பார்த்த ஆதித்ய வர்மா விக்ரம் மகன் துருவ்வின் அடுத்த ஸ்பெஷல்\nஷெரினுக்காக லொஸ்லியா மீது தர்ஷன் வைத்த குற்றச்சாட்டு... குறும்படம் வெளியிட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n என்று கேள்வி எழுப்பிய செய்தியாளர்.. நச்சென்று பதில் கூறிய இஸ்ரோ தலைவர்..\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான் தீயாய் பரவும் புகைப்படத்தால் கொந்தளிப்பில் ரசிகர்கள்\nபிகில் விழாவை புறக்கணித்த நயன்தாரா\nநீங்க ரெண்டுபேரும் தான நண்பர்கள்.. லொஸ்லியாவிற்காக நீங்கள் ஏன் சண்டை போட்டீர்கள்.. கேள்வி எழுப்பிய கமல்.. ப்ரோமோ வீடியோ\nஅட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா டாப் ஹீரோவுடன் புது கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:41:07Z", "digest": "sha1:KHMEW6U7YR7U5LGJCJN3B4DXEIMH42KC", "length": 8479, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சீமான் | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nசேலத்தில் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல்; பாஜகவினரை கைது செய்ய சீமான் வலியுறுத்தல்\nசேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; சூர்யாவுக்கு 'ரஜினி' பாராட்டு.. வைகோ, வைரமுத்து, சீமானும் ஆதரவு\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நான் பேசினால் தான் மோடிக்கு கேட்கும் என்பதில்லை... நடிகர் சூர்யா பேசியதும் பிரதமருக்கு கேட்டுள்ளது என்று கூறி சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nகால் கழுவத் தண்ணி��ில்லே... தமாஷ் பேசுகிறார் மந்திரி\n‘உங்கள் தமாஷ் பேச்சைக் கேட்டு மக்கள் கொந்தளித்து போயுள்ளனர்’’ என்று அமைச்சர் வேலுமணியை தினமலர் பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது\nகண்ணீரை வரவைக்கும் தண்ணீர்... சீமான் யோசனையையும் கொஞ்சம் கேளுங்க மக்களே\nதமிழகத்தில் சரித்திரம் காணாத அளவுக்கு தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமும் கண்ணீர் வடிக்கிறது எனலாம். அடுத்து ஒரு உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று 25 ஆண்டுகளுக்கு முன்னரே அறிஞர்கள் பலர் எச்சரிக்கை விடுத்தனர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு திடீர் பயணம்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திடீர் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்\nதம்பிகளுக்கு சீமான் போட்ட உத்தரவு.. சுற்றி சுழலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..\nமக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதி இடைத்தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றதால் நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் உற்சாகமாக உள்ளார்\n ஆனா எங்க பூத் ஏஜண்ட் போட்ட ஓட்டு எங்கே- டிடிவி தினகரன் கேள்வி\nமக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கள் பூத் ஏஜன்டுகள் போட்ட ஓட்டுகள் கூட காணாமல் போயுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளும், வெற்றியும் கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப் போகத் தெரியும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.\nகமல், சீமான், டிடிவி தினகரன் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..- பாஜக, தேமுதிகவை விட அதிகம் தான்..\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர்\nலஞ்சம், ஊழலை ஒழிக்க என்ன வழி. திமுக, அதிமுகவை ஒழிக்கணும்...\nலஞ்சம், ஊழலை ஒழிக்கணும்னா, பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கும் வியாபாரம் செய்யும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் ஒழித்தால் தான் முடியும் என்று ந��ம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.\n‘தமிழக வேலை தமிழருக்கே’ –தெறிக்கவிடும் நெட்டிசங்கள்\n‘தமிழக வேலை தமிழருக்கே’ என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:46:22Z", "digest": "sha1:SKAEGOUZMPILBWELHIEJHX4QDK6GKW7A", "length": 7980, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய புள்ளிச் சருகுமான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇந்திய புள்ளிச் சருகுமான் (Moschiola indica) என்பது இந்தியாவிலும் நேபாளத்திலும் வசிக்கும் சருகுமான் குடும்பத்தில் உள்ள இரட்டைப்படைக் குளம்பி விலங்காகும். இதன் உடலின் நீளம் கிட்டத்தட்ட 23 அங்குலம் (57.5 சமீ) உம் இதன் வாலின் நீளம் கிட்டத்தட்ட 1 அங்குலம் (2.5 சமீ) உம் ஆகும்; இதன் நிறை அண்ணளவாக 7 இறாத்தல் (3 கிகி) இருக்கும்.\nமழைக்காடுகளில் வாழும் இது இரவில் நடமாடக்கூடியதாகும். வெண் புள்ளிச் சருகுமான் (Tragulus meminna) இனத்தின் துணையினமொன்றாக முன்னர் வகைப்படுத்தப்பட்டிருந்த இது கூடுதல் ஆய்வுகளின் பின்னர் தனியினமாகக் குறிக்கப்பட்டது.[2]\n↑ \"Moschiola kathygre\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). இவ்வினம் ஏன் குறைந்த தீவாய்ப்புள்ள இனமாகக் கருதப்படுகிறது என்பதற்கான நியாயப்படுத்தல்களை தரவுத்தளம் கொண்டுள்ளது.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 04:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/11/25014754/Last-Test-against-EnglandSri-Lanka-allout-in-240-runs.vpf", "date_download": "2019-09-21T13:53:41Z", "digest": "sha1:OWBS2DPKLCI35JPGXVEH2EP6E2R375UP", "length": 10668, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last Test against England: Sri Lanka all-out in 240 runs || இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்��ளூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட் + \"||\" + Last Test against England: Sri Lanka all-out in 240 runs\nஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட்\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.\nஇலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சன்டகன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஅடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் குணதிலகா 18 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் 2–வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவும், தனஞ்ஜெயா டி சில்வாவும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. கருணாரத்னே 2 ரன்னிலும், டி சில்வா 42 ரன்னிலும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தனர். இரண்டு முறையும் ஸ்லிப்பில் நின்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘கேட்ச்’ வாய்ப்புகளை வீணடித்தார்.\nஒரு கட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்களுடன் மிக வலுவாக இருந்தது. இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. டி சில்வா 73 ரன்னிலும், கருணாரத்னே 83 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன் பிறகு விக்கெட்டுகள் கொத்துக் கொத்தாக சரிந்தன. அந்த அணி முதல் இன்னிங்சில் 65.5 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் 96 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. ஐபிஎல் மீது பாக்.அணியின் முன்னாள் வீரர் அப்ரிடி குற்றச்சாட்டு\n2. வெளியே தள்ளும் முன்பு டோனியே ஓய்வு பெற வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\n3. ‘பவர்-பிளே’யில் பந்து வீசுவது கடினம் இந்திய வீரர் தீபக் சாஹர் பேட்டி\n4. இந்தியாவுக்கு வரும் விமானத்தை தவறவிட்ட டு பிளசிஸ் \n5. தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/515184-new-motor-vehicle-act-will-not-be-implemented-in-bengal-mamata-banerjee.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-21T13:01:40Z", "digest": "sha1:4ENPX7NIQCXZCGB2EWGG5FINZNIQ7MRV", "length": 14549, "nlines": 241, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையானது, மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம் | New Motor Vehicle Act will not be implemented in Bengal: Mamata Banerjee", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையானது, மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nபுதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், 2019 மிகவும் கடுமையான அபராதங்களை விதித்து ஏழை மக்களை வதைப்பதாக உள்ளது எனவே இந்தச் சட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தப் பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nமத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதாக தினசரி செய்திகள் எழுந்து வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு டெல்லியில் ஹெல்மெட் போடாதது மற்றும் கையில் ஆவணங்கள் இல்லாமல் வந்தது ஆகியவற்றுக்கு ரூ.25,000 தொகை அபராதம் விதிக்கப்பட்டு அதிச்சியேற்படுத்தியது.\nஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆவணங்களைக் கொண்டு வருகிறேன் அரை மணி நேரம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சியும் ரூ.32,500 அபராதம் விதிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் கூறும்போது, “சமீபமாக நாடாளுமன்றத்தில் நி���ைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் படுத்தப் பட மாட்டாது. ஏனெனில் அபராதத் தொகைகள் கடுமையாக இருக்கின்றன. நாங்கள் ஏற்கெனவே உருவாக்கிய ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையே இன்னும் தீவிரப்படுத்துவோம்.\nஇது நிறைவேற்றப்பட்ட அன்றே எங்கள் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் காதில் வாங்கவில்லை. மக்களை வதைக்கும் இத்தகைய சட்டங்களை ஒருபடித்தாக எடுக்கக் கூடாது. இப்போது விதிமீறல் என்றால் ரூ.500 அபராதத்துக்குப் பதிலாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்களும் சிக்குகின்றனர், இத்தனை பணத்துக்கு அவர்கள் எங்கு செல்வார்கள்\nஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையைச் செலுத்துவதாகும்.” என்றார் மம்தா பானர்ஜி.\nமம்தா பானர்ஜிபுதிய மோட்டார் வாகனச் சட்டம்மேற்கு வங்கம்New Motor Vehicle Act will not be implemented in Bengal: Mamata Banerjeeபுதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையானது மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தின் ‘தேச விரோதிகள்’ மீது ‘துல்லியத் தாக்குதல்’ நடத்த வேண்டும்:...\nமேற்கு வங்கத்துக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை: அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பின்...\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிர்ப்பு: தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தால் டெல்லியில்...\nபிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித் ஷாவைச் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகாஷ்மீருக்குச் சென்று தலைவர்களை சந்திக்க விரும்பும் காஷ்மீரி பண்டிட்கள்: பிரதமருக்கு அனுமதி கோரி...\nகர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது: 15 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேவகவுடா முடிவு\nகேரளாவில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத் தேர்தல்\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nகார்கோவிலிருந்து புகை: கத்தார் நாட்டுக்குப் புறப்பட்ட 40 நிமிடங்களில் சென்னை திரும்பிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/32371-2334-2218", "date_download": "2019-09-21T13:22:03Z", "digest": "sha1:SCYZVNABFH6QX5WIQWWRYKUOVOYQB2B2", "length": 25825, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "அக்கேடிய நாகரீகம் (கி.மு. 2334 – 2218)", "raw_content": "\nஅசீரிய நாகரீகம் (கி.மு. 3000 - 935)\nஉபேயத் காலகட்டம் கி.மு. 6500 - 3800 மற்றும் ஜம்தத் நசுர் காலகட்டம் கி.மு. 3100 – 2900 (தொடக்க காலம்)\nசிந்து நாகரீக கலை வரலாறு\nபாபிலோனிய நாகரீகம் (கி.மு. 1820 - 539)\nசுமேர் - அக்கேடிய புத்தெழுச்சி காலகட்டம் (கி.மு. 2047 – 1750)\nமெசிலிம் காலகட்டம் கி.மு. 2900 - 2334 (முதல் நிலைமாற்ற காலகட்டம்)\nபோர் எதிர்ப்புப் போராளி ஓவியர் மருது\nசங்கம் அரங்கவெளி நடத்தும் மாற்று அரங்கப் பயிற்சி பட்டறை\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2017\nஅக்கேடிய நாகரீகம் (கி.மு. 2334 – 2218)\nதங்களுக்குள் அடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த சுமேரிய நகரங்களை முதன் முதலில் பெரும் சாம்ராஜ்யம் என்கிற வகைக்குள் கொண்டு வந்தவன் சாரகோன். அவன் பெயருக்கான அர்த்தம் பெரும் அரசன் (கோன்) என்பது. அரசர்களை கோன் என்று அடையாளப்படுத்தும் தமிழ் வார்த்தை இவனுடையப் பெயரில் தெரிவது போல உங்களுக்குப் பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சுமேரிய மொழியின் பல வார்த்தைகள் தமிழுடன் ஒத்துப்போவது ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அல்ல, நாம் அறிந்து கொள்ளாத விசயம் மாத்திரமே. நம் ஆராய்ச்சி உலகம் கண்டு கொள்ளாத ஓர் அம்சம் அவ்வளவே. ஊர், ஈழம், மாரி என்று பல முக்கியமான சுமேரிய நகரங்களின் பெயர்களிலும் நம் தமிழ் வாடை அடித்தபடிதான் இருக்���ிறது. சரி விசயத்திற்கு வருவோம், சாரகோன் அக்கேட் என்கிற புதிய நகரத்தை உருவாக்கியதால் அவன் உருவாக்கிய சாம்ராஜியத்திற்கு அக்கேடிய சாம்ராஜ்யம் என்று பெயர் சூட்டிவிட்டது ஆராய்ச்சி உலகம்.\nகிஷ் நகரின் அரசனான ஊர்-சபாபா என்பவனின் பணியாளாக இருந்தவன் சாரகோன். இவன் எப்படி அரசனாக மாறினான் என்பதைக் குறித்த வரலாற்றுத் தகவல்கள் எதுவும் இல்லை. அவன் வெளியிட்ட கல்வெட்டுகளிலும் கூட அது குறித்த தகவல் ஏதும் இல்லை. ஒரு பேரரசனாக அவனுடைய வெற்றிகளைப் பற்றி மட்டுமே அவனுடைய கல்வெட்டுகள் பேசுகின்றனவே தவிர, பணியாளாக இருந்த அவன் எப்படி அரசனாக ஆனான் என்பதைக் குறித்து ஏதும் பேசுவதில்லை. இவன் பெருமை பேசும் சுயவரலாற்றுக் கல்வெட்டும் கூட இவன் அரசனான சங்கதி குறித்து வாய் திறப்பதில்லை. இந்த சுய வரலாற்று கல்வெட்டு அக்கேடிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஇவன் பேரரசனாக இருந்த ஆண்டுகள் கி.மு. 2334 – 2279. இவனைத் தொடர்ந்து வந்த நான்கு அரசர்களின் காலகட்டம் வரையே அக்கேடியப் பேரரசு நிலைத்திருந்தது. சாரகோனைத் தொடர்ந்து அவனுடைய மகன்கள் ரிமுசும் மானிஷ்டுசுவும் அக்கேடிய பேரரசர்களானார்கள். இவர்களைத் தொடர்ந்து சாரகோனின் பேயரன் நரம்-சின். இவனுக்கு அடுத்து (கடைசி அக்கேடிய பேரரசன்) ஷர்-காலி-ஷாரி. சாரகோனுக்கு என்ஹிடுவானா என்று ஒரு மகளும் உண்டு. அவள் ஆட்சி அதிகாரம் செலுத்தியதாக வரலாற்றுப் பதிவுகள் இல்லை. ஆனால் மதம் சார்ந்த விசயங்களில் ஆளுமை மிக்க சக்தியாக அவள் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சுமேரிய கடவுளர்களே அக்கேடியர்களின் கடவுளர்களாகவும் இருந்தார்கள். சில சுமேரியக் கடவுளர்களின் பெயர்களை மட்டும் அக்கேடியர்கள் மாற்றிக் கொண்டார்கள். அன் கடவுள் அனுவாக பெயர் மாற்றம் பெற்றார். ஊட்டு ஷாமசாகவும், இனானா இஸ்தாராகவும், ஈன்லில் ஈலிலாகவும் பெயர் மாற்றம் கண்டார்கள்.\nமெசபட்டோமியப் பகுதியில் (டைகிரிஸ் – யூப்பிரடிஸ் நதிகள் பாயும் பகுதிகள்) அக்கேடிய நாகரீகத்தை உருவாக்கியவர்கள் செம்மிட்டிக் இனக் குழு மக்கள். இவர்கள் மெசபட்டோமியாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளுக்குள் இருந்து சுமேரிய நாகரீகம் உருவாக்கிய நகரங்களுக்குள் ஊடுருவியவர்கள். அகேட்டியர்கள் இராணுவமயமாக்கப்பட்ட ஒரு இனக் குழுவாக இருந்தவர்கள். இதன் காரணமாக அவர்களுடைய கலைகளில் எதிரொளித்தவைகள் எல்லாம் மேலாண்மையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும் பிரம்மாண்டங்களே. அரசனானவன் கடவுளர்களின் சேவகன் என்கிற நிலையிலிருந்து அவன் ஒரு போர் வீரன் என்கிற சிந்தனை மாற்றத்திற்கு உள்ளானது அக்கேடிய கலைகளின் தனிச் சிறப்பு. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவர்களுடைய அரண்மனை கட்டிடக் கலை. இவைகள் இன்றைக்கு முழு உருவில் கிடைக்கவில்லை என்றாலும் தரைமட்டமாகிவிட்ட அடித்தளங்களே இவைகளின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்ட போதுமானவைகளாக இருக்கின்றன. பேரரசு ஒன்றைக் கட்டமைப்பதே அக்கேடியர்களின் பிரதான அரசியல் சமூக சிந்தனை மற்றும் செயல்பாடாக இருந்திருக்கிறது. அவைகள் அவர்களின் கலைகளிலும் பிரதிபலித்தது. சுமேரிய கலைகளைப் போல அல்லாமல், அக்கேடிய கலைஞர்கள் தங்களின் படைப்புகளில் உணர்ச்சிகளை பிரதிபலித்திருக்கிறார்கள் (எக்ஸ்பிரஷனிசம்).\nகலை வரலாற்றின் அடிப்படையில் அக்கேடிய கலையை மூன்று காலகட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். சாரகோன் காலகட்டம், என்ஹிடுவானா-மனிஸ்டுசு காலகட்டம் மற்றும் நரம்சின்-ஷர்காலிஷாரி காலகட்டம்.\nகடவுளர்களின் கோயில்களை விட அரசர்களின் அரண்மனைகள் ஆரவாரத்துடன் கட்டப்பட்டது அக்கேடிய பேரரசு காலம் முழுவதிலும். ஆனால் நம்முடைய துர்அதிர்ஷடம் இன்று அக்கேடிய அரண்மனைகள் முழுவதுமாக கிடைக்கப் பெறவில்லை. இடிந்த அடித்தளங்களைக் கொண்டு அவைகள் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்கிற அனுமானமே செய்ய முடிகிறது.\n(சாரகோன் பேரரசனின் அரண்மனை - உத்தேச ஓவியம்)\nஅக்கேடிய சிற்பக் கலையின் சிறப்பம்சங்கள் உணர்ச்சி வெளிப்பாட்டு தன்மையும்(expression) இயங்கியலும் (movement).\nஅக்கேடிய சிற்பங்களின் பேசுபொருள் பெரும்பாலும் அரசர்களின் போர்களக் காட்சிகளே. புடைப்பு சிற்பங்கள் அக்கேடிய காலகட்டத்தில் மெசபட்டோமியா அதுவரை கண்டிராத ஒரு புதிய உச்சத்தை அடைந்தது. சிற்ப மனிதர்கள் முதல் முறையாக தங்களின் மன உணர்வுகளை அவர்களின் முகங்களிலும், உடல் அசைவுகளிலும் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தில் தேமே என்று நின்று கொண்டிராமல் அவர்களின் செய்கை ஒன்றின் மத்தியில் உறைந்தது போலக் காட்சியளிக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் நரம்-சின் பேரரசனின் வெற்றி கற்பலகை. இதில் நரம்-சின் அவனுடைய பகைவர்களை வெற்றி கொள்வது சித்தரிக்கப்பட்டிருக்கிறது (லூலுபி என்கிற மலைவாழ் மக்களை வெற்றி கொண்ட காட்சி).\n(நரம்-சின் பகைவர்களை வெற்றி கொள்ளும் கற்பலகை புடைப்பு சிற்பம்)\nஇந்த சிற்பக் காட்சியின் குவிமையம் முழுவதும் நரம்-சின் உருவத்தின் மீதே இருக்கும்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவனைத் தவிர அவனுடைய போர்வீரர்களும் எதிரிகளும் உருவத்தில் சிறிதாக காட்டப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உருவத்தில் பெரிதாக இருக்கும் நரம்-சின் மீது நம்முடைய பார்வை நம்மையும் மீறி இழுக்கப்படுகிறது. இதைத்தான் இந்த சிற்பத்தை செதுக்கிய கலைஞனும் விரும்பியிருக்க வேண்டும். நரம்-சின் உடல் வெளிப்படுத்தும் உடற் கூற்றியலும் கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம். அக்கேடிய கலைஞர்கள் மனித உடல் கூற்றியலை உள்வாங்கி அதை கலைத்தன்மையுடன் வெளிப்படுத்தியிருப்பதற்கு இது சிறந்த உதாரணம்.\nசிற்பக் கலைஞர்கள் இரண்டு வகையான கட்டமைப்புகளை தங்களின் முத்திரை சிற்பங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஒன்று தொடர்பற்றது, மற்றொன்று தொடர்புடையது. இபின் ஷாரும் முத்திரை தொடர்புடைய கட்டமைப்பிற்கு எடுத்துக்காட்டு.\nஇந்த முத்திரையில் ஆர்னா வகை எருமைகள் (இந்த எருமை இனம் நம் நாட்டைச் சேர்ந்தவை என்பது இங்கே குறிப்பிட வேண்டிய சங்கதி. நம்மூர் எருமைகளுக்கு மெசபட்டோமியாவில் அதிலும் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு என்ன வேலை என்பதையெல்லாம் நம்முடைய வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும். சொல்லிட்டாலும்) இரு வீரர்களின் கைகளில் இருக்கும் குடுவைகளிலிருந்து பொங்கிப் பெருகும் நீரை தலையை உயர்த்தி அருந்துவதைப் போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சிமெட்டிரிக் பேலன்சில் இருக்கும் இந்த புடைப்பு சிற்பத்தில் வீரர்கள் மற்றும் எருமைகளின் உடல் கூறு அற்புதமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய சுமேரிய சிற்பங்கள் வெளிப்படுத்தாத சிறப்பு அம்சம் இது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கரு��்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/03/blog-post_11.html", "date_download": "2019-09-21T14:18:32Z", "digest": "sha1:ZXQ36A55SCJRRWWZNHOU6LM6OJE3YU4B", "length": 119853, "nlines": 1506, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு மதிமுக கேள்வி !!", "raw_content": "\nவணக்கம். ரொம்ப நாளாகி விட்டதல்லவா - ஒரே நாளில் பின்னூட்ட எண்ணிக்கை முன்னூறைத் தாண்டி \"ஜானி ஒரு கராட்டே வெட்டு வெட்டினார் \"ஜானி ஒரு கராட்டே வெட்டு வெட்டினார் \" போன்ற வசனங்களைப் படிப்பதை விடவும் - அந்த Load more மூட்டைக்குள் புகுந்து புகுந்து comment களைப் படிப்பது மகா சிரமம் என்பதாலும் ; கம்பெனி விதிகளின்படி 300 ஐத் தாண்டும் போதே உப-பதிவு ஆஜராவது அவசியம் என்பதாலும், here I am \" போன்ற வசனங்களைப் படிப்பதை விடவும் - அந்த Load more மூட்டைக்குள் புகுந்து புகுந்து comment களைப் படிப்பது மகா சிரமம் என்பதாலும் ; கம்பெனி விதிகளின்படி 300 ஐத் தாண்டும் போதே உப-பதிவு ஆஜராவது அவசியம் என்பதாலும், here I am ஒற்றை நாளில் ஒரு போதி மரத்தைத் தேடிப் பிடித்து புது ஞானத்தை உட்புகுத்திக் கொள்வதெல்லாம் நிஜத்தில் சாத்தியமாகாது என்றாலும், உங்களின் ரசனைகள் சார்ந்த மனம் திறப்புகள் நிறையவே insights வழங்கியுள்ளது என்பேன் ஒற்றை நாளில் ஒரு போதி மரத்தைத் தேடிப் பிடித்து புது ஞானத்தை உட்புகுத்திக் கொள்வதெல்லாம் நிஜத்தில் சாத்தியமாகாது என்றாலும், உங்களின் ரசனைகள் சார்ந்த மனம் திறப்புகள் நிறையவே insights வழங்கியுள்ளது என்பேன் இதற்காகத் தான் மௌனங்கள் வேண்டாமே guys என்று தொடர்ச்சியாய் பதிவுக்குப் பதிவு கூவி வருகிறேன் இதற்காகத் தான் மௌனங்கள் வேண்டாமே guys என்று தொடர்ச்சியாய் பதிவுக்குப் பதிவு கூவி வருகிறேன் என்ன தான் உங்கள் நாடிகளை அறிய நான் தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்தாலுமே - அதுவொரு தேர்ந்த யூகமாய் மட்டும் தானே இருக்க முடியும் என்ன தான் உங்கள் நாடிகளை அறிய நான் தலை கீழாய் நின்று தண்ணீர் குடித்தாலுமே - அதுவொரு தேர்ந்த யூகமாய் மட்டும் தானே இருக்க முடியும் உங்களிடமிருந்தே விடைகள், பதில்கள் பிரவாகமெடுக்கும் போது - என் பணியின் பிணிகள் திடு திடுப்பென்று மட்டுப்பட்டுப் போய் விடுகின்றனவே உங்களிடமிருந்தே விடைகள், பதில்கள் பிரவாகமெடுக்கும் போது - என் பணியின் பிணி��ள் திடு திடுப்பென்று மட்டுப்பட்டுப் போய் விடுகின்றனவே \nசரி..உப பதிவுக்கு கொஞ்சம் உற்சாகமூட்ட ஏப்ரலின் இன்னொரு அட்டைப்படத்தைக் கண்ணில் காட்டுவோமென்று நினைத்தேன் So இதோ நமது மதிமுக அழகி (அதை பிரித்து கட்சிப் பெயராய் வாசித்திட வேண்டாமே - ப்ளீஸ் So இதோ நமது மதிமுக அழகி (அதை பிரித்து கட்சிப் பெயராய் வாசித்திட வேண்டாமே - ப்ளீஸ் ) தனது ஆல்பம் # 4 சகிதம் நம்மை சந்திக்க வரயிருப்பதன் preview ) தனது ஆல்பம் # 4 சகிதம் நம்மை சந்திக்க வரயிருப்பதன் preview சமீபத்தைய பயணிகளின் நீட்சியாய் அதே ஒரிஜினல் டிசைன் ; வர்ணங்களில் மட்டுமே நாத்து டின்கரிங்கோடு சமீபத்தைய பயணிகளின் நீட்சியாய் அதே ஒரிஜினல் டிசைன் ; வர்ணங்களில் மட்டுமே நாத்து டின்கரிங்கோடு கதையைப் பொறுத்தவரையிலும் வழக்கமான வான் ஹாம் த்ரில்லர் ; சிலபல மாமூலான templates சகிதம் கதையைப் பொறுத்தவரையிலும் வழக்கமான வான் ஹாம் த்ரில்லர் ; சிலபல மாமூலான templates சகிதம் ஆனால் சித்திரங்களும், வர்னகி சேர்க்கைகளும் ஒரு புது உயரத்தில் இந்த ஆல்பத்தில் இருப்பதாய் எனக்குத் தோன்றியது ஆனால் சித்திரங்களும், வர்னகி சேர்க்கைகளும் ஒரு புது உயரத்தில் இந்த ஆல்பத்தில் இருப்பதாய் எனக்குத் தோன்றியது And அச்சிலுமே தக தகக்கின்றன உட்பக்கங்கள் \nBut இந்த யுவதியின் சார்பிலுமே சில வினவல்கள் அத்தியாவசியம் என்று படுகிறது எனக்கு LADY S நம் ரசனைகளுள் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது இரு வெவ்வேறு துருவங்களில் தொலைவில் இருப்பதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்களா - தெரியலை LADY S நம் ரசனைகளுள் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது இரு வெவ்வேறு துருவங்களில் தொலைவில் இருப்பதை உங்களில் எத்தனை பேர் கவனித்தீர்களா - தெரியலை நிறைய பேரின் TIER 1-ல் இருக்கிறார் அம்மணி ; இல்லாங்காட்டி நேராக TIER 3-ல் குந்திக் கிடக்கிறார் இன்ன பிற நண்பர்களின் பட்டியல்களில் நிறைய பேரின் TIER 1-ல் இருக்கிறார் அம்மணி ; இல்லாங்காட்டி நேராக TIER 3-ல் குந்திக் கிடக்கிறார் இன்ன பிற நண்பர்களின் பட்டியல்களில் இவரை சிலாகிக்க காரணங்கள் புரிகிறது ; but ஓரம்கட்ட அவசியப்படும் (உங்களின்) முகாந்திரங்கள் பற்றிப் பேசிடுவோமா ப்ளீஸ் இவரை சிலாகிக்க காரணங்கள் புரிகிறது ; but ஓரம்கட்ட அவசியப்படும் (உங்களின்) முகாந்திரங்கள் பற்றிப் பேசிடுவோமா ப்ளீஸ் தயக்கங்களின்றி, LADY S மீதான உங்கள் பார்வைகளை முன்வைத்திடலாமே \n அப்புறம் - முந்தைய பதிவில் மதியத்துக்கு மேலாய் நீங்களிட்ட பின்னூட்டங்களுள் எனது பதில் அவசியமாகிடக்கூடியவற்றை இங்கே கொணர்ந்து பதில் போடுகிறேன் கொஞ்ச நேரத்தில் \nஅண்ணாந்து பாருங்க டெ வி\nதுணைப்படம் அள்ளுதே.... அந்த கதை எப்ப வருதுங் சார்...\nபட்டு முகத்து சுட்டி பெண்ணை,\nவட்டம் அடிக்கும் வண்டு கண்கள்...\n முன்னட்டையில் அந்த ட்ரக்கின் ஹெட்லைட் வெளிச்சத்தையும், அதன் பிம்பம் நீர்க்கோர்த்த சாலையில் பிரதிபலிப்பதையும் பாருங்களேன்\nபின்னட்டையில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த ஓவியர் Aymond -ஐப் பாருங்களேன் - ரொம்பவே கொஞ்ச வயதுக்காரர் போல் தெரிகிறார் மனுஷன் 50 ஐத் தொடவில்லை இன்னமும் \nஓவியரைப் பாருங்க ஈவி. நம்மைப் போலவே இளசா இருக்காரு. அதான் நம்ம மனசை புரிஞ்சி அசத்தலா விருந்து படைக்கிறாரு...\nஆசிரியரும் கொஞ்ச(ற) வயசுக்காரர் தான்.\nPrabhu : //சேற்றுக்குள் சடுகுடு - மற்றவர்கள் பத்தி எனக்கு தெரியாது ஆனால் நான் இந்த நீல சட்டை அணிந்த கௌண்டமணி செந்திலுக்கு பேன். கலக்கல் கதை. ஒரே மூச்சில் முடித்தேன்.//\nயுத்த களத்தில் சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கு என்ற ரீதியிலோ - என்னவோ - நண்பர்களில் பலருக்கு இந்த blue பசங்களைக் கண்டாலே லவ்ஸ் வர மறுக்கின்றதே \nஷானியா நம்ம லிஸ்ட்ல அவசியம் வேணும் சார்....\nஇத்தனை காலமாக கோலோச்சி வந்த பெண்மணியின் கதைகளை விட இது கொஞ்சம் நல்லாவே இருக்கு.\nகலரில் பெரிய சைசில் எனும்போது படிக்க தானாகவே இன்ட்ரஸ்ட் வருது\nமுக்கியமாக ஓவியங்கள் தூள்; கீச்சல் பாணி, கோட்டு பாணினு சோதிக்காம நச்சுனு அள்ளுது; அதற்கே கொடுத்த காசு சரியாகிடுது; கதை எப்பவும் இலவசம்தான்....\nஇத்தனை காலமாக கோலோச்சி வந்த பெண்மணியின் கதைகளை விட இது கொஞ்சம் நல்லாவே இருக்கு.\nமடிப்பாக்கம் ஆட்டோவுக்கெலாம் பயந்தா இங்கன தொழில் செய்ய முடியாதேங் சார்...\nஇந்த உலகத்துல ஒண்ணை விட ஒண்ணு பெட்டரா தெரியும்.அதுக்காக அடிக்கடி மனச மாத்திக்கக்கூடாது (ஜானி பட டையலாக்) .\nமடிப்பாக்கத்தில் இப்போ ஆட்டோலாம் கிடையாதே ; நேரடியாய் ஆர்மி தான் ; பீரங்கி தான் ; டாங்கி தானாம் \nகீழே நண்பர் Ramm சொன்ன மாதிரிதான் \"XIII , LARGO , SHELDON போன்ற மற்ற வான் ஹாம்மே கதைகளில் உள்ள விறுவிறுப்பு ,சுவாரஸ்யம் இதில் இல்லை\" என்றே நானும் பீல் பண்றேன்\nநான் Tier III போடும்போதே, ஒரு வ���ல நமக்குத்தான் பிடிக்கலையோன்னு பார்க்கும் போது நீங்க சொன்ன மேட்டர்'எ கவனிச்சேன் என்னை போல் பலரும் Tier III கொடுத்திருப்பதை\nஆனாக்க....நீங்க இவங்க இல்லன்னா அவங்க கதையை போட்ருவேன்னு பயமுறுத்தினீங்கனா...\n\"லேடி S சூப்பர் அப்பு\" என்று பாராட்டறதை தவிர எங்களுக்கு வேறு வழி(வலி) இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன் :-)\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ): //தயவுசெய்து பு.வி யை எந்த சந்தாவிலும் இணைத்து விடாதிர்கள். எல்லா சந்தாவையும் விடாமல் கட்டும் எனக்கு ஒரு சந்தாவை கட்ட முடியாமல் போகும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.//\nநம்மாளுங்க நாசாவுக்கே நாசூக்கா ஐடியா குடுத்து பின்னுவாங்க.\nKarthik : //தற்போதைய கார்ட்டூன் காமிக்ஸ்களில் கடந்த காலங்களை விட நகைச்சுவை குன்றியுள்ளது. தற்போதைய லக்கி லூக் மற்றும் சிக் பில் கதைகளே அதற்கு உதாரணம். ஸ்முர்ப்ஸ் பொடி பாஷையையும் என்னால் ரசிக்க முடியவில்லை . கண்டிப்பாக புதிய கார்ட்டூன் காமிக்ஸ்களை முயற்சி செய்யலாம்.//\nமே மாதம் புது ஜோடியான \"மேக் & ஜேக் \" தலைகாட்டுகிறது ரொம்ப வித்தியாசமான கதைக்களமாக எனக்குப் பட்டது ரொம்ப வித்தியாசமான கதைக்களமாக எனக்குப் பட்டது பார்க்கணும் - இவர்களுக்கான response எவ்விதம் இருக்குமென்று \nபுது வரவுகளுக்கு எப்பவுமே பச்சைக்கம்பள வரவேற்புதான் சார்.\nமேக்&ஜேக் கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nAnd இங்கேயும் கலரிங்கில் லேட்டஸ்ட் பாணி ; சும்மா அச்சில் கலக்குகிறார்கள் புக்காக்கிக் கையில் வைத்துப் பார்க்கும் போது மிரட்டுகிறது \nஆசிரியர் சார் @ ஏப்ரல் மாச புக்ஸ் தானே ரெடி ன்னீங்க; இப்ப மே மாசமும் ரெடீங்கறீங்க. கிள்ளிப் பார்த்து கொள்கிறேன் சார்.\n\"சுந்தர பாண்டியன் \"- படத்தில் கதாநாயகி சொல்ற டயலாக்,\" நம்ம பஸ்ஸாடி இது\". அதுமாதிரி \"ஏன் சார் நம்ம காமிக்ஸ் தானா இது\nதொம்... தலை சுற்றி கீழே விழுகிறேனாக்கும்...\nடெ வி உங்கள அப்டியே தாங்குறேனாக்கும்\n// மே மாதம் புது ஜோடியான \"மேக் & ஜேக் \" தலைகாட்டுகிறது ரொம்ப வித்தியாசமான கதைக்களமாக எனக்குப் பட்டது ரொம்ப வித்தியாசமான கதைக்களமாக எனக்குப் பட்டது பார்க்கணும் - இவர்களுக்கான response எவ்விதம் இருக்குமென்று பார்க்கணும் - இவர்களுக்கான response எவ்விதம் இருக்குமென்று \nமிகுந்த ஆவலுடன் மே மாதத்தை எதிர் நோக்குகிறேன்\nமே மாசம், நம்ம டியூராங்கோ வேற வர்றார், ஆகா மே மாசம் களை கட்டும் போல...\nRummi XIII : //எனக்கு ஸ்மர்ப்ஸ், லியானார்டோன்னா தான் பயம்... மத்தபடி ஐ லவ் யூங்க...//\nஎனக்கு என்னமோ - யாரைப் பாத்தாலும் 'ஐ லவ் யூ' தான் தோணுதுங்க \nலேடி எஸ் வருடத்திற்கு ஒருமுறை (ஒரே இதழில் இரு ஆல்பம்) என்ற அளவு கோலில் வருவது நலம் சார் ...\nநடப்பாண்டிலேயே 1 ஸ்லாட் தானே சார் \nசிறப்பு சார். அப்படியே ஜூலியாவுக்கும் வருடந்தோறும் ஒரு ஸ்லாட் ஒதுக்கி பார்க்கலாம். நள்ளிரவில் காலன் வருவான் மாதிரி கதைக்களன் இல்லாமல் நின்று போன நிமிடங்கள் மாதிரியான கதையாக பார்த்து தேர்வு செய்து வாய்ப்பளித்து பார்க்கலாம்.விற்பனை சறுக்கல் என்றால் கூடவே மாடஸ்டி கதையையும் இணைத்து லேடி டைகர் ஸ்பெஷல் என்ற தலைப்பில் கூட முயற்சித்து பார்க்கலாமே சார்\nமொழிபெயா்ப்பாளா்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட் \nஇந்த ஸ்லோகனை சிறப்பாக நல்ல தமிழில் மொழிமாற்றம் பண்ணுங்கள்\nகுறிப்பு : இது பிரபல கனரக வாகன உற்பத்தி நிறுமமான ASHOK LEYLAND னுடையது\nபெப்சின்னு நினைச்சுட்டே கோலி சோடா குடி..\n(ஹிஹி நான் கூட மொழிபெயர்ப்புக்கு அப்ளை பண்ணலாம் போலிருக்கே\nஈவி நிச்சமா நீங்க காா்ட்டூனை மொழி பெயா்க்கலாம் சூப்பா்\nநல்ல தமிழ்கிறத தப்பா புாிஞ்சுக்கிட்டாரு போல\n///பெப்சின்னு நினைச்சுட்டே கோலி சோடா குடி..///\nகோல்கேட் பேஸ்ட்னு நினைச்சுட்டு லோக்கல் பேஸ்ட்டில் விலக்கு...\nசுஸ்கி விஸ்கி ன்னு நினைச்சிகிட்டே\nபூமியே மய்யம் (முக்கியம்) .\nஓலக சரக்கா இருந்தாலும்,உள்ளூர் சரக்கு மாதிரி வருமா,ஆங்.\nஹி,ஹி, சும்மா ஒரு டமாசுக்கு.\nஅட கடவுளே இது வேறையா\nஉலகை நினைத்து ஊரை திருத்து.\nபுலன் விசாரணை என்ன - டா வின்சி code ஐ மொழிபெயர்க்கவே நம்மகிட்டே ஒரு டீம் இருக்கு போல் தெரியுதே ஆளுக்கொரு கி.நா. பிரிண்ட் அவுட் கூரியர்ர்ர்ர்ர்ர் \n// ஆளுக்கொரு கி.நா. பிரிண்ட் அவுட் கூரியர்ர்ர்ர்ர்ர் \nதலைவரின் மைண்ட் வாய்ஸ்,தெறித்து ஓடும் படங்கள் பத்து.\nரம்மியின் பெப்சி /கோலி சோடா படித்து சிரிப்பு அடக்க முடியவில்லை ..\nபுவி மொழிபெயர்ப்பு பந்தயத்தில் ஆர்வம் இருப்பினும் நேரப்பற்றாக்குறை காரணமாக நான் இல்லை ..( நம்பிக்கை வைத்து பரிந்துரைத்த பரணி ,ரம்மிக்கு என் நன்றிகளும், வருத்தங்களும் )\nMP சொன்னது போல் THINK GLOBAL ACT LOCAL என்பது ஒரு காபிரைட் பெற்ற ஒரு ஸ்லோகன் ...\nஉலகினிது பெ�� பெருகட்டும் எண்ணங்கள் பலமடங்கு\nஅவை உருவாக்கம் பெற முயற்சிகள் உன் வீட்டு முற்றத்தில் நீ தொடங்கு\nதுருவங்களில் அதிகமாய் உருகும் பனி\nகுளிர்சாதன பெட்டி உபயோகம் குறைப்பாய் நீ இனி.\nஉலகினில் குடிநீர் பஞ்சம் வருமென்பது உன் கருத்து\nஒழுகும் உன் வீட்டு குடிநீர் குழாயை முதலில் நீ நிறுத்து\nகார்ப்பரேட் உலகில் இது வேறு தொனியில்\nஉலகளவு வணிகம் செய் ..உள்ளூருக்கு தகுந்த மாதிரி வளைந்து கொடு ..என்பது கார்ப்பரேட் மந்திரம்.\nநீ மாமிச கடை உலகெங்கும் திறக்க முற்பட்டால்\nஇன்டியானாபோலீசில் கொழுத்த மாட்டை தேடு ( அமெரிக்கா )\nஇந்திய ஹோட்டலில் தட்டில் சிக்கனை போடு\n( அமெரிக்காவில் மாட்டு இறைச்சி அதிகம் உண்டால் இந்தியாவில் கோழி அதிகம் உண்கிறார்கள் )\nகல்வித்துறையில் இன்னும் மாறுபட்ட தொனியில்\nதமிழ்நாட்டில் வரலாறு படிக்கும் மாணவனுக்கு இந்தியாவில் பிற பாகங்களில் என்ன நடக்கிறது என்பதையும் உலகில் என்ன நடக்கிறது என்பதையும் சொல்லி கொடுப்பது\nவருத்தங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது... ஒரு வேளை EBF ல் ஒரு பிரியாணியும் , சிகரெட்டும் சமன் செய்யலாம்...\nரம்மி@ வுடுங்க கவலையை..Johnnieஐ கூட walker ஆ மாத்தி புடுவோம்..:-)\n'புலன் விசாரணை'யின் மொழிபெயர்ப்புக்கு இதுவரை விருப்பம் தெரிவித்துள்ள நண்பர்கள் (என் தக்கணூண்டு அறிவுக்கு எட்டியவரை) :\nஇது தவிர இன்னும் சிலரும் எடிட்டருக்கு ஈமெயிலில் விருப்பம் தெரிவித்திருக்கலாம்\nஎன் கேள்வியெல்லாம், மேற்கூறிய நண்பர்கள் அனைவருமே தகுதிவாய்ந்த திறமைச்சாலிகள் எனும்போது, இந்தப் பணியை எடிட்டர் யாரிடம் ஒப்படைக்கப் போகிறார் - என்பதே இப்போதைய பத்தாயிரம் ரூபாய் கேள்வி\nநண்பர்களின்முன்மொழிவு-பின்மொழிவெல்லாம் கதைக்கு ஆகாது ; சம்பந்தப்பட்டவர்கள் இந்நேரத்துக்கு ஜார்கண்ட் பக்கமாய் மாற்றல் வாங்கிக் கிளம்பிப் போய் இருக்கக்கூடும் \nSo நேரடியாய் களத்தில் இறங்க ஆர்வம் காட்டியுள்ள நண்பர்கள் நால்வரே இதில் நண்பர் கார்த்திகை பாண்டியன் சார்பில் விண்ணப்பித்துள்ளவரே PFB தான் என்பதால் எண்ணிக்கையை மூன்றாக எடுத்துக் கொள்ளலாமா \nSo எஞ்சிய மூவருமே முயற்சித்துப் பார்க்கட்டுமே - may the best script win \n///So எஞ்சிய மூவருமே முயற்சித்துப் பார்க்கட்டுமே - may the best script win ///---ஊய்...ஊய்... 3பேர் என்றாலும் நச் போட்டியே...\nஇதில் J ji- நமக்கு தெரியும், சினிமா கதாசிரியர், வசீகரமான எழுத்தாளுமை கொண்டவர். நகைச்சுவை உணர்வோடு, நீட் பிரசன்டேன் வைக்க கூடியவர்.\nK\" கணேஷ்- இளம் கன்று பயமறியாது என களம் இறங்கியுள்ளார். கொஞ்சம் கான்ஃபிடென்ஸூம் தெரியுது. ஐடி ஃபீல்டில் இருப்பவர்.\nகார்திகை பாண்டியன்- 2013ல் இருந்து நண்பரோடு விழாக்களில் பழக்கம்.பழக நல்ல நண்பர். எழுத்தாளர்; ஏகப்பட்ட புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.\n2015ஈரோடு விழாவில், ரஷ்யா பணியை விட தான் விரும்பிய துறையான எழுத்தாளராக பரிணமித்த அனுபவத்தை வித்தியாசமான ஆங்கிளில் சொல்லி அங்கிருந்த எங்களை அசத்தினார்.\nஇப்படி 3 வித்தியாசமான பின்னணியில் இருந்து போட்டியில் குதித்துள்ள நம்ம 3நண்பர்களும், இத்தனை ஆண்டு காலத்தில் நம் ரசனைகளை அறிந்து இருப்பர். எனவே 3வருமே தங்களது முழுத்திறமையை காட்டி நாம் விரும்பும் நடையில் படைப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.\n3வருக்கும் என் வாழ்த்துகள் நண்பர்களே...யார் வென்றாலும் மிளிரப்போது காமிக்ஸ் காதலே....\nஅன்பின் ஆசிரியருக்கு, போட்டியில் நானும் இணைந்திட விருப்பமே. லயன் வரலாற்றில் நாமும் ஒருவகையில் பங்களித்திருக்கிறோம் என்கிற திருப்தி மட்டும் போதும் எனக்கு. என்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருக்கும் நண்பர் விஜயராகவனுக்கும் என் அன்பு. நன்றி.\nஅருமை... நான்கு நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...பரிசு கிடைக்குதோ இல்லியோ நாலு பேருக்கும் EBF ல் பிரியாணிக்கு நான் கேரண்டி...\n///பரிசு கிடைக்குதோ இல்லியோ நாலு பேருக்கும் EBF ல் பிரியாணிக்கு நான் கேரண்டி...///\nநா..நானும் போட்டியில கலந்துக்க விரும்பறேன் யுவர் ஆனர்\nJ நல்ல திறமை சாலின்னு தெரியும். கார்த்திகை பாண்டியனும் திறமை சாலின்னு சேலம் டெக்ஸ் சொல்லுவதுதில் இருந்து தெரிகிறது.\nபந்தயத்தில் ஜெயிக்கிறோனே இல்லையோ, இவர்களுடன் சேர்ந்து நானும் ஓடப்போகிறேன் என்பதே எனக்கு உற்சாகமான விஷயம் தான்.\n@ நண்பர்களுக்கு.. தீவிர இலக்கியம் என்பது வேறு. சற்று கமர்ஷியல் கலந்து செய்திட வேண்டிய காமிக்ஸ் மொழிபெயர்ப்பு என்பது முற்றிலும் வேறு. முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற எண்ணம் மட்டும். எனக்கென்னமோ திரு.கணேஷின் மொழிபெயர்ப்பு சுகமாக அமைந்திடும் என்று ஒரு எண்ணம். பார்க்கலாம்.\nபுலன் விசாரணை மொழிபெயர்ப்பில் ஈடுபடவுள்ள நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வா��்த்துக்கள்\nஇருந்தமிழில் காமிக்ஸ் வெளிவரின் இமையோர்\nஎன்னும் அளவிற்கு காமிரேடுகளை தனது படைப்பாக்கத்தால் கட்டி போட்டு இருப்பவர் எடிட்டர் ..\nஅவரது ஆக்கத்திறமைக்கு இணையாக/ அல்லது அவரையும் விஞ்சி தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தவிருக்கும் / புலன் விசாரணை மொழிபெயர்ப்பில் ஈடுபடவிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் ...\nஇது அந்த ... ... அணி தானே இலக்கணத்தில்..\nஅன்பு எடிட்டர் மறு பதிப்புகள் மீதான ஆர்வம் எதுவும் குன்றி விடவில்லை. இன்றும் காரிகன்,கிர்பி,வேதாளர் மீதான ஆர்வம் அடங்கவில்லை. நேரம்,பொறுமை இரண்டுக்குமே இப்பொது பஞ்சமாகி விட்டது.அதுவுமில்லாமல் எடிட்டர் காரிகன்,ரிப்,வேதாளர் மறு பதிப்பில் ஆர்வமின்றி இருப்பதும் எங்கள் மெல்லிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் காரணிகள். மற்றபடி நமது அனைத்து வெளியீடுகளையும் வாங்கும் எங்கள் ஆர்வம் என்றும் அணையாது//\nசார்...பொறுமையாய் இருப்போம் ; ரசனைச் சக்கரங்கள் ஒரு முழுச் சுற்று சுழன்று, மறுக்கா ரிப் கிர்பி மீதும், காரிகன் மீதும், சார்லி மீதும் காதல் தோன்றினாலும் சொல்வதற்கில்லை \n//ஸ்மர்ஃப் போன்ற கார்ட்டூன் காமிக்ஸ்களுக்கு நம்மவர்களிடன் வரவேற்பு இல்லை என்பதற்காக அவற்றை தவிர்ப்பது சரியாக இருக்காது. ஏனெனில், இளம் வாசகர்ளுக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்த கார்ட்டூன் கதைகளை விட்டால் வேறு இல்லை. முடிந்தால் லயன் மினியை மீண்டும் கொண்டு வந்து அந்த பேனரில் கார்ட்டூன் கதைகளை மட்டுமே வெளியிடலாம். புத்தகக் காட்சிகளில் சிறுவர்களுக்கு எவ்வித சங்கடமின்றி காமிஸ்களை அறிமுகப் படுத்த வசதியாக இருக்கும். இதற்கு தனிச் சந்தாவை அறிமுகப் படுத்தினால் சிறுவர்களுக்கு குறைந்த செலவில் சந்தா பரிசளிக்கலாம். கார்ட்டூன் கதைகள் இல்லாத காமிக்ஸ் உலகம் சாத்தியமற்றது.\nதற்போது வரும் காமிக்ஸ் ஆல்பங்களை படிக்கும் போது அந்த கால நாயகர்களின் படைப்புகள் பழங்காசுகளாகத்தான் தெரிகின்றன. எனவே, மறுபதிப்புகளை அறவே தவிர்க்கலாம்.\nமற்றபடி, சமீப ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட எந்த நாயகரும் சோடை போகவில்லை. எல்லோருக்கும் வாய்ப்பளிக்கலாம்.//\nவரிக்கு வரி thumbs up சார் ; அந்த மினி-லயன் சமாச்சாரத்தைத் தவிர்த்து இப்போதும் சந்தா C கார்ட்டூன்களின் தனிப்பட்ட தடம் மட்டும் தானே இப்போதும் சந்த��� C கார்ட்டூன்களின் தனிப்பட்ட தடம் மட்டும் தானே அதனில் இடம்பிடிக்கும் சகல கதைகளையும் எவ்வித நெருடல்களுமின்றி சிறார்களுக்கு ; பள்ளி நூலகங்களுக்கு வழங்கிட இயலும் தானே \nநண்பர்களுக்குத் தோன்றும் பரவலான அந்த நெருடல் -\nகார்ட்டூன்கள் மீதான ஒரு அலர்ஜியே ; பேனரை மட்டும் மாற்றி அந்த அலர்ஜியை சரி பண்ண இயலாதே \nசார்...சந்தாவில் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்க வேண்டுமெனில், பழசு சார்ந்த மோகத்திலிருந்து நகன்றிட ஒரு conscious effort அத்தியாவசியம் தொடர்ந்து அந்தச் சக்கரத்துக்குள்ளேயே கிடந்து உழன்று வருவோமெனில் அதுவொரு வரலாற்றுப் பிழையாகிடக்கூடும் \nபழசு - புத்தக விழாவில் சேகரிப்புகளுக்கென வாங்கிடும் வாசகர்களுக்கு மாத்திரமே சார் \nவிஜயன் சார், அட்டைப்படம் அருமை.\nலேடி s கதையின் அட்டை படம் எல்லாவற்றிலும் அவரின் முகத்தை water mark styleல் லேசாக தெரிவது போல் அமைத்து பிரதான படத்தை தனியாக வரைவது ஏன் இதுவும் ஸ்மர்ப்ஸ் போன்று ஒரிஜினல் பதிப்பகத்தார் standard ஏதாவது வைத்து உள்ளார்களா\nஅது Lady s emblem மாதிரி சார்\nசரி. எனது கேள்வி இது அவர்களின் அட்டைப்படத்தின் standard designஆ\nஆனால் நாம் பார்த்த அட்டை படங்கள் வரை Lady S - italics regular.\nநீலச்சட்டை பட்டாளம் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். வாய்விட்டு சிரித்து சிந்தனை செய்ய வைப்பவர்களில் இவர்களும் ஒருவர்.\nப்ளூ கோட் பட்டாளத்துக்கு ஜே...\n எல்லோரும் இந்நேரம் தூங்கியிருப்பாங்க. டீலை முடிக்க இதுதான் சரியான நேரம்...\nஅதாவது, லாஸ்ட் அண்டு ஃபைனல் ரேட்; 40,000 ரூபாய்\nஇங்கே சொல்ல கூச்சமா இருந்தா என்னோட மெயில் ஐடியில கூட உங்க சம்மதத்தைத் தெரிவிக்கலாம் நீங்க\nசெயலரே அந்த நாப்பாதாயிரத்துல ஒரு நாப்பது ரூவாவ எடுத்து டீக்கடைகார்ருக்கு பாக்கி கொடுத்துட்டா அவரு நம்ம சங்கத்தை பாத்து முறைக்காம இருப்பாரு...\n//அதாவது, லாஸ்ட் அண்டு ஃபைனல் ரேட்; 40,000 ரூபாய் என்ன சொல்றீங்க\nசூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலை ரெண்டு தபா படிச்சு காட்ட போறேன்னு என்னை மிரட்டி சங்கத்து அக்கவுண்ட்-லர்ந்து ஒரு பிளான்க் செக் வாங்கிட்டு போனது இதுக்குத்தானா \nசரி சரி எனக்கு இன்னும் டீ வரலை.\nஈ வி இன்னக்கி நைட் 50, மூணு சைபரா\nஸ்மர்ப்ஸ் கதைகளில் அதன் ஓவியங்கள் மிக நன்றாக இருக்கிறது, கதையும் நன்றாக இருக்கிறது. அந்த 'பொடி பாசை' அது மட்டுமே சற்று பிரச்சனை போல தெரிகிறது. அதன் சரிய��ன அர்த்தத்தை யோசித்துக் கொண்டிருக்கும் போது அதன் நகைச்சுவையை தவறவிடுவது தான் அதன் பலவீனம் என்று நினைக்கிறேன்.\nசார் சமீபத்து கதைகளில் இந்த சாரே என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. சில கார்ட்டூன் கதைகளில் ஓகே என்றாலும் டெக்ஸ் கதைகளில் வரும்போது நெருடுகிறது. சில சமயங்களில் கார்சன் அவ்வாறு பேசும் பொழுது இன்னும் ஒரு மாதிரி உள்ளது.\nLady s ன் சுவாரஸ்யமான கதைக்களங்களும்... வசீகரிக்கும் அழகும்... ஜொலிக்கும் வர்ணங்களும் .... பார்த்தவுடனேயே மனதை கொள்ளை கொண்டுவிட்டன...இந்தத்தொடர் தொடர வேண்டும் என்பதே என் அவா...\nஷானியா \"இளைஞர்\" பாசறை உதயம்....👊👊👊👊👊\nமுன்பு ஒரு முறை நான் கூறியது தான் மீண்டும் ஒரு முறை.. ஆங்கிலத்தில் படிக்க முயற்சி செய்து 4 பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை.. தமிழில் நான் ஸானியாவின் விசிறி ஆகிவிட்டேன்.\nஓஓஓ இங்கிலீஷ் சானியா ஓவர் செக்சியோ....\nLady S இது வரை வந்த கதைகள் மோசமில்லை .. ஆனால் XIII , LARGO , SHELDON போன்ற மற்ற வான் ஹாம்மே கதைகளில் உள்ள விறுவிறுப்பு ,சுவாரஸ்யம் இதில் இல்லை .. வரும் கதைகளில் இது மாறும் என்று நினைக்கிறேன் ..\n// மற்ற வான் ஹாம்மே கதைகளில் உள்ள விறுவிறுப்பு ,சுவாரஸ்யம் இதில் இல்லை //\nபுலன் விசாரணையை சந்தாவில் இணைத்து விடுங்கள், கர்னல் ஆமோஸ்(என்று ஞாபகம்)\nகாக. கடைகள் ஏறி இறங்க சிரமமாக உள்ளது,\nஷானியா ...லார்கோ ஷெல்டன் போல இப்பொழுது பரபரப்புக்கு கொஞ்சம் குறை வைத்தாலும் விரைவில் அவர்களின் இடத்தை பிடிப்பார் என நம்புகிறேன் ...ஆனால் அதற்காக இப்பொழுது இவரின் வேகம் குறைவு என்றும் சொல்ல முடியவில்லை..லார்கோ ,ஷெல்டன் ரேஸ்காரில் பயணம் செய்கிறார்கள்..லேடி எஸ் இரு சக்கர ரேஸ் வாகனத்தில் பயணிக்கிறார் எனவே எனக்கு லேடி ஓகே...\nவிரைவில் மச்சக்கன்னியும் உச்சம் தொடுவாள்....லயனின் டாப் நாயகர்கள் வரிசையில் இடம் பெறுவாள்...\nபாசறை சார்பாக இடிமுழக்க குரல் போர் நடத்துவோம்.\nசார்...பொறுமையாய் இருப்போம் ; /////ரசனைச் சக்கரங்கள் ஒரு முழுச் சுற்று சுழன்று, மறுக்கா ரிப் கிர்பி மீதும், காரிகன் மீதும், சார்லி மீதும் காதல் தோன்றினாலும் சொல்வதற்கில்லை // நன்றிகள் பல சார்\nEditor Mr.Vijayan : சார்....ரசனை சார்ந்த விஷயங்களில் ஒரு sweeping statement எப்போதுமே சரியானதாக இருக்க முடியுமா \nகமான்சே சித்திரங்கள் poor என்பது உங்களது பார்வை ; அது ஹெர்மனின் ஸ்டைலிலான அ���கு என்பது சக வாசகரின் பார்வை \n2018 -ன் கதைத் தேர்வுகள் சுமார் என்பது உங்களது பார்வை ; கடந்த 4 ஆண்டுகளுள் இதுவே best by a distance என்பது உங்களை போலவே selective ஆக வாசிக்கும் இன்னொரு நண்பரின் பார்வை \nஆண்டொன்றுக்கு 1 கோடி பிரதிகள் இத்தாலியில் மட்டுமே விற்பனையாகும் டெக்ஸ் வில்லர் கதைகள் - வெறும் பக்க நிரப்பிகள் என்பது உங்களது பார்வை ; TEX இல்லையேல் இன்றைக்கு காமிக்ஸே கிடையாது என்பது நம் பெரும்பான்மை வாசகர்களின் பார்வை \nSo இங்கே யாரது ரசனைகளிலும் தவறில்லை என்பது தான் யதார்த்தம் Tastes simply differ உங்கள் ரசனைகளை குறை காண்பது என் நோக்கமல்ல ; பொதுப்படையான கருத்துக்களின் தன்மை பற்றி மாத்திரமே சுட்டிக் காட்டுகிறேன் \nஉங்கள் அன்புக்கு நன்றி நண்பரே நானும் கூச்ச சுபாவ ஆசாமி தான் (ப்லீவ் மீ) நானும் கூச்ச சுபாவ ஆசாமி தான் (ப்லீவ் மீ) அதனால, அடுத்த தபா EBFல மீட் பண்ணும்போது நீங்க பேசலைன்னாலும் பரவாயில்லை; என் முன்னாடி வந்தாவது நில்லுங்க... மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள் மாதிரி கண்ணாலயே பேசிக்கிடலாம் அதனால, அடுத்த தபா EBFல மீட் பண்ணும்போது நீங்க பேசலைன்னாலும் பரவாயில்லை; என் முன்னாடி வந்தாவது நில்லுங்க... மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள் மாதிரி கண்ணாலயே பேசிக்கிடலாம்\nபை த வே, அருமையா எழுதறீங்க. தொடருங்கள்\n//நண்பர்களுக்குத் தோன்றும் பரவலான அந்த நெருடல் -\nகார்ட்டூன்கள் மீதான ஒரு அலர்ஜியே ; பேனரை மட்டும் மாற்றி அந்த அலர்ஜியை சரி பண்ண இயலாதே \nகார்டுன்களுக்கு ஒரு விறு விறுப்பான விற்பனை மார்க்கெட்டை ஏற்படுத்திட, நாம் வால்ட்டிஸ்னிப் பக்கமாக சிறிதுகாலம் கரையொதுங்க வாய்ப்புள்ளதா சார்\nஉங்களை நேரில் சந்திக்க நீண்ட நாள் ஆசை\nஎன் வீட்டுக்காரி, பூனையார் வீட்டம்மோவோடு பேசுவாங்க. அவுங்களும் பேசி ரொம்ப நாள் அச்சு;\nபோன தடவை அவுங்க 2பேரும் பேசும் போதே எங்க 2பேர் காதுலயும் சேம் பிளட் தான்...\nஇன்று வேணா போன்ல பேச சொல்லிட்டு,\n///\"எங்க வீட்டுக்காரர் பாவம் உடம்பு சரியில்லாத காரணமாக சென்னை போகல, உங்க வீட்டுக்காரர் போய் வந்தாரு போல; கஸ்தூரி கூட போட்டோலாம் எடுத்து இருக்காராமே, ஏதோ புக்கு கூட வாங்கி கொடுத்தாராமே; ஹூம் எங்க வீட்டுக்காரர் போயிருத்தா, அவரும் கூட போட்டோ எடுத்துருப்பாரு\"..../// என கேட்க சொல்லிடுவோம்...\nஎப்பூடி நம்ம அகுடியா மந்திரி ஜி...(நம்பியார் சி���ிப்பை பேக் ரவுண்ட்ல போட்டுக்கோங்க)\nகஸ்தூரி எப்ப நம்போ ஜோதியில ஐக்கியமானாங்கோ.....\nநம்ப கணேஷ் சார்வாள் கூட புள்ளிமான் தோளோடு தோல் கொடுத்து நின்னதா\nஅத ஈ வி பொறாமையா பாத்து மூக்குல புகை விட்டதா\nஎது அந்ந நம்ப(ளோட) தகாத வட்டாரம்\nசெல்லக் குட்டி ஷானியா பற்றி :\nமுதல் இரண்டு ஆல்பங்கள்ல செ.கு.ஷானியா மனதின் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்துகொண்டதென்னவோ உண்மைதான் ஆனா, கடைசியா வந்த 'சுடும் பனி'யில இக்ளியூண்டு சறுக்கல் ஆனா, கடைசியா வந்த 'சுடும் பனி'யில இக்ளியூண்டு சறுக்கல் இதற்கான காரணத்தை நான் முன்பே சொல்லியிருந்தாலும், சபையோருக்காக மீண்டும் ஒரு காப்பி-பேஸ்ட்:\n/////அசாதாரண மதிநுட்பமும், பல்வேறு திறமைகளும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் ஷானியா கூட - ஆள் யார், என்னவென்று ஆராயாமல் - இரண்டாவது சந்திப்பிலேயே ஒரு அந்நியனுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்வதும், காதல்வயப்பட்டதாகக் கண்ணீர்விடுவதும் - அவளுடைய பாத்திரப்படைப்புக்கு நேர்மாறான பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது ( யூ டூ ஷானியா\nசிறுவயதிலிருந்தே அவளைப் பல்வேறுவிதங்களில் பாதுகாத்துவரும் ஆன்டனுக்கு இந்த 'வாய்ப்பு' கொடுக்கப்படாததும் 'நல்லதுக்கு காலமில்லேடா சாமி' என்று நினைக்கத் தோன்றுகிறது\n அடுத்த ஆல்பத்திலேர்ந்து கண்ட கண்ட பயபுள்ளைகளோட காதல் வயப்படறதை நிறுத்திக்கிட்டு கரெக்டா ஜாகஜம் பண்ணினா, மீண்டும் உச்சாணிக் கொம்புல உட்காரவச்சுப்புடலாம் யாராவது ஷானியா கிட்டே இதை எடுத்துச் சொன்னா தேவலாம்\nகண்ட கண்ட பயபுள்ளைகளோட காதல் வயப்படறதை நிறுத்திக்கிட்டு கரெக்டா ஜாகஜம் பண்ணினா.........\nமுதல் PART மட்டும் தான் ''இந்தா புள்ள செல்லி ....''சரியா செய்யுது ........க்கும்\nபதிப்புலக economics மட்டும் இத்தனை சுலபமாய் இருந்துவிட்டால் சிக்கலே கிடையாதே உங்களது கருத்தில் உடன்பாடு காண்பது ஏன் சிரமமென்று சந்தர்ப்பம் கிடைக்கும் போது சாவகாசமாய் யோசித்துத் தான் பாருங்களேன் சார் \nஅப்புறம் \"too many books in a year \" என்பதன் பின்னணி stats பற்றியும் கொஞ்சமாய் கூகுள் செய்து தான் பாருங்களேன் ப்ளீஸ் 7 கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் ஆண்டுக்கு 36 + maybe இன்னொரு 4 = 40 என்பது தான் காமிக்ஸ் எனும் இந்த genre -ன் நமது பிரதிநிதிகள் 7 கோடி மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் ஆண்டுக்கு 36 + maybe இன்னொரு 4 = 40 என்பது தான் க��மிக்ஸ் எனும் இந்த genre -ன் நமது பிரதிநிதிகள் இதர பதிப்பகங்களின் காமிக்ஸ் உருவாக்கங்கள் இன்னொரு 20 என்று வைத்துக் கொண்டாலுமே 365 நாட்களுக்கு 40 + 20 = 60 என்பது தான் மொத்த நம்பரே இதர பதிப்பகங்களின் காமிக்ஸ் உருவாக்கங்கள் இன்னொரு 20 என்று வைத்துக் கொண்டாலுமே 365 நாட்களுக்கு 40 + 20 = 60 என்பது தான் மொத்த நம்பரே இது too much என்று அடையாளம் காணப்படுவது பொருத்தம் தானா சார் \nவாசிப்புகள் மீதான நாட்டம் குறைவதே bottomline ; நமக்கென்றில்லை, பதிப்புலகின் அத்தனை துறைகளிலுமே தலைவிரித்தாடும் தலைவலி இது \n-1 எனக்கு இதில் உடன்பாடு இல்லை.\n//வாசிப்புகள் மீதான நாட்டம் குறைவதே bottomline ; நமக்கென்றில்லை, பதிப்புலகின் அத்தனை துறைகளிலுமே தலைவிரித்தாடும் தலைவலி இது//\nDiscoverboo @ உங்களை மாதிரி உள்ளவர்கள் நமக்கு நிறைய தேவை.\nநாம பாக்காத மேடு பள்ளமா try\nசுடும் பனி இன்னும் தொடவில்லை,முதலில் லேடி லார்கோ போல் இருந்த S வர வர புஸ்.\nடெக்ஸ் 70 அறிவிப்பு எப்பொழுது சார்\nஅந்த ஏப்ரல் சஸ்பென்ஸ் இதுவா கூட இருக்கலாம். ஆஹா... சீக்கிரம் சஸ்பென்ஸ் உடைஞ்சா பரவாயில்லை...\nSalem ji நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.\nடிராகன் நகரம் ஸ்டாக் உள்ளது போல தெரிகிறது.\nடெக்ஸ் பின் அட்டையில் பார்த்தேன்.\nதற்சமயம் கும்பகோணத்தில் ஜெய் ஸ்ரீ புக் ஸ்டோரில் நமது காமிக்ஸ் கிடைக்கிறது.\nஜனவரி டெக்ஸ் மட்டும் கிடைக்கவில்லை.\nஎதுக்கும் திருப்பூரிலே விசாரிச்சு பாருங்க... ஸ்டாக் இருந்தாலும் இருக்கலாம்..\nநானும் சில கடைகளிலே பார்த்தேன்..\nடெக்ஸ் ஸ்டாக் முடிந்து விட்டது.\nடெக்ஸ் தீபாவளி மலர் மட்டுமே உள்ளது.\nதங்களது தகவல்களுக்கு நன்றிகள் நண்பர்களே.\nஇன்று என்ன புதுமை நிகழ்த்தலாம்\n@ALL : ஒரு கத்தை பின்னூட்டங்கள் சுவாஹா ஆகிப் போனதற்கு சாரி guys ; ஆனால் இந்தத் தளத்தில் திகட்டத் திகட்ட சண்டைக் காட்சிகளைப் பார்த்தாகி விட்டோம் எனும் போது மறுக்கா அதே ரீலை ஒட விடுவானேன் \nகாமிக்ஸ் சார்ந்த அலசல்கள் ; ரசனைகள் குறித்த அபிப்பிராயங்கள் என்ற தடத்தில் தேமே வென ஓடும் வண்டியில் சிறுகச் சிறுக எட்ட நின்ற நண்பர்களும் பயணம் பண்ண முனைந்து வருகின்றனர் \nஅவர்களையும் வரவேற்ற கையோடு ஜாலியாய் முன்செல்வோமே ஆக்ஷன் சீன்களை நமது இரவுக் கழுகாரின் பிரத்யேக உடைமையாக்கி விட்டு, சிவனே என்று நாமெல்லாம் smurfs ஆகவே சுற்றி வருவோமே ப்ளீஸ் \nஒரேயொரு SMURFY + ���ரேயொரு லேடி S-ஐ நம் தளத்தில் உலாவ அழைத்து வர முடிந்தால் -அட...அட...அட..\nAnd காணாது போன பின்னூட்டங்களை இட்டிருந்த நண்பர்களிடம் apologies ; உங்கள் எண்ணங்களை இருட்டடிப்பு செய்வதல்ல என் நோக்கம். End of the day - நிறைய விவாதங்களில் உஷ்ணம் ஏறிடுவது நான் சங்கடப்படக்கூடாதே என்ற உங்களின் ஆதங்களாலே என்பது அப்பட்டம் அந்த அன்பும்,கரிசனமும் இருவழிப் பாதைச் சமாச்சாரங்கள் guys அந்த அன்பும்,கரிசனமும் இருவழிப் பாதைச் சமாச்சாரங்கள் guys \nSo சிக்கல் என்ற லேசாய் தென்பட்டாலும் பை-பாஸைப் பிடித்து அவுட்டரில் வண்டியை விடப் பழகிக் கொள்ளுவோமே \nரொம்ப நாளைக்கு அப்புறம் \"ஹல்ல்லோ... நாங்களும் பெரிய ரவுடிதேன்\"னு காட்டிக்க ஒரு வாய்ப்புக் கிடைச்சது. இப்படி அநியாயமா கெடுத்துப்புட்டீங்களே எடிட்டர் சார்\n///காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் ; ரசனைகள் குறித்த அபிப்பிராயங்கள் என்ற தடத்தில் தேமே வென ஓடும் வண்டியில் சிறுகச் சிறுக எட்ட நின்ற நண்பர்களும் பயணம் பண்ண முனைந்து வருகின்றனர் \nஅவர்களையும் வரவேற்ற கையோடு ஜாலியாய் முன்செல்வோமே \nஇந்த ஒரு விசயத்துக்காண்டியே நீங்க தினம் தினம் என்னோட கமெண்ட்டை டெலிட் செய்தாலும் ஏத்துக்கிடுவேன் எடிட்டர் சார்\n///காமிக்ஸ் சார்ந்த அலசல்கள் ; ரசனைகள் குறித்த அபிப்பிராயங்கள் என்ற தடத்தில் தேமே வென ஓடும் வண்டியில் சிறுகச் சிறுக எட்ட நின்ற நண்பர்களும் பயணம் பண்ண முனைந்து வருகின்றனர் \nஅவர்களையும் வரவேற்ற கையோடு ஜாலியாய் முன்செல்வோமே \nஇந்த ஒரு விசயத்துக்காண்டியே நீங்க தினம் தினம் என்னோட கமெண்ட்டை டெலிட் செய்தாலும் ஏத்துக்கிடுவேன் எடிட்டர் சார்\nஅங்கே ஒரு பச்ச புள்ள தலீவர் பதவிய தாங்கிப் பிடிச்சிட்டு ஒரு கஷாயம் போட்டுத் தரக் கூட ஆளில்லாமே தவிக்குது ; இங்கே என்னடான்னா ௩௦ ; ௪௦ ன்னு ரேட் பேசிட்டு புதுசா பேட்டை பிஸ்தாவாக முயற்சி பண்ணிட்டு \nசரியா சொன்னீங்க சார்..ஹீம்..எதி்ரணிதலைவர் கொடுக்குற மதிப்பை கூட சொந்த போராட்ட குழு கொடுக்க மாட்டேங்கிறாங்க...பேசாம எதிரணி தலைவர்கிட்ட ஒரு கீரைவடையை வாங்கிகிட்டு அங்கேயே ஒரு கொ.ப.செ. பதவியை வாங்கி டேரா போட்றலாம் போல...:-(\nஒரேயொரு SMURFY + ஒரேயொரு லேடி S-ஐ நம் தளத்தில் உலாவ அழைத்து வர முடிந்தால் -அட...அட...அட..\nசார்...அவங்க எல்லாம் வேண்டாம்..என்னதான் சிறப்பா இருந்தாலும் நல்லவங்க யாருன்னு ,கெட்டவங்க யாருன்னு தெரியாம இன்னமும் என்னை மாதிரியே இருக்காங்க..எங்க மாடஸ்தி இளவரசிக்கு தான் யார்யாரை எப்படி கவனிக்கும்னு கரீட்டா தெரியும் ..அதனால இளவரசிக்கே எனது ஓட்டு..:-)\nமார்ச் மாத வெளியீடுகளில் பாலைவனத்தில் புலணாய்வும்& வேட்டையாடு விளையாடும் வெவ்வேறு ஜானர்; 2ம் வெவ்வேறு தளத்தில் தத்தம் நிறை குறைகளோடு போட்டி போடுகின்றன; 2லும் கதை என்பது 20%ம் தான் இருக்கு; இருந்தும் 2யும் ஓவியங்களுக்காகவே ரசிக்கலாம். வழக்கமான கதைVsஓவியம்- 50:50 சதவீதத்தில் இருந்து ஓவியங்கள் 80% ஆக்ரமிக்கும் விதமாக ஓரே மாதம் இரு கதைகள் அமைந்துள்ளது கதைப்பிரியர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே... ஓவியப் பிரியர்களுக்கு கண்ணுக்கு விருந்து.\nஎன் பார்வையில் முதல் இடத்தை, மறுபதிப்பாக இருந்தாலும் மிஸ் மார்ஸ் &கோ 10/10வாங்கி தட்டிச் சென்றிட (டைகருக்கு இணையான கேரக்டர் அந்த மிஸ்ஸூக்கும் கொடுத்து சார்லியர் புண்ணியத்தை கட்டி கொண்டார். ஜிரோவும் நல்ல மூடில் நச்சனு மார்ஸின் முகபாவங்களை வரைந்து இருப்பார்.); வெள்ளிப்பதக்கத்தை வென்றிடுவது யார் என்பதே அடுத்த கேள்வி...\nஏற்கெனவே கதை சுருக்கங்களை பரவலாக நண்பர்கள் விவரித்து விட்டதாலும், இரண்டு கதையும் ஒன்லைன் ஸ்டோரி என்பதாலும் ஹைலைட்டான அம்சங்களை மட்டுமே பதிவு செய்கிறேன்.\n*பார்க்கும் பெரும்பாலோர் உதிர்க்கும் முதல் வார்த்தை ராணி காமிக்ஸ் அட்டையை போல் இருக்கு என்பதே. ரொம்ப நாளைக்குப் பிறகு கிடைமட்டமாக வெளிவந்துள்ள அட்டைப்படம். ஆவலுடன் புலணாய்வை தொடங்கினால், கதையென்னவோ நம்ம தற்போதைய லயன் ஸ்டாண்டர்டுக்கு இல்லை என்பதே வாஸ்தவம். இதே கதையம்சத்தை ஒட்டி ஏற்கெனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் 2016ல் திகில் நகரில் டெக்ஸ்\"ம்& 2017ல் ஆவியின் ஆடுகளமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.\n*இந்த ஆண்டும் அதே ஃபார்முலாவில் அடுத்த கதை எனும்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பாக இருந்து இருக்குமே என்றால் சக்கைப் போடு போட்டிருக்கும். மினியாக அமைந்த களம் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு துப்பறியும் கதைக்கு உண்டான சகலமும் இருக்கிறது. 10ரூபாய்க்கு டெக்ஸ் கதைகள் வெளிவந்த காலத்தில் வந்திருந்தால் ஒரு கலக்கு கலக்கியிருக்கும். மற்றொரு பறக்கும் பலூனில் டெக்ஸ் என்ற அளவுக்குத்தான் கதை ஸ்கோர் செய்யுது.\n*கதையில் விட்டதை ஓவியங்க��் ஈடுசெய்துட்டன. கதையின் மெதுவான நகர்தலை உணராமல் ஓவியங்கள் பார்த்து கொள்கின்றன. துவக்க பேணலே சும்மா நச் ஓவியம்; தூர மேகங்கள் கோட்டு தீற்றலாக; அடுத்து அந்த மெக்ஸிகோ-அரிசோனா எல்லைப்புற மலைச்சரிவுகள்;\nமலைத்தொடர்களுக்கு மத்தியில் அமைந்த சின்னஞ்சிறு கிராமம், டெக்ஸின் பார்வையில் அசத்தலாக வரையப்பட்டு இருக்கும்; டெக்ஸின் இருபுறமும் ஓங்கி வளர்ந்த கற்றாழைகள்; கற்றாழையில் மலர்ந்துள்ள மலர்கள்; மதிய சூரியனின் வெப்பமான கிரணங்களின் நிழல்கள்;\n*பக்கம்6- குக்கிராமத்தில் நுழையும் காட்சியில் மதிய கிரணம், டெக்ஸின் குதிரையின் காலடியில் நிழலாக விழுவதற்கு பதில் நம் முகத்தில் தகிக்கிறது. நாமே அங்கே காட்சிக்குள் இழுக்கப்படுகிறோம். அடுத்து கடைசி வரிசை பேணலில், அந்த மெக்ஸிகன் ஸ்டைல் விடுதியை நோக்கி டெக்ஸ் பயணிக்கும் காட்சி சான்ஸே இல்லை; நேரே நம்மை\nA Fistful of Dollars போன்ற கிளீன்ட் ஈஸ்ட்வுட் (ஜியோ புண்ணியத்தில், கெளபாய்னு பெயர் வந்தாலே அந்த படம் டவுன்லோடட்) படங்களில் வரும் விடுதியில் கொண்டு சேர்க்கிறது.\n*அடுத்து அந்த சாகுவரோ பண்ணைக்கு செல்லும் காட்சி ஓவியத்தின் உச்சம். இந்த ஓவியருக்கு டெக்ஸை மதிய வெய்யிலில் வருத்தெடுப்பது \"பெளர்பான்\" அடிப்பது போல. இந்த சீக்வென்ஸ்ல இரண்டு பக்கமும் டாப் பேணல் ஓவியங்கள் ஸ்டன்னிங்.அந்த கற்றாழை வரிசை; பாறை முகடு; குதிரையின் காலடியில் தகிக்கும் அரிசோனா பாலை.....ரைட் சைடு ஓவியத்தில் இதே போல பாறைக்கு அருகே கற்றாழை வரிசைக்கு ஊடே பயணிக்கும் டெக்ஸோடு, மற்றொரு குதிரையில் விரையும் நாம்.\nடெக்ஸ் ஜி.எனக்குமே அதே அதே.\n*இந்த பண்ணைக்கு செல்லும் வழியில் தனக்கு தானே சிந்திக்கும் டெக்ஸ் வாயிலாக கதை சொல்லப்பட்டு இருக்கும்; பின்னணியில் கதை சொல்வது நிறைய சாகசங்களில் ஹிட் அடித்த, நமக்கு மிகுந்த பிடித்த பாணி என்றாலும், இதில் டெக்ஸின் சிந்தனைகள் ஊடே கதையை நகர்த்தி இருப்பது நல்ல யுக்தி.\n*பக்கம் 53- டெக்ஸ் பயணத்தின் ஊடே நாமும் கதையிலும், காட்சியிலும் விரைவோம். தூர கற்றாழைகள் பொடி பொடியாக தெரிய, அடுத்தடுத்த பேணலில் விஸ்வரூபம் எடுக்கின்றன.\n*பக்கம் 61 சாகுவேரா நுழைவாயிலில் கம்பீரமாக டெக்ஸ் வீற்றிருக்க, அவருக்கு இருபுறமும் விஸ்வரூபம் எடுத்த கற்றாழைகள், இயற்கைக்கு என்றுமே மனிதன் நிகரல்ல என உரைக்கின்றன. அசத்தலான போர்ட்ராய்ட் இந்த காட்சி. வண்ணத்தில் அசரடித்து இருக்க கூடும்.\n*பக்கம் 62 பண்ணையின் தோற்றம் டெக்ஸின் கழுகு பார்வையில் செம; தூர மேகங்களுக்கு இடையே முளைத்த மலைச்சரிவுகள்; சரிவுகளின் காலடியில் கம்பீரம் காட்டும் பண்ணைவீடு; வீட்டின் முன் பரந்த மைதானத்தில் பொடிசைசில் தெரியும் குதிரைகள்; அப்படியே டெக்ஸின் இருபக்கமும் நெடிதுயர்ந்த கற்றாழைகள்; ஓவியரின் உழைப்பு வியக்க வைக்கிறது.\n*மெக்ஸிகன் பாலையில் தகித்த மனதானது, பொடியர்களின் பூஞ்சோலையில் இளைப்பாறுகிறது. நான் இந்த வரிசையில் படித்த காரணமாக எனக்கு இப்படி தோணுதுனு நினைக்கிறேன் நண்பர்களே.\n*இதிலும் கதையம்சம் பொடியளவே; ஆனால் அவர்கள் அடிக்கும் லூட்டிகள் எண்ணிலடங்கா இம்முறையும். அதிலும் துவக்க பேணல், அடேங்கப்பா ஆல்மோஸ்ட் எல்லா பொடியன்களும் இருக்கானுக...\nஎத்தனை நுணுக்கமாக வரையப்பட்ட ஓவியம்...\n---காளானுக்கு அடியில் சோம்பேறி பொடியனை எழுப்பும், ஜீனியஸ்...\n--- மரத்தை மாங்கு மாங்குனு வெட்டும் சுறுசுறுப்பு பொடியன்...\n---வலது ஓரம் தடிக்கி விழும் மங்குனு பொடியன்...\n---கிடையாக மரத்தை அறுத்து கொண்டுள்ள கண்டுபிடிப்பு பொடியன்...\n---சின்ன மரத்தை ராட்டினம் வைத்து பாலத்தின் நடுவே இறக்கும் பொடியன்ஸ்...\n---வலது புறம் இருந்து சற்று பெரிய மரத்தை போட்டு பாறையில் இறங்கி மேற்பார்வையிடும் டாக்டர் பொடியன்...\n---வலது கீழே துணைப்பாலம் அமைத்து அதில் இருந்து ஏணி வைத்து மரத்தை சப்ளை செய்யும் பொடியன்...\n----இத்துணை டீட்டெயிலாக ஒரு ஓவியத்தை படைக்கிறார்கள் எனில், அவர்களின் சிரத்தை பிரம்மிக்க வைக்கிறது. இதை ரசிக்கும் போது, 10வயதுக்குள் கார்டூன்களை ரசிப்பது தவறியது இப்போ நிறைவேறுது என எடுத்து கொள்கிறேன்.\n*அந்த \"சத்து\" டாணிக்கை கொட்டும் காட்சி, அந்த பாதாளம்; இடையே துறுத்திக் கொண்டுள்ள பாறை; பாறையில் சிதறும் சீசா; சிதறிய சொட்டுக்கள் இறங்கும் குட்டி கழுகு வாய்; கழுகு கூண்டு; அம்மாடியோவ் மற்றொரு அசத்தலான ஓவியம்.\n*அந்தப் பாலத்தை சின்னாபின்ன படுத்தும் காட்சிகள், சிக்கிய சீனியர் தப்பிக்கப் பார்க்கும் சீக்கெவன்ஸ் அட அட டா சிரிப்பு சுரங்கங்கள்...தொடர்ந்து கழுகின் அட்டகாசம் ஒவ்வொன்றும் செம.\n*சீனியரோடு கழுகு நடத்தும் ஃபுல் ஃபைட் சீன், சிரிச்சி மாளாது. தொடரும் பக்காவான கிளைம��க்ஸ் நச்.\n*இம்முறை \"பொடி\" குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது நல்ல யுக்தி. மொழி பெயர்ப்புக்கு ஒரு பிக் தம்ஸ் அப்.\n*இத்தனை இருந்தும் பாதி நண்பர்களால் \"பொடி\"யை ரசிக்க முடியாமல் போவதற்கான காரணமாக நான் கருதுவது வாழ்க்கையின் பிக்கல் பிடுங்கல்களால் அழுத்தமான மனசே. இது கொஞ்சம் கடினமான நிலை தான். கொஞ்சம் ரிலாக்ஸ் மூடில் படித்தால் ஒருவேளை பிடிக்கக் கூடும். வருங்கால சந்ததியினர்க்காக வேணும் \"பொடி\" வரட்டும்.\nபனிமலையில் செங்குருதி டாப் ரகம்.\n1. கனத்த இதயத்துடன் டைகர் மறுபதிப்பு\n2. ஓநாய் .. கொஞ்சம் கடி ஜோக் மொக்கை தவிர்த்து நன்றாகவே இருந்தது. இறுதி ட்விஸ்ட் நன்று. இக்கதை கொண்டு தான் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 5 பாகம் எடுத்துருக்காங்கனா பாத்துக்கோங்க.\n3. டெக்ஸ் .. ஏங்க துப்பறியும் கதை கூட நேர்கோட்டில் போனால் போனால் என்ன செய்வது. நானும் வேண்டாத சாமி இல்ல கடைசில அந்த பயபுள்ள வில்லனா இருக்கக்கூடாது ஒரு ட்விஸ்ட் இருக்கணும்னு ஆனால்...\n4. ஸ்மார்ப்பி .. இருபக்க கதை பரவாயில்லை வேற என்ன சொல்றது\n//இக்கதை கொண்டு தான் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 5 பாகம் எடுத்துருக்காங்கனா பாத்துக்கோங்க.//\nஎங்க அப்படி போட்ருக்காங்க கிருஷ்ணா\nகதைகரு ஒன்றாக சிரிப்பதை வைத்து சொன்னேன் .. அபிசியல் கிடையாது. மேலும் இக்கதைக்கு பின்புதான் படம் வந்துருக்கவேண்டும் 😃\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, வணக்கம். இன்றைக்குக் காலையிலையே உங்கள் கூரியர்களின் சகலமும் புறப்பட்டு விட்டன - டிசம்பர் இதழ்களைச் சுமந்த வண்ணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60409303", "date_download": "2019-09-21T14:06:02Z", "digest": "sha1:MZJDLYSMOQYRADKJXEKUDQSGP3QT6HHV", "length": 43528, "nlines": 809, "source_domain": "old.thinnai.com", "title": "மக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை | திண்ணை", "raw_content": "\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nநாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரி அருகே முட்டப்பதி என்ற ஊர் அக்காலத்தில் கோட்டை கோபுரங்களுடன் செழிப்புடைய ஊராக இருந்தது . அவ்வூரில் கோனாண்டி ராசா கொந்தளிப்ப ராசா என்னும் இருவரும் தனித்தனியே கோட்டைக் கட்டி வாழ்ந்தார்கள். அவர்கள் இருவரும் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்.\nகோனான்டி ராசாவின் கோட்டைக்குள் சிறிய மண்டபங்கள் பல இருந்தன. அந்தப்புரம் உண்டு. கரிபரி கனத்த ரதம் காலாள் வீரர்கள் இருந்தனர். எந்நேரமும் வீரர்களின் கலகலப்பு அங்கு இருக்கும். எப்போதும் ஆரவாரம் மிகுந்திருக்கும். கோட்டைக்குள் மூத்த நயினாருக்குக் கோவில் இருந்தது. அதில் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் நடந்தன.\nகோனான்டி ராசனுக்குக் குழந்தைச் செல்வம் இல்லை. அவன் மனைவி மந்திரப்பூமாலை குழந்தை வேண்டி நேராத கோவில்கள் இல்லை . அவள் தானங்கள் செய்யாத கோவில்கள் இல்லை. தோழிகளுடன் கோவில் கோவிலாகத் தவமிருக்கப் போனாள்.\nஒருநாள் கோனான்டிராசனின் கோட்டைக்குள் மலைக்குறத்தி ஒருத்தி வந்தாள். கோனான்டி ராசன் அவளுக்கு சீர்வரிசைகள் செய்தான். என் மனைவிக்குக் குறி சொல்லுவாய் எனப் பணித்தான். குறத்தி மந்திரப்பூ மாலையின் கையைப் பிடித்து நல்லகுறி சொன்னாள். ‘ ‘உன் குலதெய்வம் மூத்த நயினாருக்கு நல்ல வழிபாடு செய். ஒரு பெண் குழந்தை பிறக்கும். அதற்குத் தோட்டுக்காரி என்று பெயரிடு. அவளின் 12ஆம் வயதில் குமரப்பராசன் அவளை சிறைகொண்டு செல்வான். அதனால் பெரும் போர் வரும். எல்லோருமே மாண்டுபோவீர்கள் ‘ ‘ என்றாள்.\nகுறத்தி சொன்ன குறி அச்சமளித்தாலும் அவர்களால் குழந்தை ஆசையை அடக்க முடியவில்லை. குறத்தி சொன்னபடி மந்திரப்பூமாலை கர்ப்பமுற்றாள். அவள் குழந்தை பெற ஈத்துப்புரை [பேற்றுக்கான அறை ] கட்டினான் கோனான்டி. இறைவனின் பெயரைச்சொல்லி அவ்வறையில் நுழைந்தாள் அவள். அவளது பேறுகாலத்துக்கு உதவ பொன்னுருவி என்ற மருத்துவத்தாய் வந்தாள். குறத்தி சொன்ன நேரத்தில் மந்திரப்பூமாலை ஒரு பெண் குழந்தை பெற்றாள். அதற்குத் தோட்டுக்காரி எனப் பெயரிட்டனர். இதே நேரத்தில் முட்டப்பதியின் இன்னொரு பக்கத்தில் கோட்டை கட்டி வாழ்ந்த கொந்தளப்பராசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு குமரப்பன் எனப் பெயரிட்டனர்.\nதோட்டுக்காரிக்கு வயது 12 ஆனது. அவள் அழகுடன் திகழ்ந்தாள். ��ுமரப்பனுக்கும் வயது 12ஆனது. வாள் , வில் , வேல் போன்ற ஆயுதங்களை, இயக்குவதில் வல்லவனாக இருந்தான். ஒருமுறை அவன் தோட்டுக்காரியின் கோட்டைவழியாகச் சென்றான். கோட்டைவாசலில் பந்தடித்து விளையாடிக்கொண்டிருந்த தோட்டுக்காரியைப் பார்த்து அவள் அழகில் தன்னை இழந்தான். காதலால் கருத்தழிந்து அறிவிழந்தான்.\nகுமரப்பன் தன் அரண்மனைக்கு வந்து மஞ்சத்தில் விழுந்தான். கொந்தளப்ப ராசன் மகனின் நிலைகண்டு பதறினார். மகனின் மனம் சடைவைக்குக் காரணம் என்ன என மகனைக் கேட்டான். மகன் தோட்டுக்காரியைக் கண்டதைப் பற்றியும் அவளை மணம் செய்யவேண்டும் என்றும் அவளின்றி வாழமுடியாது என்றும் கூறினான். தந்தை ‘ ‘மகனே கவலை வேண்டாம். அவளை உனக்கு மணம் பேசி வருவேன். பெரும்படை நமக்கு உண்டு ‘ ‘ என்றான்.\nகொந்தளப்பன் தோட்டுக்காரியைத் தன் மகனுக்கு மணம் செய்ய விரும்புவதாக கோனான்டி ராசனுக்கு ஓலை எழுதி ஒட்டனிடம் கொடுத்து அனுப்பினான். ஒட்டன் கோனான்டியிடம் ஓலையைக் கொடுத்தான். செய்தியைப் படித்த கோனான்டி துள்ளிக் குதித்தான். ‘ ‘என்ன நினைத்தான் இந்த அற்பப்பதர். இவன் என் முறைமாப்பிள்ளையா என் சாதியா ஒட்டனே ஓடிவிடு. நாக்கை அறுத்துவிடுவேன் ‘ ‘ என்றான்.\nஒட்டன் கொந்தளப்பனிடம் சென்று நடந்ததைச் சொன்னான். அவன் கண்கள் சிவந்தன. ‘ ‘அற்பன் என் படைகளுக்கு முன் அவன் தூசு. என்னை இகழ்ந்தவனை நான் வாழவிடமாட்டேன். வீரர்கள் இன்னும் ஏன் மெளனம் சாதிக்கவேண்டும். படைகள் தயாராகட்டும் ‘ ‘ என்றான்.\nஅப்போது மகன் குமரப்பன் ‘ ‘தந்தையே என் வஞ்சத்தை நானே தீர்ப்பேன். தோட்டுக்காரியை நானே சிறையிட்டு வருவேன் .நீங்கள் படையுடன் செல்வது என் ஆண்மைக்கு உகந்ததல்ல ‘ ‘ என்றான்.\nகுமரப்பன் தன் படையுடன் சென்றான். கூட்டப்புளி என்ற இடத்தில் கூடாரம் அடித்தான். தோட்டுக்காரியை சிறையெடுக்க தருணம் பார்த்திருந்தான்.\nஇந்த நேரத்தில் தோட்டுக்காரி சீயக்காய், நெல்லிப் பருப்பு எண்ணெயுடன் தோழிகள் சூழ சுனையில் நீராட வந்தாள். அப்போது தீய சகுனங்கள் தோன்றின. அவள் அவற்றைக் கண்டாலும் கூட விதி அவள் கண்ணை மறைக்க அவள் சுனைக்கு வந்தாள்.\nதோட்டுக்காரி சுனையில் குளித்துக்கொண்டிருக்கும் செய்தியைக் குமரப்பனிடம் ஒருவீரன் வந்து சொன்னான். குமரப்பன் அவளைக் காரணம் இன்றிச் சிறையெடுப்பது சரியல்ல , அதனால் பழி வரும் என்று எண்ணினான். ஒட்டனிடம் ‘ நீ போய் தோட்டுக்காரி நீராடும் சுனையில் நீர் மொண்டுகொண்டு வா ‘ ‘ என்றான்.\nஒட்டன் சுனையில் நீர் மொண்டான் . அதைக்கண்ட அழகி தோட்டுக்காரி வெகுண்டு ‘ ‘கயவனே யாரிடம் கேட்டுக்கொண்டு இங்கே வந்தாய் பெண்கள் குளிக்கும் படித்துறையிலா நீ மொள்ளுவாய் பெண்கள் குளிக்கும் படித்துறையிலா நீ மொள்ளுவாய் ‘ ‘ என்று கேட்டாள்.\nஒட்டன் ‘என் தலைவன் குமரப்பனுக்கு நீர்வேண்டி வந்தேன் ‘ என்றான். தோட்டுக்காரி கோபம் கொண்டு குமரப்பனைப் பழித்துப் பேசினாள். அவள் தோழிகள் ஒட்டன்மீது கற்களை எறிந்தனர். அடிபட்ட ஒட்டன் குமரப்பனிடம் ஓடினான். குமரப்பன் இதோ தோட்டுக்காரியைச் சிறைப்படுத்தக் காரணம் கிடைத்தது என மகிழ்ந்து படையுடன் புறப்பட்டான்.\nதோட்டுக்காரியைக் குமரப்பன் நெருங்கினான். சுனைக்கரையில் நின்ற அவள் ‘ ‘பெண்ணால் இறந்த அரசர்கள் பலர் உண்டு. வள்ளியூர் அரசன் பெண்ணால் இறந்த கதை தெரியாதோ, அழிந்து போவாய் ‘ ‘ என்றாள்.\nகாமமும் அகந்தையும் தலைக்கேறிய குமரப்பன் அதைப்பொருட்படுத்தாமல் தோட்டுக்காரியைத் தூக்கி யானை மேல் வைத்தான். தன் கோட்டைக்குள் நுழைந்தான். அவளை மாடப்புரைக்குள் வைத்துப் பூட்டினான்.\nமகனின் திறமையைக் கண்ட தந்தை மகிழ்ந்தான். காவலை அதிகரித்து கோட்டையைப் பலப்படுத்தினான்.\nகுமரப்பன் தன் மகளைச் சிறைப்பிடித்த செய்தி கேட்ட கோனான்டி ராசன் மனம் பதைத்தான். பெரும்படையுடன் கொந்தளப்பனின் கோட்டைக்கு வந்தான். இருவரின் படைகளும் மோதின. பெரும்போர் நடந்தது. வீரர்கள் பலர் மடிந்தனர். குமரப்பன் மட்டும் வடுப்படாமல் நின்றான். குமரப்பனின் கோட்டை அழிந்தது. உறவினர்களும் வீரர்களும் இறந்தனர்.\nதோட்டுக்காரி தன்னைச் சார்ந்தவர்கள் எல்லோரும் இறந்துவிட்டதை அறிந்தாள். இனிமேல் உயிரோடு இருப்பது பாவம் என உணர்ந்தாள். ஆதிசிவனையும் ஸ்ரீரங்கனையும் வேண்டினாள். நெருப்புக்குழி உடனே பிறந்தது. அதில் பாய்ந்தாள். அப்போது அங்கே வந்த குமரப்பன் இனி தானும் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தான். தோட்டுக்காரி பாய்ந்த நெருப்புக்குழிக்குள் பாய்ந்து உயிரை விட்டான். இருவரும் சேர்ந்து எரிந்தார்கள்.\nகுமலமானத்துக்காக உயிர் விட்ட தோட்டுக்காரி கைலாசநாதன் அருளால் தெய்வமாகி கோவில்கொண்டாள். அவள் கு��ங்கள் அவளுக்கு கொடை கொடுத்து பூசை செய்தார்கள். இன்று அவள் ஆலயம் முட்டப்பதியில் உள்ளது.\n1. தென்குமரியின் கதை 2 . தெய்வங்கள் முளைக்கும் நிலம் [தமிழினி பதிப்பகம்] கவிமணியின் படைப்புகள் முழுத்தொகுப்பு [செண்பகா ஒபதிப்பகம்]\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nPrevious:ஒரு இணையதளமும் – அதிர்ச்சி உண்மையும்:\nNext: நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமெல்ல விழுங்கும் மாஃபியாக்கள் (சென்ற வாரத் தொடர்ச்சி)\nஅறிவிப்பு: நியூயார்க் மாநகரில் உத்தமர் காந்தி பி��ந்தநாள் கொண்டாட்டம்\nசினிமா — முக்கிய அறிவிப்புகள்\nசென்றவாரம் பற்றி சில குறிப்புகள் (9/29/2004, பெரியாரின் பெண்ணுரிமை கருத்து, சாதி ஒழிந்தால்தான், வருமானம் 3,068 பில்லியன் டாலர்,\nநீலக் கடல் -(தொடர்) – அத்தியாயம் – 39\nஇந்திய அணுவியல் விஞ்ஞான மேதை டாக்டர் ராஜா ராமண்ணாவின் மறைவு (1925-2004)\nபகவத் கீதை எனும் உண்மையான உதய சூரியன்\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (2)\nமக்கள்தெய்வங்களின் கதைகள் 3-தோட்டுக்காரி அம்மன் கதை\nSubmission – ஒரு குறும்படம், மற்றொரு ஃபட்வா\nசெல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)\nஆட்டோகிராஃப்-20 – – “பூங்கதவே தாள் திறவாய்”\nபுத்தகம் : ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு ‘ : அதிகாரத்தின் வாசலில் யாசிக்கும் கைகளுடன்….\nகடிதம் செப்டம்பர் 30,2004 : வசூல்ராஜா NRI. அல்லது பாத்திரம் அறிந்து பிச்சையிடு.\nகடிதம் செப்டம்பர் 30 ,2004 : Forrest Gump – சிப்பிக்குள் முத்து…. பற்றி கமல்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – திரு.நாக.இளங்கோவன் அவர்களின் சிந்தனைக்கு சில\nகடிதம் செப்டம்பர் 30,2004 – மஞ்சுளா நவநீதனுக்கு ஒரு வேண்டுகோள்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – பித்தனுக்குக் கடிதம்\nகடிதம் செப்டம்பர் 30,2004 – தமிழ்ச்செம்மொழி – பார்வைகள்\nமோசடி மேற்கோள்கள் மூலம் ஒரு ஜிகாத்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/nhm-4.html", "date_download": "2019-09-21T13:53:53Z", "digest": "sha1:GT772H4QMHU4B6CP7RW5LOPJ2BSX756A", "length": 21369, "nlines": 356, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)", "raw_content": "\nஷீர்டி பாபாவின் சந்நிதியில்… (ராம்ஜி முகநூலில் எழுதிய பதிவு. தலைப்பு மட்டும் அடியேன்.)\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 7\n மொதல்ல இங்க ரோடு நல்லா இருக்கா \nராமச்சந்திர குஹா பரிந்துரைக்கும் சிறந்த ஐந்து காந்தி நூல்கள் - 4\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\n‘நன்றி வாடை’ – புதிய சிறுகதை\nஇளையராஜாவை வரைதல் - 6\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nமுந்தைய பதிவுகள்: ஒன்று | இரண்டு | மூன்று\nஇந்தப் புத்தகங்கள் உங்களுக்கு வேண்டுமா\n1857 சிப்பாய் புரட்சி, உமா சம்பத்\nசரியாக முடிவெடுக்க சக்ஸஸ் பார்முலா, ராபர்ட் குந்தர்\nவேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா, டாக்டர் கேரன் ஒடாஸோ\nநம்பர் 1 சேல்ஸ்மேன், சோம. வள்ளியப்பன்\nஇண்டர்வியூ டிப்ஸ், எஸ்.எல்.வி. மூர்த்தி\nஒரு மோதிரம் இரு கொலைகள், ஷெர்லாக் ஹோம்ஸ்\nசீனா - விலகும் திரை, பல்லவி அய்யர் (இந்தப் புத்தகம் கோட்டா முடிந்துவிட்டது அவ்வளவு ஆர்வமாக பலரும் கேட்டு, கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுத்தாகிவிட்டது. பிற புத்தகங்களைக் கேட்கவும்.)\nபிரபாகரன் வாழ்வும் மரணமும், பா.ராகவன்\nபன்றிக்காய்ச்சல், டாக்டர் புரூனோ மஸ்கரனாஸ்\nவைரஸ் நோய்கள், டாக்டர் முத்து செல்லக் குமார்\nநோய் தீர்க்கும் சித்த மருந்துகள், டாக்டர் கே.எஸ்.சுப்பையா\nவிடுதலைச் சிறுத்தைகள், ஜோதி நரசிம்மன்\nமெட்ராஸ் - சென்னை, நந்திதா கிருஷ்ணா\nஜங்கிள் புக், ருட்யார்ட் கிப்ளிங்\nகீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்\nஉங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.\nமேலே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.\nஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.\nஉங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.\nஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு விமர்சனத் திட்டங்களும் நிறைவு பெற்றுவிட்டன. மேலே உள்ள புத்தகங்களில் இருந்து மட்டுமே புத்தகங்களைத் தேர்வு செய்யவேண்டும்.\nபெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 500 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமர்சனம் எழுதவேண்டும்.\nவிமர்சனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்ட���யமாக விமர்சனம் எழுதியாகவேண்டும். 500 வார்த்தைகளுக்குக் குறையாமல்.\nபுத்தக விமர்சனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.\nவிமர்சனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.\nஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.\nஒரு புத்தகத்தைப் படித்து, விமர்சனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.\nஇந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.\nஇத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.\nபுத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.\nஏற்கெனவே விமர்சனத்துக்கென புத்தகங்களை வாங்கியவர்கள், அதற்கான விமர்சனத்தை எழுதி, எங்களுக்கு அனுப்பியிருந்தால் மட்டுமே, அடுத்த புத்தகத்தைப் பெறமுடியும். ஏற்கெனவே புத்தகத்தை வாங்கி, விமர்சனம் எழுதியவர்கள், இந்த முறை புத்தகம் கேட்கும்போது, முன்னர் எந்தப் புத்தகத்தை வாங்கினீர்கள், நீங்கள் விமர்சனம் எழுதிய சுட்டி ஆகியவற்றை மின்ஞ்சலில் குறிப்பிடவும்.\nஏற்கெனவே உங்களின் முகவரி, தொலைபேசி எண் எங்களிடம் இருந்தாலும், புத்தகம் கேட்டு எழுதும்போது மறக்காமல் உங்கள் முகவரியையும் மொபைல் எண்ணையும் மீண்டும் குறிப்பிடவும்.\nமின்னஞ்சல் அனுப்பவேண்டிய முகவரி: bookreviews@nhm.in\nமூன்றாவது திட்டத்திலிருந்து புத்தகங்களைப் பெற முடியுமா\nஅடுத்த விமர்சனத் திட்டம் எப்போது இல்லை 4 திட்டங்களொடு முடிந்து விட்டதா\nமுதல் நான்கு விமர்சனத் ட���ட்டங்களிடையே ஒரு மாதம், மூன்று மாதம் , ஆறு மாத கால இடைவெளி இருக்கும் போது, அடுத்த திட்டத்திற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஒரு வேளை விமர்சனத் திட்டத்தை நிறுத்திவிட்டீர்களா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-09-21T13:30:03Z", "digest": "sha1:PMMHAXS3RXQ6HPMZJSGJ6ELVB3ZXVDLK", "length": 13259, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "ஈ.பி.டி.பி | Tamil Page", "raw_content": "\nஎன்னால் ஈ.பி.டி.பி பயனடைந்தது, ஈ.பி.டி.பியால் நான் வளப்பட்டேன்: சி.தவராசா எழுதும் அனுபவங்கள் 3\nஇதனைத் தொடர்ந்து 1981, 82, 83 காலப்பகுதியில் கணக்கியற் துறையில் எனது ஈடுபாடு காரணமாக நான் பொருளாதாரரீதியில் நல்ல நிலையில் இருந்தேன். அப்போது டக்ளஸ் தேவானந்தா அரசியல் வன்முறை செயற்பாடுகளினால் தடுப்புக்காவலில் இருந்தார்....\nமீண்டும் தேசிய அரசு முயற்சி… ஈ.பி.டி.பிக்கு வலைவீச்சு: அடுத்த வாரம் முக்கிய முடிவுகள்\nதேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சரவையை விஸ்தரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, ஈ.பி.டி.பிக்கு வலைவீசியுள்ளார். தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுக்களை, ரணில் விக்கிரமசிங்க நேரடியாகவே ஈ.பி.டி.பியுடன் ஆரம்பித்துள்ளார் என்ற...\nயாழ் வர்த்தக கட்டிட தொகுதியில் ஈ.பி.டி.பியின் பாவனையிலுள்ள கடைகள் உடன் மீளப்பெற வேண்டும்; வாடகை...\nயாழ் மாநகரசபையின் ஈ.பி.டி.பியின் நிர்வாககாலத்தில் அமைக்கப்பட்ட யாழ் கஸ்தூரியார் வீதி வர்த்தக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டதில் ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றது தொடர்பாக ஆராய, இன்று (22) யாழ் மாநகரசபையில் விசேட அமர்வு இடம்பெற்றது. இதன்போது,...\nயாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது: கூட்டமைப்பிற்கு கைகொடுத்தது முன்னணி\nபெரும் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்த யாழ். மாநகர சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பின்றி பெரும்பான்மையால் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள மாநகர சபையின் இந்த...\nதமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் மீது தாக்குதல்; வாள்வெட்டு: ஈ.பி.டி.பி உறுப்பினரின் கும்பல்...\nவலி. மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்துடன், தாக்கப்பட்ட முன்னணியின் உறுப்பினருடன் சென்ற அவரது நண்பனான...\nவழிநடத்தல் குழுவில் ஈ.பி.டி.பி ஒற்றையாட்சியை வலியுறுத்தவில்லை; டபிள் கேமையே சுட்டிக்காட்டியதாம்\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் நேற்றைய அமர்வில் ஒற்றையாட்சியென்ற சொற்பதம் இடம்பெற வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார் என்ற சாரப்பட இன்று காலையில் தமிழ்பக்கம் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. இதே அர்த்தப்பட ஏனைய ஊடகங்களிலும்...\nஈ.பி.டி.பி- நாமல் ராஜபக்ச இரகசிய சந்திப்பு\nமஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சவிற்கும், ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிற்குமிடையில் நேற்று இரகசிய சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது என்பதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இந்த...\n‘4 கோடியை’ மறந்த டக்ளஸ்: மீண்டும் ஈ.பி.டி.பியில் ஐக்கியமாகிறார் தவராசா\nவடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மீண்டும் ஈ.பி.டி.பியுடன் ஐக்கியமாகி விட்டார் என்ற தகவலை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. அண்மைக்காலமாக நடந்த சமரச முயற்சிகளையடுத்து, தவராசாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள டக்ளஸ் தேவானந்தா...\nடக்ளஸ் வடக்கு முதல்வரானால் முதலில் மகிழ்பவர்கள் நாம்தான்: கிழக்கு தமிழர் ஒன்றியம்\n“தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துவரும் டக்ளஸ் தேவானந்த, வடக்கின் முதலமைச்சராக வந்தால் அதை முதலில் வரவேற்பவர்களாக நாங்கள் இருப்போம்“- இப்படி தெரிவித்துள்ளது கிழக்குத் தமிழர் ஒன்றியம். கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள்...\nஈ.பி.டி.பியின் மாநகரசபை ஊழல் அறிக்கை பரிந்துரைகள் வெளியாகின\nயாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட கஸ்தூரியார் வீதி மாடிக்கடைத் தாகுதி அமைக்கப்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக முதலமைச்சரால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை முதலமைச்சர் இன்று பத்திரிகை விளம்பரங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்தியுள்ளார். இன்று 10ம்...\n12பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/program-download-view-1301-gift.html", "date_download": "2019-09-21T13:51:35Z", "digest": "sha1:S5VQCLZAHMUFARUKGUZBN2PMS4EEXIYB", "length": 3568, "nlines": 129, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Gift - Yaar Pesureenga - Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர�� உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nBigg Boss 04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/evolution_and_genealogy_2.html", "date_download": "2019-09-21T13:02:43Z", "digest": "sha1:EWNFLZRMFWSJFTYQTXSMZLKUSLVPV3NE", "length": 17146, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மரபணு, என்ன, என்றால், நிறப்புரி, என்னும், பால்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறி���்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்\nவிலங்கியல் :: உயிர்மலர்ச்சியும் மரபுவழியும்\n11. துணை நிறப்புரி என்றால் என்ன\n12. எக்ஸ் நிறப்புரி என்றால் என்ன\nபாலின நிறப்புரிகளில் ஒன்று. பால் தன்மையை உறுதி செய்வது. ஆண், பெண் இருவரிடமும் உள்ளது.\n13. ஒய் நிறப்புரி என்றால் என்ன\nஇது பால் நிறப்புரியாகும். வேறுபட்ட பாலில் மட்டும் காணப்படும். அதாவது ஆண்களில் மட்டும் தெரிவது.\n14. மரபணு என்றால் என்ன\nநிறப்புரியில் குறிப்பிட்ட புள்ளியிலுள்ள காரணி. இது தனியாள் மரபுப் பண்புகளைக் குறிப்பது. மரபுப் பண்பின் அலகு.\n15. மரபணுவியல் அல்லது மரபியல் என்ன\nஉயிரியின் கால்வழி பற்றி ஆராயும் உயிரியல் துறை.\n16. மரபணுவியலின் தந்தை யார்\n17. மரபணு (Gene) என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்\n1909இல் வில்கம் ஜொகான்சன் மரபணு என்னும் சொல்லை உருவாக்கினார்.\n18. இவர் நிலைபெறச் செய்த மற்ற இரு சொற்கள் யாவை\nபுறமுத்திரை (Phenotype), மரபுமுத்திரை (genotype) என்னும் இரு சொற்கள் ஆகும்.\n19. தலைமை மரபணு என்றால் என்ன\nநம் உடலில் பல உறுப்புகளை உருவாக்குவதில் சிறப்பான பங்குபெறும் மரபணு. இது டாக்டர் ஜோனதான் குக் என்பார் தம் குழுவினரோடு இலண்டன் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்டுபிடித்துள்ளார். இதனால் வளர்ச்சிக்குரிய காரணத்தை அறிய இயலும்.\n20. நோய் மரபணு என்றால் என்ன\nஜப்பான் அறிவியலார் 1990களில் கண்டுபிடித்தது. இது பிற்போக்கு நச்சியத்தின் ஒரு பகுதி. மூட்டுவலியை உண்டாக்குவது. ஒரு புற்றுநோய் மரபணு.\nஉயிர்மலர்ச்சியும் மரபுவழியும் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மரபணு, என்ன, என்றால், நிறப்புரி, என்னும், பால்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kashayam-for-cold-and-cough-in-tamil_15164.html", "date_download": "2019-09-21T13:48:09Z", "digest": "sha1:5HRL4UFC3ISYJ4ZYKYQPWIQGIC2M26DU", "length": 22051, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "Kashayam for Cold and Cough in Tamil | சளி, இருமலா !! கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் மருத்துவக் குறிப்புகள்\n கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு\nமழைக்காலம் வந்துவிட்டாலே, பருவ மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் இருமல், சளியின் பிடியில் சிக்கிக்கொள்கிரார்கள். மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமலேயே, விளம்பரங்களில் காட்டப்படும் மாத்திரைகளையும், காஃப் சிரப்களையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இருமல், சளிக்கு இப்படி நாம் பயன்படுத்தும் பிரபல மருந்துகளில் பி.பி.ஏ. என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால், அதைத் தவிர்த்து, இந்த பாட்டி வைத்தியத்தை ஒரு முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.\nசில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nகொதிக்கும் நீர் 200 மிலி-ஆக வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகி வந்தால் சளி, இருமல் பிடியில் இருந்து சீக்கிரமாக வெளிவரலாம்.\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\n கஷாயம் இருக்க.. காஃப் சிரப் எதற்கு\nசளி, இருமல் மற்றும் ஜுரத்திற்கு ஒரு வீட்டு மருந்து. தூது வளை பொடி 1/2 தேக்கரண்டி, மஞ்சள் பொடி 1/4 தேக்கரண்டி, துளசி இலை 10, சுக்கு பொடி சிறிது இவைகளை 200 ml நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து 50 ml எடுத்து தேனுடன் 3 வேலை அருந்தவும்.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறு��்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசித்த மருத்துவமும் இசையும், மருத்துவர் ப.செல்வசண்முகம் உரை\nசித்த மருத்துவ தத்துவங்கள், சித்த மருத்துவர் அன்பு கணபதி\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமி��ிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2014/03/19/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-19/", "date_download": "2019-09-21T13:56:09Z", "digest": "sha1:KTTJS4RN6YKKMGQAG4Z7AOXG46IIS226", "length": 3416, "nlines": 48, "source_domain": "barthee.wordpress.com", "title": "மார்ச் 19 | Barthee's Weblog", "raw_content": "\nமார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன\n1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.\n1918 – நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.\n1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.\n1982 – போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.\n1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.\n1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை\n2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-09-21T13:24:43Z", "digest": "sha1:PJXEYKIVEZWR7AABPTTASE3LMBNDVPZW", "length": 6342, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடுகள் வாரியாக இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடு வாரியாக இசைக் கலைஞர்கள்‎ (2 பகு)\n► இந்திய இசை‎ (1 பகு, 13 பக்.)\n► இலங்கையில் இசை‎ (1 பகு)\n► சீன இசை‎ (1 பக்.)\n► வியட்நாமிய இசை‎ (1 பகு, 2 பக்.)\n\"நாடுகள் வாரியாக இசை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2015, 11:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/lakshmy-ramakrishnans-request-to-vijay-sethupathi-sindhubaadh.html", "date_download": "2019-09-21T14:02:00Z", "digest": "sha1:77CMYUYSG62JAPRF6IX7XP26T5BODMQ5", "length": 7934, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Lakshmy Ramakrishnan's request to Vijay Sethupathi Sindhubaadh", "raw_content": "\nசிப்பாயாக மாறி காப்பாற்ற வேண்டும் - விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் விடுத்த இயக்குனர்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nஜுன் 28ம் தேதி “தர்மபிரபு, ஹவுஸ் ஓனர், நட்சத்திர ஜன்னலில், காதல் முன்னேற்ற கழகம், ஜீவி” ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅவற்றுடன் ஜுன் 21ம் தேதி வெளியாவதாக இருந்த 'சிந்துபாத்' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் வெளியாக உள்ள அனைத்து படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். அவற்றுடன் 'சிந்துபாத்' படம் வெளியானால் அந்தப் படங்களுக்கான தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும். மேலும், விஜய் சேதுபதி நடித்த படம் என்பதால் 'சிந்துபாத்' படத்தைப் பார்க்கத்தான் ரசிகர்களும் ஆர்வம் காட்டுவார்கள்.\nஎனவே, அன்றைய தினம் 'சிந்துபாத்' படத்தை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என 'ஹவுஸ் ஓனர்' படத்தை இயக்கியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “பெரிய படங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்,” என அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nபெரிய படங்களைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன@VijaySethuOffl சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும் 🙏ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுஙள்.தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும் & rock😍😍 pic.twitter.com/C0Nk2laE8C\nJagan Mohan போல Kamal-ம் ஜெயிப்பாரா - கைகொடுக்குமா புது Plan - கைகொடுக்குமா புது Plan \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/184", "date_download": "2019-09-21T13:48:49Z", "digest": "sha1:APFRZWVMRLOUCUGVCGKJH7QDMTTAWF5T", "length": 7962, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "கார்ட்டூன்", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nகருத்துச் சித்திரம் | டிச.16, 2013\nகருத்துச் சித்திரம் | டிச.13, 2013\n\"7 கோடி மக்களில் 70 ஓவியர்கள் கூட...\nஒத்த செருப்பு சைஸ் 7 - செல்ஃபி...\n'காப்பான்' - செல்ஃபி விமர்சனம்\nவிஜய் சேதுபதி நடித்துள்ள 'சங்கத்தமிழன்' ட்ரெய்லர்\nகருத்துச் சித்திரம் | டிச.12, 2013\nகருத்துச் சித்திரம் | டிச.11, 2013\nகருத்துச் சித்திரம் | டிச.9, 2013\nகருத்துச் சித்திரம் | டிச.7, 2013\nகருத்துச் சித்திரம் | டிச.5, 2013\nகருத்துச் சித்திரம் | டிச.4, 2013\nகருத்துச் சித்திரம் | டிச.2, 2013\nகருத்துச் சித்திரம் | நவ.29, 2013\nகருத்துச் சித்திரம் | நவ.28, 2013\nகருத்துச் சித்திரம் | நவ.27, 2013\nகருத்துச் சித்திரம் | நவ.26, 2013\nகருத்துச் சித்திரம் | நவ.25, 2013\nகருத்துச் சித்திரம் | நவ.22, 2013\nகருத்துச் சித்திரம் | நவ.21, 2013\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/514341-violators-shell-out-rs-1-41-cr-in-haryana-odisha-post-new-motor-vehicles-act.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-09-21T13:01:23Z", "digest": "sha1:OZPNX2K5FZMERE4CIHVTNZUUDYPV2NIC", "length": 15589, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "புதிய மோட்டார் வாகனச் சட்டம்: 2 மாநிலங்களில் 5 நாட்களில் வாகன ஓட்டிகளிடம் ரூ.1.41 கோடி அபராதம் வசூல் | Violators shell out Rs 1.41 cr in Haryana, Odisha post new Motor Vehicles Act", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nபுதிய மோட்டார் வாகனச் சட்டம்: 2 மாநிலங்களில் 5 நாட்களில் வாகன ஓட்டிகளிடம் ரூ.1.41 கோடி அபராதம் வசூல்\nபுதிய மோட்டார் வ��கனச் சட்டம் அமலுக்கு வந்த 5 நாட்களில் ஹரியாணா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.1.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.\nசாலைப் பாதுகாப்பை அதிகரிப்பது, விபத்துக்களை குறைப்பது ஆகியவற்றுக்காக கடும் அபராதங்களுடன் கூடிய புதிய மோட்டார் வாகனச் சட்டதிருத்த மசோதா கடந்த ஜூலை 31-ம் தேதி நிறைவேற்றியது இந்த மசோதாவுக்கு கடந்த மாதம் 9-ம் தேதி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். கடந்த 1-ம்தேதி முதல் பெரும்பாலான மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்க வந்துள்ளது.\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதங்கள் கடந்த சில நாட்களாக விதிக்கப்பட்டு வருகின்றன. ஹரியானா மாநிலம் குருகிராமில் மொபட் ஓட்டிவந்து இளைஞர் போக்குவரத்து விதிகளை மீறியதால் அவருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அவர் வைத்திருந்த வாகனத்தின் மதிப்பு ரூ.15 ஆயிரம்தான் என்று அந்த இளைஞர் வேதனை தெரிவித்தார்.\nஇதேபோல, ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.38 ஆயிரம், ஒடிசாவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி, பல்வேறு விதிமுறை மீறல்கள் செய்ததால் அவருக்கு ரூ.47 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. ஹரியாணாவில் டிராக்டர் ஓட்டுர் ஒருவருக்கு ரூ. 59 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹரியாணா, ஒடிசா இரு மாநிலங்களில் மட்டும் போக்குவரத்து விதிமுறை மீறல் காரணமாக ரூ.1.40 கோடி அபராதமாக வசூலாகியுள்ளது எனத் தெரியவந்துள்ளது.\nஒடிசா மோட்டார் வாகனத்துறையின் சார்பில் இதுவரை 4,080 செலான்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.89.90 லட்சம் வசூலாகியுள்ளது. 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nஹரியானாவில் இதுவரை 343 செலான்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.52.32 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலேயே 3,900 ச���லான்கள் வாகனஓட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது\nViolators shell outRs 1.41 cr fineHaryanaOdishaPost new Motor Vehicles Actபுதிய மோட்டார் வாகனச் சட்டம்5 நாட்களில் ஹரியானாஒடிசாரூ.1.41 கோடி அபராதம்\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nமகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களில் அக்.21-ம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: தேர்தல் ஆணையம்...\nமகாராஷ்டிரா, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள்: தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிர்ப்பு: தனியார் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தால் டெல்லியில்...\nவானில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் அஸ்த்ரா ஏவுகணை சோதனை...\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகாஷ்மீருக்குச் சென்று தலைவர்களை சந்திக்க விரும்பும் காஷ்மீரி பண்டிட்கள்: பிரதமருக்கு அனுமதி கோரி...\nகர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது: 15 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தேவகவுடா முடிவு\nகேரளாவில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத் தேர்தல்\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nகார்கோவிலிருந்து புகை: கத்தார் நாட்டுக்குப் புறப்பட்ட 40 நிமிடங்களில் சென்னை திரும்பிய விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rise-of-don-song-lyrics/", "date_download": "2019-09-21T13:03:03Z", "digest": "sha1:Y3HFZKQA4EYUVQGPLXRZLLMD3XGNR5B2", "length": 9462, "nlines": 302, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rise Of Don Song Lyrics", "raw_content": "\nபாடகி : ராக்ஸ்டார் ரமணி அம்மாள்\nபாடகர்கள் : சுராஜ் ஜெகன், சித்தார்த் விபின்\nஇசையமைப்பாளர் : சித்தார்த் விபின்\nஆண் : ஹை கிளாஸ்\nஇன் தி டவுன் டோடல்லி\n��ியூ ட்ரெண்ட் ஹி வில்\nமேக் யூ பென்ட் மக்கா\nஆண் : யே ஏஜ் 32 ஷர்ட் 42\nவெயிட் 82 வாட் யூ கோன்னா\nஆண் : சென்டர் ஆப் தி\nமீட்க வந்தான் மண்ணை ஜூங்கா\nஆண் : ஜூங்கா ஆஆ\nஆண் : எதுக்கு ஏழு கலருல\nரெண்டு கலரு தான் போ\nபோ எதுக்கு ஆள தூக்க\nஆண் : அய்யய்யய்ய எதுக்கு\nகுடுப்பான் பஞ்சு ஏய் எதுக்கு\nஆண் : ஜூங்கா ஜூங்கா\nஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா\nபெண் : வாய கட்டி வயித்த\nசிங்க குட்டி ஜூங்கா என்\nபெண் : சன் ஆப் ரங்கா\nஆண் : ஜூங்கா ஜூங்கா\nஆஆ ஆ ஆ ஆ\nஆண் : காட்சி பொய்யாகும்\nமனதில் பசி வந்தால் உன்\nஆண் : நோக்கம் இருந்தாலே\nஏக்கம் என் நெஞ்சே இனி\nஆண் : ஜூங்கா ஜூங்கா\nஜூங்கா ஜூங்கா ஓ ஜூங்கா\nஜூங்கா ஜூங்கா ஜூங்கா ஓ\nஆண் : சென்டர் ஆப் தி\nஆண் : ஜூங்கா ஜூங்கா\nஆஆ ஆஆ ஆ ஆ ஜூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/calendar/2019/08/25/114321.html", "date_download": "2019-09-21T13:44:53Z", "digest": "sha1:73IWPOD6RQ5JJVEJAHHUBNUDVVHGHES7", "length": 15217, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - 25 / 08 / 2019", "raw_content": "\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசவுதி வான் பாதுகாப்பை பலப்படுத்த வீரர்களை அனுப்பி வைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nமக்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை: ஈரான் கண்டனம்\nபிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nபிரதமரின் அனைத்து செயல்பாடுகளையும் விமர்சிக்க கூடாது என்கிறார் சசிதரூர்\nவெள்ளை அறிக்கை மட்டுமல்ல, கலர் கலராக கூட அறிக்கை கொடுப்போம்: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி\nதேர்தல் ஒன்றே காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழி: சசிதரூர் கருத்து\nதமிழகத்தின் பொருளாதாரம் 8.24 சதவீதத்திற்கு வளர்ச்சி: டெல்லி பொருளாதார நிபுணர் பானு மூர்த்தி பாராட்டு\nகார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது- மோடி பாராட்டு\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : காப்பான் படம் குறித்து ரசி��ர்கள் கருத்து\nதிருப்பதி கோவில் அறங்காவலர் குழுவில் 4 தமிழர்களுக்கு வாய்ப்பு: அரசாணை வெளியிட்டது ஆந்திரா\nசபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது\nவீடியோ : பிட்டுக்கு மண் சுமந்த லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர்\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nதமிழகத்திற்கு 5-வது முறையாக மத்திய அரசின் வேளாண் விருது: முதல்வரிடம் காண்பித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார்\n25 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசம் ரூ.5.44 கோடி மதிப்பீட்டில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\nமக்களுக்கு உணவு, மருந்து கிடைப்பதற்கு அமெரிக்கா புதிய தடை: ஈரான் கண்டனம்\nபேருந்தில் குண்டுவெடிப்பு: ஈராக்கில் பொதுமக்கள் 12 பேர் பரிதாப பலி\nசவுதி வான் பாதுகாப்பை பலப்படுத்த வீரர்களை அனுப்பி வைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்\nதனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட விராட் கோலி\nஉலக மல்யுத்த போட்டி: வெண்கலப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா\nபெல்ஜியம் சுற்றுப் பயணம்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nதங்கம் விலை பவுனுக்கு 168 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nபெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு\nHow to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil\nபாக். பெண் சமூக ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்\nநியூயார்க் : பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தததால் தேடப்படுபவர்கள் பட்டியலில் ...\nபேருந்தில் குண்டுவெடிப்பு: ஈராக்கில் பொதுமக்கள் 12 பேர் பரிதாப பலி\nஈராக்கில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 12 பேர் பலியாகினர். பலர் ...\nஇலங்கை சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயா பந்துவீச தடை: ஐ.சி.சி. அதிரடிநடவடிக்கை\nகொழும்பு : இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்செயா அடுத்த ஓர் ஆண்டுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை ...\nடோனியின் காலம் முடிந்து விட்டது: ரிஷப் பந்தை இன்னும் பட்டை தீட்ட வேண்டும்: கவாஸ்கர் திட்டவட்டம்\nபுதுடெல்லி : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் காலம் முடிந்து விட்டது. அவருக்கு அடுத்து ...\nபெல்ஜியம் சுற்றுப் பயண���்: இந்திய ஹாக்கி அணி கேப்டனாக மான்ப்ரீத் சிங் நியமனம்\nபுதுடெல்லி : பெல்ஜியம் சுற்றுப் பயணத்திற்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ருபிந்தர்பால் சிங், லலித் ...\nவீடியோ : ஒத்த செருப்பு படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வேலூர் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்\nவீடியோ : ஒரு பைத்தியக்காரனை தண்டிக்க முடியுமா\nவீடியோ : வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவீடியோ : இந்திய அளவில் நடைபெற்ற பாட்டிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு அசத்திய பல்வேறு மாநில பெண்கள்\nஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2019\n1பிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் வருகை எதிரொலி: மாமல்லபுரம் - கோவளத்தில் சீ...\n2அடுத்த 3 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n310 அடி மலைப்பாம்பை பிடித்துச் சென்று உணவு படைத்த மக்கள்\n4உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/tendulkar-spent-time-with-his-former-teammates-including-yuvraj.html", "date_download": "2019-09-21T13:02:20Z", "digest": "sha1:USSD7KKYVRV7TRCTE7GTIHHI4G5APU3F", "length": 7616, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tendulkar spent time with his former teammates including Yuvraj | Sports News", "raw_content": "\n'அதெல்லாம் ஒரு காலம்'...'இப்படி பாத்து எவ்வளவு நாளாச்சு'...இணையத்தை கலக்கும் போட்டோஸ்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது சமகால அணி வீரர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது\nஇந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி, தனது அண்டிலா வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினர். இந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஷகீர் கான், ஹர்பஜன் சிங், யுசஃப் பதான், அஜித் அகர்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.\nஅத்துடன் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சச்சின் டெ���்டுல்கர், ‘வாழ்நாள் அணி’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இப்படி அனைவரையும் ஒன்றாக பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகிறார்கள்.\nஇதனிடையே யுவராஜ் சிங் தான் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து, ‘பழமை பொன் போன்றது’ என்றும், தங்கள் வயதை குறிக்கும் வகையில் ‘ரொம்ப பழைமை இல்லை’ என்று கூறியுள்ளார்.\n‘ஜஸ்ட் மிஸ்’ ‘அது மட்டும் நடந்திருந்தா..’.. இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் நடந்த சுவாரசியமான சம்பவம்..\n‘பும்ராவையா இப்டி சொன்னாங்க’ யார் அவங்க. யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க. யாருன்னு பேர மட்டும் சொல்லுங்க.\n‘தல’ தோனியோட பெரிய சாதனை.. ஒரே கேட்ச்சில் அசால்டாக முறியடித்த ரிஷப் பந்த்..\n'கையில 6 டாலர் தான் இருந்துச்சு'...'அவர் மட்டும் இல்லன்னா'...'ஐயோ நெனச்சுக்கூட பாக்க முடியால' ...நெகிழ்ந்த பிரபல வீரர்\n'பரபரப்பான போட்டி'...'திடீரென கெத்து பண்ண கோலி'...'யார பாத்து என்ன செஞ்சாரு'...வைரலாகும் வீடியோ\n'என்னமோ இருக்குதுபா இந்த பையன் கிட்ட'...'சாதனை படைத்த பும்ரா'...வைரலாகும் வீடியோ\n‘40 பந்துகளில் 105 ரன்கள்’.. கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்த தமிழக வீரர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/yogi-babu-acts-as-lord-krishna-in-kavi-aavi-naduvula-devi-062253.html", "date_download": "2019-09-21T13:11:13Z", "digest": "sha1:NDE5JQ65CZ6B5PJ256GWUYEY6SBFA2KQ", "length": 18087, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குழலூதும் கண்ணனாக யோகி பாபு குத்தாட்டம்... காவி ஆவி நடுவுல தேவி | Yogi Babu Acts as Lord Krishna in Kavi Aavi Naduvula Devi - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n4 hrs ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n5 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n7 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n7 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nNews நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழலூதும் கண்ணனாக யோகி பாபு குத்தாட்டம்... காவி ஆவி நடுவுல தேவி\nGurkha Movie Press Meet: நடிப்பதற்கு முன்பும் கஷ்டம், நடிக்க தொடங்கிய பின்பும் கஷ்டம்- வீடியோ\nசென்னை: காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபுவும் காதலர்களை பிரித்து வைக்கும் தாதாவாக மொட்டை ராஜேந்திரனும் நடித்துள்ள முழு நீள நகைச்சுவை நிறைந்த காவி ஆவி நடுவுல தேவி படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 1973ஆம் ஆண்டு வெளியாகி காமெடியில் கலக்கிய படம் காசி யாத்திரை. இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் குகநாதன். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படத்தில் காமெடி நடிகர்களான வி.கே.ராமசாமி, சோ.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு என நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தனர். தற்போது 46 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக காவி ஆவி நடுவுல தேவி என்னும் பெயரில் தயாரிக்கின்றனர்.\nதம்பி ராமையா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து நகைச்சுவையில் பின்னி பெடலெடுக்கும் படம் தான் காவி ஆவி நடுவுல தேவி. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது.\nஅது என்ன அனுஷ்கான்னா இந்த மீம்ஸ் கிரியேட்டர்ஸுக்கு தொக்காப் போச்சா\nமேலும் இதில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாக இவரின் ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். சிவசங்கர், வேல்சிவா, ரிஷா, சிவகாமி, வாணி, டக்ளா ராமு, தீபலட்சுமி இன்னும் பலர் இந்தப் படத்தில் பங்கு பெற்றுள்ளனர்.\nகுழலூதும் கண்ணனாக நடிக்கும்யோகி பாபு ஆவியாக வந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனமாடி பாடிய\n\"இந்திரன் கெ���்டதும் பிகராலே... சந்திரன் கெட்டதும் பிகராலே\"என்ற பாடலுக்கான காட்சிகள் சிவசங்கர் மாஸ்டர் நடனம் சொல்லி கொடுக்க படமாக்கப்பட்டது.\nஇந்தப் படத்தில் யோகி பாபு காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாகவும், காதலர்களை பிரித்து வைக்கும் தாதாவாக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மாந்தீரகனாக இமான் அண்ணாச்சியும், பஸ் கம்பெனி முதலாளியாக தம்பி ராமையாவும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி பட்டையை கிளப்பும் என்கிறார் இப்படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன். இவர் ஏற்கனவே மனிதன், மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.\nசூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும். வி.சி.குகநாதன் கதையையும். கணேசன் ஒளிப்பதிவையும், ராஜ் கீர்த்தி படத்தொகுப்பையும், டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் பாடல்களையும், தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், மேற்பார்வையை ஜெ.துரையும், கவனிக்கின்றனர் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்றது. விரைவில் திரைக்கு வர உள்ள காவி ஆவி நடுவுல தேவி படத்தின் வசனம் எழுதி இயக்கி வருகிறார் இயக்குனர் புகழ்மணி.\nவிஜய் சேதுபதியின் பேச்சை கேட்ட அமீர்கான்.. பாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு.. அசர வைக்கும் பின்னணி\nபாலிவுட்டிற்கு போகும் யோகிபாபு... அமீர் கான் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ் காட்டுகிறார்\nயோகி பாபு உடன் காட்டுக்குள் ஜாலி ட்ரிப் அடிக்கும் கருணாகரன் கூடவே சுனைனா\n\\\"பிக் பாஸில்\\\" யோகி பாபு, அஞ்சலி.. செம காமெடி ட்விட்ஸ்ட்டா இருக்கே\nபிக்பாஸ்... ரோடு சைட் ரோமியோக்களாக வலம் வரும் யோகி பாபு கூடவே ராமரும்\nமுதலில் ரஜினி.. இப்போ நித்யானந்தா.. முரட்டு சிங்கிளால் பிரச்சினையில் சிக்கிய யோகி பாபு \nஎனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி\nயோகம் உள்ள யோகி பாபு.... அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்\nபப்பி படத்தில்.. கப்பித்தனமான வசனங்கள்.. காட்சிகள்.. சிவசேனா செம டென்ஷன்\nதல, தளபதி ரசிகர்களுக்கே விபூதி அடிக்கப் பார்த்த யோகிபாபு\nஇது புதுவகை லவ்வு.. ரோல்மாடல் ஆகும் \\\"யோகி - தாரா\\\".. கோடம்பாக்கத்தின் தாறுமாறான சென்டிமெண்ட்\nநீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க யோகி பாபு.. தேவையில்லாம ரிஸ்க் எடுக்குறீங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னாச்சு சேரனுக்கு.. பர்ஸ்ட் நடக்கமுடியல.. இப்போ.. வைரலாகும் போட்டோவால் பதற்றத்தில் ரசிகர்கள்\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவா இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\n கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/president-ramnath-kovind-jammu-and-kashmir-act/", "date_download": "2019-09-21T14:10:18Z", "digest": "sha1:ZY7NFXGIQTXHWA22ENBIEIOG6HGJJFSE", "length": 15083, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "President Ram Nath Kovind gives his assent to The J&K Reorganisation Act - ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஜம்மு- காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அமலுக்கு வந்தது : ஜனாதிபதி ஒப்புதல்\nkashmir issue : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நகராட்சி பகுதிகளில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் இச்சட்ட முன்வடிவத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 05, 2019 அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார். இச்சட்ட முன்வடிவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதிகளை வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு, 370 மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 35-ஏ நீக்கம் செய்யவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, சட்டசபை கொண்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியாகவும் மற்றும் லடாக் ஒன்றிய பகுதியாகவும் பிரிக்க வகை செய்கிறது.\nஜம்மு – காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 – ஏ பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இதைதொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத���தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் மாநிலங்களவையில் ஆகஸ்ட் 05ம் தேதி நிறைவேறியது.\nமக்களவையில் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான மசோதா (ஆக., 6) தாக்கல் செய்யப்பட்டது. 370 பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் மசோதாவை ரத்து செய்வதற்கு, ஆதரவாக 351 ஓட்டுகளும், எதிராக 72 ஓட்டுகளும் பதிவானது. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஆதரவாக 361 ஓட்டுகளும், எதிராக 66 ஓட்டுகளும் பதிவானது.\nமக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\n144 தடை உத்தரவு நீக்கம் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அமைதியாக தங்களது அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் – ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளதால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நகராட்சி பகுதிகளில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு நீக்கப்படுவதாகவும், பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் நாளை ( 10ம் தேதி) செயல்பட துவங்கும் என்று ஜம்மு போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nடயரிசம்: மகாத்மா காந்தி உருவாக்கிய சொற்றொடர் ஒரு குழுவைத் தாக்குவது ஏன்\nபரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – இனிமேல் வீட்டுக்காவல் தான்….\nசீருடை படைகளுக்கு பள்ளத்தாக்கில் 5 வாரங்களாக அர்ப்பணிப்பு மற்றும் திறனுக்கான சிறந்த சோதனை\nபாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்த இந்திய ஜனாதிபதிக்கு அனுமதி மறுப்பு\nஅம்பேத்கரின் தேசியவாதத்தை முகர்ஜியின் அரசியல் வாரிசுகள் ஏற்கவில்லை\nகாஷ்மீர் நிலவரத்தை சாதகமாக்க முயலும் பயங்கரவாத சக்திகள்… 2 பாகிஸ்தானியர்கள் கைது\nலண்டனில் இந்திய தூதரகம் மீது பாக்கிஸ்தானியர்கள் கல்வீசி தாக்குதல்\nதெற்காசிய சபாநாயகர்கள் உச்சி மாநாடு – காஷ்மீர் குறித்த பாகிஸ்தான் வாதம் நிராகரிப்பு\nஅத்திவரதர் சிலை வைக்கப்படும் குளம் குறித்து ஆய்வு – அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி – மோடி, அமித் ஷா உடல்நலம் விசாரிப்பு\n’ வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nThala 60: அஜித்தின் 60-வது படமான இதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.\nஅஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…\nBox Office: வெள்ளிக் கிழமை படம் ரிலீஸாகி, சனிக்கிழமை காலை மாபெரும் வெற்றி என போடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/514955-kieron-pollard-to-lead-west-indies-in-odis-and-t20is-as-holder-gets-sacked.html", "date_download": "2019-09-21T13:21:25Z", "digest": "sha1:GQRC2MIXN3ARMEIAYEJQFRI25NLJA5WG", "length": 15809, "nlines": 246, "source_domain": "www.hindutamil.in", "title": "ஹோல்டர் நீக்கம்: மே.இ.தீவுகள் அணியின் ஒருநாள், டி20 அணியின் புதிய கேப்டன் நியமனம் | Kieron Pollard to lead West Indies in ODIs and T20Is as Holder gets sacked", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nஹோல்டர் நீக்கம்: மே.இ.தீவுகள் அணியின் ஒருநாள், டி20 அணியின் புதிய கேப்டன் நியமனம்\nகெய்ரன் பொலார்ட் : கோப்புப்படம்\nமே.இ.தீவுகள் அணியின் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக மூத்த வீரர் கெய்ரன் பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஒருநாள் அணிக்கு கேப்டனாக இருந்த ஜேஸன் ஹோல்டர், டி20 அணிக்குக் கேப்டனாக இருந்த பிராத்வெய்ட் ஆகியோர் நீக்கப்பட்டு பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் டெஸ்ட் அணியின் கேப்டனாக ஹோல்டர் தொடர்ந்து நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் கடந்த 3 ஆண்டுகளாக பொலார்ட் விளையாடாமல் இருந்த நிலையில், அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டித் தொடரிலும் பொலாட் அணியில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் இடம் பெறவில்லை.\nஉலகக் கோப்பைப் போட்டியில் ஹோல்டர் தலைமையில் வந்த மே.இ.தீவுகள் அணி மொத்தம் 9 போட்டிகளில் 2 ஆட்டங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து, அணியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும், முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும் எனும் நோக்கில் இந்த மாற்றத்தை செய்துள்ளனர்.\nஇதுகுறித்து மே.இ.தீவுகள் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில், \" கடந்த தேர்வுக்குழுத் தலைவர் டேவ் கேமரூன் காலத்தில், பொலார்ட், டிவைன் ஸ்மித் ஆகியோர் கிரிக்கெட் வாழ்க்கை முடிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் பிராவோ தனது ஓய்வை அறிவித்தார்.\nஅணியில் சரியான வீரர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் பொலார்டை தேர்வு செய்து உலகக் கோப்பைப் போட்டியின் போது ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் வைத்தோம் ஆனால் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இப்போது பொலார்டை அணியின் கேப்டனாக நியமித்துள்ளது அணிக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் \" எனத் தெரிவித்தார்.\nமே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள கெய்ரன் பொலார்ட் கூறுகையில், \" மே.இ.தீவுகள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு மிகப்பெரிய கவுரவத்��ை அளிக்கிறது, வாரிய இயக்குநர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன். அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு அணியைத் தயார் செய்யும் விதத்தில் இப்போது இருந்தே பணிகளைத் தொடங்குவேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப்பின் ஒருநாள் அணியில் விளையாடமல் இருந்துவந்தார் பொலார்ட். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டும் அவர் விளையாடவில்லை, டி20 போட்டியில் 58, 8, 49 ரன்களைச் சேர்த்து முன்னணி ரன் சேர்ப்பாளராக பொலார்ட் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\nஅனைத்து வடிவங்களிலும் 50 ரன்களைக் கடந்த சராசரி: விராட் கோலிக்கு ஷாகித் அஃப்ரீடி...\nஅனைத்து வடிவங்களிலும் 3வது அதிவேக அதிரடி சதம்: ஸ்காட்லாந்து வீரர் முன்சே உடைத்த...\nஎப்போதும் இந்தியக் கிரிக்கெட்டின் நலன் பற்றிதான் தோனியின் சிந்தனை: விராட் கோலி புகழாரம்\nஸ்ரீசாந்துக்கு 7 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை: பிசிசிஐ முன்தேதியிட்டு அமல் செய்தது\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\nஇந்திய மல்யுத்த வீரர் தீபக் பூனியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்\nநாங்கள் மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு உதவுகிறோம்: தன் சொந்த பார்மைத் தேடிக்கொண்டிருக்கும்...\nஎல்லாம் தவறாகச் சென்றுவிட்டது: இந்தியாவுக்கான விமானத்தை தவறவிட்ட டூப்பிளசிஸ்\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞரின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\nகண்ணீர்மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன் மசகாட்ஸா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/google-play-phonepe-paytm-users", "date_download": "2019-09-21T14:35:37Z", "digest": "sha1:VHH22I2XXOIU4WI4VSHVSUQFF5H4GKDY", "length": 25361, "nlines": 289, "source_domain": "www.toptamilnews.com", "title": "Google play, phonePe, paytm யூசர்ஸ் உஷார்!! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nGoogle Pay, PhonePe, Paytm போன்ற செயலிகளை பயன்படுத்தி UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்களா நீங்கள் நிச்சயம் பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகளை எந்தவித இழப்பும் இன்றி செய்யுங்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.\nஒரு சில வருடங்களுக்கு முன் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கிகளுக்கு சென்று நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முடித்து விட்டு வர வேண்டும். ஆனால் தற்போது ஸ்மார்ட் போன்களில் உள்ள தொழில்நுட்ப உதவியால் எளிதில் பண பரிவர்த்தனை செய்ய முடிகிறது. இதனை செய்ய ஒரு சில நிமிடங்களே எடுப்பதால் பலரும் இதனை பயன்படுத்த துவங்கி வருகின்றனர். மேலும் அனுப்பிய அடுத்த நொடியே மறுமுனையில் இருப்பவருக்கு சென்றுவிடுவதால் அனைவராலும் விரும்பப்பட்டும் வருகிறது.\nவங்கிகளும் தங்களது பெயரில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் செயலிகளை உருவாக்கி பயனார்களின் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது.\nஇன்று தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து அறிந்தவர்கள் இவற்றை எளிதில் பயன்படுத்தி பயன்பெற முடிகிறது ஆனால் பயன்படுத்த தெரியாதவர்கள் புதிதாக உள்ளே வருகையில் ஒரு சில பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.\nஇதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இணையதள திருட்டுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. வங்கிகளும் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறது.\nஇந்நிலையில் அண்மையில் ஐசிஐசிஐ வங்கி தனது UPI பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கிறது.\nஅதில் வங்கி அல்லாத சில தனியார் நிறுவனங்கள் செயலிகளான Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகள் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கும்படி குறிப்பிட்டிருந்தது. அவற்றில் சிலவற்றை தற்போது காண்போம்.\n1. வங்கிகளில் இருந்து பேசுகிறோம் எ��� உங்களுக்கு கால் வந்தால் சுதரித்துக்கொள்ளுங்கள். டெபிட் கார்டு அல்லது வங்கி விவரங்களைக் கேட்டால் நேரில் வந்து கொடுப்பதாக கூறிவிடுங்கள். இது போன்ற அழைப்புகளை வங்கிகள் செய்வதில்லை.\n2. புதிதாக UPI பரிவர்த்தனை சேவையைப் பயன்படுத்தும் பயனர்களை இதுபோன்ற திருடர்கள் குறிவைக்கின்றனர். ஆதலால், குறைந்தபட்ச பாதுகாப்பு வசதியை விவரம் தெரிந்தவர்களையோ அல்லது வங்கியையோ அணுகி கற்றுக்கொள்ளுங்கள்.\n3. உங்கள் UPI கணக்கில் கடவுச்சொல்லை பதிவிடும்போது மற்றவர்களுக்கு தெரியாதவாறு வைத்துக்கொள்ளுங்கள். மேலும், இதனை யாரிடமும் வெளியிட வேண்டாம். இதுகுறித்த உதவிக்கு வங்கியை அணுகவும்.\n4. குறுஞ்செய்தி மூலம் உங்களுக்கு வரும் எந்தவொரு லிங்க்கையும் கிளிக் செய்ய வேண்டாம். உடனடியா அந்த குறுஞ்செய்தியில் அழித்து விடுங்கள்.\n5. UPI பயன்பாடுகளைப் பயன்படுத்தும் போது, குறுஞ்செய்தி மூலம் நீங்கள் செய்வதை தவிர வேறு ஏதாவது பரிசோதனைக்கான கோரிக்கை வந்தால் உடனடியாக வங்கியிடம் புகார் அளித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.\n6. அதேபோல் ஓடிபி கூறுங்கள் என அழைப்புகள் ஏதும் வந்தால் அதுகுறித்து வங்கி மேலாளர் இடம் புகார் அளிப்பது அவசியம்.\nமேற்கண்ட செய்திகளை பயனாளர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அனுப்பியிருந்தது. இது ஐசிஐசிஐ வங்கி பயனாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்துவித அங்கே பயனர்களுக்கும் பொருந்தும். ஆதலால் இணையதள பண பரிவர்த்தனையை ஒன்றுக்கு இருமுறை பாதுகாப்பை உறுதி செய்த பிறகு தொடருங்கள்.\nPrev Articleபாசத்தால் தான் உதவியாளரை அடித்தேன்: முன்னாள் முதல்வர் விளக்கம்\nNext Articleகாங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா\nசெல்போன் எண், வங்கி கணக்குத் தொடங்க ஆதார் கட்டாயமில்லை: மத்திய…\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவே���்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலா�� விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/227344-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-21T13:47:13Z", "digest": "sha1:VHDTS3F3SAXEANS2HWWH47X5Z7Q46NAC", "length": 72801, "nlines": 477, "source_domain": "yarl.com", "title": "என்னே இந்த நகைமுரண் ! - தமிழும் நயமும் - கருத்துக்களம்", "raw_content": "\nBy சுப.சோமசுந்தரம், May 13 in தமிழும் நயமும்\nவீட்டிற்கு உறவினர் வந்திருந்தனர். உறவுமுறையில் எனக்கு மருமகளான பெண்ணொருத்தி தூங்குகின்ற தன் கைக்குழந்தையை அறையொன்றில் விட்டுவிட்டு முன்பக்க அரங்கில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அறைக்குச் சென்றதால் குழந்தையைப் பார்த்த நான் அவளிடம் சொன்னேன், \"குழந்தையைத் தனியே விட்டிருக்கும் பட்சத்தில் இடையிடையே பார்த்துக்கொள்; சன்னல் வழியே எப்போதாவது பூனை வருவதுண்டு\". இதைத் தொடர்ந்து என் மனதில் ஏதோ ஒரு காட்சி ஓடியது- சிலப்பதிகாரத்தில் பெண்ணொருத்தி குழந்தையைத் தனிமையில் விடுத்து நீர்நிலைக்குச் சென்று வந்ததும், குழந்தையைத் தீண்ட வந்த அரவத்தைக் கீரிப்பிள்ளை கொன்ற கதையும்; சங்கிலித் தொடர் போல் வேறு கருத்தும் வேறொரு இலக்கியக் காட்சியும். எழுதுகிற எல்லோருக்கும் இப்படித்தான் ஏதோ நிகழ்வொன்று கருவாக அமையுமோ அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ அல்லது நான் எழுத்துலகில் பழகுநர் என்பதாலோ என்னவோ, எனக்கு இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கான பொருள் தோன்றியது. இந்த எழுத்துக்கான பீடிகை கூட நான் கணித ஆசிரியன் என்பதால் அமைந்ததோ பொதுவாக வயதிற் குறைந்த என் ஆசிரிய நண்பர்களுக்குச் சொல்வேன் - ஒரு ஆசிரியன் எந்தக் கணித வினாவிற்கும் தீர்வை மட்டும் சொன்னால் போதாது; அத்தீர்வு எப்படித் தோன்றியது என்பதை இயன்றவரை சொல்லுதல் நலம்.\nஇனி என் காட்சிப் படலம். காட்சிக் களம் சிலம்பில் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாக அமைவது.\n\" பிள்ளை நகுலம�� பெருபிறிதாக\nஎள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல\nகடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை\nதீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத்\nதானஞ் செய்தவள் தன்துயர் நீக்கிக்\nகானம் போன கணவனைக் கூட்டி\nஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து\nநல்வழிப் படுத்த செல்லாச் செல்வ\"\nகுழந்தைக்குத் தீங்கிழைக்க வந்த அரவத்தைக் கொன்ற கீரி, வாயில் அந்த இரத்தத்துடன் வந்து, தன்னையும் பேணிய, நீர்நிலை சென்று திரும்பும் தாயைக் காண வெளியே வந்து நிற்கிறது. தாயான அப்பார்ப்பனப் பெண், கீரிப்பிள்ளை தன் குழந்தையைத்தான் கடித்து விட்டதாய் எண்ணி கீரியைக் கொன்று விடுகிறாள். ஆராயாமல் கொன்ற கொடிய பாவத்திற்கு ஆளாகியதால், அப்பெண்ணின் கணவன் அவளைப் பிரிந்து செல்கிறான். மேலும், பிரிந்து செல்கையில் பார்ப்பனனான அம்மறையவன் பாவ நிவர்த்தியாக ஆற்ற வேண்டிய தரும காரியங்களை வடமொழியில் எழுதி அவளிடம் தந்து உரிய செல்வமும் மனமும் கொண்டோரை அணுகி இறைஞ்சுமாறு சொல்லிச் செல்கிறான். புகார் நகரத்தில் பெருவணிகர் வாழும் இடங்களில் அந்த அபலைப் பெண் அலைந்து திரிகிறாள். இதனைக் கேள்வியுற்ற கோவலன் அப்பெண்ணின் குறையறிந்து, அவளின் சார்பாக தான தருமங்களைச் செய்து அவள் கணவனையும் வருவித்து, பெரும்பொருளீந்து அவர்களை நல்வழிப் படுத்தி வாழச் செய்கிறான். எனவே மாடல மறையோனால் \" செல்லாச் செல்வ \" (செல்லாத-குறையாத-செல்வமுடையவன்) என வாழ்த்தப் பெறுகிறான்.\nஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வன்,செல்வம் வேண்டி சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்ததும், பாண்டிய மன்னனால் ஆராயாமல் கொலைக்களப்பட்டதும் என் மனதிற்பட்ட நகைமுரண். இம்முரண் களைய முற்படின், கையறு நிலையில் மாடல மறையோன் கோவலனுக்கு உரைத்த கூற்று அன்றி எம்மிடம் வேறொன்றுமில்லை:\n\" இம்மைச் செய்தன யானறி நல்வினை\nஉம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத்\nதிருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது \"\nஇளங்கோவடிகளைத் தொடர்ந்து சங்கிலித் தொடர் போல் அடுத்து என் மனதில் முரண் தொடுப்பவன் கம்ப நாடன். இவ்விரண்டாவது காட்சியின் திறப்புக் களம் பால காண்டம் அகலிகைப் படலம். இந்திரனால் ஏமாற்றப்பட்ட அகலிகை, தனக்கு துரோகம் இழைத்ததாக, அவளது கணவன் கௌதம முனிவரால், கல்லாய்ச் சமைய சபிக்கப்���ட்டாள். முனிவர்களின் வேள்விகளுக்கு இடையூறு விளைவித்த அரக்கியான தாடகையை வதம் செய்து ராமன் தன் இளவல் இலக்குவனோடும் மகரிஷி விஸ்வாமித்திரரோடும் மிதிலை நோக்கி வருகிறான். அவன் பாதம் பொருந்திய தூசி பட்டு அகலிகை உயிர் பெறுகிறாள். தாடகை வதத்தையும் அகலிகை உயிர்த்தெழுதலையும் குறித்து விஸ்வாமித்திரர்,\n\" கைவண்ணம் அங்கு கண்டேன்\nகால்வண்ணம் இங்கு கண்டேன் \"\nஎன்பது ஈண்டு நினைவிற் கொள்ளத்தக்கது.\nபின் கௌதம முனிவரை வரவழைத்து,\n\" நெஞ்சினால் பிழைப்பு இலாளை நீ அழைத்திடுக என்ன \"\n( மனதினால் பிழை செய்யாத இவளை நீ அழைத்துக் கொள்வாயாக என இராமன் கூற ),\nபின்னர் \" கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்துள் கொண்டான் \" எனவும்\n\" மாசறு கற்பின் மிக்க அணங்கினை(அகலிகையை)\nஅவன்(கௌதமன்) கை ஈந்து..... \"\nஇராமன் அச்சோலை நீங்கி மிதிலையின் புறமதிலை அடைந்தான் எனக் குறிக்கிறார் கம்பர்.\nநமக்கு இக்காட்சியின் நிறைவுக் களம் யுத்த காண்டம் மீட்சிப் படலம். இராவணனை வதம் செய்து இலங்காபுரியின் ஆட்சியை வீடணனிடம் தந்த பின் சீதை வீடணனால் இராமனிடம் அழைத்து வரப் பெறுகிறாள். கற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட\n\" மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்\nசினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ \" என்று தீயிடைப் புகத் துணிகிறாள். மௌனம் சம்மதம் என்பது இராமனின் நிலைப்பாடு. எரியிடை மாசற்று விளங்கிய தலைவியை தலைவன் இராமன் மனமுவந்து ஏற்கிறான். மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை. ஈது நகைமுரணன்றி வேறு யாது\nஇந்நிகழ்வில் சீதை இராமனைக் கண்டதும் இறும்பூதெய்தலும், இராமன் சீதையைக் கொடுஞ்சொற்களால் கடிதலும், அதன் பின்னரே சீதை எரியிடைப் புகுதலுமான கம்பனின் செய்திகள் நான் அடக்கி வாசித்தவை. அதன் காரணிகள் இரண்டு. முதலாவது, நம் காவியத் தலைவன் இராமன் பல்லோர்க்கும் பிரான்; அவனை மக்கள் நியாயப்படுத்துதலில் என் இலக்கியப் பார்வை காணாமல் போகும். இரண்டாவது, நம் காவியத் தலைவி சீதையே முன் வந்து, உலகோர் அறியவே தான் அவ்வாறு செய்ததாக, நம்மை விடுத்துத் தன் தலைவனையே சார்ந்து நிற்பாள். சூடாமணிப் படல��்தில் அசோகவனத்தில் அனுமனிடம்,\n\" எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்\nசொல்லினால் சுடுவேன் அது தூயவன்\nவில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் \"\nஇவ்விரு காப்பியங்களிலும் கதாப்பாத்திரங்களில் குறை காண்பது நம் நோக்க்கமல்ல. குறிப்பாக சீதையின் எரி புகுதலில் இராமன் குற்றவாளியா இல்லையா என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாகப் பட்டிமன்றங்களில் சான்றோர் பெருமக்கள் பேசியும் கருத்தாக்கங்களில் எழுதியும் புளித்து ஏப்பம் விட்ட கதை. ஒவ்வொன்றிலும் இரண்டு நிகழ்வுகள் முரண்களாய் அமைவதைச் சுட்டுவதும் ரசிப்பதுமே நம் நோக்கம். கதாபாத்திரங்களை இந்த நகை முரண்களோடு பொருத்துவதானால், அவர்கள் மீது வீசுவது அனுதாப அலை மட்டுமே. இம்முரண்களோடு இக்காவியங்களைத் தூக்கி நிறுத்துவது ஆக்கியோரின் சான்றாண்மை; மொழியின் சிறப்பு. முன்னதில் முரண் அமைந்து சிறப்பு; பின்னதில் முரண் அமைந்தும் சிறப்பு.\nEdited May 13 by சுப.சோமசுந்தரம்\nIrony என்பது நகைமுரணா இல்லை முரண்நகையா\ngoshan_che போலவே எனது சந்தேகமும்\nஇரண்டு சொல்லாடல்களும் (ironyக்கு) உண்டு எனக் கேள்வியுறுகிறேன். சான்றாக ஒரு இணைப்பை அனுப்புகிறேன். இருப்பினும் அதனைப் பலமான சான்றாக நான் நினைக்காததால், எனக்கு வாய்த்த சான்றோர் கேண்மையில் மேலும் விளக்கம் கிடைத்தால் எழுதுகிறேன். நீங்களும் சொல்லலாம்.https://www.google.com/amp/s/dailyreflections365.wordpress.com/2014/01/15/daily-reflections-day-15/amp/\nநன்றி ஐயா. தொடர்ந்தும் எழுதுங்கள். நீங்கள் சொல்வது போல இரெண்டும் பொருந்தியே வருகிறது.\nInterests:சைவ, வைணவ தத்துவங்கள், சைவ, வைணவ இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சைவ சித்தாந்தம், தமிழர் பண்பாடு, நாகரிக வரலாறு, அரசியல், கணணி அறிவியல்\nசிலப்பதிகாரம் என்னும் தமிழ்த் தாயின் மணியாரம் என் நெஞ்சை அள்ளியதோ என எனக்குத் தெரியாது ஆனால், இலக்கிதமான தங்கள் கட்டுரையின் தமிழ்த் திறம் என் நெஞ்சை அள்ளியது என்பதே உண்மை ஆனால், இலக்கிதமான தங்கள் கட்டுரையின் தமிழ்த் திறம் என் நெஞ்சை அள்ளியது என்பதே உண்மை கம்பநாடனுடன் இளங்கோவின் படைப்பை ஒப்பாய்வு செய்து காட்டிய உரைநடைக் காவியம் தங்கள் கட்டுரை என்றால் மிகையில்லை\nஇனி, தங்கள் படைப்பின் தமிழ்ச்சுவை கடந்து என் மனத்தில் எழுந்த ஐயங்களைத் தங்களிடம் பகிர்கின்றேன்\nசிலப்பதிகாரம் சமைத்த இளங்கோவடிகள் தாம்கொண்ட தாம்கொண்ட சமயத்தின் கொள்கையா��, 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்னும் கருதுகோளை மெய்ப்பட நிலைநாட்டல் வேண்டி, ஆராயாமல் கீரியைக் கொன்ற பார்ப்பனப் பெண்ணுக்கு உய்வினை அளித்த கோவலன் என்னும் செல்லாச் செல்வனே ஆயினும், கோவலனின் முன்வினைப் பயனாம் ஊழ்வினை உருத்து வந்து ஊட்ட, செல்வம் வேண்டிச் சிலம்பினை விற்க கண்ணகியுடன் மதுரை வந்தது நிகழ்ந்தே தீரும் என்பதைத் தம் கவித்திறத்தால்\n\" இம்மைச் செய்தன யானறி நல்வினை\nஉம்மைப் பயன்கொல் ஒருதனியுழந்து இத்\nதிருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது \" எனத் திறம்பட நிறுவியுள்ளார்.\nஎனவே இளங்கோவடிகள் தம் சமயக் கொள்கையையே சிலம்பின் மதுரைக் காண்டம் அடைக்கலக் காதையில் கோவலனிடம் மாடலமறையோன் கூற்றாகத் திறம்பட அமைத்தார் என்க. அஃது வருபொருள் உரைத்தலாதலின் நகைமுரண் அன்று என்பது அடியேனின் நிலைப்பாடு.\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்; உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்; ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் - என்பன வருபொருள் உரைத்தலாம். சிலப்பதிகாரத்தில் பின்னால் வரப் போகும் முப்பது காதைகளையும் இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது அம்முறையிலேயே என்பர் தமிழறிஞர்.\nஆனால், கம்பநாடரின் காப்பியம் அவ்விதம் திட்டமிடப்படாத உணர்ச்சிக் காவியம். இராமபிரான் திருமாலின் அவதாரம் என்ற கருத்தில் பரவசமெய்திய நிலையில்\n\" கைவண்ணம் அங்கு கண்டேன்; கால்வண்ணம் இங்கு கண்டேன் \" என்று பாடிப் பரவிய கவிச்சக்கரவர்த்திக்குப் பின்னாளில் அப்பிரானே கொடியவனாகக் காட்சி தருகிறான்.\nஇராமனின் கீழ்த்தரமான பேச்சும் சீதையின் சீற்றமும்\nசீதை மீட்கப்படுகின்றாள்; விபீடணன் சீதையை இராமனிடம் அழைத்து வருகின்றான். இந்த இடத்தில் இராமகாதை தடம் புரளுகின்றது. எதிர்பாராமல் இராமன் சீதையைத் கண்டபடி ஏசுகின்றான். இராமபிரானின் வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல் கொடுமையான சுடுசொற்களால் சீதையைச் சுடுகின்றான்.\n\"ஊண் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட\nமாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மாநகர்\nஆண்டு உறைந்து அடங்கினை அச்சம் தீர்ந்து,\nஇவண் மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ\n\"பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்\nதிண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்\nஉண்மையும். நீ எனும் ஒருத்தி தோன்றலால்\nவண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்” - (கம்பன்-10017)\nஎன்பன அவற்றுள் சில பாடல்கள். தவத்தின் தவமாய சீதாதேவி, காப்பியம் முழுவதிலும் நெடிது பேசாது வந்த சிறையிலிருந்த செல்வி பேசுகின்றாள். இல்லை வினாத் தொடுக்கின்றாள். கற்புக்கனலியாகிய சீதை அழுத்தமான குரலில் இராமனை அடக்க நிலைமாறா வகையில் சுடுகின்றாள் வினாத் தொடுக்கின்றாள். கற்புக்கனலியாகிய சீதை அழுத்தமான குரலில் இராமனை அடக்க நிலைமாறா வகையில் சுடுகின்றாள் \"தலைவனே அசோகவனத்தில் சோர்ந்து கிடந்த-கற்புத் தவத்தில் இருந்த-என்னை, அனுமன் கண்ட வண்ணம் தங்களிடம் கூறவில்லையா அனுமன் தங்களுடைய தூதன் அல்லவா அனுமன் தங்களுடைய தூதன் அல்லவா ஒரு தூதன் கண்டதையும் கேட்டதையும் ஒளிக்காமல் சொல்லும் கடமையுடையவனல்லவா ஒரு தூதன் கண்டதையும் கேட்டதையும் ஒளிக்காமல் சொல்லும் கடமையுடையவனல்லவா அல்லது தூதனாகிய அனுமனிடம் தாங்கள் நம்பிக்கை வைக்கவில்லையா அல்லது தூதனாகிய அனுமனிடம் தாங்கள் நம்பிக்கை வைக்கவில்லையா மேன்மையான குணத்தையுடையவரே நான் வருந்திச் செய்த தவம், பேணிக் காத்த நற்குணம், கற்புடைமை எல்லாம் பைத்தியக்காரத்தனமாகி அவமாகி விட்டதே உத்தமரே, உங்கள் மனத்து உணராமையால்' என்று பேசுகிறாள்.\nஇத்துடன் சீதை நிறுத்திக் கொள்ள வில்லை. ஆண் ஆதிக்கத்தின் அற்பச் செயல்களை, கொடுமைகளைச் சாடுகின்றாள்; பொதுவாகப் பெண்களின் மனத்தை உள்ளவாறு அறியும் அல்லது உணரும் தன்மை ஆடவருக்கு அன்று மட்டுமல்ல\n என் கணவர் இராமனும் ஒர் ஆண் மகன் தானே அவன் எப்படி என்னை, என்னுடைய உள்ளத்தை, உணர்வினைப் புரிந்து கொள்வான் அவன் எப்படி என்னை, என்னுடைய உள்ளத்தை, உணர்வினைப் புரிந்து கொள்வான் பரம் பொருளே இனி நான் யாருக்கு என்னுடைய கற்புத் தவத்தைக் காட்ட வேண்டும் இப்பொழுது நான் இறப்பதே நன்று. உமது கட்டளையும் பொருத்தமானதே இப்பொழுது நான் இறப்பதே நன்று. உமது கட்டளையும் பொருத்தமானதே இப்போது சாவதே என் கடமை இப்போது சாவதே என் கடமை\nகற்பினுக்கு அணியான அத்தலைவி தன் கற்பின் திறம் காட்ட\n\"மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்\nசினத்தினால் சுடுதியால் தீச் செல்வா........................ \" என்று தீயிடைப் புகத் துணிகிறாள்.\nசீதை, எரியில் மூழ்க ஆயத்தமானாள்; அக்கினி தேவனே நான் என் மனத்தினாலும் உடம்பினாலும் வாக் கினாலும் என் கற்புக்குக் குற்றம் உ��்டாகும்படி நடந்திருந்தால் நீ கோபத்தோடு என்னைச் சுடுவாயாக நான் என் மனத்தினாலும் உடம்பினாலும் வாக் கினாலும் என் கற்புக்குக் குற்றம் உண்டாகும்படி நடந்திருந்தால் நீ கோபத்தோடு என்னைச் சுடுவாயாக' என்று கூறி இராமனுக்கு வணக்கம் செய்துவிட்டு எரியில் இறங்கினாள்: அன்னைக்கு நேர்ந்த அநீதியைக் கண்ட கம்பன்,\nநீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை\nஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப்\nபாய்ந்தனள், பாய்தலும், பாலின் பஞ்சு எனத்\nதீய்ந்தது அவ் எரி, அவள் கற்பின் தீயினால்\n அன்னை சீதா பிராட்டியின் கற்புக் கனலால் அக்கினிதேவன் சுடப்பட்டான்\nதீக்கடவுள் தன்னுள் மூழ்கிய சீதையை எடுத்து வருகின்றான்; வந்து ஆற்றாது புலம்புகின்றான்; கற்புக் கனலியாகிய சீதா பிராட்டியார் வெகுண்டால், இந்த உலகம் அழிந்து விடுமே படைப்பாளனாகிய நான்முகனும் அழிந்து விடுவான் படைப்பாளனாகிய நான்முகனும் அழிந்து விடுவான் வான்மழை பொய்க்கும் இப்புவிக்கோள் உடை யும் ஐயனே சீதா பிராட்டியை ஏற்றருள்க என்று வேண்டு கின்றான். தீக்கடவுளின் உரைகேட்ட இராமன் மகிழ்ந்தான்.\n\"மெய்யால் பிழையினும் மனதால் பிழையாளாயின், தலைவன் இராமனைப் பொறுத்தமட்டில் மாசறு கற்பின் மிக்க அணங்கானாள் அகலிகை. மெய்யாலும் மனத்தினாலும் வாக்கினாலும் பிழையாத தலைவி சீதைக்கு எரிதழல் சோதனை.\" என்று தாங்கள் கூறியதுபோல் அது ஒரு நகைமுரண் அன்று மன்னிக்கவும்\nInterests:சைவ, வைணவ தத்துவங்கள், சைவ, வைணவ இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள், சைவ சித்தாந்தம், தமிழர் பண்பாடு, நாகரிக வரலாறு, அரசியல், கணணி அறிவியல்\nகடைசி வரியில் ஒரு சிறு திருத்தம்.\n\"இராமன் என்னும் இராமபிரானின் ஆணாதிக்கத் திமிர்\"\n2 hours ago, பேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் said:\nஅஃது வருபொருள் உரைத்தலாதலின் நகைமுரண் அன்று என்பது அடியேனின் நிலைப்பாடு.\nநான் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல் நிகழ்வுகளில் உள்ள irony யை ரசிப்பது மட்டுமே நம் நோக்கம். இளங்கோவைப் பொறுத்தமட்டில் அவர் நோக்கங்களில் ஒன்றே சமணக் கோட்பாட்டின் வழி ஊழ்வினையை வலியுறுத்துவதாதலின், அவருக்கு அது முரணன்று. கம்பனைப் பொறுத்தமட்டில் (கட்டுரையில் நான் குறிப்பிட்டவாறு) கட்டுரையின் நோக்கம் கருதி நான் அடக்கி வாசித்த விடயங்களை, பின்ன���ட்டத்தில், தங்களைப் போன்று கற்றார் ஒருவர், அறியாதாரும் அறியச் செய்தல் நலம்தானே \nஅழகு தமிழில் கொஞ்சம் விளங்க கடினமானதாய் ஒரு செய்யுளை வாசிக்க கிடைக்கின், அதை நமது அறிவிற்கேற்ப விளங்கி வைத்திருப்போம். பின்னர் ஒரு சமயம் இன்னொரு அறிஞர் அதே செய்யுளுக்கு கொடுத்திருக்கும் பொழிப்புரையை வாசிக்கும் போது, அடடா, இப்படியும் ஒரு அழகான கருத்து வருகிறதே என்று தோன்றும். உங்களிருவரின் உரையாடலை வாசிக்கும் போது இதே மனோநிலை தான்.\nசீனிவியாதி வராத ஒரே அமுதம் தமிழமுதமே.\nமிகமிக அருமையான பதிவு ஐயா.....\nஆயினும் என் மனதினுள் எழும் சில ஐயங்களையும் இங்கு பதிவிட்டு விடுதல் நலம் என்று எண்ணுகின்றேன். பிழையாயின் பொருத்தருள்வீர்.......\nசிலப்பதிகாரத்தில் கறாராக ஊழ்வினை வந்து ஊட்டும் என அடிகளார் கூறிவிட்டார்......ஆயினும் நான் கணக்க எழுதாமல் சுருங்க சொல்கிறேன்.....\n--- பொற்கொல்லன் செய்த சதியால் பாண்டிய மன்னனும் ஆராயாமல் கோவலனை தண்டித்து விட்டான். பின்பு கண்ணகி சபைக்கு வருகிறாள், மன்னா உனது மனைவியின் சிலம்பு முத்து ,எனது சிலம்பு மாணிக்கம் என்று சொல்லி உடைத்தெறிகிறாள். அதை பார்த்த மன்னனும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு நானோ மன்னன் நானே கள்வன் என்று சொல்லி (தனது பிரசையான பொற்கொல்லன் செய்த தப்பை தான் ஏற்றுக்கொண்டு) உயிரை விடுகின்றார்.(அரசர்களுக்கு சில விதி விலக்குகள் உண்டு.இதற்காக மன்னன் இறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை).கூடவே அரசியாரும் இறக்கின்றார். இனி கோவலன் உயிர்த்து வர முடியாது.மற்றும்படி கண்ணகி , மன்னன் நெடுஞ்செழியன் இருவருக்குமான நீதி இத்துடன் முடிகின்றது.கூடுதலாக பாண்டிமாதேவியின் மரணமும்.....\n---- இப்ப எதற்காக கண்ணகி மதுரையை எரிக்க வேண்டும்.ஒன்றுமறியாத இந்த வழக்கில் சம்பந்தமே இல்லாத மக்களையும் பிள்ளைகளையும் இவர் கொல்ல வேண்டும். எந்த ஊழ்வினை வந்து அவர்களை உறுத்தியது.இன்னும் பார்க்கப்போனால் கோவலனுடன் வாழ்ந்ததும் பிள்ளை(மணிமேகலை என்று நினைக்கின்றேன்) பெற்றதும் மாதவிதானே. இடையில் இவ என் இவ்வளவு தூரம் சினிமா காட்டுவான்.....\n(சமீபத்தில்தான் வற்றாப்பளை கண்ணகை அம்மனை மனதார வழிபட்டு விட்டு வந்தனான்).\n--- கௌதம முனிவர் தனது மனைவியான அகலிகைக்கு கல்லாக மாற சாபம் குடுக்கிறார். அவள் சாபவிமோசனம் வேண்டி நிக்கிறாள்.(அப்ப��து அகலிகைக்கு அண்ணளவாக ஒரு 13 அல்லது 14 வயசுதான் இருக்கும். முனிவனுக்கோ ஐந்து மடங்கோ அல்லது அதை விட கூடுதலாக இருக்கலாம்). உடனே அவர் சொல்கிறார் நாராயணர் இராமனாக பிறந்து இங்கு வருகையில் அவர் பாதம் பட்டு நீ சாப விமோசனம் அடைவாய் என்று.( அன்னையின் மேல் கால் பட வேண்டாம் என்று இராமன் வரும்பொழுது அந்த பாத தூசி பட சாபம் தீர்ந்தது என்று கம்பன் பாடுகின்றார். ஏன் கால் பட்டால் என்னவாம்.தேவர்களுக்கும் கிடைத்தாற்கரிய பாதம். அங்கால ஒரு தாய் இராமன் பாதம் பட வேண்டும் என்று வழியெல்லாம் பூக்கள் பரப்பி ன் பழங்களையெல்லாம் கடித்து ருசித்து வைத்து கொண்டு வழி மேல் விழி வைத்து காத்துக் கிடக்கிறாள்). அப்பொழுது இராமர் பிறக்கவே இல்லை.தசரதனும் இருந்தாரோ தெரியாது.\n--- சீதாதேவி புத்திசாலிதான் ஆனால் சமயத்தில் தான் என்ன பேசுகின்றோம் என்று யோசிக்காதவள். ஒரு கணவன் மனைவிக்குள் உள்ளுக்குள் சில பிரசினைகள் இருக்கலாம், வெளியாருக்கு அது தெரியாது. அவர்கள் வேறொன்றை நினைத்து சமரசம் செய்ய முற்படுவார்கள்.அதுதான் இங்கும் நடந்திருக்கு.....\n---- யுத்தம் முடிந்து விட்டது. சீதையை அக்னி பிரவேசம் செய்ய வேண்டும். இராமன் இலக்குமானனிடம் சொல்கின்றார் சிதை மூட்டும்படி.... ஏன் இலக்குமானனிடம் சொல்ல வேண்டும். அங்கே விபீஷணன் நிக்கிறான், வாலி மகன் அங்கதன் நிக்கிறான், அதிகம் ஏன் அனுமன் நிக்கிறார், சேனைகள் நிக்கின்றன அவர்களை சொல்லி இருக்கலாம்தானே. அதென்ன இலக்குமனனிடம் சொல்லுறது.....\n--- பர்ணசாலையில் இருக்கின்றார்கள். ஒரு பொன்மான் வந்து நிக்கிறது. சீதை அதை பிடித்து தரும்படி கேட்கிறாள். இராமன் புறப்படும் பொழுது இலக்குவன் தடுக்கிறான். இப்படி ஒரு பொன்மான் மூவுலகங்களிலும் கிடையாது.இது அரக்கர்களின் சதி. போக வேண்டாம் என்று. ஆனால் மனிசன் கேட்டால்தானே. புட்டுக்கொண்டு போறார். கணக்க இல்லை ஒரு கிலோ மீட்டார் இருக்கும். இலக்குமானா அபயம் என்று சத்தம் கேட்கிறது. ஜானகி சொல்கிறாள் அண்ணனுக்கு ஆபத்து போய்ப் பார் என்று. அப்பவும் அவன் சொல்கிறான், அண்ணனுக்கு ஒரு ஆபத்தும் வராது நீங்கள் பயப்பிட வேண்டாம் என்று. கேட்கவில்லையே.... வெஞ்சினமாக ஒரு வார்த்தை சொல்கிறாள்..... \"அண்ணன் செத்தால் என்னை பெண்டாளலாம் என்று நினைக்கிறியோ\" என்று.... இந்த வார்த்தை சொல்லலாமா ஒரு தாய் ஸ்தானத்தில் இருக்கும் அண்ணி..... பின்பு அவளை தேடும் சமயம் அவள் கீழே போட்ட நகைகளை காட்டி இராமன் கேட்கிறான் ஒட்டியாணத்தில் இருந்து நெற்றி சுட்டி வரை எதுவுமே தெரியாது என்றவன் கால் மெட்டியை பார்த்ததும் இது அண்ணியுடையது என்கிறான். அப்படி பட்டவனை , அவள் சொல் அம்பு பாய அவன் கண்ணீருடன் தன் வில் அம்பால் கோடு இட்டு இதை தாண்ட வேண்டாம் என்று சொல்லி அப்பால் போகிறான். அப்படியும் கேட்டாளா சீதை. சந்நியாசிக்கு அதைத் தாண்டி வந்து அன்னமிடுகிறாள்.இதுக்க எங்கட மனிசிமாரை திட்டி என்ன பிரயோசனம்..... அங்கே மாயமான் இறந்து கிடக்கு, இராமனுக்கு இப்பதான் ஆபத்து புரியுது. ஓடோடி வருகின்றார்.வழியில் தம்பி இலக்குவனை பார்க்கின்றார், ஏன் அண்ணியை தனியா விட்டிட்டு வந்தாய் என்று கேட்க அவனும் உண்மையை கூறாமல் உங்களுக்கு ஆபத்து என்று ஓடி வந்தேன் என்று சொல்கிறான். ஆனாலும் அவனது கலங்கிய முகம், இராமன் புரிந்து கொள்கிறான். அவனுக்கு தெரியும் பத்னி படி தாண்டுவாளே தவிர தம்பி தன் சொல் தாண்ட மாட்டான் என்று.....\n--- நான் நினைக்கின்றேன் மாரீசனின் ஓலம் இவர்களுக்கு கேட்டதுபோல் சீதையின் ஓலமும் கேட்கத்தானே வேண்டும். ஏழு மரா மரங்களை துளைத்து கடலில் குளித்து வரும் இராமபாணம் ஒரு புஷ்பக விமானத்தை அடிக்க எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் வாலி வதம், சபரிக்கு மோட்ஷம், இராவண கும்பகர்ண வதம் போன்ற காரணங்களால் அதை தெரியாதது போல் விட்டுட்டார் போகட்டும்.....\nஇலக்குவனை கொண்டு சிதை மூட்ட சீதைக்கு புரிந்திருக்கும் தனக்கு அக்னி பிரவேசம் அவசியம் தேவைதான் என்று......\nஎதற்காக கண்ணகி மதுரையை எரிக்க வேண்டும்\nஏன் கால் பட்டால் என்னவாம்\nஇலக்குவனை கொண்டு சிதை மூட்ட சீதைக்கு புரிந்திருக்கும் தனக்கு அக்னி பிரவேசம் அவசியம் தேவைதான் என்று.....\nதங்களின் கருத்துக்கள் தாங்கள் ஆரம்பத்தில் தயக்கம் கொண்டது போல் தவறானவையோ, ஏறக்குறைய மக்களால் பேசப்படாதவையோ அல்ல. நீங்கள் கூறியவற்றைப் பரந்த அளவில் மேற்குறிப்பிட்ட மூன்று தலைப்புகளில் பகுத்துள்ளேன். இவற்றையொட்டி என் சிந்தனைகளை எனக்கென்று உள்ள பாணியில் எழுத நினைக்கிறேன். அது உங்களுக்கான பதில் அல்ல. நீங்கள் சொன்னதில் எனக்கு மாறுபாடு இல்லாதபோது எப்படிப் பதிலாக அமைய முடியும் இலக்கியங்களில் நம் பார்வைகள் சற்று வேறுபடலாம் ; பெரும்பாலும் முடிவான முடிவு என்று இருப்பதில்லை. சில இடங்களில் நியாயப்படுத்த நாம் முயற்சிக்கலாம் ; சில இடங்களில் நியாயப்படுத்த வழியே இல்லை என்று ஒதுங்கலாம். மேம்போக்காகவே இவ்வளவு நீளம் பேசுகிறேன் என்றால், எனக்குள் நீங்கள் தூண்டிய சிந்தனைகளைப் பதிவு செய்ய பின்னூட்டம் என்னும் பகுதி பொருந்தாது. விரைவில் சிறிய கட்டுரையுடன் உங்களைச் சந்திக்கிறேன். பின்னூட்டம் தந்த ஒருவர் கட்டுரை தருவது எனக்கு முதல் முறையாக இருக்கும். நன்றி.\nமிகமிக அருமையான பதிவு ஐயா.....\nஆயினும் என் மனதினுள் எழும் சில ஐயங்களையும் இங்கு பதிவிட்டு விடுதல் நலம் என்று எண்ணுகின்றேன்\nஉங்கள் பின்னூட்டம் என்னை இன்னொரு சிறிய கட்டுரை எழுதத் தூண்டுவது உண்மை. அலுவல் காரணமாகச் சிறிது தாமதம் ஏற்படுவதால், ஒன்றிரண்டு விடயங்களை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன். (1) இராமனின் (குரலில் மாரீசனின்) அபயக் குரல் கேட்டும் செல்லாத இலக்குவனிடம் சீதை \"அண்ணன் இறந்த பின் என்னைப் பெண்டாள நினைத்தாயோ\" எனக் கேட்பது வால்மீகி ராமாயணத்தில். ஆரிய மண்ணில் தோன்றிய கதையைக் கம்பன் இயன்றவரை நம் மண்ணுக்கேற்ப மாற்றியதாலும், கம்பனே நம் மூதாதையன் என்பதாலும் அவன் கண்ட களத்திலேயே நிற்பது நமக்கு ஏற்புடையது. கம்பன் காவியத்தில், \" ஒரு நாள் பழகியோரே (குகன் போல்) உயிரைத் தரத் தயாராக இருக்கும் போது, அண்ணனின் நிழலான நீ அவனைக் காக்கச் செல்லாதது நெறிமுறையன்று\" என்ற முறையிலேயே கடுமையாகப் பேசுகிறாள். (2) இராமனின் சுடுசொல் தாங்காது இலக்குவனிடம் தீ மூட்டுமாறு சொல்பவள் சீதையே. மனம் ஒப்பாத இலக்குவன் அண்ணன் இராமனை நோக்க, பார்வையிலேயே அவன் சம்மதம் தருகிறான். 'இராமனே சொன்னான்' என்று நீங்கள் குறித்தவாறு எடுப்பதில் தவறில்லை. தானே சொன்னால் என்ன, சம்மதித்தால் என்ன எல்லாம் ஒன்றுதான். (3) இலக்குவன் விடயத்தில் வால்மீகி சீதையைக் கைவிட்டாலும், கம்பன் கைவிடவில்லை. ஆனால் இராமன் அவ்வளவு பாக்கியசாலி இல்லை. சீதையை மீட்டதும் இராமனிடமிருந்து வரும் சொல்லம்புகளை அப்படியே பதிவு செய்து விட்டான் கம்பன்.\nEdited May 16 by சுப.சோமசுந்தரம்\nநான் வால்மீகி இராமாயணம் நேரடியாக படித்ததில்லை, இவை கேள்வி ஞானத்தில் ஞாபகத்தில் இருந்ததுதான்....இருந்தபோதும் நான் அன்றாடம் வணங்கும் தெய்வங்கள்......\nஏன் கால் பட்டால் என்னவாம்\nதங்களின் மூன்று கருத்துக்களில் இரண்டினை இணைத்து அவற்றையொட்டி ‘எரிதழல்’ எனும் தலைப்பிட்டு ‘தமிழும் நயமும்’ பகுதியில் பதிவிட்டுள்ளேன். அகலிகை தன்வடிவம் எய்தியமை பற்றிய தங்கள் கேள்வியினை / கருத்தினை ஒட்டி நான் எழுத எண்ணியதை இவ்விடமே பதிவிடுகிறேன் :\n' கண்ட கல்மிசைக் காகுத்தன்\nஎனும் கம்பன் வாக்கினால் கல்லான அகலிகை இராமனின் கால் தூசு (கழல் துகள்) பட்டு உயிர் பெற்றாள் என அறிகிறோம். கால் பட்டால் என்ன தவறு என்பது தற்போதைய அளவை (scale). இதனை வைத்துக் கம்பனின் காலத்தை அளக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். சிறிது காலத்திற்கு முன்பு வரை ஒரு ஆணும் பெண்ணும் பாராட்டிக் கை குலுக்குவதே தவறு எனும் பார்வை நம் சமூகத்திலேயே நிலவி வந்த ஒன்று. அகலிகை அறியாமல் (‘அறியாமல்’ என்பது கம்ப ராமாயணத்தில்; வால்மீகி ராமாயணத்தில் அகலிகை அறிந்ததேதான்) கணவனைத் தவிர்த்து வேறு ஆடவனின் (இந்திரனின்) மெய்தீண்டலால் சாபம் பெற்று கல்லாய்ச் சமைந்தாள். மீண்டும் வேறு ஆடவனின்(இராமனின்) மெய்தீண்டலால் உயிர் பெற்றாள் என்பது கம்பனுக்கு இடித்திருக்கலாம் (இதையும் நகைமுரணாய்க் காட்டி இவன் கட்டுரையில் குறித்து விடுவான் என்று பயமாக இருந்திருக்குமோ) இங்கு நான் ‘மெய் தீண்டல்’ என்பதை 'தொடுதல்' என்ற பொருளிலேயே எடுத்தாண்டுள்ளேன்.\n‘மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்\nஎனும் வள்ளுவம் இங்கு குறிக்கத்தக்கது.\nEdited May 29 by சுப.சோமசுந்தரம்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்���ால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஎன்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 195 கோபுரங்கள் இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல. அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா இவை தான் வளர்ச்சி உயர்ச்சி அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12887", "date_download": "2019-09-21T13:36:00Z", "digest": "sha1:X6DXLNUNQB4XDG3BW4UAFUJ4ZKCWOS6E", "length": 3240, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - அருவம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | க��ிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்\nஜெயம் ரவியின் 25வது படம்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2019 |\nசித்தார்த், கேத்ரின் தெரசா நாயக, நாயகியாக நடிக்கும் படம். உடன் சதீஷ், ஆடுகளம் நரேன், காளி வெங்கட், குமரவேல், மயில்சாமி, கருணாகரன், ராஜேந்திரன், கபிர் துகன்சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, போஸ்டர் நந்தகுமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாடல்களை தாமரை, மதன் கார்க்கி எழுத எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். இயக்கம்: சாய் சேகர். த்ரில்லர் + ஹாரர் கலந்த படம் இது.\nஜெயம் ரவியின் 25வது படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2017/01/first-ever-greetings-of-namadhu-kalam.html", "date_download": "2019-09-21T14:03:33Z", "digest": "sha1:KDG5XSMIQOFAM5GFXRXRHZCPKQQHSGYT", "length": 15245, "nlines": 151, "source_domain": "www.namathukalam.com", "title": "தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ‘நமது களம்’ கூறும் முதல் வணக்கம்! - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nHome / தலையங்கம் / வாழ்த்து / Namathu Kalam / தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ‘நமது களம்’ கூறும் முதல் வணக்கம்\nதமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ‘நமது களம்’ கூறும் முதல் வணக்கம்\nநமது களம் ஜனவரி 14, 2017 தலையங்கம், வாழ்த்து, Namathu Kalam\nநேசத் தமிழ் நெஞ்சங்களே, அனைவருக்கும் ‘நமது களம்’ கூறும் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் கூடிய அன்பு வணக்கம்\nஇதுவரை எத்தனையோ இணைய இதழ்களை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால், இப்பொழுது நீங்கள் சுவைத்துக் கொண்டிருப்பது ஒரு பல்லூடக (Multimedia) இதழ். அது என்ன பல்லூடக இதழ் எனக் கேட்கிறீர்களா\nநிறைய எழுத்துப் படைப்புகள், இடையிடையே சில படங்கள் - இதுதான் பத்திரிக்கை என்றாலே நம் நினைவுக்கு வரும். ஆனால், நமது களத்தில், எழுத்தாலான படைப்புகளில் நடுநடுவே விழியங்கள் (videos) எழுந்தாடுவதை நீங்கள் பார்த்து வியக்கலாம். சுவையான சிறுகதைகளுக்கு அசையும் சித்திரங்கள் எழிலூட்டுவதைக் கண்டு களிக்கலாம். அழகிய கவிதைகளின் முடிவில் பாடல்களைக் கேட்டும் மகிழலாம்.\nஇவை மட்டுமல்ல, நையாண்டிச் சித்திரங்கள் (memes), ந��்கல் விழியங்கள் (video memes), புதுமைத் தொடர்கள் என இதுவரை நீங்கள் பார்த்திராத ஒரு படிப்புலகுக்கு உங்களை அழைத்துச் செல்ல மலர்ந்திருக்கிறது இந்தப் புதிய இதழ்\nஅதற்காக, தோற்றத்தில் மட்டும்தான் நாங்கள் புதுமை படைப்போம் என நினைத்து விடாதீர்கள் நண்பர்களே ஆழமான கட்டுரைகள், வீச்சு மிகுந்த கவிதைகள், நயம் மிக்க புனைவுகள், நுட்பமான கருத்துக்கள் எனப் படைப்புகளின் செறிவிலும் உங்களுக்கு விருந்து படைக்கவே நாங்கள் வந்திருக்கிறோம்\nஅதே நேரம், இந்தப் பெரு முயற்சியை நாங்கள் எங்களை மட்டும் நம்பித் தொடங்கவில்லை. நேயர்களான உங்களையும் நம்பியே இதில் இறங்கியிருக்கிறோம். கதை, கவிதை, கட்டுரை, நையாண்டிச் சித்திரம் (meme), பகடிப் படம் (Cartoon), குறும்படம் என எதுவாக இருந்தாலும் நீங்கள் எங்களுக்கு அனுப்பலாம்.\nதேடல் மிகுந்தோருக்கு இது வேட்டைக் களம்\nதேன் விரும்புவோர்க்கு இது மலர்க்களம்\nசமூக ஆர்வலர்களுக்கு இது ஆடுகளம்\nதமிழர்கள் அனைவருக்கும் இனி அமர்க்களம்\nஅதனால்தான் சொல்கிறோம் இது ‘நமது களம்’\nநமது கள வெளியீடுகள் உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேர...\nஉங்கள் தளத்திலும் இந்த மின்னஞ்சல் சேவைப் பெட்டியை இணைக்க\n« முந்தையதுஇதற்கு முந்தைய பழைய இடுகை எதுவும் இல்லை\nஇது பற்றி உங்கள் கருத்து\nதமிழில் கருத்திட விரும்புவோர் அழுத்துங்கள் இங்கே\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்த��ம் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதமிழ் கூறும் நல்லுலகத்துக்கு ‘நமது களம்’ கூறும் மு...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்ன புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/68912-airlines-waive-off-cancellation-fee-advised-to-fly-extra-flights.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-09-21T13:00:49Z", "digest": "sha1:4SYHYHAXPAX4VULENN22STWZZZK4CFVJ", "length": 10247, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்க உத்தரவு..? | Airlines waive off cancellation fee, advised to fly extra flights", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக���கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்க உத்தரவு..\nஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்குவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தா‌ன் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து‌ ஜம்மு காஷ்‌மீர் முழுவதும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேடுதல் பணியும் தீவிரம் அடைந்தது. குறிப்‌பாக சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், பாகிஸ்தான் ஆயுதக் கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்ட நவீன ரக துப்பாக்கிகள், ஸ்னைப்பர்கள், கண்ணிவெடிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையிலும் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் ஸ்ரீநகர் பயணத்திற்கான பயணச்சீட்டு ரத்து உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களை ரத்து செய்வதாக பல்வேறு விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவும் சூழலில், மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளிலும், உணவுப் பொருள்களை வாங்க கடைவீதிகளிலும் பெரும் தவிப்புடன் திரண்டுள்ளனர்.\nஇதனிடையே முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்துப் பேசினார். மேலும், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,‌ மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.\nதிருப்பி அனுப்பப்பட்டார், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்\nபிருத்வி ஷாவுக்கான தண்டனை கடுமையானது: வெ��்சர்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுலாம் நபி ஆசாத் காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீருக்கு இன்று செல்கிறார் ராணுவ தளபதி\nமகனுக்குப் பிறந்த நாள் பரிசு: 2 விமானங்களை வாங்கினாரா சவுதி தொழிலதிபர்\nஉச்சநீதிமன்றம் அனுமதி: ஸ்ரீநகர் புறப்பட்டார் யெச்சூரி\n“ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை” - ராகுல் காந்தி\nகாஷ்மீர் சென்ற ராகுலை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்\nஜம்மு காஷ்மீரில் 190 பள்ளிகள் இன்று திறப்பு\nசிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பின் ஸ்ரீநகரை கலக்கும் 2 பெண் அதிகாரிகள்\nலடாக் எல்லையில் போர் விமானங்களை நிறுத்திய பாகிஸ்தான் \nநாளை மறுநாள் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்\nநாங்குநேரி, விக்ரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21-ல் இடைத்தேர்தல்\nஇடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: திமுக பொதுக்குழு ஒத்தி வைப்பு\nவிஜய் பேச்சை மக்கள் கேட்க வேண்டியதில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பி அனுப்பப்பட்டார், மாலத்தீவு முன்னாள் துணை அதிபர்\nபிருத்வி ஷாவுக்கான தண்டனை கடுமையானது: வெங்சர்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/news/2019-06-12-15-31-26", "date_download": "2019-09-21T13:39:23Z", "digest": "sha1:BNIVWCCX56HWLONIG7PU5HWXMTTUTZZH", "length": 7191, "nlines": 157, "source_domain": "kinniya.net", "title": "வணிகம் - KinniyaNET", "raw_content": "\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\t-- 12 September 2019\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t-- 12 September 2019\nவெள்ளைம��ல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t-- 16 August 2019\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு -- 10 August 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-tamil-3-is-madhu-attempted-for-suicide-really-062238.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:59:12Z", "digest": "sha1:IZIWW6W5SZBH2JWBABNRSZX2WPBWAXXF", "length": 20565, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.. அன்று நடந்ததே வேறு.. மது எவிக்ட் விவகாரத்தில் புதிய டிவிஸ்ட்! | Bigg boss tamil 3: Is Madhu attempted for suicide really - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\n48 min ago யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\n1 hr ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரர��க்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதற்கொலைக்கு முயற்சிக்கவில்லை.. அன்று நடந்ததே வேறு.. மது எவிக்ட் விவகாரத்தில் புதிய டிவிஸ்ட்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை, அவர் தன் கையை அறுத்துக் கொண்டதற்கு காரணமே வேறு என்பது தெரிய வந்துள்ளது.\nடாஸ்க் ஒன்றின் போது மதுமிதா கூறிய கருத்தால், பிக் பாஸ் வீட்டில் அவருக்கும், ஷெரீனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியானது. அதனை உறுதி செய்வது போல், கையில் கட்டுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் மது.\nஆனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக தன் கையை அறுத்துக் கொள்ளவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் சர்ச்சைகள்.. ஓடி ஒளியும் கமல்ஹாசன்\nஹலோ ஆப் டாஸ்கில் மது, ‘வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் போல..கொஞ்சம் கருணை காட்டி தமிழகத்திற்கு மழை வரவழைக்கலாம்' என்று தெரிவித்துள்ளார். அதை கேட்ட கர்நாடகாக்காரரான ஷெரின், ‘இங்க எதுக்கு கர்நாடகா, தமிழ்நாடு பிரச்சனைகளை கொண்டு வருகிறீங்க, இங்க நானும் இருக்கேன்' என சொல்லியிருக்கிறார். தமிழ்ப் பொண்ணு பிரச்சினையைப் போல இதனால் ஷெரீனுக்கும், மதுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஅப்போது இடையில் புகுந்த வனிதா, ‘மது ஓட்டுக்காக இப்படியெல்லாம் செய்வதாகவும், தனக்கு மட்டுமே நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்வதாகவும், அவர் நடிப்பதாகவும்' விமர்சித்துள்ளார். இதனால் ஆவேசமான மது, தனது அக்கறை உண்மை என நிரூபிக்கவே அந்த தவறான வழியைத் தேர்ந்தெடுத்துள்ளார்.\nகத்தியால் கையைக் கீறிக் கொண்ட மது, வெளியில் வழிந்த ரத்தத்தைக் காட்டி, ‘இது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவிற்கு என் உணர்ச்சிகளும் உண்மை' என சினிமாத்தனமாகப் பேசியிருக்கிறார். தான் சொன்ன வார்த்தைகளை உண்மை என நிரூபிப்பதற்காகத் தான் அவர் அப்படி நடந்திருக்கிறாரே ஒழிய, அவர் தற்கொ���ைக்கு முயலவில்லை.\nஇதைத் தான் கமலும், உங்கள் தியாகத்தை அஹிம்சை முறையில் வெளிக்காட்டி இருக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் நீங்கள் செய்தது முட்டாள்தனமா, சாமர்த்தியமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். அதோடு, அவர் கையில் கட்டு போட்டிருந்த பகுதியும் கவனிக்கப்பட வேண்டியது. அவர் தற்கொலைக்கு முயன்றிருந்தால், நிச்சயம் கட்டு வேறு இடத்தில் இருந்திருக்கும்.\nஎனவே, முழுக்க முழுக்க அவர் தன் வாதத்தை நிரூபிக்க வேண்டி செய்த செயல்தான் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி இருக்கிறது. மேலும், இந்த வார நாமினேசன் லிஸ்ட்டில் அவரது பெயரும் இருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. கடைசி இடத்தில் இருந்த அபிக்கு, அடுத்த இடத்தில் தான் மது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி, போட்டியாளர் தன்னைத் தானே இம்சித்துக் கொண்டாலோ அல்லது மற்ற போட்டியாளர்களை உடல்ரீதியாக இம்சித்தாலோ, அவர்கள் உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் படுவார்கள். அதன் அடிப்படையில் தான், தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்ட மது வெளியில் அனுப்பப்பட்டுள்ளார்.\nமது கையை அறுத்துக் கொண்ட சம்பவத்தையோ, அதற்கு முன் நடந்த வாக்குவாதத்தையோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டவில்லை. ஆனால், பிக் பாஸ் 3 எடிட்டிங் குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாக ஃபேஸ்புக்கில் வெளியான ஒரு பதிவு வைரலானது. அதில் தான் மது தன்னைத் தானே கத்தியால் கீறிக் கொள்ளும்படி என்ன நடந்தது என்பது விளக்கப்பட்டுள்ளது.\nஎன்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nடாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\nஒருவருக்கு கோல்டன் டிக்கெட் கிடைக்கப்போகிறது.. ஒருவரின் கனவு கலையப்போகிறது\n கவினால் காயம்.. சேரனிடம் ஆறுதல் தேடும் சாண்டி.. குத்திக்காட்டும் நெட்டிசன்ஸ்\nகவலைப்படாதீங்க சிஷ்யா.. கன்ஃபெஷன் ரூமில் சாண்டிக்கு ஆறுதல் கூறிய பிக்பாஸ்.. குருநாதா வேற லெவல்\nகவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே\nவொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nஒன்னு மட்டும் சொல்றேன்.. என்ன தப்பா நினைச்சிடாதடா.. கவினிடம் எமோஷனலாக உருகும் சாண்டி\nவரலாற்றில் முதல் முறையாக.. ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பல்ப் கொடுத்து காமெடி செய்யும் பிக்பாஸ்\nவலியால் துடித்த சேரன்.. என்னன்னு கூட கேட்காமல் படுத்துக்கொண்டே வேடிக்கை பார்த்த கவின்\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு.. விரைவில் ரசிகர்களுடன் சந்திப்பு\nலாஸ்லியாவுடன் சேர்ந்து சாண்டியை கார்னர் செய்யும் கவின்.. வரிந்துக்கட்டும் தர்ஷன்\nஒத்த செருப்பு சைஸ் 7 ... பார்த்திபனுக்கு ஒரு தேசிய விருது பார்சல்\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2014/mar/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4-856363.html", "date_download": "2019-09-21T13:49:08Z", "digest": "sha1:PNJABTQP2TLJIYL7SVEBX5GMPFERYT4H", "length": 12902, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல்லில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுச் சாவு- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nநாமக்கல்லில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டுச் சாவு\nBy நாமக்கல், | Published on : 11th March 2014 12:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாமக்கல்லிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nநாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் அருகேயுள்ள கொசவம்பாளையத்தைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜெயம்மாள். இவர் ராமாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரியை.\nஇவர்களது இரண்டாவது மகன் மயில்விழிச்செல்வன் (17). நாமக்கல் காவெட்டிப்பட்டியிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 2 கணிதப் பிரிவில் படித்து வந்தார். பள்ளிக்கு அ��ுகே உள்ள வாடகை வீட்டில் மயில்விழிச்செல்வன் பெற்றோருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில், மயில்விழிச்செல்வன் திங்கள்கிழமை பிளஸ் 2 இயற்பியல் பொதுத் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர். தேர்வு முடிந்து பிற்பகல் 1.15 மணிக்கு வீட்டுக்கு வந்த மயில்விழிச்செல்வன், உள்புறமாக தாழிட்டுக் கொண்டு தனது தாயின் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் ஜன்னல் திறக்கப்பட்ட நிலையில் இருந்ததால், வெளியே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி ஊழியர்கள், மாணவர் தூக்கிட்டதை அறிந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஆனால், அதற்குள் மயில்விழிச்செல்வனின் உயிர் பிரிந்துவிட்டது.\nதகவலறிந்த நாமக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், ஆய்வாளர்கள் பாஸ்கரன், முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலைக் கைப்பற்றி வீட்டில் சோதனையிட்டனர். அப்போது மாணவர் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில், நன்றாகப் படிக்க முடியாத காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அதில் எழுதப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ராமமூர்த்தி, ஜெயம்மாள் தம்பதியினர் மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.\nபின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் காவெட்டிப்பட்டி தனியார் பள்ளி மாணவர்களைப் பொருத்தவரையில், மயில்விழிச்செல்வனின் தற்கொலை நிகழ் கல்வியாண்டில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவமாகும்.\nஇதற்கு முன்பு சேலம் மகுடஞ்சாவடியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் மோகன்ராஜ், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இரவு அந்தப் பள்ளி விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல, மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வெங்கடேசன், ஜனவரி 4ஆம் தேதி காலை பள்ளி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nமாணவர் மோகன்ராஜ் இறந்த சம்பவத்தில் அந்தப் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், சக மாண��ர் ஒருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திலும் பள்ளித் தாளாளர், விடுதிக் காப்பாளர், இரு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=3883:-q-q-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-09-21T13:48:33Z", "digest": "sha1:LQRRVTBJNE74R4HTZYA5AI7OBOR6IO7M", "length": 77893, "nlines": 245, "source_domain": "www.geotamil.com", "title": "படித்தோம் சொல்கின்றோம்: \" என்றாவது ஒரு நாள் \" --- ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன். அவுஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக்கதைகள்.", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபடித்தோம் சொல்கின்றோம்: \" என்றாவது ஒரு நாள் \" --- ஹென்றி லோஸன் தமிழில் கீதா மதிவாணன். அவுஸ்திரேலியப் புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக்கதைகள்.\nSunday, 07 May 2017 00:37\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\" புத்தாண்டின் முன்னிரவுப்பொழுது. வறண்ட கோடையின் மத்தியில் வெக்கையானதொரு இரவு. திசையெங்கும் திணறடிக்கும் கும்மிருட்டு.. காய்ந்த ஓடைப்பாதையின் புதர்மூடிய வரப்புகளும் கண்ணுக்குத்தென்படாத காரிருள். வானைக் கருமேகமெதுவும் சூழ்ந்திருக்கவில்லை. வறண்ட நிலத்தின் புழுதிப்படலமும் தொலைதூரத்தில் எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையுமே அந்த இரவின் இருளைக்கனக்கச்செய்திருந்தன.\" இவ்வாறு ஆரம்பிக்கிறது ஹென்றி லோசனின் ஒற்றைச்சக்கர வண்டி என்ற சிறுகதை.\nயார் இந்த ஹென்றி லோசன்... அவுஸ்திரேலியாவின் மகத்தான சிறுகதையாசிரியர் எனக்கொண்டாடப்படும் பிரபல கவிஞரும் எழுத்தாளருமான ஹென்றி ஹெட்ஸ்பார்க் லோசன் 1867 ஆம் ஆண்டில் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் க்ரென்ஃபெல் பிரதேசத்தில் ஒரு தங்கச்சுரங்க வயற்பகுதியில் பிறந்தவர். இந்தத்தேசத்திற்கு நாம் சூட்டியபெயர்கள்: கங்காரு தேசம், கடல் சூழ்ந்த கண்டம், புல்வெளிதேசம். கைதிகள் கண்ட கண்டம். இங்கு தங்க வயல்களும் இருந்திருக்கின்றன. மனிதன் மண்ணை அகழ்ந்தான், மரங்களை வெட்டினான். இயற்கையை அழித்தான். ஜீவராசிகளையும் கொன்றான். மண்ணிலிருந்த தங்கத்தையும், வைரத்தையும் உலோகங்களையும் சுரண்டி எடுத்தான்.\n என்பதை அதன் எதிர்பாராத சீற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளிலிருந்தே பார்க்கின்றோம்.\n\" கோடையில் ஒருநாள் மழைவரலாம்\" என்று கவிஞர்கள் பாடலாம். ஆனால், கவிஞராகவும் வாழ்ந்திருக்கும் ஹென்றி லோசன், ஒரு கோடைகாலத்தை கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாகவே வர்ணித்திருப்பதையே தொடக்கத்தில் சொன்னேன்.\n150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில் பிறந்து, 95 வருடங்களுக்கு முன்னர் மறைந்துவிட்ட ஒரு இலக்கியமேதை எழுதியிருக்கும் சிறுகதைகளை எமக்குத் தமிழில் தந்திருப்பவர், ஹென்றிலோசன் பிறந்த அதே நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் லிவர்ஃபூல் நகரத்திலிருக்கும் கீதா மதிவாணன். தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா, திருச்சியில் பத்தாம் வகுப்புவரையில் தமிழ் வழிக்கல்வி முறையில் படித்தவர். பின்னர் மின்னணு மற்றும் தொடர்பியல் பட்டயப்படிப்பை முடித்தவர். தாய்மொழி தமிழுடன் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர். இயற்கையின் மீதும் பறவைகள் மீதும் எப்போதும் ஆர்வம்கொண்டவர். அத்துடன் சிறந்த ஒளிப்படக்கலைஞர். பறவைகளை படம் எடுத்து, அவற்றினைப்பற்றிய நுண்மையான தகவல்களையும் திரட்டி, தொடர்ச்சியாக எழுதிவருபவர். அவுஸ்திரேலியாவில் வாழும் தனித்துவ குணங்கள் கொண்ட அதிசய விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய தொடரை எழுதிக்கொண்டிருப்பவர். அதனை கலைக்களஞ்சியமாகவே வெளியிடும் தீராத ���ாகத்துடன் இயங்கும் கீதா மதிவாணன், கீதமஞ்சரி என்ற வலைத்தளத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள், இலக்கியப் பகிர்வுகள், புகைப்படங்கள் என்று பலவற்றையும் பகிர்ந்துவருகின்றார். இயற்கையையும் பறவைகள் மற்றும் உயிரினங்களையும் ஆழ்ந்து நேசிக்கும் கீதா மதிவாணன், அவரைப்போன்றே இந்த மண்ணையும், இங்கு வாழ்ந்த ஆதிக்குடி மக்களையும், புதர்க்காடுகளில், கோடையில் வாடிய காடுறை மனிதர்களையும் நேசித்த ஹென்றி லோசனின் கதைகளை தெரிவுசெய்து அழகிய மொழிபெயர்ப்பில் தமிழுக்குத்தந்திருப்பது வியப்பானது.\nஇந்த நாட்டில் எம்மிடம் அறிமுகமாகியிருக்கும் Bush Walk, Barbecue என்பன ஒரு கலாச்சாரமாகவே மாறியிருக்கும் வாழ்க்கைக்கோலத்தில் நாமெல்லாம் புள்ளிகளாகிவிட்டோம். கோடைகாலத்தில் இந்தக்கலாசாரக்கோலம் அதி உச்சத்திலிருக்கும்.\nஇந்தப் புல்வெளிதேசத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் நகரங்கள் வடிவமைக்கும்பொழுது, வீதிப்போக்குவரத்து, கட்டிடங்கள், குடியிருப்புகள், பாடசாலைகள், விளையாட்டு மைதானங்கள் பற்றி மாத்திரம் அக்கறை செலுத்தமாட்டார்கள்.\nமக்கள் நடந்து திரிவதற்கும் ஏற்ற புதர்க்காட்டு வழித்தடங்களையும், திறந்த வெளிப்பூங்காக்களையும் அமைப்பார்கள். மரங்களை வெட்டுவதற்கும் அரசின் அனுமதி வேண்டும்.\nஇத்தகைய மாற்றங்களை இந்த நாட்டில் முன்னர் வாழ்ந்த காடுறை மாந்தர்களிடமிருந்தே பெற்றிருக்கின்றோம்.\nகோடை வெக்கையிலும் மழைக்கால குளிரிலும் மந்தையோட்டிகளாகவும், வேட்டைக்காரர்களாகவும், வாழ்ந்திருக்கும் காடுறை மனிதர்களுக்கும் குடும்பங்கள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள், இழப்புகள், நோய்கள் இன்ப துன்பங்கள், இருந்திருக்கின்றன என்பதை சித்திரிப்பனவே ஹென்றி லோசனின் கதைகள்.\nஹென்றி லோசனின் வாழ்க்கையும் காடுறை மாந்தர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடத்தக்கதே. என்ன வித்தியாசம் இவர் படித்திருக்கிறார். எழுத்தாளராகியிருக்கிறார்.\nபடித்திருந்தால் சரி, ஆனால், எழுத்தாளராகவும் அவர் வாழ்ந்திருப்பதுதான் அவரைப்பொறுத்தவரையில் பெரிய சோகம்..\nஅவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது ஏற்பட்ட நோய்த்தொற்றினால் படிப்படியாக செவிப்புலன் குறைந்து பதினான்கு வயதில் முற்றாக கேட்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார். அதனால் பலரதும் கேலிக்கும் ஏளனத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.\nஇளம் வயதிலேயே இவரது பெற்றோரும் பிரிந்துவிடுகின்றனர். தந்தையுடன் இணைந்து தச்சு வேலைகளுக்கும் கட்டிடத்தொழிலில் கூலிவேலைக்கும் சென்றிருக்கிறார். அக்காலத்தில் ஓடிய புகைவண்டிகளின் பெட்டிகளுக்கு பெயின்ற் பூசும் வேலைகள் செய்துகொண்டே இரவுப்பாடசாலைக்குச்சென்று படித்திருக்கிறார்.\nதமது 20 வயதில் முதலாவது கவிதையை ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார். இவரது காடுறை மனிதர்கள் தொடர்பான படைப்பாற்றலை பெருமைப்படுத்தும் வகையில் சிட்னியில் இவரின் வெண்கலச்சிலை ஒன்று முதுகுச்சுமையுடன் கூடிய ஒரு காடுறை மனிதன் ஒருவனுடனும் ஒரு நாயுடனும் நிறுவப்பட்டிருக்கிறது. 1949 ஆண்டில் அவுஸ்திரேலியா அரசு அவருக்கு நினைவு முத்திரையும் வெளியிட்டது. 1966 இல் அச்சடிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின்பத்து வெள்ளிகள் நாணயத்தாளில் அவருடைய படம் பதிவுசெய்யப்பட்டது.\nஅவருடைய படைப்புகள் பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. வருடந்தோறும் அவர் பிறந்த ஊரில் பிறந்த மாதமான ஜூன் மாதத்தில் ஹென்றி லோசன் திருவிழா நடைபெற்றுவருகிறது.\nஅவர் வளர்ந்த குல்காங் என்ற ஊரில் அருங்காட்சியகமும் நிறுவப்பட்டுள்ளது.\n மகத்தான மனிதர் ஒருவர் வாழும் காலத்தில் கௌரவிக்கப்படாமல் மறைந்தபின்னர் நினைவுகூரலுடன் கொண்டாடப்படும் நிலைதான் நித்தியமாகியிருக்கிறது.\nமகாகவி பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் மட்டுமல்ல பல மகோன்னதமான மனிதர்களுக்கும் அதுதான் நடந்தது.\nவாழ்வின் தரிசனங்களே ஒரு படைப்பாளியின் எழுத்துக்கு மூலப்பொருள். காடுறை மாந்தர்களுடன் வாழ்ந்திருப்பதனால், அவரால் யதார்த்தம் குன்றாமல் அவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரிக்க முடிந்திருக்கிறது.\nமுன்னொரு காலத்தில் சுரங்கக்குழிக்குள் அதிர்ஷ்டம் தேடியவர்களின் கதைகள் என்றே இக்கதைகளை மொழிபெயர்த்த கீதா மதிவாணன் வர்ணிக்கிறார்.\nஹென்றி லோசனின் பாத்திரங்கள் வழக்கமாக நாம் சமகாலத்தில் படிக்கும் மாந்தர்கள் அல்ல. ஆட்டுரோமம் கத்தரிப்பவர்கள், மந்தையோட்டிகள் , குதிரை லாயம் பராமரிப்பவர்கள், வழிப்போக்கர்கள், சுரங்கத்தொழிலாளிகள், கோழி, செம்மறியாடு மேய்ப்பவர்கள், மதுபானக்கொட்டகையில் மது விற்கும் மாதுக்கள். இவர்களின் அன்றைய வாழ்வை பேசுகின்றன இக்கதைகள். அதனால் அவரது பார்வையில் புதிய உலகத்திற்கு அதாவது நாம் என்றைக்கும் பார்த்திராத, நாம் கடந்து வந்துவிட்ட ஓர் உலகத்திற்கு எம்மை அழைத்துச்செல்கிறார் கீதா மதிவாணன்.\n\" மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் கருத்தால் மாறுபடுவது உலகெங்கும் இயல்புதானே...\" என்று 150 வருடங்களுக்கு முன்பே ஒரு சிறுகதையில் - ஹென்றி லோசன் என்ன தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.\nஇத்தொகுப்பின் முதலாவது கதை மந்தையோட்டியின் மனைவி.\nமரக்கம்பங்களாலும் பலகைகளாலும் மரவுரிகளாலும் கட்டப்பட்டிருந்த அந்த காடுறை வீட்டிற்குள் ஒரு நச்சுப்பாம்பு நுழைந்துவிடுகிறது. பிள்ளைகளை அதனிடமிருந்து காப்பாற்ற ஒரு தாய் நடத்தும் போராட்டம்தான் கதை. அந்தப்பாம்பு ஒரு விறகுக்குவியலுக்குள் மறைந்திருக்கிறது.\nமந்தையோட்டச்சென்ற கணவன் எப்பொழுது திரும்பிவருவான் என்பதும் தெரியாது. அவன் அப்படித்தான் முன்பும் பலதடவை வீட்டை விட்டுச்சென்றால் எப்பொழுது வருவான் என்பது தெரியாமல் தனது பிள்ளைகளுக்கு வேளாவேளைக்கு உணவும் கொடுத்து பராமரித்து வருகிறாள். ஆண் துணையின்றி குடும்பப்பாரம் சுமக்கிறாள்.\nஇச்சிறுகதை முழுவதும் அவளது மனப்போராட்டம்தான் அவள்மீது எமக்கு அனுதாபத்தை வரவழைக்கிறது.\nஇரவு பூராவும் விழித்திருந்து இறுதியில் ஒருவாறு அந்த நச்சுப்பாம்பை அடித்துகொன்று தீ மூட்டி பொசுக்கிவிடுகிறாள்.\nகுழந்தைகள் மறுபடியும் தூங்க ஆரம்பிக்கின்றன. மூத்த மகன் மாத்திரம் எரியும் தீயைப்பார்த்துக்கொண்டிருக்கின்றான். தாயைப்பார்க்கின்றான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடுகிறது.\nதாயின் கழுத்தை கட்டி அணைத்தவாறு, அவன் சொல்கிறான்,\" அம்மா, நான் ஒருபோதும் மந்தையோட்டியாகப்போகமாட்டேன். அப்படிப்போனால், என்னை விளாசித்தள்ளு\"\nஆனால், ஹென்றி லோசன் கதையின் இறுதியில் இயற்கையினூடாக நம்பிக்கை ஒளிபாய்ச்சுகிறார். எப்படி...\nஅவள் அவனைத் தன் தொய்ந்த மார்போடு அணைத்துக்கொண்டு முத்தமிட்டாள். அவர்கள் அவ்வாறே நெடுநேரம் அமர்ந்திருந்தார்கள். காட்டை துளைத்தபடி சூரியக்கதிர்கள் ஒளிவீச ஆரம்பித்திருந்தன.\nஇந்தத்தொகுப்பில் மொத்தம் 22 கதைகள் இருக்கின்றன.\nஅவற்றையெல்லாம் தனித்தனியாக வாசித்துப்பெற்ற முழு அனுபவத்தையும் ந���ன் சொல்வதைவிட நீங்கள் வாசித்துப்பெற்றுக்கொள்வதுதான் சாலச்சிறந்தது.\nஇதில் இடம்பெற்றுள்ள பணயம் என்ற கதை மிகவும் சுவாரஸ்யமானது.\nஅது ஒரு மதுபான கொட்டகை. 150 வருடங்களுக்கு முன்னர் அது எப்படி இருந்திருக்கும்.... முன்பு நாம் பார்த்த கௌபோய் படங்களை நினைத்துப்பாருங்கள்.\nநான்குபேர்தான் அந்த மதுபானக் கொட்டகையில் அப்போது இருக்கின்றனர்.\nஒருத்தி மது விற்பவள். சம்பளத்துக்கு வேலை செய்கிறாள். ஒருவன் நல்ல வெறியில் ஒரு நீளிருக்கை சோபாவில் ஆழ்ந்த உறக்கம். மற்றும் இரண்டுபேர் - ஆட்டு ரோமம் கத்தரிப்பவர்கள் -ஒரு மேசையில் அமர்ந்து சீட்டு விளையாடுகிறார்கள். ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவனின் அருகில் ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கிறது.\nஅந்தப்பெண், ஒரு நாவலைப்படித்துக்கொண்டிருக்கிறாள். ஜிம் என்பவனும் பீல் என்பவனும் சீட்டாடுகின்றனர். பில் என்பவன் தோற்றுவிடுகிறான். பில் எழுந்து செல்ல முனையும்போது, மீண்டும் சீட்டாட அழைக்கின்றான் ஜிம்.\nபில்லிடம் வைத்து விளையாடுவதற்கு எதுவும் இல்லை. அருகில் படுத்திருக்கும் நாயைப்பார்க்கிறான். ஜிம்முக்கும் அந்த நாயில் ஒரு கண். நாயை பணயமாக வைத்து சீட்டு ஆடுகிறார்கள்.\nபாண்டவர்களும் கௌரவர்களும் பெண்ணரசியான பாஞ்சாலியையே பணயமாக வைத்து சூதாடியிருக்கும்போது இந்தக் காடுறை மனிதர்கள் ஒரு நாயை பணயம் வைத்துவிளையாட முடியாதா...\nஅந்த நாயையும் வெற்றிகொண்ட ஜிம், நாயுடன் புறப்பட்டுவிடுகிறான். தோல்வியுற்ற பில்லின் மீது பரிதாபப்பட்ட அந்த மதுக்கொட்டகைப்பெண் தனது கணக்கில் ஒரு குவளை மதுவைக்கொடுத்து அனுப்பிவிடுகிறாள்.\nநீளிருக்கை சோபாவில் போதை மயக்கத்திலிருந்தவன் எழுந்து தனது நாயைத்தேடுகின்றான். அந்தப்பெண்ணிடம் கேட்டு நச்சரிக்கின்றான்.\nஅது யாருடைய நாய் என்பது அவளுக்கும் அதுவரையில் தெரியாது.\nஇப்போது அந்த போதை மயக்கத்திலிருந்தவனுக்கும், மதுக்கொட்டகை பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. தான் போதை உறக்கத்திலிருந்தவேளையில் அவனது நாயை அவள்தான் கவனித்திருக்கவேண்டும் என்பது அவன் வாதம். ஆனால், அவளோ ஒரு சுவாரஸ்யமான நாவல் படிப்பதில் மூழ்கியிருந்தவள்.\nநாயை இழந்தவன், மீண்டும் குடிக்கிறான். கத்துகிறான், முனகினான், திட்டினான். பின்னர் எழுந்து நடந்தான்.\nஇதிலும் ஹென்றி ��ோசன் இத்துடன் கதையை நிறுத்தவில்லை.\n\" இந்தக்கதையை என்னிடம் சொன்னவர் எவருக்கும், பணயமாய் வைத்து விளையாடப்பட்ட நாய் உண்மையில் எவருக்குச்சொந்தமானது என்பது உறுதியாய்த்தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை என்பதால் அதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.\" என்று முடிக்கிறார்.\nவாசகரின் சிந்தனையில் ஊடுருவுவதுதான் ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளியின் கெட்டித்தனம். அங்குதான் அவரது வெற்றி தங்கியிருக்கிறது.\nபணயம் --- இன்றைய நவீன உலகிலும் எவ்வளவு அர்த்தம் பொதிந்த சொல் பாருங்கள். மகா பாரதத்திலிருந்து உலகெங்கும் நடந்த போர் அனர்த்தங்களிலும், ஏன்... இலங்கையில் நீடித்த போரிலும் இன்று சிரியாவிலும் மற்றும் சில நாடுகளிலும் நடக்கும் போர்களிலும் யார் பணயம் என்பது தெரியும்தானே...\nஹென்றி லோசனின் கதைகள் 150 வருடங்களுக்கு முந்தியதாய் இருந்த போதிலும் சமகாலத்திற்கும் பொருத்தமான செய்திகளைத்தான் தருகின்றன.\nஅதனால், அவரது சர்வதேசியப்பார்வை அவரது ஒவ்வொரு கதையிலும் விரவிக்கிடக்கிறது. அதனால் அவர் தொடர்ச்சியாக அவுஸ்திரேலிய இலக்கியத்தில் கொண்டாடப்பட்டுவருகிறார்.\nகீதா மதிவாணன், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது சொல்லுக்கு சொல் மொழிபெயர்க்காமல் தமிழ் மரபார்ந்து மொழிமாற்றம் செய்து வெற்றி கண்டுள்ளார். அதனால், மொழிபெயர்ப்புக்கதைகள் என்ற உணர்விலிருந்து தூரவிலகி நின்று கதைகள் என்ற நிலையிலிருந்து ஆர்வமுடன் தரிசிக்கின்றோம்.\nவெளிநாடுகளில் வாழும் ஈழத்து இலக்கியவாதிகள், தாயக நினைவுகளுடன் இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்திலிருந்து இந்த நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்திருக்கும் கீதா மதிவாணன், எமது தமிழ் இலக்கிய உலகிற்கு, அவுஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களை அவர்கள் வாழ்ந்த மண்ணின் வாசனையை , 230 வருடகால வரலாற்றைக்கொண்டிருக்கும் இந்தக்கண்டத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காடுறை மனிதர்களின் வாழ்க்கைக்கோலத்தை உயிர்ப்புடன் தந்திருப்பதானது விதந்து பாராட்டத்தக்க இலக்கியப்பணி மட்டுமல்ல, எம் அனைவருக்கும் முன்மாதிரியான எழுத்துப்பணியுமாகும்.\nநூலில் இடம்பெற்றிருக்கும் என்றாவது ஒரு நாள் என்ற கதையே நூலின் பெயராகவும் அமைந்திருப்பதும் சிறப்பு,\nஒவ்வொருவர் வாழ்விலும், \" என���றாவது ஒரு நாள்...\" என்ற உணர்வு ஆழ்ந்த அடி மனதில் இருந்துகொண்டே இருக்கும். வாழ்வில் தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் வரும்போதெல்லாம், சரி போகட்டும், என்றாவது ஒருநாள் நல்ல காலம் பிறக்கும், என்றாவது ஒருநாள் எல்லாம் சரியாகிவிடும், என்றாவது ஒருநாள் விடிவு பிறக்கும் என்ற சிந்தனை கருக்கொண்டவாறுதான் இருக்கும்.\nநம்பிக்கைதானே வாழ்க்கை. அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதே இந்த \" என்றாவது ஒரு நாள்\" என்ற சொற்பதம்தான். கீதா மதிவாணனுக்கும் இந்த மொழிபெயர்ப்புத்துறையின் மீதான அவருடைய ஆழ்ந்த நேசிப்பு குறித்த மற்றவர்களின் வரவேற்பும் அங்கீகாரமும் என்றாவது ஒருநாள் கிடைக்கும் என நம்புவோமாக.\nஎமக்கு இந்த நாட்டில் கிடைத்துள்ள சிறந்த இலக்கிய மொழிபெயர்ப்பாளராக அவரை நாம் வரவேற்று கொண்டாடுவோம். அதன் மூலம் ஹென்றி லோசனையும் நினைவில் நிறுத்துவோம்.\nகீதா மதிவாணனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n( குறிப்பு: கடந்த 6 ஆம் திகதி (06-05-2017) மெல்பனில் நடைபெற்ற அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் இடம்பெற்ற வாசிப்பு அனுபவப்பகிர்வு அரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை.)\nகட்டடக்கலை / நகர அமைப்பு\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nகாலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு\nமாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஐந்தாவது ஆண்டு விழா\nந.மயூரரூபனின் ‘புனைவின் நிழல்’ குறித்து… படைப்பு – படைப்பாளி – வாசகனாதிய தளங்களில் கிளர்த்தும் வினாக்களும் விடைகளும்\n49 ஆவது இலக்கியச் சந்திப்பு – வன்னி (கிளிநொச்சி)\nதெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையும், பதிவுகள் பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து நடாத்தும் தேசியக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் (நாள்: 25.09.2019)\nபதிவுகளில் அன்று: Barack Obama: எல்லாம் ‘அவர்கள்’ செயல்\nகானல் காட்டில் கவிதையும் கவிகளும்\nபெண் கொலை – ஆணாதிக்கத்தின் உச்சம்\nசுயம்புவாக எழுந்த பெண்ணியமும் அதற்கான பின்புலமும்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித���ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்ப��ங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல���லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download ��ணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/once-modi-stepped-isro-centre-i-think-it-became-bad-luck-scientists-says-kumaraswamy", "date_download": "2019-09-21T14:31:43Z", "digest": "sha1:U3EKBZO5VLUMXAQDJ2HX25NN5O77M4HF", "length": 22272, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "அவர் வந்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டம்! மோடியை தாக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅவர் வந்த நேரம் விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டம் மோடியை தாக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர்...\nநிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி சந்திரயான் 2 தனது பயணத்தை தொடர்ந்தது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் நிலவில் களம் இறங்கும் என எதிர்பார்த்த நேரத்தில், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீ. தொலைவில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் இறங்கும்போது இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது.\nசந்திரயான் 2 நிலவில் இறங்குவதை பார்க்க பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு மையத்துக்கு வந்து இருந்தார். சந்திரயான் 2 பின்னடைவை சந்தித்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி பேசினார். மேலும் கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோவின் தலைவர் சிவனுக்கு கட்டிபிடித்து ஆறுதல் கூறினார்.\nகர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தன��யார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், சந்திரயான் 2 மிஷன் பின்னடைவுக்கு மோடிதான் காரணம் என்பதுபோல் கூறியுள்ளார். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிட்டரில், மைசூரில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியது: பிரதமர் பெங்களூரு வந்தார். தானே சந்திரயானை நிலவில் இறக்குவதாக தகவல் தெரிவித்தார். சந்திரயான் 2-க்கா விஞ்ஞானிகள் 10 முதல் 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்தனர். அவர் வெறும் விளம்பரத்துக்காக அங்கு வந்தார். அவர் (மோடி) இஸ்ரோ மையத்தில் காலடி வைத்தவுடன், விஞ்ஞானிகளுக்கு துரதிர்ஷ்டமாக மாறியது என நினைக்கிறேன். என அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPrev Articleஇந்த ராசிக்கெல்லாம் பண வரவு நிச்சயமா இருக்கும்\nNext Article கவினை பளார் என்று அறைந்த நண்பர்: அதிர்ச்சியில் உறைந்த ஹவுஸ்மேட்ஸ் \nமுடிந்தது விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம்\nமோடி இந்தியாவின் தந்தை - ராஜேந்திர பாலாஜி\nநாளை நிலவில் இருள் சூழ்ந்து விடும் கடைசி கட்ட முயற்சியில் இஸ்ரோ…\nஓட்டுக்காக மூத்த அரசியல்வாதி இப்படி தவறா பேசலாமா\nமோடி அமெரிக்க பயணம் - வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ…\n'எங்களோடு நின்றதற்கு நன்றி' இஸ்ரோவின் உணர்ச்சிபூர்வமான…\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nஅக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் - கொளுத்திப்போடும் பொன்னார்\nகோவையில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மாயம்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபண முதலீடு எந்த ராசிக்கெல்லாம் ஆதாயம் தரும்\nமுஹர்ரம் பிறந்தால் அமைதி பிறக்கிறது எனக் கொண்டாடுவோம்\nவேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் பெரிய தேர் பவனி\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\nமனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nகாதலியை நண்பர்களுடன் சேர்ந்து நாசமாக்கிய காதலன் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள் பொள்ளாச்சியை மிஞ்சும் தூத்துக்குடி இளைஞர்கள்\nஎன் அண்ணன் இறந்துட்டாரு உனக்கு 2-வது கல்யாணம் கேக்குதா அண்ணியை ஓட ஓட வெட்டி கொலை செய்த இளைஞர்\nகணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nநக்கலாக கேள்வி கேட்ட கமல் பதில் சொல்ல யோசித்த கவின்\nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nடிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்\nதிங்களன்று பள்ளி, கல்லூரி விடுமுறையா நாளை துவங்கி தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்\n'பைனலுக்கு சென்ற முகின்' : பிக் பாஸ் புரொமோவில் வெளியான உண்மை\nகூகுள் க்ரோம் பயன்படுத்தறீங்க... அப்ப இந்த அசத்தலான விஷயங்களை எல்லாம் அனுபவிங்க\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஃபேஸ்புக்\nமீண்டும் கலக்க வருகிறது ட்.வி.எஸ் ஸ்கூட்டி பெப்.. இம்முறை புதிய வடிவில்.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nதோல்விக்கு மன்னிப்பு.. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வினேஷ் போகட் பேட்டி..\nகோலியிடம் சரணடைந்த தென்னாபிரிக்கா.. இந்தியா அபார வெற்றி..\nகோவத்தில் ஸ்டெம்பை உடைத்த விராட் கோலி\nமணமகன் செய்த சாகசத்தால் குப்புற விழுந்த மணமகள்: வைரல் வீடியோ\nஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் செகண்ட் ஹாண்ட் கார் வாங்கியது ஏன்\n திவ்ய தேசங்களுக்கு அழைத்து செல்கிறது ஐஆர்சிடிசி \nபங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...\nகேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்\nமதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா\nபருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி\n பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியது அம்பலமானது\nமுருங்கையில் இத்தனை விஷயங்களா... அந்த விஷயத்துக்கு மட்டும்னு நினைச்சு ஒதுக்காதீங்க...\nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nமுட்டைக் கலக்கி சாப்பிட்டால் புற்றுநோய் வருமாம்\nதொப்பையை உருவாக்கும் வைட்டமின் சி குறைபாடு\nஃப்ரெஞ்ச் ஃப்ரை, சிப்ஸ் மட்டும் சாப்பிட்ட சிறுவனின் பார்வை பறிபோன பரிதாபம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nமருத்துவத் துறையில் சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30 \nஇறந்தவரின் சடலம் ஒவ்வொரு முப்பது நிமிடத்துக்கு ஒருமுறை தானாக நகர்ந்த அதிசயம்: உறைய வைக்கும் உண்மை\nகாந்தியின் கனவை நிறைவேற்ற 5 ஆண்டுகளாக போராடுகிறோம்- பிரதமர் மோடி\nவிக்கிரவாண்டியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி\nஇடைத்தேர்தல் அறிவிப்பு வந்த அடுத்த நொடியே அறிவாலயம் ஓடிய அழகிரி\nபாஜக மிரட்டலுக்கு மொத்தமாக சரண்டரான மு.க.ஸ்டாலின்... பதற வைக்கும் பகீர் பின்னணி..\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/222910-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?tab=comments", "date_download": "2019-09-21T14:03:00Z", "digest": "sha1:ETF4YCJPXITZROWBU4IV3BLRVGL43CAL", "length": 22164, "nlines": 331, "source_domain": "yarl.com", "title": "வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் - நூற்றோட்டம் - கருத்துக்களம்", "raw_content": "\nஇன்று கரு பழனியப்பன் பேச்சு கேட்டேன்.\nவாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் என்பது குறித்தது.\nகேரள நடிகர் மம்முட்டி சிறந்த எழுத்தாளர் கூட. அவர் ஒரு கார் வாங்கினார்.\nகேரளாவில் இருந்து காரை இரவோடிரவாக ஓடி சென்னைக்கு அரக்க பரக்க படத்தில் நடிக்க ஓடிவந்தால், அவர் நடிக்கும் படத்தின் இயக்குனர் செல்வமணி மிகவும் மெதுவாக செட்டுக்கு வருகிறார்.\nஅவரிடம் புறுபுறக்கிறார் மம்முட்டி. அட, நீங்களா ஓடு ரீங்க. டிரைவர் தானே. ரிலாக்ஸ் பண்ணி தூங்கி வர வேண்டியது தானே என்கிறார் இயக்குனர். அடப்போய்யா .... டிரைவர் ஓடவா 60 லட்ச்சத்துக்கு காரை வாங்கினேன் என்கிறார்.\nஅப்ப என்ன புறுபுறுப்பு.... நீங்க தான் ஓடுனீர்கள் என்றால், என்ஜோய் பண்ணி ஓட வேண்டியது தானே என்கிறார் டைரக்டர்.\nஅந்த மம்முட்டி திரும்பி போகிறார், ஊருக்கு. போற வழில இருட்டில ஒரு மெல்லிய உருவம் காரை மறிக்க கையை காட்டுது.\nசொல்லப் பட்ட அறிவுரைகளின் படி நிறுத்தாமல் போகிறார் மம்முட்டி. ஆனால் மனசு கேட்கவில்லை. 3/4 கிலோ மீட்டர் போனவர், காரை திருப்பிக் கொண்டு வருகிறார். கிழவர் இன்னும் நிக்கிறார். பதைபதைப்புடன்.\nஎன்னையா விஷயம் என்கிறார் மம்முட்டி. இல்லை, மருமக பிரசவ வலில துடிச்சுக்கிட்டு இருக்கிறாயா, ஆசுபத்திரிக்கு போகணும், அதுதான் வண்டி கிடைக்குமா என்று பார்க்கிறேன் என்கிறார்.\nஅவரது வீட்டுக்கு போய், மருமகளை கூட்டிக் கொண்டு வைத்திய சாலை செல்கின்றனர்.\nபதட்டத்தில் இருந்த யாருமே மம்முட்டியை கண்டு கொள்ள வில்லை.\nபோகலாம் என்று திரும்பி காருக்கு வருகிறார் மம்முட்டி. பொழுதும் விடிந்து விடுகிறது.\nமம்முட்டி கையை பிடித்து, போகும் போது டீ சாப்பிடு தம்பி என்று கையில் பணத்தினை வைக்கிறார். வேணாம் என்று சொல்ல நினைத்தவர். கையில் பார்த்தால், கிழிந்த இரண்டு ரூபா நோட்டு.\nசரிங்க அய்யா என்று தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத அந்த கிழவரிடம் விடை பெறுகிறார் மம்முட்டி.\nநான்கு முறை தேசிய விருது வாங்கிய எனக்கு, அந்த இரண்டு ரூபாவே மிக, மிக சிறந்த விருதாக படுகின்றது, அதை இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் என எழுதுகிறார் மம்முட்டி.\nநல்ல மனிதர்களிடம் இருக்கும் மனசாட்சி அவர்களை தவறு செய்ய விடாமல் வழி நடத்துகின்றது. வாழ்த்துக்கள் மம்முட்டி ......\nநல்ல மனிதர்களிடம் இருக்கும் மனசாட்சி அவர்களை தவறு செய்ய விடாமல் வழி நடத்துகின்றது. வாழ்த்துக்கள் மம்முட்டி ......\nகிழிந்த நோட்டு, டீ கடை கராரே எடுக்க மாட்டார்.\nஅதனை செய்த உதவிக்காக கொடுத்து உதவியினை கொச்சைப்படுத்தாமல், போகும்போது டீ குடி தம்பி, என்று தன்னால் முடிந்த உபகாரம் செய்த பெரியவரின் கண்ணியமும், அதை ஏற்றுக் கொண்ட மம்முட்டியின் பெருந்தன்மையும் தான் உண்மையில் பாராட்டுக் குரியது.\nமம்முட்டியை திரையில் பார்க்கும் முகத்தில் அவருடைய உள்ளம் வெள்ளை என்று தெரியும். பந்தா இல்லாமல் எத்தனை பிரபலங்கள் இவரைப் போன்று இருப்பார்கள் மிகவும் குறைவு என்றுதான் நினைக்கின்றேன்.\nதலைப்பின் உட்பொருளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு அனுபவம் பகிர்வு மனித நேயத்தை ஆழமாகக் காட்டுகிறது.\nதலைப்பின் உட்பொருளுக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் ஒரு அனுபவம் பகிர்வு மனித நேயத்தை ஆழமாகக் காட்டுகிறது.\nமம்முட்டி எழுதியதை வாசிக்கும் போது அவரின் மறுபுறமும், அத்துடன் நாமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது உதவவேண்டும் என்ற எண்ணம் மனதில் வருகிறதே. அதுதான் மனித(மு)ம் பூரணம் அடையும் உணர்வு.\nசுயநலம் தானே குற்றங்களின் பிறப்பிடம்.\nமம்முட்டி அவர்கள் பற்றிய, அவரது வரலாற்றின் இந்தப் புள்ளியானது.... என்னிடம் உள்ள மனிதத்தை சிறிது புடம்போட உதவியது.\nநல்லதொரு பகிர்வு - 'நல்ல எழுத்துக்களை' வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.\n\" வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் \" அருமையான சொற்தொடர்\nநின்று போன வாசிப்பு பழக்கத்தை இன்றுடன் மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்பதை தலையங்கம் நினைவு படுத்துகின்றது .\n\" வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் \" அருமையான சொற்தொடர்\nஎங்கட ஊர் வாசிகசாலை/சனசமூக நிலையத்தில் நீண்டகாலமாக எழுதி இருந்தது.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇதில் அதிக சோகம் என்னவென்றால் வதைக்கப்பட்ட பின் இறந்து விட்டதாக நினைத்து அவர்கள் போய்விட பிள்ளை மெதுவாக நகர்ந்து கட்டிலுக்கு கீழே ஒழிந்து விட்டது தாய் வீட்டுக்குள் வந்த போதும் உயருடன் இருந்த பிள்ளை அவர்கள் தான் நிற்கிறார்கள் என நினைத்து குரல் கொடுக்கவில்லை சிறிது நேரத்துக்குப்பின் பிள்ளையை காணாது தாய் தேடி குரல் கொடுத்த பின் தான் மகளை கண்டு பிடித்தார் ஆனால் காலம் போய் விட்டது\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nநல்லகாலம் பிரெஞ்சு பொலீசுக்கு மூளை இருந்ததால் குற்றவாளிகள் 27 வருடம் கம்பி எண்ணினார்கள். இதுவே பையன்26 இட்டா மாட்டி இருந்தா 2 அறை, 1 உதை, சில காறித்துப்பல்கள், சொந்தகாரரின் முறைப்போடு குற்றவாளிகள் அடுத்த ரேப்புக்கு ஆணுறை வாங்க போயிருப்பார்கள் 😡. விகேக்கின் “அட்வான்ஸ் புக்கின்ல” மைனர் குஞ்சு ரேப் பண்ணுவதை இதுவரை காமெடி என்றே நினைத்திருந்தேன். இப்பதான் தெரியுது யாழ்களதிலேயே பல சாத்தப்ன்கள் இருக்கிறார்கள் என.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nயாழில் க‌ருத்து எழுத‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து , என‌க்கு த‌ல‌ சுத்து வ‌ந்த‌து என்றால் இந்த‌ திரியில் தான் விசுகு அண்ணா , சித்த‌ப்பா சொல்லும் போது நான் சின்ன‌ பெடிய‌ன் அப்ப‌ அத‌ ப‌ற்றி பெரிசா யோசிக்க‌ வில்லை , இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌த‌ பார்க்க‌ க‌ண் க‌ல‌ங்குது / ந‌ல்ல‌ வ‌டிவான‌ பிள்ளை என்று தான் சித்த‌ப்பா சொன்ன‌வ‌ர் , சொல்லி க‌வ‌லை ப‌ட்டார் , என்ன‌ செய்வ‌து , சின்ன‌ பிள்ளைக‌ள் அதுங்க‌ள் மாமா என்று சொல்ல‌ மாமா மார் வில்ல‌னா மாறி போட்டடின‌ம் ,\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅவர் செய்த தப்பை மீண்டும் செய்ய மாட்டார் என எப்படி நீங்கள் நிச்சயமாக கூறுவீர்கள் நீங்கள் காறி துப்பினால் அவர் துண்டால் துடைத்துவிட்டு மீண்டும் சந்தோஷமாகவே வெளியே உலாவுவார் உங்களது நண்பர் குடும்பம் அந்தப்பெண்ணிற்கு இழைத்த கொடுமையைக்கு நீதி தரமாட்டார்கள் என தெரிந்திருந்தால் நீங்கள் இந்த விஷயத்தை இங்கே கொண்டு வந்து போட்டு இருக்க தேவையில்லை .. ஏனெனில் கெடுவது உங்கள் நண்பர் குடும்ப பெயர் மட்டுமல்ல உங்களதும்தான்.ஏனெனில் இன்னமும் அந்த குற்றவாளி வெளியே உலாவ நீங்களும் ஒரு வழியில் உடந்தையாகவே இருக்கிறீர்கள்.. இப்படி எழுதுவதற்கு என்னை மன்னிக்கவும் ஆனால் உண்மை இதுதான்\nநீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பு ; பௌத்த விகாரையின் விகாராதிபதி புற்று நோயால் மரணம்\nஅந்த இருவருக்கும் தீர்மானிக்கும் சக்தி இருந்திருந்தால் இலங்கை இனங்களை சம உரிமையுடன் வாழும் வகையில் தீர்மானங்களை எடுத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2008/01/blog-post_25.html?showComment=1201381980000", "date_download": "2019-09-21T12:58:51Z", "digest": "sha1:FDGK5K747LSLRJY77DQNXPXPOIN5JLPY", "length": 9289, "nlines": 225, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: சாலை தடுப்புச்சுவர்", "raw_content": "\nரொம்ப நாள் ஆயிற்று இங்கு கட்டுமானப்பதிவை போட்டு.\nகீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,இந்த இயந்திரம் சாலையில் இரு ஓரங்களில் வரும் சிறிய தடுப்புச்சுவரை அதாகவே போட்டுக்கொண்டு நகருகிறது என்று.ஓரளவுக்கு நேராகவோ அல்லது ஏற்ற இறக்கம் உள்ள சாலைகளில் இதன் பயண்பாடு மிக அதிகம்.குறைந்த ஆட்கள் இருந்தால் போதுமானது.\nஇந்த இயந்திரத்தை பல மாதிரிகளில் பயண்படுத்துவதால்,ஒரு இயந்திரம் ஒரு வேலை மாத்திரம் என்று இல்லாமல் போட்ட முதலை சீக்கிரமே எடுக்க வசதி பண்ணிக்கொடுத்திருக்கிறார்கள்.\nதேவையான அளவு மண்ணை எடுத்து தகுந்த உயரத்துக்கு கான்கிரீட்டும் போட்டுக்கொடுத்து விடுகிறது.\nஅடுத்த முறை சாலைப்பணி நடைப்பெற்றால் ஒரு கடைகண் பார்வையை செலுத்திவிட்டு போங்கள்.\nஇப்பத்தான் இதை முதல் முதலா பார்க்கிறேன்.\nஇனி சாலையிலும் ஒரு கண் வச்சுக்கணும்:-)\nநிச்சயம் உங்கள் ஊரில் இருக்கும் ஏனென்றால் உங்கள் சாலைகள் வெகு நீளமானவை,அவ்வளவு தடங்கல் இல்லாதவை கூட.\nமேலை நாடுகளில் இந்த மாதிரி நிறைய தொழிற்நுட்பங்கள் வந்துகொண்டே இருக்கும்.\nஒரே ஒரு இயந்திரம் தான் அதை வைத்துக்கொண்டு என்னென்ன வேலைகள் செய்ய முடிகிறது பாருங்கள்.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nஒரு 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது,ஆதாவது (சரியான) அளவில் செய்யப்படும் பிரமிடுகளின் உள்ளே வைக்கப...\nபோன பதிவில் கான்கிரீட்டில் தோன்றும் விரிசலும் அதன் மூலம் தண்ணீர் கசிவையும் பற்றி மேலோட்டமாக பார்த்தோம். கீழே உள்ள படத்தை பார்க்கவும். உதாரணத...\nமடிக்கேரி யில் இருந்து ��ரியாக காலை 7 மணிக்கு கிளம்பி காலை 10 மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தோம்.மைசூர் KSRTC க்கு சொந்தமான யாத்ரா நிவாஸில் ரூம...\nமின் தூக்கி மேம்பாடு (7)\nஜெயந்தி சங்கர் -பாகம் 2\nஜெயந்தி சங்கர் -பாகம் 1\nஉங்க வயசு 40 க்கு மேலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12888", "date_download": "2019-09-21T13:37:17Z", "digest": "sha1:SUAR5WQLCQPJW3XALDDMLZV6KOTYWOE4", "length": 3537, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - ஜெயம் ரவியின் 25வது படம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்\nஜெயம் ரவியின் 25வது படம்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2019 |\nஜெயம் ரவி வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். தனி ஒருவன், போகன் எனப் பல வெற்றிப்படங்களைத் தந்தவர். ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மணுடன் தனது 25வது படத்திற்காக இணைந்திருக்கிறார். பெயர் சூட்டப்படாத இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ராதாரவி, தம்பி ராமையா, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். இசை: டி. இமான். வித்தியாசமான கதையம்சம் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.globals.news/ta_in/news/3021593/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%3F.html", "date_download": "2019-09-21T14:24:41Z", "digest": "sha1:A3IYO7OSAI3ZPE3V5IPTWG2BXGEYYON6", "length": 3725, "nlines": 40, "source_domain": "www.globals.news", "title": "மாநில வாரியாக வாட் வரி எவ்வளவு?::தமிழ்(India)::GLOBAL NEWS", "raw_content": "\nமாநில வாரியாக வாட் வரி எவ்வளவு\nபுதுடில்லி:பெட்ரோல் விலை விரைவில் ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை எவ்வளவு என்பதை பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.\nஆசிய கோப்பை கால்பந்து தொடர் : மெஸ்ஸியை முந்திய சுனில் செத்ரி - தந்தி டிவி\nநாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றிபெற புதின் வாழ்த்து - தந்தி டிவி\nதிருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம் - தினத் தந்தி\nகியாஸ் சிலிண்டர் பணத்தை ஆன்லைனில் செலுத்த புதிய ஏற்பாடு.\nமூன்றாவது முறையாக நோவக் ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க ...\nரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6800 கோடி மியூச்சுவல் ஃபண்டு ...\nஇனி கார்டு இல்லாமல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கலாம் அசத்தும் ...\nமாருதி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வெளியீட்டு விவரம்\nரூ.399 கட்டணம் செலுத்தினால் 300 தள்ளுபடி.. வோடாபோனை கதற ...\nகரன்சி வெளிமதிப்பு சரிவால் 7 நாடுகளுக்கு ஆபத்து:'நோமுரா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.namathukalam.com/2019/07/", "date_download": "2019-09-21T14:07:48Z", "digest": "sha1:Q67B2FNZXD5EY7MZEQJYGWSEK3N64ANE", "length": 11838, "nlines": 137, "source_domain": "www.namathukalam.com", "title": "July 2019 - நமது களம்", "raw_content": "\n_மறக்க முடியாத தமிழ் சினிமா\nஅரசியல் இந்தியா கல்வி சூர்யா செய்திகள் தேசியக் கல்விக் கொள்கை நீட் Namathu Kalam\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...மேலும் தொடர...\nஅகரம் அரசியல் இந்தியா கல்வி சூர்யா செய்திகள் தேசியக் கல்விக் கொள்கை Namathu Kalam\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...மேலும் தொடர...\nகாணொலிகள் கிரிக்கெட் தோனி வாழ்க்கை வரலாறு வாழ்த்து விளையாட்டு Namathu Kalam\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுடன் ஒரு சிறு புகழ் மாலை\n\"ரா ட்சசப் புகழ் ஒன்று எழுந்து நிற்கும். ஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்\" எனும் பாடலாசிரியர் விவேக்கின் பாடல் ...மேலும் தொடர...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\n\"நாங்கள் போராடினாலே ஊதிய உயர்வுக்காகத்தானா\" - பொரிந்து தள்ளும் ஆசிரியப் போராளி\nநா ன் பணிபுரியும் பள்ளி நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத, வறுமைக் கோட்டுக��குக் கீழ் வாழும் மக்கள் நிறைந்த பகுதியைச் சேர்ந்தது. இதுவரை நடை...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்து அனுப்ப வேண்டுமா - இதோ மாதிரிக் கடிதம்\nஇ ந்திய அரசு கொண்டு வர முயலும் தேசியக் கல்விக் கொள்கை யின் ஆபத்துகள் பற்றிக் கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் முதல் நடிகர் சூர்யா போன...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் - பிட்டுப் பிட்டு வைத்த நடிகர் சூர்யா\nஅ கரம் அறக்கட்டளையின் 40-ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய நடிகர் சூர்யா அவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள் பற்றி அக்கு வேறு ஆ...\nமாவோ பொன்மொழி | தெரிஞ்சுக்கோ - 3\nஅரசியல் என்பது ரத்தம் சிந்தா யுத்தம் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் யுத்தம் என்பது ரத்தம் சிந்தும் அரசியல் - சீனப் புரட்சியாளர் மாவோ எனும் மா சே துங்\nநாம் மறந்த சேர நாடு - மூவேந்தர்களின் முதல்வன் பற்றி ஒரு நினைவூட்டல் | ஷியாம் சுந்தர்\nஇ ன்று நாம் அதிகமாகப் படிப்பதும் தேடுவதும் சோழர்களையும் பாண்டியர்களையும் பற்றித்தான். ஆனால் நமது இன்னொரு பாட்டன்மாரான சேரர்களைப் பற்...\nபதிவுகளைச் சுடச் சுட மின்னஞ்சலில் பெற...\nதேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி அரசுக்குக் கருத்...\nதேசியக் கல்விக் கொள்கையின் ஆபத்துகள்\nஎம்.எஸ்.தோனிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களுட...\nமறக்க முடியாத தமிழ் சினிமா (6)\nஅரசு ஊழியர் (1) அரசுப்பள்ளி (1) ஆசிரியர்கள் (1) ஆண்டி வைரஸ் (1) இந்தியா (5) இமயமலை (1) உதவிக்கரம் (1) உரிமை (1) உலக வெப்பமாதல் (1) எம்.ஜி.ஆர் (1) ஒளி (1) ஒளி ஆண்டு (1) கடல் வழி (2) கடவுள் (2) கடற்கரை (1) கணினி (1) கம்பர் (1) கருணாநிதி (1) கவிஞர் (1) காந்தி (2) காவல்துறை (2) குலதெய்வம் (1) சத்திய சோதனை (1) சிம்ரன் (1) சிவகார்த்திகேயன் (1) சேரர் (1) சேவை (1) தமிழ் (3) தமிழ்நாடு (6) தமிழர் (15) திருக்குறள் (1) திருமுருகன் காந்தி (1) திருவிளையாடல் (1) திரையுலகம் (5) நிகழ்வு (2) நீட் (2) பாட்டி மருத்துவம் (2) பாரதிதாசன் (1) பாலச்சந்தர் (1) பாலுமகேந்திரா (1) புழுவெட்டு (1) பொறியியல் (1) பொன்மொழிகள் (2) போர் (1) மழை (1) மாவோ (1) மூச்சிரைப்பு (1) மைக்ரோசாப்டு (1) மொழி (3) ரசனை (2) ரஜினி (1) ரெயின்டிராப்ஸ் (2) வாழ்க்கை வரலாறு (2) வாழ்க்கைமுறை (9) வாழ்த்து (4) வாஸ்கோ ட காமா (1) வேகம் (1) ஜாக்டோ ஜியோ (1) ஜெயலலிதா (1) ஸ்டெர்லைட் (2) History (1) Language (1) Tamil (1)\nஇணையத்தில் ஏற்கெனவே இருக்கின்றன எத்தனையோ இதழ்கள். நாங்கள் அப்படி என்�� புதிதாய்ச் செய்து விடப் போகிறோம் எங்கள் திட்டம் என்ன... சொடுக்கிப் பாருங்களேன் ஒருமுறை மேலே உள்ள படத்தை\nஉங்கள் தளத்தில் இந்தச் செயலியை இணைக்க\n> படைப்பு வெளியீட்டுக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooriyanfm.lk/wallpapers.html", "date_download": "2019-09-21T13:11:41Z", "digest": "sha1:ZSAMZR2H7UB62KCMIWIIYZJUW2XHAJW5", "length": 2956, "nlines": 82, "source_domain": "www.sooriyanfm.lk", "title": "Sooriyan FM|Sooriyan Mega Blast|Tamil FM Sri Lanka|Tamil Radio Sri Lanka|Most Popular Tamil Radio Programs|Sri Lankan Tamils - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபோலிக் செய்திகள் ஆயிரக்கணக்கில் கணக்குளை மூடிய Twitter\nடிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அனைத்திலும் வெகு விரைவாக போலிச் செய்திகள்...\nTV இல்லை என்ற கவலையை போக்கிய Face Book\nவிஜய்யை முந்திய விஜய் சேதுபதி\nநிச்சயம் செய்துகொண்ட நகைச்சுவை நடிகர்\nBigg Boss 04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல்\nஇப்படி ஒரு காணொளியை இதுவரை பார்த்தே இருக்க மாடீர்கள் \nஉலகத்திலேயே மிகவும் ஆபத்தான உயிரைப்பறிக்கும் இடங்கள் \nகேரட் சுண்டல் எவ்வாறு செய்வது How To Make Carrot Sundal \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/16132717/My-life-and-family-are-at-risk-Karur-Collectors-complaint.vpf", "date_download": "2019-09-21T13:42:15Z", "digest": "sha1:2ZH2FNRMMYDDZZXIRP3UDQZGNS62YYQF", "length": 11222, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "My life and family are at risk Karur Collector's complaint || எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது- கரூர் கலெக்டர் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது- கரூர் கலெக்டர் புகார் + \"||\" + My life and family are at risk Karur Collector's complaint\nஎனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது- கரூர் கலெக்டர் புகார்\nகரூர் மாவட்ட திமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\nகரூர் கலெக்டர் அன்பழகன் கூறியதாவது:-\nஅரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் வழக்கறிஞர் செந்தில்நாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு எனது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். எனக்கு மிரட்டல் விடுத்தனர்.\nஇது குறித்து செந்தில் பாலாஜி, ஜோதிமணியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, மிரட்��ும் தொணியில் பேசினர். இறுதிகட்ட பிரசாரத்திற்காக கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பிரசாரம் செய்ய, செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும், மிரட்டல் விடுத்தும் அனுமதி வாங்கியுள்ளனர்.\nஅங்கு பிரசாரம் செய்ய போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளோம் எனக்கூறி மனு அளித்துள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளோம். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. 1 மணி நேரம் போராட்டம் நடந்த நிலையில், போலீஸ் எஸ்.பி.க்கு தகவல் தெரிவித்தேன். அவர் வந்து என்னை மீட்டார். எனது உயிருக்கும், குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. ஜனநாயகத்தில், நேர்மையாக பணி செய்ய விட மறுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\nகரூர் மாவட்ட திமுகவினர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. உடற்பயிற்சிக்காக படிக்கட்டில் ஏறி இறங்கியபோது தவறி விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம் 8-வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்\n2. அம்பத்தூரில் 8-வது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் பலி வேலைக்கு சேர்ந்த முதல் நாளே பரிதாபம்\n3. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\n4. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள் கீழடி அகழாய்வில் வெளியான தகவல்\n5. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nஎங்களைப்பற��றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/17/1412-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3193792.html", "date_download": "2019-09-21T13:19:27Z", "digest": "sha1:INUKI2R3P77ARUIHESWSU7IP3MHFMLQO", "length": 9568, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "1,412 பேருந்துகளின் சேவை நிறுத்தம்: பேரவையில் தமிழக அரசு தகவல்- Dinamani", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:29:50 AM\n1,412 பேருந்துகளின் சேவை நிறுத்தம்: பேரவையில் தமிழக அரசு தகவல்\nBy DIN | Published on : 17th July 2019 01:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொது போக்குவரத்தின் அளவு குறைந்ததால் தமிழகத்தில் 1,412 பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇதுகுறித்து சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீது செவ்வாய்க்கிழமை நடந்த விவாதம்:\nசபா ராஜேந்திரன் (திமுக): தமிழகத்தில், இப்போது பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 1.74 கோடியாக உள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்காலத்தில் 2.05 கோடியாக இருந்தது. சுமார் 31 லட்சம் பயணிகள் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை குறைவால் நாளொன்றுக்கு ரூ.8 முதல் ரூ.9 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு, ஆண்டுக்கு இது ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்ந்து நிற்கிறது.\nஅமைச்சர் விஜயபாஸ்கர்: கடந்த 1944-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 239 பேருந்துகள் அரசுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன்பின், திமுக ஆட்சிக்காலத்தில் தனியார் பேருந்துகள் அரசுடமையாக்கப்பட்டு போக்குவரத்துத் துறையானது, பொது நிறுவனமாக மாற்றப்பட்டது. இதிலிருந்து சிறிது சிறிதாக இழப்பு ஏற்படத் தொடங்கியது. இப்போது, பயணிகள் கட்டணத்தில் இருந்து ரூ.90 கோடி அளவுக்கு எடுத்து ஊழியர்களுக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் 21 ஆயிரத்து 154 பேருந்துகளும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 23 ஆயிரத்து 78 பேருந்துகளும், இப்போத��� 21 ஆயிரத்து 183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.\nஇருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விற்பனையில் 7.9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nமேலும், பொதுப் போக்குவரத்தை மக்கள் பயன்படுத்தும் அளவும் குறைந்துள்ளன. இதனால் 1, 412 பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகீரை ஸ்பெஷல்... 30க்கும் மேற்பட்ட கீரை வகைகள், புகைப்படங்களுடன்\n20வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா\nபோர் விமானத்தில் பயணித்த பாதுகாப்பு அமைச்சர்\nரஷியாவில் சீனக் குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சி\n மிகப் பெரிய சர்ப்பிரைஸ் பார்ட்டி கொடுத்த நயன்தாரா.\nசீனா தேசிய விழா மற்றும் பெய்ஜிங் தினம்\nவார பலன்கள் (செப்டம்பர் 20 - செப்டம்பர் 26)\nதினமணி செய்திகள் | \"காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும்\" | (19.09.2019) Top 5 News |\nபுரட்டாசியில் அசைவம் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\nரகசியக் கேமரா இருப்பதை கண்டுபிடிக்கும் ரகசியங்கள்\nதினமணி செய்திகள் | ஒரு மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் | (18.09.2019) Top 5 News |\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/512575-todays-cartoon.html", "date_download": "2019-09-21T13:42:17Z", "digest": "sha1:C3TSP7RXMA543VZALWY3DYUSXEQZWN3I", "length": 7807, "nlines": 231, "source_domain": "www.hindutamil.in", "title": "கல்விச் செல்வமா, பன்னீர் செல்வமா? | todays cartoon", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nகல்விச் செல்வமா, பன்னீர் செல்வமா\nகல்விச் செல்வமா பன்னீர் செல்வமா\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nதிமுக எம்எல்ஏக்கள் 60 பேரை விலைக்கு வாங்குவோம்:...\nஉள்நாட்டு நிறுவனங்களுக்கான புதிய தொழில் சலுகைகள் என்னென்ன\nபடமும் வேணும், பாஜகவும் வேணும்\nராணுவ பலத்தைப் பெருக்கும் சீனா உலகிற்கு ஓர் அச்சுறுத்தல்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்துப் பெண் மரணம்: இளைஞ��ின் வாக்குமூலத்தால் சர்ச்சை\nஎன்னை எதற்கு புகைப்படத்திலிருந்து கட் செய்தீர்கள்\nதெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. சிவபிரசாத் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/celebrity/15734--2", "date_download": "2019-09-21T13:03:30Z", "digest": "sha1:KBF2XF7TT7B2FO66I5KIEXRDHYFHZRTS", "length": 10155, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 February 2012 - விகடன் வரவேற்பறை |", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nகேம்பஸ் இந்த வாரம்: ஏ.வி.எஸ். கலை அறிவியல் கல்லூரி, சேலம்\nவாப்பா, உம்மா, சாச்சா, சாச்சி, லாத்தா, காக்கா... நல்லதொரு குடும்பம்\n\"கைப்பந்து ஆடத் தெரியாத ஆள் இல்லை\nரே... ரே... ரே... ரேக்ளா\nஎன் விகடன் - மதுரை\nகேம்பஸ் இந்த வாரம்: மர்காஷிஸ் கல்லூரி, நாசரேத்\nஎன் விகடன் - சென்னை\nகேம்பஸ் இந்த வாரம்: வித்யாசாகர் மகளிர் கல்லூரி, செங்கல்பட்டு\n\"இதயத் துடிப்பே எங்களின் இசை\nஎன் விகடன் - புதுச்சேரி\nகற்பனை மெழுகு...கனவுச் சுடர்... அழகுவத்திகள் \nபருப்பு கொடுப்பதும் அரிசி நிறுப்பதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் \nஎன் விகடன் - திருச்சி\nஇப்ப நான் எங்க இருக்கேன்\n'தானே' துயர் துடைக்க... நீளட்டும் நம் கரங்கள்\nவிகடன் மேடை - ஷங்கர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12889", "date_download": "2019-09-21T13:38:25Z", "digest": "sha1:U2FVZGSKCESC5UGIK6PQIIWXKHLA2T6N", "length": 3641, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - நீர்முள்ளி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்\nஜெயம் ரவியின் 25வது படம்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2019 |\nசமுதாயத்தில் பெண்கள் தமது ஆண் உறவுகளை எப்படிக் கையாள்கிறார்கள், அதனால் என்ன விளைவுகளைச் சந்திக்கிறார்கள் என்பதைச் சொல்கிறது இப்படம். ஜே.கே. ஹிட்லர் கதை, திரைக்கதை, வசனம் எழுதித் தயாரித்து, நாயகனாக நடிக்கிறார். நாயகி சுமா பூஜாரி. உடன் வாகை சந்திரசேகர், பொன்னம்பலம், ரேகா, நளினி, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தைப்பற்றி இயக்குநர், \"பெண்களின் எண்ண ஓட்டம் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடுகள் பற்றிய கதை இது. பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை இந்தப் படம் கொடுக்கும்\" என்கிறார். இசை: நிர்மல்.\nஜெயம் ரவியின் 25வது படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0lZhy", "date_download": "2019-09-21T13:39:56Z", "digest": "sha1:GFZOFRLKDXSTWCX6VQ3IF6GPN6JI53TM", "length": 6173, "nlines": 112, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "கணினி களஞ்சிய அகராதி-2", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nமுகப்பு புத்தகங்கள்கணினி களஞ்சிய அகராதி-2\nஆசிரியர் : முஸ்தபா, மணவை\nபதிப்பாளர்: சென்னை : மணவை பப்ளிகேஷன் , 2001\nவடிவ விளக்கம் : 502 p.\nதுறை / பொருள் : அகராதி\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇஸ்லாம் ஆன்மிக மார்க்கமா அறிவியல் ம..\nமுஸ்தபா, மணவை (Mustapā, Maṇavai)மணவை பப்ளிகேஷன்.சென்னை,2001.\nமுஸ்தபா, மணவை (Mustapā, Maṇavai)(2001).மணவை பப்ளிகேஷன்.சென்னை..\nமுஸ்தபா, மணவை (Mustapā, Maṇavai)(2001).மணவை பப்ளிகேஷன்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/ponnukku-thanga-manasu/140815", "date_download": "2019-09-21T13:33:33Z", "digest": "sha1:D7N7WYL7FL3BQM7VSJRWWWN3XZ7YQHIE", "length": 5595, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Ponnukku Thanga Manasu - 06-06-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதமிழ் ஹீரோக்களின் சம்பளம், டேட்டாவை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், தனஞ்செயன்\nரணிலின் மகா தந்திரம் அம்பலமானது இது தான் அடுத்த நகர்வு...\nபிக்பாஸ் பிரபலத்தின் சொகுசு பங்களாவில் புதைந்து கிடந்த பிணம் மர்ம மரணம், தற்கொலையா\n12 வயது சிறுமியை தாயாக்கிய நபர்: பிரசவம் என்றால் என்னவென்று தெரியாமல் பயந்து அலறிய சோகம்\nதர்ஷிகா ஜெகன்னாதன் கொலை வழக்கு: இதுவரை வெளியிடப்படாத சில தகவல்கள்\n17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்\nகணவன் இறந்த சில மாதத்தில் உனக்கு இன்னொரு கல்யாணம் தேவையா\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nசீரியல் நடிகரை காதல் திருமணம் செய்த பாடகி ரம்யாவின் NSKவின் திருமண புகைப்படங்கள்\nமோதிக்கொண்ட போட்டியாளர்கள்.... கமலின் காரசாரமான பேச்சு\nமணமேடையில் மணப்பெண்ணை குப்புற விழவைத்த மணமகன்.. வைரலாகும் வீடியோ..\n மீண்டும் ஒன்றாக கூடிய பிகில் பிரபலங்கள் மாஸான போட்டோ - ஹீரோ இவர் தான்\nகாப்பான், ஒத்த செருப்பு சைஸ் 7 படங்களின் முதல் நாள் வசூல் விவரம்- முதலிடத்தில் எந்த படம்\nபிக்பாஸ் உதவியுடன் கோல்டன் டிக்கெட்டை வெல்லப்போகிறாரா கவின்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nஎம்.ஜி.ஆருக்கு இருக்கும் கூட்டம் விஜய்க்கு இருக்கு- பிகில் ஆடியோ விழாவை நேரில் பார்த்து பிரம்மிப்பான நடிகர்\nகவினை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன், கை தட்டி சிரிக்கும் ரசிகர்கள்- இன்னைக்கு செம சம்பவம் இருக்கு\nகாப்பான் முதல் நாள் தமிழக வசூல் விவரம், சூர்யாவின் மூன்றாவது பெஸ்ட் கலேக்‌ஷன்\nகேரளாவில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற சூர்யாவின் காப்பான், முதல் நாள் வசூல் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2013/03/blog-post_10.html", "date_download": "2019-09-21T14:04:27Z", "digest": "sha1:546LFC4NUCNM7RM3YEMUUAITAHZUSA3B", "length": 19503, "nlines": 74, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: \"கேணி\" இலக்கியச் சந்திப்பில் நீதிபதி சந்துரு : ஒலிப்பதிவு", "raw_content": "\n\"கேணி\" இலக்கியச் சந்திப்பில் நீதிபதி சந்துரு : ஒலிப்பதிவு\n\"கேணி\" இலக்கியச் சந்தி���்பு ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்னை கே. கே. நகர் அழகிரிசாமி சாலையிலுள்ள பத்திரிகையாளர் ஞாநி இல்லத்தில் நடைபெறுகிறது. ஞாநியும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் இந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.\nஇன்று 10-03-2013 \"கேணி\" இலக்கியச் சந்திப்பில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு பங்கேற்றுப் பேசினார். நேற்று முன்தினம் கடந்த சர்வதேச மகளிர் தினத்தை நினைவூட்டி, தமது நீதிபதி பணிக்காலத்தில் சந்தித்த பல வழக்குகள் - குறிப்பாகப் பெண்கள் நீதி வேண்டி தொடுத்த வழக்குகள் மற்றும் அவ்வழக்குகளில் தனது தீர்ப்புகள் குறித்தும், அதன் பின்னணியாக முற்போக்கான மாற்றங்களுக்கு எளிதில் முன்வராத நம் சமூக நிலை குறித்தும் பேசினார்.பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nமேற்படி நிகழ்வின் ஒலிப்பதிவைக் கீழ்க்காணும் இணைப்புகளில் mp3 வடிவில் கேட்கலாம்.\nநீதிபதி சந்துரு அவர்களின் உரை\nபார்வையாளர்களின் கேள்விகளும் சந்துரு அவர்களின் பதில்களும்\nகேணி கூட்டம் ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் நடப்பதல்ல. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறு அன்றே நடைபெறுகிறது.\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (59) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nகம்பன் சிந்தனை - 2 : இராவணன் இழந்த ஆறு\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை–12)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)\nகம்பன் சிந்தனை - 4 : ஒரு நாட்டின் பெருமிதம்\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Me Too Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராசா ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திர��காந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கேள்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா நாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சிலப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்மயீ சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவல் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் தவளை தனிமை தன்மானம் தாத்���ா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நயன்தாரா நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் நினைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கதாவி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதிய தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் முல்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவிதை மொழிப்பாடம��� யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-09-21T14:12:53Z", "digest": "sha1:UW5OJVAWQOA5ZZOODBU2WHGDCZV7HSWD", "length": 6728, "nlines": 94, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்\nமாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்\nவெளியிடப்பட்ட தேதி : 10/07/2019\nமாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள் மேலும்…\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Sep 17, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-mak-tic-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-2016/", "date_download": "2019-09-21T14:10:00Z", "digest": "sha1:A4UNEONS5RT5566BUSIXAO5OORC5SQ3B", "length": 47317, "nlines": 438, "source_domain": "ta.rayhaber.com", "title": "புதினா தொடர்பு மெய்நிகர் கடை. மீடியா உணவு இயந்திரங்கள் சான். ve டிக். லிமிடெட் STI. 2016 - RayHaber இல் InnoTrans", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[21 / 09 / 2019] ரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] டி.சி.டி.டியின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான திருத்தம் 1 ஆண்டை நீட்டிக்கிறது\tஅன்காரா\n[21 / 09 / 2019] கோகேலியில் பொது போக்குவரத்து உயர்வு இன்று முதல் தொடங்கியது\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] அகாரே, மாணவர்கள் திரண்டனர்\tகோகோயெய் XX\n[21 / 09 / 2019] 4 ஆண்டுகளுக்கு முன்பு பிலெசிக் ரயில் விபத்துக்கான எச்சரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டது\tஎக்ஸ் பிலிக்சிக்\nHomeஉலகஐரோப்பியஜெர்மனி ஜெர்மனிபுதினா தொடர்பு மெய்நிகர் கடை. மீடியா உணவு சான். மற்றும் டிக். லிமிடெட் STI. InnoTrans at 2016 ஷோ\nபுதினா தொடர்பு மெய்நிகர் கடை. மீடியா உணவு சான். மற்றும் டிக். லிமிடெட் STI. InnoTrans at 2016 ஷோ\n19 / 09 / 2016 லெவந்த் ஓஜென் ஜெர்மனி ஜெர்மனி, ஐரோப்பிய, உலக, நடவடிக்கைகள், பொதுத் 0\nபுதினா தொடர்பு மெய்நிகர் கடை. மீடியா உணவு சான். மற்றும் டிக். லிமிடெட் STI. InnoTrans at 2016 ஷோ\nபுதினா தொடர்பு மெய்நிகர் மேக்ஸ். மீடியா உணவு மேக். சான். ve டிக். லிமிடெட் பால்வினை.\nHalkalı மெர்கெஸ் மஹ். எக்ஸ்பிரஸ் சாலை கேட் அழுத்���வும். கேபிடல் டவர் அலுவலகம் இல்லை 74 K.Cekmece / Istanbul\nபுதினா தொடர்பு மெய்நிகர் கடை. மீடியா உணவு இயந்திரங்கள் சான். ve டிக். லிமிடெட் பேர்லினில் இன்னோட்ரான்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இல் ஹால் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் / எக்ஸ்என்யூஎம்எக்ஸ் இல் இருக்கும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்களுக்கு விருப்பமான ஒத்த ரயில்வே செய்திகள் மற்றும் பிற செய்திகள்\nகப்ளொன் சான். மற்றும் டிக். லிமிடெட் STI. InnoTrans at 2016 ஷோ 20 / 09 / 2016 சான் Kablotel. மற்றும் டிக். லிமிடெட் STI. இல் 2016 InnoTrans வர்த்தக: 1964 50 ஆண்டுகள் மற்றும் நிறுவனங்களில் நிறுவப்பட்டது இயக்க, இஸ்தான்புல் - Kartal தொலைவுகளுக்கு mxnumx'lik 2.000 முழு உற்பத்தி செயல்முறை உள்ளடக்கிய செம்பு பொருத்துதல்கள் ஒரு ஒருங்கிணைந்த உற்பத்தியாளர் ஆகும். ஆற்றல் துறை, சடை காப்பர் டேப்ஸ், தனித்திருக்கும் காப்பர் கேபிள், நெகிழ்வான தனித்திருக்கும் கேபிள்கள், கேபிள் ஓவர் காப்பாக தயாரிப்புகள், இலை காப்பர் busbars, ஹோஸ் ஓவர் நிட் ஏர் குளிர்விக்கப்பட்ட கேபிள்கள், நீர் குளிர்விக்கப்பட்ட கேபிள்கள், உற்பத்தி துறையில் பிரைவேட் பார்ட்ஸ் சிறப்பு உள்ள சடை காப்பர் busbars. சான் Kablotel. மற்றும் டிக். லிமிடெட் STI. ஹால் 2 2016 / 15.1 பேர்லினில் InnoTrans நியாயமான கூட சேர்க்கப்பட்டுள்ளது.\nகான்ஸ்பர் டி டிக் மேக் ஓட்டோம் டிக். STI InnoTrans XXX சிகப்பு பங்கேற்கிறது 21 / 07 / 2012 Konp டிசீஸ் நடுக்க நடுக்க லிமிடெட் மற்றும் ஆட்டோ மேக்கர் ஸ்டூ புதிய உருக்காலைகள் சான் சிதி எஸ்கே எண் 10607: 12 42050 Karatay / கொண்ய / Türkei போன்: + 90 3323427394 தொலை நகல்: + 90 3323422213 Webseite: InnoTrans 2012 8.1 ஹாலே www.konpar.com.t / xnumxb\nInnoTrans 2012: கான்ஸ்பர் டிஸ் டிக் மேக் ஓட்டோம் டிக் லிட். பார்வையாளர்கள் காத்திருக்கும் STI 19 / 09 / 2012 InnoTrans சர்வதேச ரயில்வே அமைப்புகள் மற்றும் வெகிக்ள் டெக்னாலஜி கண்காட்சி 2012, 18.09.2012 - தேதிகளுக்கு இடையே 21.09.2012 ஜெர்மனியின் பெர்லின் நகரை நடைபெறவுள்ளது. Konp டிசீஸ் நடுக்க நடுக்க லிமிடெட் மற்றும் ஆட்டோ மேக்கர் STI InnoTrans XX இல் ஹால் 2012 / 8.1b அரங்கில் இருக்கும். Konp டிசீஸ் நடுக்க நடுக்க லிமிடெட் மற்றும் ஆட்டோ மேக்கர் STI பற்றி: KONPAR; 243 இல் மோல்டிங் மற்றும் உற்பத்தி நிறுவனம் இப்போது xnumxm² ஒரு தொழில்முறை குழு ஒரு பகுதியில் சமீபத்திய தொழில்நுட்பம் பயன்படுத்தி கொண்ய தேதி மற்றும் உள்நாட்டு başladı.o மற்றும் கனரக, எங்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் etmektedir.ort வகையான தொடர்ந்து சேவை செய்ய இன்று வரை உருவாகி தொடர்ந்து வளர்ந்து வருகிறது ...\nInnoTrans 2012: Lutze - İmaj Teknik Elektrik Elektronik San. ve டிக். லிமிடெட் STI. உங்கள் பார்வையாளர்களுக்காக காத்திருக்கிறது 21 / 09 / 2012 InnoTrans சர்வதேச ரயில்வே அமைப்புகள் மற்றும் வெகிக்ள் டெக்னாலஜி கண்காட்சி 2012, 18.09.2012 - தேதிகளுக்கு இடையே 21.09.2012 ஜெர்மனியின் பெர்லின் நகரை நடைபெறவுள்ளது. Lutze - இமாஜ் டெக்னிக் எலக்ட்ரிக் எலெக்ட்ரானிக்ஸ் ஹால் 2012./26 இல் பங்கேற்பாளர்களுக்காக காத்திருக்க வேண்டும் InnoTrans XXX இல். லுட்ஜ் - இமாஜ் டெக்னிக் எலக்ட்ரானிக்ஸ் எலெக்ட்ரானிக்ஸ்: 407 நிறுவப்பட்டது Karaköy Şair Ziya Paşa Yokuşu இஸ்தான்புல். காராக்கோ பேங்காலர் தெருவில் நாங்கள் பணிபுரிகிறோம். அந்த நாட்களில், நிறைய இன்று மாறிவிட்டது, ஆனால் எங்கள் வேலை உற்சாகத்தை ஒருபோதும் மாறவில்லை. எங்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் காலப்போக்கில் மாறுகின்றன என்பதை அறிந்திருப்பதால், எங்களது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டோம். எங்கள் தயாரிப்புகள் எப்பொழுதும் தரமான கல்\nஆர்.சி. பொறியியல் மற்றும் மார்க். சான். நடுக்கங்கள். லிமிடெட் பால்வினை. 25 / 01 / 2010 முகவரி: செஃபா சிம்மென் புல்வாரி டோக்கன், பிர்லிக் சான் சிட். எண் 13 / B TR - XXI ஐமிட்-கேகாலை தொலைபேசி: + 41100 XIX XX\nரயில்வே டெண்டர் செய்தி தேடல்\nதற்போதைய ரயில்வே டெண்டர் அட்டவணை\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nகொள்முதல் அறிவிப்பு: சுயாதீன தணிக்கை சேவை பெறப்படும்\nகொள்முதல் அறிவிப்பு: வெலிமீஸ் கபிகுலே கேடனரி வரியில் தற்போதுள்ள ஐ.எஸ்.\nஒவ்வொரு ஆண்டும், அதிவேக ரயில் துறை, வளர்ந்து வரும் துருக்கி ஐரோப்பிய தலைவர். அதிவேக ரயில்களில் இருந்து இந்த வேகத்தை எடுக்கும் ரயில்வேயில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கூடுதலாக, நகரத்தில் போக்குவரத்துக்காக செய்யப்பட்ட முதலீடுகளுடன், உள்நாட்டு உற்பத்தியை பிரகாசிக்கும் எங்கள் பல நிறுவனங்களின் நட்சத்திரங்கள். உள்நாட்டு டிராம், லைட் ரெயில் மற்றும் சுரங்கப்பாதை வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கூடுதலாக துருக்கிய அதிவேக ட்ரென் தேசிய ரயில் ”உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது என்பது பெருமை. இந்த பெருமைமிக்க அட்டவணையில் இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.\nவலைத்தளம் பேஸ்புக் instagram ட்விட்டர் , Google+ YouTube இல் சென்டர்\nஆம் Ayzaz தொழில்துறை தயாரிப்புகள் InnoTrans at 2016 ஷோ\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nரயில் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் கெப்ஸில் நிறுவப்பட உள்ளது\nடெனிஸ்லியில் பஸ் பயன்பாடு மிகவும் கவர்ச்சிகரமானதாகிவிட்டது\nநாட்டுப்புற சைக்கிள் ஓட்டுதல் சுற்றுப்பயணம் சூரியகாந்தி பள்ளத்தாக்கில் முடிவடைகிறது\nகுரூஸ் கப்பல்கள் இஸ்மிருக்குத் திரும்புகின்றன\n2020 இல் ஆர் & டி மையத்தை நிறுவ எலெக்ட்ரா எலெக்ட்ரோனிக்\nடி.சி.டி.டியின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கான திருத்தம் 1 ஆண்டை நீட்டிக்கிறது\nகோகேலியில் பொது போக்குவரத்து உயர்வு இன்று முதல் தொடங்கியது\nகோகேலியில் மாணவர் சேவைகளின் கடுமையான மேற்பார்வை\n4 ஆண்டுகளுக்கு முன்பு பிலெசிக் ரயில் விபத்துக்கான எச்சரிக்கை மீண்டும் புறக்கணிக்கப்பட்டது\nஇஸ்தான்புல்லில் உள்ள நிறுவனங்களுக்கு இடையேயான டிராகன் படகு விழா\nஹவாய்ஸ்ட் விமான அட்டவணைகள், வானிலை நிலையங்கள் மற்றும் ஹவாய்ஸ்ட் விலை அட்டவணைகள்\nதுருக்கி மற்றும் ஆஸ்திரியா இடையே செப்டம்பர் 21 2006: இன்று வரலாற்றில்\nபைக் ரைடு மூலம் 27 ஜப்பானை அடைகிறது\nகோஸ்டெப் Ümraniye மெட்ரோ லைன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன\nகிரேக்கத்த��ல் ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்\nபிலெசிக் நகரில் ரயில் விபத்தில் இறந்த எந்திரவாதிகளுக்கு சோக விழா\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nTÜDEMSAŞ இல் ஊக்குவிப்பு செயல்முறையை துரிதப்படுத்த வேண்டும்\nKARDEMİR மற்றும் KBU க்கு இடையில் ஒரு புதிய படி\nஐ.எம்.எம் 'இமமோக்லு மெட்ரோபஸ் மஸ்ஜித் நிலையம் நிறுத்தப்பட்டது' செய்தி மறுக்கிறது\nஞாயிற்றுக்கிழமை புகைப்படங்களை எடுக்கும் புன்னகை\nகராமனில் உள்ள நகராட்சி பேருந்துகளில் பாதுகாப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன\nகொன்யா புதிய ஒய்.எச்.டி நிலைய அண்டர்பாஸ் திறக்கப்பட்டது\nவடக்கு மர்மாரா மோட்டார் பாதை முடிந்ததும் குவாரியின் உரிமம் ரத்து செய்யப்படும்\n«\tசெப்டம்பர் 2019 »\nடெண்டர் அறிவிப்பு: கிடைமட்ட லைஃப் லைன் வாங்கப்படும் (டுடெம்சாஸ்)\nடெண்டர் அறிவிப்பு: லிஃப்ட் எலக்ட்ரோ மெக்கானிக்கல் படைப்புகள்\nடெண்டர் அறிவிப்பு: எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட் டு நாசில்லி பாதசாரி அண்டர்பாஸ்\nதியர்பாகரில் உள்ள குர்தலான் கோட்டில் நெடுஞ்சாலை அண்டர்பாஸ் கட்டுமானம்\nபைசெரோவா நிலைய கட்டிடம் மற்றும் மென்மென் நிலையம் கட்டிடம் தரை மாடி பழுது\nஎரிசக்தி பரிமாற்ற கோடுகள் மாற்றும் திட்டம் கட்டுமான பணி டெண்டர் முடிவு\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவின் டயர்-லெவலிங்\nஅங்காரா-கெய்சேரி வரிசையில் அமைந்துள்ள கல்வெட்டுகளில் அடமான பெரே பூச்சுகளின் டெண்டர் முடிவு\nஃபர் கெசின் நிலையங்கள் ஏலத்திற்கு இடையில் மாலத்யா டயர்பாகர் வரி\nலெவல் கிராசிங் டெண்டர் முடிவில் TCDD 6 பிராந்திய இயக்குநரகம் ரப்பர் கவர்\nÇakmak Ulukışla நிலையங்களுக்கு இடையில் லெவல் கிராசிங்கில் ரப்பர் பூச்சு டெண்டர் முடிவு\nஎரிமான் சேவை வீடுகள் இயற்கையை ரசித்தல் டெண்டர் முடிவு\nதானியங்கி நிலை கடக்கும் கேமரா கணினி நிறுவல்\nகப்ளொன் சான். மற்றும் டிக். லிமிடெட் STI. InnoTrans at 2016 ஷோ\nகான்ஸ்பர் டி டிக் மேக் ஓட்டோம் டிக். STI InnoTrans XXX சிகப்பு பங்கேற்கிறது\nInnoTrans 2012: கான்ஸ்பர் டிஸ் டிக் மேக் ஓட்டோம் டிக் லிட். பார்வையாளர்கள் காத்திருக்கும் STI\nInnoTrans 2012: Lutze - İmaj Teknik Elektrik Elektronik San. ve டிக். லிமிடெட் STI. உங்கள் பார்வையாளர்களுக்காக காத்திருக்கிறது\nஆர்.சி. பொறியியல் மற்றும் மார்க். சான். நடுக்கங்கள். லிமிடெட் பால்வினை.\nஆர்.சி. இன்ஜினியரிங��� அண்ட் மெஷினரி சான் டிக் Ltd\nMİPSAN இயந்திர தொழிற்சாலை நடுக்கங்கள். லிமிடெட் STI.\nஎல்கோசிஸ் எலக்ட்ரிக் ஆட்டோமேஷன் கைத்தொழில் மற்றும் வர்த்தக லிமிடெட் ஸ்டி\nஎம்ரே ரே எரிசக்தி கட்டுமான தொழில் மற்றும் வர்த்தக நிறுவனம்\nBSK திட்டம் டான். கான்ஸ்ட். இங்கி. Turz. மாப். சான். மற்றும் டிக். லிமிடெட் STI.\nஅசெல்சன் ரெயில் சிஸ்டம்ஸ் அறிமுக படம் - ரேஹேபர்\nஅதிவேக ரயில் YHT விளம்பர படம் - ரேஹேபர்\nஅங்காரா திட்டமிடப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் பிற பொது போக்குவரத்து கோடுகள் - ரேஹேபர்\nதிட்டமிடப்பட்ட அங்காரா சுரங்கப்பாதை கோடுகள் - ரேஹேபர்\nஅங்காரா எசன்போகா சுரங்கப்பாதை விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nM8 இஸ்தான்புல் டுதுலு போஸ்டான்சி சுரங்கப்பாதை விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nM12 இஸ்தான்புல் கோஸ்டெப் அதாசெஹிர் ranmraniye சுரங்கப்பாதை ஊக்குவிப்பு திரைப்படம் - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் (2017) - ரேஹேபர்\nமர்மரே விளம்பர திரைப்படம் - ரேஹேபர்\nபாக்தாத் ஐசன்பான் டோகுமென்டார்ஃபில்ம் பிரிவு 1 - ரேஹேபர்\nதுருக்கி ரலி உள்ள Ogier வெற்றி\nடெலிபர்பார்மன்ஸ் சிஎக்ஸ் லேப் குளோபல் ரிசர்ச்சிலிருந்து தானியங்கி துறையில் அதிர்ச்சி தரும் தரவு\nதுஸ்லா கார்டிங் 5. கால் பந்தயத்திற்கு தயாராக உள்ளது\nZES பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கான முதலீடுகளைத் தொடர்கிறது\nமிட்சுபிஷி மோட்டார்ஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ். டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் எலக்ட்ரிக் மினி எஸ்யூவி கான்செப்ட் காரை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது\nஇஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் ஒரு நிமிட காரை வாடகைக்கு எடுக்க விரும்பினர்\nகரீம் ஹபீப் KIA வடிவமைப்பு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்\nடெக்னோஃபெஸ்டில் உள்நாட்டு மற்றும் தேசிய மின்சார டிராஜர் டி-கார் ஈர்க்கப்பட்ட தீவிர ஆர்வம்\nடாக்ஸி டிரைவர்களை தினமும் செலுத்த யூபர் தொடங்குகிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nBilecik YHT வழிகாட்டி ரயில் விபத்து காரணம்\nஇஸ்தான்புல் மெட்ரோ மற்றும் மெட்ரோபஸ் கோடுகள் மெட்ரோபஸ் நிலையங்கள் மெட்ரோ நிலைய பெயர்கள்\nஇஸ்தான்புல் மெட்ரோ வரைபடம் 2019\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT அட்ட��ணை மற்றும் அட்டவணை\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது Levent ÖZEN | பதிப்புரிமை © ரேயன்பர் | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-water-crisis-cm-palaniswamy-immediate-action-announcement/", "date_download": "2019-09-21T14:10:44Z", "digest": "sha1:7GSNUC7DH6NZT3PRMZUK55MNPLOM5CAQ", "length": 18461, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai water crisis cm palaniswamy immediate action announcement - தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்! முதல்வர் அதிரடி.", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்\nரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு\ncm palaniswamy announcement : சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று (21.6.19) ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே, 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க கேரளா முன்வந்துள்ள நிலையில், அந்த உதவியை ஏற்பது தொடர்பாகவும் முதல்வர் இன்று முடிவெடுப்பார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் விளக்கி இருந்தார்.கண்டிப்பாக தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய முடிவு இன்று எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 2மணி நடைப்பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.\nஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து முதல்வர் தெரிவிருப்பதாவது,\n“சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம். ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமுடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 12 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதியில் இருந்து வர வேண்டும் ஆனால் 2 டிஎம்சி மட்டுமே கிடைத்தது. தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசோ தர மறுக்கிறது.\nதேர்தல் வந்ததால் அரசு செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் நடத்தை விதிகள் முடிந்ததும் உடனடியாக கூட்டம் போட்டு, நிதி ஒதுக்கி குடிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டோம். தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.\nசென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்ட நிலையில் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம். இதற்கு ஊடகங்கள் ஆதரவு வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து பிரித்தே அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பப்படுகின��றன. அம்மா குடிநீரை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.\nவிடுதிகள் மற்றும் உணவகங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்டது என்பது மிகவும் தவறான செய்தி. அதே போன்று அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு அதிகப்படியாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று கூறுவதும் தவறான செய்தி. ஏழை மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதே அரசின் முதல் கடமை . தரமற்ற நீரையும், தண்ணீரை அதிக விலைக்கு விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nகுடிநீர் பிரச்னை – முதலமைச்சர் பழனிசாமி பேட்டி //t.co/71SqzymRLv\nசென்னையில் ஒரு நாளைக்கு 9800 முறைகள் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர் பிரச்சினையை மட்டும் தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.\nஇந்த பேட்டி முடிந்த 30 நிமிடங்களில் முதல்வரிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வெளியானது. அதில் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கூடுதலாக 200 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மொத்ததில் தமிழக தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு ரூ. 358. 42 கோடி ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை மெட்ரோ வாட்டருக்கு மீண்டும் வருகிறது மீட்டர் முறை\n8-வது மாடியிலிருந்து விழுந்த சென்னை ஐடி பெண் ஊழியர்: பணியில் சேர்ந்த மறுநாளே துயர மரணம்\nமழையால் ஒழுகும் சென்னை விமான நிலைய கூரை; கவனத்தை ஈர்த்த திமுக எம்.பி. கனிமொழி டுவீட்\nதீபாவளி பண்டிகைக்கு 21,000 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னையில் செப்.,20ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள்…\nமு.க.ஸ்டாலினிடம் உறுதிமொழி வழங்கிய ஆளுனர்: திமுக இந்தி எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு; வரலாறு திரும்புகிறதா\nகாலம் நேரம் பார்க்காமல் வேலை செய்யும் எங்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவா தலைமைச் செயலக ஊழியர்கள் எதிர்ப்பு\nபாகிஸ்தான் வான்வெளியில் பிரதமர் மோடி விமானம் பறக்க தடை\nஆதார் கார்டில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா இதை தாங்கள் செய்தாலே போதும்…\nBigg Boss 3: பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் ‘நேர் கொண்ட பார்வை’ நாயகி\n’ வைரலாகும் அஜித்தின் புகைப்படம்\nThala 60: அஜித்தின் 60-வது படமான இதில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.\nஅஜித் படங்களின் போலியான பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்: ஒன்று கூடிய ரஜினி, விஜய் ரசிகர்கள்…\nBox Office: வெள்ளிக் கிழமை படம் ரிலீஸாகி, சனிக்கிழமை காலை மாபெரும் வெற்றி என போடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/technology/15132-electronic-vehicles-charging-stations-to-use-three-technologies.html", "date_download": "2019-09-21T13:39:13Z", "digest": "sha1:HGAQNSFNODLKGTWOATP556AUXQDLJW23", "length": 9473, "nlines": 63, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மின் வாகனங்களை சார்ஜ் செய்ய மூன்று தொழில்நுட்பங்கள் | Electronic Vehicles Charging Stations to use three technologies - The Subeditor Tamil", "raw_content": "\nமின் வாகனங்களை சார்ஜ் செய்ய மூன்று தொழில்நுட்பங்கள்\nஎலெக்ட்ரிக் கார் எனப்படும் மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டம் (சார்ஜ்) அளிப்பதற்கு இந்தியாவில் மூன்று வகை தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.\nதற்போது பாரத் ஸ்டேண்டர்ட் என்ற முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனுடன் வேகமாக மின்னூட்டம் அளிக்கக்கூடிய சாடிமோ (CHAdeMO)மற்றும் கம்பைண்ட் சார்ஜிங் சிஸ்டம் (CCS) ஆகிய நிறுவனங்களின் சேவையையும் அனைத்து பொது எரிபொருள் நிலையங்களிலும் அமைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது.\nமூன்று தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தக்கூடிய ஒரு நிலையம் அமைக்க 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் பாரத் ஸ்டேண்டர்டு உடன் வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை சேர்ப்பதற்கு 10 முதல் 12 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால் எரிசக்தி அமைச்சம் இரண்டாவது முறையையே தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருந்தது.\nபாரத் ஸ்டேண்டர்ட் தொழில்நுட்பம் 72 முதல் 200 வோல்ட் வரையிலான குறைந்த மின்னழுத்த மின்னூட்டத்திற்கு மட்டுமே ஏற்றது. மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களின் மின்சார வாகனங்கள் மற்றும் அதேபோன்ற வாகனங்களை மட்டுமே சார்ஜ் செய்ய இயலும். சிசிஎஸ் மற்றும் சாடிமோ ஆகியவை 220 வோல்ட்டுக்கும் மேல் மின்னூட்டமளிக்கும் திறன் பெற்றவை. தற்போது அறிமுகமாகியுள்ள ஹூண்டாய் கோனா கார் மட்டுமே வேகமாக மின்னூட்டமளிக்கக்கூடியது. சாடிமோ தொழில்நுட்பம் மூலம் இதை சார்ஜ் செய்யலாம்.\nதற்போது இந்தியாவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் வேகமாக சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவையல்ல என்பதுடன் வேகமாக மின்னூட்டமளிப்பது அதிக செலவு பிடித்ததுமாகும். சர்வதேச அளவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் 15 ஆம்பியர் இணைப்பை கொண்டே மின்னூட்டமளிக்கப்படுகின்றன.\nஎனர்ஜி எஃபிசியன்ஸி சர்வீசஸ் லிமிடெட் என்னும் நிறுவனம், டெல்லியில் தற்போது வாகனங்களுக்கான 55 மின்னூட்ட நிலையங்களை அமைத்துள்ளது. நொய்டா மற்றும் குருகிராமில் அநேக நிலையங்களை அமைக்க இருப்பதாகவும் இன்னும் மூன்று மாத காலங்களுக்குள் தலைநகர் டெல்லியில் 150 நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சௌரப் குமார், தற்போது மின்னூட்ட நில��யங்களில் ஓரிணைப்பு காலியாக உள்ளது. அதில் சிசிஎஸ் மற்றும் சாடிமோ ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இந்த மின்னேற்றிகள் ஆகஸ்ட் மாதம் நிறுவப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nடூயல் பாப்-அப் செல்ஃபியுடன் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்\nஅரை மணி நேரத்தில் 4000 எம்.ஏ.எச். பேட்டரி சார்ஜ் ஆகும் அதிசயம்\n16ஆயிரம் ரூபாய்க்கு 64 எம்.பி.. இன்று 12 மணிக்கு ரியல்மி எக்ஸ் டி அறிமுகம்\nஆப்பிள் திருவிழா தொடக்கம் புதிய கேஜட்டுகள் அறிமுகம்\nஎப்படி இருக்கிறது நோக்கியா 7.2 மற்றும் 6.2 ஸ்மார்ட்போன்கள்\nஹெச்.டி. டிவி இலவசம்.. ஜியோபைபர் புதிய அறிவிப்பு\nயார் அக்கவுண்ட்டை ஹேக் பண்ணியிருக்காங்க தெரியுமா\nஆகஸ்ட் 31ல் நிறைவுறுகிறது ஸ்மார்ட்போன் சலுகை விலை விற்பனை\nஅடுத்த ஜிமெயிலுக்கு தாவலாம்: ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வசதி\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nசுவையான பன்னீர் கீரை துவையல் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/psalm-115/", "date_download": "2019-09-21T13:54:50Z", "digest": "sha1:W6TRGQAXCYUDXXXFAVAX3M6MSORWSD3J", "length": 5338, "nlines": 97, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Psalm 115 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.\n2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்.\n3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.\n4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.\n5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.\n6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.\n7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டா���ு.\n8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.\n9 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.\n10 ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.\n11 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.\n12 கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.\n13 கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.\n14 கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.\n15 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\n16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.\n17 மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.\n18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலுூயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/01/08195833/The-heroine-to-the-next-stage.vpf", "date_download": "2019-09-21T13:44:19Z", "digest": "sha1:ITARDYF2AJR7E7LQTEQJUJYNARVBHXYC", "length": 7293, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "The heroine to the next stage! || அடுத்த கட்டத்தை நோக்கி அந்த நாயகி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅடுத்த கட்டத்தை நோக்கி அந்த நாயகி\nஅடுத்த கட்டத்தை நோக்கி அந்த நாயகி\nகுடும்ப பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் சமீபகால கதாநாயகி தமிழ் படங்களில் நடிப்பது போல் தெலுங்கு படங்களிலும் கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார்.\nஅவர் நடித்த 2 தெலுங்கு படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கே அவருக்கு திடீர் மார்க்கெட் உருவாகி இருக்கிறதாம்.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் தனது சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தி விட்டாராம். இந்த நிலையில் அவருக்கும், ஒரு இளம் தெலுங்கு நடிகருக்கும் ஏற்பட்ட நட்பு, இருவரையும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் இருக்கிறதாம்\n1. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் அனைத்து ஏற்பாடுகளும் தயார்\n2. அவசர தேவைக்காக ஜெர்மனியில் தரையிறக்கப்பட்ட பிரதமர் மோடியின் விமானம்\n3. மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 21ந்தேதி நடைபெறும்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n4. பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள்\n5. இடைத்தேர்தல் கட்சிகள் சுறுசுறுப்பு:திமுக-காங்கிரஸ் ஆலோசனை,அமமுக போட்டி இல்லை, அதிமுக விருப்பமனு அறிவிப்பு;\n1. 67 வயது இளைஞர்\n2. பேரரசு டைரக்‌ஷனில் விஜய்\n3. `அவள்' படத்தின் 2-ம் பாகம்\n4. மீண்டும் தயாரிப்பு பணியில் பிரபல நிறுவனம்\n5. பயில்வான் படத்திலிருந்து முதலில் விலக நினைத்த சுதீப்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thozhiya-en-kadhaliya-song-lyrics/", "date_download": "2019-09-21T14:04:27Z", "digest": "sha1:K2ROCJANX6BVZMZMZO7AZDC474DO6PSQ", "length": 11158, "nlines": 276, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thozhiya En Kadhaliya Song Lyrics", "raw_content": "\nபாடகா்கள் : ஹாிஷ் ராகவேந்திரா, சாய்சரண்\nஇசையமைப்பாளா் : விஜய் அன்டனி\nஆண் : { தோழியா என்\nமடி மீது தூங்கச் சொல்கிறாய்\nதோள் மீது சாய்ந்து கொள்கிறாய்\nஆண் : நெருங்கி வந்தால்\nஆண் : மெழுகுபோல் நான்\nஆண் : { தோழியா என்\nஆண் : ஒரு துளி நீா் வேண்டி\nநின்றேன் அடை மழை தந்து\nகுழு : ஓ ஓ\nஆண் : விழிகள் ஓரம்\nநீா்த்துளியை குழு : ஓ ஓ\nகுழு : ஓ ஓ\nகாட்டினாய் குழு : ஓ ஓ\nஆண் : கருப்பு நிறத்தில்\nகனவு கண்டேன் குழு : ஓ ஓ\nகாலை நேரம் இரவு கண்டேன்\nகுழு : ஓ ஓ\nஆண் : { தோழியா என்\nபறக்கவிட்டாய் குழு : ஓ ஓ\nஆண் : அலைகள் அடித்து\nதொலைந்துவிடும் குழு : ஓ ஓ\nகுழு : ஓ ஓ\nகுழு : ஓ ஓ\nஆண் : தெய்வம் பூமிக்கு\nவருவதில்லை குழு : ஓ ஓ\nவைத்தான் குழு : ஓ ஓ\nஆண் : தாயும் இங்கு\nஆண் : { தோழியா என்\nமடி மீது தூங்கச் சொல்கிறாய்\nதோள் மீது சாய்ந்து கொள்கிறாய்\nஆண் : நெருங்கி வந்தால்\nஆண் : மெழுகுபோல் நான்\nஆண் : { தோழியா என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40201131", "date_download": "2019-09-21T13:17:50Z", "digest": "sha1:OFZB4W7QS2SIW77FULNNZWVA65VXGFHH", "length": 40284, "nlines": 750, "source_domain": "old.thinnai.com", "title": "பாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ் | திண்ணை", "raw_content": "\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்��ான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\n1987 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, ‘கனடாவின் அணுவியல் விஞ்ஞானப் பிதா ‘ எனப் பெயர் பெற்ற, W.B. லூயிஸ், அண்டாரியோவில் உள்ள டாப் ரிவர் [Deep River] என்னும் ஊரில் காலமானார். கனடாவின் முத்திரை மாடலான ‘கான்டு ‘ [CANDU] அணு மின்சக்தி நிலையம் உருவாக ஆராய்ச்சிகள் செய்தவர், அவர். உலகிலே மிகச் சிக்கன நியூட்ரான் அணுஉலை, மிக மலிவான எரிக்கோல் அணுஉலை, விலை மிக்க அழுத்தக்கலன் [Pressure Vessel] இல்லாத அணுஉலை, என்றெல்லாம் புகழ் பெற்றது, கான்டு அணுஉலை இந்தியாவில் அணுயுகத்தின் நுழைவாயிலைத் திறந்து வைத்த டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா F.R.S. இவரது இணைபிரியா நண்பர். இந்தியா அணுவியல் துறையில் வளர்ச்சி அடையக் கனடாவிலிருந்து மிகவும் உதவி செய்தவர், டாக்டர் லூயிஸ்.\nகனடா அணுசக்தித் துறையகத்தின் [Atomic Energy of Canada Ltd.] சாக் ரிவர் ஆய்வுக் கூடத்தில் [AECL, Chalk River Research Laboratories] நுணுக்க ஆய்வுகள் செய்து, வெற்றி அடைந்த விஞ்ஞான மேதை லூயிஸைப் பற்றி பலருக்குத் தெரியாது கான்டு அணுசக்தி நிலையங்கள் அகில உலகில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜென்டைனைா, ருமேனியா, சைனா போன்ற பல நாடுகளில், வெற்றிகரமாய் இயங்கிவர விதையிட்ட விஞ்ஞானி லூயிஸ் யாரென்று பலர் அறிய மாட்டார்கள் கான்டு அணுசக்தி நிலையங்கள் அகில உலகில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜென்டைனைா, ருமேனியா, சைனா போன்ற பல நாடுகளில், வெற்றிகரமாய் இயங்கிவர விதையிட்ட விஞ்ஞானி லூயிஸ் யாரென்று பலர் அறிய மாட்டார்கள் 1988 ஆம் ஆண்டில் அகில உலகில் 400 மேற்பட்ட அணுசக்தி நிலையங்களில் உச்சத் திறத்தோடு சிறப்புடன் இயங்கிய முதல் நிலையம், கனடாவின் பிக்கரிங் 1988 ஆம் ஆண்டில் அகில உலகில் 400 மேற்பட்ட அணுசக்தி நிலையங்களில் உச்சத் திறத்தோடு சிறப்புடன் இயங்கிய முதல் நிலையம், கனடாவின் பிக்கரிங் மேலும் அந்தப் பட்டியலில், முதல் பத்தில் ஐந்து கனடாவின் கான்டு நிலையங்கள் மேலும் அந்தப் பட்டியலில், முதல் பத்தில் ஐந்து கனடாவின் கான்டு நிலையங்கள் இவ்வாறு அகிலப் பேர் பெற்று, அத்துடன் பாரதத்தின் முதல் கான்டு அணுசக்தி நிலையம் நிறுவக் காரண கர்த்தாவாய் இருந்தவர், டாக்டர் லூயிஸ் என்பது இந்தியர் பலருக்குத் தெரியவே தெரியாது\n1908 ஆம் ஆண்டு லூயிஸ் இங்கிலாந்தில் உள்ள கம்பர்லாந்து மாநிலத்தின் காஸில் காரக் என்னும் ஊரில் பிறந்தார். கேம்பிரிட்ஜ��� பல்கலைக் கழகத்தில் படித்து, பெளதிக விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டதாரி ஆகி, காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் 1930 முதல் ஏழு ஆண்டுகள், நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி ரூதர்ஃபோர்டுடன், அணுக்கருவின் ஆல்ஃபா துகள் கதிரியக்கம் பற்றி ஆராய்ச்சி செய்தார். ரூதர்ஃபோர்டு தான் முதன்முதலில் செயற்கை அணுக்கருச் சிதறலைக் [Artificial Disintegration of Atomic Nucleus] கண்டு பிடித்து, அணுவின் உட்கரு அமைப்பை விளக்கியவர். லூயிஸ் அங்கே நிறுவப் பட்ட ‘சுழல் விரைவாக்கியை ‘ [Cyclotron] இயக்கி, அதிவேகப் பரமாணுக்களைக் [Sub Atomic Particles] கணையாய் ஏவி, கன அணுக்களைத் தாக்குதலால் நிகழ்ந்த, அணுக்கருச் சிதறல்களைப் [Nuclear Disintegration] பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டார். பிற்காலத்தில் [1946] கனடாவில், கான்டு அணுஉலையில் சீராக நியூட்ரான்கள் தாவி யுரேனிய அணுக்கருவைப் பிளந்து சக்தியை வெளியாக்க, இந்த ஆய்வுகள் அவருக்கு மிகவும் பயன்பட்டன.\n1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அவருக்கு F.R.S [Fellow of the Royal Society] விருது அளித்தது. அதன்பின் அவருக்கு 1946 இல் கனடாவின் சாக் ரிவர், அணுசக்தி ஆய்வுத் தளத்தில் [Atomic Energy Research, Chalk River] வேலை கிடைத்து, அணுக்கரு ஆய்வுக் குழுவின் ஆணையராக [Director] நியமிக்கப் பட்டார். 1952 இல் AECL தோன்றியதும், லூயிஸ் அணுக்கரு ஆராய்ச்சி வளர்ச்சித் துறைக்குத் [Research & Development] துணை வேந்தரானார்.\nடாக்டர் லூயிஸ் கனடாவில் அணுக்கரு ஆய்வில் சாத்தித்தவை என்ன ‘யுத்தம் என்பது அழியியல் விஞ்ஞானம் ‘ என்று ஒரு மேதை கூறியது மெய்யான வாய்மொழி ‘யுத்தம் என்பது அழியியல் விஞ்ஞானம் ‘ என்று ஒரு மேதை கூறியது மெய்யான வாய்மொழி 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடக்கையில், அணு ஆயுதம் உருவாக்க பல ஐரோப்பிய விஞ்ஞானிகள் அமெரிக்காவில் கூடிய போது, இரண்டு கன உலோகங்கள் தேவைப் பட்டன. ஒன்று U-235 என்ற யுரேனியம். அடுத்தது Pu-239 என்ற புளுடோனியம். புளுடோனியம் கனடாவில் தயாரிக்க பிரிட்டன் ஒப்புக் கொண்டு பல விஞ்ஞானிகளை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்தது. அவர்களில் ஒருவர் டாக்டர் லூயிஸ். புளுடோனியத் திட்டம் முடிந்தபின், பலர் பிரிட்டனுக்குத் திரும்பிடும் போது, போகாமல் கனடாவிலே தங்கியவர் லூயிஸ்.\nலூயிஸ் இராப் பகலாக ஆர்வமோடு ஆய்வில் ஈடுபடும் நுழைபுல விஞ்ஞானி. அவரது வேதம், அணுக்கரு நியூட்ரான் சிக்கனம் அணுஉலைக் கலனாய் [Reactor Core] அமையும், எந்த உறுப்பு உலோகமும் நியூட்ரானை விழுங்கக் கூடாது அணுஉலைக் கலனாய் [Reactor Core] அமையும், எந்த உறுப்பு உலோகமும் நியூட்ரானை விழுங்கக் கூடாது அவரது ஆய்வு நியதி முறையில் முழுமையாய் உருவானதுதான், கான்டு [CANDU-CANada Uranium Deuterium] அணுஉலை அவரது ஆய்வு நியதி முறையில் முழுமையாய் உருவானதுதான், கான்டு [CANDU-CANada Uranium Deuterium] அணுஉலை இயற்கை யுரேனிய எரு [Natural Uranium Fuel], மலிவான எரி பொருள் இயற்கை யுரேனிய எரு [Natural Uranium Fuel], மலிவான எரி பொருள் கனநீர் மிதவாக்கி[Heavy Water Moderator] . நியூட்ரான் சிக்கனம், அவரது கருத்துக்களுக்கு உருவம் தந்து அணுஉலையைக் கட்டிய இஞ்சியர்களில் முக்கியமானவர், லார்ன் கிரே [J.L. Gray]. கனடாவில் முதலில் தோன்றிய ஆய்வு அணுஉலைகள் NRX[40MWt], NRU[100MWt], அணு மின்சக்தி நிலையங்கள் NPD[20MWe], Douglas Point[200MWe], Pickering [4000MWe], Bruce [4800Mwe], Darlington [3200MWe], Gentilly[600MWe], Point Lepreau [600MWe], மற்றும் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜென்டைனா, ருமேனியா, சைனாவில் உள்ள பல அணு உலை, அவரது கான்டு மாடல்களே கனநீர் மிதவாக்கி[Heavy Water Moderator] . நியூட்ரான் சிக்கனம், அவரது கருத்துக்களுக்கு உருவம் தந்து அணுஉலையைக் கட்டிய இஞ்சியர்களில் முக்கியமானவர், லார்ன் கிரே [J.L. Gray]. கனடாவில் முதலில் தோன்றிய ஆய்வு அணுஉலைகள் NRX[40MWt], NRU[100MWt], அணு மின்சக்தி நிலையங்கள் NPD[20MWe], Douglas Point[200MWe], Pickering [4000MWe], Bruce [4800Mwe], Darlington [3200MWe], Gentilly[600MWe], Point Lepreau [600MWe], மற்றும் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, அர்ஜென்டைனா, ருமேனியா, சைனாவில் உள்ள பல அணு உலை, அவரது கான்டு மாடல்களே அவரது ஆய்வில் எழுந்த ‘வேகப் பெருக்கி அணுஉலை ‘ [Fast Breeder Reactor], ஆர்கானிக்-தணிப்புக் கனநீர்-மிதவாக்கி அணு உலை ‘ [Organic-Cooled Heavy Water-Moderated Reactor] ஆகியவை, AECL வசம் போதிய நிதி இல்லாமையால், வர்த்தக ரீதியில் உருவாக வில்லை\nஉலகிலே, ராஜஸ்தான் சாம்பல் நதிக் கரையில், முதல் கான்டு அணு மின்சக்தி நிலைய நிர்மாணத்திற்கு ஆணை கொடுத்த அன்னிய நாடு, இந்தியா என்பது இங்கு குறிப்பிடத் தக்கது இன்று பாரதத்தில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட கான்டு அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன இன்று பாரதத்தில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட கான்டு அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன அகில உலகில் பல தேசங்களில் கான்டு அணு மின்சக்தி நிலையங்கள் சீரும், சிறப்புடன், பேரும் புகழுடன் பெருகி வருகையில், கான்டு பிறந்த கனடா நாட்டில், தற்போது தேவை இருந்தும் பெருகாமல், அவற்றின் எண்ணிக்கைச் சிறுத்துக் கொண்டு போவது மிக மிக வருந்தத் தக்கதே அகில உலகில் பல தேசங்களில் கான்டு அணு மின்சக்தி நிலையங்கள் சீரும், சிறப்புடன், பேரும் புகழுடன் பெருகி வருகையில், கான்டு பிறந்த கனடா நாட்டில், தற்போது தேவை இருந்தும் பெருகாமல், அவற்றின் எண்ணிக்கைச் சிறுத்துக் கொண்டு போவது மிக மிக வருந்தத் தக்கதே இந்த வெட்க நிலையை அறிந்தால், காலம் சென்ற டாக்டர் லூயிஸ் ஆத்மா கூடக் கண்ணீர் விடும்\nஇந்தியாவில் அணுயுகத்தின் நுழைவாயிலைத் திறந்து வைத்தவர், டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா F.R.S [H.J. Bhabha]. பாரதத்தில் விஞ்ஞானி பாபாவைக் கண்டு பிடித்தவர், பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்தியா அணுவியல் துறையில் வளர்ச்சி அடையக் கனடாவிலிருந்து மிகவும் உதவி செய்தவர், டாக்டர் லூயிஸ். அவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்கள். ஒரே சமயத்தில் இங்கிலாந்து லண்டனில் இருவரும் F.R.S விருது பெற்றவர்கள். டாக்டர் பாபா அண்டவெளிக் கதிர்ப் பொழிவில் [Cosmic Rays] ஆய்வுகள் புரிந்தவர். 1956 இல் பம்பாயில், கனடா இந்திய ஆய்வு அணுஉலை [Canada India Reactor] நிறுவ, கனடா நிதி உதவவும், AECL விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்கள் பெறவும் ஏற்பாடு செய்தவர், டாக்டர் லூயிஸ். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் முதன் முதல் அணுவியல் துறை நட்பிணைப்பை உண்டாக்கியவர், டாக்டர் லூயிஸ். அடுத்து AECL ராஜஸ்தான் அணுசக்தி நிலையத்தை 1964 இல் நிறுவ ஏற்பாடுகள் தயாராகின. எதிர்பாராத வாறு 1966 இல் வியன்னா அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளப் போகும் போது, டாக்டர் பாபா விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது திடார் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகியது இந்தியா அணுவியல் துறையில் வளர்ச்சி அடையக் கனடாவிலிருந்து மிகவும் உதவி செய்தவர், டாக்டர் லூயிஸ். அவர்கள் இருவரும் இணை பிரியா நண்பர்கள். ஒரே சமயத்தில் இங்கிலாந்து லண்டனில் இருவரும் F.R.S விருது பெற்றவர்கள். டாக்டர் பாபா அண்டவெளிக் கதிர்ப் பொழிவில் [Cosmic Rays] ஆய்வுகள் புரிந்தவர். 1956 இல் பம்பாயில், கனடா இந்திய ஆய்வு அணுஉலை [Canada India Reactor] நிறுவ, கனடா நிதி உதவவும், AECL விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்கள் பெறவும் ஏற்பாடு செய்தவர், டாக்டர் லூயிஸ். கனடாவுக்கும் இந்தியாவுக்கும் முதன் முதல் அணுவியல் துறை நட்பிணைப்பை உண்டாக்கியவர், டாக்டர் லூயிஸ். அடுத்து AECL ராஜஸ்தான் அணுசக்தி நிலையத்தை 1964 இல் நிறுவ ஏற்பாடுகள் தயாராகின. எதிர்பாராத வாறு 1966 இல் வியன்னா அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளப் போகும் போது, டாக்டர் பாபா விமான விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது திடார் மறைவு இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகியது பம்பாயில் அவர் ஆக்கிய ‘டிராம்பே அணு ஆய்வுக் கூடத்திற்குப் ‘, ‘பாபா அணு ஆய்வு மையம் ‘ [Bhabha Atomic Research Centre] என்று புதுப் பெயர் சூட்டினார்கள். பிறகு 1974 மே மாதம் பாரத அரசு, ராஜஸ்தான் ‘பொக்ரான் ‘ பாலை நில பூமிக்குள் ‘சமாதான அணு வெடிப்பைப் ‘ [Peaceful Atomic Explosion] போட்டுப், பாபா-லூயிஸ் கட்டிய அரிய பாலத்தைத் துண்டாக்கியது\n1967 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ‘அமைதிப் பணிக்கு அணுசக்தி ‘ [Atoms for Peace] விருதை டாக்டர் லூயிஸ் பெற்றார். பாரத தேசம் டாக்டர் பாபாவுக்கு ‘பாரத ரத்னா ‘ பட்டம் சூட்டியது. இருபதாம் நூற்றாண்டு பெற்றெடுத்த, ஆக்கப் பணி விஞ்ஞானிகள் பட்டியலில் டாக்டர் பாபா, டாக்டர் லூயிஸ் இருவரும் உச்ச இடம் பெறுவது நிச்சயம் அவர்களைப் போன்ற ஒப்பிலா அணுவியல் விஞ்ஞானிகள், உலகினில் இனி எப்போது பிறப்பார்கள் \nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nNext: மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6425", "date_download": "2019-09-21T13:40:40Z", "digest": "sha1:563LAWAW22VXTKI6SL3XB53CHERZRF56", "length": 24121, "nlines": 74, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - கே. ரவியின் இரண்டு நூல்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க\nகே. ரவியின் இரண்டு நூல்கள்\n- மதுரபாரதி | மே 2010 |\nஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். ஆனால் இதயத்தால் கவிஞர், இலக்கியவாதி. சிறந்த சொற்பொழிவாளர். பாரதி கலைக்கழகத்தின் தலைவராக இருந்தவர். பாரதிக்கு ஜதிபல்லக்கு எடுக்கச் செய்தவர் என்று இந்த இதழின் 'ஹரிமொழி'யில் குறிப்பிடப்படுகிறவர்.\nபாரதி தனது எட்டயபுரம் ஜமீந்தார் வெங்கடேச ரெட்டப்ப பூபதிக்கு எழுதிய சீட்டுக் கவியில்:\nஎன்று கேட்டான். ஜமீந்தார் என்ன செய்தாரோ தெரியாது ரவி அந்த ஆசையை நிறைவேற்றிவிட்டார். அவ்வளவு பாரதிப் பற்று அவருக்கு.\n'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்ற கவித்துவமான தலைப்புக் கொண்ட இந்த நூல் அவர் பல அரங்கங்களில் வழங்கிய சொற்பொழிவுகளின் சீரமைத்த தொகுப்பு. கட்டுரைகள் விரிவானவை, ஆழமானவை, வலுவான ஆதாரங்களோடு தரப்பட்டவை. தான் பேசும் கட்சிக்காக பகுதிப் பொய்யும், மிகுதி ஊகமும் கொண்டு நிரப்பிய வார்த்தை ஜாலங்களல்ல. ஆங்காங்கே மின்னல் தெறிப்பின் தடயங்களைக் கொண்டவை. 229 பக்கங்களில் தரப்பட்டுள்ள 12 கட்டுரைகளும் படித்து, சவைத்து, சுவைக்கத் தக்கவை.\nமுதல் கட்டுரையே பாரதி பற்றியதாகத்தான் இருக்கும் என்பதைச் சொல்ல நாடி ஜோதிடம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. 'பாரதியின் மனோதர்மம்' என்கிற இந்தக் கட்டுரை 'புகை நடுவினில் தீயிருப்பதை பூமியில் கண்ட' அந்தப் புலவன் பகைவருக்கிடையே இருக்கும் உயர்வைக் கூறத் தயங்காதவன் என்பதை சான்றுகளோடு விளக்குகிறது. பதத்துக்கு ஒரு பருக்கை:\nஎந்த நல்ல படைப்பும் சுவையான ஒன்றைத் தருவதோடு நிற்பதில்லை, வாசகனிடமும் மானசீகப் பங்களிப்பை எதிர்நோக்குகிறது. அந்த இருவழிப் பரிமாறல் ஏற்படும்போது மட்டுமே வாழ்க்கை அனுபவம் வாசிப்பனுபவமாகிறது.\n\"லார்ட் கர்ஸன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு அடக்குமுறை ஆட்சி புரிந்து வந்ததையும், இந்தியர்களை மிகவும் கேவலமாக நடத்தி வந்ததையும் வன்மையாகக் கண்டித்து எழுதியவன் பாரதி. லார்ட் கர்ஸனின் மனைவி இறந்தபோது அமிர்த பஜார் என்ற பத்திரிகை அதை லார்ட் கர்ஸனுக்கு இறைவன் தந்த தண்டனை என்று எழுதியதை ஒப்புக்கொள்ள மறுத்த பாரதி அமிர்த பஜார் பத்திரிகையைக் கண்டித்து எழுதத் தயங்கவில்லை.\"\n\"லேடி கர்ஸன் சென்ற வாரம் இறந்து போய்விட்டதைப் பற்றி இப்பத்திரிகை (அமிருத பஜார் பத்திரிகை) எழுதி வரும்போது இந்தியர்களை லார்டு கர்ஸன் கஷ்டப்படுத்தியதன் பொருட்டாக அவருக்கு இவ்வளவு பாலியத்தில் இவ்வளவு சிறந்த மனைவி இறந்து போய்விட்டது சரியான தெய்வ தண்டனையென்று கூ���ுகிறது.\"\n\"இது சிறிதேனும் கவுரவமற்ற மனிதர்கள் பேசும் மாதிரியாக இருக்கின்றதல்லவா நமது பரம சத்துருவாக இருந்த போதிலும் அவனுக்கு மனைவி இறத்தல் போன்ற கஷ்டம் நேரிடும்போது நாம் அவன் செய்த\nதீமைகளை எடுத்துக் காட்டிச் சந்தோஷமடைவது பேடித்தனமான செய்கை.\"\nஇந்த பாரதியைச் சாதாரண வாசகன் அறியமாட்டான். காரணம், பாரதியின் கவிதைகள் அறியப்பட்ட அளவு அவனது உரைநடைப் படைப்புகள் அறியப்படவில்லை. ரவியைப் போன்றவர்கள் ஆழ்ந்து படித்து வெளிக்காட்டினால்தான் பாரதியின் எல்லாப் பரிமாணங்களும் வெளிச்சத்துக்கு வரும்.\n\"வள்ளுவன் எல்லாக் காலத்துக்கும் ஏற்ற கருத்துக்களைச் சொன்னவன்\", \"வள்ளுவன் ஓர் ஆணாதிக்கவாதி\", \"வள்ளுவன் விதியின் உயர்வைப் பேசுகிறவன்\", \"சமநீதி சொன்னவன்\", \"மக்களுக்குள்ளே உயர்வு தாழ்வு பேசியவன்\" என்று தத்தம் புலப்பாட்டுக்கு ஏற்பப் பலர் பலவிதமாகப் பேசியுள்ளனர். சொல்பவர்கள் எல்லோரும் அறிஞர்கள்தாம். எல்லோருமே வாதத்திறனோடு வலுவாகக் கூறியவர்கள்தாம். இதில் உண்மை எது\n2000 ஆண்டுகள் கடந்த பின்னும் ஒரு புலவனின், நீதியறிஞனின் சொற்களில் பெரும்பாலும் இன்னமும் புரிகின்றன, சமுதாயத்துக்குப் பொருத்தமாக உள்ளன என்பதே இமாலய வியப்பு. அதில் ஒவ்வொரு சொல்லுமே இன்றைய சிந்தனைக்குச் சரியாகப் பொருந்தி வரவேண்டும் என்று எண்ணுவது கேட்பவனின் மடைமையே தவிர, வள்ளுவனின் தவறு அல்ல. விவாதிக்க நூலாசிரியர் எடுத்துக்கொண்ட குறள்:\nபிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா\nரவி கூறுகிறார், \"எப்படிப் பார்த்தாலும் பிறக்கும் போது எல்லாரும் சமமானவர்களாகவே பிறக்கின்றார்கள் என்ற கூற்று நடைமுறை மெய்மைக்கு முரணானது என்பதுடன் திருக்குறளில் உள்ள வேறு பல குறட்கருத்துகளுக்கும் முரணானதாகவே தோன்றுகிறது\"\nசரி, அப்படியானால் குறளை எப்படிச் சரியாகப் புரிந்துகொள்வது இந்த முயற்சிக்கு வரும்போது நூலாசிரியரின் குறிப்பு ஒன்று மிகப் பொருளுள்ளதாகத் தெரிகிறது. அவர் சொல்கிறார்: \"படிப்பவரின் அறிவு, மனப்பக்குவத்துக்கு ஏற்ப மென்மேலும் நுட்பமான, உயர்வான, சிறப்பான கருத்தை ஒவ்வொரு குறளும் தருவதாலேயே அந்த நூலை மறைநூல் என்று கொண்டாடுகிறோம். நிலைக்கு ஏற்பப் பொருளேற்றம் கொள்வது சரி. ஆனால், தம் கருத்துக்கு ஏற்��� ஓர் உரையாசிரியர் வலிந்து பொருள் திரிபு செய்வது சரியில்லை. பொருளேற்றம் சரி; பொருள் திரிபு சரியில்லை.\" எப்படிப் பொருள் காணலாம் என்று வரையறுத்தபின் மேலே செல்கிறார்:\n\"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தொடரை, எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் என்ற முற்றுப் பெற்ற வாக்கியமாகக் கொள்வதால்தான் மேற்சொன்ன சிக்கல்களும் முரண்பாடுகளும் எழுகின்றன. அந்தத் தொடரைக் குறட்பாவில் உள்ளவாறே படித்துப் பார்க்கலாமே: பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா. அதாவது, பிறப்பிலே சமமாக இருப்போர்க்குக் கூட சமச் சிறப்புக் கிடைப்பதில்லை. இது நடைமுறையில் சரிதானே\n\"பிறப்பிலே சமமாகப் பிறப்போர்க்குக் கூடச் சிறப்பு வேறுபட என்ன காரணம் 'செய்தொழில் வேற்றுமை' என்று குறள் விடை தருகிறது.\" இவ்வாறு முதலில் வலுவான அடித்தளத்தை அமைத்த பின்னர் ரவி மேலே வள்ளுவர் 'தொழில்' என்ற சொல்லின் மூலம் எதனைக் குறிப்பிடுகிறார் என்பது போன்றவற்றை விளக்கிவிட்டு, தான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கிறார்.\nதொழிலுக்காகச் சட்டம் என்று தொடங்கி ஆர்வத்தால் மானுடவியல், அறிவியல் என்று கையில் அகப்பட்டதையெல்லாம் படித்துத் தலையில் சேகரித்திருக்கிறார் இவர். அதன் காரணமாக எதை எடுத்தாலும் வெவ்வேறு இயல்களிலும் தளங்களிலும் இருந்து ஒப்புமைகளைக் காட்டி விவரிக்க முடிகிறது இவருக்கு. ரவி \"உள்நோக்கம் இல்லாதவர். உள்ளொளி மிக்கவர். இந்தப் புத்தகம் அதற்கொரு சாட்சி. சொற்களுக்குள் ஏறிக்கொள் மூலம் நெஞ்சுக்குள் அல்லவா ஏறிக்கொண்டார்\" என்று நூலுக்கு அணிந்துரை தந்துள்ள சுகி. சிவம் சொல்வதற்கு ஆமாம் போடுவதில்லை நமக்குத் தயக்கமில்லை.\nசொர்க்கத்தைக் காட்டுகிறேன் - என்\nஎன்கிறார் இந்தக் கவிமாமணி. கவிஞன் தன் கற்பனைப் புரவியை வாசகனின் கண்களில் பூட்டுவது எப்படி தான் பூட்டிக்கொண்டு போய்வந்த மாய உலகங்களுக்கு வாசகனையும் அழைத்துச் செல்லும் வித்தையில் அவன் தேர்ந்தால்தான் அவனுக்குக் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி வசப்படுவாள். இல்லையென்றால் அவன் சொல் முடைந்து சோர்வடைவான்.\nநல்ல வாசிப்பனுபவம் என்பது \"ஆஹா\" என்று கூக்குரலிடுவது மட்டுமல்ல. \"அடடா, இந்த வரி எனக்குத் தோன்றாமல் போயிற்றே\" என்றோ, \"எனக்கும் தோன்றியது, அலட��சியப்படுத்திவிட்டேன்\" என்றோ கழிவிரக்கப்பட வைப்பதும்தான். எந்த நல்ல படைப்பும் சுவையான ஒன்றைத் தருவதோடு நிற்பதில்லை, வாசகனிடமும் மானசீகப் பங்களிப்பை எதிர்நோக்குகிறது. அந்தக் கொண்டுகொடுப்பு, இருவழிப் பரிமாறல் ஏற்படும்போது மட்டுமே வாழ்க்கை அனுபவம் வாசிப்பனுபவமாகப் புனர்ஜன்மம் எடுக்கிறது. வாசிப்பவன் வயதிலும், வாசகப் பரப்பிலும், ஊடாட்டத்திலும், உள்ளுணர்விலும் வளரும்போது, அவனது வளர்ச்சிக்கேற்ப புதிய கொண்டுகொடுத்தலைச் செய்தவண்ணம் இருக்கிறது. நல்ல நூல்கள் நம்மோடு வளர்கின்றன. நல்ல கவிதைகளும்தான்.\nஎன்று முதலில் புதிராகவும், சற்று நேரத்தில் தத்துவப் பிதற்றலாகவும் தோன்றும் இந்த வரிகள், உள்ளே ஊற ஊற அனுபவச் சாறாக, வாழ்வில் எதிர்பாராமல் நிகழ்வதன் சாரமாக மாற்றுரு எடுத்து வாதிக்கின்றன.\nஇத்தகைய அனுபவப் பகிர்வை ரவியின் கவிதைகளில் நிரம்பக் காணமுடிகிறது. ஒரு கவிஞன் யார் என்பதைப் பேசவந்து, தன்னையே அறிமுகப்படுத்திக் கொள்கிறார் இப்படி:\nமழையும் வெயிலும் காற்றும் கனலும் காலமும் தாக்கினாலும் நிறமிழக்காத கவிதைகளைத் தருவது ஒரு வரம். வரம் கிடைப்பது தவத்தாலே. அப்படிப்பட்ட தவமுடையாராகக் காணப்படுகிறார் கே. ரவி\nபெருவியப்பை ஒருசொல்லின் கூர்முனையில் வைத்துப்\nபேரொளியை அதற்குள்ளே போட்டடைத்து வைத்து\nமறுசொல்லுக் கிடையிலொரு மௌனத்தை வைத்து\nமந்திரமாய்ச் சொல்லுகிற மானிடனும் யாரு\nகடவுளையே நேர்கண்டவன் - ஒரு\nஇதை எத்தனை முறை படித்தாலும் திகட்டுவதில்லை. நிறமிழப்பதில்லை. மழையும் வெயிலும் காற்றும் கனலும் காலமும் தாக்கினாலும் நிறமிழக்காத கவிதைகளைத் தருவது ஒரு வரம். வரம் கிடைப்பது தவத்தாலே. அப்படிப்பட்ட தவமுடையாராகக் காணப்படுகிறார் கே. ரவி இந்தத் தொகுதியில்.\nதிரிசக்தி பதிப்பகம், கிரிகுஜா என்க்ளேவ், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை 900020.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/visaranai-superstar-rajinikanth-dhanush-vetrimaran.html", "date_download": "2019-09-21T13:23:25Z", "digest": "sha1:ET2H2ISNTCRE352VA7P5Q2H7HXGIOQL5", "length": 4143, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "விசாரணை படத்தினை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்! | Cinebilla.com", "raw_content": "\nவிசாரணை படத்தினை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்\nவிசாரணை படத்தினை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்\nஇயக்க���னர் திரு வெற்றி மாறனின் இயக்கத்தில், தனுஷ் தயாரிக்க உருவாகியுள்ளது “விசாரணை”. படம் நாளை முதல் திரைக்கு வர இருக்கிறது.\nஇந்நிலையில் பல பிரபலங்கள் படத்தினை பற்றி நல்ல ஒரு விமர்சனத்தை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் மணிரத்னம் விசாரணை படத்தினை பற்றி கூறியதாவது ”சமீபத்தில் நான் பார்த்த தமிழ் படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் விசாரணை” என்று கூறியுள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விசாரணை படத்தினை பற்றிய விமர்சனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சிறிது நேரத்திற்கு முன் பகிர்ந்துள்ளார். விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ்” என்று ரஜினி கூறியுள்ளார்\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2019/01/30.html", "date_download": "2019-09-21T13:34:18Z", "digest": "sha1:NQKBXOD7O5NQZFHSOS6BHQMVXWVWN7B6", "length": 12704, "nlines": 374, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தா...\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். ப...\nமட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.-ப...\nவிசாரனையின்றி மூன்று வருடமாக தொடரும் அரசியல் பழிவா...\nகுப்பை அகற்றுதலும் திருகோணமலை நகரசபையும்.\nகடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்...\nமட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது\n5 புதிய ஆளுநர்கள் நியமனம்\nகடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்டு சிறை\nகடலூரில் 2 பள்ளி மாணவிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் மத போதகருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் மாயமான நிலையில் அவர்களை வடலூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷ்குமார் என்ற நபரிடமிருந்து போலீசார் மீட்டனர். திட்டக்குடியைச் சேர்ந்த தனலெட்சுமி என்பவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், பின்னர் லட்சுமி, கலா, ஜெமீனா, சதீஷ்குமார் உள்ளிட்ட பலரிடமும் மாறி மாறி விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்தது.\nஇந்த வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் கடந்த வாரம் கடலூர் நீதிமன்றம் அறிவித்தது. இவர்களின் தண்டனை விபரம் இன்று (ஜன.,07) அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் தனலட்சுமி, கலா, ஸ்ரீதர், பாத்திமா ஆகியோருக்கு இரட்டை ஆயுள், 42 வருட சிறை தண்டனையும் , பால சுப்பிரமணியனுக்கு 4 ஆயுள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. மதபோதகர் அருள்தாசுக்கு 30 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅநுராதபுரம் விமானப்படைத் தளத்தின் மீது குண்டுத் தா...\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும். ப...\nமட்டு- மேயரே சட்டமென்பது மக்களின் நலனுக்கே\nதலித்தியக் கோட்பாடும் வடகிழக்குத் தமிழ் சூழலும்.-ப...\nவிசாரனையின்றி மூன்று வருடமாக தொடரும் அரசியல் பழிவா...\nகுப்பை அகற்றுதலும் திருகோணமலை நகரசபையும்.\nகடலூர் சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியாருக்கு 30 ஆண்...\nமட்டக்களப்பு தனது இரண்டு முதுசங்களை இழந்துள்ளது\n5 புதிய ஆளுநர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/healthy-center/250-religious-leaders-file-fr-petitions-against-death-penalty", "date_download": "2019-09-21T13:03:16Z", "digest": "sha1:YIL72YBNDR74A3QV6QUUIVZ2SL46ZST5", "length": 10553, "nlines": 176, "source_domain": "kinniya.net", "title": "Religious leaders file FR petitions against death penalty - KinniyaNET", "raw_content": "\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்\t-- 12 September 2019\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t-- 12 September 2019\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t-- 16 August 2019\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு -- 10 August 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php/news/srilanka/258-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-21T13:02:37Z", "digest": "sha1:JR3WILRBKAQAV46R3G3KL3H7KBCDCNQ7", "length": 10407, "nlines": 181, "source_domain": "kinniya.net", "title": "வெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு - KinniyaNET", "raw_content": "\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் English\nகாணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் தலைம���யில் கலந்துரையாடல்\t-- 12 September 2019\nதற்கொலைககு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்\t-- 12 September 2019\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\t-- 16 August 2019\nதிருமலை மாவட்ட ஊடகவியலாளர் களுக்கான செயலமர்வு -- 10 August 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\t-- 09 July 2019\nகல்முனை நீதிமன்றில் பயங்கரவாதி சஹ்ரானின் தங்கை ஆஜர்\t-- 04 July 2019\nசீன சிகரெட்களை நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பவர்களுக்கு இடமளியோம்\t-- 01 July 2019\nவிமானம் கட்டிடத்தில் மோதி தீப்பிடித்ததில் விமானிகள் பலி -- 30 June 2019\nஅரசாங்க வளங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படும் -- 30 June 2019\nரிஷாட், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலிக்கு தாக்குதலுடன் தொடர்பில்லை\nவெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி); பிரதேச சபை தலைவர் வைத்திய காலாநிதிஞானகுணாளன், அண்மையில் இடம்பெற்ற வெள்ளைமணல் சிறுவர் முன் பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார்.\nஅவருடன் இணைந்து சிறப்பு விருந்தினராக வெள்ளைமணல் வடடார கௌரவ உறுப்பினர்கள் திரு நவ்பெர் மற்றும் திரு பாயிறூஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள்\nஅச் சமயம் கட்டார் நாட்டைச் சார்ந்த நிறுவனத்தால் கட்டப்படட தண்ணீர் தாங்கியுடன் கூடிய பொதுக் கிணறு ஒன்றும் விருந்தினர்களால் கையளிக்கப் பட்டது .\nமுன் பள்ளி சிறுவர்களினால் பல மனதை கவரும் நிகழ்ச்சிகள் நடாத்தப் பட்ட்து. பங்கு பற்றிய அனைவர்க்கும் பரிசுகள் வழங்கி ஊக்கப் படுத்தப் படடார்கள்\nகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் முன்னேற்றமடையச் ...\nபாராளுமன்ற தெரிவுக் குழு விசாரணை செய்யக் கோரி ...\nமஹவெவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் ...\n‘திட்டமிட்டபடி ரயில் பணிப்புறக்கணிப்பு ...\n‘திருகோணமலைத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்’\n‘முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் ...\n’காணாமற்போன உறவுகளை தேடும் பெண்கள் மீது ...\n18ஆம் திகதி வரை 11 பாடசாலைகளை மூடுவதற்குத் ...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஏசி இயந்திரத்தில் 3 மாதங்கள் குடியிருந்த பாம்பு\nடால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/09231111/Aishwarya-Rajesh-apologized.vpf", "date_download": "2019-09-21T13:44:28Z", "digest": "sha1:HAWITSMQ3T5QZGDLEUVTTSAHYV5QL7ES", "length": 10576, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aishwarya Rajesh apologized || ஓடாத படங்களுக்கு வெற்றி விழா என்ற சர்ச்சை பேச்சுஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓடாத படங்களுக்கு வெற்றி விழா என்ற சர்ச்சை பேச்சுஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார் + \"||\" + Aishwarya Rajesh apologized\nஓடாத படங்களுக்கு வெற்றி விழா என்ற சர்ச்சை பேச்சுஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்\nபட விழாவில் தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து டுவிட்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மன்னிப்பு கேட்டார்.\nசிவகார்த்திகேயன் தயாரித்து சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ள கனா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், வசூலும் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை படக்குழுவினர் சென்னையில் நடத்தினார்கள்.\nஇதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘கனா படத்தின் வெற்றிதான் உண்மையான வெற்றி. சிலர் ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்’’ என்றார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் மேடை அருகில் சென்று பேச்சை முடித்துவிட்டு கொஞ்சம் கீழே வந்துவிடுங்கள் என்றார்.\nதொடர்ந்து சத்யராஜ் பேசும்போது ‘‘ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதை நான் ஆமோதிக்கவில்லை’’ என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் கிளம்பின. இதைத்தொடர்ந்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது:–\n‘‘கனா வெற்றி விழாவில் நான் விளையாட்டாகத்தான் அப்படி பேசினேன். எந்த படத்தையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யாரையும் நான் காயப்படுத்தியது இல்லை. எல்லா படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன். படம் எடுத்து வெற்றியடைய செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தெரியும். நான் பேசியது யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.’’\nஇவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.\n1. உலகம் முழுவதும் போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்; ராஜ்நாத் சிங்\n2. சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பின் போது காஷ்மீர் பிரச்சினையைத் தவிர்க்க வாய்ப்பு\n3. இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவ இசைக்குழு\n4. விடிய விடிய மழை; 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\n5. இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை ஆர்பிட்டர் கேமிராவால் படம் பிடிக்க முடியவில்லை -நாசா\n1. அரை நிர்வாணமாக ‘வெயில்’ பிரியங்கா\n2. டிசம்பரில் நயன்தாரா திருமணம் இயக்குனர் விக்னேஷ் சிவனை மணக்கிறார்\n3. ”நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே”-- நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி\n4. என்றென்றும் கண்ணதாசன் :ஜெயலலிதா கவர்ச்சியாக நடித்த படம்\n5. தாய்லாந்து காடுகளில் விரைவில் படப்பிடிப்பு பொன்னியின் செல்வனில் 14 முன்னணி நடிகர் - நடிகைகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/appeal", "date_download": "2019-09-21T13:34:37Z", "digest": "sha1:2LVLHSBZNFDEZJGEFZ4TVJVUR6LBD3JX", "length": 13132, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 செப்டம்பர் 2019 வெள்ளிக்கிழமை 11:41:26 AM\nப.சிதம்பரம் ஜாமீன் கோரிய விவகாரம்: சிபிஐ.க்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு சிபிஐக்கு தில்லி\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக்அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளரும்,\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தில்லி உயர் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்���ு, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்\n'டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமுக': வைகோவை கலாய்த்த கஸ்தூரி\n'டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமுக' என்று வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.\nமுதல்வருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் கொலைக்குற்றமா: கனல் கக்கிய உச்ச நீதிமன்றம்\nமாநில முதல்வருக்கு எதிராக கருத்துத் தெரிவித்தால் அது என்ன கொலைக்குற்றமா என்று உத்தர பிரதேச அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது.\nஎடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவக்கம்: ஸ்டாலின் கொந்தளிப்பு\nஎடப்பாடி அரசின் எடுபிடி அத்தியாயம் இரண்டாவது முறையாக துவக்கம் என்று எட்டு வழிச் சாலைத் திட்ட மேல்முறையீட்டு விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமான் வேட்டை வழக்கு: பிரபல பாலிவுட் நடிகைகள் மற்றும் நடிகருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nராஜஸ்தானில் 1998-ஆம் ஆண்டு அரிய வகை மானை வேட்டையாடிய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகைகள் தபு, சோனாலி பெந்த்ரே, நடிகர் சைப் அலி கான் உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜெய்பூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகிரண்பேடி அதிகாரம் தொடர்பான மேல்முறையீடு: உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nகிரண்பேடி அதிகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.\nகிரண் பேடியை உடனே திரும்பப்பெற வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு: கனடா சென்று சேர்ந்த பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்\nமதநிந்தனை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட பாகிஸ்தானிய கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபீ, தனது கணவருடன் கனடா சென்று சேர்ந்தார்.\nசத்துணவு முட்டை கொள்முதல் அரசாணை ரத்து: தனி நீதிபதி உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு\nதமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது\n'டிக் டாக்' செயலிக்கு நிபந்தனையுடன் தடையை நீக்கி உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு\n'டிக் டாக்' செயலியின் பயன்பாட்டிற்கு நிபந்தனையுடன் தடையை நீக்கி அனுமதியளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு அளியுங்கள்: வாக்காளர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nவாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்மைக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று தமிழக வாக்காளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nதமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த ரூ. 100 கோடி அபராதத்திற்கு உயர் நீதிமன்றம் தடை\nசென்னையில் ஓடும் நதிகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/05/24/meeting-46/", "date_download": "2019-09-21T14:09:00Z", "digest": "sha1:67GBUYGEIRL6M33MXOF6TEOTGE2KZ5JU", "length": 16699, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் சந்திப்பு..\nMay 24, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்தார். தமிழகத்தில் வரலாற்று வெற்றியை பெற்றமைக்கு நன்றி, வாழ்த்து தெரிவித்தார்.\nஇராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே. நவாஸ்கனி வாழ்த்து பெற்றார். மாநில பொதுச���செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம.எல்.ஏ., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில துணைத்தலைவர் மௌலானா ஏ. ஷபிகுர் ரஹ்மான் மன்பஈ, மாநில செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராம் மக்கி, முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச்செலயாளர் அன்சாரி மதார், முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய பொதுச்செயலாளர் எஸ்.எச். முஹம்மது அர்ஷத், எம்.எஸ்.எப். மாநில பொருளாளர் லால்பேட்டை அஹமது, ஷேக் மதார், சல்மான் பாரிஸ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nபேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டு அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டித் தந்துள்ளார். இதற்கா மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்தோம்.\nஇராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் கே. நவாஸ்கனி 1.25 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நாங்கள் நன்றி தெரிவித்தோம். எங்கள் வெற்றிக்காக பாடுபட்ட திமுக முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மதம், சாதிகளை கடந்து வாக்களித்த தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்தியில் நல்லாட்சி வரவேண்டு மென்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் தமிழக மக்கள் வாக்களித்தனர்.\nதமிழகத்தில் கலைஞர் இல்லையே என்ற கவலை இருந்தது. கலைஞர் எப்படி செயல்படுவாரோ ஒருபடி மேலே சென்று மு.க. ஸ்டாலின் பிரச்சார வியூகங்களை அமைத்து சுறுசுறுப்பாக உழைத்தார். அவருடைய உழைப்பாலும், பிரச்சாரத்தாலும்தான் இந்த மாபெரும் வரலாற்று வெற்றி கிடைத்தது. தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பாடுபட்டதை போல ஒவ்வொரு மாநிலத்திலும் மு.க. ஸ்டாலினை போன்ற ஒருவரை தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்திருந்தால் மோடி ஆட்சி வந்திருக்காது. இதையும் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தோம்.\nதமிழகத்தில் அ��ைத்த இது போன்ற வியூகங்கள் போல எதிர்காலத்தில் மாநிலம் முழுவதும் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு பாடுபடுவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும்.\nதமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திருவாரூர் தொகுதியை தவிர 12 தொகுதிகள் அதிமுகவிடமிருந்து திமுக பெற்றிருக்கிறது. அந்த கட்சிக்கு முன்பு வாக்களித்த மக்கள் நம்பிக்கை இழந்து திமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள். திமுக தலைமையிலான கூட்டணியில் வகுக்கப்பட்ட கொள்கை, கோட்பாடுகளை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும். தமிழகத்திலுள்ள திராவிட பாரம்பரியம் போல் அமைய வேண்டும்.” என கூறினார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி..\nஅறிவாலயத்தில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்கள் சந்திப்பு..\nஅரியமான் மற்றும் சீனியப்பா தர்கா பகுதிகளில் சர்வதேச கடலோர தூய்மை தின நிகழ்ச்சி….\nதலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் இரண்டு மாதத்தில் குற்றப்பத்திரிகை : உயர்நீதி மன்றத்தில் சி.பி.ஐ.அறிக்கை\n“தூத்துக்குடியில் குற்றங்களை தடுக்க 3 தெருக்களுக்கு 1 போலீஸ் ” – தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் தகவல்.\nசெப்டம்பர் 3 – உலக கடலோர தினம்\nகாதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி : காதலன் உட்பட இளைஞர்கள் 4 பேர்போக்ஸோ சட்டத்தில் கைது\nவெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடுவதா- மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்\nசுரண்டை அருகே காமராஜர் நகர் பகுதியில் தீ-விபத்து\nசென்னை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சார்பில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்\nகூத்தியார் குண்டு ���ராட்சி துவக்கப் பள்ளியில் நூலகம் திறப்பு விழா\nஅரசு மாணவா் விடுதிகளில் சட்டமன்ற உறுப்பினா் ஆய்வு\nபோளூர் மேம்பாலப் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்படுகிறது.\nதமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு\nஅரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் ஆய்வு.\nராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு அலுவலர் நியமனம்\nதேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-09-21T13:34:19Z", "digest": "sha1:5PYAR2JAQKMWWQ2ICXRETATAPJW6LLPV", "length": 2398, "nlines": 40, "source_domain": "noolaham.org", "title": "ஆளுமை:அருள்ராசா, தொம்மை - நூலகம்", "raw_content": "\nஅருள்ராசா, தொம்மை (1947.03.02 - ) யாழ்ப்பாணம், நாவாந்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தொம்மை. இவர் தென்மோடி நாட்டுக்கூத்தினைச் சிறுவயது முதல் இன்றுவரை நாவாந்துறை, பாசையூர் திருமறைக் கலாமன்றம், கொழும்பு, விடத்தல் தீவு, வவுனியா போன்ற இடங்களில் நடித்துள்ளார்.\n2004 இல் அருட்தந்தை எம். எக்ஸ். கருணாரட்ணம் அடிகளாரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் நாடகக் கலைமணி என்ற பட்டத்தினையும் இவர் பெற்றார்.\nநூலக எண்: 15444 பக்கங்கள் 126\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu.html?start=8440", "date_download": "2019-09-21T12:57:56Z", "digest": "sha1:OEW3EPG7ZW5FGHQ6URUMVMKRZYDQT7NL", "length": 12078, "nlines": 176, "source_domain": "www.inneram.com", "title": "தமிழகம்", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் லாஸ்லியா\nநடிகர் விஜய் குறித்து கமல் ஹாசன் திடீர் கருத்து\nஉலக அளவில் போலி செய்திகளை பரப்புவதில் முதலிடத்தில் இந்தியா\nசாப்பிடக் கூட வழியில்லை - ஆட்டோ மொபைல் தொழில் மந்த நிலையால் பரிதவிக்கும் தொழிலாளர்கள்\nவரதட்சனை கேட்டு மருமகளை தாக்கிய உயர் நீதிமன்ற நீதிபதி - வைரலாகும் வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்\nபொதுக்குழுவை ஒத்தி வைத்தது திமுக\nநங்கு நேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கிள்ளிவளவன் மரணம்\nசென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்��� தலைவரும் எழுத்தாளருமான கிள்ளிவளவன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் அவருக்கு வயது 90.\nபுதிய தலைமைச் செயலகம் விசாரணைக்குத் தடை\nசென்னை: முந்தைய திமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய தலைமை செயலக கட்டிட ஊழல் தொடர்பாக விசாரிக்க\nஜெயலலிதா மீதான தீர்ப்புக்கு முன் - கருணாநிதியின் கடிதம்\nசென்னை: ஜெயலலிதா மீதான் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்துள்ள நிலையில் நீதி என்றும் வெல்லும், நிச்சயமாக வெல்லும் என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nமாணவர்களுக்கு மது விற்காதே: பாமக முற்றுகை போராட்டம்\n18 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலக்த்தை முற்றுகையிட்ட பாமகவினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதிய தலைமுறை அலுவலகத் தாக்குதல் - நான்கு தீவிரவாதிகள் கைது\nசென்னை - புதிய தலைமுறை பத்திரிகை அலுவலகத்தின் மீது குண்டு வீசிய நான்கு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nடி.வி அலுவலகம் மீது குண்டு வீச்சு - சென்னையில் பயங்கரம்\nசென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டு வீச்சு நடத்தப் பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு முகாம்: மருத்துவ துறையினருக்கு வாய்ப்பு\nகாரைக்கால்: காரைக்காலில் வருகிற 15-ஆம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.\nஅரசு பொதுமருத்துவமனையில் என்.ஆர் உணவகம்\nகாரைக்கால்: காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில், நோயாளிகளின் வேண்டுகோளை ஏற்று, என்.ஆர் உணவகத்தின் கிளையை, ஆட்சியர் வல்லவன் நேற்று திறந்து வைத்தார்.\nவேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: மணல் லாரி உரிமையாளர்கள்\nவேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர மணல் லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை முடிந்தது\nபெங்களூரு: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை இன்று முடிந்தது.\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல தமிழ் நடிகை\nஇந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரிக்கும் அபாயம்\nகாதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை பிரதமருடன…\nபிக்பாஸ் ��ிகழ்ச்சியில் அதிமுக பாஜக அரசின் மீது கமல் நேரடி தாக்குத…\nசுபஸ்ரீயை காவு வாங்கிய பேனர் ஆசாமி மருத்துவமனையில் தஞ்சம்\nஎன் தலைக்குள்ளே ஹெல்மேட் நுழையாது - அதிர்ச்சி அடைந்த போலீஸ்\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு - அரசாணை வெளியீடு\nஆரம்பக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - ஸ்டாலின் கடும் கண்டனம்\nஆஸ்காருக்கு செல்லும் ஆர்.பார்த்திபனின் படம்\nஇளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆர் எஸ் எஸ் உறுப்பினர் படுகொ…\nஜல்லிக்கட்டை விட மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் - கமல் …\nபுர்கா அணிந்திருந்த முஸ்லிம் மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் பட்…\nபிரபல தமிழ் நடிகை ஆல்யா மானஸா இஸ்லாத்தில் இணைந்தார் - வீடியோ…\nமகளிர் கிரிக்கெட்டிலும் தலை தூக்கியுள்ள சூதாட்டப்புகார் - இர…\nஇந்தி திணிப்பு - ரஜினி குழப்பமான பதில்\nஇருந்தாலும் இந்த மாணவிக்கு இவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கக் கூ…\nமுஸ்லிம் குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/59049/", "date_download": "2019-09-21T13:50:02Z", "digest": "sha1:CLTKGQ66MJ2APRQI6WNUQ3C3CJP7OSTH", "length": 11148, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "ஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் கல்லூரி மாணவி, தாய் மாமன் மகன் தற்கொலை | Tamil Page", "raw_content": "\nஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் கல்லூரி மாணவி, தாய் மாமன் மகன் தற்கொலை\nஆபாசமாக சித்தரித்து முகநூலில் படம் வெளியானதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியில் அவருடைய தாய்மாமன் மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெய்வேலி அருகே இந்த சம்பவம் நடந்தது.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்தவர் நீலகண்டன். இவருடைய மகள் ராதிகா(22). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇந்த நிலையில் ராதிகாவின் புகைப்படத்தை அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும் தனது படம் ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியானதால் அவமானம் தாங்க முடியாத ராதிகா தற்கொலை செய்து கொள்ள முடி���ு செய்தார்.\nஇந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில் துப்பட்டாவால் ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியே சென்றிருந்த ராதிகாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ராதிகா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் மந்தாரக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராதிகாவின் உடலை கைப்பற்றி, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் ராதிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே பார்வதிபுரத்தை சேர்ந்த ராதிகாவின் தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ் (21) என்பவர், ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விக்னேஷ், மந்தாரக்குப்பம் அடுத்த வீணங்கேணி பகுதியில் தோப்பில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மந்தாரக்குப்பம் போலீசார் அங்கு சென்று விக்னேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில் கைவரிசை\n8வது மாடியிலிருந்து விழுந்து பெண் என்ஜினீயர் உயிரிழந்த பரிதாபம்: வழக்கில் திடீர் திருப்பம்\nபோலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கி இளம்பெண் கால்கள் நசுங்கியது; பொதுமக்கள் சாலை மறியல்- தடியடி\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D&si=2", "date_download": "2019-09-21T14:04:10Z", "digest": "sha1:VGHDDVN5O22DRSJQ3LLFJT2XQOFCUHYH", "length": 12984, "nlines": 260, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கார்த்திக் ஸ்ரீநிவாஸ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கார்த்திக் ஸ்ரீநிவாஸ்\nஇல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்) - Illuminaatti(Ulagaiye Nottamidum Kangal)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கார்த்திக் ஸ்ரீநிவாஸ்\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nமர்மயோகி நாஸ்டிரடாமஸ் - Marmayogi Nostradomas\nஎழுத்தாளர் : கார்த்திக் ஸ்ரீநிவாஸ்\nபதிப்பகம் : வானவில் புத்தகாலயம் (Vanavil Puthakalayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nகார்த்திக் - - (3)\nகார்த்திக் நேத்தா - - (1)\nகார்த்திக் புகழேந்தி - - (4)\nகார்த்திக் ராஜ்குமார் - - (1)\nகார்த்திக் ஶ்ரீநிவாஸ் - - (1)\nகார்த்திக் ஸ்ரீநிவாஸ் - - (2)\nகொரட்டூர் கே.என். ஸ்ரீநிவாஸ் - - (1)\nகோலாகல ஸ்ரீநிவாஸ் - - (1)\nநேயா கார்த்திக் - - (3)\nபி. கார்த்திக் குமார் - - (9)\nபேராசிரியர் கார்த்திக் - - (2)\nஸ்ரீநிவாஸ் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசௌந்தர்ராஜன், ஜோதிட கலை களஞ்சியம், கார் மெக்கானிசம், விநாய, Siruvar ramayanam, இரட்டை காப்பிய, விழிப்புணர்வுக், தெரிந்த ரகசியங்கள், anuboga, Lewis, சைவ, சண்முகம், கங்கை கொண்ட சோழன், ATC law books, திருக்குறள் காமத்துப்பால்\nஹேம்ஸ் என்னும் காற்று -\nதியானப்பயிற்சி முறைகளும் பயன்களும் - Dhiyanappayirchi Muraigalum Payangalum\nஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமம் -\nநங்கையர் நலம��� காக்கும் சித்த மருத்துவம் -\nவால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam\nநவீன வெண்பன்றி வளர்ப்பு -\nதமிழகத்து பிசினஸ்மேன்கள் (சாதித்த தொழிலதிபர்களின் சரித்திரம்) - Tamizhagathu Businessmangal (Saathitha Thozhilathibargalin Sarithiram)\nநவீன தையற் களஞ்சியம் -\nசெங்கிஸ்கான் - Genghis Khan\nமங்கல வாழ்வளிக்கும் மாக் கோலங்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/05/", "date_download": "2019-09-21T12:54:43Z", "digest": "sha1:SQXHOTHZQXIED23UQINLQED2HICV24KT", "length": 5056, "nlines": 108, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: May 2014", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nஅலுவலக நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். இன்றல்ல, ஏப்ரல் 22ஆம் தேதி. நண்பர்களின் பிறந்த தினம் என்றால் அலுவலக கேண்டீன் அல்லது வராண்டாவில் வைத்து நெருங்கிய நண்பர்கள் மட்டும் புடைசூழ கேக் வெட்டுவது வழக்கம். வேறு யாருக்கும் சொல்லிக்கொள்வதில்லை. அன்றும் அதேபோல் தான் அரங்கேறியது. கடந்த மூன்று வருடங்களாக இதையே நாங்கள் செய்வதால் பிறந்தநாள் காண்பவருக்கு surprise என்பது இல்லாமலே போய்விட்டது. அதற்கு முன்னால் ஒரு விஷயம். எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் எனக்குத்தான் முதல் பிறந்த நாள். ஏப்ரல் பதினேழு, அடுத்ததாக ஏப்ரல் இருபத்திரண்டு, மே ஏழு, ஒன்பது மற்றும் இருபத்தேழு. என்னுடைய பிறந்த நாளை யாரும் கண்டுகொள்வதே இல்லை. காரணம் யாருக்கும் ஞாபகம் இருப்பதில்லை. புது வருடம் தொடங்கி முதல் பிறந்த நாள் என்னுடையது என்பதாலோ என்னவோ. நானும் என் பிறந்த நாளன்று அதிகம் propoganda செய்வதில்லை. அதிலும் எனக்கு விருப்பமும் இல்லை. இவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்களா என்று திட்டுகிறீர்களா\nPosted by கார்த்திக் சரவணன்\nதலைப்பைப் பார்த்துவிட்டு குழப்பத்தில் தலை கிறுகிறுத்து கீழே விழலாமா என யோசிக்கிறீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1359:qq------&catid=35:2006&Itemid=0", "date_download": "2019-09-21T13:42:15Z", "digest": "sha1:5TZUU7HPZHF3BHQSQLDZKX3OSNQC2MP3", "length": 13573, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"\"மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்!'' புரட்சிகர அமைப்புகளின் மே நாள் அறைகூவல்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n'' புரட்சிகர அமைப்புகளின் மே நாள் அறைகூவல்\nSection: புதிய ஜனநாயகம் -\nமே நாள் அரசியல் ஆர்ப்பாட்ட நாள் என்பதை மறைத்து, கோலாகலத் திருவிழாவாக ஆண்டுதோறும் ஓட்டுப் பொறுக்கிகள் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு தேர்தல் திருவிழா காரணமாக அந்த மே நாள் கொண்டாட்டத்தைக் கூட புறக்கணித்து விட்டனர். இந்நிலையில் \"\"தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பாசிச கருப்புச் சட்டங்களை முறியடிப்போம் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்துவோம் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்தை வீழ்த்துவோம் உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசைத் தகர்த்தெறிவோம் உலக மேலாதிக்கப் போர்வெறி பிடித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசைத் தகர்த்தெறிவோம்\nமைய முழக்கங்களுடன் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் மே நாள் ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டங்கள் மூலம் புரட்சிகர அரசியலை மக்களிடம் பிரச்சாரம் செய்தன.\nஓட்டுப் பொறுக்கிகளின் தேர்தல் திருவிழாவைக் காட்டி மே நாள் ஊர்வலம் நடத்தக் கூட அனுமதி மறுத்து பல பகுதிகளில் போலீசு அடாவடித்தனம் செய்தது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து திமிர்த்தனமாக நடந்து கொண்டது. இந்த உரிமை பறிப்புக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி வாய்ப்புள்ள இடங்களில் மட்டுமே இப்புரட்சிகர அமைப்புகள் மே நாள் நிகழ்ச்சிகளை நடத்தின.\nதஞ்சையில் தோழர் இராவணன் தலைமையில் சிவகங்கை பூங்காவிலிருந்து செங்கொடிகள் விண்ணில் உயர எழுச்சிமிகு முழக்கங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் பனகல் கட்டிடத்தின் அருகே முடிவடைந்தது. அங்கு தோழர் பரமானந்தம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மறுகாலனியாக்கத்தை வீழ்த்த புரட்சிகர அமைப்புகளில் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கி முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர்.\nசென்னையில், நகருக்குள் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், செங்கற்சூளை அரிசி ஆலைத் தொழிலாளர்கள் நிறைந்த புறநகரான செங்குன்றத்தில் பு.ஜ.தொ.மு. தலைவர் தோழர் முகுந்தன் தலைமையில் ஊர்வலமும், பேருந்து நிலையம் அருகே தெருமுனைக் கூட்டமும் நடந்தது. உழைக்கும் மக்கள் ஆர்வத்தோடு திரண்ட இக்கூட்டத்தில் தோழர் தங்கராசு மற்றும் தொழிற்சங்க முன்னணியாளர்கள் சிறப்புரையாற்றினர்.\nதிருச்சியில், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தின் தோழர்கள் மே நாளன்று காலை முதலே ஒவ்வொரு ஆட்டோ நிறுத்தத்திலும் செங்கொடி ஏற்றி முழக்கமிட்டு தெருமுனைக் கூட்டங்களை நடத்தினர். ஒவ்வொரு நிறுத்தத்திலிருந்தும் முழக்க அட்டைகள் செங்கொடிகளுடன் ஆட்டோக்கள் ஊர்வலமாக அணிவகுத்து வந்த காட்சியும் உணர்வுபூர்வமாக நடந்த தெருமுனைக் கூட்டங்களும் உழைக்கும் மக்களை ஈர்ப்பதாக அமைந்தது. அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் முன்னணியாளர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசுவும் சிறப்புரையாற்றினர்.\nமதுரையில், மே நாள் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஒத்தகடை அருகில் பு.மா.இ.மு. தோழர் இராமலிங்கம் தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர், அன்று மாலை அதே பகுதியில் நடந்த தேர்தல் புறக்கணிப்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் மறுகாலனியாக்கத்தின் கீழ் தொழிலாளர் உரிமை பறிபோவதைப் பற்றியும் புரட்சிக்கு அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கியும் தோழர்கள் காளியப்பன், சிவகாமு ஆகியோர் சிறப்புரையாற்றினர். அதன்பிறகு நடைபெற்ற ம.க.இ.க. மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி, போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது.\nகடலூரில், போலி கம்யூனிஸ்டுகள் மே நாளன்று கொடியேற்றுவதைக் கூட பறக்கணித்துவிட்டு ஓட்டுப் பொறுக்கிக் கொண்டிருந்தபோது, கட்டிடத் தொழிலாளிகள் கூலித் தொழிலாளிகள் நிறைந்த கருமாரப்பேட்டை பகுதியில் பு.மா.இ.மு. தோழர்கள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி கொடியேற்றியதோடு அந்நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக தெருமுனைக் கூட்டங்களை நடத்தி புரட்சிகர அரசியலைப் பிரச்சாரம் செய்தனர்.\nகோவையில், மே நாள் ஊர்வலம் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தடையை மீறி பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கணக்கான தோழர்கள் செங்கொடி ஏந்தி விண்ணதிரும் முழக்கங்களுடன் கண்ணப்பன் நகரிலிருந்து கணபதிவேலன் திரையரங்கம் வரை ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தை இடைமறித்து கலைந்து செல்லுமாறு எச்சரித்த போலீசாரிடம், \"\"மே நாளில் ஊர்வலம் நடத்துவது தொழிலாளர்களின் உரிமை'' என்று வாதிட்டு ��றுதி குலையாமல் ஊர்வலமாகச் சென்ற தோழர்கள், ஊர்வலத்தின் நிறைவாக ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். தடையை மீறி நடந்த இந்த எழுச்சிமிகு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் பகுதிவாழ் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/physics/optics_12.html", "date_download": "2019-09-21T13:49:20Z", "digest": "sha1:NBCT4UKI6SQ2JE5VJ3FUZY4EF5GO4KGU", "length": 18286, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "ஒளியியல் - பக்கம் - 12 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நியூட்டன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » இயற்பியல் » ஒளியியல் - பக்கம் - 12\nஇயற்பியல் :: ஒளியியல் - பக்கம் - 12\n111. ஒளிச்சிதறல் (பிரிகை) என்றால் என்ன\nகலப்பு அலை நீளமுள்ள ஓர் ஒளிக்கதிரை அதன் பகுதிகளாகப் பிரித்தல்.\n112. நிறப்பிரிகை என்றால் என்ன\nஒளிக்கதிர் முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் பொழுது, அதன் பகுதிகளாகப் பிரியும். இதற்கு நிறப் பிரிகை என்று பெயர்.\n113. நிறமாலை என்றால் என்ன\nநிறப்பிரிகையினால் கிடைக்கும் முழு நிறத்தொகுதி.\n114. நியூட்டன் வட்டு என்றால் என்ன\nஇதில் முதன்மை நிறங்கள் வரையப்பட்டிருக்கும். இதை ஒரு மின்னுந்தி இயக்கும். இப்பொழுது அது வெள்ளையாகத் தெரியும். இதிலிருந்து வெண்ணொளியில் ஏழு நிறங்கள் இருப்பது தெரிய வருகிறது.\n115. நியூட்டன் என்றால் என்ன\nஎம்.கே.எஸ். முறையில் விசையின் சார்பலகு. மதிப்பு மாறாதது.\n116. நியூட்டன் வளையங்கள் என்றால் என்ன\nபிரதிபலிக்கும் பரப்பில் அதிக அளவு ஆரங் கொண்ட வில்லையை வைத்து மேலிருந்து ஒற்றை நிற ஒளியில் ஒளி பெறச் செய்து உண்டாக்கப்படும் குறுக்கீட்டுக் கோலங்கள். இதை மேலிருந்து நுண்ணோக்கியால் பார்க்கத் தொடுபுள்ளிக்குப் பொது மையமாக ஒளிர்வான வளையங்களும் கறுப்பு வளையங்களும் மையத்தில் கறுப்புப் புள்ளியும் தெரியும்.\n117. குறுக்கீடு என்றால் என்ன\nஒரே பகுதியில் ஒரே அலைகள் செல்லும்பொழுது ஏற்படும் விளைவு. ஒவ்வொரு புள்ளியிலும் வீச்சு என்பது ஒவ்வொரு அலை ��ீச்சின் கூட்டுத் தொகை ஆகும்.\n118. பிரிப்புமானி என்றால் என்ன\nபல கற்றைகளாக ஒளியைப் பிரிக்குங் கருவி. வில்லை களையும் முப்பட்டகங்களையும் ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. ஒளிக்கற்றைகளை இணைத்துக் குறுக் கீட்டை உண்டாக்குவது.\n119. இருமடி எதிர்வீத விதி என்றால் என்ன\nஒரு புள்ளியில் ஒளியூட்டச் செறிவு, அப்புள்ளிக்கும் ஒளி மூலத்திற்கும் இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்வீதத்திலும் அம்மூலத்தின் ஒளி வீசுதிறனுக்கு நேர் வீதத்திலும் இருக்கும்.\nL1, L2, - ஒளி வீசுதிறன். d1, d2, - தொலைவு.\n120. இவ்விதியின் பயன் யாது\nஇதைப் பயன்படுத்தி இரு விளக்குகளின் ஒளிவீசு திறனை ஒப்பிடுவதற்கான ஒளிமானிகள் செய்யலாம். அவற்றில் ஒன்று புன்சன் கிரீஸ் புள்ளி ஒளி மானி.\nஒளியியல் - பக்கம் - 12 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, நியூட்டன்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://barthee.wordpress.com/2009/03/14/", "date_download": "2019-09-21T13:57:08Z", "digest": "sha1:VFMRTEC4FXNSFYNRM5BUOGT4ZTNN3JG4", "length": 12054, "nlines": 296, "source_domain": "barthee.wordpress.com", "title": "14 | மார்ச் | 2009 | Barthee's Weblog", "raw_content": "\nசனி, மார்ச் 14th, 2009\nஈழமும் இந்திய தமிழக அரசியல் வாதிகளும்\nஈழமும் இந்திய தமிழக அரசியல் வாதிகளும் என்னும் தலைப்பில் வந்த சில கருத்துப்படம். படங்களை வரைந்தவர்கள் பிரபல ஓவியர்கள் திரு.மருது மற்றும் தரு.முகிலன்.\nBrampton MPயின் வீடியோ காட்சி\nநேற்று இட்ட பதிவில் Brampton MP நடித்த DVD விடயம் இருந்தது. தனது தலையை வேறு ஒருவரின் உடலுடன் ஒட்டி அப்படத்தின் போஸ்டர்களிலும், போட்டோக்களிலும் போட்டுவிட்டதாக குற்றம் சுமத்தினார்.\nஆனால் அவருடன் நடித்தவ��் அந்தப்படம் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிரதி என்கின்றார்.\nஅது சம்பந்தமான மேலும் update செய்யப்பட்ட செய்தியினையும், அவர் நடித்த படத்தின் சில காட்சிகளையும் இங்கு காணலாம்\n50 ÷ 5 = 14. ஆதாரத்துடன்\nஒரு வேடிக்கையான கணக்கு, நகைச்சுவையாகவும் இருக்கின்றது.\n50 ஐ 5ஆல் வகுத்தால் 14ஆம்\nWaterloo வைச்சேர்ந்த எம் நேயர் திரு.குணா அவர்கள் இந்த நகைச்சுவை வீடியோவை – நேயர்களின் மனப்பாரம் குறைந்து சற்று சிரிக்க அனுப்பியுள்ளார்.\nநன்றி திரு. குணா அவர்களே\nவிலங்குகள் இயற்கையாக பிரசவிக்கும் போது, மனிதனால் முடியாதா\nவாழ்க்கை வரலாறுகள் தமிழ் PDF மின்நூல்கள்\n“வீரமாமுனிவர்” எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI)\nதமிழ் தேசியம் பற்றி தூரநோக்குட… இல் அனாமதேய\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் Siva\nஎண் 6 (6,15,24) ல் பிறந்தவர்கள… இல் v back\nஅர்த்தமுள்ள இந்து மதம் –… இல் அனாமதேய\nசெட்டிநாடு மட்டன் குருமா இல் அனாமதேய\nஆடி அமாவாசை என்றால் என்ன… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் barthee\nSMSல் காதல் ஜோசியம் பார்க… இல் murugadass\n« பிப் ஏப் »\nசன் செய்திகள் நேரடி ஓளிபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/health/03/211337?ref=archive-feed", "date_download": "2019-09-21T13:13:34Z", "digest": "sha1:B6Z4HPJZUF2LPNHSVPE33DTSFIMVZB3I", "length": 9789, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "வெறும் வயிற்றில் தினமும் காலையில் ஓம நீரை குடிங்க... நன்மைகள் ஏராளமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெறும் வயிற்றில் தினமும் காலையில் ஓம நீரை குடிங்க... நன்மைகள் ஏராளமாம்\nஆயுர்வேத மருத்துவத்தில் ஓமம் பல ஆரோக்கிய பிரச்னைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.\nஓமத்தில் தைமோல் என்னும் உட்பொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது.\nஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகின்றது.\nகுறிப்பாக இது செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை சரி செய்கின்றது.\nஓமத்தை அன்��ாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.\nஅந்தவகையில் ஓம நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.\nஅதற்கு 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.\nவேண்டுமானால், ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம். பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.\nஓம நீரை தினமும் குடித்து வந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகி, உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும்.\nஓமத்தை அல்லது ஓம நீரை ஒருவர் உட்கொண்டால், அதில் உள்ள தைமோல், வயிற்றில் செரிமான திரவத்தின் சுரப்பிற்கு உதவி, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.\nபெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசத்தினால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் ஓம நீரை தினமும் குடித்து வந்தால், இத்தகைய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.\nஅளவுக்கு அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோம்பு மற்றும் ஓமத்தை ஒன்றாக வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால் ஓம நீரைக் குடியுங்கள்.\nஒரு டம்ளர் ஓம நீரைப் பருகுவது. அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருகினால், நெஞ்சி சளி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththarkalulagam.wordpress.com/2017/11/01/%E0%AE%94%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-21T14:17:28Z", "digest": "sha1:IB4GGHHUEO6XWINMEYX7PU3PJ5RDJBLT", "length": 88096, "nlines": 378, "source_domain": "siththarkalulagam.wordpress.com", "title": "ஔவையார் குறள் « \"சித்தர்கள் உலகம்\"", "raw_content": "\nதருமம் பொருள்காமம் வீடெனும் நான்கும்\nஈச னெனக்கருதி யெல்லா வுயிர்களையும்\nமெய்ப்பால் அறியாத மூடர்தம் நெஞ்சத்தின்\nஉடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம்\nதன்னை ய��ியு மறிவு தனைப்பெறில்\nஎண்ணிறந்த யோனி பலவாய்ப் பரிந்தெங்கும்\nவிண்ணிறைந்து நின்ற சுடர்போலச் சீவர்கள்\nநினைப்பும் மறப்புமில் லாதவர் நெஞ்சந்\nநரம்பெனும் நாடி யிடைமினுக் கெல்லாம்\nஉந்தி முதலாகி ஓங்காரத் துட்பொருளாய்\nஉந்தியி னுள்ளே ஒருங்கச் சுடர்பாய்ச்சில்\nநாபி யகத்தே நலனுற நோக்கிடில்\nஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்\nமயிர்க்கால் வழியெல்லாம் மாய்கின்ற வாயு\nமூலத்திற் றோன்றி முடிவிலிரு நான்காகிக்\nவாசலீ ரைந்து மயங்கிய வாயுவை\nசத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்\nவாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்\nஅசபை யறிந்துள்ளே அழலெழ நோக்கில்\nஓசையி னுள்ளே உதிக்கின்ற தொன்றுண்டு\nதுரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்\nஅடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்\nஎழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத்\nகண்ணகத்தே நின்று களி தருமே காணுங்கால்\nஉரைசெயு மோசை உரைசெய் பவர்க்கு\nபேசு மெழுத்துடன் பேசா எழுத்துறில்\nநின்ற எழுத்துடன் நில்லா எழுத்தினை\nவாக்கும் மனமும் இறந்த பொருள்காணில்\nகூடக மான குறியெழுத்தைத் தானறியில்\nபிறந்திட மாலிடம் பேரா திருப்பின்\nவலத்தில் சனிக்கே யிராப்பகல் வாயு\nமயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல்\nஉறக்கம் உணர்வு பசிகெடப் பட்டால்\nநினைப்பும் மறப்பும் நெடும்பசியும் அற்றால்\nமறவா நினையா மவுனத் திருக்கில்\nஅண்டத் திலுமிந்த வாறென் றறிந்திடு\nசூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்\nமதியொடு வன்னியொன் றாகவே வந்தால்\nதோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்\nமதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்\nஓசையில் சத்தம், முட்டையில் உயிர்ப்பு, வித்தில் சத்தாகிய முளை, பூவில் வாசம், பழத்தில் சுவை இரும்புண்ட நீரைப் பிரித்துக்காட்ட இயலாமை போல நிறைந்த எள்ளிலெண்ணெய், பாலில் நெய் கரும்பிற் சர்க்கரை, தேயுவில் அக்கினி, சொல் முடிவில் பொருள் தோன்றுதல் போல அகநோக்குடையவர் காண்பர். நால்வகைத் தோற்றத்தில் மானிடமென்னும் வடிவங்கொண்டும் மேற்கண்ட அனுபவங்களை அடையாமல் உலகம் மெச்சச் சரீரமீது பல வேடங்களைத் தரித்து, நான் யோகி, சோகி; பரதேசி; தம்பிரான்; சாமி; தவசி; தாசன்; பத்தன் என்று வீண் காலங்களைப் போக்குவதனால் அருமையான பிறவி வீணாய்ப் பிருதிவியில் இலயமாய்விடும் தான்தான் என்பது யாது அதைச் சூழ்ந்த கருவி கரணாதிகள் எவ்வாறுதித்து எவ்வாறொடுங்கும் அதைச் சூழ்ந்த கருவி கரணாதிகள் எவ்வாறுதித்து எவ்வாறொடுங்கும் எனச் சித்தாந்தமுற்று நிற்பதே எம்மதச் சார்பினரும் பெறும் நிலையாகும்.\nதிருவருள் போகத்தையளித்து செனன மரணத் துயரத்தை நீக்கி, துரியாதீத நிலையிலிருந்தும் குருவிற்கு உடல் பொருளாவியெனும் மூன்றையும் (சரீரத்தையும், உயிர்ப்பையும் அறிவையும்) தத்தம் செய்த மாணாக்கருள் மந்த, மந்தரதர, தீவிர, அதிதீவிர பக்குவத்திரயங்கள் நான்கு விதமாயிருக்கின்றன. அவருள்ளும் பிரமசரியம் கிருகஸ்தம், சன்னியாசம், வானப்பிரஸ்தம், அதிவாணாசிரமம் பெற்றவர்களாயுமிருக்கின்றனர்.\nஇருக்கு, எசுர் சாம, அதர்வணமாகிய நான்கு வேதத்தில் இருக்கும் ஞானகண்டத்துள் தைத்திரிய உபநிஷத்தில் பிராக்கியான பிரமமெனும் குரு வாக்கியம் அறிவே பிரமம் என்பது, எசுர் வேத அயித்திரிய உபநிஷத்தில், அகம், பிரமா அஸ்மி என்பது சீடன் வாக்கியம் நானே பிரமம் என்பது சாம வேத ஞான கண்டத்துள் சாந்தோக்கிய உபநிஷத்தில், தத்துவம் அசி எனும் வாக்கியம் நீயானாய் அதர்வண வேத ஞான கண்டத்து மாண்டோக்கிய உபநிஷத்தில், என்னுடைய ஆத்துமாவே பிரமமாய் விளங்குகின்றது. இவ்வனுபவம் ஒரு கடாக்ஷத்தால் சுவானுபவமாக வேண்டும்.\nபஞ்சாக்ஷரம்: நகரம், அருட்சத்தி தேகத்தைத் தரும், பிராரத்துவத்தை அனுபவிப்பது, மகரம் ஆண்வமலம், அசுத்தமாயை; சிகரம் சிவம், வகரம்; அருள்; சகரம் சீவன் ஆதலால், மகா அசுத்த மாயை நீங்கில், அருட்சத்தி செய்கையான நகரச் செய்கையொடுங்கும், பிறகு யகர சீவன் வகர அருளால் சிவத்தையடையுமெனவும் நகரமாகிய சேரியை நஞ்சென வெறுத்து மகரமாகிய மயலெல்லாம் வேரறக்களைந்து, சிகரமாகிய வனத்தினிலிருந்திளைப்பாறி. சிகரமாகிய சிவகதியடைந்தனன் சீவனென்பது அனுபவிகள் வாக்கியம், ஆகையால், நகரமகாரத்தை நீக்கி மற்ற மூன்று அட்சரங்களை இருதலை மாணிக்கமாகத் தியானிக்கின்றனர். இவை ஆகமவிதிப்படி கூறியவாறிருக்கின்றன.\nபிரணவ பஞ்சாக்ஷர விவரம்: கணபதி, நாசி சுவாச முன்னிலையில் 4 வித பேதங்களையறியும்; அப்பேதங்கள் அறிவது இடகலை பிங்கலையும் சுழுமுனையில் கூடில் நீங்கும் ஓங்கார சித்தி, பிரமன், நாவு பிருதிவியில் நீ விதச் சுவைகளறியும் அறிவது நீங்கில் நகாரம் சித்தி, நேத்திரம், சலம் அப்பு 10 வித பேதங்களாகிய பஞ்சவர்ணம் உயரம் குள்ளம் சிறுத்தல் பெ���ுத்தலாமென அறிவது நீங்கில் மகார சித்தியாகும்.\nசர்மம்: தீ தேயு இவை முன்னிலையில் சூடு குளிர்ச்சிமிருந்து கடினமென அறியும் பரிச பேதம் 12ம் அறிவது நீங்கில், சிகர சித்தியாகும்.\nசெவி வாயு ஆகாய அமிசம்: 16 வித அக்ஷர பேதங்களை அறிவது நீங்கில் வகரம் சித்தியாகும்.\nபுருவமத்தி ஆகாயம்: அவ்விடம் விருப்பும் வெறுப்புமறியும் இரண்டு தன்மை நீங்கில் யகார மனம் சித்தியாகும். இவ்வுகை சத்த பரிச ரூப ரச கந்தங்களறியும் மனம் அசைவற, அம்பலமாகிய உச்சிக் குழியில் சங்கல்ப மிலாததாகிய அறிவு சுயம்பிரகாசமாய் விளங்குமெனத் தவத்தின் செப்பியிருக்கின்றனர். இதை 51 அட்சரமென்று புகல்வர்.\nஆகிருஷ்ணம் தம்பனம் நகரம் மோகனம் மகரம் பேதனமாரணம் சிகரம், வித்வேஷ்ணம் உச்சாடனம் வக்ரம் வசியம் யகரமாகும்.\nநகரம் ஆண் என்றும் அதற்கு மூன்றாவது சிகரம், பெண்ணென்றும், ஆண் எழுத்தைச் சுற்றிப் பெண்ணெழுத்து இருக்க, அவ்வகையாக ஒவ்வோர் எழுத்திற்கும் மூன்றாவது எழுத்துப் பெண்ணெழுத்தாகச் சக்கரங்களிலடைகின்றன.\nபன்னிரண்டு காலான புரவி யப்பா,\nபாங்கான மூலவெளி தன்னில் நிற்கும்;\nநன்னயமாய் வாசிதனி லேறிக் கொண்டு\nநாட்டி யந்த நடுவீதி தன்னில் நின்றால்\nமுன்னின்ற முப்பாழுக் கப்பா லேயோர்\nமுகப்புண்டு முச்சந்தி வந்து கூடும்;\nசின்னஞ்சிறு வாசல்கடந் தப்பாற் சென்றாற்\nசிதம்பரமும் காணமுத்தி சித்தி யாமே.\nபிரணவமென்னும் ஓங்காரத்தில் அகார சோதி பிந்து உதித்து, இதில் நகரமகரமுதித்து உகாரவொலியால் நாதமுதித்து இதில் சிகர வகரமுதித்து, மகரத்தில் யகர ஆன்மா தோன்றியதெனவும், நகரம், திரை; மகரம் மால், சிகரம் பதி; வகரம் திரை; யகரம் சீவாக்ஷரமாய் விளங்கும், ஏகாக்ஷரம்; திரியாக்ஷரம், பஞ்சாக்ஷரம் சடாக்ஷரம் அஷ்டாக்ஷரமாகச் சிந்திப்பதெல்லாம் பகிர்முக நோக்குடையதாயிருக்கிறது. அக்ஷரமானது அச்சரமாம் எனக் கூறுவதில் சரம் பார்ப்போன் பரம் பார்க்ககூடும்.\nஅகாரமான நேரத்தில் மனோன்மணியென்னும் மனமானது அறிவு சதாசிவமாயிலங்கும், அறிவு என்பதில் ஆகாரம் சூரிய கலையாகவும் உகாரம் சந்திர கலையாகவும் றிகர்ரம் சுழுமுனையாவுமிருக்கின்றன. இம்மூன்றுங் கூடியது. அறிவு. இவ்வகையுடையவர். அறிவுடையவர். சிங்கார இடைபிங்கலை சங்காரவழி போகாமல் பொங்க நிறுத்தி எங்கள் குருராயன் பாதம் போற்றும்படி முத்துத் தாண்டவ சு��ாமிகள் செப்பினர். இச்சாபிராரத்துவம், அனிச்சா பிராரத்துவம், பரஇச்சா பிராரத்துவமாக அனுபவித்து வருவதில் இவனது செயலால் யாதொரு விவகாரத்தையும் நடத்தாமல் யாவும் கடவுள் செயலாக முடியவேண்டுமென நிச்சயமுடையவரானால் அவர் அடிமை திரமாக ஆட்கொள்ளக்கூடும்.\nஎதிரிட்டிருக்கும் மரணத்திற்குள் கொடுமையான காலனுக்கு ஏவலாளிகளாகிய 4 4 4 8 வியாதிக்கும் மரணத்திற்கும் மிகப் பயந்தவர்கள் உள்ளம் ஆதி தீவிரமாய் நன் முயற்சியில் இருப்பார்கள்.\nபுவியன்கண் மானிடங்கள் அடியிற் காணும் பேதகங்கள் ஒருவாரெனக் கூற யாவரால் முடியும்\nவேதாந்திகள் : இவர்கள் ஞெப்தி மாத்திரமே ஆத்துமா என்றுரைப்பார்கள்.\nகூடஸ்தர்: பிரமம் விடயங்களைத் தெரிந்து அவைகளில் மறைந்த பிறகு அவை கன்ன ரூபமென்று அறிவதே ஆத்தும விஷய சிதாகாச சீவன் என்பர்.\nபாசுபத கபாலிகா விரதர்: நித்திய வியாபக சைதன்னியமே ஆத்துமா என்பர்.\nசாங்கிய பதஞ்சலிகர்: அசங்க சின்னமாத்திரமே ஆத்துமா என்பர்.\nநியாய வைசேடிகர்: ககனம் போல் மகத் பரிணாமனாய்ப் பரிஷாணம் போல் சடரூபனானாலும் மனம் சம்போகத்தில் சித்து சம்யுக்தனாயிருப்பது ஆத்துமா என்பர்.\nசைனர் : தேகாதி விலக்ஷணனாய், தேகபரிணமிதனாய் பரிணமித மத்தியில் சாங்கோச விகாச தர்மமே ஆத்மா என்பர்.\nகவுள யாமள சாத்துவீகர்: ஆனந்தமாக நிற்றலே ஆத்துமா என்பர்.\nலௌகீகர்: தேக புத்திர களத்திராதிகளின் ரூபமே ஆத்துமா என்பர்.\nஉலக வாசிகள்: தூல சரீரமே ஆத்துமா என்பர்.\nசார்வாகர்: தேகம் நீங்கியபோது பார்த்தேன் கேட்டேனென்று சொல்வதும் நீங்குவதால் பஞ்சேந்திரியமே ஆத்துமா என்பர்.\nசார்வாக ஏகதேசர்கூ: பிராண வாயு போன பின்பு இந்திரிய மில்லாமையால், பிராண வாயுவே ஆத்துமா என்பர்.\nஉபாசகர்: மனமில்லாதபொழுது பிராணவாயு நீங்கலால் மனமே ஆத்துமா என்பர்.\nகணிக வாதியர்: புத்தியில்லாத போது மனம் சலிக்கிற படியால் புத்தியே ஆத்மா என்பர்.\nபௌத்தர்: சுழுத்தியில் அந்தக்கரணமுதல் சகல இந்திரியங்களும் இலயமடைகின்றபடியால், சூனியமே ஆத்மா என்பர்.\nபட்டாசாரியர்: சுழுத்தியில் சூனியமென்று அறிந்து சாக்கிரத்தில் வந்து சொல்வதால் சத்தே ஆத்துமா என்பர்.\nஅந்தராளர், ஆகமஸ்தர் : சூக்ஷ்ம நாடி மூலமாய்ச் சஞ்சரிப்பதால் அணுவே ஆத்துமா என்பர்.\nதிகம்பரர்: பாதாதி கேசமுதல் அறிவு வியாபித்திருப்பதால், புருஷ ரூபமே ஆத்த���மா என்பர்.\nதார்க்கீகர், பிரபாகரர்: ஆத்துமா கண்டமயிருந்தால் நசித்து விடுமாதலால், ஆத்துமா பரிபூரணமென்றும் சடமென்றும் புகல்வர்.\nபாட்டர்: ஆத்துமா சுழுத்தியில் சடமாயும் சாக்கிரத்தில் அறிவாயுமிருப்பதால் சடசித்தெனப் புகல்வர்.\nசாங்கியர்: பரிபூரணத்திற்கு இரண்டு லக்ஷணம் கூடாவாகையால், ஆத்துமா அறிவாயும் பரிபூரணனாயுமிருக்கும் சுழுத்தியில் காணப்படும் சடம் அந்தந்த ஆத்துமாக்களுக்குச் சுக துக்கத்தைக் கொடுப்பதால் ஆத்துமா சுபாவம் என்பர்.\nயோகியர் : பிரகிருதி என்னும் சுபாவத்திற்கு நடத்துவோனில்லாவிடில் சேஷ்டியாதாகையாலும், ஆக்கினை செய்து காப்பாற்றுகிறவனில்லையாகில், சீவர்களுக்குப் பந்த மோக்ஷமில்லாமையாலும் ஈஸ்வரன் சீவர்களுக்கு அன்னியமாயிருக்கிறான் என்பர்.\nபதஞ்சலி மதத்தார்: பிராணிகளின் மனத்தில் அந்தரியாமியாயிருப்பது ஆத்துமா என்பர்.\nதார்க்கீகர்: அந்தக்கரணமில்லாவிட்டால், சங்கல்பமில்லை, ஆனபடியால் அந்தக்கரணமொற்றுமைப்பட்டபோது இரணிய கர்ப்பனாயிருப்பதே ஆத்துமா என்பர்.\nவிஸ்வ ரூபர்: தூலத்தை விட்டுச் சூழ்மமிராதாகையால் கிருஷ்ணன் விஸ்வ ரூபமெடுத்து எங்கும் காலைக் காட்டியபடியால் விராட்டு விஸ்வரூபமே ஆத்துமா என்பர்.\nமதாபிமானிகள் கூறுவதில் உண்மை இன்னதென்று உணர்பவர்கள் ஞானிகள்.\nஉலகில் இவ்வகைப் பேதங்களாகப் புகல்வர்.\nவேதாந்திகள்: ஆணவம், மாயை காமியம் இம்மும்மலங்களும் நீங்கி, ஆத்துமா அருளோடு கூடி நிற்பதே முத்தி: பிரமாத்துமா ஐக்கிய ஞானத்தால் விவகாராதி சமுசார பந்த நிவர்த்தியே மோக்ஷம் என்பார்கள்.\nபாதஞ்சலிகர்: யோக அப்பியாச பலத்தால் மனோலயத்தால் அஞ்ஞானமழிந்ததே மோட்சம்என்பர்.\nசாங்கியர்: பிரகிருதி புருஷ விவேகத்தால் அவித்தை நாசமானதே மோட்சம் என்பர்.\nசங்கிராந்தவாதி பாலிகமா வாதி: பசு கரணம் கெட்டுச் சீவகரணமாகிறதே, காத்தருவமான சமுசாரபாவத்தை விட்டு ஞெப்திமாத்திரமாயிருப்பது மோட்சம் என்பர்.\nபார்க்கரியன் பேதவாதி: ஆத்துமா கெடுகிறதென்று ஆணவமலம் கெடுகிறதே மோட்சம் என்பர்.\nமாயா வாதியர்: சரீர தொந்தனையிட்டு நிற்கிற சீவாத்மாவிற்கு விவேக ஞானம் உண்டாகிறதே மோட்சம் என்பர்.\nபிரபாகரன் அமணன்: எங்கு மரிந்த காமிய கன்மங்கெடுகிறதோ, முக்குணங்கள் கெடுகின்றனவோ. அங்கு மோட்சம் என்பர்.\nபுத்தர்: உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் கெடுகிறதே மோட்சம் என்பர்.\nசம வாதியர் : சுத்த மாயா சரீரமழியாதாகையால் நித்தியமாயிருப்பதே மோட்சம் என்பர்.\nபாஷாண வாதியர்: ஆத்துமா கேவலத்தில் கிடக்கும் தன்மையைப் போல முத்திலும் ஒன்றுமறியாமலிருப்பதே மோட்சம் என்பர்.\nசாத்துவிக சார்வாக லௌகீகர்: ஆனந்த பிராப்தி மரணமே மோட்ச என்பர்.\nபூர்வமீமாங்கிசிகள்: உலகாயதர் மோட்சம் சுவர்க்காதி லோக பிராப்தி என்றும், மதிளிரிடத்துண்டான போகமென்றும் கூறுவார்கள்.\nசைனர், கவுலயாழ்மளர்: மோட்சம் ஆகாசமத்தியத்துளுத்தி ரோத்ர கமனம், ஆகாசமனாதி சித்திபிராத்தி என்பர்.\nபௌத்தர்: சுகதுக்காதிகளால் மயக்கப்படாமலிருக்கும் சுத்த புத்தி சித்தியே மோட்சம் என்பர்.\nபாஞ்சராத்திரிகள்: வாசுதேவாத்துமாகப் பிரகிருதியில் சொரூப ஆனியில்லாமலடங்குவது மோட்சம் என்பர்.\nஇலௌகீகர்: இகத்தில் புத்திராதிகளுடன் கூடி வியாதி துக்கமில்லாமல் சுகத்திலிருப்பது மோட்சம் என்பர்.\nநியாய வைசேடிகர்: ஆத்துமஞ்சரீரேந்திராதி 211 துக்க ஆத்யந்த நாசத்தால் பாஷாணம் போல இருப்பது மோட்சம் என்பர்.\nபாசுபதர்: பிரவாகேஸ்வத்தால், ஈஸ்வரத்துவம் அன்னியிருக்குக் கொடுத்து ஆத்துமன் ஞெப்தி மாத்திரமிருப்பது மோட்சம் என்பர்.\nமாந்திரசமிமாஞ்ஞா சித்தாதிகள் : ஆத்துமன் சடத்துவாதீத சீன சமானத்துமாவதே முத்தி எனப் புகல்வார்கள்.\nமதி லக்கினாதி கன்மாதி மூவரும் நுட்பாகக் கலந்திருக்கில் நரை திரை நீங்கி நெடுநாளிலிருந்து மோட்சம், குரு கோபுராமிசம் பெற்று, கேந்திரத்தில் நிற்க, வெள்ளி திரிகோணத்தில் பரவதாமிசம் பெற்று நிற்க, கடக லக்கினமானால் உகாந்தவரையிருப்பன். கடக லக்கினமாய் மதி குருவிருக்க, நேத்திரத்தில் வெள்ளி புதனிருக்க, மற்றவர் 3.6.11 ல் இருக்க, ஆயுளில் அளவில்லை. குரு சனி, ஒரு பாகைக்குள் கூடிப் பாக்கியத்திலிருக்க, மற்றவிடமாகிலும் இப்படியிருக்க நற்கோள் பார்க்கப் பானு உதயத்தில் பிறந்தவன் முனீஸ்வரனாவன், பாக்கியத்தில் புதன், குரு, ராகு, கூடி சனியங்கிசத்தை மேவிடாதிருந்து, தனது அங்கிசமேற மதியுதயத்திலிருக்க யுகாந்தகாலமிருப்பன். இராகு குசன் சனிசர அங்கிசத்தை மேவி, குரு வெள்ளி, ஸ்திர அங்கிசத்திருக்க, மற்றவர் உபய அங்கிசத்திலிருக்கும் ஆயுள் 1000, இலக்கினம் உபய ராசியாய், உபயத்தோன் கேந்திரமுச்சம் மூலதிரி கோணத்திருக்க சனி அட்டமாதி கூடில் 100, ஆயுள் இலக்கினாதிபதிக்கு 6- 8- ஆமிடத்தில் பாபக்கிரகம் நிற்க, ஒன்பதாமிடத்ததிபதியும் சுபாளும் 9- ஆமிடமில்லாதிருக்கில், பரதேசியாய்த் திரிவன் வாக்காதிபதியும் குருவும் கூடியிருந்தால், சாஸ்திர விசாரணையும் மந்திர உபதேசம் செய்யும் திறமுமாகும். அங்காரகர் சனி சூரியன் குஜன் இந்நால்வரும் இலக்கணத்திலிருக்க, திரிகோண கேந்திரங்களில் சுபர் இல்லாதிருந்தாலும் சன்னியாசிவன் குரு சந்திரன் சூரியன் இவரிலொருவர் இலக்கினத்திருக்க, அல்லது 10-ஆம் இடமிருக்கினும், சனி 12ல் இருக்கினும் சன்னியாசிவன், சுக்கிரன் பகை நீச்சம் பெற்று, அவருக்கு 5-9ல் பாபர் நின்று, இலக்கினத்தைச் சுபக்கிரகம் நோக்காதிருந்தால் முத்தி பெறுவன். 5-ஆம் இடத்ததிபன் இலக்கினத்திற்கு 9-ல் இருக்க அவர் ராகுவாகில் ஆகாய கமனமும், சந்திரனாகில், காந்தருவ சித்தியும், புதனாகில் அவிழ்தப் பிரயோக சித்தியும்,\nகுரு, சுக்கிரன், சனியாகில், பொன் வெள்ளி ரசவாத சித்தியுமாகும். இராகுகேது 2-ஆம் இடமிருக்கில் கல்வியுள்ளவன்; செவ்வாய் ஆட்சி உச்ச கேந்திரங்களில் இருக்கில் பெருந்தவசி; சிவமனோகர ஞானி, துலாத்தோர்க்கு வாசி மேவிட யோகம், மந்திரம், குளிகை, வாதம் காயசித்தியுமாகும். கன்னி, மீனம், மத்திம சித்தி, மேடம், தனுசு தாயைப் போற்றிச் சித்திகள் பெறுவர். செனன காலமானாலும் யோகம் பூசை செய்தாலும் மாதம் சிங்கம் சிலை கோல் மீனம், ரிஷபம், கடகம், சுறா, வாரம் குருமதி புகர் புந்தி, லக்கினம் மீனம் வில், துலாம், கன்னி, திதி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி தசமி, திரிதியை சதுர்த்தி, யோகம், அமுத யோகமாயிருக்கில் உத்தமம், ஞான சித்திராவர். செனன நாள் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி மூலம் உத்திராடம் அஸ்வனி பரணி உத்திரட்டாதி காய சித்தி யோக சித்தியாகும்.\nகர்ப்பம் உண்ணத் தனது இலக்கினத்திற்குச் சாரத்தில் கிரகங்கள் சுக்கிரன் 5ல் குரு 9ல் குஜன் 2ல் புதன் 11ல், சூரியர், 7ல் சந்திரனிருக்க வேண்டும். கர்ப்பமென்பது முப்புவென்றும் அவரை ரவிமதி சுழி என்றும், பகிர் முகத்தில் தாது மூலசிவமாயுள்ளவையில் எப்பொருளாக அமைந்திருக்கும் முப்பைக் குரு தெளிந்து, அவை கொள்ளுவதற்கு முந்தி, லோக குருவாகிய அயக்காந்தச் செந்தூரத்தை அகத்தியர் செந்தூரம் 300ல் கூறியபடி கொள்ள வேண்டும். சந்திர கலையில் பிருதிவி பூதம் நடக்கும்போது சிவாலயம், வீடு கட்டல், குடி புகுதல், மரம் வைத்தல், சாந்தி கழித்தல், அப்புக்குக் குளமெடுத்தல், சோலை வைத்தல், விவாகம் செய்தல், உழவு விதை விதைத்தல், தேயு பிணி தீர்த்தல் வாயு குதிரை தேர் கப்பல் ஏறுதல், ஆகாயம் மந்திரம் சாதித்தல், பூரிய பிரிவு தெரியாவிடில் இடநாசிப் பக்கம் கலை சந்திரனாகையால், அப்படி நடக்கும்போது வஸ்திர ஆபரணம் பூணல் தூதனுப்பல், அடிமை கொள்ளல், விவாகம் செய்தல், கிணறு வெட்டல், குடி புகுதல், அரசரைக் காணல், சாந்தி தெய்வப் பிரதிஷ்டை செய்தல், சுரம் தீர்த்தல், சமாதானம் செய்தல், தனம் வைத்தல், வலநாசிச் சூரிய கலையில் உபதேசம் பெறல் வணங்கல், யுத்தம், வியாபாரம் சூது வழக்குரைத்தல், சவாரி செய்தல், சங்கீதம் பாடல் நித்திரை செய்தல், பிசாசு ஓட்டல், போஜனம் செய்தல் ஔடதம் புசித்தல், ஸ்நானம் செய்தல் உத்தமம்.\nசத்தியாய்ச் சிவமாய்த் தாண்டவமாடும் நாசியாகும். சரீரத்தில் துடிபயன்: அடர்ந்த கை துடிக்கில் ஒரு வருடம் கால் 6 மாதம்; நெற்றி 3 மாதம் கன்னம், 10 நாள் ; காது கேளாவிடில் நாள் 7 ; பார்வை தெரியாவிடில் நாள் 5; வாசனை தெரியாவிடில் நாள் 3; நாக்குழறில், நாள் 2ல் மரணமெனக் கொள்க. வாயில் சலம் வைத்து நிழலில் இருந்து ரவியில் உமிழ அதில் இந்திர தனுசு பஞ்சவர்ணமாகத் தோன்றுமாகில், ஒரு வருடம் வரையில் மரணமில்லை; முறிந்திருக்கில், அந்த ஆண்டில் மரணம் நிறம் மாறிப் பெண்ணுருத் தோன்றில், 6 மாதத்தில் மரணமாவர், அமாவாசை ரவியிலாகிலும், பருவ சந்திரனிலாகிலும் உருக்கிய நெய்யைக் கிண்ணத்திலிட்டுப் பூமியில் வைத்து முன் கண்ட ரவி மதியில் ஒன்றைப் பார்க்க வெண்மை நிறமாகக் காணில் பிராண பயமில்லை; செம்மை, வாழ்வு, பொன்மை, கேடு, பசுமை, நோய், கருமை சாவு தென்புறம் வட்டம் குறைந்து காணில், ஒரு வருடம் மேற்புறம் குறைந்தால் 6 மாதம் வடபுறம் குறைந்தால் 3 மாதம்; நடுவே தொள்ளையாயிருக்கில், 10 நாளில் மரணமாம் விசேட பலனைச் சரநூலிற் பார்க்க.\nவேதம் 4; உபவேதம் 4; அங்கம் 6 உபநிஷத்து 23; ஸ்மிருதி 19; சிவபுராணம் 10; விஷ்ணு புராணம் 4; பிரம புராணம் 2; சூரிய புராணம் 1; அக்கினி புராணம். 1; உபபுராணம் 18. இதிகாச ராமாயண பாரத பாகவத வாசிஷ்ட பகவத் கீதை, பிரபந்த தேவாரஞான நூல் சித்தர் வாக்கியங்கள் இன்னமனேகமாயுள்ள கிரந்தங்களும் குர் ஆன் பைபிள் முதலியனவும், கடவுள் ஒன்றெனத் தெளிந்து விகற்பமற்று அண்டாகாரப் பொருளில் இயலமுறும்பொருட்டேயன்றி வேறில்லை. நீர் நுழையாவிடம் நெய் செல்லும்; நெய் செல்லாவிடம் புகை செல்லும் புகை செல்லாவிடம் மனம் செல்லும் மனம் செல்லாவிடம் அறிவு செல்லக்கூடும்.\nரவி நிழல் அல்லது மதி பிரகாசத்தில் தனது நிழல் பூமியில் தனது உருவ அளவாயிருக்கும்போது அந்த நிழலைத் தனது நேத்திரம் இமையாமல் பார்த்துக் களங்கமில்லா ஆகாயத்தை பார்க்கில் தனது உருவம் பெரியதாய்த் தோற்றும் அது பொன்னிறமாகில் செல்வம், வெண்மை ஆயுள் வளரும்; செம்மை ஆயுள் குறையும்; கருமை இனி நலி அவ்வுருவில் கைகால் தோன்றாவாகில் 6 மாதத்தில் மரணம், தலை தோன்றாமலிருந்தால் 3 மாதத்தில் மரணம் இந்தச் சாயை வடிவமானது தனது மனமும் நேத்திரமும் ஒற்றுமையாய்த் தோற்றமாயிற்று, சாயை மறையாதோ தன்னுடம்பு தம் வெளிக்குள் ஓய அகத்தினிடை ஓடாதோ என்று கூறியபடி கண்ணும் கருத்தும் ஒற்றுமை செய்த அகநோக்குடையவர்கள் இருந்தபடி சராசரங்களின் இயல்பையும் மூன்று கால வாத்தமானங்களையும் தெரிந்து கொள்ளக்கூடும். சாயை தீப பிரகாசமிருப்பது தெரிந்த விஷயம் அஃது யாதென்று கவனிப்பதில்லை; அஃது எங்கும் நிறைந்தது என்பது தெரியாமையால் சிலருக்குச் சங்கை தரும். ஒரு வீட்டில் நால்வராகக் கூடி, அந்த வீட்டில் ஒரு பொருளையானாலும் ஒரு கட்டடத்தையானாலும் நால்வரும் நினைந்து கொண்டு தாம் நினைந்த சங்கதியறியாத ஒருவன் நேரத்தைத் துணியால் மூடி, அவன் தோள்மீது நினைக்க நால்வர் கையும் வைத்து, அவன் இஷ்டப்படி போகும்படி சொன்னால், அவ்விடம் விட்டு நால்வர் குறித்த இடமே போய் நிற்பான்; குறித்ததைத் தன் கையால் தொடுவான் இதன்றியும் ஒருவனை நமது சுவாசம் உள் செல்லும்போது நினைந்தால் அதே சமயம் அவன் நம்மை நினைக்கின்றான். எதிரிலிருக்கும் ஒருவனுக்கு நடக்கும் கலையும் அதிற் பூதியமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமது கலையைப் பார்த்தால், அப்போது கலையும் பூதியமும் நின்று எதிர்க்கு நடக்கும் கலையும் பூதியமும் நடந்து தெரிவித்து உடனே முன் நமக்கு நடந்ததுபோல நடக்கும், கடவுள் எங்கும் வியாபகராயிருப்பதற்கு இன்னுமனேக திருஷ்டாந்தங்கள் இருக்கின்றன. அனேக சமய வாதிகள் பேதா பேதங்களாய் எங்கள் சாமி உயர்ந்தவர்; உங்கள் சாமி தாழ்ந்தவர்; என்று தாகிப்பது சரியன்று, பார்க்குமிடத்து, பூமி, ஆக���யம் சந்திரர், சூரியர், இடி, மின்னல். மேகமிவைகளும், மத்தியில் உலவும் வாயுவும் யாவருக்கும், மேகமிவைகளும், மத்தியில் உலவும் வாயுவும் யாவருக்கும் பொதுவாயிருக்க, நூல் விசாரணையும் நல்லோர் பழக்கமும் அவர்களால் பெற்று அடையவேண்டிய பயனுமடையச் சக்தியில்லாதவர் கூறும், வீண் வாதமாய் இருக்கின்றன. எம்மதச் சார்பிலுதித்தவராகிலும், எதிரிட்டிருக்கும் மரண பயத்திற்கஞ்சித் திகிலடைந்து, உலகில் சத்து இன்னதென்றுணர்ந்து சதா எதை நாடி நிற்க வேண்டுமோ அதில் நின்று முடிவு பெறுவதே மானிடமாகும். சிவம், விஷ்ணு, அல்லா, பராபரன் என்பன அவரவர்கள் சார்பின்படி கடவுள் நாமம் அனேகமாய்ப் புகன்றாலும், அப்படிப் புகலும் வஸ்து யாது என்று கூறியபடி கண்ணும் கருத்தும் ஒற்றுமை செய்த அகநோக்குடையவர்கள் இருந்தபடி சராசரங்களின் இயல்பையும் மூன்று கால வாத்தமானங்களையும் தெரிந்து கொள்ளக்கூடும். சாயை தீப பிரகாசமிருப்பது தெரிந்த விஷயம் அஃது யாதென்று கவனிப்பதில்லை; அஃது எங்கும் நிறைந்தது என்பது தெரியாமையால் சிலருக்குச் சங்கை தரும். ஒரு வீட்டில் நால்வராகக் கூடி, அந்த வீட்டில் ஒரு பொருளையானாலும் ஒரு கட்டடத்தையானாலும் நால்வரும் நினைந்து கொண்டு தாம் நினைந்த சங்கதியறியாத ஒருவன் நேரத்தைத் துணியால் மூடி, அவன் தோள்மீது நினைக்க நால்வர் கையும் வைத்து, அவன் இஷ்டப்படி போகும்படி சொன்னால், அவ்விடம் விட்டு நால்வர் குறித்த இடமே போய் நிற்பான்; குறித்ததைத் தன் கையால் தொடுவான் இதன்றியும் ஒருவனை நமது சுவாசம் உள் செல்லும்போது நினைந்தால் அதே சமயம் அவன் நம்மை நினைக்கின்றான். எதிரிலிருக்கும் ஒருவனுக்கு நடக்கும் கலையும் அதிற் பூதியமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால், நமது கலையைப் பார்த்தால், அப்போது கலையும் பூதியமும் நின்று எதிர்க்கு நடக்கும் கலையும் பூதியமும் நடந்து தெரிவித்து உடனே முன் நமக்கு நடந்ததுபோல நடக்கும், கடவுள் எங்கும் வியாபகராயிருப்பதற்கு இன்னுமனேக திருஷ்டாந்தங்கள் இருக்கின்றன. அனேக சமய வாதிகள் பேதா பேதங்களாய் எங்கள் சாமி உயர்ந்தவர்; உங்கள் சாமி தாழ்ந்தவர்; என்று தாகிப்பது சரியன்று, பார்க்குமிடத்து, பூமி, ஆகாயம் சந்திரர், சூரியர், இடி, மின்னல். மேகமிவைகளும், மத்தியில் உலவும் வாயுவும் யாவருக்கும், மேகமிவைகளும், மத்தியில�� உலவும் வாயுவும் யாவருக்கும் பொதுவாயிருக்க, நூல் விசாரணையும் நல்லோர் பழக்கமும் அவர்களால் பெற்று அடையவேண்டிய பயனுமடையச் சக்தியில்லாதவர் கூறும், வீண் வாதமாய் இருக்கின்றன. எம்மதச் சார்பிலுதித்தவராகிலும், எதிரிட்டிருக்கும் மரண பயத்திற்கஞ்சித் திகிலடைந்து, உலகில் சத்து இன்னதென்றுணர்ந்து சதா எதை நாடி நிற்க வேண்டுமோ அதில் நின்று முடிவு பெறுவதே மானிடமாகும். சிவம், விஷ்ணு, அல்லா, பராபரன் என்பன அவரவர்கள் சார்பின்படி கடவுள் நாமம் அனேகமாய்ப் புகன்றாலும், அப்படிப் புகலும் வஸ்து யாது அதை இன்னதென்றுணர்ந்தால் எம்மதச் சார்பிருந்தாலும் கடவுள் ஒன்று எனத்தெளிந்து பேரறிவாளரென யாவராலும் புகழப்படுவர். மாயையின் கூறாகிய அசத்து சடம், துக்கம், அனித்தியம் கண்டமிவைகளை நீக்கி, சிவத்தின் கூறாகிய சத்து, சித்து, ஆனந்தம், நித்தியம், பூரணமாகிய இவ்வைந்தின் தாத்பரியங்களையுணர்ந்தவர் இந்நூற்குரியவராவர்.\nசாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தமுத்தி அருவுருவத் தன்மை நாமம்\nஏதுமின்றி யெப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவற்றின் றியக்கஞ் செய்யுஞ்\nசோதியைமாத் தூவெளியை மனதவிழ நிறைவான துரிய வாழ்வைத்\nதீதிலபர மாம்பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வோம்.\nசரியை கிரியை யோக ஞானமாகிய நான்கு பக்குவர்களும் மோக்ஷமாகிய முத்தியடைய வேண்டும் என்பதே கருத்து, அதிலும் சரியை கிரியையுடையவர் இப்பிறவியிலாகிலும் அல்லது மறுபிறவி மானிடமாகத் தோன்றியாகிலும் அதிக இகபோக சுகங்களையடைய வேணுமென்ற ஆவல் பூண்டவர்களாகவும் இருக்கின்றனர். எவரெவர் உண்மையாக எந்தவித பாவனையும் கோரிக்கையுமாயிருந்து வருகிறார்களோ, அவற்றிலே ஆத்துமா தேகத்தைவிட்டு நீங்கும்போது எண்ணம் உதிக்குமென்று, கோரிக்கைப்படி சென்னமும் இச்சுகமும் பெற்று அனுபவிக்க வேண்டுமென்று ஆகமநூல் கூறுகின்றன. யோகவான், ஞானி இவர்கள் முடிவு பெறும்போது 96 தத்துவங்களும் ஒன்றிலொன்று ஐக்கியமாய், அவைகளுக்கு ஆதாரமாயும் அணுவுக்கணுவாயுமிருந்த ஆன்மா தேகத்தை விட்டு மகாகாயத்தில் இலயமாவதும் அல்லது அத்தேகத்தில் தானே ஐக்கியமாவதும் நமது சிற்றறிவிற்கு விளங்காது அல்லது வினைக்கிடாய் வேறு பிறவி எடுப்பதற்கு எவ்வகையாக ஒரு புருடன் சுக்கிலத்தில் அணுகினவன் ஆத்மா சீவனென்பது போய்ச் சம்பந்தமுற��றதும், உண்மை, இவ்வாறென் அறிந்தால் மாத்திரம் நரக மோக்ஷம் உண்மை என்பதும், அனேக பிறவிகளெடுத்து அவற்றின் புண்ணிய பலத்தால் மானிடம் பெறுவதும் கைலாய வைகுந்த பரமபதமிடமும், எமலோக நரகமிடமும் கால தூதரும் நன்றாக விளங்கும். ஆகையால் கால தாமதம் செய்து உலக வியாபாரப் பெருந்திரை இலாழாமல் மனத்தை ஒருவாறாக நிறுத்தி நூல், விசாரணையும் சாதுக்கள் சங்கமும் பெற்று, நீரதிசயானந்தப் பேரானந்த சுகம்பெற நன்னிலை பெறுங்கால் மேற்கண்ட சங்கைகள் நிவர்த்தியாகும் சுக்கில சுரோணித் சம்பந்த காலம் அமைந்தபடி சென்னமெடுத்தும் மரணமாகும் வரையில் அனுபவிக்க வேண்டியதிருக்க நாம் மத்தியில் என்ன முயற்சி செய்தாலும் யாதும் பயன்படாது என்று சிலர் புகல்வர் அவ்வகை கருதுவது நமது அக்கியானம் அனுபவிக்க வேண்டுவதை அனுபவிக்க வேண்டுவதானாலும் கடவுள் சிந்தை சதா உடையவர்ளாகிய பரஇச்சா பிராரத்துவமாகச் சகல சுபங்களையும் கடவுளளித்து ரக்ஷிப்பர், வலக்கையை முகத்து நாசிக்கு நேராக நிறுத்தி இரண்டு கண்ணினாலும் கைந்நாடி துடிக்குமிடத்தில் இமை ஆடாமல் பார்க்கக் கை சிறிய துரும்பு கனமாகத் தோற்றும். அப்படித் தோன்றுமாகில் 6 மாதவரை மரணமில்லை; அல்லது கைப்பிரமாணமாகவே தோன்றுமாகில் சீக்கிரம் மரணமென்றறிக. முன் கண்ட பார்வையாகப் பார்த்து கை சிறியதாகத் தோன்றிப் பின்பு இருளாகத் தோன்றும். அவையும் நீங்கித் தீப்பிரகாசமாக வெளிச்சமுண்டாகும். அப்படித் தோன்றிய பிறகு அப்படிச் செய்யும் அப்யாசிகள், அந்தப் பிரகாசத்தில் அனேக அற்புதங்களைக் காணுவதுண்டு, பிந்தச் சாதகமாகச் சிலகாலஞ் செய்தவர்களுக்கு விளங்கும் நிழலுள்ள தாழ்வாரத்தில் வெளியாயிருக்குமிடத்தில் உட்கார்ந்து கொண்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை வலக்கையிலெடுத்து தனது முகத்தின் வல நேத்திரக் கருமணியில் விளங்கும் வடிவைக் கண்ணிமையாடாமலும் மனம் வேறு வழி செல்லாமலும் பார்த்திருந்த கண்ணில் இருந்து சலம் வடியும். அதற்கும் இமையாமல் பார்க்க இருளாகத் தோன்றும். அந்த இருளை அசைவறப்பார்த்திருக்க வெளி தோன்றும். அந்த வெளியினிடத்திலும் அனேக அற்புதங்களை அனுபவிகள் காண்பார்கள். உலகில்அஞ்சனமென்னும் கறுப்பு நிறமுள்ள மையைக் கையில் பொட்டுப் போல வைத்து, தீப முன்னிலையில் கண்ணிமையாடாமல் மையைப் பார்த்து, அதில் அனேக தே��தைகளைக் கண்டதாயும். தாங்கள் கோரிய இடம் பொருள் இவைகள் தெரிந்ததாயும் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். சத்த பரிச ரூப ரச கந்தமாகிய ஐந்தும் கூடியது அஞ்சனம், இதைப் பார்க்குமிடத்துக் கண்ணாரமுதமாய், விளக்கொளியாய் நின்றானை என்று கூறிய வாக்கியம் உண்மையாக விளங்குகிறது. மகான்கள் உரைத்த லக்ஷியங்களைப் பரிபாக பக்குவப்படிக்குத் சாதித்து அவைகளினால் முடிவு பெறும் பயனைத் தேகம் பிணமென்று புகலாமுன் அனுபவ முதிர்ந்து நிரதிசயானந்த நிர்விகல்பமாய் ஜீவன் முத்தனாக மனம் வாக்குக் காயத்தால் மகான்களைப் போற்றுவதே நமது கருத்தாகும்.\nஉலகில் நால்வகை யோனியுண்டு,அவை பையினிடம் முட்டையிடம். வியர்வை, வெப்பம், வித்துக்களால் உற்பவம். அவற்றில் 84 லக்ஷ பேதமாவன; தேவர் 14; மானிடம் 9; மிருகங்கள் 10; ஊர்வன (சாம்ப வகை) 11. நீர் வாழும் பிறவிகள் 10. தாவரம் 20; பாதாள ராக்ஷஸ யோனி 10; ஆக 84 லக்ஷ பேதமெனச் சாஸ்திரம் கூறும்.\nபூதம் 5: பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்.\nபொறி 5: சுரோத்திரம் தொக்கு, சட்சு; சிங்குவை, ஆக்கிராணம்\nதொழில் 5: தேவ, தானம், விசர்க்கம் ஆனந்தம், பயம்.\nகோசம் 5: அன்ன மயம், பிராண மயம், மனோமயம் விக்கியான மயம், ஆனந்த மயம்.\nசயம் 5: அமர சயம், பக்குவாசயம் மலசயம் சலசயம் சுக்கில சயம்.\nபுலன் 5: சத்தம, பரிசம், ரூபம், ரசம், கந்தம்.\nகரணம் 4: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்\nகுணம் 3: சாத்துவிகம் இராசதம் தாமதம்.\nமலம், 3: ஆணவம், மாய்கை, காமியம்\nதன்மேந்திரியம் 5 : வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தும்\nஇராகம் 8: காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாறசரியம் இடும்பை வேகம்.\nநாடி 10: இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அக்கினி, அலம்புவி, சங்குனி குணா,\nஆதாரம் 6: மூலாதாரம் சுவாதிட்டானம், மணிபூரகம் அனாகதம், விசுத்தி, ஆக்கினை.\nமண்டலம் 3: அக்கினி மண்டலம் ஆதித்த மண்டலம் சந்திர மண்டலம்\nஅவத்தை 5: சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் அதிதுரியம்\nதோஷம் 3: வாதம், பித்தம், சிலேத்துமம்.\nஏஷணை 3: அர்த்த ஏஷணை, புத்திர ஏஷணை, லோக ஏவுணை,\nவாயுக்கள் 10: பிராணன் ஆபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருதரன், தேவதத்தன் தனஞ்சயன்.\nவினை 2: நல்வினை தீவினை.\nகைலாய வர்க்க வேடம் : 6 முகமுள்ள 16 ருத்தராக்ஷ சபமாலை மணி விரல் 36 கொண்ட யோக தண்டு. பரி செம்பு1 4.16 மஞ்சாடியுள்ள குண்டலம், 96 அங்குலமுள்ள யோக வேட்டி, 4 அங்குலம���ள்ள கவுபீனம் புவி அதளாசனம் இரசலிங்கக்கடகம் உப்புமணி.\nதிருமூல வர்க்க வேடம்: சபைப் பிரம்பு 5 பட்டை உப்பு கதை படிக மணி யோக வேட்டி, படிகலிங்கம் காதில் செம்புருட்டு, புத்தகம் ருத்திராக்ஷம் பாதக்குறடு, புலித்தோல் .\nஆசனங்கள் : மான் தோல் ஞானம் புலித்தோல் செல்வமும் தர்ப்பாசனம் மோக்ஷம் சித்திரக்கம்பளம் நன்மை வஸ்திரம் தீமை நீங்கல்.\nஉடலுக்குள் நீர்நின் றுலாவினதைக் காணாமல்\nகடமலைதோ றுந்திரிந்து காலலுத்தேன் பூரணமே\nநானே நீ நீயேநான் நாமிரண்டு மொன்றானால்\nதேனின் ருசியதுபோல் தெவிட்டாய்நீ பூரணமே\nகண் காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார்\nகண் காணி யில்லாவிடமில்லை காணுங்கால்\nகண் காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக்\nகண் காணி கண்டார் களவொழிந் தாரே\nமந்திர மென்னும் மனத்திர தியானத்தால் பிணி முதலியவை நீங்க வாயில் செபியாமல் மனத்தால் தியானிப்பது சித்தர்கள் வாக்கியம் சகல வியாதிகளும் நீங்க மஞ்சளால் கணபதி வைத்து அறுகு புட்பம் சார்த்தி தாம்பூலம் தேங்காய் பழம் தூபதீபம் செய்து நேத்திரப் பார்வையைப் புருவ மையம் வைத்து இடக்கையில் விபூதியைப் பரப்பி அதில் பிரணவமெழுகி அம் சிங்கிலி என்று தியானம் ஆயிரத்தெட்டுச் செய்து விபூதியை நோயாளியை உட்கொள்ளும்படி கொடுத்து வர நோயும் தீரும் பிசாகம் போகும்.\nகாப்ப நோய் தீர்ந்து கர்ப்பமாகத் தேனும் முலைப்பாலும் கூட்டி ஓம் சிறி சிசு என்று 18 தரம் தியானித்து பெண்களை உட்கொள்ளச் செய்க.\nபிரசவ கால நோய்க்கு வெண்ணெய் டங் டம் என்று தியானித்து வயிற்றில் பூசப் பிரசவமாகும்.\nசிலந்தி கட்டிகள் உடையவும் வீக்கம் வாடவும் வெண்ணெயை உம், வங், தம் , ஓங், றீங் , நசி, மசி என்றாகிலும் அல்லது உம். வங், தம் என்றாகிலும் தியானித்துத் தடவி விபூதி உள்ளுக்குக் கொடுக்கவும்.\nகண் புகைச்சல் மாலைக்கண் சூடு, குத்தல், சதைப்படலம், தீர ஒரு பாத்திரத்தில் சலத்தைவிட்டு அதைக் கையில் வைத்துக் கொண்டு லா, லு, லீ, என்று தியானித்து அந்தச் சலத்தினால் கண்ணைக் கழுவி வரச் செய்யவும்.\nவிஷமிறங்க சலத்தை ஓம், கிலி, நசி, நசி என்று 108 தியானித்து சலத்தை உள்ளுக்குக் கொடுக்கவும்.\nசகல பாபமும் நிவர்த்தியாக ஓம், றங், றீம், யநம, சிவ சகல; பாப நிவராணீயாமி என்றோதவும்.\nஓங்கார கம்பம்: என்பது உணர்வெழுத்தாகச் சப்திப்பது தேவியாகும் இருண்டவன் கண்ணுக்கு ���ருண்டது பேய் எனப் புகல்வது போல அக்கியானத்தால் பேய் பிசாசு காட்டேரி சாமுண்டி துர்க்கி காளி முனி அனுமார் வீரபத்திரன் முதலிய நாமங்களுடையவைகளிருப்பதாயும் அவற்றை மந்திரங்களால் உருவேற்றி வசியம் செய்து கொண்டு அதனால் இக அஷ்டகர்மங்களை நடத்துவதாகவும் மந்திரவாதிகள் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். அவை முடிவாகப் பார்க்குமிடத்து அவரவர் கற்ற நூலளவும் விசாரணையும் எவ்வளவு மனத்திடம் நிச்சயப்பட்டிருக்கிறதோ அவர்கள் பாவப்படி கடவுள் எங்கும் நிறைந்தவராதலால் கோரியவண்ணம் தோற்றிப்பலனளிக்கக்கூடியே விளங்குகின்றன. பாவமும் தோற்றமும் அழிவும் வருமெனவும் நிறைந்த பரிபூரணம் முடிவென்றும் வேதமும் அனுபவிகளும் கூறுவர். சிரசையாட்டிச் சரீரமசைத்து நடக்கையாலும் மல்லாந்து மார்மீது கை வைத்தும் புரண்டு புரண்டும் இரு கரத்தையும் தொடைக்குள் வைத்தும் நெடுமூச்சு விட்டுப் படுக்கையாலும் மலச்சல மடக்கலாலும் மனவேகத்தாலும் இராசத் தாமத உணர்வினாலும் வியாதிகளுற்பவமும் சொப்பானாதி அவஸ்தையும் நேரும்.\nஈரா றேபார் சமாதிதனி லியங்கி நடக்கி லீரெட்டாம்;\nகாரார் குழலா ருடன் கூடிக் கலவி கழித்தலெட்டெட்டாம்\nநேரே நோக்கி நிலைநிறுத்த நிற்குஞ் சிவமு மதுதானே.\nநெடிதான் தாரையொன்று சங்கி ரண்டு\nநின்றூதும் திருக்கோவி லறையி னுள்ளே\nவடிவாக ஒரு பாதம் ஆடி நிற்கும்\nமற்றொருகால தூக்கிநின்ற சிவனைக் கண்டோர்\nகடிதாக உடல்வெறுத்துத் தவங்கள் செய்து\nகண்மூடிப் பூசித்துக் கலங்கு வாரோ\nபடிமீதில் திருக்கோவில் நதிகள் தேடிப்\nபரிதவித்தே யுழல்வதென்ன பகர்ந்தி டீரே.\nஉருத்த ரித்த நாடி தன்னி லோடுகின்ற வாயுவைக்\nகருத்தி னாலி ருத்தியே கபால மேத்த வல்லரேல்\nவிருத்த ராரும் பால ராவா மேனியுஞ் சிவந்திடும்\nஅருட்டரித்த அம்மை யானை அப்பனானை யுண்மையே\nபொய்யென்று சாத்திரத்தைச் சொல்வா னாகில்\nபுழுவான பாழ்நரகில் வீழ்வான் பாவி;\nமெய்யென்று குருபதத்தைத் தொண்டு பண்ணி\nவேதாந்தப் பலநூலும் விரித்துப் பார்த்துக்\nகைமுறையும் குருமுகமாய்க் கண்டு நேறிக்\nகற்றவரை வணங்கியே சொல்லக் கேட்டுப்\nபொய்மறந்து மெய்யுகந்த அறிவிற் கூடிப்\nபூரணமே தெய்வமென்று போற்றி நிலவே.\nஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவே யொன்றாம்\nஆனாலும் பேதை குணம் பெண்ணுக் குண்டு;\nவீணுக்கே எடுத்த சன்மம் அன���்தலங் கோடி\nவிவேகமுத்தி யடைந்தவர்கள் அதிக முண்டு;\nஊனுக்குத் தேடியுண்டே யுறங்கிச் செத்த\nஉலுத் தருண்டு புருடரிலே அனந்தங் கோடி;\nதானுக்கே ஏகசரா சரந்தான் நெஞ்சே\nசற்குருவின் சொற்படியே சார்ந்து பாரே.\nபேதைமை யென்பது மாதாக்கணிகலம் மாதர்கள் மனம் கேவலத்தில் எக்காலமும் செல்லும். அநேகமாய்க் கூடிய பாவங்கள் திரண்டு பெண் வடிவமாக ஜனிப்பதென்று அகஸ்தியர் செப்பியிருக்கின்றனர்.\nமுத்தரையும் பெத்தரையும் முகக் குறியான்\nயிருப்பர் நல்லோர் தீயோ ரெல்லாம்\nஇத்தகைமை யோர்களையும் இகழ்ந்து புகழ்ந்\nபோகாம லிருக்கவென்றா லசான் தன்னைப்\nபொற்பூவைச் சாத்தியல்லோ காக்க வேண்டுமா\nவேகாத தலையல்லோ முன்னே கேளு;\nவிளம்பியபின் சாகாலை விரும்பிக் கேளு;\nவாகாக வாதவித்தை கண்டார்க் கையா\nவலது முழந் தாழிலொரு மறுவைப் பாரு;\nஆகமுடன் கண்டமது சாய்வு காணும்\nகேளப்பா இடமுதுகில் மறுத்தான் காணும்;\nகெடியான் இடக்கையில் சங்கு சகரம்\nநாளப்பா இக்குறியை நன்றாய்ப் பாரு;\nநாசியிட நாசியிலே மறுவைப் பாரு:\nவேளப்பா இடமுதுகில் மறுவைப் பாரு:\nவேதாந்த வாதியெனிக் குறியே பாரு:\nஆளப்பா இப்படியே அடையா ளங்கள்\nஆறையும் நீ கண்டவரை யடுத்துக் காணே\nமாணாக்கருக்கு உபநயன, சந்தியா வந்தனம், உபதேசம் காயத்திரி ஜபதப முதலியவைகளை ஆசிரியராகும் குரு செய்து வைக்கின்றனர்.\nவேதமென்ற ஆகமங்க ளாறு சாதரம்\nவெவ்வேறு மதபேதம் சமய பேதம்\nகாதமென்ற காதியும்நால் பதினெட் டாகக்\nகவுத்துமா யுலகோரை மயக்கங் காட்டிக்\nகீதமென்றோ லரிகீதம் சிவகீத மென்றும்\nகிருபையுடன் வெவ்வேறாய்ப் பிரித்துக் காட்டிப்\nபாதமென்று சாவதுவே நிசந்தா னென்று\nபாடினார் சாத்திரத்தைப் பாடி னாரே\nஎன வியாசர் கூறியதாக அகஸ்தியர் கூறியிருக்கின்றனர்.\nஉபநயனமென்பது மூன்றாவது நேத்திரம். அறிவு உணர்வு, அதனால் சந்தியா வந்தனமென்பது இரவி மதிதனதிடம் ஒற்றுமையாகும் காலம், உபதேசமாவது பகீர்மும் நோக்கு, நீங்கி, ஞான தேகமாகிய அகமுக சுத்த வெளியிடமிருந்து சப்தப்ங்களைச் செய்விக்க குரு திருவருள் புரிவது.\nஆதலா லுயிரசைவால் வாத னைப்பால்\nஅமுத்தத்தா லறிவைவிரி வாக்கா யென்னில்\nஓதுபிறப் பறுமறிவின் விரிவே யுள்ளம்\nஉள்ளத்தா லிவ்வனந்த வுயிர்கள் வாழ்வாம்.\nசேதனயோ கிகளெல்லாம் பிராணா யாமம்\nதியானமருந் தூகத்தின் திறங்க ளாலே\nபேதன மொடு��்குவது பொருட்டா யன்றோ\nஉண்டாகி எவ்விடத்தும் உற்ற போதும்\nஉயிரசைவால் உணர்வுறும்ப போதந் தன்னை\nமண்டமாற் றடுக்கைபெரு நன்மை யாகும்;\nவளர்போதங் காண்பவற்றை மருவு மாலால்\nதண்டாமாற் காண்பவையே மனத்துக் கென்றுந்\nதவிராத துயராமத் தனிப்போ தந்தான்:\nமிண்டாத சுழுத்தியிற்போ தம்போல் நிற்கில்\nவீடதுபே றதுவிமல் பதம்வே றில்லை\nகருவிகரணங்களொய்ந்த தொண்டர்களிடத்திலே நீ வீற்றிருப்பவன் என்றதும்\nஅதுவென்றால் எதுவெனவான் றடுக்குஞ் சங்கை;\nஆதலினால் அதுவென்லும் அறவே விட்டு\nமதுவுண்ட வண்டெனவுஞ் சனக னாதி\nமன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும்\nபதியிந்த நிலையெனவும் என்னை யாண்ட\nபடிக்குநிருவி கற்பத்தாற் பரமா னந்தக்\nகதிகண்டு கொள்ளவுநின் னருள் கூரிந்தக்\nகதியன்றி யுறங்கேன் மேற் கருமப் பாரேன்\nThis entry was posted in சித்தர் பாடல்கள் and tagged ஔவையார், சித்தர் பாடல்கள்.\nதர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்\nஅகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/23/43-5-lakh-worth-foreign-currency-had-seized-election-officers-013822.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T14:06:52Z", "digest": "sha1:IB4YFH7OPBSHPJ63TWBTIBJ7V3FHHZZB", "length": 23497, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..! | 43.5 lakh worth of foreign currency had seized by election officers - Tamil Goodreturns", "raw_content": "\n» 43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\n43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\nநிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\n1 hr ago யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\n1 hr ago ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\n2 hrs ago மாருதி சுசூகியின் பளார் கேள்விகள்..\n3 hrs ago ஓலா உபரால் தான் ஆட்டோமொபைல் சரிகிறது நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை நிதி அமைச்சர் சொன்னது 100% உண்மை\nMovies சதக் 2: உங்கள் படைப்பில் நானும் ஒரு அங்கம் - அப்பாவை நினைத்து உருகிய ஆலியா பட்\nNews இது என்னங்க அநியாயமா இருக்கு.. ஹெல்மெட் அணியாத பஸ் டிரைவருக்கு அபராதம்\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோயம்புத்தூர்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு வெளிநாட்டு கரன்ஸிகள் சிக்கி இருக்கின்றன. சுமார் 43.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்ரி இருக்கிறார்கள்.\nகோயம்புத்தூரில், ஒண்டிப்புதூர் பாலம் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஒருவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம், 35,000 டாலர் அமெரிக்கப் பணம், சிங்கப்பூர் பணம் 22,000 டாலர் சிங்கப்பூர் பணம், 10,000 யூரோ ஐரோப்பிய ஒன்றியப் பணம் இருப்பதையும், அதற்கு முறையான டாக்குமெண்டுகள் இல்லாததையும் விசாரித்து பறிமுதல் செய்திருக்கிறார்கள்.\nஅனைத்து வெளிநாட்டு கரன்ஸிகளையும் இன்றைய தேதிக்கு இந்திய ரூபாய் மதிப்பிட்டால் 43.5 லட்சம் ரூபாய் வருகிறதாம���. ஹோண்டா ஆக்டீவாவில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்றும், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக்ஸ் கேஷ் வேர்ல்டு மணி என்கிற வெளிநாட்டு கரன்ஸிகளை மாற்றிக் கொடுக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த 43.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸிகளோடு அவர் கோவை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்ததாகவும் பதிலளித்திருக்கிறார்.\nஇதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைதிருக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு நிறுவனத்தின் சார்பில் உரிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறிய ஜெயராம், பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார்.\n31 வழக்குகள், 4 குண்டு துளைக்காத கார்கள், 500 கோடி ரூபாய் சொத்து.. எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு.\nபேப்பர்களில் திருப்தி அடையாத அதிகாரிகள், மொத்த தொகையையும் வருமான வரித்துறையிடம் கொடுத்திருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் என்பதால், அந்தப் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகளும் சொல்கிறார்கள்.\nதனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வருமான வரித்துறையிடம் உரிய ஆவணங்கள் கொடுத்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் ஜெயராமனிடம் சொல்லி இருக்கிறார்களாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமீண்டும் 72 ரூபாயைத் தொட்ட இந்திய ரூபாய் மதிப்பு..\n1000 ரூபாய் நோட்டுகளாக 1.17 கோடி ரூபாய்..\n4 ரூபாய் கொடுத்தால் 2000 ரூபாய்.. ஆர்பிஐ எப்படி தண்ணீராய் செலவழிக்குது பாருங்க\nவார்னிஷ் அடிக்கப்பட்ட ரூ.100 நோட்டு விரைவில் அறிமுகம்.. அப்படி இதில் என்ன ஸ்பெஷல்..\n500 ரூபாய் கள்ள நோட்டு.. மக்களை ஏமாற்றும் மோசடியாளர்கள்..\nRSS எதிர்ப்பை மதிப்பாரா மோடி பாஜகவின் Foreign Currency Bond திட்டத்தை எதிர்க்கும் தாய் கழகம்\nகொஞ்சமும் ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல.. ஐ –ய மிஸ் பண்ணின ஆஸ்திரேலியா.. கரன்சி நோட்டில் பிழையாம்\nமதிப்பு நீக்கப்பட்ட நொட்டுகளை அழிக்க எவ்வளவு செலவானது.. பதில் அளிக்க மறுக்கும் ஆர்பிஐ\nட்ரம்பு, உங்க டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\n��ாலருக்கு நிகரான ஈரானிய ரியால் 1,28,000 ஆகச் சரிவு.. என்ன காரனம்\nரூபாய் தாள்களை அச்சிட அரசு எவ்வளவு செலவு செய்கிறது இதற்குத் தான் சீனாவை நாடுகிறாரா மோடி\nடாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 70-ஐ தொட்டால் இந்தியா சமாளிக்குமா அல்லது ஆர்பிஐ உதவியை நாடுமா\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\n2019-ல் சம்பாதித்தவைகள் எல்லாம் காலி..\nஇது சும்மா டிரெய்லர் தான்.. போராட்டமா பண்றீங்க.. 1,200 பேரும் வீட்டுக்கு போங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/lifestyle/15051-music-can-help-student-score-better-in-math-science-english.html", "date_download": "2019-09-21T13:43:10Z", "digest": "sha1:TSDAIC5HEVTNWDMEGSPHOGBY7J6BGKBP", "length": 9778, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "மியூஸிக் படித்தால் மேத்ஸ் வரும்: ஆய்வு கூறுகிறது | Music can help student score better in Math, Science, and English - The Subeditor Tamil", "raw_content": "\nமியூஸிக் படித்தால் மேத்ஸ் வரும்: ஆய்வு கூறுகிறது\nஇசை, பல்வேறு சிறப்புகளை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று இசைக்கு இன்னொரு சிறப்பு இருப்பதையும் கண்டறிந்துள்ளது.\nஉயர்நிலை வகுப்புகள் பயிலும் மாணவர்கள், இசை கற்றால் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வுகளில் மற்ற மாணவர்களைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்று கல்வி சார்ந்த உளநிலை குறித்த ஆய்விதழ் கூறுகிறது.\nபொதுவாக இசை போன்ற கல்வி தவிர்த்த பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கு போதிய நேரம் செலவழிக்காததால் குறைந்த மதிப்பெண்களே பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. பள்ளி நிர்வாகத்தினரும் இசை போன்ற கல்வி தவிர்த்த வகுப்புகளுக்கு ஆகும் செலவை குறைப்பதிலேயே குறியாய் இருப்பர்.\nஆரம்ப வகுப்புகளில் இசை பயில ஆரம்பிக்கும் மாணவர்கள், உயர்நிலை வகுப்புகளில் அதை தொடரும்போது அவர்களது சமுதாய மற்றும் பொருளாதார பின்னணி, பாரம்பரியம், பாலின வேறுபாடு, கணிதம், ஆங்கிலம், அறிவியல் ஆகிய பாடங்களில் முன்னற��வு இவற்றோடு தொடர்பில்லாத வகையில் சிறந்து விளங்குவது தேர்வுகளின் வாயிலாக தெரிய வருகிறது என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளர் பீட்டர் கௌஸோஸிஸ் கூறுகிறார்.\n2012 முதல் 2015ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பொது பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவியரின் தரவுகளை பீட்டர் கௌஸோஸிஸின் குழுவினர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கில பாடங்களை ஏதாவது ஒரு பொதுத் தேர்விலாவது எழுதியிருந்த 1,12,000 மாணவர்கள் சமுதாய பொருளாதார நிலை, பாரம்பரரியம், பாலினம் மற்றும் எண், எழுத்து திறனில் முன்னனுபவம் இவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டனர்.\nகுரலிசை மாணவர்களை காட்டிலும் கருவியிசை மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இசைக் குறிப்புகளை வாசித்தல், கண், கை மற்றும் மனம் இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு, கவனிக்கும் திறன் மேம்படுதல், குழு செயல்திறன் மேம்பாடு ஆகியவை இசை கற்பதால் கிடைக்கிறது. இதன் ஒட்டுமொத்த பலனாக, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தை கற்கும் திறனும் மேம்படுகிறது என்று உடன் ஆய்வாளர் மார்டின் குஹ்ன் கூறுகிறார்.\nஆரம்ப மற்றும் உயர்நிலை வகுப்புகளில் வாத்திய பயிற்சி பெறுவதற்கு மற்றும் இசை ஆசிரியர்களிடம் பயில வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால், இசைப்பயிற்சி பெறுவதும் குழுவாக இசை மீட்டுவது ஆகியவை கல்வியில் சிறந்து விளங்க உதவும் என்பதால், பள்ளிகளில் அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று முதன்மை ஆய்வாளர் பீட்டர் கௌஸோஸிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஃபிட்னஸ் பற்றிய தவறான நம்பிக்கைகள் எவை தெரியுமா\n'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே' - உறங்க உதவும் தாவரங்கள்\nயூடியூப்பில் பார்த்த வீடியோ விவரத்தை அழிப்பது எப்படி\nஉடல் பருமன், நீரிழிவு குறைபாடுகளை தடுக்கும் பிரெளன் ஃபேட்\nபடர் தாமரை பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் சாப்பிடலாமா\n'காண்டம்' - காலாவதி தேதி உண்டா\nஅன்றாடம் சாப்பிட வேண்டிய ஐந்து பொருள்கள்\nசூப்பர் செல்ஃபி உள்பட 85 செயலிகளை அகற்றியது கூகுள்\nElection Commissionnanguneri assembly by electioncongressdmkநாங்குனேரி இடைத்தேர்தல்காங்கிரஸ் போட்டிகுமாரசாமிbjpகாங்கிரஸ்பாஜகசிவகார்த்திகேயன்Sivakarthikeyanவிஜய்சேதுபதிSuriyaபிகில்விஜய்BigilVijaymodiinx media caseப.சிதம்பரம்ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு\nசுவையான வெண்டைக்காய் முட்டை பொடிமாஸ் ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpsc.academy/tnpsc-current-affairs-in-tamil-oct-20-2016-20102016/", "date_download": "2019-09-21T14:14:43Z", "digest": "sha1:Q3WKUTQD6IEB6T3W6TEAWTUVUAQSYLHR", "length": 20228, "nlines": 390, "source_domain": "tnpsc.academy", "title": "TNPSC Current Affairs in Tamil – Oct.20, 2016 (20/10/2016) | TNPSC Exam Preparation", "raw_content": "\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 வழிகாட்டி\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள உறவு\nசீன – இந்திய ஒத்துழைப்பு 2016\nஇந்தியா மற்றும் சீனாவின் இரண்டாவது கூட்டு திட்டமிட்ட உடற்பயிற்சியான “சீன – இந்திய ஒத்துழைப்பு 2016” அண்மையில் அக்டோபர் 19, 2016 அன்று நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் 2013 – ன் ஏற்பாடுகளின் கீழ், முதல் கூட்டுப் பயிற்சியை தொடர்ந்து இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது.\nஇந்த உடற்பயிற்சி, ஒரு மனிதாபிமான உதவியின் அடிப்படையிலும் மற்றும் பூகம்ப நிவாரணதிற்கு உதவுவதில் அடிப்படையிலும் (HADR) மற்றும் ஒரு கற்பனையான நிலைமையை உருவாக்கி அதில் இந்திய எல்லைக் கிராமங்களில் நிலநடுக்கம் போன்ற நிலைமையை உருவாக்கி பயிற்சியளிக்கிறது. அதன் பின்னர் இணைப்புக் குழு மீட்பு நடவடிக்கைகளில் மருத்துவ உதவி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்தியா மற்றும் சீனாவின் முதல் கூட்டுப் உடற்பயிற்சி:\nஇந்த பயிற்சி, கிழக்கு லடாக் பகுதியில் Chushul ராணுவப்பகுதியுடன் இனைந்து சீன துருப்ப��களின் Moldon இராணுவப்படையும் இணைந்து, எல்லைப்பகுதியில் ஹட் பகுதியில் பிப்ரவரி 2016 அன்று நடைபெற்றது.\nஇந்த உடற்பயிற்சிக்கான காரணம் :\nஇந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளில் இருநாடுகளும் சேர்ந்து அமைதியையும் நாட்டினை பராமரிக்கவும் ஒத்துழைக்கவும் உதவுகிறது.\nதலைப்பு : அரசியல் விஞ்ஞானம் – நலவாழ்வு சார்ந்த அரசு திட்டங்கள்\nரயில்வே அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் ஸ்மார்ட் நகரங்களை கட்டமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததின் அடிப்படையில் ரயில் நிலையங்களிலும் ஸ்மார்ட் ரயில் நிலையங்கள் அமைக்க கையெழுத்திடப்பட்டது.\nமுதன்முயற்சியாக 10 நகரங்களை ஸ்மார்ட் ரயில் நிலையங்கள்அமைத்திட இத்திட்டம் தேர்வு செய்துள்ளது. சராய் ரோஹில்லா (தில்லி), புபனேஸ்வர் (Bhubaneswwar, லக்னோ, வாரணாசி, ஜெய்ப்பூர், கோட்டா, தானே, மார்கோவா (கோவா), திருப்பதி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்கள் பட்டியலில் உள்ளன.\nதலைப்பு : பொது நிர்வாகம் – பாதுகாப்பு அமைச்சகம்\nஇந்திய கடற்படை, கிழக்கு கடற்படையின் கட்டளை மையத்தில் அக்டோபர் 19-ம் தேதி ஐஎன்எஸ் திஹாயு (Tihayu) முதன்முறையாக நியமித்தது.\nஇது மிகவும் அதிவேகத் தாக்குதல்களையும் சமாளித்துக்கொள்ளகூடியதாகவும் கைவினை உள்ளது. அது ஆந்திராவின் விசாகபட்டின கடற்படை பொறுப்பின் கீழ் உள்ளது. அது கிழக்கு கடற்கரையின் கடலோர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் நிலைநிறுத்தப்படும்.\nஐஎன்எஸ் திஹாயு, அந்தமான் நிக்கோபார் தீவின் குழுவில்லுள்ள திஹாயு தீவின் பெயரில் பெயரிடப்பட்டது. (தற்போது கச்ச தீவு என அழைக்கப்படுகிறது)\nதலைப்பு : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை – வெளிநாட்டு நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவு\n10 வது இந்திய மற்றும் அமெரிக்க வர்த்தக கொள்கை கருத்துக்களம்\nவர்த்தக கொள்கை கருத்துக்களம், (Trade policy Forum) (TPF) இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே அக்டோபர் 19 ம் தேதி புது தில்லியில் நடைபெற்றது. அது இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற 10 வது TPF ஆகும்.\nஇந்த TPF-ல், அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் தலையீடு உள்ள முக்கியமாக, பொருட்கள் மற்றும் சேவைகள், விவசாயம், உற்பத்தித் துறைகள் போன்ற பிரச்சினைகள், IPF போன்றவை பற்றி ஆராயப்பட்டது.\nஅமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டி.சி- யில், முந்தைய ஆண்டின் 9வது TPF அக்டோபர் 2015ல் நடைபெற்றது.\nஇந்திய பூப்பந்து விளையாட்டு வீரர் சாய்னா நேவால், சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (ஐஓசி) தடகள ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஐஓசி தடகள ஆணையத்தினை பற்றி :\nஅது நடப்பிலுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் ஐஓசியை இணைக்க சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஆலோசனையின் கீழுள்ள அமைப்பு ஆகும்.\nஐஓசி உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்\nஒலிம்பிக் விளையாட்டு வீரர்கலிள் இருந்து 12 உறுப்பினர்கள் எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த தேர்தல், விளையாட்டுகளில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் ரகசிய வாக்கு பதிவின் மூலம் நடைபெற உள்ளது.\nஒருங்கிணைத்த சமச்சீர் புத்தகங்கள் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:08:18Z", "digest": "sha1:EMMIRCJVDBUA4FFCO3JPV4XX63CYAG7O", "length": 49434, "nlines": 955, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "எம் எஸ் வி பாடல்கள் | வானம்பாடி", "raw_content": "\nஅந்த நீல நதிக்கரை ஓரம்\nநீ நின்றிருந்தாய் அந்தி நேரம்\nநான் பாடி வந்தேன் ஒரு ராகம்\nநாம் பழகி வந்தோம் சில காலம்\nஇந்த இரவை கேள் அது சொல்லும்\nஅந்த நிலவை கேள் அது சொல்லும்\nஉந்தன் மனதை கேள் அது சொல்லும்\nநாம் மறுபடி பிறந்ததை சொல்லும்\nஅன்று சென்றதும் மறந்தாய் உறவை\nஇன்று வந்ததே புதிய பறவை\nஎந்த ஜென்மத்திலும் ஒரு தடவை\nநாம் சந்திப்போம் இந்த நிலவை\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்\nகாதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்\nநிலவில்லா வானம் நீரில்லா மேகம்\nபேசாத பெண்மை பாடாது உண்மை\nகண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்\nபெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்\nதனிமையில் கானம் சபையிலே மோனம்\nஉறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்\nஅன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை\nஎன்னை பாட ச��ன்னால் என்ன பாட தோண்றும்\nஉன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\nஎன்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்\nஆஹா மெல்ல நட மெல்ல\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nமுல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nவரும் பனித்திரையால் அதை மறைத்தான்\nவரும் பனித்திரையால் அதை மறைத்தான்\nவரும் நாணத்தினால் அதை தடுத்தான்\nவரும் நாணத்தினால் அதை தடுத்தான்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nபக்கம் வந்து விட்டாலோ மயக்கம்\nபக்கம் வந்து விட்டாலோ மயக்கம்\nஹையோ மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nமுல்லை மலர் பாதம் நோகும் உந்தன் சின்ன இடை வளைந்தாடும்\nஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஎங்கே நிம்மதி…. எங்கே நிம்மதி…\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே மனிதர் யாருமில்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது\nஎனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது\nஎனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது\nஎன்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே\nகண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே.. ஓ…ஓ\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nபழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே\nபுதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே\nஎன்னை கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே\nஇன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே.. ஓ…ஓ..\nஎங்கே நிம்மதி எங்கே நிம்மதி\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nஅங்கே எனக்கோர் இடம் வேண்டும்\nPosted in Pudhiya Paravai. Tags: எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி எங்கே நிம்மதி, எம் எஸ் வி, எம் எஸ் வி பாடல்கள், எம் எஸ் விஸ்வநாதன், எம் எஸ் விஸ்வநாதன் பாடல்கள், கண்ணதாசன், கண்ணதாசன் பாடல் வரிகள், கண்ணதாசன் பாடல்கள், டி எம் எஸ், டி எம் எஸ் பாடல்கள், டி எம் சௌந்தராஜன், டி எம் சௌந்தராஜன் பாடல்கள், பழைய தமிழ் படப் பாடல்கள், பழைய தமிழ் பாடல்கள், பழைய பாடல் வரிகள், பழைய பாடல்கள், புதிய பறவை, புதிய பறவை பாடல்கள், kannadhasan, kannadhasan songs, Lyrics of old tamil songs, M S V, M S V songs, M S Viswanathan, M S viswanathan songs, old songs, Old songs lyrics, Old Tamil Songs, pudhiya paravai, puthiya paravai, songs of pudhiya paravai, T M சௌந்தராஜன், T M சௌந்தராஜன் பாடல்கள், T M S, T M S பாடல்கள், T M S songs, T M Sauntherajan, T M Sountherajan songs. 1 Comment »\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nமொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே\nமூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே\nபறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே\nபழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே\nஎடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே\nஎன்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா\nஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா\nஇரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா\nஇளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்\nசிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே\nசெவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nஎன் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி\nஎன் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி\nநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி\nநான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி\nபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nஇனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை\nஇனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை\nஇனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு\nபெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..\nதேடினேன் வந்தது நாடினேன் தந்தது\nவாசலில் நின்றது வாழவா என்றது\nPosted in Ooty Varai Uravu. Tags: ஊட்டி வரை உறவு, எம் எஸ் வி, எம் எஸ் வி பாடல்கள், எம் எஸ் விஸ்வநாதன், எம் எஸ் விஸ்வநாதன் பாடல்கள், தேடினேன் வந்தது, பழைய தமிழ் பாடல்கள், பழைய பாடல் வரிகள், பழைய பாடல்கள், பி சுசீலா, பி சுசீலா பாடல்கள், Old songs lyrics, old tamil movie songs, Old Tamil Songs, Ooty Varai Uravu, P சுசீலா, P சுசீலா பாடல்கள், P Susheel songs, p susheela, P susheela songs lyrics, thedinen vandhadhu, thedinen vanthathu. 1 Comment »\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ போகம் தர வந்தாள்\nகண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த\nகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்\nராஜ போகம் தர வந்தான்\nதேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டது\nசிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக்கொண்டது\nபின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்ததது\nதேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது\nஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல\nஎழுந்த ராகம் ஒன்றல்ல எழுந்த தாளம் ஒன்றல்ல\nபாடல் கொண்டு கூடல் கொண்ட தாளம் ஒன்றல்ல\nகண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த\nகன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்\nராஜ போகம் தர வந்தாள்\nமேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது\nமெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது\nகன்னிப்பெண்ணில் மேனியில் மின்னல் வந்தது\nகாதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது\nபெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல\nஆடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல\nஇடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள\nஇதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல\nராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்\nராஜ போகம் தர வந்தான்…..\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:17:16Z", "digest": "sha1:WVZIBNVLYYDOO5FFSRCBZM2WSVOSOX6P", "length": 42957, "nlines": 922, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "கே வி மகாதேவன் | வானம்பாடி", "raw_content": "\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nசொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nசொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்\nகண்ணால் பாத்துக்கணும் என்னை சேத்துக்கணும்\nசொல்ல கேட்டுக்கணும் ஜோடி போட்டுக்கணும்\nஅனுபவ குறைவு மன்னிக்கணும் அதுக்கொரு தயக்கம் பண்ணிக்கணும்\nஎன்னாளும் நீ தான் சொல்லிக்கணும் என்னாளும் நீ தான் சொல்லிக்கணும்\nஎன்னை ரெண்டு கையாலே அள்ளிக்கணும்..\nபாக்குற பார்வையில் விளங்கலையா நான் பயப்படுறேனே தெரியலையா\n-ஷாக் அடிச்சா புள்ள நடுங்கலையா\nஎனக்கும் மனசு பொருக்கலேய் இருக்குது கையிலே கிளி பிள்ளே\nஎனக்கும் மனசு பொருக்கலேய் இருக்குது கையிலே கிளி பிள்ளே\nசின்ன சிறைக்குள்ளே நம்மை அடைச்சிக்குவோம்\nPosted in Padikkaadha Medhai. Tags: கண்ணதாசன், கண்ணதாசன் பாடல்கள், கே வி மகாதேவன், சீவிமுடிச்சி சிங்காரிச்சி, டி எம் எஸ், டி எம் எஸ் பாடல்கள், டி எம் சௌந்தராஜன், படிக்காதமேதை, பழைய தமிழ் பாடல்கள், Old songs lyrics, Old Tamil Songs, seevi mudichi, seevimudichi, T M S, T M S songs, T M Sounderajan. Leave a Comment »\nஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா\nசித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு\nசித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு\nமத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்\nசித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு\nமத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்\nஅத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்\nஅத்தானை பாத்து அசந்து போய் நின்னாளாம்\nசித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு\nமத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்\nமுத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து\nவித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்\nமுத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து\nவித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்\nவெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்\nவெத்தாக பேசி இளம் மனச தொட்டானாம்\nஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து\nவித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்\nகுண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்\nமுகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்\nஆ ஹா ஹா ஆ ஆ ஆ ஆ……\nஓ ஹோ ஹோ ஓ ஓ ஓ ஓ………\nகுண்டூசி போல ரெண்டு கண்ணும் உள்ளவளாம்\nமுகம் கோணாமல் ஆசை அன்பா பேசும் நல்லவளாம்\nஅந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்\nஅந்த கண்டாங்கி சேலை காரி கைகாரியாம்\nஅந்த கள்ளி அத்தானை கல்யாணம் பண்ணி கொண்டாளாம்\nஆ…சித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு\nமத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்\nஅஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்\nயானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்\nஅஞ்சாத சிங்கம் போலே வீரம் உள்ளவனாம்\nயானை வந்தாலும் பந்தாடி ஜெய்க்க வல்லவனாம்\nஅந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்\nஅந்த முண்டாசு காரன் கொஞ்சம் முன்கோபியாம்\nஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்\nஆனாலும் பெண் என்றால் அவன் அஞ்சி கெஞ்சி நிப்பானாம்\nஆ..முத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து\nவித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்\nமுன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க\nஅதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nமுன்னூறு நாளை மட்டும் எண்ணிக்கொள்ளுங்க\nஅதன் பின்னாலே என்ன ஆகும் நீங்க சொல்லுங்க\nஅந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க\nஇந்த ரெண்டோடு ஒண்ணும் சேர்ந்து மூணாகும்ங்க\nஅதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க\nஅதை கண்டு சந்தோசம் கொண்டாடி பாட போறாங்க\nசித்தாடை கட்டிகிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு\nமத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்\nமுத்தாத அரும்பெடுத்து முழ நீள சரம் தொடுத்து\nவித்தார கள்ளி கழுத்தில் முத்தாரம் போட்டானாம்\nமயிலாக வந்தாளாம்……… முத்தாரம் போட்டானாம்\nமயிலாக வந்தாளாம் …….. முத்தாரம் போட்டானாம்\nசென்று வா மகனே சென்று வா\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nகன்று தாயை விட்டு சென்றபின்னும்\nகன்று தாயை விட்டு சென்றபின்னும்\nஅது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nஏதும் அறியாஅதவன் என்றே நினைக்கின்றது\nஅங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nஎல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு\nகண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு – நெஞ்சில்\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nநீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்\nஉன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்\nதாயிருக்கும் வரையில் கலக்கமில்லை – இந்த\nஎந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை\nசென்று வா மகனே சென்று வா\nஅறிவை வென்று வா மகனே வென்று வா\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nD.SAMUEL on செம்மொழியான தமிழ் மொழியாம்\nShan Sub on வா வா என் இதயமே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nஅவள் செந்தமிழ் தேன் மொழியாள்\nகண்ணா உனைத் தேடுகின்றேன் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/12141104/1260999/PM-Modi-launched-Rs-3000-monthly-pension-scheme-for.vpf", "date_download": "2019-09-21T14:44:23Z", "digest": "sha1:4Q4FXI3PPYBY2EETVVIR7KDAMSAIAMMH", "length": 14502, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார் || PM Modi launched Rs 3,000 monthly pension scheme for farmers", "raw_content": "\nசென்னை 21-09-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்\nபதிவு: செப்டம்பர் 12, 2019 14:11 IST\nவிவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.\nவிவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.\nசிறு, குறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்துக்கு “பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nவிவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா இன்று ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். விழா மேடையில் அவர் ஓய்வூதிய பயனாளிகளுக்கு, திட்டத்த��ல் சேர்ந்ததற்கான அடையாள அட்டையை வழங்கினார்.\n2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தினால் பயனடைவார்கள். 18 முதல் 40 வயது உடைய விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து, மாதம் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பிறகு அவர்களுக்கு குறைந்த பட்சம் 3000 ரூபாய் பென்சன் கிடைக்கும்.\nFarmer Pension | Modi | விவசாயிகள் பென்சன் | மோடி\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nசென்னையில் 6 நாட்களாக நடைபெற்று வந்த கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nபுதுச்சேரி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\n17 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல்- கர்நாடகாவில் மட்டும் 15 தொகுதிகள்\nபுதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nநாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி - மு.க.ஸ்டாலின்\nவிக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டி - மு.க.ஸ்டாலின்\n2021-ம் ஆண்டில் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு\nஉலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்\nடெல்லி டாக்சிகளில் முதலுதவி பெட்டிக்குள் ஆணுறை அவசியம்\nஉ.பி.யில் துணிகரம் - சொத்து தகராறால் பூசாரி, அவரது மனைவி சுட்டுக்கொலை\nஇந்திராகாந்தி பவன்: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் புதிய அலுவலகம் - டிச. 28ல் திறப்பு விழா\nலாட்டரியில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு\nகொழுப்பு கட்டி கரைய இயற்கை மருத்துவம்\nஅத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடம் இதுதான்- விவேக்\nபசியால் வாடியபோது ‘பர்கர்’ கொடுத்து உதவிய பெண்ணை தேடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ\nநடிகர் சதீஷூக்கு விரைவில் டும்டும்டும்...... வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்\nஇந்திய வீரருக்கு பாராட்டு தெரிவித்த அப்ரிடி\nபிகில் பட வாய்ப்பு எனக்கு பம்பர் பரிசு- கதிர்\nதிருமணமான 7 நாளில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய காதலி\nசுபஸ்ரீ விவகாரம் - பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nஹெல்மெட் சோதனை - போலீஸ் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-s-p-muthuraman-shares-m-g-r-s-anbe-vaa-memories-062254.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:35:44Z", "digest": "sha1:6RR7TIGCYZ4I3JMMX2BA34A7OMQDCKEF", "length": 20086, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தவறு எங்கு நடக்கிறதோ அங்கு எம்.ஜி.ஆர் தலையிட்டு சரி செய்வார் - எஸ்.பி.முத்துராமன் | Director S.P.Muthuraman shares M.G.R's Anbe vaa memories - Tamil Filmibeat", "raw_content": "\n1 hr ago மலேசியா கலைநிகழ்ச்சிக்கு என்னாலே வரமுடியாதே - முதல்வர் ஆதங்கம்\n2 hrs ago அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஹீரோயின்களை பாதிக்கும் காஸ்டிங் கவுச் பிரச்சனை - ஜரீன் கான்\n3 hrs ago தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n3 hrs ago வொர்த் இல்ல சாண்டி.. வொர்த் இல்ல விட்ரு.. கவின் ஒரு கிருமி.. எச்சரிக்கும் நெட்டிசன்ஸ்\nSports கிரிக்கெட்டே வேணாம்டா சாமி.. 2 உலகக்கோப்பை வென்று கொடுத்த இந்திய வீரருக்கு நடந்த கொடுமை\nNews பிரதமர் மோடி இன்று நள்ளிரவுக்கு பின் அமெரிக்கா புறப்படுகிறார்- செப்.27-ல் ஐ.நா.வில் உரை\nFinance இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர வரி குறைப்புகள் அவசியம்..\nTechnology ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்\nLifestyle கர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nEducation 'இருக்கு, ஆனா இல்ல'. 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து அமைச்சர் புது விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதவறு எங்கு நடக்கிறதோ அங்கு எம்.ஜி.ஆர் தலையிட்டு சரி செய்வார் - எஸ்.பி.முத்துராமன்\nசென்னை: அன்பே வா திரைப்படத்தில் எம்ஜிஆருடன் பணிபுரிந்த போது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பகிர்ந்து கொண்டுள்ளார். சினிமாவைப் பற்றி எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரியும் அவர் ஒரு டெக்னிஷியனாக இருந்ததால்தான் எப்போது ஒரு தவறு நடக்கிறதோ அதை திருத்தி சரி செய்வார், அதற்கு பெயர் தலையிடுதல் இல்லை என்று கூறியுள்ளார் எஸ்.பி.முத்துராமன் , தன்னுடைய அனுவங்களை பகிர்ந்தார் எஸ். பி. முத்துராமன்.\n1970ஆம் ஆண்டுகளில் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய பல இயக்குனர்களில் ஒருவர் எஸ்.பி.முத்துராமன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்�� படங்களை இயக்கியுள்ளார்.\nசிவாஜி கணேசன், கமலஹாசன், ஜெய்ஷங்கர், விஜயகாந்த், சத்யா ராஜ், கார்த்திக், பிரபு, முத்துராமன் போன்ற பல நடிகர்களை இயக்கிய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைவாழ்வை வடிவமைத்ததில் பெரும் பங்கு எஸ்.பி. முத்துராமன் அவர்களையே சேரும். மேலும் ரஜினிகாந்த்தை வைத்து அதிகமான படங்களை தயாரித்துள்ள பெருமை இவரையே சேரும்.\nஎஸ்.பி. முத்துராமன் தமிழ் திரையுலகில் அனைவராலும் போற்றப்படுவதற்கு சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி அவர் சிறந்த பண்பாளர்.\nஎஸ்.எஸ்.எல்.சி படித்த அவர், சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் கவிஞர் கண்ணதாசன் அவர்களில் தென்றல் பத்திரிகையில் சேர்ந்தார். பின்பு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மூலம் திரையுலகில் எடிட்டிங் துறையில் பயிற்சி பெற்றார்.\nகமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் மூலம் துணை இயக்குனராக பணியாற்றி அப்படத்தின் தெலுங்கு படைப்பை அவர் முழுவதுமாக எடிட் செய்தார். தனது முதல் படத்திலேயே இரண்டு இயக்குனருடன் பணியாற்றியுள்ளார்.\nஎஸ். பி. முத்துராமன் தனது குருவாக ஏற்றுக்கொண்டது ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களை தான். பல இயக்குனர்களுடன் பணிபுரிந்தாலும், தன் குரு மூலமாக தான் இயக்கம், தொழிநுட்பம் போன்ற அனைத்தையும் அவர் மூலமாகவே கற்றுக்கொண்டார்.\nஏ.வி.எம்மிற்காக ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கிய பதினாறு படங்களிலுமே எஸ்.பி. முத்துராமன் தான் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவர் மிகவும் கண்டிப்பானவர் கம்பீரமானவர். அவரை குருவாக ஏற்றதை பெருமையாக கருதுகிறார். அந்த வகையில் 1966ஆம் ஆண்டில் ஏ.வி.எம் தயாரிப்பில், ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் தான் அன்பே வா.\nசைமா விருது வாங்கிய அப்பா மகன் - கொண்டாட்டத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள்\nஎம்.ஜி.ஆருக்கு இது ஒரு வித்தியாசமான படம். இப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.பி.முத்துராமனுக்கும், புரட்சி தலைவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. புரட்சி தலைவர் தனது கருத்தை படப்பிடிப்பின் போது தெரிவிப்பார் என்பதை அறிந்த எஸ். பி. முத்துராமன் ஒரு நாள் தனது துணை இயக்குனர் மூலம் ஏம்.ஜி.ஆரிடம் அவர் ஏன் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எந்த ஒரு தலையீடும் செய்வதில���லை என்று கேட்டுள்ளார்.\nஅதற்கு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து தான் எப்போதும் தலையிடுவதில்லை. தானும் ஒரு டெக்னிஷனாக இருப்பதால் எப்போது ஒரு தவறு நடக்கிறதோ அதை திருத்தி சரி செய்வேன். அதற்கு பெயர் தலையிடுதல் இல்லை என்று பதிலளித்தார். இப்படத்தை இயக்குவது ஏசி.திருலோகச்சந்தர் என்பதாலும், அவர் அனைத்தையுமே சரியாக நடத்துவதால், நான் தலையிடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார் எம்.ஜி.ஆர்.\nதிட்டமிடுதல், சரியான நிர்வாகம், புத்திகூர்மை, ஞாபக சக்தி இவை அனைத்தும் எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தவை என்று தன்னுடைய அனுவங்களை பகிர்ந்தார் எஸ். பி. முத்துராமன்.\nரஜினி எப்படி இந்த அளவுக்கு பெரிய ஆள் ஆனார்: ரகசியம் சொன்ன பிரபல இயக்குனர்\n'ஐ.சி.யூ-வில் கிடக்கும் தமிழ் சினிமாவை காப்பாத்துங்க' - எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்\nதிரைத்தொழிலின் அச்சாணியாக விளங்கிய இயக்குநர் - எஸ்பி முத்துராமன்\nகண்டக்டராகும் முன் மூட்டைத் தூக்கியவர் ரஜினி\nதிட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது\nஎஸ்பி முத்துராமன் இல்ல திருமண விழாவில் கருணாநிதி, ரஜினி\nஎஸ்பி முத்துராமனும் இலியானா இடுப்பும் இயக்குநர் பேரரசுவும்...\nஏன் ரஜினி, கமலிடம் சண்டை போட்டேன்\nஅபிராமி ராமநாதன் 68வது பிறந்த நாள் - எஸ்பி முத்துராமன் வாழ்த்து\nரஜினி தன் ரசிகர்களுக்காக மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டும் - எஸ்பி முத்துராமன்\nபைவ் ஸ்டார் ஓட்டல்ல ரூம் போடாம ஜெயிச்ச வசனகர்த்தா ஆரூர்தாஸ் - எஸ்பி முத்துராமன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sp muthuraman mgr director எஸ்பி முத்துராமன் எம்ஜிஆர் இயக்குநர்\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. விஜய் சொன்ன எடுத்துக்காட்டு.. அஜித் பற்றி ரகசிய பேச்சு.. கவனித்தீர்களா\n கவினுக்கு சப்போர்ட் பண்ணு, விட்டுக்கொடு.. சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nசுபஸ்ரீ மரணத்தால் கொந்தளித்த விஜய்.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்.. களமிறங்கும் பெரும் படை\nஅரசியலில் குதிக்கும் சிம்பு.. பலத்தை நிரூபிக்க ‘மகா’ மாநாடு-வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 1 : Day 89 : கவினுக்காக சாண்டியிடம் சண்டை போட்ட லாஸ்லியா\nBigil Audio Launch Vijay Speech | எதிர்பார்த்தபடியே பிகில் விழாவில் அரசியல் பேசிய விஜய்\nபிகில் படத்தின் முக்கியமான ரகசியம் ஒன்று ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகி இருக்கிறது.\nBigg Boss Season 4 : இவர் தான் பிக் பாஸ் 4 தொகுப்பாளர்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95&pg=8", "date_download": "2019-09-21T13:39:51Z", "digest": "sha1:VDPALFNARRH4GQBTWRU5BD4WQFFR7HLR", "length": 8575, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாஜக | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\n25 வருஷம் மோடி ஆட்சிதான்; கோவா முதலமைச்சர் அறிவிப்பு\nஅடுத்த தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதையே நம்ம மக்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கிறார்கள். ஆனால், கோவா முதலமைச்சர் பிரமோத் சவந்த், அவரையே மிஞ்சி விட்டார். ‘இன்னும் 25 வருஷத்துக்கு மோடி ஆட்சிதான் நடக்கும்’ என்று சவந்த் கூறியிருக்கிறார்.\nஏ.கே.47 பறிமுதல் விவகாரம்; வீடியோ வெளியிட்ட எம்.எல்.ஏ\nபீகாரில் ஒரு எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமறைவான அவர் 4 நாளில் சரணடைவேன் என்று வீடியோவில் பேசி, சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.\nகர்நாடக அமைச்சர்கள் பட்டியல் ஒரு வழியாக தயார்; முதற்கட்டமாக 15 பேர் நாளை பதவியேற்பு\nகர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பதவியேற்று 25 நாட்கள் கடந்த நிலையிலும் இழுபறியாகவே இருந்து வந்த அமைச்சர்கள் தயாரிப்பு பட்டியல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக 15 அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளனர்.\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nதேமுதிக கட்சியின் சார்பில் அடுத்த மாதம் 15ம் தேதி, திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு அருகே ஏற்பட்ட தீ விபத்தால் முதல் மற்றும் 2-வது மாடியில் தீ பற்றி எரிந்தது .இதனால் முன்னெச்சரிக்கையாக நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.\nபிரியங்கா காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஜெய்ப்பூர் கோர்ட்டில் தாக்கல்\nபெஹ்லுகான் கொலை வழக்கின் தீர்ப்பை விமர்சித்ததாக பிரியங்கா காந்தி மீது ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகர்நாடகா : 23 நாளாக நீடிக்கும் எடியூரப்பாவின் ஒன்மேன் ராஜ்ஜியம் ; அமைச்சரவை பட்டியல் எப்போது\nகர்நாடகாவில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்று 23 நாட்களை கடந்து விட்டது. மழை, வெள்ளத்தால் அம்மாநிலமே தத்தளிக்கும் நிலையில், அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ய முடியாமல் ஒன் மேன் ராஜ்ஜியம் நடத்தி வருவதை எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இதனால் கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ள எடியூரப்பா, அமைச்சரவைப் பட்டியலை இறுதி செய்து விட்டே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபீகார் எம்.எல்.ஏ. வீட்டில் ஏகே 47, ஆயுதங்கள் பதுக்கல்; போலீசார் அதிரடி ரெய்டு\nபீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. ஒருவரின் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.\nபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்து; பாஜக பெண் எம்.பி.யின் மகன் கைது\nகொல்கத்தாவில் நள்ளிரவு நேரத்தில் போதையில் தாறுமாறாக சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல வங்க நடிகையும் பாஜக எம்பியுமான ரூபா கங்குலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம் ; நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்து ஓராண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156342&cat=1316", "date_download": "2019-09-21T14:20:16Z", "digest": "sha1:JAU4EEY6EWSZGUKKUUDGWPI222J4WE5H", "length": 29023, "nlines": 623, "source_domain": "www.dinamalar.com", "title": "கார்த்திகை விரதம் துவக்கம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » கார்த்திகை விரதம் துவக்கம் நவம்பர் 17,2018 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » கார்த்திகை விரதம் துவக்கம் நவம்பர் 17,2018 00:00 IST\nபெரம்பலுாரில் கார்த்திகை மாதம் முதல் தேதியன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். பெரம்பலூர் ஐயப்பன் கோயிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பஜனை பாடல்கள் பாடப்பட்டு , சரணம் கோஷம் முழங்க குருசாமி கைகளால் பக்தர்கள் மாலை அணிந்தனர்.\nபிரத்தியங்கிராதேவி கோயிலில் சிறப்பு ���ூஜை\nசரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை\nதேசிய கராத்தே சாம்பியன்ஷிப் துவக்கம்\nபஜனைக்கு தடை; பக்தர்கள் எதிர்ப்பு\nமாநில தடகள் போட்டி துவக்கம்\nதாடிக்கொம்பு பைரவருக்கு சிறப்பு பூஜை\nநவ.,6 முதல் பருவமழை தீவிரமாகும்\nதிருப்போரூர் கோயிலில் கந்தசஷ்டி விழா\nதிருப்போரூர் முருகன் கோயிலில் லட்சார்ச்சனை\nதொழில் துவங்க சிறப்பு சலுகை\nகழுகுமலை கோயிலில் தாரகாசூரன் வதம்\nசமாதி தினம்: பாபாவுக்கு சிறப்பு பூஜை\nதிருவாரூர் கோயிலில் தொல்லியல் துறை ஆய்வு\nகுமரகோட்டத்தில் கந்த சஷ்டி விழா துவக்கம்\nசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா\nசிவபெருமான் செய்த முதல் அறுவை சிகிச்சை\nகங்கை நீர்வழிச்சாலையில் முதல் சரக்கு கப்பல்\nசிங்காரவேலவருக்கு 'வியர்க்கும் மகிமை' பக்தர்கள் பரவசம்\nநல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை\nகாளஹஸ்தி கோயிலில் கேதார கௌரி விரத பூஜை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nசிறுவன் பலிக��கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்டுகிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அத��நவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/pm~kisan", "date_download": "2019-09-21T13:14:50Z", "digest": "sha1:WB23DWWYH4TANGQB7NUHPFJRADA7KMQH", "length": 4059, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Pm-kisan\nமோடி 2.0 அரசு: முதல் நாளில் விவசாயிகள், வணிகர்களுக்கு சிறப்பு அறிவிப்பு- முழுத் தகவல் உள்ளே\nகிராமப்புறப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கில் இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nவிவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார் மோடி\nபிரதான் கிசான் திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.\nமோடி 2.0 அரசு: முதல் நாளில் விவசாயிகள், வணிகர்களுக்கு சிறப்பு அறிவிப்பு- முழுத் தகவல் உள்ளே\nகிராமப்புறப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கில் இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nவிவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார் மோடி\nபிரதான் கிசான் திட்டத்தின் கீழ் 12 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=7814", "date_download": "2019-09-21T13:40:03Z", "digest": "sha1:S3QOHYE7DLNRKMBTQGICHCKLWFTDXDLJ", "length": 9974, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - புறநானூறு எளிய உரை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்\n- உமையாள் முத்து | ஏப்ரல் 2012 |\nவாஷிங்டன் வட்டாரத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பிரபாகரனின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தைப் பயின்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரபாகரனும் நண்பர்களும் மாதம் இருமுறை கூடிப் புறநானூறு படித்து வருகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் நான்கு அல்லது ஐந்து புறநானூற்றுப் பாடல்களை, பல உரைநூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். படிக்கும் பாடல்களின் அருஞ்சொற் பொருள், உரை ஆகியவற்றை பிரபாகரன் எழுதிப் பகிர்ந்துகொள்வது வழக்கம். அவரது உரை எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளதாக நண்பர்கள் பாராட்டினர். புறநானூற்றின் முதல் 300 பாடல்களுக்கான அவரது உரை: puram400.blogspot.com என்ற வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. அதை ஒரு நூல் வடிவில் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் கருத்துத் தெரிவிக்கவே, முதல் 200 பாடல்களுக்கான உரை 'புறநானூறு–மூலமும் எளிய உரையும்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.\nபிப்ரவரி 21, 2012 அன்று சென்னையில், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக் கழக வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன் இந்நூலை வெளியிட்டார். கான்பூர் I.I.T.யின் தலைவர் முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் முதற்படியைப் பெற்றுக்கொண்டார். இந்நூலை வெளியிட்ட காவ்யா பதிப்பக உரிமையாளர் சு. சண்முகசுந்தரம், பிரபா��ரனின் சகோதரர் குழந்தைநலப் பேராசிரியர் டக்டர். இர. பாஸ்கரன் இருவரும் வரவேற்புரை ஆற்றினார்கள். இராணிமேரி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இரா. ருக்மணி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் பேராசிரியர் ப. மருதநாயகம், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் தி. முருகரத்தனம் ஆகியோர் நூலாசிரியரின் சிறப்பியல்புகளையும், வாஷிங்டன் வாழ் தமிழ் ஆர்வலர்களை ஒன்றுபடுத்தித் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் எனும் அமைப்பை உருவாக்கி, 2005-ஆம் ஆண்டில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்திய சிறப்புமிக்க அவருடைய செயல்களையும், புறநானூற்றை அயலகத் தமிழரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமைப்படுத்தி எழுதிய உரைநூலையும் பாராட்டினார்கள். பிரபாகரனின் மைத்துனர் சொ. சீனிவாசன் நன்றி நவின்றார். S.R.M. பல்கலைக்கழகத் துணைப்பேராசிரியர் இல. சுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nஇந்நூலில், ஒவ்வொரு பாடலுக்கும், பாடியவர் வரலாறு, பாடப்பட்டவர் வரலாறு, பாடலின் பின்னணி, பாடல், அருஞ்சொற் பொருள், உரை, மற்ற நூல்களிலிருந்து பாடலின் கருத்துக்கு ஒத்த கருத்துகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. நூலின் சிறப்பு அதன் எளிமையும், முழுமையும் என்று படித்தோர் கூறுகின்றனர். “சங்க இலக்கியத்தின் முக்கியமான ஓர் உறுப்பாகிய புறநானூற்றை இனிய தமிழில் எளிய நடையில் புலமைச் சிறப்புடன் (Excellence in Scholarship) அறிமுகப்படுத்தியுள்ள முனைவர் பிரபாகரன் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களிக்கும் புதுயுகத்தைத் தொடங்கி இருப்பவர்களில் ஒருவர்” என்று மூதறிஞர் முனைவர் வ.செ. குழந்தைசாமி, தம் வாழ்த்துரையில் கூறியுள்ளார்.\nவிலை: $12 + $3 (shipping and handling). பெற விரும்புபவர்கள் தமது முகவரியையும் $15 க்குக் காசோலையும் அனுப்பவும்.\nபேரா. காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு (16, 2nd Cross Street), டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024. தொலைபேசி எண்: 044-2372 6882 / 98404 80232.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_133_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-09-21T13:24:12Z", "digest": "sha1:K5LPASH2YTMISELO73CIPF6L3ISP2NMH", "length": 10651, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← மாநில நெடுஞ்சாலை 133 (தமிழ்நாடு)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n13:24, 21 செப்டம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி திருவண்ணாமலை மாவட்டம்‎; 18:04 +20‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருவண்ணாமலை மாவட்டம்‎; 18:02 -20‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருவண்ணாமலை மாவட்டம்‎; 17:54 +1‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருவண்ணாமலை மாவட்டம்‎; 17:52 +710‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருவண்ணாமலை மாவட்டம்‎; 17:44 +2‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி திருவண்ணாமலை மாவட்டம்‎; 17:43 +93‎ ‎Gunamurugesan பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி இந்தியா‎; 02:47 -1,786‎ ‎AntanO பேச்சு பங்களிப்புகள்‎ Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளங்கள்: Rollback PHP7\nஇந்தியா‎; 01:53 +461‎ ‎ரு.குமரிநாடன் பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit PHP7\nஇந்தியா‎; 01:18 +1,325‎ ‎ரு.குமரிநாடன் பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: Visual edit PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-09-21T13:35:38Z", "digest": "sha1:4FHI26DPL6GSDXCOOG4ABMMVX3O3EGSW", "length": 12241, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைஜீரிய நாட்டுப்பண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் ஏ. ஐலௌகுகு, எமி எடிம் அக்பான், பி.ஓ.ஓகுன்னாயேக், சோடா ஓமோகிய், பி. ஓ. அடிரிபிகே, 1978\nநைஜீரிய காவல்துறை இசைக்குழுவின் இயக்குநரான பெனடிக்ட் ஈ.ஓடியஸ், 1978\n1978; 41 ஆண்டுகளுக்கு முன்னர் (1978)\nநைஜீரிய நாட்டுப்பண் (\"Arise, O Compatriots\") என்பது நைஜீரியாவின் தேசிய கீதம் ஆகும். இது 1970 களின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மேலும் இது நாட்டின் இரண்டாவது நாட்டுப்பண் ஆகும்.\n4 இக்போ மொழியில் வரிகள்\n5 யொரூபா மொழியில் வரிகள்\nதற்போதைய நாட்டுப்பண்ணானது 1978 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இதற்கு முந்தைய நாட்டுப்பண்ணான \"Nigeria, We Hail Thee\" என்ற பாடலுக்குப் பதிலாக மாற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]\nஇப்பாடல் வரிகளானது தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஐந்து பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் கலவையாகும். இந்த பாடல் வரிகளுக்கு, ���ைஜீரிய காவல்துறை இசைக்குழுவின் இயக்குநரான பெனடிக்ட் ஈ.ஓடியஸ் என்பவரால் இசையமைக்கப்பட்டது.\nநமது தந்தை நாட்டுக்கு சேவை செய்ய,\nஎம் புனித நோக்கத்தை நீ இயக்கு.\nஎம் தலைவர்களை சரியாக வழிநடத்து.\nஎம் இளைஞர்கள் சத்தியத்தை அறிய,\nமிக உயர்ந்த இடத்தை அடைய,\nநைஜீரிய நாட்டுப்பண் பாடப்பட்டு உடனடியாக நைஜீரிய உறுதிமொழி ஏற்கப்படுகிறது உறுதிப்படுத்துகிறது: இது 1976 இல் பேராசிரியர் (திருமதி) ஃபெலிசியா அடெபோலா அடிடாயினால் எழுதப்பட்டது.\nநான் நைஜீரியாவான எனது நாட்டுக்கு உறுதியளிக்கிறேன்.\nநான் நம்பிக்கையாகவும் விசுவசமொடும், நேர்மையோடும் இருப்பேன்.\nநைஜீரியாவுக்கு அனைத்து வகையிலும் சேவை செய்வேன்.\nஅதனுடைய ஒற்றுமையைக் காக்கவும், அதன் இறையாண்மையையும், புகழையும் நிலைநாட்டவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2018, 02:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/subha-veerapandian/fall-rajapaksa-subavee-s-special-article-218715.html", "date_download": "2019-09-21T13:40:13Z", "digest": "sha1:H5CY447L45NNFSPLCSM2HLLWRXZERBTY", "length": 27305, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சடசடவெனச் சரிந்தான் ராஜபக்சே! | Fall of Rajapaksa - Subavee's special article - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nMovies யானை தந்த���் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை\nLifestyle நைட்-ஷிப்ட் வேலை பாக்குறீங்களா அப்ப உங்களுக்கு இந்த அபாயகரமான நோய் வர வாய்ப்பிருக்கு...\nFinance யெஸ் பேங்கை வாங்கப் போகிறதா பேடிஎம்.. 2.75 பங்குகளை விற்ற புரொமோட்டர்கள்..\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசின்னஞ்சிறு நாடுதான் இலங்கை. ஆனாலும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பி வழிகின்ற வரலாற்றைக் கொண்டது அது. இப்போது அங்கு இன்னொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது\nமைத்ரிபால சிறிசேனவின் வெற்றியில் மகிழ நமக்குப் பெரிதாக ஏதும் இல்லை. எனினும், ராஜபக்சேயின் தோல்வியை எண்ணி எண்ணி மகிழ ஆயிரம் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. கொடுமைக்காரரர்களுக்கு வரலாற்றில் எப்போதும் இடமில்லை என்பதை இலங்கையின் தேர்தல் முடிவுகள் இன்னொருமுறை மெய்ப்பித்துள்ளன. 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலாவுக்குத்தான் வரலாற்றில் இடமுண்டு. அவரைச் சிறை வைத்த வெள்ளைக்காரர் யாரென்று யாருக்குத் தெரியும்\nநடந்து முடிந்த இலங்கைத் தேர்தல், முந்தைய அந்நாட்டின் தேர்தல்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. எப்போதும் அங்கு சுதந்திராக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுக்கும் இடையில்தான் கடும் மோதல் நிலவும்.இரண்டில் ஒன்று வெற்றிபெறும். ஆனால் இத்தேர்தல் அப்படி இரு கட்சிகளுக்கிடையிலான தேர்தலாக இல்லை. அனைத்து எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக சிறிசேன நிறுத்தப்பட்டார்.\nராஜபக்சே , சிறிசேன ஆகிய இரண்டு தனி மனிதர்களுக்கு இடையிலான தேர்தலாகவும் அது அமையவில்லை. ராஜபக்சே பொறுப்பில் நீடிக்க வேண்டுமா, கூடாதா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக மட்டுமே அது நடைபெற்றது. மக்கள் தங்கள் தீர்ப்பைத் தெளிவாகக் கூறியுள்ளனர்.\nசிங்களர்கள் வாக்குகளும் இரண்டாகப் பிரிந்துதான் விழுந்திருக்கின்றன. ராஜபக்சேவுக்கு எதிரான, ஜதிக ஹெல உறுமய போன்ற சிங்��ள அமைப்பின் கண்டனங்களும், சிறிசேனவுக்கு மாங்க் கட்சி, வலதுசாரி ஜே.வி.பி. போன்ற கட்சிகள் கொடுத்த ஆதரவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவையே. இருப்பினும், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் வாக்குகளே தேர்தல் வெற்றியைத் தீர்மானித்திருக்கின்றன.\nஇரண்டு மாதங்கள் முன்பு வரையில் சிறிசேன ராஜபக்ஷேவுடன் இருந்தவர் என்பதையும், தமிழின அழிப்பின்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவரே சிறிசேனதான் என்பதையும் தமிழர்கள் அறியாதவர்கள் இல்லை. அதே போல, 1970ஆம் ஆண்டு, ஜே.வி.பி.யினர் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியபோது அதனை ஆதரித்தவர்தான் சிறிசேன என்பதை முஸ்லிம்களும் அறியாதவர்கள் இல்லை. இருந்தாலும், ராஜபக்சேயை விரட்டியடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தமிழர்களும் சிறுபான்மையினரும் தங்கள் வாக்குகளை அளித்திருக்கின்றனர்.\nஇரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லரையும் பாசிச சக்திகளையும் முறியடிப்பதற்காகத் தங்களை அடிமைப்படுத்தி ஆண்ட பிரித்தானியப் பேரரரசையே இந்தியா ஆதரித்த அந்த வரலாற்று நிகழ்வை இங்கு நாம் எண்ணிப்பார்க்கலாம்.\nஇந்தத் தேர்தலுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. ஈழத் தமிழர்கள் மூன்று வகையினர் என்பதை நாம் அறிவோம். அதனையே தங்கள் தாயகமாகக் கொண்டுள்ள, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் ஈழத் தமிழர்கள், பதுளை, கண்டி, நுவரெலியா போன்ற பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள், வணிக நோக்கில் கொழும்பில் வாழ்ந்துவரும் இந்தியத் தமிழர்கள் என அவர்கள் மூவகையினர். அனைவரின் வாக்குகளும் ஒரே மாதிரியாக விழுந்துள்ள தேர்தல் என்றும் இதனைக் கூறலாம். ஈழத் தமிழர்களின் அராசியல் பார்வைக்கும், மலையகத் தமிழர்களின் அறசியல் பார்வைக்கும் இடையே சில கால கட்டங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் இந்தத் தேர்தலில், ஒரே மாதிரியாக வாக்களித்துள்ளனர். திரிகோணமலை, யாழ்ப்பாணம், பதிலை ஆகிய மூன்று பகுதிகளிலும் , ஏறத்தாழ 80 சதவீத வாக்குகள் சிறிசேனாவுக்கு ஆதரவாக - அதாவது ராஜபக்சேவுக்கு எதிராக - விழுந்துள்ள காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது.\nஇந்தச் சூழலிலும் கூட, சிறிசேன தமிழர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று ஒருநாளும் கூற முடியாது. பேரினவாதம் அவர்களின் குருதியில் கலந்திருக்கிறது. சிங்கள இனவெறியர்களாகவும், பௌத்த மத வெறியர்களாகவும்தான் அவர்கள் இருப்பார்கள் என்பது தெளிந்த உண்மை. அதனால்தான், தன் 100 நாள் திட்டத்தில் கூட, தமிழர்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் எதனையும் சிறிசேன முன் வைக்கவில்லை. தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவேன் என்னும் உறுதிமொழியையும் அவர் அளிக்கவில்லை.\nராஜபக்சே சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்களைத் தான் ஆட்சிக்கு வந்தால் ஏற்க மாட்டேன் என்று சிறிசேன கூறியுள்ளார் என்றாலும், அதுவும் அத்தனை எளிதன்று. இன்று இலங்கை என்பது, சீனாவின் இன்னொரு மாநிலம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது. அங்கு நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் சீனாவின் கைகளில்தான் ஒப்படைக்கப் பட்டுள்ளன. ராஜபக்சேயின் மகன் நாமல் இன்று சீனாவில்தான் தஞ்சம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது.\nராஜபக்சே மீதான இனப்படுகொலை விசாரணை எதனையும் சிறிசேன நடத்துவார் என்று நாம் கனவு கூடக் காண முடியாது. அப்படி எதுவும் நடத்தப்பட்டால், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சிறிசேனவுக்கும் அதில் பங்கு உண்டு என்பது வெளிப்படும், எனவே அதற்கும் வாய்ப்பில்லை.\nஇன்னும் சில மாதங்களில் அங்கு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வெற்றிபெற வேண்டுமானால், சிங்களர்களுக்கு நல்ல பிள்ளையாக அவர் நடந்து காட்டியாக வேண்டும். ஆதலால் நடந்து முடிந்த தேர்தலால், தமிழர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்றும் வந்துவிட வாய்ப்பில்லை என்றாலும், இத்தேர்தல் முடிவை நாம் அனிவரும் வரவேற்பதே சரியானது.\nஅதற்கான இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஆட்சிக்கு வரும் எவர் ஒருவருக்கும் ராஜபக்சேயின் முடிவு சரியான எச்சரிக்கையாக இருக்கும். இரண்டாவது, உலக நாடுகளின் பார்வையில், சில மாற்றங்கள் ஏற்படும்.\nஈழ மக்களின் நீண்ட நெடிய போர், 2009க்குப் பிறகு, மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. 1950களில் அறவழியில் தொடங்கி,1970களில் ஆயுத வழியில் பயணித்து, 2009இல் உலக அரசியல் அரங்கிற்கு வந்துள்ளது. இனி உலக நாடுகளின் அழுத்தமே, ஈழத் தமிழ் மக்களுக்கான ஒரு நம்பிக்கை வெளிச்சத்தைத் தர இயலும். அதற்கு இந்தத் தேர்தல் முடிவு உறுதியாய் உதவும்.\nதமிழர்களின் வாக்குகள்தான் தன்னை அதிபர் ஆக்கின என்னும் நன்றியுணர்ச்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகேனும், சிறிசேனவுக்கு ஏற்படுமானால், குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தமிழர்கள் பெற வாய்ப்புண்டாகும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா ராஜபக்சே மீது ரணில் தாக்கு\nஇலங்கைக்கு செல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி... பரபர ட்வீட்\n மாஜி பாதுகாப்பு அமைச்சர்கள், செயலாளர்களுடன் ராஜபக்சே ஆலோசனை\nதேசிய பாதுகாப்பு படையை இந்தியா அனுப்ப வேண்டிய அவசியமில்லை.. தீவிரவாதத்தை இலங்கையே ஒடுக்கும்- ராஜபக்ச\nசிறிசேனா ஆட்டம் நிற்கவில்லை.. இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே நியமனம்.. சம்பந்தன் பதவி பறிப்பு\nநம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக வாக்கு.. தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடி முடிவு\nரணிலுக்கே எங்கள் ஆதரவு... ராஜபக்சேவுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் நடத்திய யூஎன்பி\nராஜபக்சேவுக்கு வாழ்த்து.. ரணிலுக்கு ஆதரவு.. தமிழ் எம்பி வடிவேல் சுரேஷ்\nசு.சாமி இலங்கை பயணம், ராஜபக்சே இந்திய பயணத்திற்கிடையே நடந்தது என்ன... கேள்வி எழுப்பும் தலைவர்கள்\nமோடியை சந்தித்து, 3 நாட்கள் டெல்லியில் முகாமிட்ட பிறகு இலங்கை பிரதமரான ராஜபக்சே.. வைகோ ஆவேசம்\nஷாக் கொடுத்த ராஜபக்சே, சிறிசேனா கூட்டணி... அரசியல் சாசன நெருக்கடியை நோக்கி இலங்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajapaksa sri lanka maithripala sirisena சுப வீரபாண்டியன் இலங்கை மைத்ரிபால சிறிசேன ராஜபக்சே arinthum ariyamalum\nவேட்பாளர்களை அடையாளம் காணும் உதயநிதி... விழுந்து விழுந்து பணியாற்றும் இளைஞரணி\nபொண்டாட்டினாலே இப்படித்தாங்க.. ஓடவும் முடியாது.. ஒன்னும் பண்ணவும் முடியாது\nபுரட்டாசி சனி புராண கதை: பெருமாளுக்கு உகந்த பாரிஜாதம்... என்னென்ன பலன்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/coimbatore-the-girl-also-died-in-hospital-today-morning-355481.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-21T13:00:37Z", "digest": "sha1:VC7RNYQGXKJ47QWMVIOH3XBSQRSSTBBS", "length": 15710, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை ஆணவக் கொலை விவகாரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி! | Coimbatore the girl also died in Hospital today morning - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்ய��ும்.\nடிரெண்டிங் சட்டசபை இடைத் தேர்தல் சென்னை மழை சந்திரயான் 2 புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்ணின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nLakshmi Stores Serial: மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு.. புது டிரண்டில் குஷ்பு\nகருணாநிதி போல.. எம்ஜிஆர் போல.. கெட்டப்களுக்கு பெயர் போன.. மாஜி தெலுங்கு தேச எம்பி காலமானார்\nதிருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் : செப்டம்பர் 30ல் கொடியேற்றம் -அக்டோபர் 4 கருட சேவை\nதென் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெருத்த டமால் டுமீல் சப்தத்துடன் இடி இடிக்கும்.. சென்னையில் புழுதிபுயலும் ஏற்படலாம்.. வெதர்மேன்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nMovies என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை ஆணவக் கொலை விவகாரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி\nகோவை ஆணவக்கொலையில் காதலியும் உயிரிழப்பு - வீடியோ\nகோவை: மேட்டுப்பாளையம் ஆணவக்கொலை விவகாரத்தில் காதலனை தொடர்ந்து காதலியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத். இவரது தம்பி கனகராஜ் வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.\nஇதனை விரும்பாத அண்ணன் வினோத் தனது தம்பியிடம் காதலை கைவிடுமாறு பல முறை எச்சரித்துள்ளார். ஆனால் தம்பி அதனை காதில் போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த 25ஆம் தேதி, இருவரும் சந்திப்பதை அறிந்த அண்ணன் வினோத், தம்பியையும் அவரது காதலியையும் ஓட ஓட விரட்டி சரமா���ியாக வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.\nஇதைத்தொடர்ந்து கனகராஜின் காதலியான வர்ஷினி பிரியா, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி வர்ஷினி பிரியா உயிரிழந்தார்.\nதம்பி கனகராஜை வெட்டிக்கொன்ற கையோடு வினோத் காவல்நிலையத்தில் சரணடைந்தார். ஆணவக்கொலையில் காதலன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் காதலியும் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகோவையில் யானை வழித்தடங்களை மீட்டு பாதுகாக்க கோரி வழக்கு.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nகோவை முஸ்கான், ரித்திக் கொலை.. குற்றவாளி மனோகரனின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து குவிப்பு வழக்கு குறித்து புத்தகம் வெளியிடுவேன்.. பல உண்மைகள் வெளிவரும்.. மிரட்டும் புகழேந்தி\nநல்லா கண்ணை கசக்கிட்டுப் பாருங்க.. இது 'நாகினி' இல்ல.. நிஜமாவே வெள்ளை நாகப்பாம்பு.. வைரலாகும் போட்டோ\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாராட்டு\nகூன்விழுந்த முதுகு.. அடுப்பு மூட்டி, ஆவி பறக்க ஒரு ரூபாய்க்கு இட்லி சுட்டு போடும் கமலாத்தாள் பாட்டி\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nஏய்.. உன் கண்ணு சூப்பரா இருக்கு.. ரொம்ப அழகா இருக்கே.. பெண்ணை விரட்டி சென்று வர்ணித்த போலீஸ்காரர்\nஏற்கனவே ரெண்டு.. இதுல 3வது வேறயா.. கணவனை நடுரோட்டில் புரட்டி எடுத்த மனைவிகள்\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மெகா அவலம்.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\n'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ\nபாதுகாப்பான இடத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி.. சூப்பரான விஷயத்தை அனுப்பும்..மயில்சாமி அண்ணாதுரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore dead கோவை பலி தம்பி அண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95&pg=9", "date_download": "2019-09-21T13:36:52Z", "digest": "sha1:COUG7ULHCPC5BEJELE2QZ6SB5KMKZ5ZR", "length": 8384, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பாஜக | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஅதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி\nஅதிமுக கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பாரா அல்லது அதிமுக கட்சிக்கே தலைவராகி விடுவாரா என்ற தமிழக அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது.\nஅயோத்தி வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை; உச்ச நீதிமன்றம் விளக்கம்\nஅயோத்தி ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கை விசாரிப்பதில் அவசரம் எதுவும் இல்லை. இருதரப்பிலும் எத்தனை நாள் வேண்டுமானாலும் வாதாடலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.\nமன்மோகன்சிங் ராஜ்யசபா எம்.பி. ஆகிறார்; ராஜஸ்தானில் போட்டியிட இன்று வேட்பு மனு\nமுன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வாகிறார். இம்முறை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாகிறார்.ராஜஸ்தானில் காலியாக உள்ள ஒரே ஒரு இடத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட, மன்மோகன் சிங் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.\nபாஜகவை காஷ்மீரில் கால் பதிக்கவிட்டது யார் உமர்-மெகபூபா இடையே நீயா\nகாஷ்மீரில் பாஜக காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தது நீயா நானா என உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தகவல் வெளியாகி பரபரப்பு கிளம்பியுள்ளது.\nகாஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து தீர்மானம் நிறைவேற வெங்கய்யா நாயுடுவும் முக்கிய காரணம் : அமித் ஷா\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் முக்கியப் பங்கு வகித்தார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.\nபிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணர் அர்ஜுனன் போன்றவர்கள்; ஓகோவென புகழ்ந்த ரஜினி\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா எப்படிப்பட்டவர் என்பது நாட்டுக்கே தெரிந்துவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றும் சென்னையில் நடந்த விழாவில் ரஜினி, ஓகோவென புகழ்ந்து தள்ளியுள்ளார்.\nமீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்கிறார் மன்மோகன்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீண்டும் ராஜ்சபாவுக்கு செல்கிறார். இந்த முறை அவ��் ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார். வரும் 13ம் தேதியன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nசென்னையில் அமித் ஷா ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nதுணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.இந்த விழாவுக்காக சென்னைவந்துள்ள பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.\nகாங்கிரஸ் முன்னாள் கொறடா பாஜகவி்ல் இணைந்தார்\nகாங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா முன்னாள் கொறடா புவனேஸ்வர் காலிட்டா, பாஜகவில் இணைந்தார்.\nஅயோத்தி வழக்கை அவசரமாக விசாரிப்பதா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் எதிர்ப்பு\nஅயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை வாரத்தில் 5 நாள் விசாரணை என்ற ரீதியில் அவசரமாக முடிக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி விசாரணை நடத்தினால், வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்வேன் என்று முஸ்லீம் அமைப்பின் சார்பில் வாதாடும் சீனியர் வழக்கறிஞர் ராஜீவ் தவான், சுப்ரீம் கோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165248&cat=32", "date_download": "2019-09-21T14:17:37Z", "digest": "sha1:QZHPUYBQH7FPHDDHUAIONPFUQQFWEPW5", "length": 37655, "nlines": 691, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகனங்களில் 'அரசியல்' தேவையா? - ஐகோர்ட் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » வாகனங்களில் 'அரசியல்' தேவையா\nபொது » வாகனங்களில் 'அரசியல்' தேவையா\nநெடுஞ்சாலைகளை அமைப்பது, பயன்பாட்டிற்கு கொணர்வது மட்டுமே அரசின் பணி. இந்த சாலைகளை பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கபடுகிறது. அவர்கள் சுங்கசாவடி மூலம் கட்டணம் வசூலித்தாலும், சாலைகளை முறையாக பராமரிப்பது இல்லை. எனவே, விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகரன் ,சுந்தர் அமர்வில் விசாரித்தனர். தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் பல்புகள் பொருத்துவதற்கு போக்குவ��த்து வாகன சட்டப் படி
அனுமதி உள்ளதா வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் பல்புகள் பொருத்துவதற்கு போக்குவரத்து வாகன சட்டப் படி
அனுமதி உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது , தலைவர்களின் படங்களை வைத்து கொள்வதற்கும் மோட்டர் வாகன சட்டபடி அனுமதி உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அரசியல் கட்சியில் உள்ளவர்கள் தங்களது வாகனங்களில் கட்சி கொடிகட்டி கொள்வது , தலைவர்களின் படங்களை வைத்து கொள்வதற்கும் மோட்டர் வாகன சட்டபடி அனுமதி உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர். பொதுமக்களையும், காவல்துறையினரையும் மிரட்டும் வகையிலான, செயல்களுக்கு தடை விதித்தாலே, 50% குற்ற செயல்கள், குறைந்து விடும் எனவும், நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இது குறித்து உள்துறை செயலர் மற்றும் போக்குவரத்து துறை முதன்மை செயலர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.\nஸ்டாலின் மீது வழக்கு போடுவேன்\nஸ்டாலின் மீது தமிழக அரசு வழக்கு\nபணம் கொடுத்து கூட்டம் சேர்ப்பதை தடுக்க வேண்டும்\n'பாலியல்' பேச்சு: ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஸ்டெர்லைட் மத்திய அரசின் அங்கம்\nவேட்பு மனு தாக்கல் நிறைவு\nதேசிய ஹாக்கி கொல்கத்தா சாம்பியன்\nமாநில அந்தஸ்த்து கிடைக்காததற்கு காரணம்\nகாங்கிரஸ் கட்சியில் யார் பிரதமர்\nவயநாட்டில் ராகுல் வேட்புமனு தாக்கல்\nஇந்த முறையும் பா.ஜ., தான்\nஜெயிச்சா… சீரியல் மட்டுமே பார்ப்பாரோ\nதிமுக தீயசக்தியை அப்புறப்படுத்த வேண்டும்\nஅரசியல் சண்டைக்கு முதல் பலி\nEVMல் சின்னம் பொருத்தும் பணி\nஅதிருப்தியால் அ.தி.மு.க.,வினர் கட்சி தாவல்\nஇருக்கைகள் காலி: ஸ்டாலின் அதிர்ச்சி\nபணம் படைத்த கட்சி திமுக\nதேர்தல் கமிஷனை சீர்திருத்த வேண்டும்\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nநயன்தாரா குறித்து சர்ச்சை சிக்கும் ராதாரவி\nஎன்ன செய்தார் தம்பிதுரை: ஜோதிமணி கேள்வி\nமாநில அந்தஸ்து அதிமுக துணை நிற்கும்\n100 ரூபாய்க்காக சேர்ந்த பெண்கள் கூட்டம்\nவீரமணியை ஸ்டாலின் விரட்ட வேண்டும்: ஜீயர்\nதேசிய குத்துச்சண்டை; காஞ்சி சிறுமிக்கு தங்கம்\nபோலி கருத்து கணிப்பு : ஓ.பி.எஸ்\nதபால் ஓட்டு செலுத்தும் பணி துவக்கம்\nபதவிக்கு மட்டும் திமுகவுக்கு மதம் வேண்டும்\nகோயிலில் கடை வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி\nகண்ணியமற்ற ஸ்டாலின் ; மலிவான ராகுல்\nஸ்டாலின் மீது சாதிக் மனைவி சந்தேகம்\nஓ.என்.ஜி.சி.,க்கு கம்யூ., கட்சி திடீர் ஆதரவு\nஸ்டாலின் ஒரு துரோகி விஜயகாந்த் பேச்சு\nஓ.பி.எஸ். தான் குடும்ப அரசியல் செய்கிறார்\nவாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தும் பணி\nகொடிகட்டி பறந்த பிளாஸ்டிக்: தடை மீறிய அதிமுக\nதமிழிசை, கனிமொழி வேட்புமனு நிறுத்தி வைத்து ஏற்பு\nதிமுக.,வில் சேர்ந்த அடுத்த நாளே அதிரடி ரெய்டு\nஸ்டாலின் பூஜ்யம் : பா.ஜ.க சதம் அடித்துள்ளது\nபெண்களுக்கு 50 சதவீதம் சீட் ஒதுக்கிய கட்சி\nதிமுக - அதிமுக மோதல்: இருவர் மண்டை உடைப்பு\nஅ.ம.மு.க பணம் பறிமுதல்: 150 பேர் மீது வழக்கு\nகூட்டணி அரசியல் வெற்றியை பாதிக்குமா \nவாகன சோதனையில் போலீசில் சிக்கியது ரூ.1 கோடியே 86 லட்சம்\nஅதிக வரி செலுத்துபவர் யார் \nபறக்கும் படை வேஸ்ட் - ஜெயக்குமார் கோபம் | ADMK | Jayakumar | Election2019\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் ���ங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபுரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் புறப்பாடு\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nபஸ்சை நிறுத்த சொன்ன மாணவர்கள் : தாக்கிய கண்டக்டர்\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nமாணவன் மண்டையை உடைத்த டியூஷன் டீச்சர்\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிக்கிரவாண்டியில் திமுக நாங்குநேரியில் காங்.\nவரலாறு படியுங்கள் ஸ்டாலின் : முரளிதர் ராவ் | BJP | Muralidhar Rao | Madurai | Dinamalar\nபடம் ஓடுறதுக்காக விஜய் சொல்லிருப்பார்: கடம்பூர்ராஜூ\nதினகரனை தனிமைப் படுத்தணும் : திவாகரன்\nசிறுவன் பலிக்கு அரசுசே பொறுப்பு: அமைச்சர் தங்கமணி\nகோவை மாநாட்டில் திரண்ட தேவாங்கர்கள்\nசிவன் கோவிலில் இணைப்பு குறித்து பிராது\nபுதிய கொலு பொம்கைகள் வாங்க பார்க்கலாம்\nஉலக கடற்கரை தூய்மை தினம்\nமணல் கொள்ளை குண்டர் சட்டம் பாயும்\nபிரதமர் சென்ற விமானத்தில் கோளாறு\nகல்வி கட்டண உயர்வு திங்களன்று முடிவு\nவிக்ரம் லேண்டர் : சிவன் விளக்கம்\n11 டன் மத்தி மீன்கள் பறிமுதல்\nமாத்திரைகள் வேண்டாம் வார்த்தைகள் போதும்\nகல்லூரி 175 ஆண்டு கொண்டாட்டம்\nஅதிநவீன அவசர சிகிச்சை மையம் திறப்பு\nஆன்லைன் சான்றிதழ்களை வரைமுறை படுத்தணும்\nநெல்லையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை\nவீசப்படும் விலங்குகளின் உடல்களால் பாதிப்பு\nவாட்ஸ் அப்.,க்கு பொறுப்பு: ஐகோர்ட்\nபாசன வாய்க்காலில் கழிவுநீரை கலக்கும் TNPL\nகுப்பை கொட்டுவதை தடுக்க பூக்கோளம்\n'சரக்கு' பாட்டிலில் விழிப்புணர்வு வாசகம் மாற்றம்\nபுலிகள் விழிப்புணர்வு தம்பதியர் பைக் பயணம்\nவரி குறைப்பு பங்குச் சந்தை உயர்வு பிரதமர் பாராட்டு\nநீரில் இயங்கும் இன்ஜினை கண்டுபிடித்தவருக்கு கொலை மிரட்டல்\nகுறுவை சாகுபடிக்கு அமராவதி அணை திறப்பு\nரூ.7 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு\nஇலங்கை வீரர்களை மிரட்ட��கிறதா IPL \nகுரு துரோகம் செய்து விட்டார்\nமீட்கப்பட்ட சிலைக்கு பாதுகாப்பு இருக்கா\nதண்ணீரில் சடலத்தை சுமக்கும் கிராமத்தினர் | Canal | Dead body | Ariyalur | Dinamalar\nநவராத்திரிக்கு தயாராகும் மானாமதுரை பொம்மைகள் | GoluDolls Making | Sivagangai | Dinamalar\nநெசவாளர் நலம் காக்க மாநாடு\nவழிதவறி வாக்கிங் வந்த முதலை\nபோதையில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள்\nசிறுமியிடம் அத்துமீறல்; இளைஞரை கட்டிவைத்து 'தோலுரித்த' மக்கள்\nவங்கிக்குள் கொலை முயற்சி 8 பேர் கைது\nவிவசாய நிலத்தில் மீன் பண்ணை\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nசம்பா சாகுபடி பணி விவசாயிகள் மகிழ்ச்சி\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nபல்கலை., கூடைப்பந்து; ஈஸ்வர் கல்லூரி சாம்பியன்\nகல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி: நாராயணகுரு வெற்றி\nபாரதியார் பல்கலை., ஹாக்கி போட்டி; பி.கே.ஆர்., வெற்றி\nபாரதியார் பல்கலை., கிரிக்கெட் போட்டி: கிருஷ்ணா கல்லூரி வெற்றி வாகை\nமண்டல ஹாக்கி; இந்துஸ்தான் வெற்றி\nகூடைப்பந்து: இந்துஸ்தான், எஸ்.வி.எஸ்., வெற்றி\nபாரதியார் பல்கலை மாணவிகள் ஹாக்கி\nபாரதியார் பல்கலை மண்டல கிரிக்கெட்\nபூப்பந்து: அக்ஷயா கல்லூரி முதலிடம்\nபொறியியல் கல்லூரி பாட்மின்டன் போட்டி\nபுரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nவடபழனி கோயில் விளக்கு பூஜை\nஎன்னவேணாலும் பேசுங்க... கம்முனு வெளிநாடு பறந்த விஜய்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழுவினர் பேட்டி\nஎன் ரசிகர் மீது கை வைக்காதீர்கள்: விஜய்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/mag/kamadenu-15-09-19/olir/514559-thunippai-showroom.html", "date_download": "2019-09-21T13:06:26Z", "digest": "sha1:TYT4VCKI6RWPYR2VKFJSE5F44SQRTDKY", "length": 8381, "nlines": 225, "source_domain": "www.hindutamil.in", "title": "துணிப் பைக்கு ஒரு ���ோரூம்!- இயற்கை நேசர் இளவரசனின் ‘துணி’கர முயற்சி | thunippai showroom", "raw_content": "சனி, செப்டம்பர் 21 2019\nSELECT MENU தலையங்கம் இணைய உலகம் கலை/கலாச்சாரம் கேள் ஹாட் லீக்ஸ் சினிமா ஒளிர் அகழ் உணர் தொடர்கள் சிறுகதைகள் கவிதைகள் கலகல\nதுணிப் பைக்கு ஒரு ஷோரூம்- இயற்கை நேசர் இளவரசனின் ‘துணி’கர முயற்சி\nபிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில், மறுபுறம் மக்கள் மத்தியில் மெல்லப் பரவிக்கொண்டிருக்கிறது ‘துணிப் பை இயக்கம்’. சுற்றுச் சூழல் ஆர்வலர் ரமேஷ் கருப்பையா தொடங்கிய இந்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் அரியலூர் ‘தமிழ்க்களம்’ இளவரசன். கடந்த நான்காண்டுகளில் பள்ளி மாணவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என்று சுமார் 30 ஆயிரம் பேரிடம் துணிப் பைகளை இலவசமாக வழங்கி\nஆய்வுகளுக்கான செலவுகளை வீண் என கூறுவது தவறு;...\nமத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் தலைமுடியை இழுத்து...\nபேனர் விவகாரங்களில் மூக்கை அறுத்துக்கொள்ள வேண்டாம்: திரைப்படத்...\nதமிழகத்தில் அரசு வேலைகள் அனைத்திலும் வடமாநிலத்தவர்கள்; இளைஞர்களை...\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே ரூ.10...\nபொருளாதார மந்தநிலைக்கு மத்திய அரசே காரணம்: இடதுசாரி...\nநீட் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தேசிய தேர்வு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaarayo-vaarayo-song-lyrics/", "date_download": "2019-09-21T13:29:39Z", "digest": "sha1:PLSE36JIB72YPO6VLCJUCDO3YJIEN3XH", "length": 6803, "nlines": 191, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaarayo Vaarayo Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்\nபெண் : வாராயோ வாராயோ\nகாற்று இல்ல ஏன் இந்த காதலும்\nநேற்று இல்ல நீயே சொல் மனமே\nஆண் : வாராயோ வாராயோ\nகண்கள் லேசா நாள் தோறும்\nநான் உந்தன் காதல் ராசா\nபெண் : இங்கே இங்கே\nகாம்பில் பூ நான் நம் காதல்\nஆண் : பூவே பூவே நீ\nஉன்னை காதல் கண்கள் தேடும்\nபெண் : ஹோ ஹோ ஹோ\nஆண் : உன் சிலை\nபெண் : வாராயோ வாராயோ\nகாற்று இல்ல ஏன் இந்த காதலும்\nநேற்று இல்ல நீயே சொல் மனமே\nஆண் : நீயே நீயே அந்த\nஉன் தேகம் எந்தன் கூடல்\nஇனி தேவை இல்லை ஊடல்\nபெண் : தீயே தீயே நான்\nஆண் : நீ நீ நீ நீ மை\nஃபேர் லேடி வா வா\nவா வா என் காதல் ஜோடி\nபெண் : நான் முதன்\nஆண் : வாராயோ வாராயோ\nகண்கள் லேசா நாள் தோறும்\nநான் உந்தன் காதல் ராசா\nஆண் & பெண் : என்னோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/169299-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/?tab=comments", "date_download": "2019-09-21T13:47:40Z", "digest": "sha1:IMDQO6MG2U5VPRRFBJYUGZAOYQW4NVNG", "length": 108394, "nlines": 779, "source_domain": "yarl.com", "title": "இனியெல்லாம் ருசியே! - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்த திரியில் சமையல் தொடர்பான சந்தேகங்கள் தீர்வுகள் பற்றிய தகவல்களை இணைக்க உள்ளேன்.\nமேலதிக சந்தேகங்கள் இருந்தால் சுவி அண்ணா.. (சமையல் கலை விற்பன்னர்) இடம் கேளுங்கோ அவர் விளக்கம் தருவார் என நம்புகிறேன்.\nஇப்ப கடியன் இல்லை என்ற துணிவில் ரென்சன் ஆகிற கேள்விகள் கேட்க கூடாது.\nபுத்தம் புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல... கரை கண்டவர்களும்கூட, 'சமையல், நன்றாக வர வேண்டுமே... சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே...’ என்கிற அக்கறையுடன்தான் ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை வாரிவிடுவது உண்டு.\n'அடடா... காரம் தூக்கலா இருக்கே' என்பது போன்ற சங்கடங்களும்... 'ஹோட்டல்ல மட்டும் எப்படி முறுகலா, அழகா தோசை வார்த்தெடுக்கறாங்க' என்பது போன்ற சங்கடங்களும்... 'ஹோட்டல்ல மட்டும் எப்படி முறுகலா, அழகா தோசை வார்த்தெடுக்கறாங்க' என்பது போன்ற சந்தேகங்களும் அடிக்கடி எட்டிப் பார்க்கும். இதோ... உங்கள் சமையல் அற்புதமாக அமைவதற்கு உதவும் வகையில், உங்களின் சங்கடங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விடை கொடுத்து விரட்டியடிக்கத் தயாராகிறார்கள்... நமக்கு மிகவும் பரிச்சயமான சமையல் கலை நிபுணர்கள்\nஓட்டலில் சுடுவதுபோல் கல்தோசை சுடுவது எப்படி\nபச்சரிசியையும், உளுந்தையும் மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் போட்டு ஒன்றாகவே 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றிய பிறகு எண்ணெயை விட்டு தோசையைத் திருப்பிப் போட்டதும் லேசாக தோசையின் மீது தண்ணீர் தெளித்து, உடனே மறுபடியும் திருப்பிப் போட்டு கல்லிலிருந்து எடுத்துவிடவும்.\nஇட்லி 'புஸ்புஸ்’ என்று, அதேசமயம் சாஃப்ட்டாக வர என்ன செய்ய வேண்டும்\nஉளுந்து அரைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்ச மாக நீர் ஊற்றி பொங்க பொங்க அரைக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம், 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த£ல்... இட்லி சூப்பராக வரும்.\nஆப்பம் மிருதுவாக வர, என்ன வழி\nபுழுங���கல் அரிசி மற்றும் பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து... அரைக்கும்போது தேங்காய் துருவல் ஒரு கப், வெந்த சாதம் ஒரு கரண்டி சேர்த்து அரைத்து சுட்டால்... ஆப்பம் சூப்பரப்பு\nசப்பாத்தி சுடுவதற்கும், தோசை சுடுவதற்கும் தனித்தனி தோசைக்கல்லை பயன்படுத்த வேண்டுமா\nஆம்... அவ்வாறு செய்வது நல்லது. அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்..\nபூரி உப்பி வர... யோசனை கூறுங்களேன்...\nமாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவை பூரியாக செய்தால்... உப்பலான பூரி சமர்த்தாக உங்கள் தட்டில் 'ஹாய்’ சொல்லும்.\nபிள்ளைகளை பசலைக் கீரை சாப்பிட வைப்பது எப்படி\nவதக்கிய பசலைக் கீரையுடன் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவோடு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாக சுட்டு, சாஸ் உடன் பரிமாறினால்.. தட்டு 'சட்’டென்று காலியாகிவிடும்.\nவடை மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது\nஅரைத்த மாவை கொஞ்சம் கிள்ளி, ஒரு கிண்ணத்திலுள்ள தண்ணீரில் போடவும். மாவு தண்ணீரில் மிதந்தால்... சரியான பதம். மிகவும் தண்ணீராக அரைத் திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும். கெட்டியாக அரைத் திருந்தால்... தண்ணீரில் மூழ்கி விடும்\nதயிர் கெட்டியாக கிடைக்க, வழி என்ன\nபாலை சுண்டக் காய்ச்சுங்கள். ஆறவிடும்போது... வெதுவெதுப்பான சூட்டுக்கு வந்ததும், ஒரு துளி மோர்விட்டு, 4, 5 முறை நன்கு ஆற்றி (காபிக்கு ஆற்றுவதுபோல) மண்சட்டியில் தோய்க்க... நல்ல கெட்டித் தயிர் கிடைக்கும்.\nகூட்டு நல்ல சுவையில் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஎந்த வகை கூட்டு செய்தாலும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்துக் கலக்கினால், கூட்டு... செம டேஸ்ட்டு\nமோர்க்குழம்பு திக்காக வர, உபாயம் சொல்லுங்கள்...\nமோர்க்குழம்புக்கு அரைக்கும் பொருட்களோடு பச்சைக் கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டித் தயிரில் போட்டு, சின்ன வெங்காயம் 4, பூண்டு 2 பல் இரண்டையும் சற்று கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும். இதனுடன் கடுக���, மிளகு, கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து, 2 முறை நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி 2, 3 முறை ஆற்றவும் (காபிக்கு ஆற்றுவது போல). இப்படிச் செய்தால், மோர்க்குழம்பு திக்காக இருக்கும். அதிக நேரம் அடுப்பில் வைத்தால் நீர்த்துப் போய்விடும்.\n ம்..தயிர் செய்ய மண்சட்டி சுமேரியரிடம் வாங்கணும்....\nசுவியண்ணா மட்டும் தானா சமையல் கலை விற்பன்னர்\nசமயல் கலை விற்பன்னர், ஆஹா விருது பெரிதாய் இருக்கு....\nநல்லவிடயம் நடத்துங்கள் நவீன், தெரிந்தவரை தோள் கொடுப்போம் ,தெரியாததையும் தெரிந்து கொண்டு, கொண்டுவந்து சேர்ப்போம்....\nகுட் கொமடி கு. சா... ஐ லைக் இட்....\nசமையலில் மையல் கொண்ட தையல்களும். நளன் , பீமன்களும் கொதித்திருக்கும்... சே.. கொலுவீற்றிருக்கும் இவ்அவையில் எனக்கு விருது கொடுத்து விலங்கிட்ட ரகுவரனுக்கு...சே... நவீனனுக்கு என்ன ஒரு தைரியம்...\nநிசமா சமையல் பிட்சிங் ஒன்றும் நடக்கேல்ல நம்பணும்...\nபொங்கலில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிதளவு ரவையை வறுத்து பொங்கலோடு சேர்த்து கிளறினால், பொங்கல் கெட்டியாகிவிடும். ருசி கூடுமே தவிர குறையாது\nமழை, பனிக்காலங் களில் பொரித்த அப்பளம், வற்றல், வடகம் விரைவில் நமர்த்துவிடும். இவற்றை டப்பாவில் போட்டு மூடி, ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், இரண்டு நாட்களானாலும் மொறுமொறுப்புடன் இருக்கும். இதே போன்று பிஸ்கட்டையும் அந்த கவருடனேயே ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சீக்கிரம் நமர்த்துப் போகாது.\nமழைக்காலத்தில் தயிர் தோய்வது சிரமம். குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து இறக்கி, வெளியே ஊற்றிவிடவும். பாலை சற்று மிதமான சூட்டில் பாத்திரத்தில் ஊற்றி, கொஞ்சம் தயிரை விட்டுக் கலக்கவும். காய்ந்த மிளகாயின் காம்பை அதில் போடவும். இந்தப் பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து மூடி வெயிட் போடவும். காலையில் புளிப்பில்லாத, கெட்டியான தயிர் கிடைக்கும்.\nபரோட்டா அல்லது நாண் செய்ய மாவு பிசையும்போது தண்ணீருக்குப் பதிலாக குடிக்கிற சோடாவை ஊற்றிப் பிசைந்தால்... பரோட்டா/நாண் மிருதுவாக, பஞ்சுபோல் மெத்து மெத்தென்று வரும்\nசப்பாத்திக்கு மாவு பிசையும்போது அத்துடன் சூடான பால், வாழைப்பழம் சேர்த்தால் மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.\nகுக்கருக்குள் வைத்து சமைப்பதற் கென்று பிரத்யேக அலுமினிய பாத்திரங் கள், குக்கருடன் சேர்த்தே தரப் படுவதுண்டு. இவற்றை பெரும்பாலும் உபயோகப்படுத்துவதில்லை பலரும். இத்தகைய பாத்திரங்களை கடையில் கொடுத்தால் சீராக துளை போட்டுக் கொடுப்பார்கள் அதனை காய்கறி வடிதட்டாக பயன்படுத்திக்கொள்ளலாம்.\nபேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி அதில் பால் சிறிதளவு விட்டு அரைத்து, தேன் கலந்து சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொண்டால் சுவையாக இருக்கும்.\nகேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால், ஃப்ரெஷ் ஆகிவிடும்; நறுக்கவும் எளிதாக இருக்கும்.\nகீரையை வேகவிடும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் பச்சை நிறம் மாறாது; ருசியாகவும் இருக்கும்.\nகறிவேப்பிலை, கொத்தமல்லியை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது மஸ்லின் துணியில் சுற்றி வைத்தால், நிறம் மாறாமல் பச்சைப்பசேலென இருக்கும்.\nவாழைப்பூவை சமையலுக்கு பயன்படுத்தும்போது மோர் கலந்த தண்ணீரில் பொடியாக நறுக்கிப் போட்டு, பின் அதை ஜல்லி கரண்டியால் அரித்தெடுத்து இட்லி பானையில், இட்லி வேகவைப்பது போல் வேகவைத்தெடுத்தால், பூ கறுக்காமல் இருக்கும்.\nசப்பாத்தி மாவு புதிய சுவையில் வர, வெள்ளரிக்காயைத் தோல் சீவி, துருவி அரை கப் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் கோதுமை மாவு 3 கப் சேர்த்து கலந்து தண்ணீர் சேர்க்காமல் சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வையுங்கள். சப்பாத்தி இடத்துவங்கும் போது தேவையான உப்பு சேர்த்து பிசைந்து இட்டால் சத்தும் சுவையும் அருமையாக இருக்கும்.\nபூரிக்கு மாவு பிசையும் போது கோதுமை மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி நமத்து போகாமல் நீண நேரம் இருக்கும்.\nதோசைக்கு மாவு அரைக்கும் போது சிறிது பழைய சாதம் சேர்த்து அரைத்தால் தோசை மொருமொருப்பாக இருக்கும்.\nதயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.\nசப்பாத்தி மாவு பிசையும் போது மாவுடன் அரை வாழைப்பழம்.1 டீஸ்பூன் தயிர் ஊற்றி வெந்நீர் ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி நன்கு உப்பி வருவதுடன் மிகவும் மிருதுவாக இருக்கும்.#\nபிரமாதமாக சமையல் செய்து, சாப்பிடுகிறவர்களின் பாராட்டுகளை அள்ள வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் விருப்பங்களில் மிகமுக்கியமான ஒன்று. இதற்கு உதவும் வகையில் சமையல் தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கொடுப்பதோடு, உங்கள் சமையல் மேலும் சிறப்பாக விளங்க ஆலோசனை கூறும் பகுதி இது.\nஇந்த இதழில் வழிநடத்த வருபவர் வசந்தா விஜயராகவன்.\nஎவ்வாறு தயாரித்தால் ரசம் நல்ல ருசியுடன் அமையும்\nமுதலில், புளித் தண்ணீரை 2 நிமிடம் கொதிக்கவிடவும் (புளி வாசனை போவதற்காக). பின்பு, உப்பு, ரசப்பொடி சேர்த்து பொங்கி வரும்போது இறக்கிவிடவும். கடைசியாக கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளிக்கவும்.\nதோசை, இட்லி மாவு புளிக்காமல் இருக்க உபாயம் கூறுங்களேன்...\nமாவை அரைத்தவுடன் நன்றாக கலந்து, உப்பு சேர்க்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இட்லி செய்ய வேண்டும் என்றால், வேண்டிய அளவு மாவை மட்டும் முதல் நாள் இரவே வெளியில் எடுத்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். தோசைக்கு ஒரு மணி நேரம் முன்பு மாவை வெளியில் எடுத்து உப்பு சேர்க்கவும். இப்படி செய்தால் இட்லி, தோசை மாவு அதிகம் புளிக்காமல் இருக்கும்.\nபிஸ்கட் நமத்துப் போகாமல் இருக்க... வற்றலில் நீண்ட நாள் பூச்சிகள் வராமல் பாதுகாக்க என்ன செய்யலாம்\nவற்றல் அல்லது பிஸ்கட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது உப்புத்தூளை ஒரு சிறு துணியில் மூட்டையாக கட்டி போடவும்.\nசாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது\nசாம்பாரில் எலுமிச்சை அளவு சாதத்தை உருண்டையாக்கி சேர்த்தால்... அதிகப்படியான உப்பை இழுத்துவிடும். சரியான ருசியுடன் அமையும்.\nகாய்ந்த ஜவ்வரிசி வற்றலில் உப்பு அதிகமாகிவிட்டால் சரிசெய்ய முடியுமா\nகாய்ந்த ஜவ்வரிசி வற்றலை அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் வைத் திருந்து வடியுங்கள். மறுபடியும் வெயிலில் காய வைத்து எடுத்தால்... உப்பு போயே போச்\nபச்சைக் காய்கறிகளை பொரியல் செய்யும்போது நிறம் மாறாமல் சமைக்க வழி என்ன\nநறுக்கிய பச்சைக் காய்கறியை கொதிக்கும் நீரில் 2 நிமிடம் போட்டு, நீரை வடிய விடவும். அதன் பிறகு பொரியல் செய்தால்... பச்சை காய்கறிகள் நிறம் மாறாமல் இருக்கும். வடித்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரித்து பருகலாம்.\nகாபி டிகாஷன் 'திக்’காக இருக்க என்ன செய்வது\nஃபில்டரில் காபி பொடி போடுவதற்கு முன், ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு அதன் ம��ல் காபி பொடி போட்டு டிகாஷன் இறக்கினால்... 'திக்’காக இருக்கும்.\nஎலுமிச்சை சாதம் ருசியாக வர ஐடியா சொல்லுங்கள்...\nசாதம் கலக்கும்போது கடைசியில் சிறிதளவு வறுத்த வெந்தயத்தை பொடி செய்து தூவினால், எலுமிச்சை சாதம் நல்ல மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.\nகுழம்பில் புளி அதிகமாகிவிட்டால் எப்படி சரி செய்வது..\nசிறிது வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டால், புளிப்பு போன இடம் தெரியாது.\nபாயசம் நீர்த்துவிட்டால் எப்படி சரியாக்குவது..\nசிறிதளவு சோள மாவு அல்லது கஸ்டர்ட் பவுடரை, நீரில் கரைத்து பாயசத்தில் ஊற்றி, கொதி வந்தவுடன் இறக்கிவிடவும். பாயசம் சரியான பதத்துக்கு வந்துவிடும்.\nரசத்தில் புளிப்பு குறைந்துவிட்டால் என்ன செய்யலாம்\nரசத்தில் கால் டீஸ்பூன் மாங்காய்த்தூள் (அம்சூர் பவுடர்) சேர்த்தால்... சரியாகிவிடும்.\nபிரெட்தூள் கிடைக்காதபோது கட்லெட் செய்ய எதை உபயோகிக்கலாம்\nரவை, பொடித்த ஓட்ஸ், நொறுக்கிய சேமியா, கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்து கட்லெட் செய்யலாம்.\nபானை மொரமொரப்பாகச் சூடுபண்ணிப் பின் பொடியாக்கியும் உபயோகிக்கலாம்...\nசமையல் என்பது வேலை மட்டும் அல்ல... கலையும்கூட இந்தக் கலையில் வல்லமை படைத்தவர்கள், சமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதுடன், உங்கள் சமையல் மிகச் சிறப்பாக அமைய சில ஆலோசனைகளைத் தரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு உதவ வருபவர் லஷ்மி ஸ்ரீநிவாசன்.\nமாம்பழம் புளிப்பாக இருந்தால் என்ன செய்யலாம்\nசிறிதளவு சர்க்கரை சேர்த்து மில்க்ஷேக் செய்யலாம். அல்லது, சிறிதளவு வெல்லம் சேர்த்து மாம்பழ சாம்பார் செய்யலாம்.\nவீட்டில் திராட்சை அதிகமாக இருந்தால், அதை வேறு வகையில் பயன்படுத்துவது எப்படி\nகடாயில் எண்ணெய் விட்டு சிறிது கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, திராட்சைப் பழத்தை விதை நீக்கி சேர்த்து வதக்கி... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து சுவையான திராட்சை தொக்கு தயாரிக் கலாம். சிறிதளவு வெந்தயப் பொடியும் சேர்க்க மறக்க வேண்டாம்.\nஅவியல் மிகுதியாகிவிட்டால் அதை என்ன செய்யலாம்\nநீரை வடித்து, காய்கறிகளை அலசி எடுத்து, நறுக்கிய வெங்காயம் உப்பு, காரம் சேர்த்து பூரணம் செய்து, அதை வைத்து சமோசா/கட்லெட் செய்யலாம்.\nஅடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சத்தான சாதம் ஊட்டுவது எப்படி\n2 டீஸ்பூன் அரிசி, ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பு, தேவையான உப்பு, நெய், மஞ்சள்தூள் மற்றும் நறுக்கிய கேரட் சேர்த்து, குக்கரில் குழைய வேகவிட்டு மசித்து, ஊட்டச்சத்து நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு ஊட்டலாம்.\nபோளியின் ஓரங்களில் மைதா மாவு மிகுந்து, போளி கெட்டியாக வராமல் இருக்க ஆலோசனை கூறுங்களேன்...\nபிசைந்த மைதா மாவை அப்பளம் போல் இட்டு, பூரணம் நிரப்பி, மீண்டும் மூடும்போது, அதில் குவியும் அதிகப்படியான மாவை நீக்கிவிட்டால்... போளி மிருதுவாக இருக்கும்.\nகாலைவேளையில் உடனடியாக பருப்பு உசிலி தயாரிக்க ஒரு சுலபமான வழி... ப்ளீஸ்\nதுவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 200, சிவப்பு மிளகாய் - 10, பெருங்காயம் சிறிதளவு... இவற்றை ரவை போல் உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பருப்பு உசிலி தேவைப்படும்போது இதை வேண்டிய அளவு எடுத்து... தேவையான உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, சிறிது வெந்நீர் தெளித்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சிறிதளவு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காயை சேர்த்து, ஆவியில் வேகவைத்த பருப்பையும் உதிர்த்துக் கிளறினால்... அவசர பருப்பு உசிலி தயார்.\nசாதா சாம்பார், பிசிபேளா சாம்பார் போல் இருக்க ஐடியா சொல்லுங்கள்....\nசாம்பார் பொடி செய்யும்போது வழக்கமாக போடும் தனியாவைவிட, சிறிதளவு அதிகமாக சேர்த்து, துருவி வறுத்த கொப்பரை, சிறிதளவு வறுத்த கசகசா சேர்த்துப் பொடிக்க... இனிமேல் தினமும் உங்கள் வீட்டில் பிசிபேளா சாம்பார்தான்.\nகாஞ்சிபுரம் இட்லி பிரமாதமான ருசியுடன் அமைய என்ன செய்வது\nகாஞ்சிபுரம் இட்லிக்கான ஸ்பெஷல் மாவை அரைத்து புளிக்க வைத்த பின், மந்தார இலை / வாழை இலையை டம்ளர் சைஸுக்கு ஏற்ப கத்தரித்து, நெய் தடவி, பின் டம்ளரில் இறக்கி மாவை முக்கால் பங்கு விட்டு வார்க்க, காஞ்சிபுரம் இட்லி சூப்பர் சுவையில் கிடைக்கும். மேலும், அந்த இட்லியின் ஸ்பெஷல் வாசனை இலையில்தான் உள்ளது.\nகாராமணி, கொத்தவரங்காய், பீன்ஸை எளிதில் நறுக்க ஒரு உபாயம் கூறுங்கள்...\nஅந்தக் காய்களை காம்பு நீக்கி... 10, 15 சேர்த்து ஒரு ரப்பர் பேண்ட் போட்டு நறுக்கினால்... எளிதாக இருக்கும்.\nகட்டிப் பெருங்காயத்தை அவசரமாக உபயோகப்படுத்த ஐடியா கிடைக்குமா.\nவேண்டிய அளவு கட்டிப் பெருங்காயத்தில் வெந்நீர் விட்டு, அது ஊறி கரைந்த பின் ஒரு சிறிய பாட்டிலில் எடுத்து, ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும். இந்த ரெடிமேட் பெருங்காய நீர்... அவசரத்துக்கு கை கொடுக்கும்.\nசமையல் தொடர்பான சந்தேகங்களைக் களைவதற்கும், உங்கள் சமையல் மேலும் பிரமாதமாக அமைவதற்கும் உதவும் வகையில் சமையல் கலையில் சிறந்து விளங்குபவர்கள் ஆலோசனை கூறும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு வழிகாட்ட வருபவர் ராஜேஸ்வரி கிட்டு.\nமுட்டை சேர்க்காமல் பான் கேக் மிருதுவாக வருமா\nகோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சிறிது குலோப்ஜாமூன் மிக்ஸ் கலந்து, ஒரு வாழைப்பழம் சேர்த்து அடித்து, சர்க்கரை, தேங்காய்ப் பால் கலந்து செய்தால்... பான் கேக் மிகவும் சாஃப்ட்டாக வரும்.\nகுழம்பு, கூட்டு, பொரியல் செய்யும்போது தேங்காய்க்குப் பதில் என்ன சேர்க்கலாம்\nகுழம்பு, கூட்டுக்கு கசகசாவை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துப் போட்டு இறக்கலாம். பொரியலுக்குப் பொரி அரிசி அல்லது சிறிது வறுத்த வேர்க்கடலையை பொடித்துக் கலக்கலாம்.\nவாழைப்பழம் மிகுந்துவிட்டால் எப்படி பயன்படுத்தலாம்\nஒரு சென்ட்டி மீட்டர் கனமுள்ள வில்லைகளாக நறுக்கி, கொஞ்சமாக எலுமிச்சைச்சாறு தெளித்துக் கலந்து, வெயிலில் மூன்று, நான்கு நாட்கள் காய வைத்துக் கொள்ளவும். இதை, மிட்டாய் போல் வாயில் போட்டுச் சுவைக்கலாம். கேசரி பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றுக்கு இந்த வில்லைகளை உடைத்து நெய்யில் வறுத்தும் போடலாம்.\nஆப்பம் சாஃப்ட்டாக வர என்ன செய்யலாம்\nஒரு டம்ளர் தேங்காய் தண்ணீரை இரண்டு நாட்கள் மூடி வைத்துப் புளித்ததும், ஆப்பமாவு அரைக்கும்போது சேர்த்துவிடலாம். ஆப்பம் ஊற்றும்போது கொஞ்சமாக ஆப்பசோடா, ஒரு கப் தேங்காய்ப்பால் கலந்து செய்தால்... ஆப்பத்தின் மிருதுத்தன்மைக்கு, பஞ்சு வந்து கெஞ்சும்\nஉடல் சூடு தணிய எளிமையான ஜூஸ் ப்ளீஸ்...\nசுத்தப்படுத்திய மல்லித்தழை, சிறிது பனங்கல்கண்டு, தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டிப் பருகலாம். விரும்பினால் ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் அருந்தலாம்.\nவற்றல் குழம்பை ருசிபார்க்கும்போது... சுவை, மணம், எதுவுமே இல்லாதது போல் தோன்றினால், சரிசெய்வது எப்படி\nஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவு புளிக்காய்ச்சல் எடுத்துக் குழம்பில் கலந்துவிட்டால், சுவையும் மணமும் ப்ளஸ் ப்ளஸ்தான்\nஅவசரத்துக்குச் செய்ய ஒரு சாண்ட்விச் ரெசிபி தாருங்களேன்...\nபிரெட் ஸ்லைஸில் குல்கந்து நிறைய தடவி, சாண்ட்விச் செய்து கொடுத்தால், குழந்தைகளுக்குப் பிடிக்கும். இது குளிர்ச்சியும் தரும். பெரியவர்களுக்குக் காரசாரமாக சாண்ட்விச் செய்ய... ஒரு பிரெட் ஸ்லைஸ் மேல் சிறிது புளிக்காய்ச்சல் பூசி, அதன் மேல் தக்காளி, வெள்ளரி, வெங்காயம், கேரட் வில்லைகள் வைத்து... மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து சுலபமாக வேலையை முடிக்கலாம்.\nகொண்டைக்கடலையை ஊற வைத்து, அவித்தால் சில சமயம் ஒருவிதமான வாடை வருகிறதே..\nகொண்டைக்கடலையைக் கழுவி ஊற வைத்தபின், சுமார் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என்று இரண்டு மூன்று முறை மறுபடி கழுவி தண்ணீரை மாற்ற வேண்டும். மறந்துபோய் மாற்றாமல் விட்டு, வாடை வந்தால்... சிறிது கரம் மசாலா சேர்த்துச் செய்தால் சரியாகிவிடும்.\nவெயில் காலத்தில் சூடு தணிக்கும் ரசம் எப்படி செய்வது..\nகடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிட்டு... ரசப்பொடி போட்டு ஒரு கொதி வந்ததும் கொஞ்சம் திக்கான தேங்காய்ப்பால், மல்லித்தழை சேர்த்து இறக்கிவிடவும். லேசாக ஆறியதும் சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்... உஷ்ணத்தை தணிக்கும் சுவையான ரசம் தயார்.\nஎன்னதான் சிரமம் எடுத்துக் கொண்டு, கவனமாக உணவைச் சமைத்து, நன்றாக வந்திருப்பதாக திருப்தி அடைந்தாலும்... அதைச் சாப்பிடுபவர்கள் 'சூப்பர்’ என்று பாராட்டும்போதுதான் நமக்கு நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும். அந்த வகையில் உங்கள் சமையல் பாராட்டும்படியாக அமைவதற்கும், சமையல் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் உங்களுக்கு சமையல் கலை நிபுணர்கள் உதவிக்கரம் நீட்டும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறார் செ.கலைவாணி.\nசப்பாத்தி சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும். அதைத் தடுக்க என்ன செய்யலாம்\nமோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்து, சப்பாத்தி மாவில் விட்டு பிசைந்து, சப்பாத்தி செய்தால் புளிப்பும், காரமும் சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும். இந்த சப்பாத்தி அஜீரணத்தைத் தடுக்கும்.\n'புஸ்’ஸென்று உப்புகிற, சாஃப்ட்டான சப்பாத்தி செய்ய உதவுங்களேன்...\nசப்பாத்தி மாவு பிசையும்போது கால் கப் பால் விட்டு பிசைய, எண்ணெய் விடாமலேயே... புஸ்ஸென்று மிருதுவான சப்பாத்தி ரெடி.\nதொக்கு வகைகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த ஐடியா கொடுப்பீர்களா..\nவெங்காய தொக்கு, மாங்காய் தொக்கு, தக்காளி தொக்கு போன்றவை நீண்ட நாட்கள் கெடாமலிருக்க, எலுமிச்சைச் சாறு பிழிய வேண்டும்.\nபொன்னிறமான, முறுகலான அடை செய்வது எப்படி\nஇரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மாவுடன் சேர்த்து அரைத்து அடை சுட்டால்... பொன்னிறமாக, முறுகலாக இருக்கும்.\nஅதிக எண்ணெய் சேர்க்காமல் வெங்காயத்தை வதக்க வழி கூறுங்கள்...\nவெங்காயத்துடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்தால், அதிக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வதக்கலாம்.\nசாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க ஒரு ஆலோசனை ப்ளீஸ்...\nசாம்பாருக்கு துவரம்பருப்பை வேக வைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவிடவும்.\nபாகற்காய் பொரியலில் கசப்பு தெரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nபொரியலில் எலுமிச்சைச் சாறு அல்லது புளித்த தயிர் விட்டு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, நீர் தெளித்து வேகவிட்டால், பாகற்காயின் கசப்பு தெரியாது.\nசேனைக்கிழங்கை வேக வைக்கும்போது, சிலசமயம் சீக்கிரம் வேகாமல் சலிப்பு தருகிறதே... இதை சரிசெய்வது எப்படி\nசேனைக்கிழங்கு சீக்கிரம் வேக ஒரு உபாயம்... வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சிறிது கல் உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்து, அதன் பின் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் சேனைக்கிழங்கைப் போட்டு வேகவிட்டால்... கிழங்கு விரைவில் வெந்துவிடும்.\nஉளுந்து வடை மாவு நெகிழ்ந்துவிட்டால் எப்படி சரியாக்குவது...\nஒரு பிடி மெது அவலைக் கலந்து வடை தட்டினால், தயாரிப்பதற்கு சுலபமாகவும், மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும்.\nகேரட், பீட்ரூட் வாடிவிட்டால், அவற்றை பயன்படுத்துவது எப்படி\nகேரட், பீட்ரூட்டை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால், புதியது போல ஆகும்.\nகரகர மொறுமொறு பூரி செய்ய உதவுங்களேன்... பூரி கரகரவென்றிருக்க, மாவு பிசையும்போது, பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்க்க வேண்டும்.\nகட்லெட் செய்யும்போது ரஸ்க்தூள் எண்ணெயில் உதிராமல் இருக்க என்ன செய்யலாம்\nரஸ்க் தூளில் ஒரு டீஸ்பூன் மைதா மாவைக் கலந்து, பின்னர் கட்லெட்டைப் புரட்டி எண்ணெயில் போட்டால், தூள் எண்ணெயில் உதிர்ந்து கருகாமல் இருக்கும்.\nவித்தியாசமான பருப்பு உருண்டைக் குழம்பு தயாரிப்பது எப்படி\nகடைகளில் விற்கும் பக்கோடாக்களை வாங்கி, அதில் இருக்கும் பெரிய துண்டுகளை எடுத்து பருப்பு உருண்டைக் குழம்புக் கலவையில் போட்டுத் தயார் செய்தால், வித்தியாசமான பக்கோடா உருண்டைக் குழம்பு ரெடி\nசில்லி காலிஃப்ளவர், எண்ணெய் குடிக்காமல் இருக்க உபாயம் தாருங்களேன்...\nபூக்களை நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து (அரைவேக்காடாக), சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுத்தால்... எண்ணெய் குடிக்காத சில்லி காலி ஃப்ளவர் தயார்.\nபாசிப்பருப்பு பாயசம் கூடுதலாகவும், ருசியாகவும் இருக்க என்ன வழி\nபாசிப்பருப்புடன் சிறிது பச்சரிசியையும் வாசம் வரும்வரை வறுத்து வேக வைக்கலாம். பாலுக்குப் பதில் தேங்காய்ப் பாலை சேர்த்தால், கூடுதல் ருசி தரும்.\nபீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து செய்யும்போது காய்கறி கலவையில் நிறம் இறங்காமல் இருக்க என்ன செய்வது\nவாணலியில் எண்ணெய் ஊற்றி பீட்ரூட்டை தனியாக சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு மற்ற காய்களுடன் சேர்த்து வேக வைத்தால் நிறம் இறங்காது.\nஅழகர்கோவில் தோசை சூப்பராக செய்யும் முறை என்ன\nபுழுங்கலரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரிக்கு சரியாக எடுத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாயை அரைத்து மாவில் கலந்து, தேவையான பச்சரிசி மாவு, உப்பு போட்டுக் கலந்து ஊறவிட்டு, மறுநாள் காலையில் நெய் விட்டு தோசை வார்த்தெடுத்தால், சுவையான அழகர்கோவில் தோசை ரெடி.\nபனீரை வீட்டிலேயே எப்படி செய் வது... எப்படி பயன்படுத்துவது\nதேவையான பாலைக் காய்ச்சி, நன்கு கொதித்தவுடன் அதில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து திரிக்கவும். திரிந்த பாலை சுத்த மான பருத்தி துணியில் வடிகட்டினால் கொஞ்சம் கெட்டியான, மிருதுவான பனீர் கிடைக்கும். அதை சப்பாத்தி பலகையில் வைத்து சதுரங்களாக வெட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து தேவையானபோது எடுத்து எண்ணெயில் பொரித்தோ, அல்லது அப்படியே உதிர்த்தோ ரெசிபிகளில் சேர்க் கலாம். இதை 3 நாட்கள் வரை ஃப்ரீஸரில் வைத்து உபயோகிக்கலாம்.\nசாதத்தில் போட்டு சாப்பிட திடீர் பொடி ரெசிபி..\nசிறிதளவு பொட்டுக்கடலையுடன், வறுத்த பாசிப்பயறு, பூண்டு 2 பல், காய்ந்த மிளகாய் ஒன்று, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... மணம் வீசும் பொடி தயார். சாதத்தில் நெய் (அ) நல்லெண்ணெய் விட்டு, இந்தப் பொடியை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்... சூப்பரோ சூப்பர்தான்\nமேக்ரோனி, சேமியா போன்றவை உதிரியாக வர என்ன செய்யலாம்\nஅளவை விட, அதிக நீரில் உப்பு, சிறிது எண்ணெய் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் சேமியா (அ) மேக்ரோனியை போட்டு முக்கால் பதமாக வெந்தவுடன் எடுத்து வடிகட்டி, குளிர்நீரில் அலசினால் உதிரியாக, ஒட்டாமல் வரும்.\nஉடையாத போளி... உதிராத பஜ்ஜிசந்தேகங்களும்... தீர்வுகளும் தீபா பாலசந்தர் ஃபுட்ஸ்\nபாராட்டுக்கு மயங்காத, அதை எதிர்பார்க்காத மனித உள்ளம் என்பது அபூர்வம். அதுவும் சமையலறை உஷ்ணத்தை தாங்கிக் கொண்டு, நீண்டநேரம் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு, 'சூப்பர்’ என்ற ஒரு வார்த்தை... எந்த களைப்பையும் நீக்கும் உற்சாக டானிக் இந்த டானிக் தினந்தோறும் உங்களுக்கு கிடைக்கும் விதத்தில்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், அந்தக் கலையில் வித்தகர்களாக விளங்குபவர்கள் உதவிக்கு வரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு அளவற்ற அன்புடன் ஆலோசனை கூறுபவர்... சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.\nவாழைப்பூ ஆயும்போது, கையில் பிசுக்கு ஒட்டுவதை எப்படித் தவிர்ப்பது\nவாழைப்பூ ஆயும்போது உப்பை கையில் தடவிக் கொண்டு ஆய்ந்தால் பிசுக்கு ஒட்டாது.\nவெங்காய பஜ்ஜி உதிராமல் வர என்ன செய்யலாம்\nவெங்காயத்தை மெதுவாக எண்ணெயில் வதக்கி, அதன்பிறகு பஜ்ஜி செய்தால், வட்ட வட்டமாக பிரியாமல் பஜ்ஜி செய்யலாம்.\nசப்பாத்தியை எடுத்துச் செல்லும்போது அதிக நேரம் சூடாக இருக்க என்ன வழி..\nசப்பாத்தியை, ஃபாயில் பேப்பரில் (சில்வர் பேப்பர்) சுற்றி எடுத்துச் சென்றால்... அதிக நேரம் சூடாக இருக்கும்.\nகாய்ந்த மிளகாயை வறுக்கும்போது ஏற்படும் நெடியை எப்படித் தவிர்ப்பது\nமிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால், இருமலை உண்டாக்கும் நெடி வராது.\nதிடீர் விருந்தாளிக்கு கொடுக்க மிகவும் ஈஸியான ஸ்வீட் ப்ளீஸ்...\nபிரெட்டை நீளமாக வெட்டி நெய்யில் பொரித்து, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்க... சுவையான திடீர் ஸ்வீட் ரெடி\nவெல்லத்தை எளிதாக பொடிப்பது எப்படி\nவெல்லத்தை கேரட் துருவியின் பெரிய துளைகள் உள்ள பக்கம் துருவினால், பூப்பூவாக உதிர்ந்து வரும்.\nரவா தோசை மொறுமொறுவென வருவதற்கு என்ன அளவு போட வேண்டும்\nரவை 2 பங்கு, மைதா ஒரு பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு என்ற அளவில் சேர்த்து, மாவு தயாரித்து, தோசை வார்த்தால்... மொறுமொறுப்பாக வரும்.\nஅல்வா கிளறும்போது, இறுகி பாறை போல் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்வது\nமுழு தேங்காயை துருவி அரைத்து பாலெடுத்து, அல்வாவில் ஊற்றி, மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு கிளறினால், அல்வா நெகிழ்ந்து சுவை கூடுதலாகி வரும்.\nஃப்ரிட்ஜில் வைத்தாலும், கரன்ட் பிரச்னையால் மாவு புளிப்பதை எப்படி தவிர்ப்பது\nஇட்லி, தோசை மாவுடன் சிறிது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் போதும்... மாவு சீக்கிரம் புளிக்காது.\nஏலக்காய் நமத்துப் போய்விட்டால் பொடிப்பது எவ்வாறு\nஅடுப்பில் வெறும் வாணலியை வைத்து, நமத்துப் போய்விட்ட ஏலக்காய்களை அதில் போட்டு புரட்டி எடுத்து, பின்னர் பொடிக்க... நைஸாக பொடியும்.\nபோளியை வேகவிட்டு எடுக்கும்போது உடைந்து போகாமல் மிருதுவாக வர வழிமுறை சொல்லுங்களேன்...\nபோளிக்கு பிசைந்த மைதா மாவை நன்கு உலர்ந்த ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து, பிறகு வழக்கம்போல் தயாரித்தால்... போளி விரிசல் விடாமல் மிருதுவாக வரும்.\nகுக்கரின் உள்பாகம் 'பளிச்’சென இருக்க என்ன செய்யலாம்\nமுதல் நாள் இரவே புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் எடுத்து தேய்க்க... பளபளவென ஆகிவிடும்\nசாப்பிடுபவர்கள் முகம் மலர்ந்தால்தான், சமைப்பவர்களின் உள்ளம் நிறையும். இந்த நிறைவை உங்களுக்கு நிரந்தரமாக அளிக்கும் நோக்கத்துடன்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் செய்யும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்க¬ளை நிவர்த்தி செய்யவும் சமையல் கலையில் கைதேர்ந்தவர்கள் ஆலோசனை தரும் பகுதி இது. இந்த இதழில் உதவிக்கரம் நீட்டுபவர், கௌரி ஷர்மா.\nசாம்பார் தயாரிக்கும்போது பல சமயங்களில் நீர்த்துப்போய் மேலே தெளிவாகத் தங்கிவிடுகிறதே ருசி மாறாமல் சாம்பார் கெட்டியாவதற்கு என்ன செய்யலாம்\nசாம்பாரின் மேலே தெளிவாக நிற்கும் நீரை ஒரு பாத்திரத்தில் வடித்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு பொட்டுக்கடலை, இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் இரண்டையும் மிக்ஸியின் சிறிய ஜாரில் போட்ட�� தண்ணீர் விடாமல் பொடியாக்குங்கள். வடித்து வைத்திருக்கும் தெளிவான சாம்பார் நீரில் இந்தப் பொடியைப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, பிறகு, இதை சாம்பாரில் சேர்த்து விடுங்கள். கவனிக்கவும்... மொத்த சாம்பாரையும் கொதிக்கவிட வேண்டாம். ஏற்கெனவே தேங்காய் அரைத்துவிட்ட சாம்பார் என்றால், தேங்காய் துருவலைக் குறைத்துக் கொள்ளலாம்.\nரசத்தின் தெளிவான பகுதியை சாப்பிட்ட பின் ரசத்தின் வண்டல் பாகம் மிஞ்சி விடுகிறது. அதை எப்படி உபயோகிக்கலாம்\n10 சின்ன வெங்காயம், அல்லது பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் சாம்பார் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் துருவிய தேங்காயையும் தூவி மேலும் ஒரு நிமிடம் வதக்கி ரச வண்டியில் சேர்த்துவிட்டால்... கமகம வெங்காய சாம்பார் ரெடி\nஇஞ்சித் தேநீர் தயாரிக்கும்போது இஞ்சியை எப்போது சேர்ப்பது\nதேநீரில் இஞ்சியின் காரச்சுவை தூக்கலாக இருக்க வேண்டுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியை நசுக்கி, ஆரம்பத்திலேயே தண்ணீரில் போட்டுவிட வேண்டும். பிறகு, தேநீர் தூள், பால் என சேர்க்கலாம். ஜீரணக்கோளாறு, தொண்டை எரிச்சல் முதலியவற்றுக்கு இந்த டீ இதமாக இருக்கும். வெறும் இஞ்சியின் மணம் மட்டும் போதுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டுகளாக்கி, தேநீர் கொதித்ததும் கடைசியில் சேர்க்கலாம்.\nமெதுவடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்கும்போது, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தால், பிளேடு நகர மாட்டேன் என்கிறது. தண்ணீர் ஊற்றினால் மாவு இளகிவிடுகிறது.. மாவு சரியான பதத்தில் வர என்ன செய்யலாம்,\nஉளுந்தை 2 முறை நன்கு கழுவுங்கள். பிறகு, அளவாகத் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊற வையுங்கள்.. மிக்ஸியில் முதலில் பாதியளவு உளுந்தை மட்டும் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். மாவு தளர்வாகத்தான் இருக்கும். இப்போது மீதி உள்ள உளுந்தைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். மாவு வடை பதத்துக்கு அரைபட்டுவிடும். இத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை கலந்து வடை சுடலாம்.\nவேக வைத்த துவரம்பருப்பு சேர்க்காமலேயே ருசியான பருப்பு ரசம் தயாரிக்க முடியுமா\nஓ... கால் மணி நேரத்திலேயே தயாரிக்கலாமே மிக்���ியின் சிறிய ஜாரில் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, தக்காளிப் பழத் துண்டுகள், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கைந்து மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்... இவற்றுடன் நெல்லிக்காய் அளவு புளியையும் உதிர்த்துப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து சில வினாடிகள் கிளறி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். ஏழெட்டு நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான, கமகம பருப்பு ரசம் ரெடி.\nரயில் பயணங்களில் இட்லியில் மிளகாய்ப்பொடி தடவி எடுத்துப் போகும்போது, மிளகாய்ப்பொடியின் சுவை இட்லியின் உள் பாகத்தில் உறைக்க மாட்டேன் என்கிறதே..\nஇட்லிகளை நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அவற்றின் மேல் மிளகாய்ப் பொடியைப் பரவலாகத் தூவுங்கள். பிறகு, எண்ணெயை வட்டமாக ஊற்றுங்கள் (நல்லெண்ணெய் பயன்படுத்துவது கூடுதல் ருசி தரும்). பாத்திரத்தை எடுத்து நன்கு குலுக்கிவிட்டால் மிளகாய்ப்பொடி சீராகப் பரவிவிடும்.\nசமையலில் எந்தெந்த உணவு வகைகளில் எண்ணெயை அப்படியே பச்சையாகச் சேர்க்கலாம்\nஅவியல், மோர்க்குழம்பு, தேங்காய் சாதம் முதலியவற்றில் தேங்காயைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெயைக் கடைசியில் மேலே ஊற்றலாம். புளிக்காய்ச்சல், வத்தல் குழம்பு, தொக்கு வகைகளில் சாதம் செய்தால்... கடைசியில் நல்லெண்ணெயைக் கொஞ்சம் சேர்க்கலாம். பாஸ்தா, புரூக்கோலி, லெட்யூஸ், பேபி கார்ன், ஸ்வீட் கார்ன் முதலியவற்றை சேர்த்து செய்யும் சாலட் வகைகளில் மேலே ஆலிவ் எண்ணெயை பச்சையாகச் சேர்த்துக் கிளறிவிடலாம் (விரும்பினால் வினிகரும் சேர்க்கலாம்). இதனால் சாலட்டிலுள்ள காய்களின் நிறமும் மாறாமல் இருக்கும்.\nமொறு மொறுவென வடை தயாரிப்பது எப்படி\nநெல்லிக்காய்களை வேக வைத்து, கொட்டைகளை நீக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்து அதை வடகம் மாவில் சேர்த்து வடகம் செய்தால் வித்தியாசமான சுவையில் சத்தான வடகம் ரெடி.\nகோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் மாவு , ஒரு தேக்கரண்டி பாம்பே ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய்ச் சேர்த்துப் பிசைந்து ஊற வைக்காமல் உடனே பூரி செய்தால��� பூரி உப்பலாக, மொறு மொறுப்பாகவும் இருக்கும்.\nமோர்க்குழம்புக்கு அரைக்கும்போது சீரகத்துடன் ஒரு தேக்கரண்டி ஓமத்தையும் சேர்த்து அரைத்துச் செய்தால் மோர்க் குழம்பு சூப்பராக இருக்கும்.\nபொடியாக நறுக்கிய வெண்டைக்காய் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து, அதை மோர்க் குழம்பில் போட்டு மோர்க்குழம்பு செய்தால் அசத்தலாக இருக்கும்.\nவடைக்கு அரைத்த மாவை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பிறகு வடை செய்தால் மொறு மொறு வடை கிடைக்கும்.\nபால் திரிந்துவிட்டால் கீழே கொட்டாமல் அப்படியே ஆற வைத்து, தயிரில் ஊற்றினால் உண்பதற்கு ருசியாக இருக்கும்.\nதோசை மொறு மொறுப்பாக இருக்க சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து மாவுடன் சேர்த்து அரைக்க வேண்டும்.\nரசம் மீந்துவிட்டால் துவரம் பருப்பை வேக வைத்து மசித்து ரசத்துடன் சேர்த்தால் சுவையான சாம்பாராக ஆகிவிடும்.\nவெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி தயிர், வெல்லம் கலந்து சாப்பிட்டு வர தொண்டை வலி நீங்கும்.\nஐந்து சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய்யில் வதக்கி வெறும் வயிற்றில் உண்டு வர நரம்புத்தளர்ச்சி குணமாகும்.\nவெங்காயச் சாற்றை நீராகாரத்துடன் சேர்த்துக் குடித்து வர நீர்க் கடுப்பு குணமாகும்.\nவெங்காயத் துண்டுகளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டு வர வாயுக் கோளாறுகள் நீங்கும்.\nவெங்காயச் சாற்றை மோருடன் கலக்கிக் குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.\n(எளிய செலவில் வெங்காய வைத்தியம்' நூலிலிருந்து)\nதோசை மாவை உடனே புளிக்க வைப்பது எப்படி\nஅடைக்கு ஊற வைக்கும் போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுப்புடன் சுவையாகவும் இருக்கும்.\nபாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டால், குழம்பில் கசப்பு தெரியாது. சுவையும் கூடுதலாக இருக்கும்.\nகடுகை வாங்கியவுடன் லேசாக வறுத்து, ஆறிய பிறகு டப்பாவில் போட்டு மூடி வைத்து, தேவையான பிறகு எடுத்து தாளிதம் செய்யும்போது கடுகு வெடிக்காது.\nசாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் பொடியில் பூச்சி, வண்டுகள் அண்டாது.\nமுருங்கை பிஞ்சுகளை நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க விட்டால். ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.\nகீரையைச் சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை ச���ர்த்தால் அதன் மனம் மாறாமல் இருக்கும்.\nமுட்டைகோஸ் கூட்டு வைக்கும்போது அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். வாயுத் தொல்லையும் இருக்காது.\nரவை உப்புமா செய்யும்போது ஒரு முட்டை சேர்த்து செய்தால் மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.\nபாயசம் செய்யும்போது சேமியாவை பாலிலே வேகவைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.\nதோசை மாவை இரண்டே மணி நேரத்தில் புளிக்கச் செய்து தோசை வார்க்க, மாவில் மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு விட்டால் மாவு புளித்து , தோசையும் நன்றாக வரும்.\nசட்டிக்குள் எண்ணெய் சூடாயிட்டுதா என்று கடுகை அனுப்பித்தான் கண்டு கொள்வோம். கடுகு வெடிக்காமல் கம் என்று இருந்தால் நமக்கு சரிவராது....\nமறந்துவிட்ட பக்கத்தை கிளறி எடுத்திருக்கிறீர்கள் , அகழ்வாராய்ச்சி குழுவிற்கு உங்களை சிபாரிசு செய்யலாம் என்றிருக்கின்றேன்.....\nஉண்மைதான், பழைய ஒரு திரி. இதைவிட பழசு எல்லாம் போன வாரங்களில் தேடி எடுத்தேனே..\nஅவற்றில் சிலதை இங்கு இணைக்கிறேன்... அதில் எவ்வளவு விடயங்கள், கருத்துக்கள் இருக்கு.\n2006 ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரி..\nசட்டிக்குள் எண்ணெய் சூடாயிட்டுதா என்று கடுகை அனுப்பித்தான் கண்டு கொள்வோம். கடுகு வெடிக்காமல் கம் என்று இருந்தால் நமக்கு சரிவராது....\nமறந்துவிட்ட பக்கத்தை கிளறி எடுத்திருக்கிறீர்கள் , அகழ்வாராய்ச்சி குழுவிற்கு உங்களை சிபாரிசு செய்யலாம் என்றிருக்கின்றேன்.....\nருசியான ஊறுகாய் போடுவது எப்படி\nஊறுகாய் தயாரிப்பது எளிமையானது ஆனால் அதைப் பராமரிப்பது சற்றுக் கடினம் தான். சீக்கிரம் கெட்டுப் போய்விடும். சின்னச் சின்ன விஷயங்களை கவனம் வைத்தால் அற்புத சுவையுள்ள ஊறுகாய்களை தயாரித்து, அதன் தன்மை மாறாமல் நீண்ட நாட்கள் வைத்துப் ருசிக்கலாம்.\nஊறுகாய் தாளிக்கும் போது அதற்குரிய பொருட்களுடன் சிறிது எள்ளையும் வறுத்துப் பொடி செய்து போட்டால் ஊறுகாய் வாசனை மிகுந்து இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஊறுகாய் சீக்கிரம் கெட்டும் போகாது.\nவெயில் காலத்தில் ஊறுகாயைத் தயாரித்து வைத்துக் கொண்டால், அந்த வருடம் முழுவதும் அதைப் பயன்படுத்தலாம்.\nஉப்பும் உரைப்பும் தான் ஊறுகாயின் பிரதான காரணி. ஊறுகாய் தயாரிப்பதற்குப் பொடி உப்பை விட கல் உப்பே சிறந்தது. தேவைப்பட்டால் கல் உப்பை மிக்ஸியில் நன்றாகப் பொடித்தும் பயன்படுத்தலாம்.\nஊறுகாய் விரைவில் கெட்டுப் போக முதல் காரணம் ஈரத்தன்மை தான். ஊறுகாயை நன்கு உலர்ந்த ஜாடியில் அல்லது பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். ஒவ்வொருமுறை அதன் எடுக்கும்போதும் மரத்தாலான ஸ்பூன் உபயோகப்படுத்தவேண்டும். கைகளால் தொடக் கூடாது. அப்படியே கையால் எடுக்க நேர்ந்தால், ஈரக்கையில் தொடாமல் நன்றாக உலர்ந்த கைகளால் எடுக்க வேண்டும்.\nஊறுகாய் தயாரிக்கும் போது அதன் நிறம் முக்கியம். மிளகாய் மற்றும் புளி புதியதாக பளிச் நிறத்தில் இருந்தால், ஊறுகாயும் நல்ல நிறத்தில் இருக்கும். கறுத்து நிறம் மாறி விடாது.\nஊறுகாயைத் தாளிப்பதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.\nஊறுகாயை பாட்டிலில் ஊற்றிய பின், மேலே சிறிதளவு எண்ணெய் நின்றால் ஊறுகாய் கெடாமல் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.\nஜாடியில் அல்லது பாட்டிலில் ஊறுகாயை பத்திரப்படுத்தும் போது விளிம்பு வரை போட்டு நிரப்பக் கூடாது. ஒரு இஞ்ச் அளவேனும் வெற்றிடம் விட வேண்டும்.\nஎலுமிச்சை ஊறுகாய் தயாரிக்கும் போது, மெல்லிய தோலுள்ள பழங்களைத் தேர்ந்தெடுத்துப் போடவும். காரணம் அவற்றில்தான் அதிகளவு சாறு இருக்கும்.\nநெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் போது அரி நெல்லிக்காயை நன்கு அலசி அதனுடைய மேற்பரப்பு உலர்ந்தவுடன் துணியில் லேசாக துடைத்து விட்டு உப்பில் ஊற விடவும்.\nபூண்டு ஊறுகாய் தயாரிக்கும்போது, சிறிதளவு பூண்டை விழுதாக அரைத்துக் சேர்த்தால், நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.\nஆவக்காய் ஊறுகாயை தயாரிக்கும் போது மாங்காய் புதியதாக இருந்தால், நன்றாக வரும்.\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்\nகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nபையனுக்கு இதை விளங்கப் படுத்த முடியாது, எனவே இது அவருக்கல்ல குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் குழந்தை துஷ்பிரயோகமாக இது இருந்தால் சிறி லங்காவில் மீட்சியே கிடையாத படி தண்டனை கிடைக்கும் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அமெரிக்காவில் வந்து வருடக்கணக்காக ஓளித்திருந்த ஒருவரையே நாடுகடத்தல் மூலம் கொண்டு சென்று சிறையில் போட்டார்கள் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் இதை ஊர்ரவுடிகள் கையாளாமல் வாழும் நாட்டின் காவல் துறையிடம் கொண்டு சென்றிருக்க வேண்டும் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் அவர்களே பார்த்திருப்பார்கள் மிகுதியை. இனியும் முறையிடலாம் தான் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் ஆனால் இவர்கள் என்னை மிரட்டியதால் மட்டுமே ஒப்புக் கொண்டேன் என்று சந்தேக நபர் இனி தனக்குள்ள எல்லா சட்டப் பாதுகாப்புகளையும் பயன்படுத்துவார் எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எனவே இது காகம் பார்க்கிற வேலையை மாடு பார்த்ததால் இழக்கப் பட்ட நீதி என்று தான் ஆகி விட்டது எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் எஞ்சியிருப்பது பையனுக்கும் அவர் தோஸ்துகளுக்கும் கிடைத்த ஊர்நாட்டாமை பட்டமும் யாழில் ஒரு பச்சையும் தான் Big achievement\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி\nஇப்படியான குற்றங்கள் எந்த காலத்திலும் நடந்தே உள்ளது. அதற்கு உரிய முறையில் தகுந்த தண்டனை அளிக்கப்படல் வேண்டும். மற்றப்படி கலாச்சாரத்திற்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நடை பெற்றது ஒரு சிறு வயது பிள்ளைக்கெதிரான ஒரு குற்றச்செயல் அவ்வளவுதான். ஆகவே தேவையில்லாமல் இதை கலாச்சாரத்துடன் சம்பந்தப்படுத்தி குழப்ப வேண்டாம். கலாச்சாரங்கள் எல்லாம் காலத்திற்கு காலம் மாற்றம் கண்டே வந்துள்ளன. எமது கலாச்சாரமும் பல மாற்றங்களை கண்டே இப்போது எம் முன் நிற்கிறது. நாளை அது. இன்றும் பல மாற்றங்களை உள்வாங்கியே தன்பாக்கில் செல்லும். ஆகவே அது பற்றி தேவையற்ற கவலை கொள்ளாது நாம் வாழும் காலத்தில் மற்றயவர்களுக்கு இடையூறு செய்யாமல் துன்பம் செய்யாமல் மனிதர்களாக வாழ்வை அனுபவிக்கவேண்டும்.\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nஎன்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா\nபட்டது + படிச்சது + பிடித்தது - விசுகு\nபட்டது + படிச்சது + பிடித்தது - 195 கோபுரங்கள் இலங்கையில் தாமரைக்கோபுரமொன்று கட்டி திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாங்களும் கட்டி விட்டோமல்ல என்பதோ பிரான்சிலுள்ள கோபுரத்துடன் ஒப்பிடுவதோ பெரிதல்ல. அந்த உயரத்துக்கு நாம் வளர்ந்திருக்கின்றோமா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா சட்டம் பாதுகாப்பு நீதி நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் மொழி மதம் பிரதேச வேறுபாடின்றி பாரபட்சமின்றி கிடைக்கிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா இரவு நேரம் உட்பட நாட்டின் எந்த மூலையிலும் ஒரு பெண் தனியே தான் நினைத்தபடி நடமாட முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா ஊழல் லஞ்சம் செலுத்தாமல் ஒரு சாதாரண குடி மகன் தனது செயற்பாடுகளை கால தாமதமின்றி செய்ய முடிகிறதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா படித்து விட்டு வேலை வாய்ப்புத்தேடி மக்கள் வேறு நாடுகளுக்கு புலம் பெயர்தல் இல்லாமல் போய் விட்டதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா மருத்துவமும் போக்குவரத்தும் மின்சாரமும் எல்லா மக்களுக்கும் நாடு முழுவதும் சீராக கிடைக்கிறதா இவை தான் வளர்ச்சி உயர்ச்சி அப்புறம் கோபுரங்களின் உயரம் குறித்து பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/05/24/%E2%80%8B%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-09-21T13:05:39Z", "digest": "sha1:63GOHJWFCIMQZNYK2MVUIQF7WWEDYNSU", "length": 46757, "nlines": 570, "source_domain": "cinema.tamilnews.com", "title": "collector & sp posting urges snatch kamal haasan, tamil news", "raw_content": "\n​ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்\n‘க��ற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\n​ஆட்சியர், எஸ்.பியின் பதவியை பறிக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்\nபெங்களூரில் நடைபெற்ற கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பின் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் அவர்கள் சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் இரண்டாவது நாளாகவும் போலீஸார் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, வேதனையளிப்பதாக கூறினார்.\nமேலும் இது குறித்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்சியர் மற்றும் எஸ்.பியின் பதவியை பறிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.\n​துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களுக்கு – சீமான் நேரில் ஆறுதல்\nமிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன் – ரஜினிகாந்த்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்\nஎஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்\nகொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்\nதுப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்\n“பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\nஏமனில் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலி\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்���ிரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக��கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி��� ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nபிரான்ஸ், பெல்ஜிய பிரதமருடன் பேச்சுவார்த்தை\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்���ா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஏமனில் ஏவுகணை தாக்குதலில் 5 பேர் பலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/bodhai-yeri-buddhi-maari-press-meet-news/", "date_download": "2019-09-21T13:22:35Z", "digest": "sha1:SIJUVJJFVJMLIUTOJFMO7WSDE7ZCMQBY", "length": 5684, "nlines": 102, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்காக அடம் பிடித்த தயாரிப்பாளர் – Kollywood Voice", "raw_content": "\n‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்காக அடம் பிடித்த தயாரிப்பாளர்\nதீரஜ், துஷாரா, பிரதாயினி சுர்வா என முற்றிலும் அறிமுகங்கள் நடிக்க, ‘கிக்’கான தலைப்புடன் தயாராகியிருக்கும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.\nகுறும்பட இயக்குனர் சந்துரு இயக்கியிருக்கும் இப்படத்தில் ஹீரோ தீரஜ் ஒரு மருத்துவராக நடித்திருக்கிறார். இப்படி ஒரு தலைப்பு தேவைதானா என்று எல்லோரும் எதிர்க்க, இந்த தலைப்பு தான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்று வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் சாகர்.\n”நிறைய கதைகள் கேட்டேன், ஏற்கனவே கேட்ட கதைகளாகவே இருந்தன. அந்த சமயத்தில் தான் இயக்குனர் சந்துரு ஒரு ஒன்லைன் சொன்னார். மிக நன்றாக இருந்தது, அப்போதே முழு கதையையும் சொல்லச் சொல்லி கேட்டேன். அடுத்து என்ன என்பதை கணிக்க முடியாத அளவுக்கு மிகச்சிறப்பாக எழுதியிருந்தார்.\nஇந்த ‘போதை ஏறி புத்தி மாறி’ தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். கடந்த மாதம் படத்தை பார்த்த, தணிக்கை குழுவினர், எல்லோரும் கண்டிப்பா பார்க்கணும் என சொல்லி படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுத்தனர் என்று படத்தைப் பற்றி சுவாரஷ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார் தயாரிப்பாளர் சாகர்.\nபோதை ஏறி புத்தி மாறி – பிரஸ்மீட் கேலரி\nஅருண் விஜய் நடிப்பில் மாஃபியா – ட்ரெய்லர்\nசூர்யா நடிப்பில் காப்பான் – ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை – ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\nஜி.வி.பிரகாஷுடன் இணைந்த வெற்றிமாறனின் சிஷ்யர்\n‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்\nஎப்பத்தான் ரிலீசாகும் ‘எனை நோக்கி பாயும்…\nமஹிமா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nராக்ஷி கண்ணா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…\nபொம்மி வீரன் மூவி ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-mar16-2016/30459-2016-03-17-15-14-45", "date_download": "2019-09-21T14:03:29Z", "digest": "sha1:B7KBOJ6LPU5XOKTAY7U3LCBEZ663HK5P", "length": 14234, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\nவியர்வையில் விளையும் நம் வெற்றி\nமாற்று அரசியல் தோற்று விட்டதா\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nகூட்டணி அரசியல் - சமூக விரோதிகளின் சங்கமம்\nதந்நலமற்ற தலைமைக்குத் தவிக்கும் தமிழகம்\nஉடைந்தன தே.மு.தி.க - த.மா.க.\nகீழடி: கேள்வி - பதில்கள்\nநான் என்பதும் நீ தான்\nதிறப்பதற்குப் பதிலாகக் கல்வி நிலையங்களை மூடுவதற்குப் பரிந்துரைக்கும் கல்விக் கொள்கை\nஉச்சநீதிமன்றம் ‘பாகுபாடு’ - நீதிபதி பானுமதி கேள்வி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - மார்ச் 16 - 2016\nவெளியிடப்பட்டது: 17 மார்ச் 2016\nஅரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்\nதே.மு.தி.க. தனித்துப் போட்டி என்று அறிவித்த பிறகு, அது தொடர்பாகப் பல்வேறு கருத்துகள் அரசியல் அரங்கில் பேசப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்பே ஒரு தொலைக்காட்சியில் சுமந்த் சி. ராமன்,ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதனை இன்று வேறு நண்பர்கள் சிலரும் திரும்பக் கூறுகின்றனர்.\nதே.மு.தி.க. - தி.மு.க. இணைந்துவிடக் கூடாது என்பதில் பலரும் மிகக் கவனமாக இருந்துள்ளனர். தி.மு.க.வின் மாபெரும் வெற்றி தடுக்கப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைப் பிரித்துவிட்டால், குறைந்த அளவு வேறுபாட்டிலாவது அ.தி,மு.க. வெற்றி பெற்றுவிடும் என்பது அவர்களின் கணக்கு. ஒருவேளை அதற்கும் வாய்ப்பின்றிப் போனாலும் இழுபறி நிலைதான் ஏற்படும் என்று அவர்கள் நம்புகின்றனர். அப்படி ஒரு தொங்கு சட்டமன்றம் ஏற்படுமானால், குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி விடலாம்.\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சி என்பதால், இங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி என்பது மறைமுகமாகப் பா.ஜ.க. ஆட்சியாகிவிடும் என்ற கருத்தும் உள்ளதாம். எனவே, அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க ஆட���சி என்பதே அவர்களின் இலக்கு\nஇப்படித்தான் 1971 ஆம் ஆண்டும் கணக்குகள் போடப்பட்டன. காமராஜர், ராஜாஜி என இரு பெரும் தலைவர்கள் அன்று தி.மு.க.வை எதிர்த்து நின்றனர். சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகிய மூவரும் ஊர் ஊராகச் சென்று தி.மு.க.விற்கு எதிரான கடும் பரப்புரைகளில் ஈடுபட்டனர். தி.மு.க. ஆட்சி இத்துடன் முடிந்தது என்று ஏடுகள் எழுதின. சேலத்தில் நடைபெற்ற ராமர்- செருப்பு விவகாரம் வேறு பெருவடிவம் எடுத்திருந்தது. ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே காமராஜர் அவர்களைப் பார்த்துப் பூங்கொத்து கொடுத்தார். பூரிப்பில் இருந்தது அந்தத் தரப்பு.\nஆனால் மக்கள் முடிவோ வேறு மாதிரியாக வந்து சேர்ந்தது. 184 இடங்களில் தி.மு.க.மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது\nஇப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வெற்றி தி.மு.க.விற்குக் காத்திருக்கிறது. எதிரிகளின் கணக்குகள் தகர்ந்து போகவிருக்கும் நாள்தான் மே 16.\nசின்னச் சின்னக் கணக்குகளில் மகிழ்ச்சியடையும் நண்பர்களே, மறந்து விடாதீர்கள், அரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyanonline.com/?p=97", "date_download": "2019-09-21T14:18:56Z", "digest": "sha1:7SUE2UIKKCTNY626ZUKQTP4XF5DRFU4A", "length": 2485, "nlines": 63, "source_domain": "priyanonline.com", "title": "புத்தகப் பரிசு – ப்ரியன் கவிதைகள்.", "raw_content": "\nசில கவிதைகளும்…கவிதைப் போன்ற பலதும்…\nNext Next post: கவிஞன்_காதலன்\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 30\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 29\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 28\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 27\nஆயிரம் ஜென்மங்களின் சாபங்கள் – 26\nவகை Select Category அழைப்பிதழ் (2) ஈழம் (2) கவிதை (289) காதல் (212) சமையல் (3) பாடல் (2) பிற (9) புகைப்படங்கள் (3) பொது (80) போட்டி (4) வலைப்பூ (6) வாழ்த்து (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/55361/", "date_download": "2019-09-21T13:14:52Z", "digest": "sha1:ZC2R4IQCON74BC7TEUP5BBWEUFT5X3R7", "length": 12419, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "நாள�� அவசரகால சட்ட வாக்கெடுப்பு: என்ன முடிவெடுப்பதென தெரியாமல் கூட்டமைப்பு திண்டாட்டம்! | Tamil Page", "raw_content": "\nநாளை அவசரகால சட்ட வாக்கெடுப்பு: என்ன முடிவெடுப்பதென தெரியாமல் கூட்டமைப்பு திண்டாட்டம்\nஅவசரகால சட்டத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. அவசரகால சட்டத்தை கேள்விக்குட்படுத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அவசரகால சட்ட வாக்கெடுப்பில் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் இன்று கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு திண்டாடிய சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.\nநாளை அவசரகால சட்ட வாக்கெடுப்பு நடக்கவுள்ளதால், இன்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் கூடியது. இரா.சம்பந்தன் சுகவீனம் காரணமாக இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை. எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்காவில் நடக்கும் மனித உரிமை தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொள்ள சென்று விட்டார். ( கூட்டமைப்பின் இன்னொரு எம்.பியான சவைணபவன், அமெரிக்காவிலுள்ள தனது மகளின் தனிப்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளது கொசுறு தகவல்)\nசம்பந்தன், சுமந்திரன் இல்லாத நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவை கூட்டலாமென்ற ஐடியா எப்படி மாவை சேனாதிராசாவிற்கு வந்தது தெரியவில்லை. அவரது கெட்டகாலம் அப்படியொரு யோசனை வந்து, இன்று நாடாளுமன்ற குழு கூட்டத்தை கூட்டினார்.\nநீண்டநேரமாக நடந்த இன்றைய நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் மாவை சேனாதிராசா திண்டாடினார். சம்பந்தன், சுமந்திரன் இல்லாமல் தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாதென நழுவல், வழுவலாக பேசி இன்றைய கூட்டத்தை ஒருவாறு ஒப்பேற்றி விட்டார்.\nநாளை அவசரகால சட்டம் வாக்கெடுப்பிற்கு வரும்போது என்ன முடிவெடுப்பது என்று ஆராயப்பட்டது. பெரும்பாலான எம்.பிக்கள் அவசரகால சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்தனர். கூட்டமைப்பின் சார்பில் பேசிய பலரும், அவசரகால சட்டத்தை சவாலுக்குட்படுத்தவுள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய உறுப்பினர்கள், இது தொடர்பாக விவாதம் அவசியமில்லை, நாளை எதிர்த்து வாக்களிப்போம் என்றனர்.\nஎனினும், மாவை சேனாதிராசா அதற்கு சம்மதிக்கவில்லை. நாளையதினம் இரா.சம்பந்தன் நாடா��ுமன்றத்திற்கு வருவார், அவர் வந்த பின்னர் இது குறித்து முடிவெடுப்போம் என்றார்.\nஎனினும், அவசரகால சட்டத்திற்கு ஆதரவளிப்பதென நாளை சம்பந்தன் முடிவெடுத்தால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மாட்டோம் என பல உறுப்பினர்கள் தெரிவித்தனர்.\nஇதன்பின்னர் ரிசாட் பதியுதீன் விவகாரம் ஆராயப்பட்டது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாக தெரிவித்தனர். சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் போன்றவர்கள் அந்த நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக சொன்னார்கள்.\nஎனினும், மாவை சேனாதிராச அதை ஏற்கவில்லை. ரிசாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் ஆதரிக்கக்கூடாது என்றார். எனினும், ஏனைய உறுப்பினர்கள் அதில் உடன்படவில்லை.\nஇந்த விவகாரம் பேசப்பட்டபோது, சிவமோகன் எம்.பி, நழுவல் வழுவலாக பேசி எந்த நிலைப்பாட்டையும் கூறாமல் இருந்தார். சிறிதரன் எம்.பி இந்த விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை.\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nஎமக்கிடையில் தொடர்பை ஏற்படுத்தி தந்த அமைச்சரின் பெயரை பகிரங்கப்படுத்த முடியுமா; தில்ருஷி கிளப்பிய பரபரப்பு\nசட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-09-21T13:43:59Z", "digest": "sha1:AFYGIZOUZKZFCC4FCTULD3Q2ZJ3XBSRP", "length": 8455, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சென்னை குடிநீர் வாரியம்", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\n’நான் கிரிக்கெட் ரசிகன் இல்லை, ஆனா, சென்னை சூப்பர் கிங்ஸ் பிடிக்கும்’: துல்கர் சல்மான்\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\n3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nஅரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி\nசென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமாணவர் நீக்கம் - சென்னை பல்கலை.க்கு உயநீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்\nதொடரும் மின்சார வாரியத்தின் அலட்சியம்: மின்கம்பம் விழுந்து இளைஞர் பலியான சோகம்\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nசென்னை கண்டெய்னர் லாரிகளின் வேலைநிறுத்தம் வாபஸ்\n’நான் கிரிக்கெட் ரசிகன் இல்லை, ஆனா, சென்னை சூப்பர் கிங்ஸ் பிடிக்கும்’: துல்கர் சல்மான்\nபாக்.கில் திட்டமிட்டபடி இலங்கை அணி விளையாடும்: கிரிக்கெட் வாரியம் உறுதி\n3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nஅரசு இல்லத்தில் இருந்து உடைமைகளை மாற்றத்தொடங்கிய தகில்ரமாணி\nசென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nமாணவர் நீக்கம் - சென்னை பல்கலை.க்கு உயநீதிமன்றம் நோட்டீஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை\nசிறுவன் உயிரிழப்பு : மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\n“ஒரு கட்சியை சேர்ந்தவர் வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது” - தேர்தல் ஆணையம்\nதொடரும் மின்சார வாரியத்தின் அலட்சியம்: மின்கம்பம் விழுந்து இளைஞர் பலியான சோகம்\nமின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த சிறுவன் - அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு\nஜீவசமாதியும் அந்த 18 சித்தர்களும் \nஇரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி பெண் \nசுழல் நாயகன் ’கேரம் பால்’ அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்\nமுண்டாசுக் கவியின் நினைவு தினம் இன்று\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/zoology/body_systems_18.html", "date_download": "2019-09-21T12:56:06Z", "digest": "sha1:ARJBQYQ4A4IYDVANIDTU63IMXNW7AMVC", "length": 17668, "nlines": 204, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, மூளையின், மூளை, என்றால், இருக்க, வேலைகள், பகுதி, கட்டுப்படுத்துவது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, செப்டெம்பர் 21, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் ம��தில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » விலங்கியல் » உடலின் மண்டலங்கள்\nவிலங்கியல் :: உடலின் மண்டலங்கள்\n171. மூளையின் பகுதிகள் யாவை\nபெருமூளை, இடைப்படுமூளை, சிறுமூளை, முகுளம், தண்டுவடம், நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. உடற்செயல்களைக் கட்டுப்படுத்துவது, ஒருமுகப்படுத்துவது.\n172. மூளைச்சாக்காடு என்றால் என்ன\nமூளையின் உயிர்ப்பான செயல்கள் நிலையாக ஒடுங்கும். இந்நிலையிலேயே உறுப்பு மாற்றத்திற்குரிய உறுப்புகள் நீக்கப்படும்.\n173. நடு மூளை என்றால் என்ன\nமூளையின் ஒரு பிரிவு. முன் மூளையையும் பின் மூளையையும் இணைப்பது.\n174. சிறுமூளை என்றால் என்ன\nபின்மூளையின் பெரும் பகுதி. இயக்குத்தசைக்கிடையே ஒத்துழைப்பை உண்டாக்கி நடத்தல், ஒடுதல் முதலிய இயக்கு வேலைகள் நடைபெற மூளைக்கு உதவுவது. உடலின் நேர்த்தோற்றத்திற்கு காரணம் இதுவே.\nசிறு மூளை பாதிக்கப்படுவதால், அதன் கட்டுப்பாட்டிலுள்ள தசைகளில் ஒருமித்த இயக்கம் குலைகிறது.\n176. பெருமூளைப் புறணி என்றால் என்ன\nபெருமூளைப் பகுதி. விருப்பத்திற்குட்பட்ட இயக்கங்களையும், பார்வை, கேட்டல், தொடுதல் முதலிய உறுத்துணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துவது.\n177. மூளைத் தண்டுவடப் பாய்மத்தின் நன்மை யாது\nமைய நரம்பு மண்டலத்தைத் தீங்கிலிருந்து காப்பது.\n178. பெருமூளையின் சிறப்பு என்ன\nஇது மூளையின் சிறந்த பகுதி. இதன் வேலைகள்\n1. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒருமுகப்படுத்துதல்.\n2. செயற்கை மறிவினையைக் கட்டுப்படுத்துவது.\n3. அறிவுக் கூர்மைக்கும் நினைவற்றலுக்குக் காரணம்.\n179. அறிவுக் கூர்மை மிகுதியாக இருக்க மூளை எப்படி இருக்க வேண்டும்\nமடிப்புகள் அதிகமுள்ளதாக இருக்க வேண்டும்.\n180. யானையின் மூளை அதன் உடல் பருமனுக்கேற்பப் பெரிதாக உள்ளதா\nஉடலின் மண்டலங்கள் - விலங்கியல், Zoology, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, மூளையின், மூளை, என்றால், இருக்க, வேலைகள், பகுதி, கட்டுப்படுத்துவது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபியல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/244", "date_download": "2019-09-21T13:26:29Z", "digest": "sha1:2TASS4JQ745NWXCYM6DXNW3INCDCGGF7", "length": 8561, "nlines": 80, "source_domain": "religion-facts.com", "title": "மதங்கள் கத்தார்", "raw_content": "\nமத மக்கள்தொகை பட்டியல் கத்தார்\nமொத்த மக்கள் தொகையில்: 1,760,000\nபுத்த மதத்தினர் உள்ள கத்தார் எண்ணிக்கை\nகத்தார் உள்ள புத்த மதத்தினர் எத்தனை உள்ளது\nபுத்த மதத்தினர் உள்ள கத்தார் விகிதம்\nகத்தார் உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nகத்தார் உள்ள பிரதான மதம்\nகத்தார் உள்ள பிரதான மதம் எது\nமுஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை உள்ளது\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிகளவாக\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇந்துக்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக எந்த நாடு இந்துக்கள் மிக குறைந்த பட்ச\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் முஸ்லிம்கள் அதிகளவாக\nமுஸ்லிம்கள் உள்ள கத்தார் விகிதம் கத்தார் உள்ள முஸ்லிம்கள் விகிதம் எப்படி பெரிய\nபுத்த மதத்தினர் உள்ள கத்தார் விகிதம் கத்தார் உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் புத்த மதத்தினர் அதிகளவாக\nமுஸ்லிம்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு முஸ்லிம்கள் அதிகளவாக\nபிற மதத்தை அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு பிற மதத்தை அதிகளவாக\nயூதர்கள் அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் யூதர்கள் அதிகளவாக\nபிற மதத்தை அதிகளவாக கொண்டு subregions எந்த பயன்படுத்தி துணைப் பிற மதத்தை அதிகளவாக\nபுத்த மதத்தினர் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு புத்த மதத்தினர் அதிகளவாக\nபிற மதத்தை உள்ள கத்தார் விகிதம் கத்தார் உள்ள பிற மதத்தை விகிதம் எப்படி பெரிய\nயூதர்கள் உள்ள கத்தார் விகிதம் கத்தார் உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\nயூதர்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிகளவாக\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nநாட்டுப்புற மதம் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு நாட்டுப்புற மதம் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஅங்கியுலா ஒப்பிடும்போது கத்தார் உள்ள இணைப்பற்ற எண்ணிக்கை, அங்கியுலா ஒப்பிடும்போது, கத்தார் உள்ள இணைப்பற்ற எத்தனை உள்ளது\nலிதுவேனியா (பால்டிக் நாடுகள்) ஒப்பிடும்போது கத்தார் உள்ள நாட்டுப்புற மதம் எண்ணிக்கை, லிதுவேனியா (பால்டிக் நாடுகள்) ஒப்பிடும்போது, கத்தார் உள்ள நாட்டுப்புற மதம் எத்தனை உள்ளது\nநாட்டுப்புற மதம் உள்ள கத்தார் விகிதம் கத்தா��் உள்ள நாட்டுப்புற மதம் விகிதம் எப்படி பெரிய\nஇணைப்பற்ற மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு இணைப்பற்ற குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nஇணைப்பற்ற உள்ள கத்தார் விகிதம் கத்தார் உள்ள இணைப்பற்ற விகிதம் எப்படி பெரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-atm-transaction-sbi-atm-transaction/", "date_download": "2019-09-21T14:17:16Z", "digest": "sha1:7VMN5ZCITXFEE4FWJCS7AKEON4JYYSUK", "length": 14452, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india atm transaction sbi atm transaction - எஸ்பிஐ ஏடிஎம்-ல் இனிமே இதான் ரூல்ஸ்! நோட் பண்ணிக்கோங்க.", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஎஸ்பிஐ ஏடிஎம்-ல் இனிமே இதான் ரூல்ஸ்\nவழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம்.\nstate bank of india atm transaction : எஸ்பிஐ சேவை. இந்தியாவில் மிகச்சிறந்த வங்கி சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.\nஇதுவரை, வாடிக்கையாளர்கள் அடிக்கடி சந்தித்து வரும் பிரச்சனையான ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கி ஏஎடிஎம்-களில் பணம் எடுத்து வருகின்றனர். ஆனால் இனிமேல் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்த பட்ச தொகையாக வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக எஸ்பிஐ வங்கியில் ரூ.25000 மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம். அதேபோன்று 1லட்சம் அல்லது அதற்கு மேல் மினிமம் பேலன்ஸ் தொடர்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ இதோடு மட்டும் அல்லாமல் தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்க���ள்ளலாம். எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்கில் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக பேலன்ஸ் வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் மே 1-ம் தேதி முதல் 3.25 சதவீதமாகக் குறையும்.\nஎஸ்பிஐ -யின் மிகச் சிறந்த திட்டம் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.\nரூ.1 லட்சத்திற்கும் குறைவாக எஸ்பிஐ வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்படும்.\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே அடுத்த மாதம் இத்தனை மாற்றம் வரபோகுது உஷார்\nஎஸ்பிஐ -யில் இனி மினிமம் பேலன்ஸ் பேச்சுக்கே இடமில்லை\nஎஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்\n அவசர காலத்திற்கு எஸ்பிஐ வங்கியில் வீட்டு லோன்\nஸ்டேட் பேங்கின் அறிவிப்பு உங்களுக்காகவே\nஎஸ்பிஐ-ல் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nSBI Car Loan: புதுச் சலுகை அறிவிப்பு… இனி இந்தக் கட்டணம் செலுத்த வேண்டாம்\nஜீரோ பேலன்சில் கூட எஸ்பிஐ-யில் வாழ்நாள் சேமிப்பு கணக்கு\nஇணையத்தில் உலா வரும் உங்கள் ஃபேவரெட் செலபிரிட்டிஸ் குழந்தை பருவ புகைப்படங்கள்\nRBI Interest Rate : ரெப்போ விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி, பொது மக்களுக்கு இது நல்லதா\n தரகர்களுடனான தொடர்பு குறித்து வீரர்களிடம் பிசிசிஐ விசாரணை\nதமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) ஊழல்கள் நடந்திருப்பதாக கண்டறிந்த பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவின் மூலம் (ஏ.சி.யு) ஒரு இந்திய வீரர், வழக்கமாக ஐபிஎல்லில் ஆடும் வீரர் ஒருவர் மற்றும் ரஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோர் உள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். புக்கிகள் மற்றும் மேட்ச் ஃபிக்ஸர்கள் அணி உரிமையாளருடனான ஒரு சட்டவிரோத ஒப்பந்தத்தின் மூலம் அணியின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டபின், “ஆட்டத்தில் வெற்றிப் பெறும் வகையில் அணியை நடத்துகிறார்கள்” என்று இந்த விசாரணையில் தொடர்புடைய வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், […]\nதமிழகத்தில் ஒரு மலிங்கா: டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் கலக்கிய பெரியசாமி\nPeriyasamy A Fast Bowler like Malinga in TNPL: 2019 ஆம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் சேலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற இளைஞர் சிறப்பாக பந்துவீசி தமிழகத்தின் மலிங்கா என்று அழைக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஒரு��்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=solved&tagged=installer&show=done", "date_download": "2019-09-21T14:07:58Z", "digest": "sha1:6C7QQ3ETKIG2MI5EX44EKB7M4X2J33EQ", "length": 5075, "nlines": 124, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by trkychsr57 3 மாதங்களுக்கு முன்பு\nanswered by FredMcD 3 மாதங்களுக்கு முன்பு\nasked by pixelhalo 1 வருடத்திற்கு முன்பு\nanswered by Standard8 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/338860988/Chandhira-Sekaram", "date_download": "2019-09-21T13:01:46Z", "digest": "sha1:W5FPHQK6PYDPHWPKWD2JZKK4GWBTNOYX", "length": 55007, "nlines": 342, "source_domain": "www.scribd.com", "title": "Chandhira Sekaram! by Indira Soundarajan - Book - Read Online", "raw_content": "\nஉங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்திரசேகரம் நான் எழுதிய நூல்களிலேயே மிக வேறுபட்டது. மிக பவித்ரமானதும் கூட...\nஅடிப்படையில் நான் ஒரு தமிழ் நாவலாசிரியன். அதாவது எழுத்தாளன். பெரும்பாலும், எழுத்தாளர்கள் இடது சார்பு கொண்டிருப்பார்கள். வழிவழியாக வரும் நம்பிக்கைகளை கேள்வியாய் கேட்பார்கள். அவைகளை மறுதலித்துவிட்டு ஒரு புதுவழியில் நடப்பார்கள். கடவுள் விஷயத்தில் பெரிதாக மண்டையை உடைத்துக்கொள்ள மாட்டார்கள். கடவுள் இருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்தே பெரும்பாலும் இவர்களிடம் இருக்கும்.\nஇதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த நாளிலேயே தங்களை பொதுமைப்படுத்திக்கொண்ட எழுத்தாளர்களைக் கண்ட நாடு இது. இன்றும் எழுத்தாளன் என்பவன் ஒரு பொதுமை விரும்பியாகவே காணப்படுகிறான். நானும் அதற்கு விதிவிலக்கில்லை. அதே சமயம், என் ஆன்மீக நம்பிக்கைகளை நான் மூடிமறைத்துக் கொண்டதேயில்லை. அதன் தொடர்பாக என் கேள்விகளையும் நான் அப்படியே சுமந்து திரியவில்லை. என் நம்பிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் ஆன்மீகத்தில் நல்ல பதில் கிடைக்கவே செய்தது. கெளதம புத்தர் கூட எனக்குள் பல இடங்களில் சுடர்விட்டுப் பிரகாசித்தார். ஆனால் ஒரு அத்வைதியான மகாபெரியவர் மட்டுமே என்னுள் விசுவரூபமெடுத்து நின்றார். என் சகல குழப்ப ரோகங்களுக்கும் அவரே நிவாரணியாகவும் திகழ்ந்தார்.\nஅவரது தெய்வத்தின் குரல் என்வரையில் அசலான தெய்வத்தின் குரல்.\nஅந்த தெய்வத்தின் குரலை வியந்தேன். அதுதான் சந்திரசேகரமாகிவிட்டது.\nஒருவரை நமக்குப் மிகப் பிடித்துவிட்டால் அவர்களது குணப்பாடுகளை நாம் வியப்பது இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் காந்தியை வியந்தும், காமராஜரை வியந்தும் தாகூரை வியந்தும், பாரதியை வியந்தும் பல நூல்கள் வந்துள்ளன.\nஅப்படி நான் பெரியவரை வியந்ததாகக் கூறலாம் தான். ஆனால் மனிதராகப் பிறந்து நல்ல மனிதராக வாழ்ந்தவர்களை வியப்பதற்கும், அம்மட்டில் பல படிகள் மேலேறி தெய்வத்தன்மையை அடைந்துவிட்டவர்களை வியப்பதற்கும் பெரிய வேற்றுமை உள்ளது.\nஅது ஏன் மனிதனுக்கு த��வை\n\" - போன்ற கேள்விகளுக்கு பெரியவரின் பதிலை விட எளிய, புரியும்படியான தெளிவான, திடமான ஒரு பதிலை என்வரையில் எவரும் சொன்னதில்லை என்றால் மற்ற ஆன்மிகப் பெரியவர்கள் எல்லாம் சராசரிகளா... பெரியவர் மட்டும்தான் பெரிய்ய்யவரா... என்று யாரும் சினந்து என்னை கேட்டு விடக்கூடாது. நானும் அந்தப் பொருளில் சொல்லவில்லை. இதை எழுதும் நானே கூட வைணவ மரபின் வழிவருபவன். எனது ஆச்சார்ய பெருமக்களையே என் சத்குருநாதர்களாகவும் வரித்திருப்பவன். இவர்களிடம் நான் வியந்தவைகளும் நெகிழ்ந்தவைகளும் ஏராளம்... ஏராளம்...\nஅதே சமயம் மகா பெரியவருக்குக் கிடைத்த ஒரு நெடிய வாய்ப்பும் போக்கும் மற்றையோர்க்கு சித்திக்கவில்லை என்பதே உண்மை. பன்னிரண்டு வயதில் துறவறம் அதன்பின் 88 ஆண்டுகளுக்கு சன்யாசம் வாழ்க்கை என்று \"நெடிய 88 கால வாழ்வை பெரியவர் மட்டுமே வாழ்ந்திருக்கிறார். அதனால் பாரத தேசம் முழுக்க மிக அதிகம் நடக்க இவரால் முடிந்தது. மிக அதிகம் பேசவும் சரி, மெளனமாக தவத்தில் ஈடுபடவும் இவரால் முடிந்தது. அடுத்து இவரிடம் காணப்பட்ட எளிமை மற்றும் சரித்ர புராண, விஞ்ஞான ஞானமும் ஆழமும் இந்த நெடிய கால அனுபவத்தோடு கலந்து பத்தரைமாற்றத் தங்கமாக வெளிப்பட்டது. அந்தத் தாக்கம் தான் தெய்வத்தின் குரல் நூலாகும். இந்த அளவிற்கான பாகம் பாகம்பாகமான நூலை வேறு எவரும் வெளியிட வாய்ப்பும் அமைய வில்லை. இதெல்லாம் தான் பெரியவரை நாம் எளிதாகவும் வலிமையோடும் நெருங்க பெரும் காரணமாகி விட்டது.\nதெய்வத்தின் குரலுக்கு இணையாக நான் திரு முக்கூர் லக்ஷ்மி நரசிம்மச்சாரியாரின ‘குறையொன்றுமில்லை’யை வியந்திருக்கிறேன். ஆனால் காலம் அவரை மிகச் சிறிய வயதிலேயே அழைத்துச் சென்றுவிட்டது. அவருக்கு தீர்க்க ஆயுளை அளித்திருந்தால் ஆன்மீக உலகில் அவரும் தெய்வத்தின் குரல்போல பல அரிய ஆன்மீக நெறிபாடுள்ள நூல்களை தந்திருப்பார். அதெல்லாம் நம்மையும் மிகப் பிரகாசப்படுத்தியிருக்கும்.\nஇம்மட்டில் காலத்தை வென்ற ஒருவராக பெரியவரை மட்டும் காலம் அடையாளம் காட்டுகிறது. அந்த ஞானியும் தன் கடப்பாட்டில் நூலளவு சிடுக்குக்கும் இடம் தராமல் மிகச் சிறந்த சன்யாசிக்கு இலக்கணமாகவும், குருநாதருக்கு இலக்கணமாகவும் மனிதருக்கு இலக்கணமாகவும் வாழ்ந்து விட்டு இப்போதும் ஸ்தூலமின்றி சூட்சமமாக நடமாடியபடி உள்ளார்.\nஅந்த சூட்சமத்தை இன்றைய விஞ்ஞானத் தாக்கங்களோடு நான் உணர்ந்ததைக் கொண்டே இந்த சந்திர சேகரத்தை எழுதினேன்.\nஎவ்வளவோ ஆன்மீக நாவல்களை எழுதியுள்ளேன். அவைகளில் கிருஷ்ண தந்திரம், எங்கே என் கண்ணன், ருத்ரவீணை, சிவம் போன்றவை பெரும் வரவேற்பு பெற்றவைகளாகும். குறிப்பாக கிருஷ்ண தந்திரம் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுத் தொலராக வெளியானது. ருத்ர வீணை புத்தகவிற்பனையில் லட்சம் எங்கிற எண்ணிக்கையை கலத்த ஒன்றாகும் வாசக ஆதரவுக்கு இவை சாட்தியாக இருந்தாலும் இந்த சந்திர சேகரம்தான் என்வரையில் திருப்தியான ஒரு முழு முதல் நூல் என்பேன். அதற்கு காரணம் உண்மையான அந்த தவசிதான்\nஇதை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் பல விதங்களில் தெளிவு பிறக்கும். அவர்கள் மனங்களில் ஒரு நம்பிக்கைப் பூ பூத்து ஒரு வெளிச்சம் உருவாகிவிடும். இந்த நூல் ஒரு கோணத்தில் மத பேதங்களுக்கும் அப்பாற்பட்டது. கல்கி நிறுவனத்தின் தீபம் இதழில் தான் இதை எழுதக் கிட்டிய வாய்ப்பை ஒரு வரம் என்றறே கருதுகிறேன். அதை பொறுப்பாசிரியனரான திரு ஸ்ரீனிவச ராகவனும் அழகாய் வழி நடத்தினார். இம்மட்டில் உள்ள வாய்த்தைகள் அவ்அரின் ஆன்மீக ஆழத்தை நமக்கு உணர்த்திடும் அதுபோல வழக்கறிஞர் மணிவண்ணனின் பொதுமைப் பார்வை,தராசுத் தன்மை,கவித்வமான எழுத்துப் பேச்சு என்று எல்லமே அமிர்தமயமானவை சந்திரசேகரத்தின் ஒரு சிறந்த வாசகனாய் விமர்சகராய் இவரை நான் கருதினேன் என்னைப் பெரிதும் ஊக்கப்படுத்தியவர் இவர்.இவர்களுக்கெல்லாம் என் நன்றிகன், பெரியவர் ஆசிகள் இவர்களுக்கெல்லாம் மட்டுமல்ல. இந்நூலை வாசிக்கப்போகும் உங்களுக்கும் காத்திருக்கிறது. ஒரு ஆன்மீக நெகிழ்வுக்குத் தயாராகுங்கள்.\n‘அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது - அதனினும் அரிது கூன் குருடு பேடு நீங்கிப் பிறத்தல்’ என்றார் அவ்வைப் பாட்டி பாட்டியின் அட்டெஸ்டட் சர்ட்டிபிகேட்டின்படி, நாமெல்லாமே இந்த உலகின் அரிய பிறவிகள்.\nஅரிய பிறவிகளான நாமெல்லோருமே, அரிய வாழ்க்கை வாழ்கிறோமா என்றால், அங்கே தான் கொஞ்சம் இடிக்கிறது. வாழவில்லை; வாழவும் முடியவில்லை.\nஎவ்வளவு முயற்சித்தாலும் எங்காவது ஓட்டை விழுந்து போய்விடுகிறோம் அரிய வாழ்க்கைதான் வாழ முடியவில்லை; அறியாமை வாழ்க்கையையாவது வாழாமல் இருக்கலாமே அரிய வாழ்க்கைதான் வாழ முடியவில்லை; அறியாமை வாழ்க்கையையாவது வாழாமல் இருக்கலாமே ஆனால், அங்கேயும் சிக்கல். நமக்கான அறியாமையும் நாளொரு மேனியும் பொழுதுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே செல்கிறது.\nஇதற்கு ஒரு நல்ல உதாரணத்தையும் ஒரு ஞானி போகிற போக்கில் சொன்னார்: ‘பிறந்தவர்கள் ஒருநாள் இறந்துதான் தீர வேண்டும். மரணத்தை வென்ற ஒரு மனிதனை இந்த உலகம் இதுவரையில் பார்த்ததே இல்லை. நமக்கும் ஒருநாள் மரணம் நிச்சயம். இதை தினம்தோறும் நாம் சந்திக்கும் பலரது மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் நாமென்னவோ, காலகாலத்துக்கும் வாழப்போவதுபோல, ஆசை மிகுந்த இந்த வாழ்க்கையை விழைகின்றோமே, இதைவிட ஒரு அறியாமை இருக்க முடியுமா’ என்று கேட்கிறார் அந்த ஞானி.\nநம் காதில் அது விழுந்தாலும் விழாததுபோல் காட்டிக் கொள்வதில்தானே, நம் புத்திசாலித்தனம் உள்ளது. உண்மையில் இது புத்திசாலித்தனமா இது எத்தனை பெரிய அறியாமை\nஇந்த ஆமை புகாத மனித மனமே இல்லை என்பது தான் உண்மையோ கல்லாதார் முதல் கற்றறிந்த பேரறிவாளர் வரை எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் அறியாமை இருக்கத்தான் செய்கிறது. நம் பிறப்பை, அரிய பிறப்பென்றாளே அவ்வைப்பாட்டி, அவளிடமும்தான் இருந்தது அறியாமை\nஅதை அவளுக்கு உணர்த்த விரும்பினான் ஞான குருவான அந்த முருகன். இடையன் வேடத்தில் வந்தான். நாவற்பழ மரத்தடியில் அமர்ந்திருந்த அவ்வையின் பசியாற்ற, பழம்வேண்டுமா\nஉலக ஞானப்பழமான அவ்வையிடம், அந்தப் பழத்துக்கெல்லாம் பழமானவன் கேட்டான். ‘பழம் வேண்டுமா’ என்று உண்மையில் அவன் பழம் வேண்டுமா என்றா கேட்டான் ஞானம் வேண்டுமா என்றுதானே கேட்டான் ஞானம் வேண்டுமா என்றுதானே கேட்டான் பாட்டிக்கு அது தெரியவில்லை. அவளிடமும் அறியாமை. கொடப்பா என்றாள், அது உண்ணும் பழம் என்னும் எண்ணத்தில். அவனும் திரும்பக் கேட்டான்.\nபாட்டிக்கு இப்போதும் புரியவில்லை. அதைக் காட்டிக்கொள்ள வயதும் ஞானமும் இடம் தரவில்லை. சமாளித்து விட எண்ணி, சுடாத பழத்தையே தா என்றாள். அவனும் மரத்தை உலுக்கினான். அவளும் பழத்தை பொறுக்கி எடுத்து தூசை விலக்க ஊதினாள். அவனும் காத்திருந்து கேட்டான். என்ன பழம் சுடுதா\nஅவள் வாழ்ந்த வரையில், அதுதான் மில்லியன் டாலர் கேள்வி.\nஅந்த ஒற்றைக்கேள்வி, அவளது அறியாமையை - அவளுக்குள் இருந்த சிலந்தி வலை போல் பின்னத் தொடங்கிவிட்டிரு���்த, தனக்கு எல்லாம் தெரியும் எனும் அகங்காரத்தை, என்று சர்வத்தையும் ஒரு கிழிகிழத்துவிட்டது. ஆடிப் போனவள் முன், அந்த ஆதிபூரணன் மகன் ஜெகஜ்ஜோதியாகக் காட்சியளித்தான். அப்பாலே அவள் அறியாமை போனதோ போகவில்லையோ அது இங்கே கேள்வியில்லை.\n‘அறம் செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல்’ என்று வைரக் கருத்துக்களை இரண்டு மூன்று வார்த்தைகளுக்குள் புகுத்தி, இன்றளவும் அவளது அறவுரைகளுக்கு பதிலுரையையோ - இல்லை, அதை விஞ்சிய ஒரு உரையையோ காணாத உயரத்தில் இருக்கிறாளே இந்தக் கிழவி, இவளிடமே அரியாமை இருந்திருக்கிறது என்றால், நாமெல்லாம் எந்த மூலை\nஇவளை ஆட்கொள்ள அந்த ஞான பண்டிதன் வந்தான்\nஇங்கேதான், ‘தேடி அடையுங்கள் நல்ல குருநாதனை. அன்றேல் அறியாமைச் சேற்றில் புதைந்து, பொறாமை, கல்லாமை என்று அறியாமையின் கூடப்பிறந்த மற்ற ஆமைகளோடு நாம் சேர்ந்துவிடுவோம்’ என்கின்றனர் நம் சான்றோர்கள்.\n‘குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை’ என்கிறது ஆகமம். இந்த குருவருள் எத்தனை பெரியது என்பதற்காக சில சம்பவங்களும் விவரிக்கப்படுகின்றன.\nவைணவ உலகின் நித்ய சூரி என்று ராமானுஜரைக் கூறுவார்கள். அவர் இன்று ஜகத்குரு. இந்த குரு தனக்கான குருவைத் தேடிய விந்தை இருக்கிறதே, அதற்குள் இருக்கிறது குருவருள் எத்தனை பெரியது என்பதற்கான உண்மை.\n‘இறைவனை உணர பக்தி போதாதா இடையிலே எதற்கு ஒரு தரகர்\" என்கிற எண்ணத்தோடு அவர் இருந்த போது, ‘நமது பக்தியால் மட்டுமே அந்த இறைவனை அடைந்துவிட முடியாது. அப்படி அடைய முடியும் என்பது, சிற்றெறும்பானது தன் வாழ்நாளுக்குள் இந்த உலகத்தைச் சுற்றி வர முயல்வதற்குச் சமம். குருவை நாம் சரண் புகுந்துவிட்டாலோ, நாம் தேடி அடையத் தேவையின்றி நம்மைத் தேடி அந்த இறைவன் வந்தவிடுகிறான்’ என்னும் நுட்பமான உண்மையை, அவருக்கு ஒருவர் உணர்த்தப் போக, ராமானுஜருக்குள் குருவைத் தேடும் வேட்கை மூள்கிறது.\nராமானுஜர் தேடி அடைய விரும்பிய குருவான திருநம்பி அன்று திருக்கோட்டியூரில் இருந்தார். அவரை காஞ்சியிலே இருந்து பலமுறை சென்று சந்தித்து சீடனாக ஏற்றுக்கொள்ள விண்ணப்பித்தார் ராமானுஜர், ஒவ்வொரு முறையும் நடையாய் நடந்து வந்த ராமானுஜரை துளியும் இரக்கமின்றி அடுத்தமுறை பார்க்கலாம் என்று கூறி திருப்பி விடுகிறார் திருநம்பி.\nஒவ்வொரு முறையும், யார் அது என்று நம்பிகள் வினவுவதும், நான் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்று ராமானுஜர் கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது.\nராமானுஜர் சளைத்து விடவில்லை. வேறு ஒரு குருவை தேடுவோம் என்று பாதை மாறவும் விரும்பவில்லை. இறைவன் எப்படி ஒருவனோ அப்படி எண்ணுவது, செயல்படுத்துவது என்று எல்லாமே உத்தம மாந்தர்களிடம் - ஏகாக்ரமமாய், ஒன்றாகவே இருக்கும்.\nராமானுஜரும் அயராமல் நடந்தார். பதினெட்டு தடவை அவரை, நம்பி அலையவிட்டார் என்கிறார்கள். இந்தக் கணக்குகூடக் குறைய இருக்கலாம். ஆனால், அலையவிட்டது உண்மை. அலைய விடுபவரா குருநாதர் சீடராய் சேர்க்கவே இந்த பாடுபடுத்தினால், இவர் எப்படி நல்லதொரு ஞானக்கல்வி அளித்து சீடனை கடவுளோடு சேர்ப்பார் சீடராய் சேர்க்கவே இந்த பாடுபடுத்தினால், இவர் எப்படி நல்லதொரு ஞானக்கல்வி அளித்து சீடனை கடவுளோடு சேர்ப்பார் இல்லை இப்படி ஒரு குருவைத் தேடும் சீடன்தான் கடைத்தேற முடியுமா\nஅறியாமை செறிந்த நமக்குள் இதுபோல ஆற்றாமை மிகுந்த கேள்விகளுக்கு மட்டும் பஞ்சமேயில்லை. ஆனால், உண்மை வேறு. இறுதியாக ராமானுஜரை, நம்பி சீடனாக சேர்த்துக் கொண்டார். அதற்கு உகந்த காரணமும் இருந்தது. வழக்கம்போல யார் வந்திருப்பது என்று நம்பி கேட்டபோது, அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன் என்றார்.\nநான் ராமானுஜன் என்பதில் அகந்தை இருந்தது. அது அகந்தை என்றே தெரியாது என்றால், அறியாமை இருந்தது. அறியாமையை நீக்குவதுதானே குருவின் கடமை அந்த அறியாமையை ஒரே தடவையில் ராமானுஜனை அழைத்து, ‘நான் என்பவன் எனக்குத் தேவையில்லை’ என்று காட்டமாக கூறியிருந்தால், ராமானுஜரும் அப்போதே திருத்திக்கொண்டு சேர்ந்திருப்பார். ஆனால், அந்த சம்பவமும் வரலாற்றுப் பிரபலமாகி காலகாலத்துக்கும் சிந்திக்க வைக்கும் ஒன்றாக ஆகியிருக்காது.\nஅவர் இன்று ஜகத்குரு. அன்றோ மாணவன்தானே வெறும் மாணவன் எப்படி ஜகத்குருவாக முடியும். நம்பியிடம் நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தனர். ஆனால், ராமானுஜரைத்தானே உலகத்துக்கு தெரிந்திருக்கிறது.\nஅவர் வெறும் மாணவனில்லை. ‘தன்னையும் அறியாத அறியாமைக்குள் சூழ்ந்துவிட்டிருப்பினும், குருவை அடையாமல் விடப்போவதில்லை’ என்னும் வைராக்கியம் அவரிடம் மட்டுமே இருந்தது. அந்த வைராக்யம் உலகத்துக்கு தெரிய வேண்டும் என்று விரும்பியே, ந���்பியும் நடையாய் நடக்கவிட்டார். அதை ராமானுஜரும் உணரும் வரை நடக்கவிட்டவர், உணர்ந்துவிட்ட நொடி ஆட்கொண்டார். அதன்பின் அவர் குருவுக்கே குருவாகி கோபுரமேறி ‘ஓம் நமோ நாராயணா’ எனும் அஷ்டாகூடிர மந்திரத்தை உலகம் உய்யச் சொன்னதும், அதைக்கேட்டு இந்த உலகம் வியந்ததும் வேறு விஷயங்கள்.\nநல்ல குருவை சரண்புகுதல் என்பது அத்தனை பெரியது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சாட்சி. சில நல்ல சீடர்கள் குருவருளை திருடிக்கூட அடைந்திருக்கிறார்கள். ‘என்ன... குருவருளை திருடி அடைவதா - அது எப்படி’ என்று வியப்பு மேலிடும்.\nகபீர்தாசரைப் பற்றி அறிந்தவர்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. அறியாதவர்கள் அவர் குருவருளை திருடி அடைந்ததை தெரிந்துகொள்வது நல்லது\nகங்கை ஆற்றோரம் கிடந்த ஒரு அனாதைக் குழந்தை தான் கபீர்தாசர். இஸ்லாமிய தம்பதிகளால் எடுத்து வளர்க்கப்படுகிறார்.\n‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்கிறது சிலப்பதிகாரம். அதாவது நாம் செய்த நன்மை, தீமைகள் வினையாகி நாம் எடுக்கும் பிறவிதோறும் தொடர்ந்து வருமாம்.\nவள்ளுவர்கூட வழி மொழிகிறார். ‘ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப்புடைத்து’ என்று... அப்படி கபீர்தாசரையும் ஊழ்வினைதான் அனாதை ஆக்கிற்று. இஸ்லாமியராகவும் ஆக்கிற்று. ஒருபடி மேலே போய் ராம பக்தனாகவும் ஆக்குகிறது. ‘ராம் ராம்’ என்று குரல் கேட்டால் போதும், உருகிப் போய் விடுவார். உள்ளுணர்வு சாதி, மதங்களை சருகில் போட்டு கொளுத்திவிடும். தன் பாட்டையில் செல்லும்... கபீரிடமும் சென்றது. ‘ராமா ராமா’ என்று குதித்தார். பிரயோஜனப்படாது அப்பனே. இறைவன் பூவுலகில் குருநாதர் வடிவில் தான் வந்து ஆட்கொள்கிறான். எனவே, குருநாதரை முதலில் கண்டுபிடி என்கின்றனர், அவர் நலம் விரும்பிகள்.\nஅப்போது ராமானந்தர் என்று ஒரு குரு கங்கைக்கரை ஓரம் குடிலமைத்து சீடர்களோடு வசித்து வந்தார். ஆனால், தேடி வந்த கபீரை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.\n‘நீ ஒரு இஸ்லாமியன்; உன் பாதை வேறு’ என்பது அவர் நியாயம். ஆனால் கபீரால் அதைக்கேட்டு திசைமாற முடியவில்லை. தவித்துப் போகிறார்.\nஒரே ஒருமுறை குருவாக இருந்து ராமநாமத்தை எனக்கு உபதேசியுங்கள். ஒரே ஒரு முறை உங்கள் திருவடிகளை வணங்கி மகிழ அனுமதியுங்கள். அதுபோதும் என்கிறார். ஆனாலும் மறுத்து விடுகிறார் ராமானந்தர்; அப்போதுதான் கபீருக்குள் ஒரு குறுக்கு வழி புலனாகிறது. கண்ணன் வெண்ணையைத் திருடித் தின்ற கதை காதில் விழுந்து முன் உதாரணமாகின்றது. மறுநாள் அதிகாலை - விவகாத இருளுக்கு நடுவில் கங்கையில் நீராட வருகிறார் ராமானந்தர். கங்கைக்கரை படிகளில் இறங்கும்போது படியோடு படியாக ஒரு உடல். இருளில் தெரியாததால் மிதித்து விடுகிறார். மிதித்த வேகத்தில் அதைத் தவறாக உணர்ந்து ‘ராமா ராமா’ என்கிறார். அந்த உடலுக்குரிய உருவம் எழுந்து நிற்கிறது. அதுதான் கபீர் குருவே மன்னியுங்கள். உங்கள் திருவடி தீட்சைக்காகவே படியில் கிடந்தேன். உபதேச மொழிக்காகவே காத்துக் கிடந்தேன். நேராக வந்தபோது நீங்கள் ஏற்கவில்லை. இருளில் கிடக்கும் நான், அந்த இருளையே பயன்படுத்தி, இப்போது என் தேவை இரண்டையும் அடைந்துவிட்டேன். என்னை மிதித்துவிட்ட நொடி, ராமா ராமா என்றீர்களே... அது தான் இனி எனக்கான உபதேச மந்திரம் குருவே மன்னியுங்கள். உங்கள் திருவடி தீட்சைக்காகவே படியில் கிடந்தேன். உபதேச மொழிக்காகவே காத்துக் கிடந்தேன். நேராக வந்தபோது நீங்கள் ஏற்கவில்லை. இருளில் கிடக்கும் நான், அந்த இருளையே பயன்படுத்தி, இப்போது என் தேவை இரண்டையும் அடைந்துவிட்டேன். என்னை மிதித்துவிட்ட நொடி, ராமா ராமா என்றீர்களே... அது தான் இனி எனக்கான உபதேச மந்திரம் இதுபோதும். பொன்னையும் பொருளையும் திருடி அடையும் உலகில், என்னை கடைத்தேற்றும் ஒன்றை நேராக அடைய வழியற்ற நிலையில் திருடி அடைந்துள்ளேன். இது தவறு என்றால் எந்த தண்டனையும் ஏற்கச் சித்தமாக உள்ளேன் என்றாராம்.\nராமானந்தர் ஆடிப் போய்விட்டார். அதன்பின் முதலில் கபீர்தாசருக்குத்தான், அந்த ஸ்ரீராமனும் தன் பட்டாபிஷேகக் கோல தரிசனத்தை அளித்தான். பிறகே குருவான ராமானந்தருக்கு அளித்தான். என்றால், எத்தனை பெரியது இந்த குருபக்தி\nஇந்த பக்திக்கு வித்தாக, சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஞானியைப் பற்றிச் சிந்திப்பதுதான் இத்தொடர் அந்த நாளில் நடையாய் நடந்தும், திருடியும் அடைய வேண்டி இருந்த குருவருளை, அதற்கு அவசியமின்றி, தானே நடையாக நடந்தும், தேடி வந்தும் இந்த ஞானி அள்ளி அள்ளி வழங்கியதுதான் விந்தை. அதில் அகன்ற இருளும் பொலிந்த ஒளியும் இன்றைய சமுதாயம் அறிய வேண்டிய அவசியமான அதிசயங்களாகும்.\nஇம்மட்டில் என் ஞானகுருவாய் இந்த ஞான சூரியன் என்னை அ��ைத்து ஆசிர்வாதம் செய்தது ஒரு ஆச்சர்ய அமானுஷ்யம் அதுமட்டுமல்ல... அந்த சந்திரசேகரனின் அருளும் ஒளியும்தான் இனி இந்த சந்திரசேகரம்\nராமானுஜரும், கபீர்தாசரும் குருநாதரைத் தேடி அலைந்ததையும் பின் அவர்களை அடைந்த விதத்தையும் தெரிந்து வைத்திருந்த நான், உரிய ஆன்மிக குருநாதரை வரித்துக் கொள்ளாமல் லெளகீகமாய் வாழ்ந்து வந்த நாளில், என் மனத்துக்குள் ஐயம் போக்கும் ஒரு குருநாதனாய் காஞ்சி மகா பெரியவர் படிமமெடுத்தது என் ஜாதக விசேஷம் என்று கருதுகிறேன்.\nஒவ்வொருவர் மனத்துக்குள்ளேயும் எவ்வளவோ கேள்விகள்.\nஎல்லாவற்றுக்குமா தெளிவான விடை கிடைத்துவிடுகிறது அதிலும் நமது ஆன்மிக நெறி, ஆச்சரியமூட்டும் நெறி. ஒன்றான இறைவனுக்கு இங்கே பல தோற்றங்கள். ஒன்றுக்கு ஆறு மார்க்கங்கள். அன்பே வடிவான நமது இறைவனின் கைகளில் சூலாயுதம், சங்கு, சக்கரம், கதை என்று போர் வீரன்போல் ஆயுதங்கள்\nஇந்த இறையனார்கள் போக, ரிஷிகள், முனிகள், சித்தர்கள் என்று ஒரு கூட்டம். இதுபோக வேதங்கள், இதிகாசங்கள் புராணங்கள் - அவைகளுக்குள்ளோ ஆயிரமாயிரமாய் பாத்திரங்கள். அதனால் எனக்குள்ளே பலவித கேள்விகள் இதை நான் யாரிடம் கேட்பேன். முதலில் பெற்றவர்களிடம்தான் கேட்போம். நானும் கேட்டேன். என் தந்தையார் ஒரு கர்மயோகி. வயிற்றுப் பாட்டின் நிமித்தம் அலுவலகம் போவதும், வீடு திரும்பலில் களைத்து உறங்குவதும்தான் அவர் வாழ்க்கை. நடுவில் சில மந்திரங்களைச் சொல்லி, சுவாமி படம் முன் நின்று பூஜைகள் செய்வார். அவ்வளவுதான்\nநான் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் ஒரு தெளிவான பதிலைக் கூற, அவருக்கு தெரியவில்லை. இப்படி எல்லாம் கேள்விகள் கேட்கலாம் என்பதேகூட அவருக்கு புதிதாக இருந்தது. ஏனென்றால், அவர் கேள்விகளற்ற ஒரு பயபக்தி உடையவராக மட்டுமே இருந்தார். தாத்தாவுக்கு கோயிலில் பெருமாளின் முன் மணியாட்டி பூஜை செய்வதுதான் உத்தியோகமே.\nஅவரிடமும் கேட்டேன். இவர் கொஞ்சம்போல பதில் சொன்னார்.\nதாத்தா இந்த பெருமாள் எங்க இருக்கார் என்று கேட்டதற்கு, வைகுண்டத்துல என்றார்.\nபோகணும்னுதான் தினமும் இங்க மணி அடிக்கறேன்...\nஅப்ப மணி அடிச்சாதான் போக முடியுமா\nஉனக்கு எதுக்கு இப்ப இந்த கேள்வி\nபோகட்டும். அவர் எப்படி தைரியமா அஞ்சு தலை பாம்பு மேல படுத்துண்டுருக்கார்...\nஇதோ பார் இப்படி எல்லாம் கேட்கக்கூடாது... உனக்கு வயசாகும்போது எல்லாம் தானா புரியும். இப்ப சொன்னா புரியாது என்று வாயை கட்டிவிட்டார்.\nநானும் தற்காலிகமாய் அடங்கினேன். ஆனால், மனதுக்குள் பதிலுக்கான தவிப்பு தொடர்ந்தபடியே இருந்தது. பெருமாளிடம் மட்டுமா சிவபெருமானிடமும்தான்... மற்ற தெய்வங்களிடமும் ஏராளமான கேள்விகள். ஒரு தெளிவின்றி, எனக்கான கேள்விகளுக்கு விடையுமின்றி பக்தி செலுத்துவது என்பது நெருடலாய் இருந்தது.\nஒழுங்கா பெருமாளை சேவி... இல்லன்னா கண்ணைக் குத்திடுவார்...\" என்று சற்று மிரட்டலாய் ஒரு பதில் எனக்கு சொல்லப்பட்டபோது, ‘அவர் என்ன ரவுடியா’ என்றுதான் கேட்கத் தோன்றியது.\nபோதாக்குறைக்கு பள்ளிக் கூடத்தில் ஜான்சன் என்று ஒரு நண்பன். இவன், ‘இயேசுநாதர்தான் உலகின் ஒரே கடவுள்’ என்றான். அப்துல் கரீம் என்கிற இஸ்லாமிய நண்பனோ அல்லாவே எல்லாம் என்றான்.\nஅனேகமாக எல்லோருடைய இளமைப் பருவமும் இந்தியாவில் இப்படித்தான் இருந்திருக்க முடியும்.\nஒருவரிடம்கூட பொட்டில் அடித்த மாதிரியான தெளிவான பதில் இல்லை. பலர் வரையில் பக்தி ஒரு பழக்க வழக்கமாகவே வந்துவிட்டது.\n பிராமணனுக்கு மட்டும் எதற்கு பூணல் பெண் கழுத்தில் மட்டும் ஏன் மாங்கல்யம் பெண் கழுத்தில் மட்டும் ஏன் மாங்கல்யம் குல தெய்வம் என்று தனியாக ஒன்று எதற்கு குல தெய்வம் என்று தனியாக ஒன்று எதற்கு அதற்கு ஏன் நாம் மொட்டை போடுகிறோம் அதற்கு ஏன் நாம் மொட்டை போடுகிறோம் இந்த காதையும் மூக்கையும் குத்திக் கொள்ளாவிட்டால் என்னாகி விடும் இந்த காதையும் மூக்கையும் குத்திக் கொள்ளாவிட்டால் என்னாகி விடும்\n- இப்படி பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை.\nஆனால், இந்த மாதிரி கேள்விகளுக்கு மட்டுமல்ல... என்னுள் எழும்பியிராத கேள்விகளுக்கும்கூட, ஒருவரிடமிருந்து விடை கிடைக்கத் தொடங்கியது. அதற்கு காரணம், கல்கி வார இதழ் என்றுதான் கூற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=37%3A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=8757%3A%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=58", "date_download": "2019-09-21T14:17:10Z", "digest": "sha1:LZDQVETNWRMTVMASZMNQJS7TFYW4FGKD", "length": 9162, "nlines": 26, "source_domain": "nidur.info", "title": "உழைப்பதின் சிறப்��ும்! உழைப்போர் குணமும்!", "raw_content": "\nM.S.D. ஸரஹ் அலி, உடன்குடி\nஇறைவனுக்கு செய்யவேண்டிய வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்காமல், ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உபதேசங்களையும் வழங்கியுள்ளது. நிம்மதியான, சந்தோஷமான வாழ்விற்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை ஹலாலான முறையில் ஈட்டுவதற்கு உழைப்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது.\nஉழைப்பின் சிறப்பைப் பற்றி குர்ஆன் கூறுகிறது:\n“தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள் அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (அல்குர்ஆன்: 62:10)\nஅவர்கள் அல்லாஹ்வை எப்போதும் நினைவு கூறுபவர்களாக மட்டுமின்றி, பொருளாதாரத்தை ஈட்ட வியாபாரத்தையும் செய்து கொண்டு, இறைவனின் கடமைகளையும் ஒரு சேர செய்வார்கள் எனக் கூறுகிறான்.\n“வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது, பார்வைகளும் உள்ளங்களும் தடுமாறும் நாளை அவர்கள் அஞ்சுவார்கள்”. (அல்குர்ஆன் : 24:37)\n நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதில் இருந்தும் (அல்லாஹ்வின் பாதையில் செல விடுங்கள். கண்ணை மூடிக்கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்கள் அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன், புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:267)\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\n“அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதுவும் ஏற்றுக் கொள்வதிலலை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரிச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 1410)\nஇறைத்தூதர்கள் அனைவரும் உழைத்தே உண்டார்கள்:\n“அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க���் சொன்னார்கள். அப்போது நபித் தோழர்கள், நீங்களுமா” அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். “”ஆம்” அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். “”ஆம் மக்காவாசிகளின் சில கீரத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2262.\nயாசிப்பதை விட உழைப்பதே மேல் :\nதம்முடைய தேவைகளுக்காக பிறறிடம் கையேந்துவதை விட உழைத்து உண்பதை சிறப்பித்து காட்டுகிறது இஸ்லாம்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். “”பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளைச் சுமந்து விற்கச் செல்வது சிறந்தது ஆகும். அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்ய லாம், மறுக்கவும் செய்யலாம்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு மற்றும் ஸுபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 2075, 1472)\n“ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள். (அறிவிப்பாளர்: மிக்தாம் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 2072)\nஅல்லாஹ்வின் நேரடிக் கட்டளை :\n“”உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள், இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (அல்குர்ஆன் :36:21)\n “”நான் உங்களிடம் இருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை. அது உங்களுக்கே இருக்கட்டும். என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம் இல்லை” (அல்குர்ஆன்: 34:47)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-21T13:32:30Z", "digest": "sha1:LWWAS74SJZKPJTX66YCNE5CWUE7VHLSV", "length": 5836, "nlines": 88, "source_domain": "www.pagetamil.com", "title": "கி.துரைராஜசிங்கம் | Tamil Page", "raw_content": "\nகிழக்கை தாரைவார்த்து கொடுப்பதுதான் கட்சியின் கொள்கையா\nஒரு புறம் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்...\nபௌத்தர்களின் மனம் புண்படாதவ��று மே தின நிகழ்வு: தமிழரசுக்கட்சி அழைப்பு\nபௌத்தர்களிற்கும், பௌத்த வழிபாட்டிடங்களிற்கும் இடையூறு விளைவிக்காத வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மே 01ம் திகதி மேதின நிகழ்வுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்தவுள்ளதாக தமிழரசு கட்சியின் பொது செயலாளர் கி.துரைராஐசிங்கம் கூறியுள்ளார். மே...\nகொழும்பில் தீப்பற்றி எரியும் பிரபல தமிழ் ஆடையகம்\n‘என்னை விட்டுவிட்டு சஜித்துடன் சேர்ந்து வெற்றிபெறுங்கள்’: மனோ, திகாவிடம் ரணில் விடாப்பிடி\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n80 இலட்சம் பணம்… பிரமாண்ட ஏற்பாடு: எழுக தமிழ் சறுக்கியதற்கு 5 காரணங்கள்\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குள் அடாவடி செய்த பிக்கு உயிரிழந்தார்\nசெல்பி எடுத்து நூதன மோசடியில் ஈடுபடும் வெளிநாட்டு ஜோடி: தமிழகம் முழுவதும் 20 இடங்களில்...\nசம்பந்தன் கைவரிசை: யாழ் வங்கி வெற்றிடங்களிற்கு திருகோணமலையை சேர்ந்தவர்கள் நியமனம்; அதிருப்தியில் கூட்டமைப்பு எம்.பிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-shraddha-arya-fell-down-in-reality-show-shooting-injured-in-head-062277.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-21T13:05:23Z", "digest": "sha1:LSTF4KD2CQUPDLXQ3K3ECATZ7YEH6XYB", "length": 15761, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடனக்காட்சியின் போது தலைகீழாக தூக்கிய நடிகர்.. கைத்தவறி கீழே விழுந்து நடிகை.. தலையில் படுகாயம்! | Actress Shraddha Arya fell down in reality show Shooting Injured in head - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n43 min ago என்ன சார் பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டீங்க.. கவினை வறுத்த கமல்.. கொண்டாடும் நெட்டிசன்ஸ்\n1 hr ago டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்\n2 hrs ago லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் ராட்சசனுக்கு இரண்டு விருதுகள் - கொண்டாடும் படக்குழு\n3 hrs ago சாஹோ வெற்றி... மாற்றி யோசித்த மகேஷ்பாபு...இனி மெகாபட்ஜெட் படம்தானாம்\nAutomobiles ரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nLifestyle இந்த ராசிக்காரங்க அட்வைஸ் கேட்டா தெரியாம கூட பண்ணிராதீங்க...\nNews ஹெல்மெட் கெடுபிடி.. போலீஸ் மடக்கியதால் நிலைத்தடுமாறிய பெண்��ின் கால்கள் லாரியில் சிக்கியதால் பரிதாபம்\nFinance ஒரே நாளில் பலமான லாபம் கொடுத்த பங்குகள்..\nSports அடிச்சு சொல்றேன்.. இந்திய அணியின் எதிர்காலம் இவர் தான்.. சொதப்பல் வீரருக்கு கங்குலி ஆதரவு\nTechnology TRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nEducation ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடனக்காட்சியின் போது தலைகீழாக தூக்கிய நடிகர்.. கைத்தவறி கீழே விழுந்து நடிகை.. தலையில் படுகாயம்\nசென்னை: ரியாலிட்டி ஷோ நடனக்காட்சியின் போது தவறி விழுந்த நடிகைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nபிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா ஆர்யா. இவர் தமிழில் கள்வனின் காதலி, வந்தே மாதரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nதெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமாகியுள்ளார். இந்நிலையில் இவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.\nமருத்துவதுறையில் இத்தனை ஊழலா - மெடிக்கல் மாபியாவை தோலுரிக்கும் மெய்\nஅதன்படி ‘நாச் பலியே‘ என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஷ்ரத்தா ஆர்யா பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பில் ஷ்ரத்தா தனது ஆண் நண்பர் ஆலமுடன் நடனம் ஆடினார்.\nஅப்போது, பேலன்ஸ் இல்லாமல் தனது ஜோடியான ஆலம், ஷ்ரத்தாவை கைதவறி கீழே விட்டுவிட்டதாக தெரிகிறது. தலைகீழாக ஆடும் ஸ்டெப்பின் போது கை நழுவி கீழே விழுந்தார் ஷ்ரத்தா.\nஇதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த ஷ்ரத்தா படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் பதறினர்.\nஇதைத்தொடர்ந்து அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது. ஷ்ரத்தா மயக்கம் தெளிந்து எழுந்தார். அவர் மீண்டு எழுந்த பிறகே படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து பேசிய ஷ்ரத்தா ஆர்யா, பெரிய விபத்தில் இருந்து தப்பி இருக்கிறேன். ஆலமின் கை நழுவியதால்தான் கீழே விழுந்து விட்டேன். பயிற்சியில் சரியாகத்தான் ஆடினோம். இருப்பினும் சிறப்பாகதான் ஆடியிருக்கிறோம் என்றார்.\nதூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது\n��து நான் கிடையாது.. விடுங்க.. இருந்த மரியாதையே போச்சு.. புலம்பும் ''வைரல்'' நடிகை\nகல்யாணம் வேண்டாம்.. இப்படியே இருக்கிறேன்.. முன்னணி நடிகை பிடிவாதம்.. குடும்பத்தில் குழப்பம்\nகாதலின்னா இப்படி இருக்கனும்.. காதலனை தயாரிப்பாளராக்கி அழகுபார்க்கும் நம்பர் நடிகை\nவித்தியாசமான கெட்டப்பில் அசின்… இந்தியில் ரீ என்ட்ரி ஆகிறார்\nகவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\n“நோ மீன்ஸ் நோ”.. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை\n2வது ஆண்குழந்தைக்கு அம்மாவான டிவி தொகுப்பாளினி நடிகை மோனிகா\nஎச்சரிக்கை இது ஸ்ரீரெட்டி நடமாடும் பகுதி கவனம் அன்பு நகர் மக்களின் அட்ராசிட்டி விளம்பரம்\nதண்ணீர் துளியை பார்க்க அனுப்பிய சிவனின் கண்ணீர்துளியை பார்க்கவைத்த சந்திரனே \nவிஜய் டிவியில் அதிகரிக்கும் உருவ கேலி.. உரிமை கொடுத்தது யார்\nப்பா.. ஆர்யா மேல இவ்ளோ லவ்வா.. அசத்தும் சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: actress reality show நடிகை ஷ்ரத்தா ஆர்யா காயம் ரியாலிட்டி நிகழ்ச்சி\nடிக்கெட் டு பினாலே இந்த ‘கருப்புக்குதிரை’க்குத் தான்.. மேஜிக் செய்யப் போகும் ‘தங்கமுட்டை’ \nஅட்வைஸ் செய்து அசிங்கப்பட்ட ஜூலி.. ஓவியா.. ஓவியா.. என கத்தி வெறுப்பேற்றிய கல்லூரி மாணவர்கள்\nஎன்னடா இது.. 7.30 மணி சீரியலால் சன் டிவிக்கு வந்த ஏழரை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thirumurugan-gandhi-cases-chennai-highcourt-clears-their-order/", "date_download": "2019-09-21T14:13:45Z", "digest": "sha1:OTADR7S5DOD6SIXUSN5RIXOVKD573KVU", "length": 14544, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "thirumurugan gandhi cases chennai highcourt clears their order - திருமுருகன் காந்தி மீது இருக்கும் 8 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!", "raw_content": "\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nதிருமுருகன் காந்தி மீது இருக்கும் 8 வழக்குகளை ரத்து செய்ய முடியாது.. உயர்நீதிமன்றம் திட்டவட்டம்\nஅவர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nமே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள 8 வழக்குகளை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முகிலன் காணாமல் போனதாக நடத்திய போராட்டம், கடந்த ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பான போராட்டம், கடந்த மே மாதம் ஈழத்தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்தும் போராட்டம் என தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தொடர்ந்து ஒரு ஜாதிக்கு எதிராக மக்களிடத்தில் தேவையற்ற கருத்துக்களை துணித்ததாகவும்,\nஉயர்நீதிமன்ற உச்சநீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், பேசியாதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த 8 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன் காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது. காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன், மனுதரார் மீதான குற்றசாட்டுக்கு ஆதாரம் உள்ளதாகவும், அவர் தொடர்ந்து சமுதாயத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், ஒரு ஜாதிக்கு எதிராகவும் உயர்நீதிமன்ற உச்சநீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், தொடர்ந்து பேசியுள்ளார்.\nஎனவே இந்த வழக்குகளை ரத்து செய்ய கூடாது எனவும் விசாரணை எதிர்கொள்ள மனுதரார்க்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.\nஅனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மனுதரார், பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்க்கும் பொழுது அவர் மீது காவல்துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருப்பதாகவும்,அவர் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nனவே மனுதரார் விசாரணை நீதிமன்றத்தை அணுகி வாழ்க்கை எதிர் கொள்ள வேண்��ும். என தெரிவித்து திருமுருகன் காந்தியின் 8 வழக்குகளையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nநீதிபதி வி. கே தஹில் ரமணி ராஜினாமா கடிதம் ஏற்பு\nதிருச்சி மறுவாழ்வு மையத்துக்கு செல்லும் காஞ்சி காமகோடி பீட யானைகள் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுக, அதிமுக, தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு\nஉயிர்பலி வாங்கும் பேனர் அரசியல்: என்ன தண்டனை இவர்களுக்கு\nபேனர் விபத்து – அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு\nபரோலை நீட்டிக்ககோரிய நளினி மனு – உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nபரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு – வைகோ உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nதிமுக சின்னத்தில் கூட்டணி எம்பிக்கள் வெற்றி: விசாரணைக்கு ஏற்றது சென்னை ஐகோர்ட்\nமாமல்லபுரத்தில் உரிய அடிப்படை வசதிகள் : காஞ்சிபுரம் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கோனா ஒரு பார்வை…\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு\nபேஸ்புக்-ஆதார் இணைப்பை மத்திய அரசு கட்டாயமாக்குமா\nஆதாரை சமூக ஊடக தளங்களுடன் இணைக்க முற்படும் வாதம் இந்திய மக்களின் அடிப்படை உரிமையும், பேஸ்புக் நிறுவனத்தின் அடிப்படை சித்தாந்தங்களையும் கேள்விக் குறியாக்கும்\nஅலைந்தது எல்லாம் போதும்.. ஆதார் கார்டில் இருக்கும் உங்களின் பிறந்த தேதியை இனி நீங்களே மாற்றலாம்\nவீட்டில் இருந்தபடி உங்களின் தகவலை சரி செய்ய\nஒருத்தருக்கு கோல்டன் டிக்கெட், இன்னொருத்தருக்கு கனவு கலைய போகுது\nஆதார் கார்டில் வீட்டு முகவரி, பிறந்த தேதி, பெயர் மாற்றுவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி\nபிரதமர் மோடி-ஜி ஜின்பிங் சந்திப்பு : மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்\nகாமெடி நடிகர் சதீஷ் நிச்சயதார்த்தம் – சினிமா புள்ளியின் மகளை மணக்கிறார்\n’என் ரசிகர் மேல கைய வச்சீங்க’ – அஜித் ரசிகர்களுக்கு விஜய்யின் எச்சரிக்கை\nஎளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி – பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென��ன வேண்டும்\nசென்னைக்கு இன்றிரவு காத்திருக்கும் கனமழை; இதுவரை இல்லாத அளவுக்கு இடி – தமிழ்நாடு வெதர்மேன்\nபொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.\nஇடைத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்: விருப்ப மனு அறிவிப்பு – முழு விவரம்\nஒட்டு மொத்த ஆஸ்திரேலியாவும் தமிழ் குடும்பத்திற்கு ஆதரவு – ஏன்\nஎன்ன செஞ்சாலும் இந்த மாயன எல்லாருக்கும் பிடிக்குதுப்பா\nஆஸ்கர் விருது நுழைவு வாயிலில் மூன்று தமிழ் படங்கள்\nவெற்றிக்கான ஃபார்முலா இன்றாவது கிடைக்குமா – யு.பி.யுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇவ்வளவு சலுகைகள் தரும் எஸ்பிஐ.. இதுக்கு மேல வேறென்ன வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anupavamputhumai.com/2011/11/blog-post_13.html", "date_download": "2019-09-21T13:17:34Z", "digest": "sha1:3NPHCVILPWQZJWI7JYFJ7ZQ4XARWGH7D", "length": 6927, "nlines": 48, "source_domain": "www.anupavamputhumai.com", "title": "அனுபவம் புதுமை: சோதனை மேல் சோதனை", "raw_content": "\nபரீட்சை என்றாலே மாணவர்களுக்குக் கண்ணைக் கட்டும். எட்டிப் பார்த்து எழுதலாம் என்ற எதிர் பார்ப்பிலேயே பரீட்சைக்குச் செல்லும் மாணவர்கள் ஏராளம். இதற்கு ஆப்பு வைக்க சீனாவின் ஒரு பாடசாலை தனது மாணவர்களை வெட்ட வெளியில் பரீட்சை எழுத வைத்திருக்கிறது.\nஒரு பெரிய மைதானத்தில் மாணவர்களை அதிக இடைவெளியில் அமர வைத்து பரீட்சை எழுத வைத்து அதனை உயரமான இடத்திலிருந்து அவதானித்து இருக்கிறார்கள். இதனால் எட்டிப் பார்த்து எழுத நினைத்தவர்களின் கொட்டம் அடக்கப்பட்டு மண் போடப்பட்டுள்ளது :)\nஇந்தப் புதிய முறையினால் மாணவர்கள் பார்த்து எழுதுவது முற்றிலும் தவிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சீனாவின் வுஹன் மாகாணப் பாடசாலைத் தலைமை தெரிவித்திருக்கிறது.\nசுட்டு எழுத நினைத்த மாணவர்களை வெயில் சுடாதோ\nLabels: சீனா, பரீட்சை, புதுமை, மாணவர்கள்\nநிரந்தர வதிவுரிமையை மீளக் கொடுக்கும் கனடா வாசிகள்\nகனேடிய நிரந்தர வதிவுரிமை கொண்டோர் தங்கள் வதிவுரிமையை மீள ஒப்படைக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிறப்பான வாழ்க்கைத் தரம், பாதுகாப்பான ...\nஇதுவரை நீங்கள் பார்த்திராத உலக வரைபடம்\nகல்விக் கூடங்களில் படித்த உலக வரைபடங்களில் இருந்து இவை வித்தியாசமானவை. ஆண் குறியின் நீளம், பெண்களின் மார்பின் அளவு என்று தொடங்கி அணு உலை அ...\nவெள்ளை முட்டைக்கும் மண்ணிற (Brown Egg) ம���ட்டைக்கும் என்ன வித்தியாசம்\nமுட்டை வாங்கக் கடைக்குப் போகும்போது எல்லோருக்கும் வருகின்ற குழப்பம் எந்த நிற முட்டை நல்லது என்று. மண்ணிற (Brown) முட்டை அதிக சத்துக் கொ...\nகல்லிலே கலை வண்ணம் காண்பது போல இப்போது உற்பத்தி செய்யும் பொருட்களுக்கிடையே இருக்கும் போட்டியில் வெற்றி பெறவேண்டுமாக இருந்தால் வித்தியாசமான...\nவிந்தைச் செய்தித் துளிகள். கனடா என்பது ஒரு இந்தியச் சொல். இதன் அர்த்தம் பெரிய கிராமம் அல்லது வாழ்விடம் என்பதாகும். இருபத்தேழு வீதமான அம...\n புதுமையான விடையங்களைத் தரும் தளமாக இதைத் தரும் எண்ணம் ... உங்கள் ஆதரவுடன்....\nவீதி விளக்கில் ஒரு வித்தை\nமண் கடிகாரத்தின் அடிப்படையில் உருவான வீதிக் கட்டுப்பாட்டு விளக்கு இது. காத்திருக்க வேண்டிய நேரத்தையும் அது மாறுகின்ற நேரத்தையும் வாகன ஓட்ட...\nகன்னா பின்னா விலைவாசி ஏற்றம் - RAP\nபன்முகக் கலைஞர் டி ராஜேந்தர் அவர்கள் ஆனந்த விகடனுடன் முரண்பட்டு அவர்களைத் தனது குறள் டிவியில் (இணையத் தொலைக் காட்சி) பின்னி எடுத்திருந்தார்...\nகுழந்தை கொட்டித் தந்த பணம் - காணொளி + ரீமிக்ஸ்\nYOUTUBE தளத்தில் பல மில்லியன் பார்வையாளர்களால் இரசிக்கப் பட்ட வீடியோ மூலம் அதன் பெற்றோருக்கு அதிர்ஷ்டம் கிட்டி இருக்கிறது.\nசம்பவம் நடைபெறும் போது. :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thee-yazhini-song-lyrics/", "date_download": "2019-09-21T13:58:55Z", "digest": "sha1:E7TBWAKNZN337T3BIMJIGKTUES3PCVS7", "length": 4868, "nlines": 149, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thee Yazhini Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா\nமற்றும் சாம் சி. எஸ்\nஇசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்\nஆண் : தீ யாழினி …ஹே\nதன் மௌன வாளை கொண்டே\nஆண் : தீ யாழினி\nஎன் ஆண்மையை ஏன் கோரினாள்\nஹே ஹே ஹே ஹே\nஆண் : ஏ ஏனோ\nஆண் : ஏ ஏனோ\nஆண் : ஓஹ உடையாகி\nஆண் : என் போதைகள் யாவுமே\nஹே ஹே ஹே ஹே\nஆண் : ஏ ஏனோ\nஆண் : ஏ ஏனோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514574501.78/wet/CC-MAIN-20190921125334-20190921151334-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}